diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_0952.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_0952.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_0952.json.gz.jsonl" @@ -0,0 +1,375 @@ +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-09-20T07:57:40Z", "digest": "sha1:KP34W4KE66T4RWHCP3BC6EK5YY3DOQHM", "length": 6328, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "அக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியா - பாகிஸ்தான் இடையே முழு அளவில் போர் ஏற்படும் : பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஜஸ்டின் ட்ரூடோ: கனடா பிரதமர் இனவெறி\nஅயோத்தி விவகாரத்தில் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் - பிரதமர் மோடி\nசிதம்பரம் நீதிமன்ற காவல் அக்.,3 வரை நீட்டிப்பு\nஇலங்கையில் வரும் நவம்பர் 16 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும்\nதமிழகத்தை சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்\n* ஜம்மு காஷ்மீரில் சிறப்பு போலீஸ், அதிகாரிகள் என 8, 500 பேர் விரைவில் நியமனம் * ஆப்கானிஸ்தானில் ஒரே மாதத்தில் 2,307 பேர் உயிரிழந்த அவலம்\nஅக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியா – பாகிஸ்தான் இடையே முழு அளவில் போர் ஏற்படும் : பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத்\nஅக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியா – பாகிஸ்தான் இடையே முழு அளவில் போர் ஏற்படும் என பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் கூறியுள்ளார்.\nராவல்பிண்டியில் நடந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமது கூறுகையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே, வரும் அக்டோபர் – நவம்பர் மாதத்தில் முழு அளவிலான போர் நடக்கும். காஷ்மீர் போராட்டத்திற்கான உறுதியான நேரம் வந்துவிட்டது. இந்த விவகாரத்தில், இந்தியாவுடன் நடக்கும் போர், இரு நாடுகளுக்குமான கடைசி போராக இருக்கும். காஷ்மீர் பிரச்னை தீர வேண்டும் என ஐ.நா., விரும்பினால், அங்கு பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.\nஇந்திய அரசால், காஷ்மீர் அழிவின் சூழ்நிலையில் உள்ளது. இதற்கு பாகிஸ்தான் தான் தடையாக உள்ளது. இந்த விவகாரத்தினால், முஸ்லிம் நாடுகள் மவுனம் காப்பது ஏன் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடக்கும் என இன்னும் நம்புபவர்கள் முட்டாள்கள். நமக்கு உற்ற நண்பனாக சீனா உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nதிருமதி. ரத்னம் நடேசு (ராசாத்தி)\nஅண்ணை மடியில் : 02-05-1948 – ஆண்டவன் அடியில் : 05-09-2019\nஅண்ணை மடியில் : 08-01-1932 – ஆண்டவன் அடியில் : 13-08-2019\nடீசல் – ரெகுலர் 114.60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-nov-2015/29826-2015-12-07-05-05-27", "date_download": "2019-09-20T07:48:30Z", "digest": "sha1:2LOBJHOF2N6J36IUF6G3MFNTNHTBCUN6", "length": 35083, "nlines": 270, "source_domain": "keetru.com", "title": "வைணவத்தின் நோக்கும் போக்கும்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - நவம்பர் 2015\nசங்க இலக்கியங்களில் வைதீக எதிர்ப்பு\nஈஷா மையத்தில் குழந்தைகள் சித்திரவதை - அதிர்ச்சித் தகவல்கள்\nஇலஞ்ச ஊழலும் கடவுள் நம்பிக்கையும்\nதீண்டாமையையும் சாதி வித்தியாசத்தையும் ஒழித்திட...\n‘மஞ்சள்’ - யாருக்கு புனிதம்\nபுத்தி வராத கூட்டமும் அத்தி வரதரும்\nசேஷசமுத்திரம் - எரிக்கப்பட்ட தேர் எரியாத ஜாதி\nவினாயகன் கதை அன்றும், இன்றும்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nவிநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 12, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nபிரிவு: உங்கள் நூலகம் - நவம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 07 டிசம்பர் 2015\nதிருமாலின் வழிபாடு இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்களின் மனதில் இருந்து வளர்ந்து வந்துள்ளது. சமூகத்தில் பல மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது. முல்லை நில மக்களின் வாழ்க்கையில் நிலவிய மாயவனின் வழிபாட்டை “மாயோன் மேய காடுறை உலகமும்” என்று தொல்காப்பியர் தம் நூற்பா வழியில் வைணவத்தைக் கூறியுள்ளார். மேலும் சங்க இலக்கியங்களில் திருமாலின் சிறப்புகளை விளக்கும் அவதாரக்கதைகள் பற்றிய குறிப்புகள் பல பாடல்களில் காணப்படுகின்றன. கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை முதலான நூல்களில் மிக அதிகமாகவே திருமாலின் சிறப்புகளை உரைக்கின்றது.\nசங்ககாலத்திற்குப் பின்பு களப்பிரர்கள் காலத்தில் சமணம் பௌத்தத்தின் வழியில் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் நாண்மணிக்கடிகையின் ஆசிரியர் விளம்பி நாகனார், திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார், கார்நாற்பதின் ஆசிரியர் கண்ணங்கூத்தனார், களவழிநாற்பதின் ஆசிரியர் பொய்கையார் போன்றோர் வைணவ வழிபாட்டைப் பின்பற்றி யவர்கள்.\nஇவர்களைத் தொடர்ந்து மக்களின் வழிபாட்டில் குறைந்தளவில் சிறப்பு பெற்ற வைணவ வழிபாடு பக்தி இலக்கிய காலமான ஏழாம் நூற்றாண்டில் வலிமை பெற்றது. சைவம், வைணவம் மேலோங்கி வளர்ந்தது. சமுதாயத்தில் பக்தியின் மூலம் பல மாற்றங்களையும் நற்செயல்பாடுகளையும் செய்யும் முயற்சியில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் செயல்பட்டனர்.\nஅந்தவகையில் வைணவத்தின் கருத்துக் களைத் தத்துவமாக இவ்வுலகிற்கு அளித்த கொடையாளர்கள் ஆழ்வார்கள். பக்தி ஒன்றி லேயே திளைத்தெழுந்த இந்த ஆழ்வார்கள் உலகத்தோரை மறந்துவிடவில்லை. ஆகையால் தங்கள் பாசுரங்களில் சமுதாயத்திற்கு வேண்டிய சில உபதேசங்களைக் கூறிச்சென்றுள்ளனர். ஆழ்வார்கள் கூறிய உபதேசமானது மனித வாழ்க்கையில் காணப்பெறும் ஏற்றத்தாழ்வுகள் பொய்மை பொறாமை போன்ற தீய குணங்களால் அவதியுற்றிருக்கும் மக்களின் துன்பங்களை நீக்கி தாம் வாழ்கின்ற வாழ்நாளில் இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு உரிய வழிகளையும் இறைவனை அடைவதற்குரிய வழிகளையும் வகுத்துக்கொள்ள வழிகாட்டியுள்ளனர்.\nகி.பி. ஏழு, எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் வாழ்ந்த வைணவப் பெரியோர்கள் ஊர் ஊராகச் சென்று பக்திப் பாசுரங்களை பாடல்களாகப் பாடி தம் சமயமான வைணவத்தைப் பரப்பி வந்தனர். நாட்டில் செல்வாக்கு பெற்றிருந்த பௌத்த சமண சமயங்களை எதிர்த்து மக்களைத் திரட்டுவதற்கு கலை நயத்துடன் கூடிய பக்திப் பாடல்களின் சிறப்பினையே பயன்படுத்தியுள்ளனர். ஆழ்வார் களில் பலர் இசையோடு பாடல்களைப் பாடி ஆலயங்கள்தோறும் இறைவனை வழிபட்டனர்.\n“பால் ஏய் தமிழர் இசைகாரர், பத்தர் பரவும் ஆயிரத்தின்”\n“செயில் இல் சொல் இசைமாலை”\n“பண்ஆர் தமிழ்”- என்று திருவாய் மொழியில் வரும் சொற்றொடர்கள்,\n“விழுமிய இசையினொடு ஒலி சொலும் அடியவர்” - என்ற பெரிய திருமொழித் தொடரும் பாசுரங்கள் இசையுடன் பாடப்பட்டது என்பதை உணர்த்துகிறது.\nசமணர்களும் பௌத்தர்களும் புலனடக்கம், உண்ணாநோன்பு, இன்பவெறுப்பு முதலியவற்றை மக்களிடம் எடுத்துரைத்துக் கொண்டிருந்தனர். துறவறத்தையே பெருமையோடு பேசி அதனை மக்களிடம் பேரளவில் பரப்புவதற்கு முனைந்தனர்.\nஆனால், ஆழ்வார்களும், நாயன்மார்களும் பக்தியைப் போற்றினர். அதற்கு இசைவாக இருக்கும் ஆடல் பாடல் முதலான கலைகளைப் போற்றிப் பாராட்டினர். இல்லற நெறியைப் பின்பற்றி அதில் இன்பமுற்றிருந்தாலும் எந்த தொழிலை மேற்கொண்டிருப்பினும் உள்���த்தில் இறைவனுக்கு மட்டுமே இடம் தந்து வாழ்க்கை நடத்தினால் அதுவே போதும் என்றனர்.\nபலவகைக் கலைகளையும் வளர்க்கும் பல்கலைக்கழகமாகத் திகழ்வதற்கு அவர்களுடைய பக்தி இயக்கம் துணையாக அமைந்தது. மக்களிடையே அவர்களின் இயக்கம் பரவுவதற்குத் தமிழ்ப்பாசுரங்கள் இசையோடு அமைந்த பாடல் அமைப்பு முறையே பெருந்துணை புரிந்தது.\nஆழ்வார் என்ற சொல்லுக்கு இறைவனுடைய குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்கள் என்று பொருள் கூறுவர். ஆழ்வார்கள் பாடியருளிய பாசுரங்கள் 4000. இந்தப் பாசுரங்களை நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்று அழைப்பர். பிரபந்தம் என்ற சொல்லுக்கு நன்கு கட்டப்பட்ட என்பது பொருளாகும். திவ்யம் என்றால் அழகு என்று பொருள்படும். அந்தவகையில் நான்காயிரம் அழகியப் பாடல்களாக வைணவப்பாடல்கள் அமைந்துள்ளது. அதில் திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை பாடல்களில் ஆழ்வார்களின் சமுதாயக் கண்ணோட்டம் சிறப்புற விளங்குகிறது.\nமேனாட்டுத் திறனாய்வாளர்கள் இலக்கியம் என்பது வாழ்க்கையைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி என்று கூறுவர். மேலும் இலக்கியம் வாழ்க்கையினின்று மலர்கின்றது. அது வாழ்க்கைக்குரியது என்றும் தம் கருத்தை நிலைநாட்டுவர்.\nபண்டைத் தமிழர்களிடையே இருந்து வந்த ஒரு மரபு திருப்பள்ளியெழுச்சி என்ற ஒரு நிகழ்வு. இந்நிகழ்வு பிரபந்தம் தோன்றுவதற்கு அடிப்படைக் கருவாக அமைந்திருக்கலாம் என்று கருத இடமுள்ளது. உறங்குகின்ற அரசனை அதிகாலையில் துயிலெழுப்பும் முறை தமிழ்ச் சமுதாயத்தில் நிலவி வந்துள்ளதை தொல்காப்பியத்தில் காணலாம். தொல்காப்பியர் இதனைத் துயிலெடைநிலை என்ற புறத்திணைத் துறையாகக் காட்டுவார். துயிலெடைநிலை என்பது உறக்கத்திலிருந்து எழுப்புதல் என்று பொருள்படும்.\n“தாவில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச்\nசூதர் ஏத்திய துயிலெடை நிலையும்” (தொல். பொருள். புறத்: 30)\nஎன்ற தொல்காப்பிய நூற்பா வழியில் அறியலாம்.\nபக்தி இயக்க காலத்தில் சமுதாயத்தில் நிலவிவந்த இவ்வழக்கம் இறைவனை எழுப்புவதற்காக அமைந்தது. உறங்கலும் விழித்தலும் இன்றி “உறங்குவான் போல் யோகு செய்வானாய்” தானே முழுதுணரும் இயற்கை உணர்வினனாய்த் திகழும் இறைவன் மீது இவ்வழக்கம் திருப்பள்ளி எழுச்சியாகப் பரிணமித்துள்ளது.\nஆம் முதல்வன் இவன்” - என்று தேறிய அப்பனை உறங்கிவிழிக்கும் இயல்பினராகிய மாந்தரின் துயில் எழுங்காலத்துத் தொழுதுகொண்டு எழுதல் இன்றியமையாதது. ஆதலினால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கித் துயிலெழும் வழிபாட்டு நெறிமுறையினை மக்களுக்கு அறிவுறுத்தும் நோக்கத்துடன் ஆழ்வாரால் அருளப் பெற்றது திருப்பள்ளியெழுச்சி என்ற பாடல்களாகும்.\n“கதிரவன் குணதிசை சிகரம் வந்தடைந்தான்\nவானவர் அரசர்கள் வந்து வந்தீண்டி\nஎதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த\nஅரங்கத் தம்மா பள்ளி எழுந்தருளாயே\nஎன்று தொண்டரடிப்பொடியாழ்வார் திருவரங்கத்து பெருமானுக்கு திருப்பள்ளியெழுச்சி பாசுரங்களை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபண்டைய காலத்தில் வாழ்ந்த இல்லறத்தார் பின்பற்றி வந்த நோன்புகளில் ஒன்று பாவைநோன்பு. இந்நோன்பை மார்கழி நோன்பு என்றும் கூறுவர். பாவைநோன்பில் மகளிர் பாடல் பாடுவர். அவர்கள் பாடிய பாடல்களே பாவைப்பாட்டாகும். சமுதாயத்தில் பல்லாண்டு காலமாகப் பின்பற்றிவந்த நோன்பு பற்றிய கருத்தே பாவைப்பாட்டில் பாடுபொருளாக அமைந்துள்ளது.\n“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளில்” அதிகாலையில் திருமணம் ஆகாத மகளிர் ஒருவரையொருவர் துயில் எழுப்பி குழுக்களாகக் கூடி பொய்கைக்கு சென்று நீராடி பாவை வைத்து வழிபாடு நடத்திப் பாடுவது பாவைப்பாட்டாகும். மழை பெய்து நாடு நலம் பெறுவதற்காகவும், தமக்கு நல்ல கணவர் வாய்த்துத் திருமணம் நடைபெறுவதற்காகவும் கன்னிப் பெண்கள் வைகறைப் பொழுதில் நீராடி நோன்பு நோற்பது பழங்காலத்து வழக்கமாகும்.\nபக்தி இயக்க காலத்தில் அது கடவுள் வழிபாட்டோடு ஒன்றி அமைந்துவிட்டது. ஆண்டாளின் திருப்பாவையும், மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும் அவ்வகையில் அமைந்த பாடல்களேயாகும்.\nமார்கழி நோன்பின் பண்டைய செய்திகள் திருப்பாவையில் காணப்படுகின்றன. கன்னியர் நிகழ்த்திவந்த பரமன் ஆடிப்பாடுதல், நாட்காலே நீராடுதல் போன்ற செயல்பாடுகளும் மை எழுதுதல், மலரிடுதல் இவற்றை மேற்கொள்ளாதிருத்தல் ஆகிய செயல்களும் குறிப்பிடப்படுகின்றன.\nபாஞ்சசன்னியம், பெரும்பறை போன்ற இசைக்கருவிகளின் முழக்கமும் பல்லாண்டு இசைத்தலும் கோலவிளக்கு, கொடிவிதானம் போன்ற விருந்துகளும் கூறப்பெறுகின்றன. நோன்பு முடிந்ததும் மகளிர் மேற்கொள்ளும் கோலமும் விருந்தும் தெரிவிக்கப்பெறுகின்றன.\nபாவை நோன்பால் விளையும் பயன், மழைபெய்து வளம் பெறுவது, நாடு செழிப்படைவது, ஆனிரை என்ற பெரும் செல்வம் பெருகவேண்டுவது என்ற கருத்தை அடிப்படையாக வைத்து 3ஆம் பாசுரத்தின் பாடல்கள் அமைந்துள்ளது. மேலும் இந் நோன்பை கன்னியர் நோற்பதையும் அவர்தம் குறிக்கோளையும் பாசுரம் 29இல் காணமுடிகிறது. மார்கழி முழுவதும் நீராடுவதற்கு உரியதாயினும் திருவாதிரை நாளே அதற்குச் சிறந்த நாளாக உள்ளதை, பரிபாடலும், திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களின் வழியில் அறிய முடிகின்றது.\nஇங்ஙனம் திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை இவற்றை ஆராயும் பொழுது சுட்டி ஒருவர் பெயர் கூறப்பெறாததால் இன்னார் என்று உணரமுடியாத கற்பனை மாந்தர் இருவரின் காதலாக இருந்த பாடல்கள் மாறி தெய்வத்தின் மீது கொண்ட காதலைப் பாடும் பாசுரங்களாக வளர்ந்து செழிந்துள்ள நிலை புலனாகின்றது. மன்னர்களின் வீரச்செயல்களைப் பாடும் நிலை மாறி இறைவனின் அற்புதத் திருவிளையாடல்களைப் பாடும் நிலை வளர்ந்துள்ளது. இறைவனின் செந்நெறிகளைப் பாடும் பாசுரங்கள் தோன்றியது.\nஆழ்வார் பாசுரங்களில் துறவறம் பழிக்கப்பெறவில்லை. இல்லறம் வெறுக்கப் படவுமில்லை. நிலையாமை உணர்த்தப்படுகின்றது. கலைகள் போற்றப்படுகின்றது.\nஉலக இன்பங்களை நுகர்ந்தவாறே இறைவனிடத்தில் பக்தி செலுத்தலாம் என்பதைப் பாசுரங்கள் தெளிவாக்குகின்றன. உலக வாழ்வைக் கண்டு அஞ்சும் நிலைமாறி மக்கள் கூட்டமாகத் திரண்டு இறைவனை வழிபட்டு பக்தியுணர்ச்சியில் திளைக்கலாம் என்ற கருத்தோடு ஒற்றுமைக்கும் ஊக்கத்திற்கும் வழிவகை செய்வதாக அமைகின்றது.\nஇறைவனுக்கு முன் எல்லோரும் சமமானவர்கள், இறைவன் ஒருவனே மக்களின் தலைவன் என்ற கருத்தைப் பரப்பும் நோக்கில் பாசுரங்கள் பெருந்துணை நிற்கின்றன. மன்னர்களையும் செல்வர்களையும் போற்றிப் பாடுவதற்குப் பயன்பட்ட தமிழ் மொழிப்பாடல்கள் இறைவனைப் பாடுவதற்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்ற கொள்கை பிறந்து, வளர்ந்து, ஓங்கியது. அரசர்கள் வாழ்ந்த அரண்மனைகளுக்கு இருந்த சிறப்புகள் எல்லாம் திருக்கோயில்கள் பக்கம் மாற்றமடைந்தது.\nபக்திப் பாசுரங்கள் ஊட்டிய உணர்ச்சியின் விளைவாக அரண்மனைகளின் கட்டிடங்களைவிடத் திருக்கோயில்களின் கட்டிடங்கள் சிறந்து விளங்கியது. விண்ணை முட்டும் கோபுரங்கள் கோயில்களின் வாயிலாகத் தோன்றின.\nஅதிகாலை���ில் அரசர்களுக்குப் பாடிய துயிலெடைநிலை திருப்பள்ளி எழுச்சியாக மாறியது. அரசனும் வைகறையில் எழுந்து மக்களுடன் சேர்ந்து திருப்பள்ளியெழுச்சி வழிபாட்டில் கலந்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டது.\nஅரண்மனை விழாக்கள் திருக்கோயில் விழாக்களாக மாற்றமடைந்தது. மனிதர்களுக்குள் இருந்துவந்த உயர்வு தாழ்வுகளும், சாதி வேறுபாடுகளும் ஒருவாறு நீக்குவதற்கு இப் பாடல்கள் பயன்பட்டது.\nகோயில் கோபுரத்தின் உயரத்தைவிட குடிமக்களின் வீடு உயரம் குறைவாக இருக்கக்கூடிய மரபு பக்தி நெறி வாழ்க்கையில் இன்றும் மரபாக பின்பற்றப்படுகிறது.\nஇவ்வாறு சமூகத்தின் ஒற்றுமைக்கும் மக்களின் மன வளர்ச்சிக்கும் ஆறுதலுக்கும் ஆழ்வார்களின் பாடல்கள் துணைசெய்துள்ளதை நாம் இதன் வழியில் அறியலாம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mail.trincocss.org/tamil", "date_download": "2019-09-20T08:29:26Z", "digest": "sha1:PAWDXO7N75G4NLEREE7LZYW76C6JR75F", "length": 8713, "nlines": 73, "source_domain": "mail.trincocss.org", "title": "Trincocss.org", "raw_content": "\nமுன்னாள் சமாதானத்தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் பிரத்தியேக நேர்காணல்\nநாற்கர கூட்டில் யப்பானிய மூலோபாயம்\nQuadrilateral அல்லது Quad countries என்று அழைக்க கூடிய நாற்கர கூட்டு நாடுகளிலே யப்பானின் பங்கு த\n2015 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை ஆசனங்கள் கிடைத்தாலும் கூட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக ஒருபோதும் நியமிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதை எவரும் மறந்திருக்க\nஇலங்கை மீதான இந்திய - சீன போட்டி: ஒரு மதிப்பீடு\nஇலங்கை பொறுத்து சீனா இந்தியாவின் போட்டி வளர்ச்சியடைந்து வருகின்ற ஒன்றாகவே விளங்குகின்றது.\nஅமைதி மண்டலமான இந்து மகா சமுத்திரத்தில் அத்துமீறல்களும்… ஆபத்துகளும்…. வல்லரசுகளின் வல்ல ஆதிக்கமும்\nஸ்டெர்லைட், கூடங்குளம், நியூட்ரினோ, மீத்த���ன்\nமுன்னாள் சமாதானத்தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் பிரத்தியேக நேர்காணல்\nஇந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அனுசரணை முயற்சிகளில் ஈடுபட்ட சர்வதேச சமூகத்தினால் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முகமாக இன்னமும் விளங்கும் சொல்ஹெய்ம், எமது தளத்திற்கு வழ\nநாற்கர கூட்டில் யப்பானிய மூலோபாயம்\nQuadrilateral அல்லது Quad countries என்று அழைக்க கூடிய நாற்கர கூட்டு நாடுகளிலே யப்பானின் பங்கு தனித்துவமானது.\n2015 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை ஆசனங்கள் கிடைத்தாலும் கூட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக ஒருபோதும் நியமிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதை எவரும் மறந்திருக்கமாட்டார்கள்.அநத வருடம் ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சவைத் தோற்கடித்து ஆட்சியதிகாரத்துக்கு வந்தபின்னர் சில வாரங்களுக்குள்ளாகவே சுதந்திர கட்சியின் தலைவராக சிறிசேன பொறுப்பேற்றபோதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசாரங்களில் எந்தவிதமான பங்கையும் வகிக்கமுடியாதவராகவே இருந்தார்.\nஇலங்கை மீதான இந்திய - சீன போட்டி: ஒரு மதிப்பீடு\nஇலங்கை பொறுத்து சீனா இந்தியாவின் போட்டி வளர்ச்சியடைந்து வருகின்ற ஒன்றாகவே விளங்குகின்றது. பிராந்திய அரசியலில் எழுந்த போட்டி சர்வதேச மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நியமத்திற்கு அமைவாக இந்தியாவின் நடவடிக்கைகள், சீனாவின் நகர்வுகளின் அடிப்படையில் நிகழ்ந்து வருகிறது. சீனாவும் பதிலுக்கு இப்போட்டியில் முனைப்பாக செயற்படுகின்றது. இந்தப் பின்புலத்தில், இந்துசமுத்திரப் பிராந்தியமே இரு தரப்புக்குமான போட்டிக்களமாக மாறியிருக்கிறது.\nஅமைதி மண்டலமான இந்து மகா சமுத்திரத்தில் அத்துமீறல்களும்… ஆபத்துகளும்…. வல்லரசுகளின் வல்ல ஆதிக்கமும்\nஸ்டெர்லைட், கூடங்குளம், நியூட்ரினோ, மீத்தேன், கெயில் குழாய் பதிப்பு, ஹைட்ரோ கார்பன், காவிரி – முல்லை ப\nஅரசியலில் வெற்றிக்கு காலமும் சூழலும், அதை கையாளும் திறனும் அவசியம்\nமு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய 21 ஆம் நூற்றாண்டில் பூகோளவ���தம், சர்வதேசவாதம், புதிய தேசியவாதம் என்ற இப்புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=496286", "date_download": "2019-09-20T08:34:55Z", "digest": "sha1:DTRQL6X5IPNCQYK3RHXYI76CMYMQRDQY", "length": 7914, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மணிப்பூரில் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நாகா மக்கள் முன்னணி கட்சி வாபஸ் பெற முடிவு | Manipur, BJP, NPF - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nமணிப்பூரில் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நாகா மக்கள் முன்னணி கட்சி வாபஸ் பெற முடிவு\nகோஹிமா: மணிப்பூரில் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நாகா மக்கள் முன்னணி கட்சி வாபஸ் பெற முடிவு செய்துள்ளது. கோஹிமாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின் ஆதரவை வாபஸ் பெற என்.பி.எப் முடிவு செய்துள்ளது.\nமணிப்பூரி பாஜக நாகா மக்கள் முன்னணி\nஇந்திய பங்குச்சந்தைகள் உயர்வு; சென்செக்ஸ் 2,020 புள்ளிகள் அதிகரிப்பு\nஅயோத்தி வழக்கு: திங்கள்கிழமை முதல் மாலை 5 மணி வரை விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nதேனி அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது\nதலைமை நீதிபதி இடமாற்றத்தை எதிர்த்த வழக்கு: விசாரணைக்கு உகந்ததா என்ற தீர்ப்பு ஒத்திவைப்பு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளது பற்றி சிபிஐ விசாரணை தேவை: சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கம் கோரிக்கை\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nகோவை மாவட்டத்தில் யானை வழித்தடங்களை மீட்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nமும்பை பங்குச்சந்தையில் தொடர்ந்து ஏற்றம்: சென்செக்ஸ் 1909 புள்ளிகள் உயர்வு\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் கோவாவில் தொடங்கியது\nநீட் ஆள்மாறாட்டம் விவகாரம்: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேனி தனிப்படை போலீசார் விசாரணை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nவெள்ளத் தடுப்பு பணிகள், தொழ��லாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் திட்டம் ஆகியவற்றை முதல்வர் துவக்கி வைத்தார்\nஉலக மல்யுத்த போட்டி: இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சுஷில் குமார் தகுதி சுற்றில் தோல்வி\nசோனியா, ராகுலின் குடியுரிமை பற்றி சர்ச்சைக் கருத்து: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காங்கிரஸ் புகார்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\nஅமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்\n20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்\nஉருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு\nகர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jawahirullah.com/index.php/press-release/359-medical-consultation", "date_download": "2019-09-20T08:08:24Z", "digest": "sha1:C5FLGSSDG3UOTPHL4ZKF4HS7SCPZUTJZ", "length": 3894, "nlines": 29, "source_domain": "www.jawahirullah.com", "title": "பக்ரீத் பண்டிகையில் புதுச்சேரி மாநில மருத்துவ கலந்தாய்வு ஒத்தி வைக்க மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!", "raw_content": "\nபக்ரீத் பண்டிகையில் புதுச்சேரி மாநில மருத்துவ கலந்தாய்வு ஒத்தி வைக்க மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\nமனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nநாளைப் புதன்கிழமை (22.8.2018) முஸ்லிம்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. நாளைய தினத்தில் புதுச்சேரி மாநிலம் சார்பில், மருத்துவ படிப்பிற்காக நடத்தப்படும் சென்டாக் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபக்ரீத் தினத்தன்று அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் சென்டாக் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளித்துள்ளது. இப்புனித நாளில் முஸ்லிம் மாணவர்கள் தங்களின் இறைக் கடமைகளை நிறைவேற்றியவாறு இருப்பர். இந்த வேளையில் கலந்தாய்வில் பங்கேற்பது என்பது சிரமம்.\nஎனவே, நாளை நடைபெறவுள்ள மருத்துவ கலந்தாய்வை பக்ரீத், ஓணம் போன்ற பண்டிகைகளுக்கு பிறகு ஒரு தேதிக்கு மாற்றம் செய்து ஒத��திவைக்க சென்டாக் நிர்வாகத்தை அறிவுறுத்த வேண்டும் எனப் புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nPrevious Article குல்தீப் நய்யார் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nNext Article சகோதரத்துவம், இரக்கம், ஓற்றுமையுணர்வு தழைத்தோங்க உறுதி எடுப்போமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2019/aug/24/three-detained-for-interrogation-in-coimbatore-3220459.html", "date_download": "2019-09-20T07:26:21Z", "digest": "sha1:RAHNO5ZEW3UJCQQAA6GZX6VURJVNFVFF", "length": 6227, "nlines": 37, "source_domain": "m.dinamani.com", "title": "Three detained for interrogation in Coimbatore - Dinamani", "raw_content": "\nவெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019\nதமிழகத்தில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 3 பேர் கோவையில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமத்திய உள்துறை தமிழக காவல்துறைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) முக்கியமான ஓர் எச்சரிக்கை தகவலை தெரிவித்தது. அதில் இலங்கையில் இருந்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதி, இலங்கையைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 6 பயங்கரவாதிகள் கடல் வழியாக கள்ளப்படகு மூலம் தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாகவும், லஷ்கர் - இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அவர்கள் கோயம்புத்தூரில் தற்போது பதுங்கியிருப்பதாகவும் அந்த தகவலில் எச்சரிக்கப்பட்டிருந்தது. மேலும், அவர்கள் இந்துக்கள் போல நெற்றியில் திருநீறு, குங்குமம் அணிந்து மாறுவேடத்தில் பொது இடங்களில் நடமாடக்கூடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தமிழகத்தில் ஊடுருவியதாக கூறப்படும் 6 பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 3 பேரை போலீஸார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்படுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nவிவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை எதிர்த்து திமுக குரல் கொடுக்கும்: சுப்புலட்சுமி ஜெகதீசன்\n​மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயல்படுகின்றன: ஜவாஹிருல்லா\nகண்டுபிடிப்பைக் கைவிட வலியுறுத்தி ஆராய்ச்சியாளருக்கு கொலை மிரட்டல்\nபொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: அரசு முதன்மைச் செயலருமான கே.கோபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-09-20T07:56:45Z", "digest": "sha1:CGDN65W5Q3HFBTMRGTE5WBTWGSMQJWZT", "length": 13778, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "நடுநிலக்கடல் சண்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் பகுதி\nவடக்கு ஆப்பிரிக்கா – கிழக்கு ஆப்பிரிக்கா – மேற்கு ஆப்பிரிக்கா – நடுநிலக்கடல் சண்டை – ஜிப்ரால்ட்டர் – மால்டா முற்றுகை – டாக்கார் – பால்கன் போர்த்தொடர் – காபோன் – ஈராக் – சிரியா-லெபனான் – மடகாஸ்கர் –பஹ்ரைன் – பாலஸ்தீனம் – ஈரான் – இத்தாலியப் போர்த்தொடர் – டோடிக்கனீசு – தெற்கு பிரான்சு\nநடுநிலக்கடல் சண்டை (Battle of the Mediterranean) என்பது இரண்டாம் உலகப் போரில் நடுநிலக்கடலில் நடந்த கடற்படைப் போர்த்தொடரைக் குறிக்கிறது. ஜூன் 10, 1940-மே 2, 1945 காலகட்டத்தில் நடந்த இப்போர்த்தொடரில் நேச நாட்டுக் கடற்படைகள் வெற்றி பெற்றன. இது நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் ஒரு பகுதியாகும். இரண்டாம் உலகப் போரில் பசிபிக் போர்முனைக்கு அடுத்தபடியாக பெருமளவில் மரபுவழி கடற்படை மோதல்கள் இப்போர்த்தொடரில் தான் நடைபெற்றன.\nஇப்போர்த்தொடரின் மோதல்கள் பெரும்பாலும் இத்தாலிய வேந்திய கடற்படைக்கும் பிரித்தானிய வேந்திய கடற்படைக்கும் இடையே நிகழ்ந்தன. இத்தாலியக் கடற்படைக்குத் துணையாக பிற அச்சு நாட்டுக் கடல் மற்றும் வான்படைகளும், பிரித்தானியக் கடற்படைக்கு ஆதரவாக நேச நாட்டு கடல் மற்றும் வான்படைகளும் பங்கேற்றன. இரு தரப்புகளுக்கும் இப்போர்த்தொடரில் மூன்று முக்கிய குறிக்கோள்கள் இருந்தன. அவை:\nஎதிர்தரப்பின் தளவாட வழங்கல் வழிகளைத் தாக்கி சரக்குப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தல்\nவடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் போரிட்டுக் கொண்டிருந்த தங்கள் தரப்பு படைகளின் தளவாட வழங்கல் வழிகளை எதிர் தரப்புத் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்தல்\nஎதிர்தரப்பின் கடற்போர் வன்மையை அழித்தல்\n1940ஆம் ஆண்டு மேற்குப் போர்முனையில் ஜெர்மானியத் தாக்குதல் ஆரம்பான பின்னால், இத்தாலி நேச நாடுகளுடன் போர் சாற்றியது. உடனடியாக நடுநிலககடலைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர இரு தரப்புகளும் மோதத் தொடங்கின. பிரான்சு ஜெர்மானியப் படைகளிடம் சரணடைந்த பின்னால் அதன் வடக்கு ஆப்பிரிக்கக் காலனிகளில் நிறுத்தப்பட்டிருந்த பிரெஞ்சு கடற்படைப் பிரிவுகள் அச்சு வசமாகாதிருக்க அங்கிருந்த பிரெஞ்சு கப்பல்களை நெச நாட்டுக் கடற்படைகள் அழித்தன. அடுத்து வடக்கு ஆப்பிரிக்காவிலும் பால்கன் குடாப் பகுதிகளிலும் நடைபெற்ற தரைப்படை மோதல்களுக்கு ஆதரவாக தொடர்ந்து இரு தரப்பு கடல்-வான் படைகள் மோதிக்கொண்டன. 1941 இல் பால்கன் போர்த்தொடரில் அச்சு தரப்புக்கும் இரண்டு ஆண்டுகள் கழித்து வடக்கு ஆப்பிரிக்காவில் நேச நாடுகளுக்கும் வெற்றி கிட்டியது. இடையே மால்டா தீவினைக் கைப்பற்ற அச்சுப் படைகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.\nவடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் வெற்றி கண்ட நேசப் படைகள் 1943 இல் இத்தாலி மீது படையெடுத்தன. இத்தாலி சரணடைந்த பின்னால் இத்தாலிய வேந்தியக் கடற்படை இரண்டாகப் பிளவுபட்டு ஒரு பிரிவு நேச நாடுகளுக்கு ஆதரவாகவும் இன்னொரு பிரிவு நாசி ஜெர்மனிக்கு ஆதரவாகவும் போரிட்டன. 1944 இல் அச்சு கடல் மற்றும் வான்படைகள் மெல்ல அழிக்கப்பட்டு நேச நாட்டுப் படைகளின் கை ஓங்கியது. 1945இல் நேசப் படைகள் நடுநிலக்கடல் பகுதியில் முழு வான் மற்றும் கடல் ஆளுமை பெற்றன. மே 2, 1945 இல் இத்தாலியத் தீபகற்பத்தில் இருந்த ஜெர்மானியப் படைகள் சரணடைந்ததுடன் நடுநிலக்கடல் சண்டை முடிவுக்கு வந்தது.\nநடுநிலக்கடல் களம் (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-sethupathi-movie-got-international-recognition/", "date_download": "2019-09-20T07:20:07Z", "digest": "sha1:NXZVB62CAZVD5PJIFFISLHDVOPWD5MII", "length": 6998, "nlines": 90, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் சேதுபதி படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் - Cinemapettai", "raw_content": "\nவிஜய் சேதுபதி படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்\nCinema News | சினிமா செய்திகள்\nவிஜய் சேதுபதி படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்\nதன் எதார்த்த நடிப்பால் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே தன்வசம் ஈர்த்தவர் விஜய் சேதுபதி. ஒரே வருடத்தில் ஆறு படம் வெளிவந்தாலும் கூட, அனைத்தும் நல்ல வசூல் ஈட்டும்.\nஅவர் நடித்துள்ள கவண் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், அவர் தயாரித்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை என்ற படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.\nஅமெரிக்காவில் நடக்கவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nமேற்கு தொடர்ச்சி மலை படத்தோடு கிடாயின் கருணை மனு, சிகை ஆகிய படங்கள் தேர்வாகியுள்ளது.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nCinema News | சினிமா செய்திகள்\nதமிழ் சினிமாவை குழிதோண்டிப் புதைக்கும் பிரம்மாண்ட இயக்குனர்..\nCinema News | சினிமா செய்திகள்\nஅட்லீ பண்ணிய கோளாறு.. ரகசியமாக நடக்கும் பிகில் படத்தின் விடுபட்ட காட்சிகள்\nCinema News | சினிமா செய்திகள்\nவிக்னேஷ் சிவன் தயாரிப்பில் செக்ஸ் சைக்கோக்களை வேட்டையாடுகிறாரா நயன்தாரா டைட்டில் போஸ்டர் உள்ளே – 18 +\nCinema News | சினிமா செய்திகள்\nஅதிரவைக்கும் கோலிவுட் நடிகர்களின் வசூல் விவரங்கள்: அம்மாடி\nCinema News | சினிமா செய்திகள்\nநாச்சியார் பட நடிகை நச்சுனு வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nCinema News | சினிமா செய்திகள்\nதலைகீழாக உடற்பயிற்சி செய்யும் திவ்யதர்ஷினி.. புகைப்படம் உள்ளே\nCinema News | சினிமா செய்திகள்\nஇந்திய சினிமா வரலாற்றில் படுமோசமான தோல்வியடைந்த சாஹோ..\nCinema News | சினிமா செய்திகள்\nவசூல் கிங் ஆன ஜெயம் ரவி.. தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா\nCinema News | சினிமா செய்திகள்\nநீச்சல் உடையில் நீச்சல் அடிக்காமல், மலையேறும் அமலா பால். போட்டோ உள்ளே\nபிரபல முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கேன்சர்: அதிர்ந்த கிரிக்கெட் உலகம்\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/10/blog-post_30.html", "date_download": "2019-09-20T08:37:05Z", "digest": "sha1:FTWMANGGTA5VEGMSGKL5NN7MN4FVXQQC", "length": 21771, "nlines": 64, "source_domain": "www.namathumalayagam.com", "title": "அதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; அவதானத்துடன் இருக்கவேண்டிய பெற்றோர் - இரா. சிவலிங்கம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » அதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; அவதானத்துடன் இருக்கவேண்டிய பெற்றோர் - இரா. சிவலிங்கம்\nஅதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; அவதானத்துடன் இருக்கவேண்டிய பெற்றோர் - இரா. சிவலிங்கம்\nசிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான செய்திகள் இன்று நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. பதினெட்டு வயதுக்கு குறைந்தவர்கள் அனைவரும் சிறுவர்களாவர். இன்றைய சிறார்களே நாளைய தலைவர்கள் என்று போற்றப்படுகிறது. ஆனால், தற்போது சிறார்கள் படும் வேதனையையும், இன்னல்களையும், கொடூரங்களையும், பாலியல் வன்முறைகளையும், யாரிடம் போய் முறையிடுவது என்று தெரியாமல் பெற்றோர்கள் தவிக்கின்றனர்.\nஅரசாங்கம், சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள், பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் இதனை எவ்வாறு ஒழிப்பது அல்லது கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் கவனம் செலுத்திவருகின்றனர். அதேவேளை, பொதுமக்கள் இதனை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசைக் கோருவதும், அவ்வப்போது வீதியில் இறங்கி போராடுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.\nஇன்றைய சமூகத்தில் பெண் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் இருப்பதைக் காணலாம். இவ்வாறான நிலைக்கு இன்றைய சமூகம், கலாசாரம், பண்பாடு, ஒழுக்கம், பழக்க வழக்கம், விழுமியம் போன்ற உயர் சிந்தனைகளிலிருந்து படிப்படியாக கீழிறங்கி சென்று கொண்டிருக்கின்றதோ என்ற கேள்வி அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது.\nஇலங்கையில் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது மட்டும் உண்மை. குறிப்பாக, இன்று வயது வித்தியாசமின்றி சிறுவர்கள், குறிப்பாக, சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி மனித இனத்தின் இழிந்த நிலையையும், கேவலமான சிந்தனையையும், மோசமான செயல்களையும் வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.\nஅனைத்து சமயங்களையும் சேர்ந்த மக்கள் வாழும் இந்த நாட்டில் மனித நேய��ற்றவர்களால் சிறார்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவதென்பது எந்தளவிற்கு சிறுவர்களை மதிக்கின்றார்கள், அவர்களை நேசிக்கின்றார்கள், விசுவாசமுள்ளவர்களாக இருக்கின்றார்கள் என்பது கேள்விக்குறியே. ஆலயங்களில், விகாரைகளில், கோயில்களில், பள்ளிவாசல்களில் போதிப்பது எல்லாம் வீணாகின்றதா சமயம் ஒன்றே. எந்தவொரு சமூகத்தையும் சரியான வழியில் வழிநடத்தக்கூடியதொன்றாகும். கடந்த வருடத்தில் மட்டும் 2,500 இற்கு மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஒரு புள்ளிவிபர அறிக்கை தெரிவிக்கின்றது.\nகடந்த சில மாதங்களில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் மிகவும் கொடூரமானவையாகும். குறிப்பாக, வித்தியா, சேயா, பிரசாந்தி போன்ற சிறுமிகள் தொடர்பான சம்பவங்கள் நாட்டு மக்கள் அனைவரையும் கலங்கடித்துவிட்டன எனலாம்.\nபெருந்தோட்டப்புற சிறுவர்களின் பாதுகாப்பில் பெற்றோர்களே அதிகூடிய கவனம் செலுத்த வேண்டும். பாடசாலைக்கு செல்லும் சிறுவர்கள் இன்று பலராலும் பல்வேறு முறைகளில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவதை கேள்விப்படுகின்றோம்.\nஇவ்வாறான விடயங்களில் யாரை நம்புவது யாரை நம்பாது விடுவது என்ற துர்ப்பாக்கிய நிலை உருவாகியுள்ளது. தனது சொந்த மகளையே துஷ்பிரயோகப்படுத்தும் தந்தைமார் எமது சமூகத்தில் உள்ளனர். சொந்த சகோதரியை மானபங்கம்படுத்தும் சகோதரன் இருக்கின்றான். மாதா, பிதா, குரு என்ற முதுமொழியின்படி தாய், தந்தைக்குப் பின் தாய், தந்தையாக இருக்கக்கூடிய குருவே (ஆசிரியர்களே) தன்னுடைய மாணவர்களை (பெண் பிள்ளைகளை) துஷ்பிரயோகப்படுத்தும் செய்திகளும் வராமல் இல்லை.\nபாதிக்கப்பட்ட சிறுவர்கள் பாதுகாப்பு தரப்பை நாடும்போது அங்கும் பாதுகாப்பு கிடைக்காமல் துஷ்பிரயோகப்படுத்தும் சம்பவங்களும் நடந்தேறுகின்றன. அதாவது வேலியே பயிரை மேய்ந்தால் யாரிடம் முறையிடுவது\nபெருந்தோட்டப் பிரதேசத்தில் இருக்கின்ற பெற்றோர்கள் குறிப்பாக, தாய்மார்கள் மிகவும் கவனமாகப் பெண் பிள்ளைகளை வளர்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இன்றைய சினிமா கலாசாரம், தொலைக்காட்சி, இணையத்தளம், பேஸ்புக் மற்றும் டுவிட்டர், தொடர் நாடகங்கள், ஆபாசப் படங்கள், வீடியோ, கையடக்கத்தொலைபேசி பாவனை போன்ற விடயங்களும் சிறுவர் துஷ்பிர���ோகங்களுக்கு காரணமாக இருக்கின்றன.\nஅத்துடன் அதிகரித்த மதுபாவனை, போதைவஸ்து பாவனை, குடு, கஞ்சா, ஹெரோயின் பாவனை, வாழ்க்கையில் விரக்தியடைந்தவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், குடும்ப அங்கத்தவர்கள், அயல் வீடுகளில் வசிக்கும் பிழையான நடத்தைக் கொண்டவர்கள் போன்ற விடயங்களும் இதற்கு காரணங்களாக அமைந்து விடுகின்றன.\nகுறிப்பாக வறுமை, கல்வியறிவு குறைவு, அறியாமை, விழிப்புணர்வின்மை, ஆலோசனை கிடைக்காமை, தொடர் வீடமைப்பு முறை, (லயத்து அமைப்பு முறை) போன்ற விடயங்களும் ஏதுவாக அமைந்து விடுகின்றன. பாடசாலை செல்லும் சிறுவர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு சம்பந்தமான வழிகாட்டல் ஆலோசனைகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. பிரச்சினை அல்லது தப்பு நடந்தபின்பே அதுபற்றிய விடயங்கள் பேசப்படுகின்றன. இது நேரத்தையும், வளத்தையும் வீணடிக்கும் செயல்களாகும்.\nவெள்ளம் வரும் முன்னே அணைகட்ட வேண்டும். அரசாங்கம் பாடசாலைகளில் ஆலோசனை வழிகாட்டல் செயலமர்வுகளை பயிற்றப்பட்ட ஆசிரியர்களைக் கொண்டும் துறைசார்ந்த நிபுணர்களைக் கொண்டும் நடத்தவேண்டும். கல்வித் திட்டத்தில் இதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். பாடசாலை அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் இவ்விடயம் சம்மந்தமாக போதிய வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.\nஅரசினால் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டு சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் நபர்களை பாராபட்சமின்றித் தண்டிக்கவேண்டும். பாடசாலைக்கு தனியார் வாகனங்களில் செல்லும் பிள்ளைகளின் பாதுகாப்பில் பெற்றோர்களே விழிப்புடன் இருக்கவேண்டும். தேயிலைத் தோட்டங்கள் வழியாக நடந்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பெற்றோர்களும,; சமூகமும் இணைந்து செய்யவேண்டும்.\nசிறுவர்களுக்குத் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்ற விடயங்களை பாடத்திட்டத்திலேயே கொண்டுவரவேண்டும். அத்துடன் சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்ட நிறுவனங்கள் பாடசாலை தோறும் விழிப்புணர்வு செயலமர்வுகளை அதிபர், ஆசிரியர், பெற்றோர், மாணவர்களுக்கும், சமூகத்திலுள்ளவர்களுக்கும் வழங்க முன்வரவேண்டும். துர்நடத்தைகளில் ஈடுபடும் நபர்களை சமூகத்திலுள்ளவர்களே காட்டிக் கொடுக்க வேண்���ும்.\nபெருந்தோட்டப் பிரதேசத்தில் மதுபானசாலைகளை குறைக்கவேண்டும். கள்ளச் சாராயம், போதைப் பொருள் விற்பனைகளை பொலிஸார் தடுக்க வேண்டும். பாடசாலை விடும் நேரங்களிலும், பாடசாலைக்கு பிள்ளைகள் வரும் நேரங்களிலும் மாணவர்கள் சேர்ந்து போகவேண்டும். சந்தேசங்களில் இடமான நபர்கள், வாகனங்கள், முச்சக்கரவண்டிகள் என்பவற்றை பொலிஸார் தொடர்ச்சியாகக் கண்கானிக்க வேண்டும். பாடசாலைகளில் தியான வகுப்புக்கள், யோகா பயிற்சிகளை வழங்க வேண்டும். மாணவர்களை தங்களை தாங்களே பாதுகாத்துகொள்ளக் கூடியவாறு தயார்படுத்த வேண்டும். சமய நிறுவனங்கள் போதியளவான பங்களிப்பை உடனடியாக செய்வதற்கு முன்வர வேண்டும்.\nஇன்று பெருந்தோட்டப் பிரதேசங்களில்; இருக்கின்ற பெற்றோர்கள் குறிப்பாக தாய்மார்கள் வயது வந்த பிள்ளைகளையும், சிறுவர்களையும் தந்தையின் பொறுப்பிலும், உறவினர்கள் (தாத்தா, பாட்டி) பொறுப்பிலும் விட்டு வெளிநாட்டிற்குச் செல்வதைக் காணலாம். இவர்களுக்கான பாதுகாப்பு சகல வழிகளிலும் கேள்விக் குறியாகவே உள்ளதை அவதானிக்கலாம்.\nகல்வி அமைச்சும் சிறுவர் பாதுகாப்பு அமைப்பும், அரச சார்பற்ற நிறுவனங்களும், தேசிய கல்வி நிறுவனமும் சேர்ந்து ஒரு பாடத்திட்டத்தை சிறுவர் பாதுகாப்பு சம்பந்தமாக உருவாக்க வேண்டும். இலங்கையில் இவ்வாறான ஒரு துரதிஷ்டமான செயல்கள் எவ்வாறு உருவாகியது, இதற்கான காரணங்கள் யாது இதனை எவ்வாறு தடுக்கலாம், இதனை செய்வது யார் இதனை எவ்வாறு தடுக்கலாம், இதனை செய்வது யார் எப்படி இவ்வாறான விடயங்கள் தொடர்ச்சியாக நடக்க முடியும் என்பதுபற்றி ஆராய்ந்து இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nஊவா மாகாண பாடசாலைகளின் பெயர் மாற்றம்: தமிழ்ப்படுத்தலா சமஸ்கிருதமயப்படுத்தலா\nஊவா மாகாண கல்வி அமைச்சரும் மறைந்த இ.தொ.கா வின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமான செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தில் இயங்கிவரு...\nராகுல சாங்கிருத்தியாயனை பௌத்த பிக்குவாக ஆக்கி��� இலங்கை - என்.சரவணன்\nராகுல சாங்கிருத்தியாயனை அறியாத எழுத்தாளர்கள் இருக்க முடியாது. இராகுல்ஜி 1893 ஆம் ஆண்டு கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் ஆஜம்கட் மாவட்டம் , ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/12/blog-post_5.html", "date_download": "2019-09-20T08:43:58Z", "digest": "sha1:YC25ZGGVREQZRKE63GOJKYAMBJXIWVX2", "length": 20227, "nlines": 68, "source_domain": "www.namathumalayagam.com", "title": "உள்ளூராட்சித் தேர்தலில் மலையகக் கட்சிகள் - பானா தங்கம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » உள்ளூராட்சித் தேர்தலில் மலையகக் கட்சிகள் - பானா தங்கம்\nஉள்ளூராட்சித் தேர்தலில் மலையகக் கட்சிகள் - பானா தங்கம்\nகடந்த இரண்டு வருடங்களாக இழுபறி நிலையில் இருந்து வந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலையகக் கட்சிகள் தனித்தும் கூட்டுச் சேர்ந்தும் தமது வேட்பாளர்களை களம் இறக்குவதற்கான முஸ்தீபுகளை எடுத்து வருகின்றன.\nநுவரெலியா மாவட்டத்தில் உள்ள சனத் தொகைக்கு ஏற்ப ஏற்கனவே உள்ள 5 பிரதேச சபைகளை 12 ஆக அதிகரிக்க வேண்டும் என்று மலையக அமைப்புகள் விடுத்து வந்த கோரிக்கை ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்டு நுவரெலியா மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் மாத்திரம் இரண்டாக இருந்த பிரதேச சபைகள் 6 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. எனவே, நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகள் 9 ஆக காணப்படுகின்றன. அவை நுவரெலியா, கொட்டகலை, அக்கரபத்தனை மற்றும் அம்பகமுவ, நோர்வூட், மஸ்கெலியா பிரதேச சபைகள் ஆகும். இவற்றின் பதவிக் காலம் 2018.02.15 முதல் அமுலுக்கு வரவுள்ளன. அவற்றின் விபரங்கள் வருமாறு:\nநுவரெலியா – 3 பிரதேச சபைகள்\nநுவரெலியா பிரதேச சபை உறுபினர்களின் எண்ணிக்கை 14 ஆகும். இவர்களில் 9 பேர் தேர்தல் ஊடாகவும், 5 பேர் விகிதாசார முறையிலும் தெரிவு செய்யப்படுவார்கள். இது கந்தப்பொல, பார்க், கல்பாலம, பீட்ரூ, சாந்திபுர, நானுஓயா, மாகொட, ருவன்எலிய, சீதாஎலிய, மீபிலிமான, பெரக்கும்பர, கிரிமெட்டிய, வோல்ட்ரீம், அம்பேவெல ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட வட்டாரங்களை உள்ளாடக்கியதாகும்.\nகொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை – 10 ஆகும். இவர்களில் 6 பேர் தேர்தல் ஊடாகவும், 4 பேர் விகிதாசார முறையிலும் தெரிவு செய்யப்படுவார்கள். இது கிரேட்வெஸ்டன், வட்டகொடை, ரத்னகிரிய, கூம்வூட், டெவன், திம்புள்ள, போகாவத்தை, கொட்டகலை, குடாஓயா, யுளிபீல்ட் ஆகிய கிராமசேவகர் பிரிவுகளைக் கொண்ட வட்டாரங்களை உள்ளடக்கியதாகும்.\nஅக்கரபத்தனை பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 ஆகும். இவர்களில் 6 பேர் தேர்தல் மூலமாகவும் 3 பேர் விகிதாசார முறையிலும் தெரிவு செய்யப்படுவார்கள். இது ரஹன்வத்தை, நாகசேன, ஹோல்புரூக், ஹென்போல்ட், தங்ககெல, டயகம, வோர்லி, அக்கரபத்தனை, எல்பெத்த, ஆகிய கிராமசேவகர் பிரிவுகளைக் கொண்ட வட்டாரங்களை உள்ளடக்கியதாகும்.\nஅம்பகமுவ – 3 பிரதேச சபைகள்\nஅம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 ஆகும். இவர்களில் 8 பேர் தேர்தல் ஊடாகவும், 5 பேர் விகிதாசார முறையிலும் தெரிவு செய்யபடுவார்கள். இது செல்லிப்பிகம, ரம்பதெனிய, கலுகல, பொல்பிட்டிய, ஜம்புதென்ன, கெஹோல்வராவ, லக்ஸபான, விதுலிபுர, கினிகத்தேன, வட்டவளை, ரொசல்ல, செனன், ருவன்புர ஆகிய கிராமசேவகர் பிரிவுகளைக் கொண்ட வட்டாரங்களை உள்ளடக்கியதாகும்.\nநோர்வூட் பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆகும். இவர்களில் 8 பேர் தேர்தல் ஊடாகவும், 4 பேர் விகிதாசார முறையிலும் தெரிவு செய்யப்படுவார்கள். இது சமரவெளி, வனராஜா, சலங்கந்தை, நவவெலிகம, நோர்வூட், தென்மதுரை, லெட்சுமி கீழ்ப்பிரிவு, புளியாவத்தை, லெட்சுமி மேற்பிரிவு, பொகவான, லொயினோன், பொகவந்தலாவ ஆகிய கிராமசேவகர் பிரிவுகளைக் கொண்ட வட்டாரங்களை உள்ளடக்கியதாகும்.\nமஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆகும். இவர்களில் 6 பேர் தேர்தல் ஊடாகவும், 4 பேர் விகிதாசார முறையிலும் தெரிவு செய்யப்படுவார்கள். இது மவுசாகலை, பிரவுன்லோ, சீத்தகங்குல, மறே, பிரன்ஸ்விக், மஸ்கெலியா, மஹாநெலு, அப்கொட், தெய்வகந்த, தம்பேதென்ன ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட வட்டாரங்களை உள்ளடக்கியதாகும்.\nநடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றை உள்ளடக்கிய “தமிழ் முற்போக்கு கூட்டணி” ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு கொடுத்து வந்த ஆதரவைப் போன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றுக்கிடையில் வட்டாரப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. அந்தந்த அமைப்புகளுக்கு இருக்கும் செல்வாக்கு, அங்கத்தவர்கள் தொகைக்கு ஏற்ப தமிழ், சிங்கள, முஸ்லிம் வேட்பாளர்களுக்கான இட ஒதுக்கீடுகள் இடம்பெறவுள்ளன. போட்டியிடும் அனைத்து வட்டாரங்களிலும் வெற்றி பெற்று சபைகளைக் கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்போடு சில விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்ளவும் பேரப் பேச்சுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், நுவரெலியா, கண்டி, மாத்தளை, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் பிரதேச சபைகள், நகர சபை, மாநகர சபைத் தேர்தல்களிலும் ஐ.தே.க. வுடன் இணைந்தே போட்டியிடவுள்ளன.\nகடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போடு இணைந்து போட்டியிட்டது . எனினும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் நுவரெலியா, அம்பகமுவ, வலப்பன, பிரதேச சபைகளில் அதன் “சேவல்” சின்னத்தில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இ.தொ.கா. வுடன் இணைந்து அதன் சேவல் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேபோல், நுவரெலியா மாநகர சபை மற்றும் கொத்மலை பிரதேச சபைகளில் இ.தொ.கா. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதற்கேற்ப தமிழ், சிங்கள, முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளார்கள்.\nஇவைதவிர, கண்டி, பதுளை, மாத்தளை, கொழும்பு, வன்னி முதலான மாவட்டங்களிலும் இ.தொ.கா. போட்டியிடவுள்ளதாகத் தெரியவருகிறது.\nஇலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி\nகடந்த மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் சார்பில் அதன் தலைவர் எஸ். சதாசிவம் வெற்றி பெற்று உறுப்பினராகத் தெரிவானார். எனினும், அதன் பிறகு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அந்த அமைப்பு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கியிருந்தது. இந்த நிலையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது என்று ஆராய்ந்து வருகின்றது. தனித்துப் போட்டியிடலாம் என்று அதன் உறுப்பினர்கள் சிலர் ஆலோசனை வழங்கியுள்ள நேரத்தில், மலையகத்தில் பலம் பொருந்திய இரண்டு அமைப்புகள் மோதிக் கொள்ளும் போது, யாருடன் இணைந்து போட்டியிட்டால் தமது வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய முடியும் என்பதை பேரம் பேசி தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.\nஇது இவ்வாறிருக்க, ஜே.வி.பி. தனித்துப் போட்டியிடவுள்ளதோடு, சில சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றதாக அறிய முடிகின்றது.\nமலையகத் தேர்தல் களம் விரைவில் சூடு பிடிக்க உள்ளது. அதற்கிடையில் வேட்பாளர்கள் தொடர்பான இறுதி முடிவுகளை எடுக்க கட்சிகள் மந்திராலோசனை நடத்தி வருவதையும் காணக் கூடியதாக உள்ளது. புதிய முறையில் நடைபெறப் போகும் முதலாவது தேர்தல் என்பதால், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் குழப்பமும் நிலவி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. தேர்தல் நடைபெற்றாலும், ஒத்தி வைக்கப்பட்டாலும் எதற்கும் முகங் கொடுக்கும் வகையில் கட்சிகள் தயாராகவே உள்ளன.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nஊவா மாகாண பாடசாலைகளின் பெயர் மாற்றம்: தமிழ்ப்படுத்தலா சமஸ்கிருதமயப்படுத்தலா\nஊவா மாகாண கல்வி அமைச்சரும் மறைந்த இ.தொ.கா வின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமான செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தில் இயங்கிவரு...\nராகுல சாங்கிருத்தியாயனை பௌத்த பிக்குவாக ஆக்கிய இலங்கை - என்.சரவணன்\nராகுல சாங்கிருத்தியாயனை அறியாத எழுத்தாளர்கள் இருக்க முடியாது. இராகுல்ஜி 1893 ஆம் ஆண்டு கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் ஆஜம்கட் மாவட்டம் , ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-09-20T08:03:23Z", "digest": "sha1:ZLGPTURSSPP7XO6YK55YGDVB2EQT2BER", "length": 7699, "nlines": 71, "source_domain": "canadauthayan.ca", "title": "பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெக்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் இந்தியாவிடம் அடைக்கலம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஜஸ்டின் ட்ரூடோ: கனடா பிரதமர் இனவெறி\nஅயோத்தி விவகாரத்தில் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் - பிரதமர் மோடி\nசிதம்பரம் நீதிமன்ற காவல் அக்.,3 வரை நீட்டிப்பு\nஇலங்கையில் வரும் நவம்பர் 16 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும்\nதமிழகத்தை சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்\n* ஜம்மு காஷ்மீரில் சிறப்பு போலீஸ், அதிகாரிகள் என 8, 500 பேர் விரைவில் நியமனம் * ஆப்கானிஸ்தானில் ஒரே மாதத்தில் 2,307 பேர் உயிரிழந்த அவலம்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெக்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் இந்தியாவிடம் அடைக்கலம்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெக்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் இந்தியாவிடம் அடைக்கலம் கோரியுள்ளார். பல்தேவ் குமார் என்பவர் தனது மனைவி பாவனா, இரண்டு குழந்தைகள் ஆகியோருடன், பஞ்சாபில் உள்ள கன்னா நகரில் ஒரு மாதமாக தங்கியுள்ளார்.\nஇது குறித்து, மைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பரிகொட் தொகுதி எம்எல்ஏ., ஆக இருந்த பல்தேவ் குமார் கூறுகையில், கடந்த ஆக., 11 இந்தியா வந்தேன். பாகிஸ்தானில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை. உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சிறுபான்மையினருக்கு எதிராக கொடூரங்கள் அதிகரித்துள்ளன. கொல்லப்படுகின்றனர். இரண்டு வருடங்களாக நான் சிறையில் இருந்தேன். முழு மனதுடன் தான் இங்கு வந்துள்ளேன். எங்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பு வழங்கும்படி பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுக்கிறேன். மீண்டும் பாகிஸ்தான் செல்ல மாட்டேன்.\nஅங்கு ஹிந்துக்களும், சீக்கியர்களும் கொல்லப்படுகின்றனர். எனது சகோதரர் பாகிஸ்தானில் வசித்து வருகிறார். ஏராளமான ஹிந்துக்களும் சீக்கியர்களும் இந்தியாவில் தஞ்சம் அடைய விரும்புகின்றனர். குருத்வாராக்கள் மோசமாக உள்ளன. சிறுபான்மையினருக்கு மரியாதை இல்லை. கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுகின்றனர். பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், இம்ரான் கான் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.\n2016 ல், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த சர்தார் சோரன் சிங் என்பவரை கொலை செய்ததாக, பல்தேவ் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nதிருமதி. ரத்னம் நடேசு (ராசாத்தி)\nஅண்ணை மடியில் : 02-05-1948 – ஆண்டவன் அடியில் : 05-09-2019\nஅண்ணை மடியில் : 08-01-1932 – ஆண்டவன் அடியில் : 13-08-2019\nடீசல் – ரெகுலர் 114.60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2013/04/11_24.html", "date_download": "2019-09-20T08:30:16Z", "digest": "sha1:YCW2YV7JFZYOPCIXQFHYJWB3WPANNLHG", "length": 201734, "nlines": 1465, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: 11] தெய்வம் இருப்பது எங்கே ?", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n11] தெய்வம் இருப்பது எங்கே \nதினந்தோறும் எங்கள் குடும்பத்தில் நடைபெற்று வரும் சிவபூஜை:\nஎன் தகப்பானாரிடமிருந்து எனக்குக் கிடைத்த\nபொக்கிஷமான பஞ்சாயதன பூஜை விக்ரஹங்களுக்கு\n10.03.2013 ஞாயிறு சிவராத்திரி அன்று இரவு,\nசிறப்பான சிவபூஜையில் சில படங்கள்.\nஸ்ரீருத்ரம் மஹன்யாசம் போன்ற ஜபங்கள் வேதவித்துக்களால் ஜபிக்கப்பட்டு, முறைப்படி 12 விதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, ஒவ்வொரு அபிஷேகம் முடிந்ததும் தீபாராதனை + நைவேத்யம் செய்யப்பட்டு மிகச்சிறப்பாக நான்கு மணி நேரங்களுக்கு மேல் பூஜை நடைபெற்றது.\nசிவராத்திரியன்று நடைபெற்ற சிறப்பான அபிஷேகங்கள்:\n[12] ஜபம் செய்யப்பட்ட கும்ப தீர்த்தம்\nஅன்று சிவராத்திரி இரவு பூஜை முடிந்து\nதெருவில் எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்ற\nசமயபுரம் ஸ்ரீ மஹமாயீ பூச்சொரிதலுக்கு\nபுஷ்பங்கள் வசூல் செய்ய வந்த\nமதியம் 12.15க்கு எங்கள் வீட்டருகே\nதேரில் பவனி வந்த திருச்சி தெப்பக்குளம்\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் கருணைக்கு எடுத்துக்காட்டாக நிகழ்ந்த ஓர் உண்மைச்சம்பவத்தை நான் சமீபத்தில் படிக்க நேர்ந்தது.. அதை இங்கு தங்களுடன் பகிர்ந்து கொண்டு, என் இந்த “பொக்கிஷம்” தொடரை நிறைவு செய்து கொள்கிறேன்.\nபல வருஷங்களுக்கு முன்பு, ஒரு நாள் விடியற்காலை, லேசாக மழை\nபெய்துகொண்டிருந்தது. காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் ஏகாந்தமாக அமர்ந்திருந்தார். மஹாபெரியவா.\nதரிசனத்துக்கு வந்திருந்த பக்தர்கள், தரிசித்துச் சென்றபின் அறைக்குச்\nஅப்போது வயதான பாட்டியும், இளம் வயதுப் பெண் ஒருத்தியும் வேகவேகமாக ஓடிவந்து, பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தனர். சற்று கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள், மீண்டும் அப்படியே அமர்ந்துவிட்ட���ர்.\nசந்தோஷம் தவழ, “அடடே, மீனாக்ஷி பாட்டியா என்ன அதிசயமா காலை வேளைல வந்திருக்கே என்ன அதிசயமா காலை வேளைல வந்திருக்கே பக்கத்திலே ஆரு\n” என்று வினவினார் ஸ்வாமிகள்.\nமீனாக்ஷி பாட்டி.. ”பெரியவா, நா எத்தனையோ வருஷமா மடத்துக்கு வந்து ஒங்கள தர்சனம் பண்ணிண்டிருக்கேன்.\nஇதுவரைக்கும் ஸ்வாமிகள்கிட்டே “என்னைப் பத்தி தெரிவிச்சுண்டதில்லே … அதுக்கான சந்தர்ப்பம் வரலே..\nஆனா, இப்போ வந்துருக்கு. இதோ நிக்கறாளே.. இவ எம் பொண் வயத்துப் பேத்தி. இந்த ஊர்ல பொறந்ததால காமாக்ஷின்னு பேரு வெச்சுருக்கு. நேக்கு ஒரே பொண்ணு.. அவளும் பன்னண்டு வருஷத்துக்கு முன்னாலே, இவளை எங்கிட்ட விட்டுட்டு கண்ண மூடிட்டா… ஏதோ வியாதி… அவளுக்கு முன்னாலயே அவ புருஷன் மாரடைப்புல போய்ச் சேர்ந்துட்டான்.\n“அதுலேர்ந்து இவளை வெச்சுண்டு அல்லாடிண்டிருக்கேன். பள்ளிக்கூடத்துல சேத்துப் படிக்க வெச்சேன். படிப்பு ஏறலே.\nஅஞ்சாங் கிளாஸோடு நிறுத்தியாச்சு. வயசு பதினஞ்சு ஆறது..\nஇவளை ஒருத்தங்கிட்ட கையப் புடுச்சு குடுத்துட்டேன்னா\nஎங்கடமை விட்டுது” என்று சொல்லி முடித்தாள்.\nபொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த ஆச்சார்யாள், “நித்யம் கார்த்தால பத்து பத்தரை மணி சுமாருக்கு சந்த்ரமௌலீஸ்வர பூஜைக்கு பாரிஜாத புஷ்பம் கொண்டுவர நீ, இன்னிக்கு விடிய காலம்பற வந்து நிக்கறதப் பார்த்த ஒடனேயே ஏதோ விசேஷத்தோடுதான் வந்துருக்கேங்கறத புரிஞ்சுண்டேன்.\n” என்று பளிச்சென்று கேட்டார் ஸ்வாமிகள்.\nமுதலில் தயங்கிய மீனாக்ஷி பாட்டி மெல்ல ஆரம்பித்தாள்.\n“ஒண்ணுமில்லே பெரியவா, இவுளுக்கு ஏத்தாப்ல ஒரு வரன் வந்திருக்கு. பையனும் இந்த ஊர்தான். பள்ளிக்கூட வாத்தியார். அறுவது ரூவா சம்பளமாம். நல்ல குடும்பம், பிக்கல் புடுங்கல் இல்லே. ரெண்டு பேர் ஜாதகமும் நன்னா பொருந்தி இருக்குனு சொல்றா.\nஎப்படியாவது இத நீங்கதான் நடத்தி வெக்கணும் பெரியவா…” என்று நமஸ்கரித்து எழுந்தாள் பாட்டி.\nஉடனே ஆச்சார்யாள் சற்று உஷ்ணமான குரலில், “என்னது கல்யாணத்த நா நடத்தி வெக்கறதாவது… என்ன பேசறே நீ..” என்று கடிந்து கொண்டார்.\nஅடுத்த சில வினாடிகளிலேயே சாந்தமாகி, “சரி…நா என்ன பண்ணணும்னு எதிர்பாக்கறே\nபாட்டி சந்தோஷத்தோடு, “ஒண்ணுமில்லே பெரியவா, இவ கல்யாணத்துக்காக அப்டி இப்டினு ஐயாயிரம் ரூவா சேத்து வெச்சுருக்கேன். அதுல கல்யாணத்த நடத்தி முடுச்சுடுவேன்.\nஆனா, அந்த புள்ளயாண்டானோட அம்மா, “பாட்டி, நீங்க என்ன பண்ணுவேளோ, ஏது பண்ணுவேளோ.. ஒங்க பேத்தி கழுத்துல எட்டு பவுன்ல ரெட்ட [இரட்டை] வட சங்கிலி ஒண்ணு போட்டே ஆகணும்’னு கண்டிஷனா சொல்லிப்டா.\nபவுன்ல நகை நட்டுன்னு என் வருமானத்துல இவுளுக்கு பெரிசா ஒண்ணும் பண்ணிவைக்க முடியலே.\nதலா ஒரு பவுன்ல இவ ரெண்டு கைக்கு மாத்ரம் வளையல் பண்ணி\nவெச்சுருக்கேன்… அதான் என்னால முடிஞ்சது.\nநா எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலிக்கு எங்கே போவேன் பெரியவா நீங்கதான்…” என்று முடிப்பதற்குள்…\nஸ்வாமிகள், “ரெட்ட..வட சங்கிலிய எட்டு பவுன்ல பண்ணிப் போடணும்கறயா, சொல்லு” என்று சற்றுக் கோபத்துடனே கேட்டார்.\nஉடனே மீனாக்ஷி பாட்டி, ஸ்வாமிகளை நமஸ்காரம் பண்ணி எழுந்து கன்னத்தில் போட்டுக்கொண்டு, “அபசாரம்..அபசாரம் பெரியவா, நா அப்டி சொல்ல வரலே.\nஒங்களை தரிசனம் பண்றதுக்கு நித்யம் எத்தனையோ பணக்காரப் பெரிய மனுஷாள்ளாம் வராளே.. அவாள்ள யாரையாவது நீங்க கை காட்டி விட்டு இந்த எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலிய பூர்த்தி பண்ணித்தரச் சொல்லக்கூடாதா” என்று ஏக்கத்தோடு கேட்டாள்.\n“தரிசனத்துக்கு வர பெரிய மனுஷாள்ட்ட கைகாட்டி விடறதாவது\nநீ வேணும்னா ஒன் சக்திக்குத் தகுந்த மாதிரி, எட்டு.. பத்து பவுன் கேக்காத எடமா பார்த்துக்கோ. அதான் நல்லது” என்று சொல்லி எழுந்துவிட்டார் ஸ்வாமிகள்.\nஉடனே மீனாக்ஷி பாட்டி பதற்றத்தோடு, “பெரியவா அப்டி சொல்லிப்டு\nஇப்ப பாத்திருக்கிறது ரொம்ப நல்ல எடம் பெரியவா, பையன் தங்கமான குணம், அவாத்துல ரெண்டு பொண்களுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுக்கறச்சே எட்டெட்டு பவுன்ல ரெட்ட வடச் சங்கிலி போட்டுத்தான் அனுப்பிச்சாளாம்.\nஅதனால வர்ற மாட்டுப்பொண்ணும் ரெட்ட வடத்தோட வரணும்னு ஆசைப்படறா.. வேறு ஒண்ணுமில்லே\nபெரியவா, நீங்கதான் இதுக்கு வழிகாட்டணும்” என்று கெஞ்சினாள்.\nஎழுந்துவிட்ட ஆச்சார்யாள் மீண்டும் கீழே அமர்ந்தார். சற்று நேரம்\nயோசனையில் ஆழ்ந்தார். பிறகு கருணையோடு பேச ஆரம்பித்தார், “நா ஒரு கார்யம் சொல்றேன்…. பண்றயா\n“கண்டிப்பா பண்றேன். என்ன பண்ணணும்னு சொல்லுங்கோ” என்று பரபரத்தாள் பாட்டி.\nஉடனே ஆச்சார்யாள், “ஒம் பேத்தியை அழச்சிண்டு அஞ்சு நாளைக்கு\nகாமாக்ஷியம்மன் கோயிலுக்குப் போ. ரெண்டு பேருமா சேந்து, “எட்டு பவுன்ல ரெட்ட வட ��ங்கிலி போட்டு கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கணும்…. நீதாண்டி அம்மா நடத்தி வைக்கணும்னு பிரார்த்திச்சுண்டு ரெண்டு பேருமா சந்நிதியை அஞ்சு பிரதட்சணம் பண்ணுங்கோ, அம்பாளுக்கு முன்னாடி அஞ்சு தடவை நமஸ்காரம் பண்ணிட்டுக் கெளம்புங்கோ.\nஇப்டி அஞ்சு நாளக்கி பண்ணுங்கோ… ஒம் மனசுல நெனச்சிண்டிருக்கறபடியே காமாக்ஷி நடத்தி வெப்பா” என்று சிரித்துக்கொண்டே அனுக்கிரஹித்தார்.\nநமஸ்காரம் பண்ணி எழுந்த மீனாக்ஷி பாட்டி, “அதென்ன பெரியவா… எல்லாமே அஞ்சஞ்சா சொல்றேளே. அப்டி பண்ணா பேத்தி காமாட்சிக்கு அம்பாள் காமாக்ஷி கல்யாணத்த நடத்தி வெச்சுடுவாதானே” என ஆர்வத்தோடு கேட்டாள்.\nஉடனே மஹா ஸ்வாமிகள், “அஞ்சஞ்சுனு நானா சொல்லலே. அம்பாளுக்கு, ‘பஞ்ச ஸங்க்யோபசாரிணி’னு ஒரு பெருமை உண்டு.\nஅஞ்சஞ்சா பண்ற உபசாரத்திலே சந்தோஷப்பட்டு அனுக்கிரகம் பண்றவ அவ, அதத்தான் சொன்னேனே தவிர, வேற ஒண்ணுமில்லே” எனச் சிரித்துக்கொண்டே சொன்னார்.\n“இத நாங்க எப்ப ஆரம்பிக்கட்டும் பெரியவா” என்று பிரார்த்திதாள் பாட்டி.\nஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே, “சுபஸ்ய சீக்ரஹ”ன்னு சொல்லிருக்கு. இன்னிக்கு வெள்ளிக்கிழமை.\nஏன், இன்னிக்கே ஆரம்பிச்சுடேன்” என உத்தரவு கொடுத்தார்.\n“சரி பெரியவா. அப்டியே பண்றேன்” என்று சொல்லிப் பேத்தியுடன் நகர்ந்தார். பெரியவா எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.\nபேத்தியுடன் காமாக்ஷி அம்மன் கோயிலை நோக்கி நடந்தாள் பாட்டி.\nவெள்ளிக்கிழமையானதால் கோயிலில் ஏகக் கூட்டம்.\nஅன்னை காமாக்ஷி அன்று விசேஷ அலங்காரத்தில் ஜொலித்தாள். இருவரும் கண்களை மூடிப் பெரியவா சொன்னது போலவே பிரார்த்தித்துக் கொண்டனர்.\nபேத்தியின் நக்ஷத்திரத்துக்கு ஓர் அர்ச்சனை செய்து பிரசாதம் வாங்கிக்கொண்டாள், பாட்டி.\nபிறகு பேத்தியும் பாட்டியும் அம்மனிடம், “எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலி’ யையே பிரார்த்தித்தபடி ஐந்து பிரதட்சணம் வந்தனர்.\nஸ்வாமிகள் சொன்னபடி அம்பாளுக்கு முன்பாக ஐந்து நமஸ்காரம் பண்ணினார்கள். பிறகு நம்பிக்கையுடன் வீடு திரும்பினர்.\nசனிக்கிழமை காலையில் பேத்தியை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டுப் புறப்பட்ட மீனாட்சி பாட்டி, பாரிஜாத புஷ்பங்களைச் சேகரித்துக்கொண்டு சங்கர மடம் நோக்கி விரைந்தாள். மடத்தில்\nஏகக் கூட்டம். மீனாக்ஷி பாட்டி இருபது முப்பது பக்தர்களுக்குப் பி��்னால் பேத்தியுடன் நின்றிருந்தாள்.\nபாட்டிக்கு முன்னால் நின்றிருந்தவர் தனக்கு அருகிலிருந்தவரிடம்\nசொல்லிக்கொண்டிருந்த விஷயம் பாட்டியின் காதில் விழுந்தது.\nஅவர், “இன்னிக்கு அனுஷ நக்ஷத்ரம். பெரியவாளோட நக்ஷத்ரமாம். அதனால் ஸ்வாமிகள் இன்னிக்கி மௌன விரதம்.\nயாரோடயும் பேசமாட்டாராம். முக தரிசனம் மட்டும்தான்” என்று விசாரப்பட்டுக் கொண்டார்.\nமீனாக்ஷி பாட்டிக்குக் கவலை தொற்றிக் கொண்டது. இன்னிக்கும் பெரியவாளைப் பாத்து எட்டு பவுன் ரெட்ட வடச் சங்கிலியைப்பத்தி ஞாபகப்படுத்தலாம்னு நெனச்சுண்டிருந்தேனே, அது இப்ப முடியாது போலருக்கே\nபெரியவா அமர்ந்திருந்த இடத்தை நெருங்கிய இருவரும் ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தனர். எந்தவொரு சலனமுமின்றி அப்படியே அமர்ந்திருந்தது, அந்த பரப்பிரம்மம்.\n”எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலி” குறித்துச் சட்டென்று வாய் திறந்து ஸ்வாமிகள் ஏதும் சொல்லிவிட மாட்டாரா என ஏங்கினாள் பாட்டி.\nமஹாஸ்வாமிகளுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தவர் சற்றுக் கடுமையாக, பாட்டி, நகருங்கோ… நகருங்கோ... பெரியவா இன்னிக்கு மௌன விரதம் பேசமாட்டார். பின்னாலே எத்தனை பேர் காத்துண்டுருக்கா பாருங்கோ” என்று விரட்டினார்.\nகாமாக்ஷியம்மன் கோயிலை நோக்கி பேத்தியுடன் நடையைக் கட்டினாள்.\nஅன்றைக்கும் காமாக்ஷியம்மன் சந்நிதியில் பெரியவா கூறியபடி ‘பஞ்ச\nஸங்க்யோபசார’த்தை அர்ப்பணித்து வீடு திரும்பினர் இருவரும்.\nஅடுத்தடுத்து ஞாயிறு, திங்கள் இரு நாட்களும் மஹா ஸ்வாமிகள் மௌன விரதம் மேற்கொண்டார். இரு நாட்களும் மடத்துக்குப் போய் பெரியவாளை தரிசனம் மட்டும் செய்துவிட்டுத் திரும்பினர் பாட்டியும் பேத்தியும்.\nபாட்டி ரொம்பக் கவலைப்பட்டாள். ”பெரியவா சொன்ன பிரகாரம் அஞ்சுல நாலு நாள் பூர்த்தியாயிடுத்தே, ஒண்ணுமே நடக்கலியே…\nஅம்மா காமாக்ஷி கண் திறந்து பார்ப்பாளா, மாட்டாளா” என்று தனக்குத்தானே அங்கலாய்த்துக் கொண்டாள் பாட்டி\nசெவ்வாய்க்கிழமை விடிந்தது. அன்று காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் மிகவும்\nகலகலப்பாக இருந்தது. ஆரணியிலிருந்து வந்திருந்த பஜனை கோஷ்டி ஒன்று மடத்தை பக்திப் பரபாவத்தில் ஆழ்த்திக்கொண்டு இருந்தது.\nஆச்சார்யாள் வழக்கமான இடத்தில் வந்து உட்கார்ந்தார். அன்றைய தினம் பெரியவா முகத்தில் அப்படி ஒரு மகா தேஜஸ் இன்று ���ௌனம் கலைத்துவிட்டார் ஸ்வாமிகள். பெரியவாளை தரிசிக்க ஏகக்கூட்டம்.\nவரிசையில் வந்த நடுத்தர வயது மாமி, முகத்தில் மகிழ்ச்சி பொங்க ஸ்வாமிகளுக்கு முன் வந்து நமஸ்கரித்து எழுந்தாள். அந்த அம்மா முகத்தில் அப்படி ஒரு குதூகலம்.\nதான் கொண்டு வந்திருந்த பெரிய ரஸ்தாளி வாழைத் தார், மட்டைத் தேங்காய்கள், சாத்துக்குடி, ஆரஞ்சு, பூசணி, மொந்தன் வாழைக்காய் வகையறாக்களை ஆச்சார்யாளுக்கு முன் சமர்ப்பித்துவிட்டு, மீண்டும் ஒரு தடவை நமஸ்கரித்தாள்.\nஎதிரிலிருந்த பதார்த்தங்களை ஒரு தடவை நோட்டம் விட்ட ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டார்.\nபிறகு கண்களை இடுக்கிக்கொண்டு அந்த அம்மாவையே கூர்ந்து நோக்கியவர், நீ நீடாமங்கலம் மிராசுதார் கணேசய்யரோட ஆம்படையா [மனைவி] அம்புஜம்தானே\nரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்திருந்தே.. ஏதோ சொல்லி\nதுக்கப்பட்டுண்டே.. இப்போ சந்தோஷமா பெரிய வாழத்தாரோட\nநீ வந்துருக்கறதைப் பாத்தா காமாக்ஷி கிருபையில அதெல்லாம் நிவர்த்தி ஆயிருக்கும்னு படறது. சரிதானே\nஅம்புஜம் அம்மாள் மீண்டும் ஒருமுறை ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டு, ”வாஸ்தவந்தான் பெரியவா. மூணு வருஷமா எங்க ஒரே பொண் மைதிலிய அவ புக்காத்துல தள்ளி வெச்சிருந்தா. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒங்ககிட்ட ஓடி வந்து இந்த அவலத்தைச் சொல்லி அழுதேன். நீங்கதான் இந்த ஊர் காமாக்ஷியம்மன் கோயில்ல அஞ்சு நாளக்கி, அஞ்சு பிரதட்சிணம், அஞ்சு நமஸ்காரம் பண்ணி.. அபிஷேக ஆராதனையும் பண்ணச் சொன்னேள்.\n“சிரத்தையா பூர்த்தி பண்ணிட்டுப் போனேன். என்ன ஆச்சரியம் பாருங்கோ.. பதினஞ்சு நாளக்கி முன்னாடி, ஜாம்ஷெட்பூர் டாடா\nஸ்டீல்ல வேல பாக்கற எம் மாப்ள ராதாகிருஷ்ணனே திடீர்னு வந்து மைதிலிய அழைச்சிண்டு போய்ட்டார்.\nஎல்லாம் அந்த காமாக்ஷி கிருபையும், ஒங்க அனுக்கிரஹமும்தான் பெரியவா” என்று ஆனந்தக் கண்ணீர் மல்கக் கூறினாள்.\nஉடனே பெரியவா, “பேஷ்..பேஷ்.. ரொம்ப சந்தோஷம். தம்பதி க்ஷேமமா இருக்கட்டும். ஆமா… இவ்வளவு பெரிய வாழத்தார் எங்க புடிச்சே. பிரமாண்டமா இருக்கே” என்று கேட்டுவிட்டு இடிஇடியென்று சிரித்தார்.\nஅம்புஜம் அம்மாள் சிரித்துக்கொண்டே, ”இது நம்ம சொந்த வாழைப் படுகையில வெளஞ்சது பெரியவா. அதான் அப்டி பெரிய தாரா இருக்கு” என்று பவ்யமா பதில் சொன்னாள்.\nஸ்வாமிகள் மகிழ்வோடு,” சரி…சரி.. ஒம் பொண்ணு, மாப��ளய திருப்பியும் அம்மா காமாக்ஷிதான் சேத்து வெச்சிருக்கா, அதனால் நீ இந்தப் பெரிய வாழத்தார எடுத்துண்டு போயி அவளுக்கு அர்ப்பணம் பண்ணிட்டு அங்க வர பக்தாளுக்கு விநியோகம் பண்ணிடு” என்று கட்டளையிட்டார்.\nஉடனே அம்புஜம் அம்மாள், “இல்லே பெரியவா… இது இந்த சந்நிதானத்துலயே இருக்கட்டும். அம்பாளுக்கு அர்ப்பணிக்க இதே மாதிரி இன்னொரு வாழத்தார் கொண்டு வந்திருக்கேன்.\nபெரியவா…. நா உத்தரவு வாங்கிண்டு அம்பாளை தரிசனம் பண்ணிட்டு பிரார்த்தனையைப் பூர்த்தி பண்ணிட்டு வந்துடறேன்” என்று நமஸ்கரித்தாள்.\n“பேஷா, பிரார்த்தனையை முடிச்சுண்டு வந்து மத்யானம் நீ மடத்ல\nசாப்டுட்டுத்தான் ஊருக்கு திரும்பணும்.. ஞாபகம் வெச்சுக்கோ” என்று உத்தரவு கொடுத்தார் ஸ்வாமிகள்.\nஅன்று காமாக்ஷியம்மன் கோயிலில் அவ்வளவாகக் கூட்டமில்லை. காலை 11 மணி வழக்கத்தைவிட நேரமாகிவிட்டதால் பேத்தியுடன் கோயிலை நோக்கி வேகமாக நடையைக் கட்டினாள் மீனாட்சி பாட்டி.\nகோயில் வாசலில் அர்ச்சனைத் தட்டு வியாபாரம் செய்கிற கடைக்கு முன் நின்ற பாட்டி, பேத்தியிடம், “அடியே காமாக்ஷி, இன்னிக்கு பூர்த்தி நாள்டீ. அதனால எல்லாத்தயுமே ஆச்சார்யாள் சொன்னபடி அஞ்சஞ்சா பண்ணிடுவோம். நீ என்ன பண்றே.. அர்ச்சனைக்கு அஞ்சு தேங்கா, அஞ்சு\nஜோடி வாழப்பழம், வெத்தல பாக்குனு எல்லாமே அஞ்சஞ்சா வாங்கிண்டு ஓடி வா, பார்ப்போம் என்று காசைக் கொடுத்தாள்.\nபாட்டி சொன்னபடியே வாங்கி வந்தாள் பேத்தி. அம்பாளுக்கு அர்ச்சனை பண்ணி, கண்களில் நீர் மல்கப் பிரார்த்தித்துக் கொண்டாள்.\nபாட்டி: “அம்மா காமாக்ஷி, ஒன்னைத்தாண்டியம்மா பூர்ணமா நம்பிண்டிருக்கேன். ஒன்னையும் ஸ்வாமிகளையும் விட்டா வேற கதி நேக்கு இல்லேடிம்மா. நீதான் எப்டியாவது அந்த எட்டு பவுன் ரெட்ட வட\nசங்கிலிக்கு ஏற்பாடு பண்ணித் தந்து பேத்தி கல்யாணத்தை நல்ல படியா முடிச்சு வெக்கணும்..”\nபாட்டி விசும்ப, பேத்தியும் விசும்பினாள். பாட்டி முன் செல்ல பேத்தி\nபின்தொடர இருவரும் பிராகார வலத்தை ஆரம்பித்தனர்.\nநான்காவது பிரதட்சிணம், வடக்குப் பிராகாரத்தில் வலம்\n” பேத்தியின் உயர்ந்த குரலைக் கேட்டுத்\nதிரும்பிப் பார்த்த பாட்டி, ஆத்திரத்தோடு, “ஏன் இப்டி கத்றே\n“ஒண்ணும் பறிபோகலே பாட்டி, கெடச்சிருக்கு இப்டி ஓரமா வாயேன் காட்றேன் இப்டி ஓரமா வாயேன் காட்றேன்” எ��்று சொல்லி பாட்டியை ஓரமாக அழைத்துப் போய்த் தன் வலக்கையைத் திறந்து காண்பித்தாள். பேத்தி. அதில் முகப்புடன் கூடிய அறுந்த இரட்டை வட பவுன் சங்கிலி\n” பாட்டி ஆச்சரியத்தோடு கேட்டாள்.\nபேத்தி, “நோக்குப் பின்னால குனிஞ்சுண்டே வந்துண்டிருந்தேனா..\nஅப்போ ஓரமா கெடந்த இந்த சங்கிலி கண்ண்ல பட்டுது… அப்டியே ‘லபக்’னு எடுத்துண்டுட்டேன். ஒருத்தரும் பார்கலே இது அறுந்துருக்கே பாட்டி.. பவுனா.. முலாம் பூசினதானு பாரேன்” என்றாள்.\nஅதைக் கையில் வாங்கி எடையைத் தோராயமாக அனுமானித்த பாட்டி, “பவுனாத்தான் இருக்கணும்னு தோண்றதுடி, காமாக்ஷி, எட்டு.. எட்டரை பவுன் இருக்கும்னு நெனக்கிறேன்.\nஇது பெரியவா கிருபைல காமாக்ஷியே நமக்கு அனுக்கிரகம் பண்ணியிருக்கா. சரி…சரி….வா, வெளியே போவோம், மொதல்லே” என்று சொல்லியபடி அதைத்தன் புடவைத் தலைப்பு நுனியில் முடிந்துகொண்டு, வேக வேகமாக வெளியே வந்துவிட்டாள்.\nஅன்று பிரதட்சிணத்தில், “பஞ்ச ஸங்க்யோபசார’த்தை [5 முறை வலம் வருவதை] மறந்து விட்டாள். மதியம் ஒரு மணி, ஆச்சார்யாளை தரிசிக்க மடத்தில் நான்கோ அல்லது ஐந்து பேரோ காத்திருந்தனர். பேத்தியுடன் வந்த மீனாக்ஷி பாட்டி ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தாள்.\nபாட்டியைப் பார்த்த ஸ்வாமிகள் சிரித்தார். ஸ்வாமிகளிடம் பவுன் சங்கிலி கண்டெடுத்த விஷயத்தைச் சொல்லலாமா… வேண்டாமா என்று குழம்பினாள்.\nஅதற்குள் ஸ்வாமிகளே முந்திக்கொண்டு, “இன்னியோட நோக்கு காமாக்ஷியம்மன் கோயில்ல பஞ்ச ஸங்க்யோபசார பிரதட்சிணம் கிரமமா பூர்த்தியாகி இருக்கணும்….. ஆனா ஒம் பேத்தி கைல கெடச்ச ஒரு வஸ்துவால அது பூர்த்தியாகாம போயிடுத்து அந்த சந்தோஷம்…. நாலு பிரதட்சிணத்துக்கு மேல ஒன்ன பண்ண விடலே. காமாக்ஷி பூர்ணமா அனுக்கிரகம் பண்ணிப்டதா நெனச்சுண்டு வேகமா வந்துட்டே… என்ன நான் சொல்றது சரிதானே அந்த சந்தோஷம்…. நாலு பிரதட்சிணத்துக்கு மேல ஒன்ன பண்ண விடலே. காமாக்ஷி பூர்ணமா அனுக்கிரகம் பண்ணிப்டதா நெனச்சுண்டு வேகமா வந்துட்டே… என்ன நான் சொல்றது சரிதானே\nபாட்டிக்குத் தூக்கிவாரிப் போட்டது. மென்று விழுங்கினாள். கை கால்\nஓடவில்லை. “ஸ்வாமிகள் என்னை தப்பா எடுத்துண்டுடப்டாது.\nபேத்தி கைல அது கிடச்ச ஒடனே, அம்பாளே அப்டி பிராகாரத்துல போட்டு பேத்திய எடுத்துக்கச் சொல்லியிருக்கானு நெனச்சுண்டுட்டேன்…. அந்த சந்தோஷத்துல இன்னொரு பிரதட்சிணம் பண்ணணும்கறதையும் மறந்துட்டேன்”\nஉடனே பெரியவா, “அது மட்டும் மறந்துட்டயே ஒழிய, அந்த வஸ்துவ\nஎடுத்துண்டுபோய் காசுக்கடை ரங்கு பத்தர்ட்ட எட போடறத்துக்கோ…. அறுந்தத பத்த வக்கறத்துக்கோ மறக்கலியே நீ” என்று சற்றுக் கடுமையாகக் கேட்டுவிட்டு, “அது போகட்டும்…. எட போட்டயே….சரியா எட்டு இருந்துடுத்தோல்லியோ” என முத்தாய்ப்பு வைத்தார்.\nகிடுகிடுத்துப் போய்விட்டனர் பாட்டியும் பேத்தியும். “நீங்க சொன்னதெல்லாம் சத்யம் பெரியவா” என்றாள் பாட்டி.\nஸ்வாமிகள் அமைதியாகக் கேட்டார், “நியாயமா சொல்லு, அந்த பதார்த்தம் யாருக்குச் சொந்தம்\n“நீயே சொல்லு… அத ரகசியமா எடுத்து ஒம் பொடவ தலப்பிலே முடிஞ்சிக்கலாமா\n என்ன மன்னிக்கணும், தெரியாம அப்டிப் பண்ணிப்டேன்” என்று மிகவும் வருத்தப்பட்ட பாட்டி, அந்த ரட்ட வட பவுன் சங்கிலியை எடுத்து, கை நடுங்க ஸ்வாமிகளுக்கு முன்பிருந்த பித்தளை தாம்பாளத்தில் வைத்தாள். சிரித்தார் ஸ்வாமிகள்.\nஇப்போது மணி இரண்டு, மீனாக்ஷி பாட்டியையும், பேத்தியையும் எதிரில் அமரச்சொன்னார் ஸ்வாமிகள்.. அப்போது, காலையில் புறப்பட்டுச் சென்ற நீடாமங்கலம் கணேசய்யரின் தர்மபத்தினி அம்புஜம் அம்மாள், சோகமே உருவாகத் திரும்பி வந்து ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தாள்.\nபொலபொலவென்று கண்களில் நீர் வழிந்தது. இதைப் பார்த்த ஸ்வாமிகள்,\n” என வாத்ஸல்யத்துடன் வினவினார்.\nஉடனே அம்புஜம் அம்மாள் கண்களைத் துடைத்துக்கொண்டே, “வேற ஒண்ணுமில்லே பெரியவா, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒங்க உத்தரவுபடி காமாக்ஷியம்மன் கோயில்ல அஞ்சு நாள் சேவை பண்றச்சே, ”பிரிஞ்சிருக்கிற எம் பொண்ணையும் மாப்பிள்ளையையும் ஒண்ணா சேத்து வெச்சயானா, எங்கழுத்துல போட்டுண்ருக்கற எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலிய நோக்கு அர்ப்பணம் பண்றேன்”னு அம்பாள்ட்ட மனப்பூர்வமா பிரார்த்திச்சுண்டேன்.\nதம்பதிய ஒண்ணா சேத்து வெச்சுட்டா அம்பாள். வேண்டிண்டபடி அந்த ரெட்ட வடத்த சேத்துடலாம்னு கார்த்தால கோயிலுக்குப் போனேன். அந்த செயின் கழுத்லேர்ந்து நழுவி எங்கேயோ விழுந்துடுத்து. போன\nஎடத்தெல்லாம் தேடிப் பார்த்துட்டேன். ஒரு எடத்லயும் கிடைக்கலே… இப்ப என்ன பண்ணுவேன் பெரியவா” என்று புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.\nஸ்வாமிகள் மீனாக்ஷி பாட்டியின் பக்கம் தன் பார்வையைத் திருப்பி,\nஅர்த்தபுஷ்டியுடன் பார்த்தார். ஸ்வாமிகளை அப்படியே நமஸ்கரித்துவிட்டு, விருட்டென்று எழுந்தாள் பாட்டி.\nபெரியவாளுக்கு முன் பித்தளைத் தாம்பாளத்தில் இருந்த ரெட்ட வட பவுன் சங்கிலியைக் கையில் எடுத்தாள். மகிழ்ச்சியுடன், “அம்மா அம்புஜம்… நீ தவறவிட்ட ரெட்ட வடம் இதுவா பாரு\nஅதைக் கையில் வாங்கிப் பார்த்த அம்புஜம் அம்மாள்.\n“இதேதான்….இதேதான்…..பாட்டி.. இது எப்படி இங்கே வந்தது\n” என்று வியந்தாள். நடந்த விஷயங்கள் அத்தனையையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் பாட்டி.\nமீனாக்ஷிப் பாட்டியை கட்டியணைத்துக் கொண்ட அம்புஜம் அம்மாள் “பாட்டி, நீங்க கவலையே படாதீங்கோ.\nஆச்சார்யாளுக்கு முன்னால ஒங்ககிட்ட இதத் தெரிவிச்சுக்கிறேன்.\nஎட்டு பவுன்ல ஒங்க பேத்திக்கு புதுசா ரெட்ட வட சங்கிலி போட்டுக் கல்யாணம் ‘ஜாம்ஜாம்’னு நடக்கும்,\nநா கழுத்தில போட்டுண்டிருந்த இந்த ரெட்ட வடத்தத்தான் அம்பாளுக்கு\nஇன்னிக்கு சாயந்தரமே ஒங்களையும், பேத்தி காமாக்ஷியையும் இந்த ஊர் நகைகடைக்கு அழச்சிண்டு போய், எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலி ஒண்ணு வாங்கித்தரேன். அதோட கல்யாணச் செலவுக்காக ஐயாயிர ரூபாயும் தரேன்” என்று ஆறுதல் அளித்தாள்.\nஸ்வாமிகள் இந்த காட்சியை பிரத்யட்ச காமாக்ஷியாக அமர்ந்து\nஅனைவரும் ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தனர்.\nஆச்சார்யாள், மீனாக்ஷி பாட்டியைப் பார்த்து, ”இன்னிக்கு நீயும் ஒம்\nபேத்தியும் கோயில்ல அஞ்சு பிரதட்சிணம் பண்ணலே. சாயந்தரமா போயி அஞ்சு பிரதட்சிணம், அஞ்சு நமஸ்காரம் பண்ணி அம்பாள பார்த்துட்டு வாங்கோ” என்று விடை கொடுத்தார்.\nமீனாக்ஷி பாட்டியும் அவள் பேத்தியும் அப்போது அடைந்த சந்தோஷத்தையும் சிலிர்ப்பையும் வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. \nஎன்னை இந்தப் ”பொக்கிஷம்” தொடர்பதிவு வெளியிடுமாறு அழைப்புக்கொடுத்திருந்த\n[1] அன்புச்சகோதரி திருமதி ஏஞ்ஜலின் நிர்மலா [02 02 2013]\n[2] அன்புச்சகோதரி திருமதி ஆசியா ஓமர் அவர்கள். [05.02.2013]\nமீண்டும் என் மனமார்ந்த இனிய நன்றிகளைக் கூறிக்கொண்டு விடைபெறுகிறேன். வணக்கம்.\nஅரிய பொக்கிஷங்களைக் கைவசம் வைத்திருந்து,\nபதிவிட விருப்பமும் உள்ள தோழர்களும் தோழிகளும்\nயார் வேண்டுமானாலும் இதே தலைப்பில் தங்களின்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 7:35 PM\nலேபிள்கள்: தொடர்���திவு - பொக்கிஷம்\nதெய்வீகமாக மணக்கிறது பதிவு. பெரியவா குறித்த சம்பவம் ஆச்சர்யமாக இருந்தது.\nவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் \nஇந்தப்பதிவுக்கு தங்களின் முதல் வருகை மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\n//பெரியவா குறித்த சம்பவம் ஆச்சர்யமாக இருந்தது.//\nஅவர்கள் முக்காலமும் உணர்ந்த மஹாஞானி. அவர்களுக்குத் தெரியாத விஷயங்களே எதுவும் கிடையாது. அவர்களை நேரில் தரிஸிக்கச்சென்ற பலருக்கும் ஏற்பட்டுள்ள அனுபவங்களில் பல்வேறு ஆச்சர்யமான சம்பவங்கள் நிறைந்துள்ளன.\nஅவை பற்றி நிறையவே நான் படித்துள்ளேன். சிலவற்றைப் படித்ததும் கண்கலங்கி அழுது ஆனந்தக்கண்ணீர் விட்டதும் உண்டு. அவற்றில் இந்த நிகழ்ச்சியும் ஒன்று.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஸ்ரீராம்.\nஆஹா, ஸ்ரீராமனுக்குப்பிறகு ஸ்ரீ பட்டாபி ராமன் அவர்களே வந்து பாட்டுப்பாடியுள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.\nஸ்ரீகிருஷ்ணனைக் கொஞ்சிக்கொஞ்சி வளர்க்கும் பாக்யம் பெற்ற யசோதை எங்கே இந்த மிகச்சாதாரணமான VGK எங்கே\nஎனினும் தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், அண்ணா.\nபொக்கிஷப் பகிர்வினை இத்தனை சிரத்தையோடு 11 பகுதிகளாக எழுதி பகிந்தமைக்கு மகிழ்ச்சி.அந்த 8 பவுன் ரெட்டை வடச் செயின் பாட்டி,பேத்திக்கு கிடைத்து விட்டது,அப்பாடா\n//பொக்கிஷப் பகிர்வினை இத்தனை சிரத்தையோடு 11 பகுதிகளாக எழுதி பகிந்தமைக்கு மகிழ்ச்சி.//\nஎழுதத் தூண்டுதலாக இருந்து வாய்ப்பளித்தமைக்கு என் மகிழ்ச்சிகள்.\n//அந்த 8 பவுன் ரெட்டை வடச் செயின் பாட்டி,பேத்திக்கு கிடைத்து விட்டது, அப்பாடா\nஅது தான் எல்லோருக்குமே சந்தோஷமாக ’அப்பாடா’ என்று உள்ளது.\nபாவம் அந்த ஏழைப்பாட்டியும் பேத்தியும். அவரவர்கள் கவலை அவரவர்களுக்கு. சராசரியான மனிதர்கள் எல்லோருமே இப்படித்தான் நடந்து கொள்வார்கள். அதில் ஒன்றும் தவறே இல்லை. ஆச்சர்யமும் இல்லை.\nஎப்படியோ அந்த ஏழைப் பாட்டியின் பேத்திக்கு கல்யாணம் நல்லபடியாக நடந்து சந்தோஷமாக இருந்தால் சரி.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்\nபொக்கிஷப் பகிர்வு மிகவும் தெய்வாம்சம் பொருந்தியதாக உள்ளது.\nமாரியம்மன் பூச்சொரிதலும்,சிவபூஜையும் பக்தி பரவசப�� படுத்துகின்றன. நீங்கள் ஒரு மிகச் சிறந்த பக்திமான் என்பதை உங்கள் பொக்கிஷப் பகிர்வு சொல்கிறது.\n//பொக்கிஷப் பகிர்வு மிகவும் தெய்வாம்சம் பொருந்தியதாக உள்ளது.மாரியம்மன் பூச்சொரிதலும்,சிவபூஜையும் பக்தி பரவசப் படுத்துகின்றன.//\n//நீங்கள் ஒரு மிகச் சிறந்த பக்திமான் என்பதை உங்கள் பொக்கிஷப் பகிர்வு சொல்கிறது. நன்றி பகிர்விற்கு.//\nபொக்கிஷப்பகிர்வு என்பது அப்படித்தான் சொல்ல வேண்டும்.\nஆனால் நான் அப்படி ஒன்றும் மிகச்சிறந்த பக்திமான் அல்ல.\nமிகச்சாதாரண மான்+இடன் = மானிடன் மட்டுமே.\nஎல்லாவித ஆசாபாசங்களுடன், சம்சார சாஹரத்தில் சிக்குண்டு தவிப்பவன் மட்டுமே. எதையும் என்னால் தவிர்க்கவோ துறக்கவோ முடியவில்லை. ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால் வைத்துள்ளவன் என்று தான் வைத்துக்கொள்ளலாம்.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nநித்தம் செய்யும் சிவபூஜை அருமை.\nமகமாயி தரிசனம் சித்திரை தேர் தரிசனம் எல்லாம் அழகு, தெய்வீகம்.\n“ஒம் பேத்தியை அழச்சிண்டு அஞ்சு நாளைக்கு\nகாமாக்ஷியம்மன் கோயிலுக்குப் போ. ரெண்டு பேருமா சேந்து, //“எட்டு பவுன்ல ரெட்ட வட சங்கிலி போட்டு கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கணும்…. நீதாண்டி அம்மா நடத்தி வைக்கணும்னு பிரார்த்திச்சுண்டு ரெண்டு பேருமா சந்நிதியை அஞ்சு பிரதட்சணம் பண்ணுங்கோ, அம்பாளுக்கு முன்னாடி அஞ்சு தடவை நமஸ்காரம் பண்ணிட்டுக் கெளம்புங்கோ.//\nநம்பினோர் கைவிடபாடார் என்பதற்கு எடுத்துக் காட்டு.\nஉங்கள் பொக்கிஷபகிர்வு அருமையான பொக்கிஷம்.\nவாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அனைத்து நல்ல விஷ்யங்களும் இருக்கிறது.\nநிறைவாய் பொக்கிஷப் பகிர்வை நிறைவு செய்து இருக்கிறீர்கள்.\n//நித்தம் செய்யும் சிவபூஜை அருமை. மகமாயி தரிசனம் சித்திரை தேர் தரிசனம் எல்லாம் அழகு, தெய்வீகம்.//\n**“ஒம் பேத்தியை அழச்சிண்டு அஞ்சு நாளைக்கு\nகாமாக்ஷியம்மன் கோயிலுக்குப் போ. ரெண்டு பேருமா சேந்து, “எட்டு பவுன்ல ரெட்ட வட சங்கிலி போட்டு கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கணும்…. நீதாண்டி அம்மா நடத்தி வைக்கணும்னு பிரார்த்திச்சுண்டு ரெண்டு பேருமா சந்நிதியை அஞ்சு பிரதட்சணம் பண்ணுங்கோ, அம்பாளுக்கு முன்னாடி அஞ்சு தடவை நமஸ்காரம் பண்ணிட்டுக் கெளம்புங்கோ.**\n//நம்பினோர் கைவிடபாடார் என்பதற்கு எடுத்துக் காட்டு.//\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொல்லியுள்ளது அந்தப்பாட்டிக்கு மட்டுமல்ல, நமக்கும் தான் என நாம் எடுத்துக்கொள்ளலாம்.\nஇனி அம்பாள் கோயில்களுக்குச் சென்றால் முடிந்தவரை ஐந்து பிரதக்ஷணங்களும், ஐந்து நமஸ்காரங்களும் செய்வோம். செளகர்யப்பட்டால் தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்குச் செய்வோம்.\n//உங்கள் பொக்கிஷப்பகிர்வு அருமையான பொக்கிஷம். வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அனைத்து நல்ல விஷயங்களும் இருக்கிறது. நிறைவாய் பொக்கிஷப் பகிர்வை நிறைவு செய்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் வாழ்த்துகள் + பாராட்டுக்கள் அனைத்துக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\nஅந்த காமாட்ஷி அம்மனின் கருணையோ கருணை. உண்மையாக,மனமுருக நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தால்கைமேல் பல்ன்கிடைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு பாட்டியும்,பேத்தியும்.\nசுவாமி தரிசனங்களை எங்களுக்கும் காட்டியமைக்கு நன்றிகள் அண்ணா.\nஅருமையான ஒரு பொக்கிஷத்தொடர் தந்தமைக்கு ரெம்ப நன்றிகள் அண்ணா.\n//அந்த காமாட்ஷி அம்மனின் கருணையோ கருணை. உண்மையாக, மனமுருக நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தால் கைமேல் பலன் கிடைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு பாட்டியும்,பேத்தியும்.//\n//சுவாமி தரிசனங்களை எங்களுக்கும் காட்டியமைக்கு நன்றிகள் அண்ணா.//\n//அருமையான ஒரு பொக்கிஷத்தொடர் தந்தமைக்கு ரெம்ப நன்றிகள் அண்ணா.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், அம்முலு.\nபொக்கிஷப் பகிர்வுகளின் முத்தாய்ப்பாக இந்தப் பதிவு அமைந்தது பெரிய பாக்கியம். மஹா பெரியவாளின் கருணை; கண்டிப்பு எல்லாமே அழகாக வெளியாகியிருக்கிறது இந்தப் பதிவில்.\nஉங்களின் வாழ்வில் எல்லா கஷ்ட நஷ்டங்களிலும் பங்கு கொண்டு இன்றுவரை உங்களுடன் இனிய தாம்பத்தியம் நடத்தி வரும் திருமதி வாலாம்பா மாமியைப் பற்றிச் சொல்லி இந்தப் பதிவை நிறைவு செய்திருக்கலாம் என்பது என் பணிவான கருத்து.\n//பொக்கிஷப் பகிர்வுகளின் முத்தாய்ப்பாக இந்தப் பதிவு அமைந்தது பெரிய பாக்கியம். மஹா பெரியவாளின் கருணை; கண்டிப்பு எல்லாமே அழகாக வெளியாகியிருக்கிறது இந்தப் பதிவில்.//\n//உங்களின் வாழ்வில் எல்லா கஷ்ட நஷ்டங்களில��ம் பங்கு கொண்டு இன்றுவரை உங்களுடன் இனிய தாம்பத்தியம் நடத்தி வரும் திருமதி வாலாம்பா மாமியைப் பற்றிச் சொல்லி இந்தப் பதிவை நிறைவு செய்திருக்கலாம் என்பது என் பணிவான கருத்து. //\nதங்களின் பணிவான கருத்தினைக் கேட்க எனக்கும் கரும்பாய் தான் இனிக்கிறது. இப்போது என்ன செய்ய\nஏதோ ஒரு குறையுடன், நிறைவு செய்துவிட்டது போல, இப்போது தாங்கள் சொல்லியபிறகே உணரமுடிகிறது.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nதங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.\nபெரியவாளின் கதை புல்லரிக்க வைத்து விட்டது. இருவரின் விருப்பமும் நிறைவேறியதில் சந்தோஷம்...\nபதினோரு பகுதிகளாக தொடர்பதிவை சிறப்பாக செய்த தங்களுக்கு பாராட்டுகள்.\n//பெரியவாளின் கதை புல்லரிக்க வைத்து விட்டது. இருவரின் விருப்பமும் நிறைவேறியதில் சந்தோஷம்...//\nமிக்க மகிழ்ச்சி. ஆமாம், சுபமான முடிவாக அமைந்துள்ளது. ;)\n//பதினோரு பகுதிகளாக தொடர்பதிவை சிறப்பாக செய்த தங்களுக்கு பாராட்டுகள்.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\nபொக்கிஷங்கள் மஹாப் பெரியவரின் ஆசீர்வாதங்களும், கருணை உள்ளத்தின் இயல்புகளும், அதிசயங்களுடன் ததும்பி வழிகிறது.\nஉங்கள் பொக்கிஷங்களும் பூர்ணமாக நிரம்பி வழிகிறது. நல்லபடி,\nஇவ்வளவு தூரம் யாவருடனும் பங்கு பெறவும் வைத்துள்ளீர்கள்.\nபூஜை.அபிஷேகம்,ஆராதனை, கோயில்கள்,தெய்வங்கள்,நல்ல விஷயங்கள் என எல்லாவற்றையும் அநுபவிக்கவும் கொடுத்த இந்தத் தொடர் இனிதே முடிவுறுகிறது. எண்ணங்கள் விஷயங்கள்\nயாவும் மனதில் நிலைபெற்று நிற்கும். நல்லதொரு படைப்பு. அன்புடன்\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2013 at 1:23 AM\n//பொக்கிஷங்கள் மஹாப் பெரியவரின் ஆசீர்வாதங்களும், கருணை உள்ளத்தின் இயல்புகளும், அதிசயங்களுடன் ததும்பி வழிகிறது.//\n//உங்கள் பொக்கிஷங்களும் பூர்ணமாக நிரம்பி வழிகிறது. நல்லபடி, இவ்வளவு தூரம் யாவருடனும் பங்கு பெறவும் வைத்துள்ளீர்கள். பூஜை.அபிஷேகம்,ஆராதனை, கோயில்கள், தெய்வங்கள், நல்ல விஷயங்கள் என எல்லாவற்றையும் அநுபவிக்கவும் கொடுத்த இந்தத் தொடர் இனிதே முடிவுறுகிறது. எண்ணங்கள் விஷயங்கள் யாவும் மனதில் நிலைபெற்று நிற்கும். நல்லதொரு படைப்பு. அன்புடன்//\nமிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மாமி.\nமஹாப் பெரியவரின் கதை படித்துக்கொண்டே வரும்போது எவ்வளவு நல்ல சிந்தனையுடன் பக்தியையும் கலந்து புரியவைத்தது உணர்ச்சிக் குவியலாக இருந்தது. உங்கள் பொக்கிஷத்தில் இல்லாத விஷயங்களில்லை. பொக்கிஷம் பக்தி,சிரத்தை,மற்றும் எவ்வளவோ\nவிஷயங்களைப் புரிந்து அனுபவிக்க முடிந்தது. பொக்கிஷம் நிரம்பி வழிகிரது. எடுக்க,எடுக்கக் குறையாதது. இனிய நினைவுகளாக உங்களின் பொக்கிஷம் மேன்மேலும் நிரம்பட்டும். அன்புடன்\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2013 at 1:33 AM\nவாங்கோ மாமி, நமஸ்காரங்கள். தங்களின் மீண்டும் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.\n//மஹாப் பெரியவரின் கதை படித்துக்கொண்டே வரும்போது எவ்வளவு நல்ல சிந்தனையுடன் பக்தியையும் கலந்து புரியவைத்தது உணர்ச்சிக் குவியலாக இருந்தது.//\nஆம். நான் முதன்முறை படிக்கும் போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதே விட்டேன். இதுபோலவே மேலும் சில சம்பவங்கள் படிக்கும் போதே என்னை மிகவும் வியப்படையச் செய்தவைகள் உள்ளன.\n//உங்கள் பொக்கிஷத்தில் இல்லாத விஷயங்களில்லை. பொக்கிஷம் பக்தி,சிரத்தை,மற்றும் எவ்வளவோ\nவிஷயங்களைப் புரிந்து அனுபவிக்க முடிந்தது. பொக்கிஷம் நிரம்பி வழிகிறது. எடுக்க,எடுக்கக் குறையாதது. இனிய நினைவுகளாக உங்களின் பொக்கிஷம் மேன்மேலும் நிரம்பட்டும். அன்புடன்//\nஎல்லாம் உங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசீர்வாதங்களால் மட்டுமே நல்லவைகள் யாவும் நம்மிடம் தொடர்ந்து பொக்கிஷங்களாகச் சேர வேண்டும் என நினைக்கிறேன்.\nமூன்று முறை எழுதி ஏதோ தவறுகளால் போகாத என் சிறு குறிப்பு\nஇந்த முறையாவது போக வேண்டும் என நினைத்து போஸ்ட் செய்தது போய்ச் சேர்ந்தது. நன்றி. அன்புடன்\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2013 at 1:39 AM\n//மூன்று முறை எழுதி ஏதோ தவறுகளால் போகாத என் சிறு குறிப்பு இந்த முறையாவது போக வேண்டும் என நினைத்து போஸ்ட் செய்தது போய்ச் சேர்ந்தது. நன்றி. அன்புடன்//\nஅடடா, இதில் எவ்வளவு சிரமம் பாருங்கோ, உங்களுக்கு.\nதங்களின் அன்பான வருகை + சிரமப்பட்டாவது மீண்டும் மீண்டும் கருத்துக்கள் எழுதி எப்படியாவது அனுப்பிவிடணும் என்ற ஆர்வம் முதலியன என் மீது தங்களுக்கு உள்ள பாசத��துடன் கூடிய அன்பினையும், பதிவின் மீது தங்களுக்குள்ள மிகுந்த ஈடுபாட்டினையும் காட்டுகிறது.\nமிக்க மகிழ்ச்சி. சந்தோஷம் + மனமார்ந்த இனிய நன்றிகள் மாமி.\nதிண்டுக்கல் தனபாலன் April 25, 2013 at 2:16 PM\nபெரியவா அவர்களின் சம்பவம் வியக்க வைக்கிறது...\nசித்திரைத் தேர்திருவிழா படங்களும் அருமை ஐயா...\nதங்களின் நட்பு பெற, தங்களின் பகிர்வுகளை வாசிக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம்...\nதிண்டுக்கல் தனபாலன் April 25, 2013 at 1:46 AM\n//பெரியவா அவர்களின் சம்பவம் வியக்க வைக்கிறது...\nசித்திரைத் தேர்திருவிழா படங்களும் அருமை ஐயா...//\n//தங்களின் நட்பு பெற, தங்களின் பகிர்வுகளை வாசிக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம்... வாழ்த்துக்கள்... நன்றிகள் பல.//\nரொம்பவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\nகமென்ட் போய்ச் சேரவில்லை. :( மஹாபெரியவாள் குறித்த இந்த நிகழ்ச்சியை ஏற்கெனவே சக்தி விகடனில் \"அண்ணா\" என்னும் பெயரில் பெரியவாளின் அணுக்கத் தொண்டர் ஒருவர் எழுதிப் படிச்சிருக்கேன். அருமையான நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு பொக்கிஷத் தொடரை முடித்ததற்கு வாழ்த்துகள். நன்றி. உங்கள் வாழ்க்கையில் பொக்கிஷமான நினைவுகள் மட்டுமல்லாமல் பல பொக்கிஷ நிகழ்வுகளும் நடந்துள்ளது. அத்தனையும் உங்கள் பூர்வ ஜன்ம புண்ணியம்.\nமஹா சிவராத்திரி வழிபாடும் அதிசயிக்கத் தக்க வகையில் இருக்கிறது. தொடர்ந்து இதே ஈடுபாட்டுடனும் வழிபாடு நடைபெறவும் பிரார்த்தனைகள். சமயபுரம் மாரியம்மன் தேரும், சித்திரைத் தேர் கண்ட திருச்சி தெப்பக்குளம் மாரியம்மனையும் தரிசிக்கவும் கொடுத்து வைத்தது. இவற்றை எல்லாம் உங்கள் வீட்டருகிலேயே கண்டு களிக்கும் பாக்கியமும் உங்களுக்குக் கிடைத்துள்ளது குறித்துக் கொஞ்சம் பொறாமையாகவும் உள்ளது.\n//கமென்ட் போய்ச் சேரவில்லை. ;(//\nஅடடா, சில சமயங்களில் இப்படி ஆகி விடுகின்றது. ;(\n//மஹாபெரியவாள் குறித்த இந்த நிகழ்ச்சியை ஏற்கெனவே சக்தி விகடனில் \"அண்ணா\" என்னும் பெயரில் பெரியவாளின் அணுக்கத் தொண்டர் ஒருவர் எழுதிப் படிச்சிருக்கேன்.//\nஇருக்கலாம். நானும் வேறு ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தது தான் இந்த நிகழ்ச்சி.\n//அருமையான நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு பொக்கிஷத் தொடரை முடித்ததற்கு வாழ்த்துகள். நன்றி. //\n//உங்கள் வாழ்க்கையில் பொக்கிஷமான நினைவுகள் மட்டுமல்லாமல் பல பொக்கிஷ நிகழ்வுகளும் நடந்துள்ளது. அத்தனையும் உங்கள் பூர்வ ஜன்ம புண்ணியம்.//\nமிகவும் சந்தோஷம். எல்லாவற்றிற்கும் தங்களைப்போன்ற என் நலம் விரும்பிகள் சிலரின் ஆசீர்வாதங்களும் கூட காரணம்.\n//மஹா சிவராத்திரி வழிபாடும் அதிசயிக்கத் தக்க வகையில் இருக்கிறது. தொடர்ந்து இதே ஈடுபாட்டுடனும் வழிபாடு நடைபெறவும் பிரார்த்தனைகள்.//\n//சமயபுரம் மாரியம்மன் தேரும், சித்திரைத் தேர் கண்ட திருச்சி தெப்பக்குளம் மாரியம்மனையும் தரிசிக்கவும் கொடுத்து வைத்தது.//\n//இவற்றை எல்லாம் உங்கள் வீட்டருகிலேயே கண்டு களிக்கும் பாக்கியமும் உங்களுக்குக் கிடைத்துள்ளது குறித்துக் கொஞ்சம் பொறாமையாகவும் உள்ளது.//\n;))))) அடிக்கடி மேளம், தாளம், வேட்டுச்சப்தம், கரகம் காவடி சப்தங்கள், லெளட் ஸ்பீக்கர் என ஏதாவது சப்தங்கள் ரோட்டிலும் வீட்டிலும் ஜன்னல் வழியாகக் கேட்டுக்கொண்டே இருக்கும்.\nஅந்த சமயங்களில் டெலிஃபோனில் வரும் அவசர முக்கிய அழைப்புக்களுடன் பேசக்கூட கஷ்டமாக இருக்கும்.\nஅப்போதெல்லாம் நானும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக வீடு கட்டிக்கொண்டு சப்தம் இல்லாமல் இருப்பவர்களைக்கண்டு கொஞ்சம் பொறாமை கொள்வதும் உண்டு ;)))))\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nதங்கள் பதிவைப் படித்து முடிந்ததும் “ தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே “ என்றே பாடத் தோன்றியது.\n(இந்த பதிவை தமிழ் மணத்தில் இணைத்துள்ளேன்)\nவாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.\n//தங்கள் பதிவைப் படித்து முடிந்ததும் “ தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே “ என்றே பாடத் தோன்றியது.//\n//(இந்த பதிவை தமிழ் மணத்தில் இணைத்துள்ளேன்)//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.\nமகாபெரியவரின் மகிமையோடு நிறைவாக பொக்கிஷம் தொடரை முடித்திருப்பது மகிழ்வையும் மனநிறைவையும் தருகிறது. தங்கள் இல்லத்தில் நடைபெற்ற சிவபூஜை பற்றிய பகிர்வும் படங்களும் மனத்துக்கு இதம். மாரியம்மன் வீதியுலாக் காட்சிகளும் நேரில் கண்ட உணர்வைத் தருகின்றன. மதிப்பிட இயலாதவையும், மனத்துக்கு நெருக்கமானவர்களின் நினைவாக பாதுகாப்பவையும், பரிசாகத் தேடிவந்தவையும், மகாபெரியவரின் அனுக்கிரகமும் என தாங்கள் பெற்ற எண்ணற்ற பொக்கிஷங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு மனமார்ந்த நன்றி வை.கோ.சார். பொக்கிஷங்களைப் பெருமையுடன் பேணிக்காக்கும் தங்கள் பண்புக்குப் பாராட்டுகள் பல.\n//மகாபெரியவரின் மகிமையோடு நிறைவாக பொக்கிஷம் தொடரை முடித்திருப்பது மகிழ்வையும் மனநிறைவையும் தருகிறது. தங்கள் இல்லத்தில் நடைபெற்ற சிவபூஜை பற்றிய பகிர்வும் படங்களும் மனத்துக்கு இதம். மாரியம்மன் வீதியுலாக் காட்சிகளும் நேரில் கண்ட உணர்வைத் தருகின்றன.//\n//மதிப்பிட இயலாதவையும், மனத்துக்கு நெருக்கமானவர்களின் நினைவாக பாதுகாப்பவையும், பரிசாகத் தேடிவந்தவையும், மகாபெரியவரின் அனுக்கிரகமும் என தாங்கள் பெற்ற எண்ணற்ற பொக்கிஷங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு மனமார்ந்த நன்றி வை.கோ.சார்.//\n//பொக்கிஷங்களைப் பெருமையுடன் பேணிக்காக்கும் தங்கள் பண்புக்குப் பாராட்டுகள் பல.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nஇத்த சிரத்தையுடன் தொடராய்ப் பொக்கிஷப் பதிவுகள் தந்து பக்தி மணம் கமழும் இவ் இறுதிப் பதிவும் தந்து அசத்தி விட்டீர்கள். சிறப்பு\n//இத்த சிரத்தையுடன் தொடராய்ப் பொக்கிஷப் பதிவுகள் தந்து பக்தி மணம் கமழும் இவ் இறுதிப் பதிவும் தந்து அசத்தி விட்டீர்கள். சிறப்பு.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், அசத்தலான பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nமிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nஅற்புத நிகழ்வுகள். உண்மையிலே இந்தப்ப் பதிவுகள் அத்தனையும் பொக்கிஷம்தான்\n//அற்புத நிகழ்வுகள். உண்மையிலே இந்தப்ப் பதிவுகள் அத்தனையும் பொக்கிஷம்தான்.//\nமிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\n“பொக்கிஷம்” தொடர்பதிவின் இறுதிப்பகுதியான ”தெய்வம் இருப்பது எங்கே \nபொக்கிஷ பதிவை முடித்த திருச்சிகாரர் உயர்திரு. வை.கோ அவர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பணம்\nதிருச்சிகாரர்கள் பார்த்து பரவசம் அடைய திருச்சியின் பொக்கிஷம் http://avargal-unmaigal.blogspot.com/2013/04/blog-post_25.html\nவாங்கோ என் அன்புத்தம்பி, தங்கக்கம்பி, வணக்கம்.\n//“பொக்கிஷம்” தொடர்பதிவின் இறுதிப்பகுதியான ”தெய்வம் இருப்பது எங்கே ” என்று எழுதி பொக்கிஷ பதிவை முடித்த திருச்சிகாரர் உயர்திரு. வை.கோ அவர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பணம். திருச்சிகாரர்கள் பார்த்து பரவசம் அடைய திருச்சியின் பொக்கிஷம் http://avargalunmaigal.blogspot.com/2013/04/blog-post_25.html//\nபார்த்தேன், படித்தேன், ரஸித்தேன், பின்னூடமும் கொடுத்துள்ளேன். அதற்குள் 5-6 பதிவர்கள் இதுவிஷயமாக மெயில் மூலம் எனக்குத் தகவல் கொடுத்து அசத்தி விட்டனர். அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகளை இங்கும் பதிவு செய்துகொள்கிறேன்.\nதம்பி ஏனோ இதன் அடுத்த பகுதிக்கு இதுவ்ரை வருகை தரவில்லை. அங்கும் தம்பிக்காகவே சில ஸ்பெஷல் செய்திகள் காத்துள்ளன.\nஅன்புத்தம்பியின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், எனக்காகவே ஒரு தனிப்பதிவு வெளியிட்டு சிறப்பித்ததற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\nஅஞ்சஞ்சா பண்ற உபசாரத்திலே சந்தோஷப்பட்டு அனுக்கிரகம் பண்றவ அவ, அதத்தான் சொன்னேனே தவிர, வேற ஒண்ணுமில்லே” எனச் சிரித்துக்கொண்டே சொன்னார்.//\nஅவற்றை விளக்கும் வகையில் ஐந்து விளக்குகள், ஐந்து பூக்கள், ஐந்து பழங்கள் அற்புதம் ஐயா இந்தப் பதிவுகள் அனைத்தும் பொக்கிஷங்கள் படங்கள் மிக அருமை நல்லதொரு தொடர்பதிவிற்கு நன்றி ஐயா\n**அஞ்சஞ்சா பண்ற உபசாரத்திலே சந்தோஷப்பட்டு அனுக்கிரகம் பண்றவ அவ, அதத்தான் சொன்னேனே தவிர, வேற ஒண்ணுமில்லே” எனச் சிரித்துக்கொண்டே சொன்னார்.**\n//அவற்றை விளக்கும் வகையில் ஐந்து விளக்குகள், ஐந்து பூக்கள், ஐந்து பழங்கள் அற்புதம் ஐயா இந்தப் பதிவுகள் அனைத்தும் பொக்கிஷங்கள் படங்கள் மிக அருமை நல்லதொரு தொடர்பதிவிற்கு நன்றி ஐயா\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், குறிப்பாக அஞ்சஞ்சா உள்ள பட விஷயங்களைக் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளதற்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\nபெரியவரின் சம்பவம் படித்ததும் மெய் சிலிர்க்கிறது..மனநிறைவாக இருந்தது உங்க அனைத்து பொக்கிஷபதிவுகளை படிக்கும்போது.....\nஉங்களின் இந்த பதிவு ஏனோ தெரியவில்லை டாஷ்போர்டில் தெரியவில்லை ஐயா,நீங்கள் சொல்லியபிறகுதான் இந்த பதிவை படித்தேன்.மிக்க நன்றி\n//பெரிய���ரின் சம்பவம் படித்ததும் மெய் சிலிர்க்கிறது.. மனநிறைவாக இருந்தது உங்க அனைத்து பொக்கிஷபதிவுகளை படிக்கும்போது.....//\nரொம்ப ரொம்ப சந்தோஷமம்மா ;)\n//உங்களின் இந்த பதிவு ஏனோ தெரியவில்லை டாஷ்போர்டில் தெரியவில்லை ஐயா//\nஆமாம்மா, இந்தப்பதிவு மட்டும் ஏனோ டேஷ்போர்டில் தெரியவில்லை, இதுபோல சில சமயங்களில் ஆகி விடுகிறது. அதனால் மட்டுமே தங்களைப்போன்ற ஒருசிலருக்கு மட்டுமே மெயில் மூலமும், பின்னூட்டப்பெட்டி மூலமும் நான் தகவல் கொடுக்க நேர்ந்தது.\n//நீங்கள் சொல்லியபிறகுதான் இந்த பதிவை படித்தேன்.மிக்க நன்றி\nபகுதி-4 முதல் பகுதி-10 வரை தொடர்ச்சியாக தாங்கள் வருகை தந்து கருத்துக்கூறி வந்துள்ளதால், டேஷ்போர்டில் தெரியாத பகுதி-11 பற்றி தங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தேன்.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேனகா.\nஉங்கள் பொக்கிஷப் பதிவுகள் பக்தியை வளர்ப்பதுடன்\nஎப்படி என்றால் உங்களை தொடர் பதிவிட அழைத்தவர்கள்\nதிருமதி ஏஞ்ஜலின் நிர்மலா மற்றும்\nஇரண்டு திருமதிகளுக்கும் வெகுமதியாக என் மனமார்ந்த, நெஞ்சார்ந்த, சிரம் தாழ்ந்த வணக்கங்களும், பாராட்டுக்களும்.\nஇல்லை என்றால் இவ்வளவு அரிய விஷயங்களை தெரிந்து கொண்டிருக்க முடியுமா\nஉங்க வீட்டில் நடக்கிற பூஜை, புனஸ்காரங்களைப் பார்த்து சமயபுரம் மாரியம்மனும், தெப்பக்குள மகமாயியும் உங்க வீட்டு வாசலுக்கு வந்ததில் ஆச்சரியமே இல்லை.\nஅருமையான பொக்கிஷங்களை உங்களுடன் இருந்து கட்டிக்காக்கும் வாலாம்பா மன்னிக்கும் என் நமஸ்காரங்களும், வாழ்த்துக்களும்.\nவாங்கோ வாங்கோ வணக்கம். செளக்யம் தானே வெற்றிகரமான 30வது திருமண நாள் கொண்டாடிய களைப்பில் இருப்பீர்கள். ;)))))\n//உங்கள் பொக்கிஷப் பதிவுகள் பக்தியை வளர்ப்பதுடன்\nதேசிய ஒற்றுமையையும் வளர்க்கிறது. எப்படி என்றால் உங்களை தொடர் பதிவிட அழைத்தவர்கள் திருமதி ஏஞ்ஜலின் நிர்மலா மற்றும் திருமதி ஆசியா உமர். இரண்டு திருமதிகளுக்கும் வெகுமதியாக என் மனமார்ந்த, நெஞ்சார்ந்த, சிரம் தாழ்ந்த வணக்கங்களும், பாராட்டுக்களும்.//\n என் அன்புக்குரிய சகோதரிகள் இருவரையும் வணங்கிப் பாராட்டியுள்ள தங்களின் செயல் பாராட்டுக்குரியது. மிக்க நன்றி.\n‘திருமதி ஒரு வெகுமதி’ எனக்கு மிகவும் பிடித்தமா�� ‘விசு’வின் படம். பலமுறை பார்த்து ரஸித்துள்ளேன். அதை இங்கு ஞாபகப் ப-டு-த்-தி யுள்ளதற்கு என் நன்றிகள்.\n//இல்லை என்றால் இவ்வளவு அரிய விஷயங்களை தெரிந்து கொண்டிருக்க முடியுமா\nமுடியாது தான். ஏற்கனவே நம் நிர்மலா [ஏஞ்ஜலின்] வுக்காக நான் “ஊரைச்சொல்லவா .... பேரைச்சொல்லவா” என்று ஓர் தொடர்பதிவு எழுதி, பலரின் ஏகோபித்த பாராட்டுக்களை எனக்குப் பெற்றுத்தந்தது. நீங்கள் கூட கடைசியாகப் படித்து கருத்துச்சொல்லியுள்ளீர்கள்.\n//உங்க வீட்டில் நடக்கிற பூஜை, புனஸ்காரங்களைப் பார்த்து சமயபுரம் மாரியம்மனும், தெப்பக்குள மகமாயியும் உங்க வீட்டு வாசலுக்கு வந்ததில் ஆச்சரியமே இல்லை.//\nஅடாடா, அடிக்கும் 106-108 டிகிரி வெயிலுக்கு, மிகப்பெரியதோர் ஐஸ்கட்டியை ஜில்லுன்னு என் தலையிலே வெச்சுட்டீங்கோ. ;)\n//அருமையான பொக்கிஷங்களை உங்களுடன் இருந்து கட்டிக்காக்கும் வாலாம்பா மன்னிக்கும் என் நமஸ்காரங்களும், வாழ்த்துக்களும்.//\nநல்ல நேரம் பார்த்து, HAPPY MOOD பார்த்து, இடம் பொருள் ஏவல் பார்த்து இந்த விஷயத்தை உங்கள் மன்னி அவர்களின் கவனத்திற்கு எப்படியாவது நான் கொண்டுசெல்ல முயற்சிக்கிறேன். ;)))))\nஇப்போதைக்கு அவள் சார்பாகவும் என் சார்பாகவும் உங்களுக்கான ஆசிகளையும் வாழ்த்துகளையும் நானே சொல்லிக்கொள்கிறேன். “தீர்க்க சுமங்கலி பவ\nதங்களின் அன்பான வருகைக்கும். அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\n- பிரியமுள்ள கோபு அண்ணா\nமிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், Superb ஆன கருத்துக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\nஸ்ரீருத்ரம் மஹன்யாசம் போன்ற ஜபங்கள் வேதவித்துக்களால் ஜபிக்கப்பட்டு, முறைப்படி 12 விதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, ஒவ்வொரு அபிஷேகம் முடிந்ததும் தீபாராதனை + நைவேத்யம் செய்யப்பட்டு மிகச்சிறப்பாக நான்கு மணி நேரங்களுக்கு மேல் பூஜை நடைபெற்றது.\nசிவராத்திரியன்று நடைபெற்ற சிறப்பான அபிஷேகங்கள்:\nசுபமான சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..\nதங்களுக்கு என் இனிய வந்தனங்கள் \n*****ஸ்ரீருத்ரம் மஹன்யாசம் போன்ற ஜபங்கள் வேதவித்துக்களால் ஜபிக்கப்பட்டு, முறைப்படி 12 விதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, ஒவ்வொரு அபிஷேகம் முடிந்ததும் தீபாராதனை + நைவேத்யம் செய்யப்பட்டு மிகச்சிறப்பாக நான்கு மணி நேர���்களுக்கு மேல் பூஜை நடைபெற்றது*****\n//சிவராத்திரியன்று நடைபெற்ற சிறப்பான அபிஷேகங்கள்:\nசுபமான சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..//\nமிக்க மகிழ்ச்சி, சந்தோஷம். பாராட்டுக்களுக்கு நன்றி.\nஅது இங்கே ..வேறெங்கே ... என்று அருமையான நிகழ்ச்சிகளை தொகுத்து சிறப்பாக அறிவித்தமைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்..\n” அது இங்கே ..வேறெங்கே ... என்று அருமையான நிகழ்ச்சிகளை தொகுத்து சிறப்பாக அறிவித்தமைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.//\nதங்களின் அன்பான வருகை + அழகான கருத்துக்கள் + பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.அனைத்துக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\nஸ்வாமிகள் இந்த காட்சியை பிரத்யட்ச காமாக்ஷியாக அமர்ந்து\nபிரத்யட்ச காமாக்ஷி அம்பாளுக்கு நமஸ்காரங்கள்..\n*****ஸ்வாமிகள் இந்த காட்சியை பிரத்யட்ச காமாக்ஷியாக அமர்ந்து\n//பிரத்யட்ச காமாக்ஷி அம்பாளுக்கு நமஸ்காரங்கள்..//\nபிரத்யட்ச காமாக்ஷி அம்பாளுக்கு, பிரத்யட்ச இராஜராஜேஸ்வரி அம்பாளின் நமஸ்காரங்களா இனிமை + சந்தோஷம். ;)\nதேரில் பவனி வந்த திருச்சி தெப்பக்குளம்\nசித்திரைத் தேர்திருவிழா படங்கள் அருமை...\n//தேரில் பவனி வந்த திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டரை மஹமாயீ [மாரியம்மன்] சித்திரைத் தேர்திருவிழா படங்கள் அருமை...//\nதங்களின் அருமையான கருத்துரைக்கு மகிழ்ச்சி.\nஇந்தத்தேர்த்திருவிழா சமயம் எங்கள் தெருவே அல்லோல கல்லோலப்படும்.\nராமா கஃபே ஹோட்டலுக்கு எதிர்புறம் உள்ள அரசரமரப் பிள்ளையார் கோயில் வாசலில் பெரிய பெரிய கிணறு போன்ற அண்டாக்களில் சர்க்கரைப்பொங்கல், தயிர்சாதம் முதலியன மிகப்பெரிய கோட்டை அடுப்புகளில் தயாரிக்கப்பட்டு, ஏழை பாழைகள் அனைவருக்கும் விநியோகம் செய்யப்படும்.\nஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் வைத்து, நீர்மோர் பானகம் முதலியன வேறு விநியோகம் செய்வார்கள்.\nஇந்தக்காட்சிகளைத்தான் என் முதல் சிறுகதையான “தாயுமானவள்” கதையில் அப்படியே வர்ணித்து எழுதியிருந்தேன்.\n“சுபஸ்ய சீக்ரஹ”ன்னு சொல்லிருக்கு. இன்னிக்கு வெள்ளிக்கிழமை.\nநிறைவான நிறை நாளில் கருணா கடாட்சியான அம்பாளின் அனுக்க்கிரஹத்தை அறியத்தந்த பகிர்வுகள்.. வாழ்த்துகள்..\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2013 at 1:04 PM\n***** “சுபஸ்ய சீக்ரஹ”ன்னு சொல்லிருக்கு. இன்னிக்கு வெள்ளிக்கிழமை.******\n//நிறைவான நிறை நாளில் கருணா கடாட்சியான அம்பாளின் அன��க்க்கிரஹத்தை அறியத்தந்த பகிர்வுகள்.. வாழ்த்துகள்..//\n;))))) அதே அதே ... ”சுபஸ்ய சீக்ரஹ” .. மிகவும் சந்தோஷம் ;)\nதங்களின் அன்பான வாழ்த்துகள் மகிழ்வளிக்கின்றன.\nபஞ்சஸங்க்யோபசார’த்தை அர்ப்பணித்து அம்பாளின் கருணாசாகரத்தை உணர்த்திய அற்புதமான நிகழ்வுகளின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2013 at 1:21 PM\n//பஞ்சஸங்க்யோபசார’த்தை அர்ப்பணித்து அம்பாளின் கருணாசாகரத்தை உணர்த்திய அற்புதமான நிகழ்வுகளின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.//\nஅம்பாளுக்கு எல்லாமே ஐந்து ஐந்து .... 4 + 1 = 5 எவ்வளவு பொருத்தமாக இருக்கு பாருங்கோ \nஅம்பாளுக்கு ஐந்து கொடுத்தால் நமக்கு ஆறு திரும்பக் கிடைக்கும் என்பதையும் இங்கு நிரூபித்துள்ளீர்கள்.\nதங்களின் ஆறாவதுக்கு ஆறு கிடைத்ததில் ஆற்று நீர் பொங்கி வந்தது போன்றதோர் சந்தோஷம் ஏற்பட்டுள்ளது. ;))))))\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nபொக்கிஷ பகுதியின் இறுதி பகுதி மனதை விட்டு அகலாத பொக்கிஷங்களை சொல்லியிருக்கிறது. சிவ பூஜைகள் அற்புத காட்சி. சித்திரை தேர்த்திருவிழா கண் கொள்ளா காட்சி. எங்கள் ஊரிலும் களைகட்டும். மஹா பெரியவரின் அற்புதத்தையும் காமாக்ஷி அம்மனின் அருளையும் உணர்த்திய நிகழ்ச்சி பிரமிப்பாக இருந்தது. உங்க பொக்கிஷ நினைவுகள் எல்லாமே இப்போது எல்லார் மனதிலும் பொக்கிஷமா மறக்காம இருக்கும் என்பது உறுதி. இப்படி ஒரு அழகான தொடரை பகிர அழைத்த திருமதி ஏஞ்ஜலின் நிர்மலா மற்றும்திருமதி ஆசியா உமர் ஆகியவர்களுக்கு என் நன்றிகள் வை.கோ சார் பொக்கிஷமான உங்க எழுத்துக்களை தொடருங்க...\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2013 at 1:40 PM\n//பொக்கிஷ பகுதியின் இறுதி பகுதி மனதை விட்டு அகலாத பொக்கிஷங்களை சொல்லியிருக்கிறது. சிவ பூஜைகள் அற்புத காட்சி. சித்திரை தேர்த்திருவிழா கண் கொள்ளா காட்சி.//\n//மஹா பெரியவரின் அற்புதத்தையும் காமாக்ஷி அம்மனின் அருளையும் உணர்த்திய நிகழ்ச்சி பிரமிப்பாக இருந்தது.//\nமிகவும் சந்தோஷம். தன் தபோ வலிமையாலும், ஞான திருஷ்டியாலும் எங்கு என்ன நடந்தாலும் மிகச்சுலபமாக அறியக்கூடிய Extra-ordinary Power அவரிடம் இருந்தது. அவற்றை ஒருபோதும் அவர்கள் வெளிக்காட்டிக்கொள்ளவே மாட்டார்கள். அடிக்கடி அவர்களைப்போய் தரிஸித்து வருபவர்களுக்கு மட்டுமே இவற்றை உணர முடியும்.\n//உங்க பொக்கிஷ நினைவுகள் எல்லாமே இப்போது எல்லார் மனதிலும் பொக்கிஷமா மறக்காம இருக்கும் என்பது உறுதி.//\nஆஹா, எனக்கே கொஞ்ச நாட்களில் மறந்து போனாலும் போகலாம். ஞாபகப் ப-டு-த்-த த்தான் நீங்கள் இருக்கிறீர்களே அதனால் எனக்குக் கவலையே இல்லை. ;)))))\n//இப்படி ஒரு அழகான தொடரை பகிர அழைத்த திருமதி ஏஞ்ஜலின் நிர்மலா மற்றும் திருமதி ஆசியா உமர் ஆகியவர்களுக்கு என் நன்றிகள்\nஅழைத்த இருவருக்கும் அழகாக ஞாபகமாக நன்றி கூறியுள்ள தங்களுக்கு என் நன்றிகள்.\n//வை.கோ சார் பொக்கிஷமான உங்க எழுத்துக்களை தொடருங்க...\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான மிக நீளமான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nநோஓஓஓஓஒ இது அநீதி:) அழிச்சாட்டியம்:) இதை நான் ஒத்துக்க மாட்டேன்ன்.. :) வியாழக்கிழமைதான் பதிவு வெளிவரும் எனச் சொல்லிப்போட்டு புதன் கிழமையே வெளியிட்டு விட்டீங்களே கோபு அண்ணன்..:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பாருங்கோ அதனால எனக்கு மீ த 1ஸ்ட்டா வர முடியல்ல:) விடுங்கோ நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்:)..\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2013 at 1:54 PM\nவாங்கோ அதிரா, வாங்கோ வணக்கம்.\n//நோஓஓஓஓஒ இது அநீதி:) அழிச்சாட்டியம்:) இதை நான் ஒத்துக்க மாட்டேன்ன்.. :) வியாழக்கிழமைதான் பதிவு வெளிவரும் எனச் சொல்லிப்போட்டு புதன் கிழமையே வெளியிட்டு விட்டீங்களே\nவியாழக்கிழமையன்று வருகை தந்து இதைக்கூறியிருந்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும். வருகை தந்துள்ளதோ வெள்ளிக்கிழமை. அதனால் பரவாயில்லை. அதிராவைத் திருப்தி செய்வது மிகவும் கஷ்டம் தான்.\nஆனால் ஒரு விஷ்யம் அதிரா .. இந்தத்தொடரின் எல்லா பகுதிகளையும் நான் குறிப்பிட்ட தேதிக்கு ஒரு நாள் முன்பே வெளியிட்டுள்ளேன். 25th வெளியிட்டாலும் என் சிஸ்டத்தில் தேதி 24th என்று தான் காட்டுகிறது. அதில் ஏதோ ஒரே குயப்பம் உள்ளது. சரி அதை விட்டுடுவோம்.\n//பாருங்கோ அதனால எனக்கு மீ த 1ஸ்ட்டா வர முடியல்ல:)//\nஆனால் For me \"YOU ARE THE BEST\" வேறு ஒருத்தங்களாக்கும் \n//விடுங்கோ நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்:).//\nஅதெல்லாம் விட முடியாது அதிரா.\nநானும் தேம்ஸ்க்கு கூடவே வருவேனாக்கும். ஹூக்க்க்க்கும். ;)\n:) தொடர்ப்பதிவு முடிஞ்சிடுச்சா எனக் கேட்டேன்ன்:)..\nஉஸ்ஸ்ஸ் அப்பாடா அப்போ நேர்த்திக்கடனை நிறைவேத்திட வேண்டியதுதான்.\nஅது கோபு அண்ணன், இத்தொடர் நல்ல படி முடிஞ்சால் “உச்சிப் பிள்ளையாரின் வசந்தமண்டப வாசலில் நின்று ஒன்பது தரம்.. கோபுஅண்ணன் தோப்புக்கரணம் போடுவார் என வேண்டினனான்”... தப்பாமல் நிறைவேத்திடுங்கோ...\nஇதுதான் பகுதி 4 இல் நான் சொன்ன விஷயமாக்கும்:).. மீ எஸ்கேப்ப்ப்:)..\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2013 at 2:09 PM\n*****”பொக்கிஷம்” தொடர்பதிவு [ நிறைவுப்பகுதி ]*****\n:) தொடர்ப்பதிவு முடிஞ்சிடுச்சா எனக் கேட்டேன்ன்:).. //\nஉண்மையில் அது முடியவில்லை. தொடர்கதை தான். இருந்தாலும் அது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. [அதிராவிடமிருந்து தப்பிக்கத்தான் ;) ]\n//உஸ்ஸ்ஸ் அப்பாடா அப்போ நேர்த்திக்கடனை நிறைவேத்திட வேண்டியதுதான். //\nஉடனே நிறைவேத்திடுங்கோ. தாமதிக்க வேண்டாம்.\n//அது கோபு அண்ணன், இத்தொடர் நல்ல படி முடிஞ்சால் “உச்சிப் பிள்ளையாரின் வசந்தமண்டப வாசலில் நின்று ஒன்பது தரம்.. கோபு அண்ணன் தோப்புக்கரணம் போடுவார் என வேண்டினனான்”... தப்பாமல் நிறைவேத்திடுங்கோ...//\nஅதானே பார்த்தேன். நல்லதொரு கடுமையான வேலை தான் கொடுத்திருக்கீங்கோ. சந்தோஷம்.\nஇதுதான் பகுதி 4 இல் நான் சொன்ன விஷயமாக்கும்:).. மீ எஸ்கேப்ப்ப்:)..//\nநான் என்னவோ ஏதோவென்று பயந்தே பூட்டேனாக்கும். ஆனால் இதற்காகப் போய் எஸ்கேப்ப்ப் ஆகாதீங்கோ..... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.\nஇது முடிவுப் பகுதி எண்டதாலயோ என்னவோ “சுண்டெலியை”.. உருட்டுறேன்ன் உருட்டுறேன்ன்ன்ன் முடிவே இல்லாமல் கீழ போயிட்டே இருக்கு... அதனால இப்ப படிச்சு முடிச்சு பின்னூட்டம் போட நோ ரைம்.. ஈவினிங் வாறேன்ன்ன்:)..\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2013 at 2:23 PM\n//இது முடிவுப் பகுதி எண்டதாலயோ என்னவோ சுண்டெலியை”.. உருட்டுறேன்ன் உருட்டுறேன்ன்ன்ன் முடிவே இல்லாமல் கீழ போயிட்டே இருக்கு... //\nபூனையாரால் சுண்டலியைக்கூட கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லையா\n//அதனால இப்ப படிச்சு முடிச்சு பின்னூட்டம் போட நோ ரைம்.. ஈவினிங் வாறேன்ன்ன்:)..//\nவாங்கோ, வாங்கோ, மிகவும் சந்தோஷம். குல்பி குடிச்சுட்டு தெம்பாக வாங்கோ.\nஅது இங்கே வேறெங்கே என\nஉணரச் செய்தது மிக்க மகிழ்வளித்தது\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2013 at 2:31 PM\nவாங்கோ ரமணி சார், வாங்கோ, வணக்கம்.\n//தெய்வம் இருப்பது எங்கே எனக் கேள்வியெழுப்பிவிட்டு அது இங்கே வேறெங்கே என உணரச் செய்தது மிக்க மகிழ்வளித்தது//\n//முடிவுப் பதிவுயெனச் சொல்லாமல் நிறைவுப்பதிவு எனச் சொல்லியிருக்கலாமோ எனப் பட்டது.//\n’முடிவுப்பகுதி’ என நான் எழுதவில்லை. ’இறுதிப்பகுதி’ என எழுதியிருந்தேன். இருப்பினும் அதுவும் தவறு தான். தாங்கள் சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி.\nஉடனே அதை ’நிறைவுப்பகுதி’ என மாற்றி விட்டேன், சார். மீண்டும் என் நன்றிகள், சார்.\n//பொக்கிஷமதற்கு நிஜமான பொருள் அறிந்து கொண்டோம்//\n//பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி. தொடர வாழ்த்துக்கள்//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான இனிய கருத்துக்களுக்கும், தவறினைச் சுட்டிக்காட்டி திருத்தியதற்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.\nசிவராத்திரி ப+சை, சித்திரைத்திருவிழா என காணக்கிடைக்காத தர்சனங்கள்பெற்று மகிழ்ந்தோம்.\nபொக்கிச நிகழ்வையும் கேட்டு இன்புற்றோம்.\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2013 at 2:37 PM\n//சிவராத்திரி பூஜை, சித்திரைத்திருவிழா என காணக்கிடைக்காத தர்சனங்கள்பெற்று மகிழ்ந்தோம். பொக்கிச நிகழ்வையும் கேட்டு இன்புற்றோம். நன்றிகள். தொடருங்கள்.//\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\nஎன்ன சார் இது, நிறைவு பகுதின்னு இப்படி முடிச்சிடீங்களே :( நல்ல அம்மன் படங்கள்... நீங்க இது வரை போஸ்ட் பண்ண அனைத்து தொடர் பதிவு போஸ்டுகளும் அற்புதம். நிறைய கத்துகிட்டேன். ரொம்ப தேங்க்ஸ் சார் \nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2013 at 2:40 PM\n//என்ன சார் இது, நிறைவு பகுதின்னு இப்படி முடிச்சிடீங்களே :(//\nஆரம்பித்ததை எப்படியும் முடிக்கத்தானே வேண்டும்.\n//நல்ல அம்மன் படங்கள்... நீங்க இது வரை போஸ்ட் பண்ண அனைத்து தொடர் பதிவு போஸ்டுகளும் அற்புதம். நிறைய கத்துகிட்டேன். ரொம்ப தேங்க்ஸ் சார் \nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\nஉங்கள் பொக்கிஷமான பதிவும் பகிர்வும் அருமை.\nபதினோரு பகுதிகளாக தொடர்பதிவை சிறப்பாக எழுதிமுடித்து அத்தனையையும் எல்லோருடனும் பகிர்ந்தது மிகப்பெரிய சாதனதான்.\nபடங்களும் சிறப்பு. இறுதியில் மஹா பெரியவரின் மகிமை அதுவும் மனநிறைவாகவே உள்ளது.\nஅனைத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2013 at 2:47 PM\nவாங்கோ இளமதி மேடம், வாங்கோ, வணக்கம்.\n//உங்கள் பொக்கிஷமான பதிவ��ம் பகிர்வும் அருமை.//\n//பதினோரு பகுதிகளாக தொடர்பதிவை சிறப்பாக எழுதிமுடித்து அத்தனையையும் எல்லோருடனும் பகிர்ந்தது மிகப்பெரிய சாதனைதான். படங்களும் சிறப்பு. இறுதியில் மஹா பெரியவரின் மகிமை அதுவும் மனநிறைவாகவே உள்ளது.//\n//அனைத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா\nகவிதாயினியின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\nபடங்களும் , பாட்டி கதையும் மனதில் பதிந்துவிட்டது.காஞ்சி காமாட்சியை நினைவு படுத்தியதில் பல வருடங்களுக்கு பிறகு ஒன்று நினைவுக்கு வந்தது ,2006 ஆம் ஆண்டு ஒரு நாள் காஞ்சிபுரம் பஸ்டாண்டு வரை சென்றுவிட்டோம்,சின்ன பிரச்சனையால் கோவிலுக்கு செல்லாமல் அப்படியே திரும்பிவிட்டோம். இன்று வரை மீண்டும் அம்மனை தரிசிக்க போகணும்னு தோணலை.இப்ப தோணுது வாய்ப்பு வந்தால் தரிசனம் செய்யவேண்டுமென்று.\nஆனால் இந்த பொக்கிஷப் பகுதியை உங்கள் மனது நிறைவு செய்திருக்காது,இன்னும் நிறைய இருக்கும்,பதிவு நீள்வதால் சுபம் போட்ருப்பிங்க .\nரஞ்சனி மேடம் நல்லா சொன்னிங்க வாலாம்பாள் மாமீ பற்றி.\nஇப்ப மாமிதான் என் மிகப் பெரிய போக்கிசம்னு பல்டி அடிச்சிடுவாரு பாருங்க......\nவாங்க .....நாம் மாமிகிட்ட சொல்வோம் ===== \"நீங்க பேணி பாதுகாக்கும் பொக்கிஷம் (vgk sir தான் ) உங்க வீட்ல உங்களைத்தவிர எல்லா பொக்கிஷத்தையும் பற்றி எழுத்தால் வடிச்சிபுட்டாரு .இனி எப்படி கவனிக்கனுமோ கவனிங்க \" னு சொல்லிடுவோம்.(சில பதிவுகளில் மாமிய பற்றி சொல்லிருக்னேனு சொல்வாரு பாருங்க)\n நீங்கள் ஒருத்தராவது எனக்கு துணைக்கு வந்தீங்களே\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2013 at 3:14 PM\nவாங்கோ ஆச்சி மேடம், வாங்கோ .... வணக்கம்.\n//படங்களும் , பாட்டி கதையும் மனதில் பதிந்துவிட்டது.//\n//காஞ்சி காமாட்சியை நினைவு படுத்தியதில் பல வருடங்களுக்கு பிறகு ஒன்று நினைவுக்கு வந்தது ,2006 ஆம் ஆண்டு ஒரு நாள் காஞ்சிபுரம் பஸ்டாண்டு வரை சென்றுவிட்டோம்; சின்ன பிரச்சனையால் கோவிலுக்கு செல்லாமல் அப்படியே திரும்பிவிட்டோம்.//\n ரெட்டை வடம் சங்கிலியாக இருக்காது என்று நம்புகிறேன்.\n//இன்று வரை மீண்டும் அம்மனை தரிசிக்க போகணும்னு தோணலை.இப்ப தோணுது வாய்ப்பு வந்தால் தரிசனம் செய்யவேண்டுமென்று//\nமிக்க மகிழ்ச்சி. சீக்கிரமாக அந்த வாய்ப்புக்கிடைக்கட்டும்.\n//ஆனால் இந்த பொக்கிஷப் பகுதியை உங்கள் மனது நிறைவு செய்திருக்காது, //\nஆஹா, என் மனதை எவ்வளவு தூரம் ஆழம் பார்த்து வைத்துள்ளீர்கள் மனோதத்துவம் படிச்சிருப்பீங்களோ \n//இன்னும் நிறைய இருக்கும்; பதிவு நீள்வதால் சுபம் போட்ருப்பிங்க .//\n//ரஞ்சனி மேடம் நல்லா சொன்னிங்க வாலாம்பாள் மாமீ பற்றி.இப்ப மாமிதான் என் மிகப் பெரிய போக்கிசம்னு பல்டி அடிச்சிடுவாரு பாருங்க...... //\nஆஹா, இதையும் அப்படியே நீங்களே என் சார்பில் சொல்லிட்டீங்கோ. அதே அதே சபாபதே ;))))) அச்சா, பஹூத் அச்சா\n//வாங்க .....நாம் மாமிகிட்ட சொல்வோம் ===== \"நீங்க பேணி பாதுகாக்கும் பொக்கிஷம் (vgk sir தான் ) உங்க வீட்ல உங்களைத்தவிர எல்லா பொக்கிஷத்தையும் பற்றி எழுத்தால் வடிச்சிபுட்டாரு .இனி எப்படி கவனிக்கனுமோ கவனிங்க \" னு சொல்லிடுவோம்//\nஆஹா, ”சும்மா இருக்கும் சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி” ன்னு இங்கே ஒரு பழமொழி சொல்லுவாங்கோ.\n“பச்சை விளக்கு” என்ற சிவாஜி படத்தில் கூட இது ஒரு நகைச்சுவைக்காட்சியாகக் காட்டப்பட்டிருக்கும்.\nஅதுபோலவே இருக்குது நீங்க செய்ய விரும்புவதும்.\n//.(சில பதிவுகளில் மாமிய பற்றி சொல்லிருக்னேனு சொல்வாரு பாருங்க)//\nஆஹா, இதை உள்பட ஞாபகமாச் சொல்லிட்டீங்கோ. நான் சொல்லுவதற்கே இனி ஒன்றும் இல்லை.\nதங்களின் அன்பான வருகைக்கும், என்னை வம்பு இழுக்கும் அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஆச்சி மேடம்.\nமுதற்க்கண் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .எனது அழைப்பு ஏற்று பல பொக்கிஷங்களை எங்களுடன் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி அண்ணா .\nஇபதிவில் உள்ள படங்கள் அனைத்தும் அழகாக ஜொலிக்கின்றன .\nநாம் நினைப்பதற்கும் மேலாக இறைவன் நமக்கு அருளுவார் அவரையே நம்பி பின்பற்றும்போது என்பதற்கு இச்சம்பவம் மிக சிறந்த உதாரணம் .\n..வாசிக்கும்போது அப்படியே கண்முன் காட்சிகள் தோன்ற்வதுபோல இருந்தது ..பகிர்வுக்கு நன்றி அண்ணா .\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2013 at 3:59 PM\n//முதற்க்கண் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .எனது அழைப்பு ஏற்று பல பொக்கிஷங்களை எங்களுடன் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி அண்ணா//\nஏதோ ஒரு வாய்ப்பு அளித்தீர்கள். இந்தப்பதிவினை நான் எழுத ஆரம்பித்த அன்று என்னிடம் எந்த ஒரு specific idea வும் இல்லை. என்ன எழுதப்போகிறோம், எதைப்பற்றியெல்லாம் எழுதப்போகிறோம், எவ்வளவு பகுதிகள் எழுதப்போகிறோம் என்று எதுவுமே திட்டமிடாமல் தான் ஆரம்பித்தேன்.\nஏதோ அது 11 பகுதிகளாக நீண்டு ஒரு மாதிரி வெற்றிகரமாக இனிதே முடிந்தது. எனக்கும் சந்தோஷம் தான், நிர்மலா.\n//இப்பதிவில் உள்ள படங்கள் அனைத்தும் அழகாக ஜொலிக்கின்றன. ... மெய்சிலிர்க்கவைக்கும் உண்மை சம்பவம் ..\nநாம் நினைப்பதற்கும் மேலாக இறைவன் நமக்கு அருளுவார் அவரையே நம்பி பின்பற்றும்போது என்பதற்கு இச்சம்பவம் மிக சிறந்த உதாரணம்.//\nஆமாம் நிர்மலா. அது மெய்சிலிரிக்க வைக்கும் உண்மை சம்பவம் தான். முதல் தடவை படிக்கும் போது நான் அழுதே விட்டேன்.\n//வாசிக்கும்போது அப்படியே கண்முன் காட்சிகள் தோன்றுவதுபோல இருந்தது .. பகிர்வுக்கு நன்றி அண்ணா.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், நிர்மலா.\nதினமும் இப்படி பூஜை உங்கள் வீட்டிலேயே செய்வீங்களோ\nசமயபுரத்து மாரியம்மன் வீதி உலா சூப்பராக இருக்கு.\nமீனாட்சிப் பாட்டி + பேத்தி கதை படிச்சு முடிச்சுட்டேன்ன் கதையும், அதில் வரும் சொற்களும் அருமை.\nசரி சரி எதை மறந்தாலும் என் நேர்த்திக்கடனை மட்டும் மறந்திடாதீங்கோ.....\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2013 at 4:09 PM\nவாங்கோ அதிரா, மாலை வணக்கம். குல்பி சாப்பிட்டீங்களா அல்லது ரீ மட்டும் குடிச்சுட்டு வாரீகளா \n//தினமும் இப்படி பூஜை உங்கள் வீட்டிலேயே செய்வீங்களோ\nஎன் அப்பா இருந்தவரை என் வீட்டிலும், இப்போ என் பெரிய் அண்ணா பிள்ளை வீட்டிலும் நடைபெற்று வருகிறது. பூஜை நடக்கும் இடம் கோயில் போலத்தான் இருக்கும்.\n//சமயபுரத்து மாரியம்மன் வீதி உலா சூப்பராக இருக்கு.//\nஆமாம். அதை நேரில் பார்த்த நான் சொக்கிப்போனேன், அந்த அம்மன் நல்ல அழகோ அழகாகத்தான் இருந்திச்சு.\n//மீனாட்சிப் பாட்டி + பேத்தி கதை படிச்சு முடிச்சுட்டேன்ன் கதையும், அதில் வரும் சொற்களும் அருமை. //\nஅது கதை அல்ல. உண்மைச்சம்பவம். பேசும் மொழியிலேயே எழுதியிருப்பதால் சொற்கள் ஒரு மாதிரி அருமையாகத்தான் இருக்கும். [நீங்கள் அடிக்கடி எழுதுவது போல]\n//சரி சரி எதை மறந்தாலும் என் நேர்த்திக்கடனை மட்டும் மறந்திடாதீங்கோ..... //\nதெய்வம் இருப்பது எங்கே.. என எல்லோரும் கேட்கினம்.. முடிவிலயாவது சொல்லியிருக்கலாமில்ல.. பிரித்தானியாவில.... வீட்டில என:).. ஹையோ வாணாம் நா ஒண்ணுமே சொல்லல்ல.. நேக்கு எதிரி என் வாய்தேன்:)..\nமீண���டும் அடுத்த பதிவில் சந்திக்கும்வரை வணக்கம் கூறி விடை பெறுபவர் அதிராமிய. ஹையோ பழக்கதோசத்தில அப்பூடியே கதைச்சிட்டேன்.. மன்னிச்சுக்கொள்ளுங்கோ.:).\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2013 at 4:18 PM\n//தெய்வம் இருப்பது எங்கே.. என எல்லோரும் கேட்கினம்.. முடிவிலயாவது சொல்லியிருக்கலாமில்ல.. பிரித்தானியாவில.... வீட்டில என:).. //\nசொல்லியிருப்பேன் அதிரா. எனக்குத்தெரியும். ஆனால் மற்ற எல்லோரும் அதை ஒத்துக்கொள்ள வேண்டாமா\n”திருவிளையாடல்” என்ற படத்தில் தருமி [நாகேஷ்] சிவபெருமானைப் [சிவாஜியை] பார்த்து ஒன்று கேட்பார்.\n”இந்த நீர் எழுதிய பாடலுக்குப் பரிசு கிடைத்தால் OK நான் வாங்கிக்கொள்கிறேன். வேறு ஏதாவது கிடைத்தால்\nஏனோ இப்போது எனக்கு அந்த ஞாபகம் வருகிறது. ;)))))\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2013 at 4:19 PM\nகோபு >>>> அதிரா [2]\n/ஹையோ வாணாம் நா ஒண்ணுமே சொல்லல்ல..//\n//நேக்கு எதிரி என் வாய்தேன்:).//\nஅது தான் உலகறிந்த விஷயமாச்சே. ;)))))\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2013 at 4:44 PM\nகோபு >>>>> அதிரா [3]\n//மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும்வரை வணக்கம் கூறி விடை பெறுபவர் அதிராமியா.//\n//ஹையோ பழக்கதோசத்தில அப்பூடியே கதைச்சிட்டேன்..//\nபரவாயில்லை. நீங்க கதைச்சது தான் அய்ய்கோ அய்ய்கா இருக்கீதூஊஊஊ ;)\nயார் வேண்டிக்கொண்டார்களோ அவர்களே தான் தோப்பிக்கரணம் போட வேண்டுமாம். நான் போடக்கூடாதாம். நேற்று உச்சிப்பிள்ளையாரே என் கனவில் வந்து சொல்லிப்பூட்டார்.\nஅதனால் நீங்க அங்கேயே எங்கேயாவது தோப்பிக்கரணம் போட்டுடுங்கோ. பிள்ளையார் மன்னிச்சிடுவார். ;)\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான நகைச்சுவைக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், அதிரா.\nபொக்கிஷத்திலேயே பெரிய பொக்கிஷம் மஹா பெரியவா பிரசாதம்.\nபூஜைப் படங்களும்,சமயபுரம் மாரியம்மன் படங்களும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் அழகு. மிக மிக நன்றி கோபு சார்.\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2013 at 4:57 PM\n//பொக்கிஷத்திலேயே பெரிய பொக்கிஷம் மஹா பெரியவா பிரசாதம். பூஜைப் படங்களும்,சமயபுரம் மாரியம்மன் படங்களும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் அழகு. மிக மிக நன்றி கோபு சார்.//\nமிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nதெய்வம் இருப்பது எங்கே எனக் கேட்டு, அதற்கு உங்கள் பதிவின் மூலம் பதிலும் சொல்லி இருப்பது நன்று.\nபெரியவா வாழ்வில��� நடத்திய பல விஷயங்கள் வேறு யாராலும் செய்ய முடியாத விஷயங்கள்.\nபொக்கிஷம் பகிர்வுகளுக்கு மிக்க நன்றி. விடுபட்ட மற்ற பகுதிகளையும் விரைவில் படிக்க முயல்கிறேன்.....\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2013 at 5:01 PM\nவாங்கோ வெங்கட்ஜி ... வணக்கம்.\n//தெய்வம் இருப்பது எங்கே எனக் கேட்டு, அதற்கு உங்கள் பதிவின் மூலம் பதிலும் சொல்லி இருப்பது நன்று. //\n//பெரியவா வாழ்வில் நடத்திய பல விஷயங்கள் வேறு யாராலும் செய்ய முடியாத விஷயங்கள்.//\n//பொக்கிஷம் பகிர்வுகளுக்கு மிக்க நன்றி. விடுபட்ட மற்ற பகுதிகளையும் விரைவில் படிக்க முயல்கிறேன்.....//\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், வெங்கட்ஜி.\nஇந்தப் பொக்கிஷம் பகுதி-11க்கு மட்டும் நான் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதில் அளிக்க சில நாட்கள் ஆகக்கூடும்.\nஆனால் கட்டாயமாக ஒரு நாள் பதில் அளிப்பேன்.\nஇதுவரை இந்தத்தொடருக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி கூறி இன்று 27.04.2013 சனிக்கிழமை ஓர் தனிப்பதிவு கொடுத்துள்ளேன்.\nஇது தங்கள் தகவலுக்காக மட்டுமே.\nஉங்கள் அனைத்து பதிவுகளும் அருமை\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2013 at 5:09 PM\n//உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை//\nதங்களின் அன்பான வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\nதங்களின் தொடரினை முழுவதும் படித்து கருத்துரை இட்டிருந்தேன் பொக்கிஷம் தொடர் மிக அருமை பொக்கிஷம் தொடர் மிக அருமை\n நல்லதொரு தொடர் பதிவிற்கு நன்றி\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2013 at 5:20 PM\n தங்களின் தொடரினை முழுவதும் படித்து கருத்துரை இட்டிருந்தேன்\nஅனைத்துப்பகுதிகளையும் படித்திருப்பீர்கள் என்று தான் நானும் நினைக்கிறேன். ஆனாலும் பகுதி 1, 3 and 4 ஆகிய மூன்று பகுதிகளில் மட்டும் தங்களின் பொக்கிஷமான கருத்துக்களைக் காணோம். அதனால் பரவாயில்லை. ஏதோ விட்டுப்போய் இருக்கலாம். No Problem at all.\n//பொக்கிஷம் தொடர் மிக அருமை\n//நல்லதொரு தொடர் பதிவிற்கு நன்றி\nதங்களின் அன்பான வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.\nஉண்மையில் பொக்கிஷம்தான்.ஓரிரு முறை திருச்சி வந்தபோது, மலைக்கோட்டை, வயலூர்,ஸ்ரீஇரங்கம்,திருவானைக்கா,சமயபுரம் போனதெல்லாம் மறக்க முடியவில்லை\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2013 at 5:23 PM\n//உண்மையில் பொக்கிஷம்தான்.ஓரிரு முறை திருச்சி வந்தபோது, மலைக்கோட்டை, வயலூர்,ஸ்ரீஇரங்கம்,திருவானைக்கா,சமயபுரம் போனதெல்லாம் மறக்க முடியவில்லை\nமிக்க மகிழ்ச்சி. தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nவாங்கோ விஜி மேடம், வணக்கம்.\nManasu nekilnthu... மனது நெகிழ்ந்தது\nOneu mattum cholren.. ஒன்று மட்டும் சொல்றேன்\nபடங்களுக்கும் பதிவுக்கும் நன்றி, நன்றி\nவேறு ஒன்றும் சொல்லத்தெரியலை - விஜி//\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், விஜி மேடம்.\nஇன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் ஐயா\nஇன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் ஐயா\nஇன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் ஐயா\nவ்ணக்கம். தங்கள் தகவலுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.\nபாட்டியும் பேத்தியும் கதை பெரியவாளின் அபூர்வமான லீலை.\n//பாட்டியும் பேத்தியும் கதை பெரியவாளின் அபூர்வமான லீலை.//\nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, சார்.\nநித்ய சிவபூஜை தெய்வீகம். ஆத்மார்த்தமான பூஜை காணக் காண பக்தி மேலிட வைக்கிறது.பெரியவாளின் கருணையே கருணை.\nஇப்படி ஒரு பேசும் தெய்வம் எத்தனையோ ஜீவன்களுக்கு கருணைக் கடலாக தக்க சமயத்தில் அருள் பாலித்து ஆட்கொண்டிருப்பதை படிக்கும் போது சித்தம் சிலிர்க்கிறது. ஜீவ நக்ஷத்திரமாக 'பெரியவா' என்றென்றும் நமக்கு ஒரு வரப்ரசாதி. நீங்கள் வாழ்வது போன்ற வாழ்வு யாருக்கும் எளிதில் அமைந்து விடாது. அவரின் அருட்கடாக்ஷம்.\n//நித்ய சிவபூஜை தெய்வீகம். ஆத்மார்த்தமான பூஜை காணக் காண பக்தி மேலிட வைக்கிறது.பெரியவாளின் கருணையே கருணை. இப்படி ஒரு பேசும் தெய்வம் எத்தனையோ ஜீவன்களுக்கு கருணைக் கடலாக தக்க சமயத்தில் அருள் பாலித்து ஆட்கொண்டிருப்பதை படிக்கும் போது சித்தம் சிலிர்க்கிறது. ஜீவ நக்ஷத்திரமாக 'பெரியவா' என்றென்றும் நமக்கு ஒரு வரப்ரசாதி. நீங்கள் வாழ்வது போன்ற வாழ்வு யாருக்கும் எளிதில் அமைந்து விடாது. அவரின் அருட்கடாக்ஷம். //\nதங்களின் அன்பான வருகைக்கும் ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் குளிர்ந்த இனிய அன்பு நன்றிகள். எல்லாவற்றிற்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அருட்கடாக்ஷம் மட்டுமே காரணம்.\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாள் அவர்களின் Miracle Incidents பலவற்றை ஒரு மெகா தொடராக 108+17=125 பகுதிகளாக வெளியிட்டுள்ளேன். நேரம் கி��ைக்கும்போது முடிந்தால் படியுங்கோ. ஆரம்ப அறிமுக இணைப்பு:\nஜயந்தி வரட்டும் ... ஜயம் தரட்டும்\n ... இச்சைக்கிளி ... ரெண்டு\n(வருகை தந்து கருத்தளித்துள்ள வாசகர்களுக்கு என் நன்றி அறிவிப்பு)\nமீண்டும் மிக்க நன்றி. :)\nபஞ்சாயதன பூஜை படங்கள் அற்புதமா இருக்கு. பெரியவாளோட கருணையை உண்மை சம்பவம் மூலமாக புரிஞ்சுக்க வச்சுட்டூங்க. பெரியவா பெரியவா தான்\n//பஞ்சாயதன பூஜை படங்கள் அற்புதமா இருக்கு. பெரியவாளோட கருணையை உண்மை சம்பவம் மூலமாக புரிஞ்சுக்க வச்சுட்டீங்க. பெரியவா பெரியவா தான்//\nமிகவும் சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.\nபூஜா படங்க தேரோட்டம் படங்கலா நல்லாருக்குது\n//பூஜா படங்க தேரோட்டம் படங்கலா நல்லாருக்குது//\n:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)\nபூஜை படங்கள் பிரத்யட்சமா இருக்கு. பாட்டியின் பேத்திக்கு அருள் செய் பெரியவாளின் கருணை உள்ளம் அறிந்து மனசே சிலிர்த்து போறது.\nமகான்கள் மனது வைத்தால் எதையும் நடத்திக்காட்டமுடியும்..இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும்\nஎத்தனை தடவை வேண்டுமானாலும் இந்த அனுபவத்தைப் படிக்கலாம். மனித மனங்களின் விசித்திரம், ஆசார்யரிடத்திடம் பக்தி விசுவாசம் இருந்தபோதிலும் உலகியலில் ஆசைவைப்பதால் செய்யும் தவறு, ஆசாரியர் அதைச் சரியாக சுட்டிக் காட்டுவது, நிஜமான பக்தி உள்ளவர்கள் (பண்ணையாரின் சகதர்மிணி) செய்வது.. எத்தனை முறை படித்தாலும் பக்தி விசுவாசத்தின் மேன்மையையும் ஆசாரியர் தனது சிஷ்யர்களை நல் வழிப்படுத்தும் முறையையும் அதே சமயம் குற்றங்களை மன்னித்து அவர்களின் நன்மைக்காக செய்பவைகளையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் காட்டுகிறது இந்தச் சம்பவம். 'நம்பிக்கை' மற்றும் 'விசுவாசம்' இதைத் தவிர மேன்மையானது ஒன்றுமேயில்லை. கோபுர தரிசனம் கோடி புண்யம். ஆசாரிய தரிசனம் ஆகாய அளவு புண்ணியம்.\n//எத்தனை தடவை வேண்டுமானாலும் இந்த அனுபவத்தைப் படிக்கலாம்.//\n//மனித மனங்களின் விசித்திரம், ஆசார்யரிடத்திடம் பக்தி விசுவாசம் இருந்தபோதிலும் உலகியலில் ஆசைவைப்பதால் செய்யும் தவறு, ஆசாரியர் அதைச் சரியாக சுட்டிக் காட்டுவது, நிஜமான பக்தி உள்ளவர்கள் (பண்ணையாரின் சகதர்மிணி) செய்வது.. எத்தனை முறை படித்தாலும் பக்தி விசுவாசத்தின் மேன்மையையும் ஆசாரியர் தனது சிஷ்யர்களை நல் வழிப்படுத்தும் முறையையும் அதே சமயம் குற்றங்களை மன்னித்து அவர்களின் நன்மைக்காக செய்பவைகளையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் காட்டுகிறது இந்தச் சம்பவம். 'நம்பிக்கை' மற்றும் 'விசுவாசம்' இதைத் தவிர மேன்மையானது ஒன்றுமேயில்லை.//\nமிகவும் அருமையாக எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். மகிழ்ச்சியாக உணர்கிறேன்.\n//கோபுர தரிசனம் கோடி புண்யம். ஆசாரிய தரிசனம் ஆகாய அளவு புண்ணியம்.//\nதங்களின் அன்பான வருகைக்கும், மிகத் தெளிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nவை.கோபாலகிருஷ்ணன் May 6, 2017 at 7:05 AM\nஎனது அன்பிற்கும், பெரு மரியாதைக்கும் உரிய, உயர்திரு. கோபு ஸார் அவர்களுக்கு,\nஆச்சரியமாக இருக்குமே. எனக்குள்ளும் ஆச்சரியம் தாண்டவமாடுகிறது.\nஇன்று உங்களின் பொக்கிஷம் என்ற தாங்கள் எனக்கு அளித்த பரிசு புத்தகத்தைப் படித்தேன்.\nஆஹா... புத்தகமே பொக்கிஷம் தான். அதில் இருக்கும் தங்களது அத்தனை பொக்கிஷங்களும் எனக்குப் பொக்கிஷமாகவே தெரிந்தது.\nமஹா பெரியவரின் அருகில் நீங்கள் நிற்கும், குளிக்கும், பண்டரிபுர அனுபவம்... அவருக்கு மிக சமீபத்தில் ஆற்றில் குளித்த அனுபவங்கள் அனைத்தையும் படித்ததும், மனதுக்குள் ஒரு இதமான நெகிழ்ச்சி.\nஇது போன்ற பாக்கியங்கள் தான் பூர்வஜென்ம புண்ணியங்கள். தங்களது எழுத்துக்களில் நிறைய ஹாஸ்யங்கள், குறும்புகள் எனப் படித்திருந்தாலும்.... இந்தப் பதிவைப் படிக்கும் பொழுது கண்களில் நீர் தாரையாகி வழிந்தது என்பது தான் நிஜம்.\nபெரியவாளின் பாதுகைகள்..... கண்ணில் கண்டதற்கே நான் கொடுத்து வைத்தவள் என்று நினைத்துக் கொண்டேன்.\nகுடும்ப உறுப்பினராகவே இருந்தாலுமே, எத்தனை பேர்களுக்கு தங்களது பொக்கிஷத்தையும் தாண்டிய இது போன்ற உயர்ந்த புதையலை அவருக்குத் தரும் மனம் வரும் நீங்கள் செய்திருக்கிறீர்கள். இது மஹா விந்தையிலும் விந்தை.\nபூஜை படங்கள் அற்புதக் காட்சியெனக் கண்டேன். கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.... என்று காதினுள் ஒலித்ததை மனம் உணர்ந்து கொண்டது.\nநீங்கள் ஒரு அற்புத மாமனிதர்.\nஅன்னை காமாக்ஷியின் தாங்கள் வரைந்த படம் இப்போதும் அந்தக் கோயிலில் இருக்கும் அல்லவா வரங்கள் பல பெற்ற பேறு பெற்றவர். பொக்கிஷம் என்ற அனுபவக் குவியல்..... அபாரம்.\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய ��ிருநாட்டின் பிரதம மந்திரிய...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\n’கோபு’வைத்தேடி ........................ ’கோவை’யிலிருந்து ஒருவர் \nகோவையில் இருக்கும் நம் பிரபலமான மூத்த பதிவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் { swamysmusin...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\n101] இடிந்த கோயில்களும், இடியாத கோர்ட்டுக்களும்\n2 ஸ்ரீராமஜயம் ஜனங்கள் கோயிலுக்கும், தர்ம உபதேசம் நடக்கும் இடங்களுக்கும் போய்ப்போய் சாந்தர்கள் ஆனா ர்கள். சட்டத்தை மீறாமல...\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\n^01.08.2013 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம்^ 24.04.2011 அன்று பிறந்த எங்கள் பேரன் ‘அநிருத்’ என்ற ’நாராயணன்’ பற்றி ஏற்கனவே ஒருசில பதிவு...\nபூர்வாஸ்ரமத்தில் ’ஆங்கரை பெரியவா’ என்று அழைக்கப்பட்ட, சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்த, ஸ்ரீ. A.V. கல்யாணராம சாஸ்திரிகள் [...\n11] தெய்வம் இருப்பது எங்கே \n10] பூஜைக்கு வந்த மலரே வா \n9] \"நானும் என் அம்பாளும் \n8] என் மனத்தில் ஒன்றைப்பற்றி ....... ....... நான் ...\n7] அப்பா விட்டுச்சென்ற ஆஸ்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/tag/yashika-anand/", "date_download": "2019-09-20T07:22:20Z", "digest": "sha1:CJTDGHOZJY2CHX6BNWX4YGCIT6HPZPMN", "length": 12934, "nlines": 120, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Yashika Anand Archives - TAMIL NEWS - GOSSIP", "raw_content": "\nஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…\n85 நாட்கள் கடந்து செல்லும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதுதான் போட்டியாளர்கள் அனைவரும் உண்மையாக விளையாடி வருவதாக பார்வையாளர்கள் கூறிவருகிறார்கள். Bigg boss 2 Aishwarya Yashika anand fight தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், தன்னை இத்தனை நாள் காப்பாற்றிய தோழி யாஷிகாவையே எதிர்த்து கத்தி சண்டையிட���கிறார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவின் ...\nஇந்த வார நாமினேஷன் லிஸ்டில் இவர்கள் இல்லையா இதற்காக தான் ஐஸ்வர்யா, யாஷிகாவை பிக்பாஸ் காப்பாற்றுகிறாரா\n65 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது தான் சற்று விறுவிறுப்பாக இருக்கிறது. பல அட்டகாசங்களை செய்த மகத் அனைவரும் எதிர்பார்த்தது போலவே வெளியேற்றப்பட்டார். Tamil Bigg boss nomination list issue இதனை தொடர்ந்து யாஷிகா அல்லது ஐஸ்வர்யா நாமினேஷன் லிஸ்டில் இடம்பெறுவார்கள் எனவும், ...\nயாஷிகா மீது ஓவியா ரசிகர்கள் கோபத்தில்: காரணம் இதுதான்……\n12 12Shares விஜய் டிவியின் பிக் பாஸ் முதல் பாகத்தின் மூலம் மக்கள் மனத்தில் நீங்கா இடம்பிடித்தவர் ஓவியா. Bigg Boss 2 yashika Follows Oviya அன்று முதல் இன்று வரை ரசிகர்கள் மனதில் தனியான இடம்பிடித்துள்ளார். இந்நிலையில், மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் பிக் பாஸ் 2 ஆரம்பித்துள்ளது. மிகவும் ...\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-3004.html?s=ab397003522ccba9149de904631daffd", "date_download": "2019-09-20T07:57:01Z", "digest": "sha1:ZSMDLUNC2SA2DAX2GH7KNHYGAZ4D2UPN", "length": 4828, "nlines": 13, "source_domain": "www.brahminsnet.com", "title": "ஸங்கீதம் உருவாக்கும் ப்ரேமை! [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nView Full Version : ஸங்கீதம் உருவாக்கும் ப்ரேமை\nவேதாந்தத்திலே எல்லாம் உள்ளத்துக்குள்ளே ஹ்ருதய குஹையில் சாந்தத்தில் ஒடுங்கிவிடுவதாகச் சொல்லியிருக்கிறது. அந்தச் சாந்தத்திலே சேர்க்கத்தான் ஸங்கீதம் ஏற்பட்டிருக்கிறது.\nசியாமளா என்று ஸங்கீத மூர்த்தியாகப் பராசக்தி இருக்கிறபோது அவளுடைய உள்ளம் அப்படியே குழைந்திருக்கிறது (ம்ருதுள ஸ்வாந்தாம்); அவள் பரம சாந்தையாக இருக்கிறாள் (சாந்தாம்) என்று காளிதாஸன் ‘நவரத்னமாலா’வில் சொல்கிறார். உள்ளக் குழைவு என்பது ப்ரேமை, கருணை ஸங்கீதத்தினாலே ஆத்ம சாந்தம் உண்டான பிறகு, ஸகலமும் அந்த ஆத்மாவே என்பதால் எல்லாவற்றிடமும் அன்பு பொங்குவதைத்தான் சாந்தாம், ம்ருதுள ஸ்வாந்தாம் என்று கவி சொல்கிறார்.\nஇந்த்ரிய இன்பமாயில்லாமல் ஆத்மானந்தத்தில் சேர்ப்பதாலேயே ஸங்கீதம் இப்படிப்பட்ட ப்ரேமை உள்ளத்தை உண்டாக்குகிறது. நினைத்துப் பார்த்தாலே மனம் குளிர்கிறது. அம்பிகை வீணையில் சப்த ஸ்வரங்களையும் மீட்டியபடி, அந்த ரீங்காரத்திலேயே சொக்கிப் பரம சாந்தையாக இருக்கிறாள்; அவளுடைய ஹ்ருதயம் புஷ்பம் மாதிரி மிருதுளமாக ஆகி கருணை மதுவைப் பொழிகிறது.\nஇதை நினைக்கும்போது பக்தர்களுக்கும் மனம் குழைகிறது. பக்தியும், அன்பும், சாந்தமும் தன்னால் ஏற்படுகின்றன. வர்ணனாதீதமான சாந்தத்தில், ஆனந்தத்தில் முழுகியிருக்கிற ஸங்கீத அம்பிகை நமக்கும் சாந்தம், ஆனந்தம், அன்பினால் குழைந்த மனம் முதலியவற்றை அநுக்ரஹிக்கிறாள். ‘ஸங்கீத மூர்த்தி’ என்கிறபோது அவள் உத்தேசம் பண்ணி, அதாவது deliberate-ஆக இப்படிச் செய்கிறாளென்று தோன்றவில்லை.\nஸப்த ஸ்வரங்களில் ரமிக்கவேண்டுமென்பதற்காகத்தான் அவள் வீணையை மீட்டுவதாகத் தெரிகிறது. “ஸரிகமபதநி ரதாம்” என்று ஸப்தஸ்வரானந்தப்படுபவளாகவே ச்லோகத்தில் ஆரம்பித்திருக்கிறது. அவள் அப்படி ஆனந்தப்பட்டால், லோகம் பூரா அவளுக்குள் இருப்பதால் லோகமும் ஆனந்தப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-3103.html?s=ab397003522ccba9149de904631daffd", "date_download": "2019-09-20T07:38:19Z", "digest": "sha1:MSMJMJMBFDCVJHL7IPRVHIZIXLUXHE3K", "length": 5223, "nlines": 16, "source_domain": "www.brahminsnet.com", "title": "வேதம் - முறை வேறாயி���ும் முடிவு ஒன்றே [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nView Full Version : வேதம் - முறை வேறாயினும் முடிவு ஒன்றே\nவேதம் - முறை வேறாயினும் முடிவு ஒன்றே\nசுருக்கமாக, யக்ஞங்கள் என்றால் ஒவ்வொரு தேவதைக்கும் மந்திர த்வாரா ஆஹதிகளை அர்ப்பணம் பண்ணுவது என்று அர்த்தம். ஒரு விதத்தில் அந்த மந்திரங்களே தேவதா ஸ்வரூபமாகவும் இருக்கின்றன. இன்னொரு விதத்தில் ஆஹதி செய்யப்படும் திரவியங்களைப் போலவே, இந்த மந்திராக்ஷங்களும் தேவதைகளுக்கு ' ஆஹாரம் ' மாதிரி ஆகி, அவற்றின் சக்தியை விருத்தி பண்ணுகின்றன.\nமந்திரம் என்பது இப்படி multi purpose ( பல நோக்கங்கள்) உள்ளதாக இருக்கிறது. நாம் வரி கொடுக்கிறோம். அவையெல்லாம் ஒரே ராஜாங்கத்துக்குப் போகிறவைதான். ஆனாலும் தொழில் வரி, நிலவரி, மோட்டார் வரி என்று பல வரிகளைச் செலுத்தும்போது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் இடம் இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் தனியாக முத்திரைக் கடிதாசு இருக்கிறது. அதுபோல ஒவ்வொரு கர்மாவுக்கும் மந்திரம், தேவதை, திரவியம், காலம் எல்லாம் தனித்தனியே இருக்கின்றன. இப்படி ஒவ்வொன்றுக்கும் கிரமம் வேறுவேறாக இருந்தாலும், எல்லாவற்றுக்கும் பரம தாத்பர்யம் பரமேச்வரனுக்கு அர்ப்பணம் பண்ணுவதுதான். வெவ்வேறு ஆபீஸில் டாக்ஸ்களைக் கட்டினாலும், ஒரே கவர்மென்டுக்குப் போகிறது என்ற அறிவு நமக்கு இருக்கிற மாதிரி, பல தேவதைகளை உத்தேசித்து வெவ்வேறு யக்ஞங்கள் செய்தாலும், எல்லாம் ஒரே பரமேச்வரனைச் சேர்கிறது என்ற ஞானத்தோடு, பாவத்தோடு செய்ய வேண்டும். நாம் செலுத்துகிற வரிக் கணக்குகளையும், இப்படி வரி செலுத்துகிற நம்மையுமேகூட ராஜாவுக்கு (அல்லது குடியரசானால் ராஜாங்கத் தலைவருக்கு ) தெரியாது.\nபரமேச்வரனாகிய ராஜாவுக்கோ நம் ஒவ்வொருவர் விஷயமும் நமக்கே தெரிவதைவிட நன்றாகத் தெரியும். யக்ஞ ரூபமான நம்முடைய கர்மா வரியைச் சரியாகக் கொடுக்கிறோமா என்ற கணக்கும் அவனுக்குத் தெரியும். அவனை ஏமாற்ற முடியாது.\nஒவ்வொரு யாக கர்மாவுக்கும் இவ்விதமாக மந்திரம், திரவியம், தேவதை என்ர மூன்று உள்ளன. வாயில் மந்திரம், கையில் (ஆஹதி பண்ண வேண்டிய) திரவியம், மனஸில் தேவதை (யின் தியானம்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/spiritual/islam/p11.html", "date_download": "2019-09-20T07:20:48Z", "digest": "sha1:HAJLUERBAXSFZDTLH4EDXUSPZJSMVEVJ", "length": 30944, "nlines": 294, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Islam - ஆன்மிகம் - இசுலாம் சமயம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 8\nஅண்ணல் நபிகளாரின் அறுபது பொன்மொழிகள்\n1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.\n2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.\n3. அடைக்கலப் பொருளைப் பேணிக் காக்காதவனிடம் நம்பிக்கை இல்லை, வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் இறைநெறி இல்லை.\n4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.\n5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் சைத்தானின் தன்மையாகும்.\n6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.\n7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.\n8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாகக் கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவர்க்கத்தில் நுழையச் செய்வான்.\n9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.\n10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியைக் கொடுத்துவிடுங்கள்.\n11. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.\n12. தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.\n13. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.\n14. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும்.\n15. அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியவையே.\n16. நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா அது, தனக்குப் ப��ருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்.\n17. அனாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.\n18. ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.\n19. இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.\n20. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்கத் தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.\n21. பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.\n22. தன் அடிமைகளின் மீதும், பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துபவன் சுவர்க்கத்தில் நுழைய மாட்டான்.\n23. நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.\n24. உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே, ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதைக் கண்டால் அதனை அவர் நீக்கி விடட்டும்.\n25. உனது தந்தையின் அன்பை நீ பாதுகாத்துக் கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்துக் கொண்டால் இறைவன் உனது ஒளியைப் போக்கி விடுவான்.\n26. இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.\n27. உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.\n28. இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்.\n29. பெருமை அடிப்பவன் சுவர்க்கத்தில் நுழைய மாட்டான்.\n30. நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது.\n31. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.\n32. குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.\n33. எவரையும் பழித்துக் காட்டுவதை நான் விரும்பவில்லை.\n34. புறம் பேசுவது விபச்சாரத்தை விடக் கடுமையான பாவமாகும்.\n35. கோள் சொல்பவன் சுவர்க்கம் நுழைய மாட்டான்.\n36. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.\n37. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாகப் பொறுப்பேற்றால் அவருக்குச் சுவர்க்கம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.\n38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.\n39. தீமை���்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையைச் செய்யுங்கள்.\n40. மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.\n41. இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.\n42. நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.\n43. ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டுக் கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.\n44. உம்முடைய உறவைத் துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழ். உமக்கு அநீதி இழைத்தவனை மன்னித்து விடும்.\n45. நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.\n46. உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள் முதலியோர்களுடன் சுவர்க்கத்தில் இருப்பார்.\n47. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிபாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிகச் சிறந்தவன்.\n48. தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான்.\n49. இரசியமாகச் செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தைத் தடுக்கும்.\n50. ஒரு மனிதன் பெற்றோரைத் திட்டுதல் பெரும் பாவமாகும்.\n51. தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.\n52. கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும்.\n53. பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள் செய்கிறான்.\n54. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பாகும்.\n55. வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்குத் தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.\n56. மிதமிஞ்சிய உணவு அறிவைக் கெடுத்து, ஆரோக்கியத்தைக் குறைக்கும்.\n57. செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தைப் பெறுவதல்ல. போதுமென்ற மனதைப் பெறுவதே உண்மையான செல்வமாகும்.\n58. இறைவன் யாருக்கு நல்லவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.\n59. நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.\n60. உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்.\nஇசுலாம் சமயம் | கணேஷ் அரவிந்த் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவைய���ன தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/08/23/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2019-09-20T08:16:24Z", "digest": "sha1:YKCWTEJ3CQTQ5C6ME7PYCQOL3ISIBXW7", "length": 16079, "nlines": 243, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "[:en]படகு எத்தனை முறை நதியை கடக்க வேண்டும்? புதிரை கண்டுபிடியுங்கள்![:] – THIRUVALLUVAN", "raw_content": "\n[:en]படகு எத்தனை முறை நதியை கடக்க வேண்டும் புதிரை கண்டுபிடியுங்கள்\nஉங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்\nஇரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் ஒரு நதியை கடக்க விரும்புகின்றனர். படகு ஒன்றை செய்கின்றனர். ஆனால், அதில் ஒரு மனிதரும் அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே செல்ல முடியும்.\nநான்கு பேரையும் அக்கரையில் சேர்பதற்கு குறைந்தபட்சமாக படகு எத்தனை முறை நதியை கடக்க வேண்டும்\nஉங்கள் மூளைக்கு பயிற்சி கொடுங்கள்\nகுறைந்த பட்சமாக 9 முறை. நீங்கள் வேறு விதமாக விடையை கண்டுபிடித்திருக்கலாம். (முதலில், அவர்கள் பக்கமாக இருக்கும் கரையில் இருப்பதாகவும், தூரமாக இருக்கும் கரையை கடக்க விரும்புவதாகவும் நினைத்துக் கொள்வோம்.)\nஒரு பெரியவர் நதியை கடக்க முயன்றால் அடுத்த கரையிலிருந்து அந்த படகை திரும்பக் கொண்டுவர, அங்கு ஒரு குழந்தை காத்திருக்க வேண்டும். எனவே தூரமாக இருக்கும் கரையை இரண்டு சிறியவர்கள் கடந்தால்தான் முடியும். அப்படி கடக்கும்பட்சத்தில் ஒருவர் படகை மீண்டும் கொண்டு வர முடியும்.\nமூன்றாவது முறையில் முதல் பெரியவர், தொலைதூர கரையை கடப்பார். நான்காவது முறையில் தொலைதூர கரையில் காத்திருக்கும் குழந்தை படகை அருகாமை கரைக்கு எடுத்து வரும்; எனவே நான்கு முறை கடந்த பிறகு ஒரு பெரியவர் அருகாமை கரையிலும், ஒரு பெரியவர் தொலைதூர கரையிலும் இருப்பார்.\nஇதே நடைமுறை தொடர்ந்தால் எட்டாவது முறையாக படகு கடந்த பிறகு தொலைதூர கரையில் இரண்டு பெரியவர்கள் இருப்பார்கள். ஒன்பதாவது முறையாக இரண்டு குழந்தைகள் அந்த படகில் சென்றுவிடுவர்.\nஇந்த புதிர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் என்ஆர்ஐசிஎச்திட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது\n[:en]ரஷியாவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 71 பேர் பலி[:]\nNext story [:en]சீனாவின் வடகிழக்கு பகுதியில் தனிநபர் பாதுகாப்பு செயலி அறிமுகம்[:]\nPrevious story [:en]உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 66 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en] எனது ஆன்மீகம் – 58 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 31 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 71 ஆர்.கே.[:]\nஆன்மிகம் / முகப்பு / விவேகானந்தர் பொன்மொழிகள்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 29 ஆர்.கே.[:]\nஆன்மிகம் / உபதேசம் / முகப்பு\n[:en] சுவாமி விவேகாந்தரின் வீரமொழிகள்[:]\nதுரித உணவுகளின் விளம்பரங்களுக்கு தடைவிதிக்க வேண்டும்\nஇன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் இருக்கும்\n[:en]ஓமத்தின் (ஓமம்) மருத்துவ குணங்கள்:-[:]\nமன அழுத்த‍ம் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\n[:en]உடல் பலம் பெற ஓமம்[:]\nசீயக்காய், அரப்பு போட்டு குளிக்க சொன்னது கூந்தல் வளர இல்ல, கொசுவை ஒழிக்க..\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n​யோசிக்க வைக்கும் சிறு கதை \nஜாமின்தார்களை நீதிமன்றத்தில் காட்ட வேண்டுமா\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்\n[:en]ஸமார்ட் கார்டு வாங்கி ஸ்மார்டாயிடுங்க.[:]\nவேதனையில் இந்திய ஐடி நிறுவன ஊழியர்கள்\nவாழவைத்தவரின் வாழ்க்கையை முடித்த நாகப் பாம்பு\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\n[:en]நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது\n[:en] இறுதிக் கட்டத்தை எட்டும் இறுதி தீர்ப்பு – காவிரி மேலாண்மை வாரியம் அமையுமா\nஅதிமுகாவில் அதிரடிக் குழப்பம் – ஆர்.கே.\nவாட்டாள் நாகராஜுடன் எம்.ஜி.ஆர். செய்த “என்கவுண்டர்”.. \nஎதிர்க்கட்சிகள் சார்பில் நாளை முழு கடையடைப்பு\nஉயிலின் வரைவைத் தயாரித்தவரை சான்றொப்பமிட்ட சாட்சியாக கருத முடியாது\n[:en]பெற்றோர்கள் ஏன் உயிலை எழுத வேண்டும்..\n[:en]ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு[:]\nபொருத்தமான உணவு, உடற்பயிற்சியை அறிந்துகொள்ள டிஎன்ஏ சோதனை உதவுமா\nஒரு ரூபாய்க்கு – ஓர் முழு சாப்பாடு …..\nஇந்தியாவின் வளமைக்கு தமிழ் மொழி பலம் சேர்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nமனமாற்றம் தேவை (ஜப்பான் மக்களைப்போல்)\nவடகொரியாவை சீண்டாதீர்கள், உலகை அழிக்கும் குண்டுகள் வைத்துள்ளனர் தூதர் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2018/02/01/12571/", "date_download": "2019-09-20T08:23:20Z", "digest": "sha1:FMA5L75LZKN7KQSZT7S4RPEI6DFGPFHB", "length": 17195, "nlines": 238, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "[:en]எனது ஆன்மிகம் – 49 ஆர்.கே[:] – THIRUVALLUVAN", "raw_content": "\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 49 ஆர்.கே[:]\nஇந்நிலையில் உங்கள் மனம் மிகவும் சக்திசாலியாக ஆகுவதை நீங்கள் உணர முடியும். மிகவும் ஆனந்தமாக, சாட்சியாக இருக்கும். நீங்கள் விரும்பியது உங்களை நோக்கி இலகுவாக வருவதை உணர முடியும். எனக்கு இந்நிலை குறித்த உண்மையான நிலை தெரியவில்லை. இதை தொடர்ந்து முயற்சி செய்து, மெய்ஞான நிலையை அடைய வேண்டும். இடையில் மனம் அதீதமாக வெளிப்பட்டால், அதன் வழியில் நீங்கள் சென்றால் பிறகு உங்கள் நிலை மீண்டும் பழைய நிலைக்கே மிக சாதரண மன நில���க்கு வந்து விடுவீர்கள். அதில் எந்த வித்தியாசமும் இல்லை. தொடர்ந்து பயிற்சிகளை செய்து ஒரே தாண்டுதலாக சத்தோரி நிலையில் இருந்து மெய்ஞான நிலையை அடைய வேண்டும் என்கிறார். புத்தர், இயேசு மற்றும் பல மகான்கள் அடைந்த அந்த பூரணத்துவத்தை எல்லோரும் அடைய முடியும் என்று வழிகாட்டுகிறார் ஒஷோ.\nஇப்படியாக நான் அடைந்த அனுபவத்தின் மூலம் நான் தொடர்ந்து ஓஷோவின் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். பிறகு ஓஷோ புத்தகங்களை படிக்கும் பல நண்பர்களை பார்க்க முடிந்தது. நாங்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தகங்களை பறிமாறிக் கொண்டோம். ஓஷோவிற்கான நினைவு தினம், ஞானம் அடைந்த தினம் என்று பல்வேறு விழாக்களையும் நாங்கள் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடி மகிழ்ந்தோம். இப்படியாக ஒஷோவிற்கு எண்ணற்ற என்னால் ஆன பணிகளையும் செய்து வந்தேன். ஆன்மிகத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு எல்லாம் ஓஷோவின் புத்தகங்களையும், அவரின் கருத்துக்களையும் சொல்லி அவர்களையும் படிக்க துண்டினேன்.\nஓஷோவின் ஆஷ்ரமம் தமிழ்நாட்டில் திருச்சியில் துவாக்குடி என்ற சிறிய ஊரில் அமைந்துள்ளது. சுவாமி மோகன் பாரதி என்ற நபர் அதை நடத்தி வருகிறார். 1990 ஆம் ஆண்டு, நான் அங்கு சென்று வந்தேன். அழகிய, அமைதியான ஆஷ்ரமம்.\nஓஷோ ஆஷ்ரமத்தில் தலைமை நிலையம் மகாராஷ்ர மாநிலம் பூனே நகரில் அமைந்துள்ளது. அங்கு உலகமெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கனா சீடர்கள் தினமும் வருகை தந்து, ஆன்மிக பயிற்சிகளை செய்து வருகிறார்கள். ஆரம்ப கால கட்டத்தில் கடும் விமர்சனத்திற்கும், எதிர்ப்புகளுக்கும் ஆட்பட்டது இந்த ஆஷ்ரமம். இவர்களின் நடைமுறை சனாதன இந்து மற்றும் பிற மதங்களின் கோட்பாடுகளுக்கு எதிராக இருப்பதாக இந்து தீவிரவாதிகள் அவருக்கு எதிராக பல தொந்தரவுகளை செய்து வந்தனர்.\n[:en]கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு[:]\n[:en]பா.ஜனதா தோற்ற அராரியா விரைவில் பயங்கரவாதிகள் மையமாகும் மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு[:]\n[:en]வருகிறது ’இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்’; நாடு முழுவதும் 650 கிளைகள் தொடக்கம்\n[:en]காலம், உங்களை சுற்றி சுழலட்டும்.[:]\n[:en]மரம் முழுமையாக அகற்றப்பட்டு விட்டது, ஆனால் மண்ணின் கீழே வேர்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றன[:]\n[:en] மனதின் இடைவிடா தீர்மானங்கள்[:]\n[:en]மனித இனம் — ஓஷோ –[:]\nஆன்மிகம் / உபதேசம் / முகப்பு\n[:en]ஜென்னை எவ்வாறு பழக்கப்படுத்த வேண்டும்\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி\nபாஸ்ட் புட் கடைகள் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் \nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nகாக்கை குருவி எங்கள் ஜாதி\n[:en] ஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி – இயற்கை மருத்துவம் [:]\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\n[:en]தமிழகத்தின் நீர் ஆதாரம் -பொறியாளர் ஆ. மோகனகிருஷ்ணன்[:]\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nகலீல் ஜிப்ரானின் தத்துவக் கவிதைகள்\nமக்கள் நலன் கருதி அறிவியல் பின்னணியாக கொண்டு நமது முன்னோர்கள் செய்த காரியங்கள் எல்லாம் இன்று, குருட்டுத்தனமாக பின்பற்றப்பட்டு வருகிறது\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nகாய்கறிகள் விலை சென்னையில் தாறுமாறாக உயர்ந்துள்ளது\nகல்வி சீரமைப்பு கட்டாயத் தேவை – நா.இராதாகிருஷ்ணன்\n[:en]யஷ்வந்த் சின்ஹா கட்டுரை – பா.ஜ,கவில் சலசலப்பு – ஆர். கே.[:]\nஉங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா\n[:en]‘மாற்பிடுகு பெருங்கிணறு’ —- 1200 ஆண்டுகளுக்கு முந்தைய கிணறு[:]\nமாதா அமிர்தானந்தமயிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு முடிவு\n, 100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு மனிதர்கள் வெளியேற வேண்டும்\nமீண்டும் 30,000 புள்ளிகளுக்கு கீழே சென்செக்ஸ்\nபொருத்தமான உணவு, உடற்பயிற்சியை அறிந்துகொள்ள டிஎன்ஏ சோதனை உதவுமா\n​யோசிக்க வைக்கும் சிறு கதை \n[:en]கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-09-20T07:46:07Z", "digest": "sha1:HIH6XNLYR6I2FAZCWCZTKYGI7BE4CR6P", "length": 8507, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "கள்ளக்குறிச்சி தனி மாவட்ட அறிவிப்பு...முதல்வருக்கு நன்றி தெரிவித்து INTJ அறிக்கை வெளியீடு ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகள்ளக்குறிச்சி தனி மாவட்ட அறிவிப்பு…முதல்வருக்கு நன்றி தெரிவித்து INTJ அறிக்கை வெளியீடு \nகள்ளக்குறிச்சி தனி மாவட்ட அறிவிப்பு…முதல்வருக்கு நன்றி தெரிவித்து INTJ அறிக்கை வெளியீடு \nகள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று(08/01/2019) சட்டப்பேரவையில் அறிவித்தார். தமிழகத்தின் 33வது மாவட்டம் என்ற பெருமையை கள்ளக்குறிச்சி பெற்றுள்ளது.\nமுதல்வரின் இந்த அறிவிப்பை வரவேற்கும் விதமாக INTJ சார்பில் அதன் தலைமை நிலைய செயலாளர் எஸ்.எம்.சையது இக்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :\nவிழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குறிப்பாக சின்னசேலம், திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு இன்றைய தினம் முதலமைச்சர் செயல்வடிவம் கொடுத்திருக்கிறார்.\nமரக்காணம் தொடங்கி கல்வராயன் மலைவரை மிக நீண்ட நிலப்பரப்பாக விழுப்புரம் மாவட்டம் நிலவி வந்ததால் மக்கள் ஆட்சியர் அலுவலகம் செல்வது மிகவும் சிரமமாக இருந்தது.\nமக்களின் கோரிக்கையை ஏற்று 2016 சட்டசபை தேர்தலின்போது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் வாக்குறுதி இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த உத்தரவு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவித்தமைக்கு முதல்வருக்கு எமது அமைப்பின் சார்பாகவும், மக்களின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.\nமேலும், இதற்காக தொடர்ந்து கோரிக்கை வைத்த சட்டமன்ற உறுப்பினர் பிரபு அவர்களுக்கும், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடபட்டிருந்தது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/02/13/jaya.html", "date_download": "2019-09-20T08:01:48Z", "digest": "sha1:PWLV32PCSWYESZPZLBRL3J5GAO7ABWUF", "length": 16362, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோலார் தங்க சுரங்க தொழிலாளர் விவகாரம்: மம்தா பானர்ஜிக்கு ஜெயலலிதா கடிதம் | Jayalalitha writes letter to Mamtha - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nமோடியும், டிரம்பும் போகும்போதா இப்படியாகனும்.. 'ஹவுடி மோடி' நடைபெற உள்ள ஹூஸ்டனில் சூறாவளி, மழை\nசிவா மனசுல ஏழுமலை.. பணம் கேட்டதால் சண்டை.. அடித்தே கொன்றார்.. ஆம்பூரில் ஷாக்\nவிஜய் நல்ல நியாயமா பேசியிருக்கிறார்.. திமுக வரவேற்பு\nதமிழக சட்டசபை தேர்தல்... 60 தொகுதிகளுக்கு குறி.. 3 கட்சிகளுக்கு வலை.. பாஜகவின் வியூகம் இதுதானாம்\nLifestyle உங்க அந்தரங்க பகுதியில் இந்த பிரச்சினை இருக்கா... அது இந்த நோயா இருக்கலாம்...\n இது செமயா இருக்கே.. கர்ப்பமான மனைவியுடன் பலூன் கேம் ஆடிய ரஸ்ஸல்.. வைரல் வீடியோ\nAutomobiles மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது\nMovies இந்துஜா அதிரடி ஆக்ஷனோடு இரு வேடங்களில் கலக்கும் சூப்பர் டூப்பர்\nFinance பட்டையை கிளப்பும் பங்கு சந்தை.. உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி\nTechnology இந்தியா: இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடல்.\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோலார் தங்க சுரங்க தொழிலாளர் விவகாரம்: மம்தா பானர்ஜிக்கு ஜெயலலிதா கடிதம்\nகோலார் தங்கச் சுரங்கம் மூடப்பட்டதால் வேலைவாய்ப்பை இழந்த சுமார் 4,000 தமிழக தொழிலாளர்களுக்குஉரிய நிவாரணம் வழங்க கர்நாடக உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்என்று முதல்வர் ஜெயலலிதா மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு இன்று கடிதம்அனுப்பியு���்ளார்.\nஅவர் தனது கடிதத்தில், கோலார் தங்க வயலில் வேலை செய்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். வேலை வாய்ப்பை இழந்த இவர்களுக்கு நிவாரணம் வழங்கபல பரிந்துரைகளை கர்நாடக உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தெரிவித்துள்ளது.\nஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.5,000 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.அவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளை சலுகை விலையில் அவர்களுக்கே ஒதுக்கித் தர வேண்டும் என்றும்,விருப்ப ஓய்வு திட்டத்தின்கீழ் சென்றவர்களுக்கும் இந்த சலுகையை அளிக்க வேண்டும் என்றும்,\nகோலார் தங்க வயலுக்குச் சொந்தமான நிலங்களை பாதிக்கப்பட்டவர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம்பயன்படுத்திக் கொள்ள ஆவண செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. இந்தப் பரிந்துரைகள் வந்து4 மாதங்களாகியும் இதுவரை எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை.\nஇது குறித்து மத்திய சுரங்கத் துறை இணை அமைச்சருக்கு கடந்த நவம்பர் 21ம் தேதி ஒரு கடிதம்அனுப்பியிருந்தேன்.\nபாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 25 வருடங்கள் கோலாரில் பணிபுரிந்தவர்கள். அவர்கள் இனி வேறுவேலைக்குச் செல்வது சாத்தியமில்லை. எனவே இது குறித்து நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிஜய் நல்ல நியாயமா பேசியிருக்கிறார்.. திமுக வரவேற்பு\nதமிழக சட்டசபை தேர்தல்... 60 தொகுதிகளுக்கு குறி.. 3 கட்சிகளுக்கு வலை.. பாஜகவின் வியூகம் இதுதானாம்\nபெண்ணின் டிரஸ்ஸை கிழித்த ரவுடி... ஆத்திரத்தில் கொந்தளித்த 2 பேர் கும்பல்... சரமாரி அரிவாள் வெட்டு\nஆபாசமாக திட்டுகிறார்கள்.. அசிங்கமான படம் போடுகிறார்கள்.. பேராசிரியை சுந்தரவள்ளி குமுறல்.. புகார்\nசென்னையில் கிரிக்கெட் விளையாடிய போது விபரீதம்.. பந்து தாக்கி கடற்படை வீரர் சாவு\nவேலையில் சேர்ந்து ஒரு நாள் கூட ஆகலை.. 8வது மாடியிலிருந்து விழுந்து.. இளம் பெண்ணின் பரிதாப முடிவு\nமருத்துவ மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு தீவிரம்.. நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து ஷாக் தகவல்\nஅரசியல் பேசி படங்களை ஓட வைக்கும் நிலைமையில்தான் விஜய் இருக்கிறார்.. அதிமுக கடும் தாக்கு\nகுன்றக்குடி பொன்னம்பல அ��ிகளாருக்கு உடல்நலக் குறைவு...மருத்துவமனையில் அனுமதி\nஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா.. பழைய போஸ்டரை எடுத்து வந்து திமுகவை கலாய்க்கும் பாஜக\nநல்ல ஒரு மேடையில் நியாயமான குரல்.. சுபஸ்ரீ மரணம் குறித்த பேசிய விஜய்க்கு கமல் பாராட்டு\nஹேப்பி.. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் நீர் மட்டம் கிடுகிடு.. பூண்டி ஏரி ஒரே நாளில் 7 அடி உயர்வு\nரவுடியைதான் லவ் பண்ணுவேன்.. அடம் பிடித்த 16 வயது சிறுமி.. \"அம்மா\" சொன்னதும் கப்சிப்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-jokes/how-do-you-do-that/articleshow/70673195.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2019-09-20T08:06:35Z", "digest": "sha1:RL3ZN2OYDBXXSJ2FYXZ6567CB4OLKOW5", "length": 12501, "nlines": 144, "source_domain": "tamil.samayam.com", "title": "Sex Jokes in tamil: Adult Jokes : நீங்க எப்படி அத பண்ணுவீங்க..? - how do you do that? | Samayam Tamil", "raw_content": "\nAdult Jokes : நீங்க எப்படி அத பண்ணுவீங்க..\nவாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nAdult Jokes : நீங்க எப்படி அத பண்ணுவீங்க..\nஅந்தப் பெண் பத்திரிகையில் ஒரு விளம்பரம் கொடுத்தார்.\nஅது இப்படி இருந்தது.... \" எனக்கு ஒரு நல்ல ஆண் ஜோடி தேவை. அதற்குத் தேவையான 3 கண்டிப்பான தகுதிகள் இவை. அவர் என்னை அடிக்கக் கூடாது. அவர் என்னை விட்டு ஓடிப் போகக் கூடாது. அவர் படுக்கையறை விளையாட்டில் சிறந்தவராக விளங்க வேண்டும்\" என்று கூறப்பட்டிருந்தது.\n2 நாட்கள் கழித்து அந்தப் பெண் வீட்டு \"காலிங் பெல்\" சத்தமாக ஒலித்தது. கதவைத் திறந்து பார்த்தார் அப்பெண்.\n\" ஹாய், என் பேர் மியாட்,. உங்களது விளம்பரம் பார்த்தேன். எனக்கு கைகள் இல்லை. எனவே உங்களை அடிக்க மாட்டேன். எனக்கு கால்கள் இல்லை. எனவே நான் ஓடிப் போகவும் மாட்டேன்....\"\nஅப்போது இடைமறித்த அப்பெண், இப்படி இருக்கும் நீங்கள் எப்படி என்னை படுக்கையில் திருப்திப்படுத்த முடியும் என்று கேட்டார்.\nஅதற்கு மியாட் சொன்னார்.... \"நான் தான் காலிங் பெல்லை அடித்தேனே.. அதிலிருந்தே புரிந்து கொள்ளவில்லையா நீங்கள்....\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ஜோக்ஸ்\nAdult Jokes : புரோட்டா கடைக்காரனை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சு டீ\nAdult Jokes : கனவு வந்துச்சா.. இல்லாட்டி நைட் கிச்சன் பக்கம் வந்தியா\nSex Jokes : உன் கை ��ாதிரியே 'அதுவும்' ஸ்டிராங்காக இருந்தால், 221ம் எண் ரூமுக்கு வா\nBest Jokes : ஒண்ணும் இல்லம்மா.. பாத்திரம் தான் தேய்ச்சுக்கிட்டு இருக்கேன்\n18+ Jokes : நீ ரூ.2000 கேளு.. உன் பாஸால் அவ்வளவு வேகமாக செக்ஸ் செய்ய முடியாது\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nSeemaRajaSoup: சீமராஜா சூப் வைத்து படத்தை கலாய்க்கும் வைரல் ...\nநமக்கு முதலையின் முகம் இருந்தா தினசரி இப்படி தான் கஷ்டபடனும்\nமாயமும் இல்லை மந்திரமும் இல்லை\n இன்னைக்கு யார் முகத்தில் இவர் முழித்தாரோ\nகண்ணாமூச்சி விளையாட்டை இப்படி நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீ...\nFunny Thoughts : திருமணம் ஒரு அருமையான விஷயமாக இருக்க 5 விதிகள்\nTamil Jokes : பொண்ணு ''I LOVE YOU''னு சொல்லுச்சுனா, பையனுக்கு வருகிற சந்தேகம் ஒன..\nTamil jokes : முக்கியமா என்னோட கேர்ள் ஃபிரண்ட சீக்கிரமா அனுப்பி வைய்யின்னு சொல்ல..\nCartoon Jokes : ஹேய் ரோபோ.. நான் சொன்னது புரிஞ்சதா\nFunny Jokes : இல்ல பிரதர், வீட்டுல இருக்கா. மாடில லைட் எரியுது பாருங்க\nகற்பழிப்பு புகார் கொடுத்த மாணவியை, போலீஸ் அழைத்துக் கற்பழித்த கொடூரம்\nஅக்டோபர் 1 முதல் புதிய தொழில் தொடங்கினால் வரிச்சலுகை\niOS 13 Update: ஐபோன் & ஐடியூன்ஸ் வழியாக Download & Install செய்வது எப்படி\nBigil Audio Launch: தளபதியின் பிகில் பேச்சு…பிரேக்கிங்கா போச்சு…\nஇந்தியாவின் சிறந்த விளையாட்டாளர்களின் தீர்ப்பு இதோ, இனி சலிக்காமல் கேம் விளையாட ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nAdult Jokes : நீங்க எப்படி அத பண்ணுவீங்க..\nFunny Jokes : அவ கிட்ட பேரு கேட்கப் பயமா இருக்கு\nTamil Jokes : ஜன்னல் வழியா வெளியே குதிக்க போறேன்னு மிரட்டுறா..\n18+ Jokes : நீங்க PCO-க்குப் போனா.. நான் வீட்டிலேயே Call Center ...\nFunny Jokes : கடவுளின் கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/electric-bus-trail-today-at-chennai-119082600007_1.html", "date_download": "2019-09-20T07:53:03Z", "digest": "sha1:NCZJSYJVDFOF3GCZPLUMBZIXZPYRQJKN", "length": 12320, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "சென்னையில் இன்று முதல் மின்சார பேருந்து சோதனை ஓட்டம் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசென்னையில் இன்று முதல் மின்சார பேருந்து சோதனை ஓட்டம்\nசென்னையில் முதன்முறையாக மின்சார பேருந்து இன்று முதல் சோதனை ஓட்ட முறையில் இயக்கப்பட உள்ளதால் பயணிகள் உற்சாகத்தில் உள்ளனர்.\nஇந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் தமிழகத்திற்கு முதற்கட்டமாக 100 மின்சார பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் 80 பேருந்துகள் சென்னையிலும், 10 பேருந்துகள் மதுரையிலும், 10 பேருந்துகள் கோவையிலும் இயக்கப்பட உள்ளன.\nஇந்த நிலையில் சோதனை ஓட்ட முறையில் 2 பேருந்துகளை சென்னையில் இயக்க முடிவு செய்த தமிழக அரசு, உடனடியாக வாங்கி அந்த பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகளை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வந்தது.\nஅதன்படி, 2 புதிய மின்சார பேருந்துகளில் ஒரு பேருந்து சோதனை ஓட்டத்திற்கு தயாராகி உள்ளதாகவும், அந்த பேருந்து சென்னையில் இன்று முதல் சோதனை அடிப்படையில் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமை செயலகத்தில் இந்த புதிய மின்சார பேருந்தை தொடங்கி வைக்கவுள்ளார். இந்த மின்சார பேருந்துகளை 4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 320 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்கலாம் என்பதும், 54 பயணிகள் பயணம் செய்யும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மின்சார பேருந்துகள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றால் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மின்சார பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது\nதமிழகம், கேரளாவில் பயங்கரவாத தாக்குதல் - எச்சரிக்கும் உளவுப் பிரிவு\nதேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முதல்வர் பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்து ..\nநீண்ட இடைவெளிக்கு பிறகு தொண்டர்களை சந்தித்த விஜய்காந்த் – கலைகட்டிய தேமுதிக அலுவலகம் \nசிறையில் இருந்தாலும் அத்திவரதருக்காக சசிகலா என்ன செய்தார் தெரியுமா\n14 மாவட்டங்களில் கனமழை: உங்க ஊருக்கு இருக்கானு பாத்துக்கோங்க...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/samsung-galaxy-m30-second-flash-sale-stars-today/", "date_download": "2019-09-20T07:37:44Z", "digest": "sha1:HCPD3Z2KCYGO6VWYULSXVM5SY2OEDCIC", "length": 9460, "nlines": 100, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "இன்று., Samsung Galaxy M30 ஸ்மார்ட்போன் 12 மணிக்கு விற்பனை ஆரம்பம் - Gadgets Tamilan", "raw_content": "\nஇன்று., Samsung Galaxy M30 ஸ்மார்ட்போன் 12 மணிக்கு விற்பனை ஆரம்பம்\nசாம்சங்கின் மிக சிறப்பான புதிய Samsung Galaxy M30 ஸ்மார்ட்போன் மாடல் இன்றைக்கு பகல் 12.00 மணிக்கு அமேசான் மற்றும் சாம்சங் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. மூன்று பின்புற கேமராவினை பெற்ற இந்த மொபைல் போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் என இரு மாறுபாட்டில் கிடைக்கின்றது.\n6.4 அங்குல முழு ஹெச்டி பிளஸ் கொண்ட Samsung Galaxy M30 போனில் 5000mAh பேட்டரியை பெற்று மிக விரைவாக சார்ஜிங் ஆகின்ற 15W சார்ஜர் அம்சத்தை பெற்றதாக கிடைக்கின்றது.\nSamsung Galaxy M30 போனின் சிறப்புகள் மற்றும் விலை\nபின்புறத்தில் மூன்று கேமராவை கொண்டுள்ள கேலக்ஸி எம்30 போன் மாடல் ரெட்மி நோட் 7 ப்ரோ மாடலுக்கு நேரடியான சவாலினை வழங்கும் மாடலாக விளங்குகின்றது. இந்த போனில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 16 மெகாபிக்சல் கேமிரா வழங்கப்பட்டுள்ளது.\n6.4 அங்குல முழு ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி U திரையுடன் கூடிய சூப்பர் AMOLED டிஸ்பிளேவுடன் 1,080 x 2,220 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்டு டிஸ்பிளேவில் பாதுகாப்பு சார்ந்த 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்புடன் அமைந்துள்ளது.\n4ஜிபி ரேம் உடன் 64 ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு பெற்றிருக்கின்ற இந்த ஸ்மார்ட்போனை இயக்க எக்ஸ்னோஸ் 7904 சிப்செட் உள்ளது. கூடுதலாக சேமிப்பு திறனை விரிவுப்படுத்த அதிகபட்சமாக 512 ஜிபி மைக்ரோ எஸ்டி அட்டையை பயன்படுத்திக் கொள்ள ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.\nகேமரா பிரிவில் 13 மெகாபிக்சல் RGB சென்சார், 5 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5 எம்பி அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ் என மொத்தமாக மூன்று கேமராக்களுடன் எல்இடி ஃபிளாஷ் பெற்றுள்ளது. இந்த போனில் செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் மேற்கொள்ள 16 மெகாபிக்சல் கேமரா இடம் பெற்றிருக்கலாம் என கருதப்படுகின்றது.\nகருப்பு மற்றும் நீலம் என இரு நிறங்களில் கிடைக்க உள்ள கேலக்ஸி எம்30 போனில் மிக விரைவாக சார்ஜிங் ஆகின்ற 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் நுட்பத்துடன் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.\nகேலக்ஸி M30 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு – ரூபாய் 14,990\nகேலக்ஸி M30 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு – ரூபாய் 17,990\nஇரண்டாவது முறையாக இன்றைக்கு நண்பகல் 12.00 மணிக்கு அமேசான் இந்தியா மற்றும் சாம்சங் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.\n30வது பிறந்த நாளில் உலகளாவிய வலை - World Wide Web\nஉலகளாவிய வலை : உலகளாவிய வலையின் 30வது பிறந்த நாள்\nஉலகளாவிய வலை : உலகளாவிய வலையின் 30வது பிறந்த நாள்\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nJio Fiber plans: ரூ.699 முதல் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிளான் விபரம் அறிவிக்கப்பட்டது\nஅம்ரிதா பிரீதம் 100வது பிறந்த நாளில் கூகுள் டூடுல் கௌரவும்\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nJio Fiber plans: ரூ.699 முதல் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிளான் விபரம் அறிவிக்கப்பட்டது\nஅம்ரிதா பிரீதம் 100வது பிறந்த நாளில் கூகுள் டூடுல் கௌரவும்\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://awesomemachi.com/man-dies-of-starvation-as-ration-items-are-not-distributed/", "date_download": "2019-09-20T08:18:00Z", "digest": "sha1:T5VZSS6CUZ5JCYUFCL642OD2KT7JTQXX", "length": 12351, "nlines": 206, "source_domain": "awesomemachi.com", "title": "3 மாதங்களாக ரேஷன் கடையில் உணவுப்பொருட்கள் கிடைக்காததால் முதியவர் பட்டினியால் உயிரிழந்த சோகம்", "raw_content": "\nஉத்தரப்பிரதேசத்தில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட கொடூரம்\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்ட மாத்திரையில் கம்பி\n3 மாதங்களாக ரேஷன் கடையில் உணவுப்பொருட்கள் கிடைக்காததால் முதியவர் பட்டினியால் உயிரிழந்த சோகம்\nஆந்திராவில் அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவமனை நடத்த தடை :...\nசுபஶ்ரீ மரணத்திற்கு காரணமான பேனரை வைக்க ரூ.1000 லஞ்சம் :...\nஉத்தரப்பிரதேசத்தில் வரதட்சணைக்காக தாய் மற்றும் 3 மாத பெண் சிசுவை...\n3 மாதங்களாக ரேஷன் கடையில் உணவுப்பொருட்கள் கிடைக்காததால் முதியவர் பட்டினியால் உயிரிழந்த சோகம்\n3 மாதங்களாக ரேஷன் கடையில் உணவுப்பொருட்கள் கிடைக்காததால் முதியவர் பட்டினியால் உயிரிழந்த சோகம்\nரேஷன் கார்டு இருந்தும் 3 மாதமாக உணவுப்பொருட்கள் கிடைக்காததால் பட்டினியால் முதியவர் உயிரிழந்துள்ளார்.\nஜார்கண்ட் மாநிலம் லதேகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்சரண் முண்டா(வயது 65). இவர் தன் மனைவி மற்றும் மகளுடன் அவரது கிராமத்தில் வசித்து வந்தார். தினக்கூலி வேலை பார்த்து வந்த ராம்சரண் ரேஷனில் கிடைக்கும் உணவுப்பொருட்களையே பெரிதும் நம்பியிருந்தார். ஆனால் நெட்வொர்க் பிரச்சினையால் ரேஷன் கடைசியில் உள்ள பயோமெட்ரிக் மிஷின் வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவருக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காததோடு அவரது குடும்பத்தினர் அன்றாடம் உணவுக்கு சிரமப்பட்டனர்.\nஇந்நிலையில் ராம்சரண் முண்டா நேற்று முன்தினம் உயிரிழந்தார். ரேஷன் பொருட்கள் கிடைக்காததால் அவர் பட்டினியால் இறந்ததாக கிராம மக்கள் கூறுகின்றனர். 3 மாத காலமாக ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை எனவும் கடந்த 4 நாட்களாக அவர் உணவு எதுவும் சாப்பிடாமல் பட்டினி கிடந்தார் எனவும் அவரது மகள் கூறியுள்ளார்.\nஒட்டுமொத்த கிராமத்திற்கும் 3 மாதமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படவில்லை எனவும் ராம்சரண் வீட்டில் 3 நாட்களாக உணவு எதுவும் சமைக்கவில்லை எனவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.\nஆனால், ரேஷனில் பொருட்கள் கிடைக்காதது தான் ராம்சரண் முண்டாவின் மரணத்திற்கு காரணம் என்பதை அதிகாரிகள�� மறுத்துள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் ராம்சரண் இறந்திருக்கலாம் எனவும் 2 நாட்களுக்கு முன்புதான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் எனவும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஇது குறித்து பேசிய துணைக்கோட்ட அதிகாரி “பட்டினியால்தான் ராம்சரண் உயிரிழந்தார் என்பது இதுவரை நிருபிக்கப்படவில்லை. அவருக்கு ஆயுஷ்மான் பாரத் யோஜனா, ரேஷன் கார்டு, பென்சன் உள்ளிட்ட அரசு பயன்களும் வழங்கப்பட்டுள்ளன. இங்கு இன்டர்நெட் இணைப்பு இல்லை. எனவே, ஆப்லைன் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் பணிகளை தொடங்கி உள்ளோம்” என கூறியுள்ளார். ஏழை எளிய மக்கள் பலரும் ரேஷன் கடையில் கிடைக்கும் உணவுப்பொருட்களையே நம்பியுள்ள நிலையில் ஒரு கிராமத்தில் 3 மாத காலமாக ரேஷனில் பொருட்கள் கிடைக்கவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.\nஆந்திராவில் அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவமனை நடத்த தடை : ஜெகன்மோகன் உத்தரவு\nசுபஶ்ரீ மரணத்திற்கு காரணமான பேனரை வைக்க ரூ.1000 லஞ்சம் : வெளியான அதிர்ச்சியளிக்கும் ஆடியோ\nஉத்தரப்பிரதேசத்தில் வரதட்சணைக்காக தாய் மற்றும் 3 மாத பெண் சிசுவை உயிருடன் எரித்து கொன்ற கொடூரம்\nஆந்திராவில் அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவமனை நடத்த தடை : ஜெகன்மோகன் உத்தரவு\nசுபஶ்ரீ மரணத்திற்கு காரணமான பேனரை வைக்க ரூ.1000 லஞ்சம் : வெளியான அதிர்ச்சியளிக்கும் ஆடியோ\nஅயராது உழைத்த சூரியன் – முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=Ahamed%20mustafa&authoremail=amustafa@wasl.ae", "date_download": "2019-09-20T07:27:13Z", "digest": "sha1:SZZPSMCQRQBONWPHQCSFDD4NLULNGKNZ", "length": 24984, "nlines": 277, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 50, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 22:47\nமறைவு 18:15 மறைவு 10:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nசெய்தி: நகர்மன்றத் தலைவர் ஆபிதா நன்றி தெரிவித்து நகர்வலம் (அகநகர் பாகம் 1) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: நகர்மன்ற துணைத்தலைவர் தேர்தலில் 11ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.முகைதீன் வெற்றி செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ஐக்கியப் பேரவை சார்பில் துணை மின் நிலையத்திற்கான இடம் மின் வாரியத்திடம் கையளிப்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: 4200 வாக்குகளுக்கும் கூடுதலான வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று ஆபிதா நகர்மன்ற தலைவர் ஆகிறார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: 4200 வாக்குகளுக்கும் கூடுதலான வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று ஆபிதா நகர்மன்ற தலைவர் ஆகிறார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற க���ுத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: வாக்குபதிவு இன்று காலை துவங்கியது மாலை ஐந்து மணி வரை நடைபெறும் மாலை ஐந்து மணி வரை நடைபெறும் (Updated) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: காக்கும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் தலைவர் ஹாஜி சி.லெ.ஷாஹுல் ஹமீத் காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் கூட்டத்தில் நகர்மன்ற தலைமை பொறுப்பு வேட்பாளர் மிஸ்ரியா பேச்சு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: ‘மெகா‘ நடத்திய நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் பெருந்திரளான பொதுமக்களிடையே வேட்பாளர் ஆபிதாவுடன் நேர்காணல் பெருந்திரளான பொதுமக்களிடையே வேட்பாளர் ஆபிதாவுடன் நேர்காணல் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-09-20T07:42:57Z", "digest": "sha1:BRTJLP3BSBFVBBUDSYD5BH7X5ON36XGL", "length": 5981, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை தமுமுகவினரின் உன்னத பணி..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை தமுமுகவினரின் உன்னத பணி..\nஅதிரை தமுமுகவினரின் உன்னத பணி..\nஅதிராம்பட்டினம் மேலத்தெரு பகுதியில் உள்ள காட்டுபள்ளி என்னும் தர்காவில் இன்று(21/02/2018) காலை அதிரையை சேர்ந்த நபர் இறந்து கிடந்தார்.\nஇதுகுறித்து, அதிரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, அங்கு விரைந்த தமுமுகவினர் அந்த நபரின் உடலை தமுமுக அவசர ஊர்தி மூலம் அவர் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஆனால், அவர் வீட்டில் அந்த நபரின் உடலை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.\nஇதனால்,தமுமுகவினரே அந்த உடலை அதிரை தக்வா பள்ளிவாசலில் வைத்து குளிப்பாட்டி தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்தனர்.\nதன் குடுபத்தார் இறந்தால் கூட சிலர் கண்டுகொள்ளாத சூழ்நிலையில் இவர்களின் சேவையை பொதுமக்கள் வியப்புடன் கண்டனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilam.pressbooks.com/chapter/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-20T08:13:41Z", "digest": "sha1:LZYWFCOPING6YBXZEM7HOGXUE5ZLEEKF", "length": 17903, "nlines": 121, "source_domain": "ilam.pressbooks.com", "title": "அறிமுகம் – ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்", "raw_content": "\nஈழம் - வந்தார்கள் வென்றார்கள்\n3. இலங்கைக்கு நடந்தே போயிடலாம்\n4 மூத்த குடிப் பெருமை\n7. சிங்கம் புணர்ந்து வந்தவர்கள்\n10. வெந்து தணிந்தது தீவு\n11. மன்னர்களும் மாட்சிமை தாங்கியவர்களும்\n1. தூங்காத ரா (RAW) வுகள்\n2. ராஜிவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் தொடக்க ரகஸ்யங்கள்\n3. இந்திய அமைதிப்படை(IPKF) வேரும் விழுதுகளும்\n5. அமைதிப்படை தொடக்கமும் நடுக்கமும்\n6. காந்திய பாதையில் அழிவுப்படை\n7. தொடங்கியவரும் இழந்தவர்களும் (IPKF)\n8. பேனா போர் கொஞ்சம் அவலம்\n9. அமைதிப்படை(IPKF) உருவாக்கிய பாதை\n10. அமைதி வெடியும் ஆறுமாதமும்\n11. விடாது துரத்திய கருப்பு முள்ளிவாய்க்கால் வரைக்கும்\n12. வழங்கிய முனிவர் வாங்கிய பிரபாகரன்\n1. விதி ராஜீவ் மதி பிர���ாகரன்\n2. ராஜீவ் படுகொலை புலனாய்வு பாதை\n3. சிவராசன் தணு மற்றும் பலர்\n4. சிவராசன் உருவாக்கிய ஐவர் கூட்டணி\n5. வெறியின் வெற்றி சிதறிய ராஜீவ் காந்தி\n6. ராஜீவ் என்றொரு சதை துணுக்குகள்\n8. நாகபட்டிணம் இராமேஸ்வரம் வழி டெல்லி\n9. சிவராசன் சுபா கூட்டணி அதிரடிப்படை இறுதிக்கட்டம்\n1. தயாநிதி மாறன் -- மலையாய் மாறிய (ஸ்பெக்ட்ரம்) அலை\n2. சீனாவின் பொருளாதார அடியாள் ஆனந்தகிருஷ்ணன் - 1\n3.சீனாவின் பொருளாதார அடியாள் -- 2\n4. சீனாவின் பொருளாதார அடியாள் 3\n5. முற்றுகைக்குள் இந்தியா --1\n6. முற்றுகைக்குள் இந்தியா 2\n7. முற்றுகைக்குள் இந்தியா 3\n8. முற்றுகைக்குள் இந்தியா -- 4\n9. ரத்தச் சகதியின் காலடித் தடங்கள் 1\n10. ரத்தச் சகதியின் காலடித் தடங்கள் 2\n11. ராஜாதி ராஜா மகிந்த ராஜா\n12. சீனா -- முத்துமாலை திட்டம்\n13. சீனாவின் கண்பார்வையில் இந்தியா\n14. ராஜபக்ஷே அல்வா வியாபாரி\n15. ராஜபக்ஷே மகா கெட்டிகாரர்\n2. வேலுப்பிள்ளை பிரபாகரன் பதில்கள்\n3. வேலுப்பிள்ளை பிரபாகரன்--தமிழீழம் என்றொரு பிரதேசம்\nFree Tamil Ebooks எங்களைப் பற்றி\nஈழம் – வந்தார்கள் வென்றார்கள்\nவணக்கம். ஜோதிஜி என்ற பெயரில் ‘தேவியர் இல்லம்’ என்ற வலைபதிவில் 2009ஆம் ஆண்டு முதல் எழுதி வருகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி என்ற ஊருக்கு அருகே உள்ள கிராமத்தில் பிறந்த நான் கடந்த 1992முதல் தொழில் நகரமான திருப்பூரில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றேன். ஆய்த்த ஆடைகள் ஏற்றுமதி தொழிலில் இருக்கின்றேன்.\nஎனது தளத்தில் தமிழர்கள், தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகள், எனது திருப்பூர் வாழ்வியல் குறித்த அனுபவங்கள் குறித்து பல கட்டுரைகள் எழுதிக் கொண்டு வந்த போது 2009 ஆம் ஆண்டு நடந்த ஈழ நான்காம் கட்ட போருக்குப் பின் விடுதலைப்புலிகள் இயக்கம் குறித்து, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்து தமிழ்நாட்டில் வந்த ஏராளமான புத்தகங்களை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது.\nஒவ்வொரு புத்தகத்திலும் எழுதியவர் அவரவர் திறமைகளைக் காட்டியிருந்தார்கள். குறிப்பாக வணிக ரீதியாக அந்த புத்தகங்கள் அதிகம் விற்பதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்கியிருந்தார்கள். இந்த சமயத்தில் ஈழம் குறித்து அதிகம் தெரிந்து கொள்ள ஆர்வம் எற்பட பல நூறு புத்தகங்களை படிக்க வாய்ப்புகள் உருவானது.\nநான் தொழில் ரீதியான எழுத்தாளர் அல்ல. ஆனால் நான் படித்த புத்தகங்கள் வாயிலாக நான் அறிந்த ஈழம் குறித்த விபரங்களை தவறாமல் என் வலைபதிவில் எழுதிக் கொண்டே வந்தேன். பல தரப்பட்ட விமர்சனங்கள் எனக்கு கிடைத்தது.\nஇதன் காரணமாக மேலும் மேலும் நான் வாசித்த பலதரப்பட்ட புத்தகங்கள் மூலம் என்னளவில் சில புரிதல்களை உருவாக்கிக் கொண்டேன்.\nஆனால் என் வலைபதிவில் நான் ஒவ்வொரு தொடர் தொடங்கும் பொழுதும் அதனை வாசித்தவர்கள் இதனை புத்தகமாக கொண்டு வரப் போகின்றீர்களா என்று கேட்டனர். ஆனால் வரலாறு என்பது மிகவும் கவனமாக கையாளப்படவேண்டிய ஒன்று. அதன் தகுதிகள் எனக்கு இருப்பதாக தெரியவில்லை. இதுவரையிலும் நான் ஈழத்திற்குச் சென்றதும் இல்லை.\nமேலும் தங்களின் தனிப்பட்ட வணிக லாபத்திற்காக ஈழத்தை வைத்து செயலாற்றியவர்கள் போல எனக்கு செயல்பட வேண்டும் என்று தோன்றாத காரணத்தால் திருப்பூர் குறித்து நான் எழுதிய “டாலர் நகரம்” நூல் ஸ்விஸ்சர்லாந்தில் இருந்து செயல்படும் இணையதளமான http://www.4tamilmedia.com/குழுமத்தின் சார்பாக திரு. மலைநாடன் அவர்களின் நேர்த்தியான கைவண்ணத்தின் மூலம் எனது முதல் படைப்பாக வந்தது. எனக்கு அதன் மூலம் பாராட்டுகளும் அங்கீகாரமும் கிடைத்தது.\nவிகடன் குழுமத்தின் மூலம் அது அனைவர் கையிலும் போய்ச் சேர்ந்தது.\nநம்மால் இனி எழுத முடியும் என்ற நம்பிக்கை வந்த பின்பு நான் வலைபதிவில் எழுதியுள்ள ஈழம் சார்ந்த கட்டுரைகளில் உள்ள முக்கிய பதிவுகளை கட்டுரைகளாக இந்த மின் நூலில் மாற்றி உங்களின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளேன்.\nஇது முழுமையான ஈழ வரலாறு அல்ல. ஆனால் இந்த நூலை முழுமையாக வாசித்து முடிக்கும் பொழுது உங்கள் மனதில் உள்ள ஈழம் சார்ந்த பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.\nஇன்று வரையிலும் தமிழ்நாட்டில் ஈழம் குறித்து முழுமையாக அறிந்தவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பமே. ஆனால் ஒவ்வொருவரும் அவரவர் அறிந்து வைத்துள்ள விபரங்களின் அடிப்படையில் ஈழம் சார்ந்த பிரச்சனைகளைப் பற்றி பேசும் மூன்று கேள்விகளை எழுப்புகின்றனர்.\nபிழைக்கப்போன இடத்தில் இவர்கள் ஏன் உரிமை கேட்கின்றார்கள்\nஏன் ராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள் கொன்றார்கள்\n2009 ஆம் ஆண்டு நடந்த ஈழப் போரில் ஏன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் வெல்ல முடியவில்லை\nஇதை மட்டுமே மையமாக வைத்து இந்த மின் நூலை உருவாக்கியுள்ளேன்.\nமீண்டும் சொல்கின்றேன். நான் தொழில் முறை எழுத்தாளர் அல்ல. எழுதியவற்றில் வரலாற்றுப் பிழைகள் இருக்கலாம்.\nமுடிந்தவரைக்கும் நான் வாசித்த பலதரப்பட்ட புத்தகங்களை, எதிர்மறை, நேர்மறை கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு அதன் அடிப்படையில் எழுதி உள்ளேன். இதற்கு மேலாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நான் வாசித்த பத்திரிக்கைச் செய்திகளின் அடிப்படையிலும் இந்த கட்டுரைகளை எழுதியுள்ளேன். உங்கள் புரிதலை அவசியம் எனக்குத் தெரியப்படுத்துங்கள். எழுத்துப்பிழைகள் இருந்தால் அது என்னுடைய தவறாக எடுத்துக் கொள்ளுங்கள். எழுதியவற்றில் தவறு ஏதேனும் இருக்குமானால் தயை கூர்ந்து என் மின் அஞ்சல் வாயிலாக எனக்குத் தெரியப்படுத்துங்கள். பலருக்கும் கொண்டு சேர்க்க உதவுங்கள்.\nஇந்த கட்டுரைகளில் உள்ள பலவற்றை பல இடங்களில் படித்து இருக்கலாம். பலவற்றை செவி வழிச் செய்தியாக கேள்விப்பட்டு கூட இருக்கலாம். ஆனால் இவற்றை எவராவது ஆவணப்படுத்துவார்களா என்ற எண்ணம் உங்களுக்கு உருவாகியிருக்கக்கூடும். அந்த எண்ணமே என்னுள்ளும் இருந்தது. எனக்கு இதனை ஆவணப்படுத்தி வைத்து விடலாம் என்று உழைக்க வைத்தது. எவ்வித லாபநோக்கமின்றி நான் ஈழம் சார்ந்து கற்றதையும் பெற்றதையும் மின் நூலாக மாற்றி உங்களுக்குத் தந்துள்ளேன். இந்த மின் நூல் உருவாக காரணமாக இருந்த என் நண்பர் திரு. சீனிவாசன் (FreeTamilEbooks.com)அவர்களுக்கு என் நன்றி.\nநான் வலைபதிவில் எழுதத் தொடங்கிய காலம் முதல் இன்று வரையிலும் என் மேல் தனிப்பட்ட அதிக அக்கறை கொண்ட நண்பர் திரு. இராஜராஜன் எனது ஈழம் சார்ந்த தேடலுக்கு தேவைப்பட்ட பலதரப்பட்ட புத்தகங்களை என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பதை ஒரு கடமையாகவே வைத்திருந்தார். அவருக்கு எங்கள் தேவியர் இல்லத்தின் அன்பையும் பிரியத்தையும் இங்கே எழுதி வைக்க கடமைப்பட்டுள்ளேன். வாழ்க வளமுடன்.\nமின் அஞ்சல் முகவரி powerjothig@yahoo.com\nஈழம் - வந்தார்கள் வென்றார்கள் Copyright © 2013 by ஜோதிஜி. திருப்பூர். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilam.pressbooks.com/chapter/3-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0/", "date_download": "2019-09-20T08:14:29Z", "digest": "sha1:5GNPPHMJOCHODGZ5HNWFAZ5FZUUFB33C", "length": 50496, "nlines": 163, "source_domain": "ilam.pressbooks.com", "title": "3. சிவராசன் தணு மற்றும் பலர் – ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்", "raw_content": "\nஈழம் - வந்தார்கள் வென்றார்கள்\n3. இலங்கைக்கு நடந்தே போயிடலாம்\n4 மூத்த குடிப் பெருமை\n7. சிங்கம் புணர்ந்து வந்தவர்கள்\n10. வெந்து தணிந்தது தீவு\n11. மன்னர்களும் மாட்சிமை தாங்கியவர்களும்\n1. தூங்காத ரா (RAW) வுகள்\n2. ராஜிவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் தொடக்க ரகஸ்யங்கள்\n3. இந்திய அமைதிப்படை(IPKF) வேரும் விழுதுகளும்\n5. அமைதிப்படை தொடக்கமும் நடுக்கமும்\n6. காந்திய பாதையில் அழிவுப்படை\n7. தொடங்கியவரும் இழந்தவர்களும் (IPKF)\n8. பேனா போர் கொஞ்சம் அவலம்\n9. அமைதிப்படை(IPKF) உருவாக்கிய பாதை\n10. அமைதி வெடியும் ஆறுமாதமும்\n11. விடாது துரத்திய கருப்பு முள்ளிவாய்க்கால் வரைக்கும்\n12. வழங்கிய முனிவர் வாங்கிய பிரபாகரன்\n1. விதி ராஜீவ் மதி பிரபாகரன்\n2. ராஜீவ் படுகொலை புலனாய்வு பாதை\n3. சிவராசன் தணு மற்றும் பலர்\n4. சிவராசன் உருவாக்கிய ஐவர் கூட்டணி\n5. வெறியின் வெற்றி சிதறிய ராஜீவ் காந்தி\n6. ராஜீவ் என்றொரு சதை துணுக்குகள்\n8. நாகபட்டிணம் இராமேஸ்வரம் வழி டெல்லி\n9. சிவராசன் சுபா கூட்டணி அதிரடிப்படை இறுதிக்கட்டம்\n1. தயாநிதி மாறன் -- மலையாய் மாறிய (ஸ்பெக்ட்ரம்) அலை\n2. சீனாவின் பொருளாதார அடியாள் ஆனந்தகிருஷ்ணன் - 1\n3.சீனாவின் பொருளாதார அடியாள் -- 2\n4. சீனாவின் பொருளாதார அடியாள் 3\n5. முற்றுகைக்குள் இந்தியா --1\n6. முற்றுகைக்குள் இந்தியா 2\n7. முற்றுகைக்குள் இந்தியா 3\n8. முற்றுகைக்குள் இந்தியா -- 4\n9. ரத்தச் சகதியின் காலடித் தடங்கள் 1\n10. ரத்தச் சகதியின் காலடித் தடங்கள் 2\n11. ராஜாதி ராஜா மகிந்த ராஜா\n12. சீனா -- முத்துமாலை திட்டம்\n13. சீனாவின் கண்பார்வையில் இந்தியா\n14. ராஜபக்ஷே அல்வா வியாபாரி\n15. ராஜபக்ஷே மகா கெட்டிகாரர்\n2. வேலுப்பிள்ளை பிரபாகரன் பதில்கள்\n3. வேலுப்பிள்ளை பிரபாகரன்--தமிழீழம் என்றொரு பிரதேசம்\nFree Tamil Ebooks எங்களைப் பற்றி\nஈழம் – வந்தார்கள் வென்றார்கள்\n3. சிவராசன் தணு மற்றும் பலர்\nராஜீவ் காந்தி படுகொலைக்குச் செயல்பட்ட குழுவிற்குத் தலைமை தாங்கிய சிவராசனின் உண்மையான பெயர் பாக்கியச் சந்திரன். யாழ்பாணத்தில் உடிப்பிடியைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஆங்கிய வழிக்கல்வி பள்ளிக்கூடத்திற்கு ஆசிரியராக இருந்தவர். இவரின் சகோதரர் பெயர் ரவிச்சந்திரன். இவர் புலிகள் இயக்க மாணவர் பிரிவில் செயல்பட்டுக் கொண்டு இருந்தவர்.ரவிச்சந்திரனின் மற்றொரு பெயர் தில்லை அம்பலம் சுதந்திர ராஜா.\nஇந்திய அமைதிப்படை இலங்கையில் இரு���்த போது அவர்களால் இந்த ராஜா பிடிபட்டு சிறைக்குச் சென்றவர். சிவராசன் இலங்கையின் மின்வாரியத்தில் மட்டக்களப்பில் பணிபுரிந்த அரசு ஊழியர். முதலில் தான் ஈடுபட்டுருந்த டெலோ இயக்கத்தில் இருந்து விலகி விடுதலைப்புலிகளின் இயக்கத்திற்கு வந்தவர். தொடக்கத்தில் இந்தியா போராளிக் குழுக்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கிய போது அதில் பயிற்சி எடுத்தவர்களில் இவரும் ஒருவர்.\nஇலங்கை ராணுவத்தினருடன் (1987) போரிட்ட போது தனது ஒரு கண்ணை இழந்து பின்னாளில் ஒற்றைக்கண் சிவராசன் என்றும் பாக்கியசந்திரனின் சுருக்கமான பாகி அண்ணா என்று இயக்கத்தில் அழைக்கப்பட்டவர். புலனாய்வு பக்கங்களில் சிவராசன் என்ற ரகுவரன் என்ற பெயரைப்பெற்றவர்.\nதொடக்கத்தில் விடுதலைப்புலிகளின் இராணுவ பயிற்சி பெற்றுப் பின்னாளில் பொட்டு அம்மான் தலைமையில் இருந்த உளவுப் பிரிவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்திய அமைதிப்படை முழுமையாகப் படை விலகி இந்தியாவிற்குத் திரும்பத் தொடங்கிய 1990 பிப்ரவரி மாதத்தில் சிவராசன் வழிகாட்டலின்படி சுதந்திர ராஜா குருவி பயணத்தின் மூலம் சென்னை வந்து கோடம்பாக்கத்தில் உள்ள தொழிற் நுட்ப கல்லூரியில் சேர்ந்தார். இந்தக் கல்லூரியும் இலங்கைத் தமிழரால் நடத்தப்பட்டுக்கொண்டுருந்தது.\nஅருகே உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இருந்தவர்கள் பத்பநாபா தலைமையில் இருந்த ஈபிஆர்எல்எப் அலுவலகம் இயங்கிக் கொண்டுருந்தது.\nசுதந்திர ராஜாவிற்குக் கொடுக்கப்பட்ட வேலை என்பது EPRLF அலுவலகம் செல்வது, அவர்களுடன் பழகுவதும், அவர்களின் நம்பிக்கையைப் பெற்று அவர்களின் ஒரு நபராக மாறியிருப்பது மட்டுமே. கொடுக்கப்பட்ட உத்திரவின்படி மிகத் தெளிவாக நடந்து அங்கிருந்தவர்களின் நம்பிக்கையும் ராஜா பெற்று இருந்தார்.\nஜுன் மாத இறுதியில் EPRLF பத்மநாபா யாழ்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் யோக சங்கரியுடன் சேர்ந்து சென்னையில் கூட்டம் நடத்தப் போவதை ராஜா இலங்கையில் இருந்த சிவராசனிடம் தெரிவிக்கக் கடற்புலி குழுவினருடன் சென்னைக்கு வந்து, திட்டமிட்டமிட்டபடி உள்ளே வெடிகுண்டு, ஏ.கே.47 உடன் நுழைந்து 13 பேர்களைக் கொன்று அழித்தனர்.\nஅப்போது வீசி எறிந்த வெடிக்காத ஒரு குண்டும் சிதறிக்கிடந்த சிதறல் மிச்சமும் என்று அங்குக் கிடைத்த வெடிகுண்டுகளின் உள் கட்டமைப்பும் ர��ஜீவ் காந்தி புலனாய்வுக்குச் சிறப்பான முறையில் உதவியது.\nஅப்போது தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சியில் இருந்தது. ராஜீவ் காந்தி படுகொலை சென்னையில் நடந்த போது கலைஞர் தில்லியில் இருந்தார். பாதிக்கப்பட்டது முழுக்க முழுக்க அவர் மட்டுமே, இதையே காரணம் காட்டித்தான் கவர்னர் ஒப்புதல் இல்லாமலே அவருடைய ஆட்சியும் பிறகு கலைக்கப்பட்டது.\nகோடம்பாக்கத்தில் இவர்களின் காரியம் முடிந்ததும் தப்பிச் செல்ல பயன்படுத்திய அம்பாசிடர் கார் பாதியில் மக்கர் செய்யச் சாலையில் வந்த மாருதி ஆம்னியை மிரட்டி கைப்பற்றி மல்லிப்பட்டினம் சென்று ஒரு நாள் ஓய்வெடுத்து மறுநாள் இலங்கைக்குப் பயணப்பட்டனர்.\nஇடையில் மறித்த காவல்துறை அன்று அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. அன்றைய அரசாங்கத்தின் இலங்கை தமிழர் ஆதரவு என்ற கொள்கை அந்த அளவிற்கு இவர்களுக்குப் பயன்பட்டது.\nதமிழ்நாட்டில் இருந்து கிளம்பி இலங்கை சென்றவர்களுக்குக் கிடைத்த பாராட்டைப் போலவே சிவராசன் மேல் அப்போது தான் பிரபாகரனின் முதல் நம்பிக்கை பார்வை உருவானது. இதன் தொடர்ச்சியாகத் தான் சிவராசனிடம் ராஜீவ் காந்தி பொறுப்பு பொட்டு அம்மான் மூலம் ஒப்படைக்கப்பட்டது. 1991 ஏப்ரல் 28 அன்று மதகல் என்ற இடத்தில் பொட்டு அம்மான் தலைமையில் குழு ஒன்று கூடியது. அப்போது பெண்புலிகளின் தலைவியான அகிலா மூலம் சுபா, தணுவை அழைத்து வந்து நடந்த கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.\nஆனால் அன்றே அவர்கள் இந்தியாவிற்கு வந்து சேர முடியாத பயணத் திட்ட மாற்றத்தால் மொத்த குழுவினர்களும் ஏப்ரல் 30 அன்று கோடியக்கரை வந்து சேர்ந்தனர். இந்தியாவிற்கு வந்த சிவராசன் இந்தப் பொறுப்புக்கு சுதந்திர ராஜாவையே (இவருக்கு வேறு பெயர்களும் உண்டு) உதவியாளராக வைத்துக்கொண்டு மே 1 முதல் அடுத்த 20 நாட்கள் வேலைக்காகத் திட்டமிடத் தொடங்கினர். சிவராசன் பற்றிய மொத்த விசயங்களும் புலானய்வு குழுவினர் திரட்டியது உயிருடன் பிடிபட்ட இந்த ராஜா மூலமே.\nவிடுதலைப்புலிகளுக்குத் தொடக்கம் முதல் எல்லா வகையிலும் உதவிக்கொண்டுருந்தவர் கோடியக்கரையில் இருக்கும் மிராசுதார் சண்முகம். கடற்கரையோரப் பகுதியில் ஒரு தனிக் கடத்தல் சாம்ராஜ்யத்தையே வைத்து ஆண்டுக் கொண்டுருந்தவர்.இவருடைய மாமனாரும் இதே தொழிலில் தான் இருந்தார். விடுதலைப்புலிகளுக்க��த் தேவையான பெட்ரோல், டீசல், எரிபொருட்கள் முதல் இயக்கத்திற்குத் தேவைப்படும் அத்தனை பொருட்களையும் தன்னுடைய இலங்கைத்தமிழர்களுக்கு உதவி மற்றும் பணம் சார்ந்த ஆசையினால் பக்க பலமாக இருந்தவர்.\nஇவர் ஆளுமையில் இருக்கும் பகுதியில் மக்கள் உள்ளே செல்லவும் அஞ்சுவார்கள். காவல் துறையும் அந்த அளவிற்கு உள்ளே செல்ல முடியாத அளவிற்கு அவருடைய செல்வாக்கு கொடி கட்டி பறந்தது. விடுதலைப் புலிகளின் நீண்ட காலத் திட்டம் என்றால் அகதியாக இராமேஸ்வரம் வந்து தங்களைப் பதிவு செய்து கொண்டு உள்ளே இருந்து களப்பணி ஆற்றுவது.\nவந்து போவது என்றால் கோடியக்கரை முதல் இராமேஸ்வரம் இடையில் உள்ள அத்தனை கடற்கரையோரப்பகுதிகளும் அவர்களின் ஆளுமையில் தான் 1983 க்குப்பிறகு இருந்தது வந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇரண்டு அல்லது மூன்று யமஹா என்ஜின் பொருத்தப்பட்ட பைபர் ஆப்டிக் படகு என்பதும் அதன் உந்து விசை என்பதும் ஏறக்குறைய ஓலியைப் போலத்தான்.\nதண்ணீரை கிழித்துக்கொண்டு வரும் என்பதை விடக் கண் இமைக்கும் நேரத்தில் மாயமாய் மறைத்து விடும் உயர் தொழில் நுட்பம் உடையது. பொருத்தப்பட்ட என்ஜின்கள் தரும் வேகம் என்பது பறந்து வரும் துப்பாக்கி தோட்டா கூடத் தோற்று விடும். விடுதலைப்புலிகள் இந்தியாவிற்குள் எளிதாக வந்து போன காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தினரின் எந்தத் தாக்குதல்களும் இந்திய மீனவர்கள் மேல் நடந்தப்பட்டவில்லை என்பதை குறிப்பிட முடியும். கோரச்சாவுகளும் கொடுமையான அனுபவங்களும் மிக மிகக் குறைவு.\nகாரணம் அந்த அளவிற்கு இலங்கை கடற்படையினர் விடுதலைப்புலிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதில் கருத்துடன் இருந்தனர்.\nதமிழ்நாட்டில் குறிப்பிட்ட காலகட்டத்தில் விற்பனையான யமஹா மோட்டர்கள் அத்தனையும் விடுதலைப்புலிகளால் தனித்தனியாகக் கழற்றி தங்களுக்குத் தேவையான பாகங்களை மட்டும் எடுத்துக்கொள்வதும் திருச்சியின் சுற்றுவட்டார கிராமப்புற விவசாயிகளிடம் அந்த மாவட்ட யமஹா என்ஜின் மொத்த விற்பனையாளர்கள் வியப்புடன் வந்து விசாரித்தது வரைக்கும் இதற்குப் பின்னால் பல கதைகள் உண்டு.\nதொடக்கக் காலத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கொடைக்கானல் பகுதியை தங்களின் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுத்து வைத்து இருந்தனர்.\nதமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களிலும் விடுதலைப் புலிகளுக்காகப் பணிபுரிந்தவர்கள் பல பேர்கள் உண்டு. குறிப்பாகத் தொழில் நகரங்கள் அவர்களுக்குப் பல விதங்களிலும் உதவியது.\nகோடியக்கரை என்பது அவர்களுக்கு மற்றொரு யாழ்பாணம் அல்லது வன்னிப்பகுதி.அடுத்த மூன்று மாதங்கள் அல்லது குறிப்பிட்ட காலகட்டம் வரைக்கும் தேவைப்படும் அத்தனை பொருட்களும் கோடியக்கரை சதுப்பு நில பூமிக்கடியில் உள்ள பாதுகாப்புப் பகுதியில் பாதுகாக்கப்படும். இலங்கையில் நடக்கும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு ஒவ்வொன்றும் அதன் பயணத்தைத் தொடங்கும்.\nசர்வதேச சந்தையில் ஆயுத தளவாடங்கள் கொள்முதல் செய்து பிரபாகரனுக்கு நம்பிக்கையாக இருந்தவரின் பெயர் கேபி என்றழைக்கப்பட்ட நிழல் மனிதர். இவர் கூடக் கடைசிக் காலத்தில் பிரபாகரன் நம்பிக்கை இழந்து போய் வேறு நபருக்கு அந்தப் பொறுப்பை மாற்றியது கூட நடந்தது.\nஆனால் இந்தச் சண்முகம் புலனாயவு குழுவினர் வந்து சுற்றி வளைத்த போது, வேறு வழியே தெரியாமல் தன்னுடைய மாமனார், “தேச துரோகம் செய்து விட்டாயே” என்று பேசிய பேச்சில் காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து ஓடும் போது அருகில் கிடைத்த கயிற்றைப் பயன்படுத்தி மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்lடார். சாகும் வரைக்கும் விடுதலைப்புலிகளின் மொத்த நம்பிக்கையையும் பெற்று இருந்தார் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.\nவிடுதலைப்புலிகள் தங்களின் முக்கியக் காரியங்கள் மற்றும் கொள்முதல்களுக்காக முதலில் கோடியக்கரைக்குத் தான் வருவார்கள். இங்கு அவர்கள் வந்து இறங்குவதற்குள் விரும்பியது தயாராய் இருக்கும்.\nவருவதும் போவதும் எவருக்கும் தெரியாது.\nஇதைப் போலத் தான் இயல்பாக அன்று கரைக்கு வந்து சேர்ந்தவர்கள் ராஜீவ் காந்தியின் படுகொலைத்திட்டத்திற்கு வந்தவர்கள் என்று சண்முகத்திற்கே தெரியாது. காரணம் விடுதலைப்புலிகள் சார்பாக சென்னையைத் தளமாக வைத்துக்கொண்டு இங்கே பல்வேறு குழுக்கள் இயங்கிக் கொண்டுருந்து.\nஅச்சகப் பணி, உளவு, அரசியல் முதல் அச்சத்தைத் தரும் வெடிகுண்டுகளுக்குத் தேவையான மூலப்பொருட்களைக் கோர்ப்பது வரைக்கும். பல சமயம் முழுமையான வெடிகுண்டுகளாகவும் இங்கிருந்து கொண்டு செல்வர்.\nகோயமுத்தூரில் ஒரு சாதாரண லேத்தை வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையாக மா���்றி நீண்ட நாட்களாக வைத்து இருந்ததும் பிறகு தான் கண்டு பிடிக்க முடிந்தது. இயக்கத்தின் முக்கியக் கொள்கை ஒன்றை இங்கே குறிப்பிட வேண்டும். எந்த முக்கியக் காரியமும் நடந்து முடியும் வரைக்கும் அதன் மொத்தமும் தெரிந்தவர்கள் பிரபாகரன், பொட்டுஅம்மான் இறுதியாகப் பங்கெடுக்கும் நபர்கள்.\nஇதைத்தான் பலமென்று கடைசி வரைக்கும் பிரபாகரன் நம்பினார். இயக்க உளவுத்துறை என்றாலும் அவர்களிலும் பிரிவு உண்டு. பிரிந்து செயல்படுபவர்கள் அவர்களின் பணி என்பது உத்தரவை நிறைவேற்றுவது மட்டுமே.\n என்பது இவர்களின் சாவின் வாசலில் நிற்கும் போது கூடத் தெரியுமா என்பது சந்தேகமே\nஅதற்கு மேல் பிரபாகரனை சந்தித்து இருப்பார்களா என்பதும் அதை விட ஆச்சரியம்.\nமுதல் கட்டம் என்பது பிரபாகரன் என்ற ஒரு நபர் மட்டுமே. இரண்டாம் கட்டத்தில் அரசியல் குழு, உளவுக்குழு, திட்டமிடுதல், செய்தித் தொடர்பு, காரியத்திற்காக களத்தில் இருப்பவர்கள் போன்ற பல பேர்கள்.\nஇரண்டாம் கட்டத்தில் உள்ளவர்களிலும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பிரபாகரனை சந்திக்க முடியும்.\nஇது வணங்கத்தக்க உருவமாக வைத்திருந்தார்களா இல்லை வெளியே உள்ள எதிரிகளிடம் இருந்து தங்கள் தலைவரை காக்க உருவாக்கினார்களா என்பது நினைத்துப் பார்க்க முடியாத அதிசயம்.\nஇந்தச் செயல்பாடு பல விதங்களிலும் பிரபாகரனை பாதுகாக்க உதவினாலும் பல தவறான புரிதல்களின் தொடக்கமாகவும் இருந்தது. இந்த கொள்கையே சர்வதேச சமூகத்திடம் நெருங்க முடியாத அளவிற்கும் பிரபாகரனை ஒதுக்கி வைத்திருந்தது.\n2009 ஆம் ஆண்டு நடந்த கடைசிகட்ட போரின் போது இந்தியாவில் உள்ள வட நாட்டு ஊடக மக்கள் அத்தனை பேர்களும் ராஜபக்ஷே ஊதுகுழல் போல் ஒருங்கே நின்றதற்குப் பல காரணங்களில் இதுவும் ஒன்று.\nபிரபாகரனை நேரிடையாக பேட்டி கண்ட பெண் பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப்பிற்குக் கிடைத்த வாய்ப்புத் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்ற ஆதங்கமாகக்கூட இருந்துருக்கலாம்.\nபரபரப்பை மட்டும் முதலீடாக வைத்து வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு வாழ்நாள் முழுக்கப் படபடப்புடன் வாழ்ந்தவரின் தர்க்க நியாயங்கள் எப்படி புரியும்\nசிவராசனுடன் பயணித்து வந்த குழுவினர் சண்முகத்தின் பிரத்யோக காட்டேஜ்ல் தங்கி ஓய்வெடுத்து விட்டு மறுநாள் சென்னைக்கு வந்து சேர்ந்தனர். ராஜி���் காந்தி படுகொலைக்கு என்று விடுதலைப்புலிகளால் ஓதுக்கப்பட்ட நிதி என்பது வெறும் ஐந்து கிலோ தங்கக்கட்டி மட்டுமே. அதை விற்றுத்தான் கிடைத்த பணமான 17.25 லட்சம் பெற்று தான் தங்களுடைய காரியங்களைத் தொடங்கினார்கள். இந்த இடத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் பிரபாகரன் எதிர்பார்ப்பு எப்படியிருக்கும் என்பதை உணர்த்து வைத்திருந்த சிவராசன் தான் செலவு செய்யும் ஒவ்வொன்றுக்கும் தொடக்கம் முதல் குறிப்பேட்டில் எழுதிக்கொண்டு வந்தார்.\n“ராஜிவ் காந்தி படுகொலையைச் செய்தது நாங்கள் அல்ல, தாக்குதலை நடத்தியவர்கள் இலங்கை தமிழர்கள் அல்ல ராஜிவ் காந்தி மரணம் என்பது வெறும் துன்பியல் சம்பவம் அதற்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை” என்று அறிக்கை வாயிலாக விடுதலைப்புலிகள் இயக்கம் கூறிக் கொண்டே இருந்தது.\nஆனால் கார்த்திகேயன் குழுவினர் திரட்டிய ஆதாரங்கள் அத்தனையுமே மேலைநாடுகள் கூட நினைத்துப் பார்க்க முடியாதது. பிரபாகரன் தான் வைத்திருந்த தன்னம்பிக்கை சார்ந்த எண்ணங்களைப் போலவே புலனாய்வுக்குழுவினர் தங்கள் திறமைகளை மட்டுமே வைத்துக்கொண்டு களத்தில் இறங்கினர். அந்தத் தனிப்பிட்ட பங்கெடுத்த ஒவ்வொருவரின் திறமையே அத்துவான காட்டில் நடந்த கோரத்தின் மொத்த பின்ணனியை வெளி உலகத்திற்குக் கொண்டு வர உதவியது.\nஉண்ணா நோன்பு இருந்து இறந்து போன தீலீபன் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் யாழ்பாணத்தில் உடுப்பிடி என்று சிறிய ஊரில் நடந்த போது அதில் இரண்டாவது நபராகப் பேச அழைக்கப்பட்டவர் பாகி என்ற பாக்யசந்திரன் என்ற சிவராசன். அவர் அப்போது தோளில் தொங்கிய துப்பாக்கியுடன் பேசியது\n” எனக்குப் பேச தெரியாது. பேசிப் பழக்கமில்லை. நாம் பேசிப்பேசியே இதுவரை காலத்தை வீணடித்து விட்டோம். எனவே பேச்சில் நாம் நம்பிக்கை இழந்து விட்டோம். ஆகவேதான் ஆயுதங்களைக் கையில் ஏந்தி இருக்கிறோம். ஆயுதப் போராட்டத்தின் மூலம் மட்டுமே நாம் வளர முடியும். இந்தியாவை நாம் நம்பி இருந்தால் எப்போதே நம்மை அழித்து இருப்பார்கள். நம் கனவு நனவு ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை\nஇந்த ஒலி ஒளி நாடா என்ற வலுவான ஆதாரம் புலனாயவு குழுவினருக்கு கிடைத்த பின்பே பல குழப்பங்கள் தீர்ந்தது. இறுதி வரைக்கும் பல வெற்றிகளையும் வெறியின் மூலத்தையும் காண உதவியது.\nஇதைப் ப���லவே மனித வெடிகுண்டாகச் செயல்பட்ட தணு என்பவரைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள உதவியது விடுதலைப் புலிகளின் ” மண் மீட்பிற்கே உயிர் நீத்த மா வீரர்களின் குறிப்பேடு ” என்ற புத்தகத்தின் மூலம் கிடைத்தது. ஒவ்வொரு வீரர்களின் இறப்பையும், அவர்களைப் பற்றிய குறிப்பும் மிகுந்த பொக்கிஷமாக ஆவணத்தில் ஏற்றும் விடுதலைப்புலிகள் இவரின் இறப்பை இலங்கை ராணுவத்தினருடன் போரிட்ட நாட்களில் உள்ள கணக்கில் கலைவாணி ராஜரத்தினம் என்கிற கேப்டன் அகினோ என்று வரவு வைத்திருந்தனர்.\nஆனால் விடுதலைப் புலிகளால் தனிப்பட்ட முறையில் குறிப்புகள் ஏதும் கொடுக்காத போதும் கூடப் பயிற்சி முடிந்து சீருடையில் கொடி பிடித்து நடை பயின்று வரும் முதல் ஆளாக வந்தவர் இந்தத் தணு.\nராஜீவ் என்ற திட்டத்தின் முறைப்படியான திட்டமிடுதல் என்பது இறுதியில் வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை சிவராசன் மனதிற்குள் இருந்தாலும் அதற்காக அவர் எடுத்துக் கொண்ட சில முன்னெடுப்புகளையும் நாம் பார்க்க வேண்டும். அந்தத் திட்டமிடுதல் எந்த அளவிற்கு இருந்தது என்றால் ராஜீவ் காந்தி கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக ஒத்திகை என்று தன்னை ஒரு பத்திரிக்கையாளராக மாற்றிக்கொண்டு சிவராசன் விபி சிங் (1991 மே 7)கூட்டத்தில் முதல் வரிசையில் அமர்ந்து இருந்ததைப் பிறகு புலனாய்வு குழுவினர் கண்டு பிடித்தனர். காரணம் சென்னையில் நடந்த அந்தக் கூட்டத்தை ஒரு பத்திரிக்கையாளர் முழுப் படமாக எடுத்து இருந்தார். அதைக் கண்டு பிடித்த போது தான் இதன் திட்டமிடுதலும் அதற்காக இவர்கள் உழைத்த உழைப்பும் புரிந்தது.\nமுதலில் ராஜீவ் காந்தியின் மரணம் என்பது டெல்லியில் வைத்து நடத்தப்படுவதாகத் தான் திட்டமிட்டப்பட்டது. ஆனால் அங்கு மொழி, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதில் உள்ள பிரச்சனை, வாகனம் ஓட்டுவதில் உள்ள சாலை போக்குவரத்துச் சிக்கல்கள் என்ற பல இருந்த போதிலும் அங்கும் சென்று தொடக்கத்தில் அடிப்படை ஏற்பாடுகளை உருவாக்கினார்கள்.\nஅங்கேயே ஒரு வயர்லெஸ் தொடர்பு உருவாக்கி அமைக்கும் வரைக்கும் உழைத்தனர். அப்போது தினமும் வெளிவந்து கொண்டுருக்கும் தினமணி செய்திகளைப் பார்த்து இதன் மூலமே ராஜிவ் காந்தியின் அடுத்தக் கட்ட நகர்வை புரிந்து கொண்டு தமிழ்நாட்டில் உள்ள பிரச்சார���்கூட்டத்தை மையமாக வைத்துக்கொண்டு காரியத்தில் இறங்கினர்.\nஇந்த இடத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க சம்பவம் பொட்டு அம்மான் பொறுத்தவரையிலும் இந்தப் படுகொலையைத் தமிழ்நாட்டில் உள்ளவர்களை வைத்து நிறைவேற்றி விடலாம் என்பதாக இருந்தது. ஆனால் பிரபாகரன் பார்வையில் “வலியை பெற்றவர்கள் உருவாக்கும் வலி என்பது ஒரு பெண் மூலமாக இருக்க வேண்டும்” என்பதாக இந்த திட்டத்தை உருவாக்கினார்.\nவிடுதலைப்புலிகளிடம் உள்ள பல திறமைகளில் வயர்லெஸ் சாதன தொடர்பு என்பதும் அதில் அவர்கள் கையாண்ட யுத்தி என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. யாழ்பாணத்தில் பொட்டு அம்மான் கட்டுப்பாட்டில் உள்ள தொடர்பு எண் 91. சென்னையில் சிவராசன் கட்டுப்பாட்டில் தொடர்பு எண் 95. இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் 1991 தொடக்கம் முதல் இந்திய உளவு நிறுவனங்கள் மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் அளவிற்கு இருந்தது.\nசென்னையில் இருந்து வெளியே ஏதோ ஒரு சங்கேத பாஷை வயர்லெஸ் செய்தியாக சென்று கொண்டிருக்கின்றது எனபதை கண்டுபிடித்தனர். ஏதோ ஒரு தொடர்பு உள்ளே இருக்கிறது. ஆனால் அவர்களால் அதனை இடை மறித்து கேட்க முடியவில்லை.\nகோர்வையாகவும் இல்லை. எங்கிருந்து போகின்றது என்பதை உணர முடியாமல் கோட்டை விட்டுக் கொண்டுருந்தனர். அந்த அளவிற்கு விடுதலைப்புலிகள் தொழில் நுட்ப அறிவை கற்று வைத்திருந்தனர்.\nசிவராசனுக்கென்று தனியான தொடர்பு என்பதைப் போல மற்ற பணிகளில் இருந்த ஒவ்வொருவருக்கும் இதைப் போலவே தனித்தனி அலைவரிசை.\nஉத்தரவு ஒருவர். இயங்குபவர்கள் பலர். நோக்கம் ஒன்று. பாதைகள் வெவ்வேறு.\nபிரபாகரனுக்குத் தனித் தொடர்பு எண் 14. செயற்கைகோள் மூலம் பேசக்கூடிய கைபேசி பிறகு வந்தது.\nஇந்த வயர்லெஸ் தொடர்புகளைக்கூட ராஜீவ் மரணத்திற்குப் பிறகு கூடப் பாதி அளவிற்குத்தான் கண்டு கொள்ள முடிந்தது. மற்றொரு ஆச்சரியம் இதையும் நடமாடும் வயர்லாஸ் கட்டுப்பாட்டு என்பதான அமைப்பில் வைத்திருந்தனர். இது போன்ற தொழில் நுட்பத்தில் ஒரு பிரச்சனை.\nதொடர்பு கொள்ளும் போது அருகில் உள்ள வீடுகளில் உள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்குக் கர் புர் என்று காட்சி மாறி கத்தத் தொடங்கி விடும்.\nசில சமயம் தெளிவற்ற குரல்கள் கேட்கலாம். ஆனால் முழுமையாகப் படமும் தெரியாது. கடத்தும் ���ார்த்தைகளும் புரியாது. தொடர்பில் வரும் இடைவிடாத சப்தங்கள் சம்மந்தப்பட்ட துறை சார்ந்தவர்களுக்கு இனம் கண்டு கொள்ள வைத்துவிடும்.\nபொட்டு அம்மன் பல முறை இவர்களிடம் பகல் நேரத்தில் பயன்படுத்தினால் பொதுமக்கள் இனம் கண்டு கொள்வார்கள். கவனமாக இருங்கள் என்று கூறியிருந்த அறிவுரையையும் மீறி அவசரத்தில் இவர்கள் பயன்படுத்திய போது இவர்களை அறியாமலே புலனாய்வு வலையில் மாட்டத் தொடங்கினர்.\nபுலன் விசாரனை தீவிரப் பாதையில் வந்து கொண்டுருக்கும் போது ஒவ்வொரு இடமாக மாறிக்கொண்டு தப்பித்து வந்தார்கள். கோயமுத்தூரில் எல்லைப் பகுதியில் (துடியலூர்) வீட்டில் இருந்த போது பகல் நேரத்தில் யாழ்பாணத்துடன் தொடர்பு கொண்ட போது ஏற்கனவே புலனாய்வு குழுவினர் சொல்லி வைத்திருந்தபடி மக்கள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் செய்ய அங்கிருந்து கிளம்பும்படி ஆயிற்று.\nதூக்கம் இழந்தாலும் இயக்கத்திற்குத் தொல்லை வந்து விடக்கூடாது என்று லட்சிய வேட்கை மறுபக்கம்.\nPrevious: 2. ராஜீவ் படுகொலை புலனாய்வு பாதை\nNext: 4. சிவராசன் உருவாக்கிய ஐவர் கூட்டணி\nஈழம் - வந்தார்கள் வென்றார்கள் Copyright © 2013 by ஜோதிஜி. திருப்பூர். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/sports/sports-news/2019/aug/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-3211252.html", "date_download": "2019-09-20T07:36:34Z", "digest": "sha1:JKNRD3RCJOZA2MXUZJEHMRQKASMSTYF5", "length": 3270, "nlines": 33, "source_domain": "m.dinamani.com", "title": "திப்ளிஸி கிராண்ட்ப்ரீ மல்யுத்தம்: தங்கம் வென்றார் பஜ்ரங் புனியா - Dinamani", "raw_content": "\nவெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019\nதிப்ளிஸி கிராண்ட்ப்ரீ மல்யுத்தம்: தங்கம் வென்றார் பஜ்ரங் புனியா\nஜார்ஜியாவில் நடைபெற்று வரும் திப்ளிஸி கிராண்ட்ப்ரீ மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய நட்சத்திர வீரர் பஜ்ரங் புனியா.\nஆடவர் 65 கிலோ பிரிவு இறுதிச் சுற்றில் பஜ்ரங் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் எதிராளியை வீழ்த்தி தங்கம் வென்றார்.a இன்னும் சில தினங்களில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கவுள்ள நிலையில் தங்கம் வென்றுள்ளார் பஜ்ரங்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவ��ம்\nஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டிங் உத்திகள்: விடியோ வழியாக தனது அலசலை வெளியிட்ட சச்சின் டெண்டுல்கர்\nசீனா ஓபன்: காலிறுதியில் சாய் பிரணீத்: பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி\nஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் சரத் கமல்-ஜி.சத்தியன் இணை\nஒலிம்பிக் போட்டிக்கு மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, ரவி குமார் தாஹியா தகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/11/23/bsnl-extends-rs78-pack-offers-20gb-data/", "date_download": "2019-09-20T07:29:12Z", "digest": "sha1:OI47A5YRM3ZVQ6K4QQGF63CHMWEC757M", "length": 6354, "nlines": 41, "source_domain": "nutpham.com", "title": "ரூ.78 விலையில் 20 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். – Nutpham", "raw_content": "\nரூ.78 விலையில் 20 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nஇந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டி காரணமாக டெலிகாம் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன.\nஅந்த வரிசையில் பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் ரூ.78 விலையில் தீபாவளி பண்டிகைக்கு முன் அறிவித்த சிறப்பு சலுகையை பயனர்கள் இப்போதும் பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது.\nபி.எஸ்.என்.எல். ரூ.78 சலுகையில் அன்லிமிட்டேட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வீடியோ காலிங் வசதியும் வழங்கப்படுகிறது. வீடியோ காலிங் சேவையை ஆக்டிவேட் செய்ய பயனர்கள் தங்களது மொபைலில் ‘STV COMBO78’ என டைப் செய்து 123 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.\nபத்து நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய பி.எஸ்.என்.எல். சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர்கள் மொத்தம் 20 ஜி.பி. டேட்டா பெற முடியும். தினசரி டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80 கே.பி.யாக குறைக்கப்படும்.\nபி.எஸ்.என்.எல். ரூ.78 சலுகை வோடபோன், ஐடியா செல்லுலார் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் ரூ.65 மற்றும் ரூ.95 விலையில் கிடைக்கும் பிரீபெயிட் சலுகைக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. இரண்டு சலுகைகளும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. எனினும் இவற்றின் பலன்கள் மாறுகின்றன.\nரூ.65 விலையில் கிடைக்கும் சலுகையில் பயனர்களுக்கு ரூ.55 டாக்டைம், 200 எம்.பி. டேட்டா, அவுட்கோயிங் அழைப்புகள் நொடிக்கு 1 பைசா கட்டணத்தில் வசூலிக்கப்படுகின்றன. ரூ.95 விலையில் கிடைக்கும் சல���கையில் ரூ.95 டாக்டைம், 500 எம்.பி. டேட்டா, அவுட்கோயிங் அழைப்புகள் நிமிடத்திற்கு 30 பைசா என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோவும் இதேபோன்று ரூ.98 விலையில் சலுகையை வழங்குகிறது. இதில் பயனர்களுக்கு 2 ஜி.பி. டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் எவ்வித கட்டுப்பாடும் இன்றி அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.\nபட்ஜெட் விலையில் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் – விரைவில் இந்தியாவில் வெளியீடு\n6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nரெட்மி ஃபிளாக்‌ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி\nரூ. 399 விலையில் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் சலுகை வழங்கும் ஹேத்வே\nவிரைவில் இந்தியா வரும் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/30/windies.html", "date_download": "2019-09-20T08:09:19Z", "digest": "sha1:6TJSBXOUJAXMPBQ7ZXA5KSFOUYWCX7FR", "length": 13427, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாதனை படைக்குமா இங்கிலாந்து? | england captain hussain seeks to end unwelcome record - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nவிஜய் மீது அதிமுக கோபம்\nஏங்க.. கொஞ்சமாச்சும் அறிவு வேண்டாமா எனக்கு மயிரிழை அளவு கூட பயம் இல்லை.. கமல்ஹாசன் அதிரடி வீடியோ\nநிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nமோடியும், டிரம்பும் போகும்போதா இப்படியாகனும்.. 'ஹவுடி மோடி' நடைபெற உள்ள ஹூஸ்டனில் சூறாவளி, மழை\nசிவா மனசுல ஏழுமலை.. பணம் கேட்டதால் சண்டை.. அடித்தே கொன்றார்.. ஆம்பூரில் ஷாக்\nவிஜய் நல்ல நியாயமா பேசியிருக்கிறார்.. திமுக வரவேற்பு\nMovies அட்வைஸ் செய்து அசிங்கப்பட்ட ஜூலி.. ஓவியா.. ஓவியா.. என கத்தி வெறுப்பேற்றிய கல்லூரி மாணவர்கள்\nLifestyle உங்க அந்தரங்க பகுதியில் இந்த பிரச்சினை இருக்கா... அது இந்த நோயா இருக்கலாம்...\n இது செமயா இருக்கே.. கர்ப்பமான மனைவியுடன் பலூன் கேம் ஆடிய ரஸ்ஸல்.. வைரல் வீடியோ\nAutomobiles மா���ுதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது\nFinance பட்டையை கிளப்பும் பங்கு சந்தை.. உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி\nTechnology இந்தியா: இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடல்.\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் வியாழக்கிழமைதொடங்குகிறது.\nஇத் தொடரில் 4 டெஸ்டுகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. 1969-ம் ஆண்டுக்குப் பிறகு மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வென்றதில்லை.\n2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இங்கிலாந்துக்கு டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது. 5-வது டெஸ்டை வென்றாலோஅல்லது டிரா செய்தாலோ போதும் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வென்றுவிடும்.\nஹெட்டிங்கிலியில் நடைபெற்ற 4-வது டெஸ்டில் 2-வது நாளிலேயே இங்கிலாந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து வீரர்கள் டேரன் கோமற்றும் கேட்டிக், ஒயிட் ஆகியோரது சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்துக்கு அந்த வெற்றி கிடைத்தது.\nஇந்தத் தொடர் முழுவதும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசி வருகின்றனர். இந்த டெஸ்ட் தொடரை வெல்லும் ஆசையில்இங்கிலாந்து கேப்டன் நாஸர் ஹுசேன் உள்ளார்.\nஅதே நேரத்தில் மேற்கிந்தியத் தீவுகளும் டெஸ்ட் தொடரை இழக்கக்கூடாது என்பதில் முனைப்பாக உள்ளது. பேட்டிங்கில் அந்த அணி சோபிக்காதபோதிலும் வால்ஸ், ஆம்புரோஸ் ஆகியோரது சிறப்பான பந்துவீச்சால் அந்த அணி ஒரு டெஸ்டை வென்றது குறிப்பிடத்தக்கது.\nஇந்த டெஸ்ட்தான் தனது கடைசி டெஸ்ட் என்றும், அதன்பிறகு ஓய்வு பெறப்போவதாகவும் ஆம்புரோஸ் அறிவித்துள்ளார். தனது கடைசி டெஸ்ட்டைமேற்கிந்தியத் தீவுகளுக்கு வெற்றியாக்கித் தரவேண்டும் என்பதில் அவர் மும்முரமாக உள்ளார்.\nமேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பிரையன் லாரா 4 டெஸ்டுகள் எதிலும் சோபிக்கவில்லை. கடைசி டெஸ்டில் அவர் சிறப்பாகவிளையாடி அணிக்கு வெற்றி தேடித் தருவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/04/04/explode.html", "date_download": "2019-09-20T07:27:49Z", "digest": "sha1:UE7XVO5XGJDTJMRDPWCUMQO5OKYAPD5J", "length": 11313, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈராக் பெண் தற்கொலை தாக்குதல்: 3 அமெரிக்க வீரர்கள் பலி | Car explodes near checkpoint, five dead - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nவிஜய் நல்ல நியாயமா பேசியிருக்கிறார்.. திமுக வரவேற்பு\nதமிழக சட்டசபை தேர்தல்... 60 தொகுதிகளுக்கு குறி.. 3 கட்சிகளுக்கு வலை.. பாஜகவின் வியூகம் இதுதானாம்\nபெண்ணின் டிரஸ்ஸை கிழித்த ரவுடி... ஆத்திரத்தில் கொந்தளித்த 2 பேர் கும்பல்... சரமாரி அரிவாள் வெட்டு\nஆபாசமாக திட்டுகிறார்கள்.. அசிங்கமான படம் போடுகிறார்கள்.. பேராசிரியை சுந்தரவள்ளி குமுறல்.. புகார்\nமீடியாக்களிடம் கவனம் தேவை... மகனுக்கு ப.சிதம்பரம் அறிவுரை\nகார்பரேட் வரி அதிரடியாக குறைப்பு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.. உற்பத்தி பெருக வாய்ப்பு\nAutomobiles மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது\nMovies இந்துஜா அதிரடி ஆக்ஷனோடு இரு வேடங்களில் கலக்கும் சூப்பர் டூப்பர்\nFinance அதிரடி வரி குறைப்பு.. 30%-ல் இருந்து 25% ஆக குறைப்பு நல்லது செய்த நிதி அமைச்சர்\nLifestyle ஏன் செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஆஸ்துமா அதிகம் தாக்குகிறது என்று தெரியுமா\nTechnology இந்தியா: இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடல்.\nSports என்ன சார் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க தோனி பற்றி வெளிப்படையாக பேசி அதிர வைத்த கவாஸ்கர்\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈராக் பெண் தற்கொலை தாக்குதல்: 3 அமெரிக்க வீரர்கள் பலி\nஈராக்கின் வட-மேற்குப் பகுதியில் அமெரிக்கப் படைகள் மீது ஈராக்கிய கர்ப்பிணிப் பெண் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 3அமெரிக்க வீரர்கள் பலியாயினர். அந்தப் பெண்ணும் கார் டிரைவரும் பலியாயினர்.\nவட பகுதியில் பாராசூட்கள் மூலம் குதித்த அமெரிக்க வீரர்கள் நெடுஞ்சாலைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர்.ஈராக்- சிரியா எல்லையில் ஹதிதா அணைக்கட்டுப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வீரர்களை நோக்கிஒரு கார் வந்தது.\nஅப்போது காரில் இருந்து இறங்கிய ஒரு கப்பிணிப் பெண் அலறினா. இதையடுத்து அவரை நோக்கி அமெரிக்க வீரர்கள்சென்றனர். அவர்கள் காரை நெருங்கியதும் அது வெடித்துச் சிதறியது.\nஇதில் அந்த 3 அமெரிக்க வீரர்களும் பலியாயினர். மேலும் காரை ஓட்டி வந்த டிரைவரும் கர்ப்பிணிப் பெண்ணும் பலியாயினர்.\nடிரைவரும் கர்ப்பிணியும் சேர்ந்தே இந்தத் தற்கொலைத் தாக்குதலை நடத்தியிருப்பதாகத் தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-09-20T08:19:14Z", "digest": "sha1:4NNJLGBCJMVRM33L2QXOX6QANVY7FQSU", "length": 12951, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒர்லான்டோ மேஜிக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅணி நிறங்கள் நீலம், கறுப்பு, வெள்ளி\nபிரதான நிருவாகி ஓடிஸ் ஸ்மித்\nபயிற்றுனர் ஸ்டான் வான் கன்டி\nவளர்ச்சிச் சங்கம் அணி அனஹைம் ஆர்சனல்\nகூட்டம் போரேறிப்புகள் 1 (1995)\nபகுதி போரேறிப்புகள் 3 (1995, 1996, 2008)\nஒர்லான்டோ மேஜிக் (Orlando Magic) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி புளோரிடா மாநிலத்தில் ஒர்லான்டோ நகரில் அமைந்துள்ள ஏம்வே அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் பெனி ஹார்டவே, ஷகீல் ஓனீல், ட்ரேசி மெக்ரேடி, கிரான்ட் ஹில், டுவைட் ஹவர்ட்.\nஒர்லான்டோ மேஜிக் - 2007-2008 அணி\nஎண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்\n30 கார்லோஸ் அறோயோ பந்துகையாளி பின்காவல் புவேர்ட்டோ ரிக்கோ 1.88 92 புளோரிடா பன்னாட்டு (2001)ல் தேரவில்லை\n40 ஜேம்ஸ் ஆகஸ்டீன் வலிய முன்நிலை ஐக்கிய அமெரிக்கா 2.08 107 இலினொய் 41 (2006)\n4 டோனி பட்டீ நடு நிலை ஐக்கிய அமெரிக்கா 2.11 109 டெக்சஸ் டெக் 5 (1997)\n10 கீத் போகன்ஸ் புள்ளிபெற்ற பின்காவல் ஐக்கிய அமெரிக்கா 1.96 98 கென்டக்கி 43 (2003)\n43 பிரயன் குக் வலிய முன்நிலை ஐக்கிய அமெரிக்கா 2.06 117 இலினொய் 24 (2003)\n5 கியான் டூலிங் பந்துகையாளி பின்காவல் ஐக்கிய அமெரிக்கா 1.91 88 மிசூரி 10 (2000)\n6 மோரீஸ் எவன்ஸ் புள்ளிபெற்ற பின்காவல் ஐக்கிய அமெரிக்கா 1.96 100 டெக்சஸ் (2001)ல் தேரவில்லை\n31 அடானல் ஃபாய்ல் நடு நிலை செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 2.08 122 கோல்கேட் 8 (1997)\n8 பாட் கேரிட்டி வலிய முன்நிலை ஐக்கிய அமெரிக்கா 2.06 108 நோட்ரெ டேம் 19 (1998)\n13 மார்சென் கொர்டாட் நடு நிலை போலந்து 2.13 109 போலாந்து 57 (2005)\n12 டுவைட் ஹவர்ட் வலிய முன்நிலை/நடு நிலை ஐக்கிய அமெரிக்கா 2.11 120 தென்மேற்கு கிறிஸ்தவ அகாடெமி (அட்லான்டா, ஜோர்ஜியா) (உயர்பள்ளி) 1 (2004)\n9 ரஷார்ட் லூயிஸ் சிறு முன்நிலை ஐக்கிய அமெரிக்கா 2.08 104 அலீஃப் எல்சிக், டெக்சஸ் (உயர்பள்ளி) 32 (1998)\n14 ஜமீர் நெல்சன் பந்துகையாளி பின்காவல் ஐக்கிய அமெரிக்கா 1.83 88 செயின்ட் ஜோசெஃப்ஸ் 20 (2004)\n7 ஜே.ஜே. ரெடிக் புள்ளிபெற்ற பின்காவல் ஐக்கிய அமெரிக்கா 1.93 86 டியுக் 11 (2006)\n15 ஹேதோ துர்க்கொக்லு சிறு முன்நிலை துருக்கி 2.08 100 எஃபெஸ் பில்சென் (துருக்கி) 16 (2000)\nபயிற்றுனர்: ஸ்டான் வான் கன்டி\nஅட்லான்டிக் மத்திய தென்கிழக்கு வட மேற்கு பசிஃபிக் தென்மேற்கு\nபாஸ்டன் செல்டிக்ஸ் சிகாகோ புல்ஸ் அட்லான்டா ஹாக்ஸ் டென்வர் நகெட்ஸ் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் டாலஸ் மேவரிக்ஸ்\nநியூ ஜெர்சி நெட்ஸ் கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் ஷார்லட் பாப்கேட்ஸ் மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் ஹியூஸ்டன் ராக்கெட்ஸ்\nநியூ யோர்க் நிக்ஸ் டிட்ராயிட் பிஸ்டன்ஸ் மயாமி ஹீட் போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் மெம்ஃபிஸ் கிரிச்லீஸ்\nபிலடெல்பியா 76அர்ஸ் இந்தியானா பேசர்ஸ் ஒர்லான்டோ மேஜிக் ஓக்லஹோமா நகர் தண்டர் பீனிக்ஸ் சன்ஸ் நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ்\nடொராண்டோ ராப்டர்ஸ் மில்வாக்கி பக்ஸ் வாஷிங்டன் விசர்ட்ஸ் யூட்டா ஜேஸ் சேக்ரமெண்டோ கிங்ஸ் சான் அன்டோனியோ ஸ்பர்ஸ்\nவிளையாட்டு தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 18:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-20T07:54:47Z", "digest": "sha1:S2RH6AEFMNN6HUBZWIZAZVIPO2NFOULL", "length": 8322, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேவ்கட் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேவ்கர் மாவட்டத்துடன் குழப்பிக் கொள்ளாதீர்.\nதேவ்கட் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் தேபகட் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]\nஇந்த மாவட்டத்தை மூன்று மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை: ராயிமாள், பார்கோட்டை, திலேய்பனி ஆகியன.\nஇதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு தேவ்கட் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]\nஇந்த மாவட்டம் சம்பல்பூர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nசம்பல்பூர் மாவட்டம் அனுகோள் மாவட்டம்\nமரம்: புனித அத்தி (அஷ்வந்தா)\nபாடல்: பந்தே உத்கள் ஜனனி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 திசம்பர் 2014, 14:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/education", "date_download": "2019-09-20T07:35:03Z", "digest": "sha1:GKCKWN2KWHUFGDBVXI35SYD5HJDWKFJ2", "length": 11163, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "Education News in Tamil | NEET | TNPSC | TET | Results | Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:41:26 AM\nஐ.ஏ.எஸ். தோ்வுக்கு உதவித் தொகையுடன் ஐ.ஏ.எஸ். பயிற்சி\nகோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் செயல்படும் அண்ணா நூற்றறாண்டு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில், ஐ.ஏ.எஸ். தோ்வுக்கு உதவித்\nமுறைகேடு எதிரொலி: மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்ப்பு\nமுறைகேடு செய்து மாணவர் ஒருவர் தேனி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடம் பெற்றதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நிகழாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்த அனைத்து மாணவர்களது ஆவணங்களும்\nதனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை புதிய சட்டம்: தமிழக அரசிதழில் வெளியீடு: மெட்ரிகுலேஷன் இயக்குநரகத்துக்கு பெயர் மாற்றம்\nதமிழக அரசு அமல்படுத்தியுள்ள தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nசென்னை ஐஐடி-யில் விண்வெளி தொழில்நுட்ப மையங்களின் முதல் மாநாடு\nவிண்வெளி தொழில்நுட்ப மையங்களின் (செல்) முதல் மாநாடு சென்னை ஐஐடி-யில் நடைபெற்றது.\nதொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வு முடிவுகள் வெளியீடு\nசென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் கடந்த ஜூலையில் நடத்தப்பட்ட இளநிலை பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள்\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடங்கள் 5-ஆக குறைப்பு: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்\nதமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடங்களின் எண்ணிக்கையைக் குறைத்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.\nசென்னைப் பல்கலைக்கழக மாணவர் நீக்கப்பட்ட விவகாரம்: பதிலளிக்க உத்தரவு\nமாணவர் நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் சென்னைப் பல்கலைக்கழகம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவினாத்தாள்களை வெளியிட்டால் கடும் நடவடிக்கை: தேர்வுத்துறை இயக்குநர் எச்சரிக்கை\nதேர்வுகளின் வினாத்தாள்களை முன்கூட்டியே வெளியிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய ஆசிரியர்களை நியமிக்கத் தடை\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனத்துக்குத் தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nதிருவள்ளுவர் பல்கலை.யில் தேர்வுக் கட்டணம் பன்மடங்கு உயர்வு: கட்டணத்தை குறைக்க பேராசிரியர்கள் வலியுறுத்தல்\nகல்லூரி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் பன்மடங்காக உயர்த்தப்பட்டிருப்பதை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் குறைக்க வேண்டும் என பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கூடாது: கமல்ஹாசன்\nஐந்து மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கூடாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.\nநீட் தேர்வில் சென்னை மாணவர்ஆள்மாறாட்டம்: முறைகேடு செய்து எம்பிபிஎஸ் இடம் பெற்றதாக சர்ச்சை\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர் ஒருவர் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்ததாகக் கூறப்படும் புகார் குறித்து\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nகேல் ரத்னா விருது அறிவிப்பு\nஇஸ்கான் கோயில் ஜன்மாஷ்டமி கொண்டாட்டம்\nபூமி போன்ற கிரகம் கண்டுபிடிப்பு\n3 எளிய யோகா பயிற்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/heavy_rain", "date_download": "2019-09-20T07:49:14Z", "digest": "sha1:QDGBEEMIHDHGHSULJOFUA474AVUP3HCR", "length": 12830, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:41:26 AM\nஇரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்ததா\nநாடு முழுவதும் நிலத்தடி நீர் அளவு குறைந்து கடும் வறட்சி நிலவி வருகிறது. நாட்டின் பல பகுதியிலும் தண்ணீரின்றி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி\nமும்பைக்கு ரெட் அலர்ட்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nமும்பையில் இன்று வியாழக்கிழமை (செப்.19) கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை மையம், ரெட் அலர்ட் விடுத்துள்ளது.\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா முதல் டி20: மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது (விடியோ இணைப்பு)\nஇந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டுள்ளது.\nராஜஸ்தானில் கனமழையால் பள்ளிக்குள் புகுந்த வெள்ளநீர்; விடிய விடிய காத்திருந்த 400 மாணவர்கள்\nராஜஸ்தான் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக, பள்ளி ஒன்றில் வெள்ளநீர் புகுந்ததால் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 400 பேர் விடிய விடிய பள்ளியிலே தங்கியிருக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர்.\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஆந்திராவில் கனமழை; ஆனால் பாலாற்றில் தமி��கத்திற்குத் தண்ணீரே வரவில்லை: தமிழக அரசைச் சாடும் டிடிவி\nஆந்திராவிலும் கனமழை பெய்த நிலையிலும் தமிழகத்திற்குத் தண்ணீரே வரவில்லை என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.என்று தமிழக அரசின் செயல்பாடுகளை அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்..\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்\nவேலூரில் 17 செ.மீ. மழை, வடமாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nவேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரங்களுக்கு மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமழை வெள்ள பாதிப்புக்குள்ளான நீலகிரிக்கு ரூ.30 கோடி உடனடி நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு\nசமீபத்தில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நீலகிரிக்கு, உடனடி நிவாரணப் பணிகளுக்கு ரூ.30 கோடியை ஒதுக்கி முதல்வர் பழனிசாமி உத்தரவிட் டுள்ளார்.\nகேரள மக்களுக்கு உங்க உதவிகள் மிகை தேவை: முதல்வர் பினராயி விஜயன் தமிழில் டிவிட்\nகேரள மக்களுக்கு உங்க உதவிகள் மிகை தேவை என அம்மாநில முதல்வர் முதல்வர் பினராயி விஜயன் தமிழில் டிவிட் செய்துள்ளார்.\nகனமழை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில மக்களுக்கு உதவிட ஸ்டாலின் வேண்டுகோள்\nகனமழை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில மக்களுக்கு உதவிட திமுக தொண்டர்களுக்கு கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகேரள வெள்ளம்.. நிவாரணப் பொருட்களைக் கொடுத்து உதவுங்கள்: ராகுல் கோரிக்கை\nகேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் தங்கியிருந்து, வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார் ராகுல் காந்தி.\nஅடித்தது ஜாக்பாட்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2.10 லட்சம் கன அடியாக உயர்வு\nகர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் காவிரியில் கரைபுரண்டு ஓடி மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால், தற்போது அணைக்கு நீர்வரத்து 2.10 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது.\nகர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3 லட்சம் கன அடி நீர் திறப்பு: காவிரியில் வெள்ளப்பெருக்கு\nகர்நாடகாவில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக ஞாயிறு மாலை நிலவரப்படி தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 3 லட்சம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.\nகனமழை, நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கு.. இயற்கையோடு போராடும் தென்னிந்தியா\nகனமழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கினால் தென்னிந்திய மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகள் பேரழிவை சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/09/blog-post_9.html", "date_download": "2019-09-20T08:36:43Z", "digest": "sha1:EM6CIEAGQYVAMXVT3GDSYCWQ3LMAIEXC", "length": 18772, "nlines": 94, "source_domain": "www.namathumalayagam.com", "title": "நமது உறிமை பிரச்சினை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் - விக்கி விக்னேஷ் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » நமது உறிமை பிரச்சினை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் - விக்கி விக்னேஷ்\nநமது உறிமை பிரச்சினை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் - விக்கி விக்னேஷ்\nஇந்தியாவின் ‪அசாம்‬ மாநிலத்தில் உள்ள ‪#தேயிலை‬ தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களின் மிக கடுமையான நிலைமைகள் தொடர்பில் பி.பி.சி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது.\nஅங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலைமை, ஏழ்மை நிலை, வசதியற்ற வீடுகள், அசுத்தமான மலசலகூடம், பாதுகாப்பற்ற தொழில்முறைகள், பாதுகாப்பற்ற நச்சு மருந்து பாவனை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதில் சுட்டிக்காட்டப்பட்டன.\nஇதனை அடுத்து அசாமில் இருந்து தேயிலை இறக்குமதி செய்யும் பிரித்தானியாவின் பி.ஜி.ரிப்ஸ், ரெட்லெய்ஸ் மற்றும் ருவினிங்ஸ் போன்ற பல்தேசிய நிறுவனங்கள், இந்தியாவில் தாங்கள் கொள்வனவு செய்யும் தேயிலைத் தோட்டங்களின் அடிப்படை வசதிகளை விருத்தி செய்வதாக இணங்கியுள்ளன.\nபுகழ்பெற்ற ஹொரோட்ஸ் நிறுவனம், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற குறிப்பிட்ட சில வகை தேயிலையை விற்பனை செய்வதை நிறுத்திக் கொண்டுள்ளது.\nஇவை அனைத்தும் ஒரு ஆவணப்படத்தால் நிகழ்ந்த விடயங்கள்.\n2007ம் ஆண்டளவில் நான் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய போது, டென்மார்க் மற்றும் இந்தியாவில் இருந்து வந்த மூன்று ஆவணப்பட இயக்குனர்களின் நட்பு கிடைத்தது.\nஇலங்கையில் தேயிலைத் தரம் குறித்த ஆவணப் படம் ஒன்றை எடுப்பதற்காக அந்த குழு இரண்டு முறை இலங்கைக்கு வந்த போதும், நான் அவர்களுடனேயே பணியாற்றக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.\nஆனால் அந்த ஆவணப்படம் வெளியானதா என்பது குறித்து எனக்கு உறுதியாக தெரியவில்லை.\nஇருந்தாலும், அவர்கள் அதற்கு முன்னர், ராஜஸ்தானில் “கென்செர் ட்ரெயின்” என்ற புற்றுநோயாளர்கள் பயணிக்கும் புகையிரதம் ஒன்று குறித்த அற்புதமான ஆவணப்படம் ஒன்றை எடுத்திருந்தார்கள்.\nஅதற்கு ஐந்து சர்வதேச விருதுகள் கிடைத்திருந்தன.\n(அது என்னிடம் இருக்க வேண்டும், அவர்களின் அனுமதி கிடைத்தால் தரவேற்றுகிறேன்)\nடென்மார்க்கிற்கு ‪#‎ஏற்றுமதி‬ செய்வதற்காக டவல் (துவாய்) உற்பத்தி செய்யும் நிறுவனம் மற்றும் அதன் தொழிலாளர்களின் மிக மோசமான வாழ்க்கை நடப்புகள் குறித்த ஆவணப்படம் அது.\nஅமிலத்தில் காலை இறங்கி சாயமிட்டு அவர்கள் தயாரிக்கும் டவல் (துவாய்) ஒன்றின் விலை பெறுமதி கூட அவர்களின் நாளாந்த வருமானம் இல்லை.\nஅந்த ‪#‎தொழிற்சாலையில்‬ பணியாற்றுகின்றவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள்தான்.\nஅவர்கள் பயணிப்பதற்காகவே ராஜஸ்தானில் ஒரு புகையிரதம் ஓடுகிறது. கென்சர் ட்ரெயின் என்று அதற்கு பெயர்.\nமிகவும் கடினமான சூழ்நிலையில் தொழில் புரிந்து உற்பத்திகளை மேற்கொள்கின்ற தொழிலாளர்களின் வேதனம் சொற்பமாகவே கிடைக்கது.\nஆனால் அதே உற்பத்திகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, பன்மடங்கு விலையில் விற்னை செய்யப்படுகின்றன.\nஇதில் மிகப்பெரிய லாபம் அடைவது இடைத்தரகர்களே.\nஒரு பொருள் 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றால், அதன் உற்பத்தி செலவு 10 ரூபாவாக இருக்கிறது.\nஅதில் தொழிலாளரின் ஒருநாள் ‪#‎வேதனம்‬ 5 ரூபாவிற்கும் குறைவாக இருக்கும்.\nஎஞ்சிய பணத்தில் 80 சதவீதம் இடைத்தரகர்களிடம் போய் சேர்ந்துவிடுகிறது.\nஇந்த அளவு கொள்ளை இலாபத்தை பெறும் ‪#‎இடைத்தரகர்கள்‬, ‪#‎உற்பத்தி‬ தொழிலை தொடர்ந்தும் கொண்டு செல்கின்ற தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை விருத்தி செய்ய எந்த நடவடிக்கையையும் எடுப்பதில்லை.\nஇதுவே அந்த ஆவணப்படத��தின் சாரம்சம்.\nகுறித்த ஆவணப்படம் வெளியாகிய பின்னர், ராஜஷ்தானில் இருந்த அந்த தொழிற்சாலை மூடப்பட்டுவிட்டதாக அறியமுடிந்தது.\nஅத்துடன் டென்மார்க்கில் அதன் டவல்களை இறக்குமதி செய்து விற்பனை செய்த நிறுவனமும், குறித்த தமது விற்பனையை இடைநிறுத்திக் கொண்டது.\nஇந்த படத்தை தயாரித்தமைக்காக அவர்களுக்கு இந்தியாவுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். உறுதியாக தெரியவில்லை.\nஅதேபோன்று அண்மையில் இலங்கையிலும் ஒரு சம்பவம் இடம்பெற்றிருந்தது.\nசர்வதேச கடல்வள சட்டங்கள் பின்பற்றப்படுவதில்லை என்று தெரிவித்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கையில் இருந்து கடலுணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளன.\nதற்போது அந்த தடையை நீக்கிக் கொள்வதற்காக, சர்வதேச கடல்வள சட்டங்களை முறையாக அமுலாக்க அரசாங்கமும், மீனவ சங்கங்களும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.\nபடகுகளுக்கு ஜீ.பி.எஸ். கருவிகள் பொருத்தப்படுகின்றன.\nஇந்த அழுத்தம் மலையக தொழிலாளர்களின் விடயத்தில் பிரயோகிக்கப்படுமாக இருந்தால், நிச்சமயமாக அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்த முடியும் என்பதே எனது எண்ணம்.\n‪மலையக‬ தொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழலில் பல்வேறு சர்வதேச சட்டங்கள் மீறப்படுகின்றமை குறித்து எத்தனை பேர் குரல்கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.\nநான் கூட அவ்வாறு இருந்ததில்லை என்பதே உண்மை.\nமலசல கூடங்கள் இல்லை, காடு மலை என்று ஏறும் அவர்களுக்கு தொழில் பாதுகாப்பு இல்லை.\nஅண்மையில் ஹப்புத்தளையில் நடைபெற்ற சம்பவம் ஒன்று,\nஆற்றின் மேற்பகுதியில் மருந்து கலக்கப்பட்டதால், ஆற்றின் இன்னொரு பகுதியில் இருந்து தேனீர் தயாரித்து பருகிய தொழிலாளர்கள் 60 பேர் வரையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஅவர்களுக்கான உரிய பாதுகாப்பான முறைகள் குறித்த ‪#தெளிவுப்படுத்தல்கள்‬ இல்லை.\nதாங்கள் தேயிலையை பறித்து தொழிறசாலைக்கு கொடுத்து, அவை தூளாக்கப்பட்டதன் பின்னர் என்ன நடக்கிறது, எவ்வளவு வருமானம் வருகிறது போன்ற எந்த விடயங்களும் மலையக மக்களுக்கு தெரியாது.\nஅவர்கள் மலை காடு ஏறி பறித்து வருகின்ற கொழுந்தின் அளவை குறைத்து எழுதியும், குச்சி இருப்பதாகவும், முத்தி இருப்பதாகவும் கண்காணி முதல் கணக்குப்பிள்ளை வரையில் கொழ��ந்து கிலோவை வெட்டியும், நாளாந்தம் ஏமாற்றுகிறார்கள்.\nவேதனம் வேதனம் என்று மட்டுமே கூறி அரசியல்வாதிகளாலும், தொழிற்சங்கவாதிகளாலும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஇத்தனை வருடங்களாக அவர்களின் வேதனத்தை பற்றி மாத்திரமே பேசி பேசி இருந்ததாலேயே என்னவோ தெரியவில்லை, அவர்களுக்கு இருக்கும் உரிமைகளையும், ஓன்றிணையும் சுதந்திரத்தையும் மக்கள் மறந்தே போய்விட்டனர்.\nஇவை அனைத்துமே சர்வதேச ‪#‎உரிமை‬ மற்றும் ‪#‎தொழில்‬ உரிமை மீறல்கள்.\nஇவ்வாறான சூழலில் உற்பத்தியாகின்ற தேயிலையையே பல வெளிநாடுகள் இறக்குமதி செய்கின்றன.\nகறுப்பு தங்க நிறத்தில் அவர்கள் பருகும் தேனீருக்கு பின்னால் இருக்கும் தொழிலாளர்களின் அவமானங்கள், உரிமை மீறல்கள் இவை அனைத்தும் தெரிவதில்லை.\nமலையக தொழிலாளர்களின் உரிமை மீறல்கள் குறித்தும் சர்வதேசத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.\nஅதற்கான ஆலி (சுவிட்ச்) உங்களில் யாரிடமேனும் இருக்கலாம்.\nமுடிந்தால் பகிருங்கள்.. என் பெயர் வரவேண்டும் என்று அவசியம் இல்லை. இதை கொப்பி செய்து பேஸ்ட் செய்தேனும்\nவிக்கி விக்னேசின் முகநூலிளிருந்து நன்றியுடன்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nஊவா மாகாண பாடசாலைகளின் பெயர் மாற்றம்: தமிழ்ப்படுத்தலா சமஸ்கிருதமயப்படுத்தலா\nஊவா மாகாண கல்வி அமைச்சரும் மறைந்த இ.தொ.கா வின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமான செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தில் இயங்கிவரு...\nராகுல சாங்கிருத்தியாயனை பௌத்த பிக்குவாக ஆக்கிய இலங்கை - என்.சரவணன்\nராகுல சாங்கிருத்தியாயனை அறியாத எழுத்தாளர்கள் இருக்க முடியாது. இராகுல்ஜி 1893 ஆம் ஆண்டு கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் ஆஜம்கட் மாவட்டம் , ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/23138972/lifestory", "date_download": "2019-09-20T07:26:31Z", "digest": "sha1:GGMVCOO27FOYPD62ITB4LSU6XQPOTMN4", "length": 9321, "nlines": 108, "source_domain": "www.ripbook.com", "title": "Ambalavanar Rasamanee - RIPBook", "raw_content": "\nயாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும், படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த புங்குடுதீவில் 06/JUN/1932 இல் திரு.திருமதி இராமலிங்கம் பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளாய் இராசமணி அவர்கள் பசுபதிப்பிள்ளை பாக்கியம், பொன்னுத்துரை, சற்குணம் எனுன் உடன்பிறப்புடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.\nஅத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி தம்பையா தங்கம்மா தம்பதிகளின் அழகிய ஆண் அழகான அம்பலவாணர் அவர்களைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக பாலச்சந்திரன், திருச்செல்வம், பாலசரஸ்வதி, பிறேமசாந்தி, கோபாலகிருஷ்னன் போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஜெயசீலி, லலிதாம்பாள், நாகேந்திரராஜா, சிவனேஸ்வரன் போன்றோரை திருமணம் முடித்து வைத்து சர்மிலன், பவித்திரன், துவாரகா, டிஷாந்த், வர்மிதா, பார்த்திபன், பத்மகௌரி, காண்டீபன், ஜவிதா, சர்மிலி, பிரதிகா, ஹரிஷன் போன்ற பேரப்பிள்ளைகளுடனும், ஷஸ்மிகா எனும் பூட்டப்பிள்ளையுடனும் நிறைந்த மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.\nமேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும், சிற்றுண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.\nஇவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை, உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 03.09.2019 இல் 87 வயதில் பிரான்ஸில் உள்ள Bagneux நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.\nஅலை இசையில் அவதரித்த உறவே\nமலையாய் உயர்ந்து மனிதநேயம் கொண்டு\nகலை போல் அழகுற விளங்கிய\nகருனை மனமே கலங்கி நிற்க\nஎங்கே போனீர் எங்கள் உயிரே.\nஎமது ஆழ்ந்த துயரத்தை தெரிவிக்கிறோம்.\nஇளையதம்பி சண்முகம் நடனசுந்தரம் குடும்பம்\nஎமது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=7383", "date_download": "2019-09-20T08:06:34Z", "digest": "sha1:SIBAYJOWUNUFMIARRNZJWOR2CDOEZ3OD", "length": 9406, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "போர்க்குற்றத்தில் ஈடுபட்ட 25 ராணுவ அதிகாரிகளை கைதுசெய்ய உத்தரவு – சிங்கள ஊடகம் தகவல் – Eeladhesam.com", "raw_content": "\nவிபத்தில் சிக்கி முன்னணி பிரதேசபை உறுப்பினர் பலி\nஇந்தியாவின் நிரந்தர நண்பர்கள் தமிழர்களே – செ.கஜேந்திரன்\nஅதிபர் வேட்பாளர் தெரிவு விடயத்தில் தலையிடாது கூட்டமைப்பு\nபயங்கரவாதி சியாமின் தகவலிலேயே வெடி பொருட்கள் மீட்பு\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nபோர்க்குற்றத்தில் ஈடுபட்ட 25 ராணுவ அதிகாரிகளை கைதுசெய்ய உத்தரவு – சிங்கள ஊடகம் தகவல்\nசெய்திகள் அக்டோபர் 27, 2017அக்டோபர் 28, 2017 சாதுரியன்\nபோர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட 25 இராணுவ அதிகாரிகளை செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nகுறித்த 25 இராணுவ அதிகாரிகளும் வெளிநாட்டு விஜயங்களில் ஈடுபட்டால், அவர்களை கைது செய்யுமாறு முன்னாள் ஐக்கிய நாடுகளின் அதிகாரி யஸ்மின் சுகா சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஐரோப்பிய நாடுகள் அனைத்திற்கும் போலி அறிக்கை சமர்ப்பித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇலங்கை வருகைத்தந்திருந்த ஐக்கிய நாடுகள் பிரதிநிதியின் கருத்தின் ஊடாக இந்த தகவல் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்படுகுின்றது.\n30 ஐரோப்பிய நாடுகள் சர்வதேச உலக பேரவையில் கையொப்பமிட்டுள்ளது. அது ரோம பேரவைக்கு வெளியே உள்ள சட்டமாகும்.\nஇவ்வாறு போர் குற்றம் சுமத்தப்பட்டுள் 25 இராணுவத்தினரில் 6 பேர் மேஜர் ஜெனரல்களாகும் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசவேந்திர சில்வா மிக மோசமான போர்க்குற்றவாளி – யஸ்மின் சூக்கா\nஇலங்கை இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மிக மோசமான யுத்த குற்றவாளி என சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான\nஈழத்தீவில் நடந்த போர்க்குற்றம் – புதனன்று ஜ.நாவில் ஆராய்வு\nபோர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள், பயங்கரவாத தடைச்சட்டம், காணாமல் போனோர் பணியகத்தை நடைமுறைப்படுத்தல், உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்குதல், எல்லா சமூகத்தினருக்கும்\nஈழத் தமிழர்களைக் காப்பாற்றாத குற்றம் சர்வதேசத்தை வையும்\nவன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்த ���ொடும் போர் 2009ஆம் ஆண்டில் முடிந்தது. இன்று எட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் தமிழ்\n40 வயது பெண்ணுடன் தொடர்பு – இளைஞன் தற்கொலை\nஅரியாலை துப்பாக்கிச்சூட்டை நடத்திய ராணுவத்தினர் கோட்டபாய முகாமில்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nவிபத்தில் சிக்கி முன்னணி பிரதேசபை உறுப்பினர் பலி\nஇந்தியாவின் நிரந்தர நண்பர்கள் தமிழர்களே – செ.கஜேந்திரன்\nஅதிபர் வேட்பாளர் தெரிவு விடயத்தில் தலையிடாது கூட்டமைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-76/9004-2010-05-26-07-12-07", "date_download": "2019-09-20T08:16:57Z", "digest": "sha1:KYXT3EMGLLFX7GSBSLBBGNPY7JPF3NNR", "length": 13161, "nlines": 216, "source_domain": "keetru.com", "title": "பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள்", "raw_content": "\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nவிநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 12, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nபிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்\nவெளியிடப்பட்டது: 26 மே 2010\nபூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள்\nமிருகங்கள் நாலு பக்கம் ஓடியாடி பெட்டையைத் தேடிச் சென்று குடும்பம் நடத்தும். பூக்களால் அப்படி ஒன்றை ஒன்று நாடிச் சென்று இனப்பெருக்கம் செய்ய முடியாது. இருந்தாலும் காரியத்தை சாதித்துக் ���ொள்ள பூக்கள் நிறைய தந்திரங்களைக் கையாளுகின்றன.\nஆண் பூக்கள் மகரந்தங்களை காற்றில் கலந்து விடுகின்றன. காற்றில் கலந்து மிதக்கும் மகரந்தம் பெண் பூவை அடைந்து அதைக் கருத்தரிக்க வைக்கும். இந்த முறையில் மகரந்தங்களின் சேதாரம் அதிகமாக இருக்கும். சில பூக்கள் பூச்சிகளை தபால்காரர்களைப் போல பயன்படுத்துகின்றன. பூச்சிகளுக்குப் பிடித்தமான தேனை வழங்கிக் கவருகின்றன. தேன் பருகும் வண்டுகள் கூடவே மகரந்தங்களையும் சுமந்து கொண்டு பெண் பூவை தேன் குடிக்கச் செல்லும்போது அதனிடம் வழங்கி விடுகின்றன.\nஆர்க்கிட் வகையைச் சேர்ந்த செடிகளின் பூக்கள் வினோதமான உத்தியைக் கையாளுகின்றன. ஒரு பூ குறிப்பிட்ட பூச்சி இனத்தின் பெண் பூச்சியைப் போல வாசனையை வெளியிடுகிறது. மோப்பம் பிடித்துக்கொண்டு வரும் ஆண்பூச்சி, பூவை பூச்சி என நினைத்து செயல்படும்போது உடலெங்கும் மகரந்தத்தைப் பூசிச்கொண்டதுதான் மிச்சமாகிறது. அதே தவறை திரும்ப இன்னொரு பூவில் செய்யும்போது அந்தப் பூவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது\nஇந்த தந்திரம் ஆபத்தானதாயிற்றே என்று பயிரியல் அறிஞர்கள் கருதுவதுண்டு. காரணம், குறிப்பிட்ட பூச்சியின் உறவை நம்பி வாழ்வதைக் காட்டிலும் பலவகை பூச்சிகளின் நட்பு பலமடங்கு இலாபமாக இருக்குமே என்பது அவர்கள் நினைப்பு. ஆனால் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் பூக்கள் தமக்கென்று பிரத்யேகமான தபால்காரப் பூச்சியை மகரந்தத்தை பார்சல் செய்து டெலிவரி செய்வதன் மூலம் மகரந்த சேதாரத்தைத் தவிர்க்கின்றன. அதே சமயம் நிச்சயமான பலனை அடைகின்றன என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.\nபடத்தில் காண்பது ஓப்ஃபிரிஸ் ஆக்சிரிங்க்கஸ் என்ற ஆர்க்கிட் மலர், இத்தாலியில் பூப்பது.\n- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valvai.com/announcement/baskaran/baskaran.html", "date_download": "2019-09-20T08:22:30Z", "digest": "sha1:TEHIYXTG5VQY2QTFGMC6FOHKEJXUQAPH", "length": 2397, "nlines": 18, "source_domain": "www.valvai.com", "title": "Welcome to Valvai Valvettithurai VVT", "raw_content": "\nகண்ணீர் அஞ்சலி - திரு மாணிக்கதியாகராஜா பாஸ்கரன்\nவல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கதியாகராஜா பாஸ்கரன் அவர்கள் 12.07.2012ல் வியாழக்கிழமை இன்று காலமாணார்.\nஅண்ணார் காலஞ்சென்ற மாணிக்கதியாகராஜா மகாலட்சுமி தம்பதிகளின் மகனும் காலஞ்சென்ற திருவாழவாயன(தில்லையம்பலம்) திலகவதி(மாரிமுத்து) அவர்களின் மருமகனும் கஜலட்சுமி (குட்டிக்கிளி) அவர்களின் அன்புகணவரும் கஜன்(லக்கி) தாரணி(ஜிக்கி) ஆகியோரின் அன்பு தந்தையும் ரமேஸ்குமார் சசிவதனி அவர்களின் அன்பு மாமனாரும் ராஜ்கரன் லக்சன் அவர்களின் அன்பு பேரனுமாவார்.\nஅன்னாரின் ஈமைக்கிரியைகள் 12.07.2012 வியாழக்கிழமை இன்று பிற்பகல் 5.00 மணியளவில் இந்தியா திருச்சியில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.\nமகன் லக்கி இந்தியா – 0091 -7871679239\nமகள் ஜிக்கி இந்தியா – 0091 – 9865268788\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valvai.com/announcement/piranavi/piranavi.html", "date_download": "2019-09-20T07:22:25Z", "digest": "sha1:DH4ETS3IE4JKTDUMWNHL4FXUJL6J3AQ4", "length": 4101, "nlines": 32, "source_domain": "www.valvai.com", "title": "Welcome to Valvai Valvettithurai VVT", "raw_content": "\nமரண அறிவித்தல் - திருமதி பிரணவி பிரகாஷ் (பிரேமி)\nவல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பிரகாஷ் இரத்தினவேல் அவர்களின் பாசமிகு மனைவியான மட்டு.புளியந்தீவைப் பிறப்பிடமாக கொண்ட லண்டன் Shrewsbury ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரணவி பிரகாஷ் அவர்கள் 28-10-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், திரு.திருமதி மகாதேவன்(Lake Road 2, மட்டக்களப்பு) தம்பதிகளின் அன்பு மகளும், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு.திருமதி இரத்தினவேல்(நியூசிலாந்து) தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகோபிரமணா(அருண்), பிருந்தாளினி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சதீஷ்குமார், சசிகலா, பிரதீஷ்குமார், விஜிகலா, கல்யாணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சத்தியகுமார்(ரமணன்), கவிதா, சதீஷ்குமார்(சதீஷ்) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவா சகோதரியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: செவ்வாய்க்கிழமை 06/11/2012, 12:00 பி.ப — 02:30 பி.ப\nதிகதி: செவ்வாய்க்கிழமை 06/11/2012, 03:45 பி.ப\nபிரகாஷ் — பிரித்தானியா தொலைபேசி: +441743860934\nரவிக்குமார்(அப்பு ரவி) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447942866961\nமகாதேவா — இலங்கை தொலைபேசி: +94652222408\nரத்தினவேல் — நியூஸ்லாந்து தொலைபேசி: +6494808477\nரமணன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447720887759\nகோபி — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447951921251\nதவேந்திரன்(தவா) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447405224791\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valvai.com/announcement/thanaluxmi/thanaluxmi.html", "date_download": "2019-09-20T08:17:17Z", "digest": "sha1:ZLZGR2FWVCFUI7ORMVSVSMN4DOSLURE6", "length": 4906, "nlines": 38, "source_domain": "www.valvai.com", "title": "Welcome to Valvai Valvettithurai VVT", "raw_content": "\nமரண அறிவித்தல் - திருமதி. ஸ்ரீரங்கநாதன் தனலட்சமி\nமலேசியாவைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீரங்கநாதன் தனலட்சுமி அவர்கள் 13-06-2011 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சிங்காரவடிவேல், சின்னமணி தம்பதியரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. இரத்தினவடிவேல் தம்பதியரின் மருமகளும்,\nகாலஞ்சென்ற ஸ்ரீ ரங்கநாதன் (சிங்கப்பூர் ஸ்ரீ / கண்ணாடிமாமா) அவர்களின் துணைவியாரும்,\nசிவராணி, செல்வராணி, கமலம், நவமணி, ஜெயமணி, சற்றனம், தரணம், பராபரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்ற விஜயலட்சுமி, காலஞ்சென்ற விஸ்வநாதன் மற்றும் ஸ்ரீபத்மநாதன் (இலங்கை), ராஜலக்ஷ்மி, ஸ்ரீசண்முகநாதன் (பேபி, ஆஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nசற்குணலிங்கம், தெய்வேந்திரராணி, இராமகிருஷ்ணன் (ராமு), கமலகுமாரி, மங்கையர்க்கரசி ஆகியோரின் அருமை மாமியாரும்,\nஜெயசண்முகலிங்கம், தெய்வேந்திரலிங்கம் (இந்திரன், ஆஸ்திரேலியா), சுரேஷ்குமார், மதிவண்ணன், ராஜாராம் (கண்ணன்), பார்த்திபன், ஜெயசந்திரஹாசன், ஸ்ரீகணேஷ், ஸ்ரீகுமரேஷ், பிரகாஷ், ரமாஸ்ராம், ஸ்ரீகைலாஷ், அபிலாஷா, மதிவதனி, சிந்து, சார்மினி, தர்சினி, வாசுகி, ரஜிதா, ரஞ்சிதா ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்,\nலக்ஷ்மி, சரண்யா, விஜித், லக்சீனா, ஜெயந்த், கிருஷாந்த், ஹரேஷ், மதுசன், ருஷான், நிலக்க்ஷா, சக்தி லக்ஷ்மி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்ற��க்கிழமை 19/06/2011, 09:00 மு.ப — 11:30 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 19/06/2011, 12:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2019-09-20T08:14:51Z", "digest": "sha1:7AEO4HRWQTURKX33ADMPZ2V5WC2JVQKX", "length": 7253, "nlines": 144, "source_domain": "www.tamilfrance.fr", "title": "வானவில் பாதசாரிக் கடவை! - பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் ஒருவருட பூர்த்தி!! - Tamil France", "raw_content": "\n – பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் ஒருவருட பூர்த்தி\nபல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னரும் பரிசில் அமைக்கப்பட்டுள்ள வானவில் பாதசாரிக்கடவை ஒரு வருடத்தை தொட்டுள்ளது.\nபரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ இத்தகவலை பெருமையுடன் பகிர்ந்துள்ளார். ஓரினச்சேர்க்கையாளர்களை பெருமைப்படுத்தவும், ஏற்றுக்கொள்ளவும் கூடிய வகையில் இந்த வானவில் பாதசாரிக்கடவை பரிஸ் நான்காம் வட்டாரத்தில் உள்ள Le Marais இல் வரையப்பட்டிருந்தது. இந்த பாதசாரி கடவைகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியிருந்தது. இந்த வானவில் பாதசாரி கடவைகளை நீக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.\nஇந்நிலையில், பரிஸ் நிர்வாக நீதிமன்றம் இந்த வழக்குகள் அனைத்தையும் நிராகரித்து, வானவில் பாதசாரி கடவை அங்கேயே இருக்கலாம் என தீர்ப்பளித்துள்ளது. ‘நிர்வாக நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகப்பெரும் வெற்றி’ என பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ தெரிவித்துள்ளார்.\nஇதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் – ஐபோன் 11 ப்ரோ பெயரில் அறிமுகம்\nவைட்டமின் சி நிறைந்த மரவள்ளிக்கிழங்கு பணியாரம்\nசகோதரனை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி\nகனடா செல்லும் கனவில் பரீட்சை எழுதிவிட்டு வந்த யுவதிக்கு ஏற்பட்ட கொடூரம்..\nவெங்காயத்தை வெட்டி பல் மேல் வையுங்கள்\nவிமானநிலையத்தில் 750 கிலோ எடையுள்ள khat போதைப்பொருள் மீட்பு..\nவேலைநிறுத்தத்தில் குதிக்கிறது முக்கிய தொழிற்சங்கம்\nகோட்டாவின் மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு\nதேர்தலில் கோட்டாவை முன்னிலைப்படுத்த நிதி அளிக்கிறது சீனா\nVal-de-Marne – காவல்நிலையம் மீது அசிட் தாக்குதல் – மூன்று அதிகாரிகள் காயம்\nமஞ்சள் மேலங்கி போராட்டத்தின் ஆறாவது மாதம் – Reims இல் ��ெரும் கலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2019-09-20T07:26:54Z", "digest": "sha1:PUVI6MAE3UYXPDNSOUUVRXETBU6PPFTO", "length": 11637, "nlines": 160, "source_domain": "www.tamilfrance.fr", "title": "டீன்ஏஜ் வயதில் பெண்களிடம் ஏற்படும் தடுமாற்றம் - Tamil France", "raw_content": "\nடீன்ஏஜ் வயதில் பெண்களிடம் ஏற்படும் தடுமாற்றம்\nடீன்ஏஜ் வயதில் பெண்களிடம் ஏற்படும் தடுமாற்றம்\nசிறுமிகள், டீன்ஏஜ் பெண்கள் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக மாட்டிக் கொள்கிறார்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை அதற்கு காரணமாக இருக்கின்றன.\nஅம்மாக்கள் கவனமாக இருந்தால், பெண்களுக்கு சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்\nஅதாவது, பாலியல் வன்முறை ரீதியாக பெண்கள் வஞ்சிக்கப்படும் சம்பவங்கள் நடக்கும்போது, அந்த சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று அம்மாக்கள் மகள்களுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி அதில் இருந்து தப்பிக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கவேண்டும்.\nஅறிமுகமற்ற ஆண்களோடு பேசும்போது எப்படி எல்லாம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும் என்பதை மகள்களுக்கு கற்றுக்கொடுங்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை மூலம்தான் சிக்கலுக்குரிய பந்தங்கள் உருவாகின்றன. அதனால் மகள் எதற்காக செல்போன், இன்டர்நெட் போன்றவைகளை பயன்படுத்துகிறாள் என்பதை எப்போதும் அம்மா கண்காணிக்கவேண்டும்.\nஅவளது நண்பர்கள் யார், அவர்களது நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதை எல்லாம் அம்மா அறிந்திருக்கவேண்டும். காதல் தொடர்பு ஏதாவது இருப்பதாக அறிந்தால் டென்ஷம் ஆகாதீர்கள். மகளை அடக்குதல், அடித்தல், முடக்கிப்போடுதல் போன்றவை எதிர்விளைவுகளையும், பழிவாங்கும் உணர்வுகளையும் தோற்றுவித்துவிடும். சரியான பருவத்தில் ஏற்படும், சரியான காதலுக்கு தான் ஒருபோதும் எதிரியல்ல என்பதை புரியவைத்து, பிரச்சினையை சுமூகமாக தீர்க்க முன்வரவேண்டும்.\nடீன்ஏஜ் பருவத்தில் மாடர்ன் டிரஸ் அணியும் ஆர்வம் அதிகரிக்கும். ஆனால் அது அவள் உடலுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதைப் பார்த்து சரியான முறையில் அணியச் செய்ய வேண்டும். உடல் உறுப்புகளை பாதுகாப்பதில் உடையின் பங்கு என்ன என்பதை மகள்களுக்கு புரிய வைக்கவேண்டும்.\nஆண் ஒருவர் அனாவசியமாக பெண்ணின் உடலைத் தொடுதல், உடலை வர்ணித்தல், அனாவசிய அழைப்பு விடுத்தல் போன்ற எதிலாவது ஈடுபட்டால் அந்த நிமிடத்திலே விழிப்படைந்து கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் காட்டத் தெரியவேண்டும்.\n‘இந்த மாதிரி வேலைகளை எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே’ என்று தைரியமாக சொல்லவேண்டும். அவ்வாறு தைரியமாக சொன்னால், ‘இந்தப் பெண்ணிடம் தன் எதிர்பார்ப்பு எதுவும் நடக்காது’ என்று அவன் ஒதுங்கிவிடுவான்.\nஎதை வேண்டுமானாலும் என் அம்மாவிடம் என்னால் பேச முடியும் என்ற நம்பிக்கையை மகளுக்கு கொடுங்கள். அப்படி ஒரு நம்பிக்கை அவளுக்கு ஏற்பட்டுவிட்டால், எந்த விஷயத்தையும் அவள் மனதில் வைக்கமாட்டாள். எல்லாவற்றையும் மனந்திறந்து பேசத் தொடங்கி விடுவாள்.\nடீன்ஏஜில் ஒரு பெண் செக்ஸ் பற்றி எதை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை எல்லாம் அவள் தன் தாய் மூலம் தெரிந்துகொள்வது நல்லது. தவறான புத்தகங்கள், தோழிகள், படங்கள் மூலம் அவள் தெரிந்துகொள்ள விரும்புவது நல்லதாக இருக்காது.\nஇதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் – ஐபோன் 11 ப்ரோ பெயரில் அறிமுகம்\nவைட்டமின் சி நிறைந்த மரவள்ளிக்கிழங்கு பணியாரம்\nசகோதரனை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி\nகனடா செல்லும் கனவில் பரீட்சை எழுதிவிட்டு வந்த யுவதிக்கு ஏற்பட்ட கொடூரம்..\nவெங்காயத்தை வெட்டி பல் மேல் வையுங்கள்\nவிமானநிலையத்தில் 750 கிலோ எடையுள்ள khat போதைப்பொருள் மீட்பு..\nவேலைநிறுத்தத்தில் குதிக்கிறது முக்கிய தொழிற்சங்கம்\nகோட்டாவின் மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு\nநம்ம வீட்டுப்பிள்ளை செய்த மாஸான சாதனை\nமாதவிலக்கு கோளாறை நீக்கும் அற்புத வைத்தியம்\nஆண்களைக் கிறங்கடிக்க இந்தக் கால இளம் பெண்கள் செய்யும் பலே தந்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/106021-director-bejoy-nambiar-interview", "date_download": "2019-09-20T08:21:58Z", "digest": "sha1:7TXJ2OLSQ2FAVRFJ5PSB46UZ4PLIEXH4", "length": 28039, "nlines": 118, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’நானும் எங்க அம்மாவும் பரவை முனியம்மாவோட ஃபேன்..!’’ - ’சோலோ’ இயக்குநர் பிஜோய் நம்பியார் | Director bejoy nambiar interview", "raw_content": "\n’’நானும் எங்க அம்மாவும் பரவை முனியம்மாவோட ஃபேன்..’’ - ’சோலோ’ இயக்குநர் பிஜோய் நம்பியார்\n’’நானும் எங்க அம்மாவும் பரவை முனியம்மாவோட ஃபேன்..’’ - ’சோலோ’ இயக்குநர் பிஜோய் நம்பியார்\nபோனில் அழைத்தால் \"மதுரைவீரந்தானே... அவனை உசுப்பிவிட்ட வீணே\" என காலர் ட்யூனில் கணீரென ஒலிக்கிறது பரவை முனியம்மாவின் குரல். மாலையில் பேட்டிக்காகச் சந்திக்கும் போது சோலோ, டேவிட், மணிரத்னம், துல்கர், நான்கு ஹீரோயின்கள் என எதையும் கேட்பதற்கு முன் காலர் ட்யூன் பற்றிய கேட்டதும் இயக்குநர் பிஜோயின் முகத்தில் அத்தனை பிரகாசம். \"அவங்க குரல் எனக்கும் எங்க அம்மாவுக்கும் ரொம்பப் பிடிக்கும். டிவியில் அவங்க பண்ணின கிராமத்துச் சமையல் நிகழ்ச்சி எங்களுடைய ஃபேவரைட். அந்தச் சமையலுக்கு இடையிடையில் அவங்க பாடுவாங்கள்ல அதனாலயே பார்ப்போம். `சோலோ'வில் அவங்களை ஒரு பாட்டு பாட வைக்கக் கேட்டோம். ஆனா, உடல் நிலை சரியில்லைனு சொல்லிட்டாங்க. அதனாலதான் \"வாறான்டி வாறான்டி\" பாட்டை சின்னப் பொண்ணு பாடினாங்க’’ எனப் படபடவெனப் பேசி முடித்தார். அவருடனான மாலை நேர லன்ச் சந்திப்பிலிருந்து, அவருக்கு மாலை நேரம்தான் லன்ச் டைம். \"சென்னைல பெரிய நட்பு வட்டம் கிடையாது பிரதர். வந்தா ஸ்ரீகர் பிரசாத் சாருடைய ஆஃபீஸ் மட்டும்தான். அடிக்கடி வர்றேன்றதால ஒரு ஸ்கூட்டர் வாங்கி வெச்சிட்டேன்.\nதமிழில் உங்களுடைய முதல் படம் `டேவிட்'. அதனுடைய ரிசல்ட் நீங்க எதிர்பார்த்த அளவு இருந்ததா\n’’இப்போ நிறைய பேர் டேவிட் பிடிச்சிருக்குன்னு என்கிட்ட சொல்றாங்க. இந்திய விட தமிழ் ஆடியன்ஸ் நிறைய பேர் சொல்றாங்க. சில படங்கள் காலம் தாண்டிதான் கொண்டாடப்படும். அதுமாதிரிதான் `டேவிட்'னு நினைக்கறேன். ஆனா, ரிலீஸ் டைம்ல அப்படியே நிராகரிக்கப்பட்டது. அந்த நேரம்தான் விஸ்வரூபம் பட பிரச்னைகள் போயிட்டிருந்தது. இன்னொரு காரணம் விக்ரம் சம்பந்தபட்ட காட்சிகளை டப் பண்ணது. அது பெரிய தப்புனு நினைக்கறேன். அதுவுமில்லாம அந்தக் கதைக் களம் தமிழுக்கு ரொம்ப ஏலியனா இருந்ததும் ஒரு பிரச்னை. இதெல்லாம் ஒரு லேர்னிங்ஸ்தான்.’’\nடேவிட்ல இரண்டு கதைகள் வெச்சு பண்ணீங்க, அடுத்து சோலோவில் நான்கு கதைகள். `சோலோ'வுக்கான ட்ரையல் வெர்ஷனா `டேவிட்' படத்தைச் சொல்லலாமா\n’’அப்படி இல்ல. எனக்கு எப்போதுமே மல்டிபிள் நரேட்டிவ் ஸ்டைல்ல கதை சொல்றது பிடிக்கும். ஒரு பையன், ஒரு ஊருனு, ஒரு மலைனு ஆரம்பிச்சு நேரா கதை சொல்றதில் எனக்குப் பெருசா ஆர்வம் இல்ல. `டேவிட்'ல கடைசியா ரெண்டு கதையும் இணைஞ்சிடும். ஆனா, சோலோ ஒரு ஆந்தாலஜி. நாலு வேற வேற கதைகள். அந்த நாலு கதைகளுக்கும் ஒன்னுக் கொன்னு சம்பந்தமே இருக்காது, ஒரே சம்பந்தம் நானும் துல்கரும்தான். ஒருமுறை மணி சார்கிட்ட ஒரு கதை சொன்னேன். ரொம்ப சிம்பிள் ஸ்டோரி. அதை முழுசா கேட்டு முடிச்சிட்டு \"என்னப்பா யாரும் யாரையும் சுடல, யாரும் சாகல.. என்ன ஆச்சு\"ன்னார். சார் நார்மலா ஒரு கதை பண்ணலாம்னு யோசிச்சேன்னு சொன்னேன். அப்போ எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சது, நான் சாதாரணமா கதை சொல்றதை விட வித்தியாசமா கதை சொல்லும் போதுதான் என்னுடைய படம் முழுமையடையுதுனு நினைக்கறேன்.’’\nதமிழ்ல பக்காவான ஆந்தாலஜி படம் வந்தது கிடையாது. ரசிகர்கள் எப்படி எடுத்துப்பாங்கனு பயம் இருந்ததா..\n’’நான் எந்த மாதிரி படம் பண்ணாலும் பயம் இருக்கதான் செய்யும். என்னைப் பொறுத்தவரை நான் ஒரு நல்ல முயற்சி எடுத்திருக்கேன்னு நம்புவேன். அதனுடைய ரிசல்ட் எப்படினு ஆடியன்ஸ் சொல்றதை வெச்சுதான் இருக்கும். என்னைக் கேட்டா சோலோ ஒரு கமர்ஷியல் படம்னுதான் சொல்லுவேன். என்ன, இது ஒரு ஆந்தாலஜி கமர்ஷியல் ஃபிலிம்.’’\nவேற வேற மொழி நடிகர்களைக் கூட்டிட்டு வந்து நடிக்க வெச்சது பைலிங்குவல்காக மட்டுமா, வேற ஏதாவது காரணம் இருக்கா\n’’உறுதியா பைலிங்குவல் ஒரு காரணம். இன்னொரு காரணம் அவங்களோட எல்லாம் வேலை செய்யணும்னு எனக்கு ஆசை இருந்தது. பார்த்திபன் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை நடிக்க வைக்க பேசினோம். அவரும் ஆர்வமா இருந்தார். ஆனா, அவருக்கு வந்த வேற ஒரு கமிட்மென்ட்ல இதில் நடிக்க முடியாம போயிடுச்சு. நடிகர்களைத் தேர்வு செய்யும் ப்ராசஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனாலயே என் படத்துக்கு நானே காஸ்டிங் டைரக்டரா வேலை செய்வேன். ஆந்தாலஜிங்கறதால ஒவ்வொரு கதைக்கும் வேற வேற நடிகர்கள் இருந்தாங்க. அதை முடிவு பண்றதும் ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது.’’\n`சோலோ' கதை யோசிச்சப்போவே துல்கர்னு முடிவு பண்ணீட்டீங்களா\n’’ஆமா. நான் முதல்ல இதை யோசிக்கும் போது ஐந்து கதைகள்னு சொன்னேன்ல, அதில் மூணு கதைகள் ஆண் கதாபாத்திரத்தின் கதையாவும், இரண்டு கதைகள பெண் கதாபாத்திரத்தின் கதையாவும் யோசிச்சிருந்தேன். பிறகுதான் நான்குகதைகள்னு முடிவு பண்ணோம். சரி துல்கரையே நாலு கதைகள்லயும் நடிக்க வெப்போமேனு முடிவு பண்ணி நடிக்க வெச்சோம். கேரளாகாரனா இருந்துகிட்டு மலையாளம்ல படம் பண்றதுக்கு ஏன் இவ்வளோ நாள்னு கூட கேட்டாங்க. லேட்டா பண்ணணும்னு எதுவும் இல்ல. இதுக்கு முன்னாலயே கூட நிறைய முயற்சி பண்ணேன். எதுவும் சரியா அமையல. ஆனா, இந்தத் தாமதத்துக்கு நியாயம் செய்யும்படியான சினிமாவா `சோலோ’வை எடுத்தேன். முதல் முறை துல்கர் கூட வேலை செய்த அனுபவமும் ரொம்ப நல்லா இருந்தது. `ஓகே கண்மணி'ல நான் வேலை செய்யலைங்கறதால, துல்கரை நேரா `சோலோ' செட் வந்ததுக்குப் பிறகுதான் பழக்கம். எந்த ஸ்ட்ரஸையும் முகத்தில் காட்டமாட்டார். உடனடியா ஷாட்டுக்கு ரெடியாகறது, எந்த ஆட்டிட்யூடும் இல்லாம மரியாதையோட எல்லாரையும் நடத்துறதுனு துல்கர் செம ஆளு. அப்படி ஒரு மெய்ன் ஆக்டர் இருந்தா உங்களுடைய பாதி பிரச்னை குறைஞ்சிடும். ஹீரோயின்ஸும் அப்படிதான், அவ்வளோ சிம்பிளா சீனைப் புரிஞ்சுகிட்டு நடிச்சாங்க. தன்ஷிகா, ஸ்ருதி ஹரிஹரன், நேஹா ஷர்மா, ஆர்த்தி வெங்கடேஷ்னு நாலு ஹீரோயின்ஸ். இதில் ஆர்த்தி மட்டும் புதுசு, மற்றவங்க ஏற்கெனவே தெரிஞ்ச முகங்கள்தான். தன்ஷிகா கண் தெரியாத பெண்ணா நடிச்சிருந்தாங்க. அவங்க எப்படி நடிப்பாங்கனு எனக்கு முன்னாலயே தெரியும். நீங்க செலக்டடுனு சொல்லிட்டேன், ஆனாலும் எனக்கு ஆடிஷன் வைங்க நான் சரியா இருப்பனானு பாருங்கனு சொல்லி ஆடிஷன் வெச்சு அவங்களுக்குத் திருப்தியான பின்னாடிதான் வந்தாங்க.’’\nஎல்லாப் படங்களிலும் நிறைய இசையமைப்பாளர்கள், நிறைய ஒளிப்பதிவாளர்கள் எதனால அந்த கலெக்டிவ் எஃபர்ட் தேவைப்படுது\n’’நான் ஒரு கதை யோசிக்கும் போதே அதுக்குத் தேவையான சவுண்டையும் சேர்த்துதான் யோசிப்பேன். சில சமயம் ஸ்க்ரிப்ட்லயே பாட்டு இருக்காது. `சஜன்' ட்ராக் படத்திலயே கிடையாது. ஆனா, நான் அதைக் கேட்டதும் இது படத்தில் இருந்தா நல்லாயிருக்குமேனு சொல்லி அதுக்கு ஒரு சீன் வெச்சேன். ஏன்னா அது படத்தில் இருந்தா இன்னும் பொருத்தமா இருக்கும்னு அதைக் கேட்கும் போது தோணுச்சு. அதுக்கான காட்சிகளை யோசிச்சு சேர்த்தேன். நிறைய இன்டிபென்டன்ட் இசைக்கலைஞர்கள் கவனம் பெறலனு நினைக்கறேன். சினிமா இசையமைப்பாளர்கள் பண்றது மட்டும்தான் இசைனு இல்ல, அதைத் தாண்டி நிறைய திறமையான கலைஞர்கள் சரியான அடையாளம் இல்லாம இருக்காங்க. அதனாலயே அவங்களை என் படங்கள்ல பயன்படுத்தறேன். பிரசாந்த் பிள்ளை ஒரு ட்ராக் அனுப்பி வெச்சார். அது ஒரு பேண்ட் கம்போஸ் பண்ண இசை. அவங்களைப் படத்துக்குப் பண்ண சொல்லலாம்னு அவரே சஜஸ்ட் பண்றார். இந்த மாதிரி ஆட்கள் இருக்கும் போது எனக்கு இன்னும் கூட கம்ஃபர்ட்டா இருக்கு.\nஒளிப்பதிவும் அந்த மாதிரிதான். முதலில் நாலு கதைகளுக்கும் நாலு பேரை வெச்சு பண்ணலாம்னு முடிவு பண்ணோம். அந்த ஃபீல் வேற வேற மாதிரி இருக்கணும்னு. ஆனா அந்த நேரத்தில் துல்கருக்குக் குழந்தை பிறந்ததால கொஞ்சம் ஷெட்யூல் தள்ளிப் போயிடுச்சு. அதனால், கடைசில அந்த நாலாவது கேமராமேன் வேற படத்துக்குப் போயிட்டார். மூணாவது கதைய ஒளிப்பதிவு பண்ணின கிரிஷ்தான் நாலாவது கதைக்கும் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். எந்த சீனும் முந்தைய கதைய நினைவுபடுத்திடக் கூடாதுன்னு பார்த்துப் பார்த்து வேலை செய்தோம்.’’\nஇந்தியில் அமிதாப் பச்சன் வெச்சு ஒரு படம் பண்ணியிருக்கீங்க, தமிழ்ல அது மாதிரி பெரிய ஸ்டார்ஸ் கூட வேலை செய்யணும்னு ஐடியா இருக்கா\n’’யாருக்குதான் இருக்காது. எல்லா பெரிய ஸ்டார்களையும் வெச்சு படம் பண்ணணும்னு எனக்கு ஆசைதான். எனக்கு விஜய் பிடிக்கும், அஜித் பிடிக்கும்... அதுக்காக ஒரு படம் பண்ண முடியாதில்ல. அதுக்குன்னு ஒரு கதை அமையணும். ஆர்யா எனக்கு அவ்வளவு க்ளோஸ் ஃப்ரெண்டு. ரொம்ப நாளா சேர்ந்து படம் பண்ணணும்னு முயற்சி பண்றோம். அதுக்கு ஏத்த மாதிரி ஒரு களம் அமைய மாட்டேங்குது. நான் `ஷைத்தான்' படம் எடுக்கும் போது அதில் வர்ற போலீஸ் ரோலில் நடிக்க கார்த்திய கேட்டேன். முடிஞ்ச அளவு அவரை ஒத்துக்க வெச்சிட்டேன். ஆனா, கடைசில நடக்காம போயிடுச்சு.’’\nஓர் இயக்குநருடைய அசிஸ்டன்டா இருந்தா அவருடைய சாயல் ஏதாவது ஒரு விதத்தில் இருக்கும். மணிரத்னம் கிட்ட இருந்து என்ன சாயல் உங்ககிட்ட இருக்குன்னு நினைக்கறீங்க\n’’புழக்கத்தில் இருக்கும் புராணங்களைப் பின்னணியில் இணைச்சு கதை பண்றது. டேவிட்ல நல்லா கவனிச்சீங்கன்னா, பைபில்ல மைத்தாலஜி ஒன்னு இருக்கும் ஜீவா போர்ஷன் அப்படியே டேவிட் - கோலியாத் கதையை இணைச்சிருந்தேன். வலிமையான ஒருத்தனை எதிர்க்கும் எளியவன்தான் ஜீவாவுடைய போர்ஷன். அதே போல சோலோவில் சிவனுடைய கதைகள்.’’\nமணிரத்னத்தை நடிக்க வெக்கணும்னு என்னைக்காவது தோணியிருக்கா\n’��இல்லவே இல்ல. யாரும் கேட்டிருக்காங்கலானு தெரியல. ஆனா, அவர் பண்ணவே மாட்டார். என்னோட அசிஸ்டென்ட் ஒருத்தர் அவர் எடுக்கப் போற படத்தில் மணிரத்னமாவே அவரை நடிக்க வெக்கணும் கேக்கட்டுமான்னார். இல்ல கேக்காதீங்கன்னுட்டேன். ஆனா, அவருடைய படம் ஒன்ன எடுத்து ரீமேக் பண்ண ஆசை. இதை நான் முன்னாலயே கூட சொல்லியிருக்கேன். எனக்கு அவருடைய `அக்னிநட்சத்திம்' படத்தை இந்தியில் ரீமேக் பண்ணணும்னு ரொம்ப ஆசை. ஏன் இந்தியிலனா, தமிழ் ஆடியன்ஸுக்கு ஏற்கெனவே அந்தப் படம் நல்லா தெரியும். அத எப்படி எடுத்தாலும் அவங்க எதிர்பார்ப்ப நம்ம பூர்த்தி செய்ய முடியாது. அதுவே இந்திலனா, கொஞ்சம் சேஃப்ல.’’\nஇயக்குநரா சில படங்கள் முடிச்சிட்டீங்க அதுக்குப் பிறகு மறுபடி `காற்று வெளியிடை'ல எதற்காக உதவி இயக்குநரா வேலை செய்தீங்க\n’’நான் ஆரம்பத்தில் சினிமா ஆர்வம் வந்து அவர் கிட்டதான் உதவி இயக்குநரா சேர அப்ளை பண்ணேன். ஆனா, பதிலே வரல. அதுக்குப் பிறகு என்னோட குறும்படம் மூலமாதான் அவர்கிட்ட உதவி இயக்குநரா சேரும் வாய்ப்பு கிடைச்சது. மணி சார் கூட வேலை செய்யறது எனக்கு எப்போதும் பிடிச்ச ஒன்னு. நான் இந்தியில் `ஷைத்தான்' படம் முடிச்ச பிறகும் கூட அவர்ட்ட எப்போ பேசினாலும் \"அடுத்த படம் எப்போ தொடங்கறீங்க, நான் வந்து வேலை செய்யணும்\"னுதான் கேட்பேன். அவர் `கடல்' தொடங்கினப்போ எனக்கு `டேவிட்' வேலை இருந்தது. `ஓகே கண்மணி' தொடங்கினப்போ `வஸீர்' வேலைல மாட்டிகிட்டேன். சரியா `காற்று வெளியிடை' தொடங்கினப்போ நான் துல்கர்கிட்ட, \"நான் போய் மணி சார் படம் முடிஞ்சதும் வர்றேன், நீயும் உன்னோட மத்த படங்கள முடிச்சிடு\"னு சொல்லிட்டு வந்து வேலை செய்தேன். எந்த விஷயத்தையும் கத்துக்கிட்டே இருக்கறது நல்ல விஷயம்தானே, அதுவும் கத்துக் கொடுக்கறது மணி சார்னும் போது எப்படி போகாமா இருக்க முடியும். அவர் பக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு நாளும் எனக்கான பாடம்தான்.’’\n’’இன்னும் தெலுங்கு, கன்னடத்தில் படம் பண்ணல, பேசாம ரெண்டயும் சேர்த்து ஒரு பைலிங்குவலப் போடுவோமானு தோணுது. ஆனா, மேக்ஸிமம் இந்தியில்தான் இருக்கும்னு நினைக்கறேன்.''\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drdayalan.wordpress.com/2016/03/", "date_download": "2019-09-20T08:44:04Z", "digest": "sha1:LALC4ISEJ3VA75ZZLOGZVNO5XPHRSEZP", "length": 97417, "nlines": 500, "source_domain": "drdayalan.wordpress.com", "title": "March | 2016 | Hindu Religious Extracts(HRE)", "raw_content": "\nHRE-40: I.சோழ நாடு திவ்யதேசங்கள்-40 (1-40); திருநாங்கூர் திவ்ய தேசங்கள்-28 to 39\nஅரிமேய விண்ணகரம், சோழ நாடு திவ்யதேசங்கள், தாடாளன் கோயில், திருக்காழிச்சீராம விண்ணகரம், திருநாங்கூர் கருடசேவை, திருநாங்கூர் திவ்ய தேசங்கள், திருவாலி-திருநகரி, தென்திருப்பதி, மணிமாடக் கோயில், வைகுந்த விண்ணகரம்\nதஞ்சாவூர், நாகப்பட்டினம் & மாயவரம்\n###அனைத்து சோழ நாடு திவ்ய தேசங்களிலும், மூலஸ்தானத்தில், உற்ச்சவர்களுடன், சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் சேவை சாதிக்கின்றார்.\n***தாயாருடன் உம்மை தரசனம் செய்ய அருளிய அனந்த சயனா, உமக்கு உமது ஆழ்வார்கள்-ஆச்சாரியரகளுடன் அடியேனின் அனந்தகோடி நமஸ்காரங்கள்.\nHRE-40A: சோழ நாடு திவ்யதேசங்கள்(1-40)-LIST\nHRE-40(B): திருக்காழிச்சீராம விண்ணகரம்-தாடாளன் கோயில்\nHRE-40(C): திருநாங்கூர் திவ்ய தேசங்கள்-LIST\nHRE-40(D): திருநாங்கூர் திவ்ய தேசங்கள் (28 To 39)-விபரங்கள்\n(I) சோழநாட்டுத் திவ்யதேசங்கள் (1 to 40)\n(II நடு நாடு திவ்யதேசங்கள் (41 & 42)\n(III) தொண்டை நாடு திவ்யதேசங்கள்(43 to 64)\n(IV) மலை நாடு திவ்யதேசங்கள் (65 to 77)\n(V) பாண்டிய நாட்டுத் திவ்யதேசங்கள்(78 to 95)\n(VI) வட நாடு திவ்யதேசங்கள் (96 to 106)\nஸ்ரீரங்க நாச்சியார்-ஸ்ரீ ரங்கநாதன்; நம்பெருமாள், திருச்சிராப்பள்ளி-சுயம்புத்தலம்– மத்யரங்கம்–புஜங்க சயனம்\nசோழநாடு திவ்ய தேசங்களில், 108 திவ்ய தேசங்களிலும், முதன்மையானது ஸ்ரீரங்கம்.\nதமிழ்நாட்டில், திருச்சி அருகே, காவிரி நதி இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருமிடம் ஸ்ரீரங்கம்.\nமத்தியரங்கம் என்று பெயர். இதை அனந்தரங்கம் என்ற பெயரிலும் அழைக்கிறார்கள்.\nபன்னிறு ஆழ்வார்களில், 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலம்.\nபகாவானுடன் நம்மாழ்வாரை மங்களாசாசனம் செய்த மதுரகவியாழ்வார், எந்த திவ்யதேசங்களைக் குறித்துப் பாடவில்லை.\nஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்கள் ஏழு திருமதில்கள் கொண்டது ஸ்ரீரங்கம் கோவில்.\n(1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார் (4) பெரிய கருடன் (5) பெரியவசரம் (6) பெரிய திருமதில் (7) பெரிய கோபுரம் பெரிய பெருமை உடையது ஸ்ரீரங்கம்.\nரங்கனாதருக்கு 7-நாச்சிமார்கள் (1) ஸ்ரீதேவி (2) பூதேவி (3) துலுக்க நாச்சியார் (4) சேரகுலவல்லி நாச்சியார் (5) கமலவல்லி நாச்சியார் (6) கோதை நாச்சியார் (7) ரெங்கநாச்சியார்.\nநம்��ெருமாள் வருடத்திற்கு ஏழு முறை தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். (1) விருப்பன் திருநாள் (2) வசந்த உத்சவம் (3) விஜயதசமி (4) வேடுபறி (5) பூபதி திருநாள் (6) பாரிவேட்டை (7) ஆதி பிரம்மோத்சவம்.\nநம்பெருமாள் வருடத்திற்கு ஏழு முறை திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார். (1) சித்திரை (2) வைகாசி (3) ஆடி (4) புரட்டாசி (5) தை (6) மாசி (7) பங்குனி.\nஉற்சவத்தில் 7ம் நாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார். (1) சித்திரை(2) வைகாசி (3) ஆவணி (4) ஐப்பசி (5) தை (6) மாசி (7) பங்குனி.\nநவராத்ரி உற்சவத்தில் 7ம் நாளன்று ஸ்ரீரெங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.\nதமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.\nராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.\nஇராப்பத்து 7ம் நாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.\nதாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும். (1) கோடை உத்சவம் (2) வசந்த உத்சவம் (3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை (4) நவராத்ரி (5) ஊஞ்சல் உத்சவம் (6) அத்யயநோத்சவம் (7) பங்குனி உத்திரம்.\nபன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள். (1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் (3) குலசேகர ஆழ்வார் (4) திருப்பாணாழ்வார் (5) தொண்டரடிபொடி ஆழ்வார் (6) திருமழிசை ஆழ்வார் (7) பெரியாழ்வார், ஆண்டாள்\nஇராப்பத்து 7ம் நாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியாக சேவை சாதிப்பார்.\nபெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. (1) நாழிகேட்டான் கோபுரம் (2) ஆர்யபடால் கோபுரம் (3) கார்த்திகை கோபுரம் (4) ரெங்கா ரெங்கா கோபுரம் (5) தெற்கு கட்டை கோபுரம்-I (6) தெற்கு கட்டை கோபுரம்-II (7) ராஜகோபுரம்.\nஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார். (1) வசந்த உத்சவம் (2) சங்கராந்தி (3) பாரிவேட்டை (4) அத்யயநோத்சவம் (5) பவித்ர உத்சவம் (6) உஞ்சல் உத்சவம் (7) கோடை உத்சவம்.\nவருடத்திற்கு ஏழு சேவைகள் (1) பூச்சாண்டி சேவை (2) கற்பூர படியேற்ற சேவை (3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை (4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம் (5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை (6) தாயார் திருவடி சேவை (7) ஜாலி சாலி அலங்காரம்.\nஏழு ஆச்சார்யர்களுக்கு தனி சன்னதி. (1) ராமானுஜர் (2) பிள்ளை லோகாச்சாரியார் (3) திருக்கச்சி நம்பி (4) கூரத்தாழ்வான் (5) வேதாந்த தேசிகர் (6) நாதமுனி (7) பெரியவாச்சான் பிள்ளை\nசந்திர புஷ்கரிணியில் ஆறு முறையும், கொள்ளிடத்தில் ஒருமுறையும் ஆக ஏழு முறை பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார். (1) விருப்பன் திருநாள்-சித்திரை (2) வசந்த உற்சவம்-வைகாசி(3) பவித்ரோத்சவம்-ஆவணி (4) ஊஞ்சல் உற்சவம்- ஐப்பசி (5) அத்யயன உற்சவம்-மார்கழி (6) பூபதி திருநாள்-தை (7) பிரம்மோத்சவம்-பங்குனி.\nநம்பெருமாள் எழுந்தருளும் வாகனங்கள்-7 (1) யானை- தை, மாசி, சித்திரை (2) கருடன்- தை, பங்குனி சித்திரை (3) பல்லக்கு – தை, பங்குனி சித்திரை (4) இரட்டை பிரபை – தை, மாசி, சித்திரை (5) சேஷம் – தை, பங்குனி, சித்திரை (6) ஹனுமன்- தை, மாசி, சித்திரை (7) ஹம்சம் – தை, மாசி, சித்திரை\n***ஜனகர் மருகனே-பெரியாழ்வார் மாப்பிள்ளையே ஏன் பள்ளி கொண்டீரய்யா\nகுடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி\nவடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி\nஎந்தை கடல் நிறக் கடவுளே அரவணை மேல்\nஆம்பல் பூத்த சய பருவத மடுவிலே-அவதரித்த\nஅரக்கி குலையில் அம்பு தெறித்ததற்கோ\nமாசில்லா மிதிலேசன் மகளுடன் நடந்ததோ\nதூசிலா குகனோடத்திலே கங்கைக் கடந்ததோ\nசித்ரகூடச் சிகரக் கல்மிசை கிடந்ததோ\nகாசினில் மாரீசனோடிய கதி தொடர்ந்ததோ\nஓடிக்களைத்தோ தேவியைத தேடிய இளைப்போ\nஸ்ரீ கமலவல்லி நாச்சியார்-ஸ்ரீ அழகிய மணவாளன்,திருச்சிராப்பள்ளி, திருப்பாணாழ்வார் அவதார தலம்–நந்த சோழன்\n(3)திருக்கரம்பனூர்(உத்தமர் கோவில்), கடம்ப க்ஷேத்ரம்\nஸ்ரீ பூர்வ தேவி-ஸ்ரீ புருஷோத்தமன், திருச்சிராப்பள்ளி-பெருமாள் கடம்பமாக–திருமங்கையாழ்வார் தங்கியது; சிவனின் பிரம்மஹத்தி தோஷ நிவரத்தி- சிவன்-பிக்ஷடனர்\n(4)திருவெள்ளறை (வேதகிரி க்ஷேத்ரம்; வராக-ஷேத்திரம்)\nஸ்ரீ செண்பகவல்லி நாச்சியார்-ஸ்ரீ புண்டரீகாக்ஷன், திருச்சிராப்பள்ளி-சிபி,வெண்பன்றியாக பூஜை– உய்யங்கொண்டார் ராமாநுஜர் தங்கிய தலம்; உத்ர-தட்ஷிண வாயில்கள்- ஸ்வேத வராகம்\nஸ்ரீ அழகியவல்லி நாச்சியார்-ஸ்ரீ வடிவழகிய நம்பி; ஸ்ரீ சுந்தரராஜன், திருச்சிராப்பள்ளி –மண்டுக ரிஷி சாப விமோசனம்- ஆண்டாளுடன் அமர்ந்த கோலம்\nஸ்ரீ கமலவல்லி (இந்திரா தேவி)- அப்பக்குடத்தான்; அப்பலரங்கநாதன், திருச்சிராப்பள்ளி –கல்லணை அருகில்; – நம்மாழ்வார் வைகுந்தம் புறப்பட்ட தலம்–மக்கட்பேறு அப்பாலரங்கன்–அப்பம்— வலது கை கீழ் குடம்\n(i) ஸ்ரீ செங்கமல வல்லி-நீலமேகப் பெருமாள்\n(ii) ஸ்ரீ தஞ்சை நாயகி-நரசிம்மர்\n(iii) ஸ்ரீ அம்புஜவல்லி-மணிக்குன்ற பெருமாள் ; தஞ்சாவூர்\nஸ்ரீ கமலவல்லி-ஹர சாப விமோசன பெருமாள்; கமலநாதன், திருவையாறு, திருச்சி-அரன் சாபம் தீர்ந்தது\n(9)திருக்கூடலூர் (ஆடுதுறை பெருமாள் கோவில்) (வராக-ஷேத்திரம்)\nஸ்ரீ பத்மாசனி (புஷ்பவல்லி)-வையம் காத்த பெருமாள் (ஜகத்ரக்ஷகன்); கும்பகோணம் –அம்பரிஷன்–தூர்வாசர்\nஸ்ரீ ரமாமணிவல்லி (பொற்றாமரையாள்)- கஜேந்திர வரதன்; கும்பகோணம் –Gajendra Motsam\nஸ்ரீ பொற்றாமரையாள் (ஹேமாம்புஜவல்லி)-ஸ்ரீ வல்விலி ராமர்; கும்பகோணம்-ஜடாயுக்கு ஈமக் கடன்\nஸ்ரீ ரங்கநாயகி-ஸ்ரீ ஆண்டளக்குமையன்; கும்பகோணம்-இந்திரன் பூஜை\nஸ்ரீ கோமளவல்லி (படிதாண்டா பத்தினி)-ஸ்ரீ சாரங்கபாணி; கும்பகோணம்- பிருகு–திருமழிசையாழ்வார்- சதுர்த்த ரங்கம்-உத்தான சயனம்.\nஸ்ரீ பூமிதேவி நாச்சியார்-ஸ்ரீ ஒப்பிலியப்பன் (ஸ்ரீநிவாசன்); கும்பகோணம்\n(15) திருநந்திபுர விண்ணகரம் (நாதன் கோயில்)-தக்ஷிண ஜகந்நாதம்–சீனிவாச தலம்)\nஸ்ரீ செண்பக வல்லி தாயார்-ஸ்ரீ ஜகந்நாதன் (நாதநாதன், விண்ணகர பெருமாள்), கும்பகோணம் -Jaganatha Perumal-நந்தி–தவம்- நந்தி வாசம் சிபி புறா நிகழ்வு\nஸ்ரீ வஞ்சுளவல்லி நாச்சியார்-திருநறையூர் நம்பி; கும்பகோணம் – கல்கருடன்-; மமானார்-மேதாவி ரிஷி ; 108 DivDesa விக்ரங்கள் தரிசனம்\nஸ்ரீ சாரநாயகி (சார நாச்சியார்)-ஸ்ரீ சாரநாதன்; கும்பகோணம்–பிரமன் பானையில் வேதம் காத்தல் ; மேற்கு குளக்கரை-வர ஆஞ்சநேயர்\nஸ்ரீ அபிசேக வல்லி-பக்த வத்சல பெருமாள்; கும்பகோணம் – பாற்கடல்–திருமகள் திருமணம்-வைகுண்ட நாதன் கருடசேவை சிலைகள் அழகு; தயார் சந்நதி-மூலவரும் உற்சவரும் ஒரே முக-ஜாடை\n(19) திருக்கண்ணபுரம் (கிருஷ்ணாரண்யா, பஞ்சக்ருஷ்ண, சப்த புண்ணிய க்ஷேதரம்)\nஸ்ரீ கண்ணபுர நாயகி-நீல மேகப் பெருமாள்; சௌரிராஜ பெருமாள்; நாகப்பட்டினம்-வரதஹஸ்தம்-மந்தர சித்தி ஷேத்திரம்;\nஸ்ரீ லோகநாயகி (அரவிந்த வல்லி)-ஸ்ரீ லோகநாதன் (சியாமளமேணிப் பெருமாள்); தாமோதர நாராயணன்; கும்பகோணம் -காயாமகிழ்-சந்நதி பின்புரம்\nஸ்ரீ சௌந்தர்ய வல்லி-நீலமேகப் பெருமாள்; சௌந்தர்யராஜன்; நாகப்பட்டினம்- நரசிம்ம���் நாகன் பட்டினம்\nஸ்ரீ திருமாமகள் நாச்சியார்-அருள்மாக்கடல் (குழந்தை வடிவ-ஜலசயனப் பெருமாள்); க்ருபா சமுத்ரப் பெருமாள்; மயிலாடுதுறை- புலி கால் வியாக்கபாதர்–மோட்சம்.\nமூர்த்தி சிறியது எனினும் கீர்த்தி பெரியது.\nபகவான் ஸ்ரீமந் நாராயணனை சயனத்தில் தாம் தாங்குவதாக ஆதிசேஷனுக்கும், எல்லா இடங்களிலும் அவரைச் சுமந்து செல்வதாக கருடனுக்கும் கர்வம் ஏற்பட்டது. இருவருக்கும் போட்டியும் வெறுப்பும் வளர்ந்து பகையாக மாறியது. ஆதிசேஷன் இந்தப் பகை விலக எண்ணம் கொண்டு தவமிருந்தார். அவர் தவத்துக்கு இரங்கி தரிசனமளித்த பெருமாள், ஆதிசேஷன் மடியில் அனந்த சயனம் கொண்டு குழந்தையாக பாலசயனக் கோலத்தில் கோயில் கொண்டார்.\nபெருமாள் புஜங்க சயனத்தில் தெற்கு நோக்கிய திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.\n108 திவ்ய தேசங்களில் பெருமாள் சயனக் கோலத்தில் தெற்கு நோக்கிக் காட்சி தருவதாக அமைந்த தலங்கள் இரண்டுதான். முதல் தலமான ஸ்ரீரங்கத்தில் பெருமாள் மிகப் பெரிய வடிவினனாக ஆனந்த சயனத்தில் காட்சி தருகிறார். இரண்டாவது தலமான இங்கே பெருமாள் பால சயனத்தில் குழந்தை வடிவினனாகக் காட்சி தருகிறார் என்பது இந்தத் தலத்தின் சிறப்பு.\nஜலசயனத் திருக்கோலத்தை பெருமாள் கொண்டிருப்பது இந்த திருச்சிறுபுலியூரில்தான். அதாவது, பாற்கடலில் மிதக்கும் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கும் கோலம்.\nமூலவருக்கு அருமா கடல் அமுதன் என்று பெயர். உற்சவர், கிருபா சமுத்திரப் பெருமாள் என்று வணங்கப்படுகிறார். உயர்ந்த ஏழுநிலை ராஜகோபுர த்தினுள் நுழையும்போது பெருமாளும் பிரமாண்ட தோற்றம் கொண்டிருப்பார் என்று நினைத்து அவரை தரிசித்தால் வியப்பு விழிகளையும் மனதையும் கவ்வும்.\nஏற்கெனவே பிரமாண்ட எழிலுடையவராகப் பெருமாளை வேறு திவ்ய தேசங்களில் தரிசித்தவர்களுக்கு இந்தச் சிறு வடிவம் வித்தியாசமான தோற்ற மாகப்படுவதில் ஆச்சரியமில்லை.\nஆனால் இதே ‘ஏமாற்றம்’ திருமங்கையாழ்வாருக்கும் ஏற்பட்டது என்பதுதான் குறிப்பிடத்தக்கது. புலிக்கால் முனிவருக்காக அவர் இப்படி குறுந்தோற்றம் கொண்டார் என்றாலும் தனக்கு அது திருப்தியளிக்கவில்லை என்பதால், ஏக்கமும் ஏமாற்றமும் கொண்டார் ஆழ்வார். உடனே இவரையும் சமாதானப்படுத்தும் நோக்கத்துடன், பெருமாள் அசரீரியாக, ‘நீ பார்க்க விரும்பும் வடிவை திருக்கண்ணமங்கை திருத்தலத்தில் காண்பாயாக’ என்று அருளிச் செய்தார்.\nதிருவனந்தபுரம் போல தலையை இடது ஓரத்துக்கும், வலது ஓரத்துக்குமாக அசைத்து தரிசிக்க வேண்டிய அவசியம் போல, திருக்கண்ணமங்கையில் தலையை கீழிருந்து மேலாகக் கழுத்தை வளைத்துப் பார்க்க வேண்டிய அவசியம்\nதிருக்கண்ணபுரத்தில் வேறு அமைப்பில், பிரமாண்டமாகத் தனக்கு தரிசனம் தர உத்தரவாதம் அளித்திருக்கும் பெருமாளின் கருணையில் நெகிழ்ந்து இந்த திருச்சிறுபுலியூர் பெருமாளை உள்ளம் உருகி மங்களாசாசனம் செய்திருக்கிறார் திருமங்கையாழ்வார்:\nகருமா முகில் உருவா கனல் உருவா புனல் உருவா\nபெருமால் வரை உருவா பிற உருவா நினது உருவா\nதிரு மா மகள் மருவும் சிறுபுலியூர்ச் சல சயனத்து\nஅருமா கடல் அமுதே உனது அடியே சரண் ஆமே\n‘மிகப் பெரிய, கருநிறம் பூண்ட மேகம் போன்றவனே நீ குளிர்ச்சி மிக்கவன்தான்; ஆனால், அன்பு இல்லாதவர் உன்னை நெருங்க முடியாதபடி நெ ருப்பாக தகிப்பவன் நீ. அதேசமயம், அன்பர்களுக்கு குளிர்ந்த நீர் போன்று மகிழ்வளிப்பவன்.மிகப் பெரிய மலை போன்ற வடிவுடையவன் நீ; ஆனால் இந்த சிறுபுலியூர் தலத்தில் அன்பருக்காகத் தன்னைச் சுருக்கிக்கொண்டபெருந்தகை நீ. இந்தத் தலத்தில் திருமகள் நிலைத்து வாழ்கிறாள். இது போதாதென்று பெறற்கரிய கடல் அமுது போன்றவனாகவும் நீ திகழ்கிறாய். உனது திருவடிகளைச் சரணடைகிறேன்’ என்கிறார்.\nகள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர்\nவெள்ளம் முதுபரவைத் திரை விரியக் கரை எங்கும்\nதெள்ளும் மணி திகழும் சிறுபுலியூர்ச் சல சயனத்து\nஉள்ளும் எனது உள்ளத்துள்ளும் உறைவாரை உள்ளீரே (பெரிய திருமொழி 7-9-1)\nகள்ளத்தனம் செய்யும் மனம், தூய்மையை அடையும் வழியினை எண்ணுபவர்களே நீங்கள் சிறுபுலியூர் திவ்ய தேசத்தில் உறையும் சலசயனப் பெருமான் திருவடிகளைத் தொழுவீர்களாக. அவன் அருள்மாகடல். எனவே நம் மனதை நிச்சயம் தூய்மை செய்திடுவான். தொன்று தொட்டு விளங்கும் சிறுபுலியூர் திவ்ய தேசமானது, பரந்த நீர் நிலையினை உடையது. அதில் உள்ள அலைகளின் வெள்ளமானது, கரையில் பற்பல மணிகளைக் கொண்டு வந்து தள்ளுகிறது.\nதில்லையில் நடராஜப் பெருமானை வேண்டி பல காலமாகத் தவம் செய்துவந்தார் வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவர். அவருக்குக் காட்சி தந்த பரமனிடம், தமக்கு முக்திப் பேறு அளிக்க வே��்டும் என்று கோரினார். அதற்கு பரமன், மகாவிஷ்ணு பால சயனத்தில் கோயில் கொண்ட இத்தலத்தே தவம் புரியுமாறு வழி கூறினார். அதன்படி இந்தத் தலம் வந்த வியாக்ரபாதர், கடுந்தவத்தில் ஈடுபட்டார். அவருக்குக் காட்சி தந்த பெருமாள், அருள்புரிந்து அருகே வைத்துக் கொண்டார்.\nஆதிசேஷ அம்சமான பதஞ்சலி முனிவரும் பெருமாளின் அருளுக்குப் பாத்திரராகி, பெருமாளின் அருகேயே இருந்துகொண்டார். தில்லையில் சிவநடம் கண்ட பதஞ்சலியும் வியாக்ரபாதரும், இங்கே பெருமாளின் அருகே கருவறையில் காட்சி தருகின்றனர். இவ்வாறு, புலிக்கால் முனிவர் வியாக்ரபாதர் வழிபட்டதாலும், பெருமாள் அம்முனிவருக்கு பால சயனக் கோலத்தில் காட்சி தந்ததாலும் இத்தலத்துக்கு திருச்சிறுபுலியூர் என்று பெயர் ஏற்பட்டது.\nஇங்கே பெருமாளுக்கு அருள்மாகடல் அமுதன், சல சயனப் பெருமாள், கிருபா சமுத்திரப் பெருமாள் எனப் பல பெயர்கள். தாயாருக்கு தயாநாயகி, திருமாமகள் நாச்சியார் எனப் பெயர்கள். வில்வ மரம் தலவிருட்சமாகத் திகழ்கிறது. பெருமாள் இங்குள்ள நந்தியாவர்த்த விமானத்தின் கீழ் அருள்புரிகிறார். சலசயனம், பால வியாக்ரபுரம், திருச்சிறுபுலியூர் என்றெல்லாம் இந்தத் தலத்துக்கு திருநாமங்கள் ஏற்பட்டன.\nபிரார்த்தனை: குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமான பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வருகிறார்கள். மாங்கல்ய தோஷம், காலசர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், பாலாரிஷ்ட தோஷம், திருமணத்தில் தடை, நவக்கிரக பரிகாரம் என, பல்வேறு தடை சிரமங்களைச் சந்திப்பவர்களுக்கு இந்தப் பெருமான் அருள்புரிந்து ஆறுதல் தருவான் என்பது நம்பிக்கை. தீராத நோய், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும், இங்கே வந்து, சிறப்பு வழிபாடுகளைச் செய்து, நலம் பல பெற்றுச் செல்கின்றனர்.\n(23)திருதலைச் சங்க நாண்மதியம் (தலைச்சங்காடு)\nஸ்ரீ தலைச்சங்க நாச்சியார்-நாண்மதியப் பெருமாள் (வெண்சுடர் பெருமாள்) , வியோமஜோதிப்பிரான் (வெண்சுடர்பிரான், லோகநாதன்); மயிலாடுதுறை\n(24)திருவெள்ளியங்குடி- சுதை வடிவ மூலவர்\nஸ்ரீ மரகத வல்லி-கோலவல்வில்லி ராமன் (சுதை வடிவம்), ஸ்ருங்கார சுந்தரன்; சீர்காழி-சுக்ரன் வழிபட்ட தலம் ; கருடன் சங்கு–சக்ரம்\nஸ்ரீ செங்கமல வல்லி-தேவாதிராஜன்; ஆமருவியப்பன்; மயிலாடுதுறை– பிரம்மா–பசுக்களை கவர்தல்– கம்பர் பிறந்த தலம்–கம்ப மேடு\nஸ்ரீ பரிமள ரங்க ந��யகி (சந்திர சாப விமோசன வல்லி, புண்டரிக வல்லி), பரிமள ரங்கநாதன் (மருவினிய மைந்தன், சுகந்தவன நாதன்); மயிலாடுதுறை\nஸ்ரீ லோக நாயகி (மட்டவிழ்குழலி)-திரு விக்ரமன் (தாடாளன்); திரிவிக்ரம நாராயணன்; சீர்காழி- திருமங்கையாழ்வார் சம்பந்தரை வாதில் வென்றது,\n(28)திருவெள்ளக்குளம் (அண்ணன்கோயில்),திரு நாங்கூர்- தென்திருப்பதி\nஸ்ரீ அலர்மேல்மங்கை, ஸ்ரீ பூவார் திருமகள் நாச்சியார், பத்மாவதி; ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள்; சீர்காழி\n(29)திருதேவனார் தொகை- திரு நாங்கூர்\nஸ்ரீ கடல் மகள் நாச்சியார், மாதவநாயகி-தெய்வநாயகன்; மாதவப் பெருமாள்; சீர்காழி\nஸ்ரீ மடவரல் மங்கை-ஸ்ரீ கோபால கிருஷ்ணன் (ராஜ கோபாலன்)-– கிருஷ்ணன் பாரிஜாத மலர்; சீர்காழி\nஸ்ரீ தாமரை நாயகி-ஸ்ரீ தாமரையாள் கேள்வன்; ஸ்ரீ பார்த்தசாரதி; சீர்காழி- அர்ஜுனன் பூஜை\nஸ்ரீ வைகுந்த வல்லி-ஸ்ரீ வைகுந்த நாதன்; சீர்காழி-வைகுண்டம்-கருடன் பெருமாள் பாத சேவை\nஸ்ரீ புருஷோத்தம நாயகி-ஸ்ரீ புருஷோத்தமன்; சீர்காழி-Ayothi-Raman\nஸ்ரீ அல்லிமாமலர் நாச்சியார்-ஸ்ரீ பேரருளாளன்-ஹேமரங்கன் (செம்பொன்னரங்கன்); சீர்காழி-தங்க-பசு\nஸ்ரீ திருமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி), பூதேவி ; வரதராஜப் பெருமாள் (மணிகூட நாயகன்) ; சீர்காழி\nஸ்ரீ செங்கமல வல்லி-செங்கண் மால் (ரங்கநாதன், ஸ்ரீ லக்ஷ்மிரங்கர்); சீர்காழி-அம்பலம்\nஸ்ரீ அம்ருதகட வல்லி-குடமாடுகூத்தன்; சதுர்புஜ கோபாலன்; சீர்காழி-கோவர்த்தன மலை\nஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்-ஸ்ரீ நாராயணன் (நந்தாவிளக்கு); நாராயணன், அளத்தற்கரியான்; சீர்காழி – பத்ரிகாசிரமம் –11 கருட சேவை\n(39)திருவாலி– திருநகரி- திரு நாங்கூர்\nதிருவாலி: ஸ்ரீ அம்ருதகட வல்லி, ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹர் (வயலாளி மணவாளன்), ஸ்ரீ திருவாலி நகராளன்,\nதிருநகரி: ஸ்ரீ அம்ருத வல்லி, ஸ்ரீ வேதராஜன், ஸ்ரீ கல்யாண ரங்கநாதன்– Vedha Rajan-செல்வம்\nஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்-கோவிந்தராஜன்; தேவாதி தேவன் (பார்த்தசாரதி); சிதம்பரம்\nHRE-40(B): திருக்காழிச்சீராம விண்ணகரம்-தாடாளன் கோயில்- ஸப்த-ராம சேத்திரம்-சீர்காழி\nமூலவர் திரிவிக்கிரமராக இடது காலைத் தலைக்கு மேல் தூக்கியபடியும் வலது கையை தானம்பெற்ற கோலத்திலும் இடக்கையை அடுத்த அடி எங்கே என ஒரு விரலைத் தூக்கியபடியும் அமைந்துள்ளார்.\nஉற்சவர் தாடாளன் வைகுண்ட ஏகாதசியன்று மட்டுமே காட்சி தருகின்றார���.\nஉரோமச முனிவர் தவமிருந்து பெருமாளின் திரிவிக்கிரம அவதாரக் காட்சி கண்ட திருத்தலம்.\nதிரிவிக்கிரம கோலத்தில் பெருமாள் ஒருபாதத்தை உயரத் தூக்கியபோது, பாதம் நோகுமே என்று அவரை பதக்கமாகத் தாயார் தாங்குவதாக மரபு. இத்திருத்தல தாயார் தரிசனம் காணும் பெண்கள் கணவரிடம் அன்பு காட்டுவர் என்பது தொன்நம்பிக்கை.\nதிருமங்கையாழ்வார் வேல் பெற்ற திருத்தலம்\nதிருமங்கையாழ்வாருக்கும் திருஞானசம்பந்தருக்கும் இடையேயான வாதப்போட்டியில் ஆழ்வார் வெற்றி பெற்றதால் பாராட்டி தமது வேலை திருஞானசம்பந்தர் அளித்த திருத்தலம். திருவாலி, திருநகரி திருத்தலத்தில் இந்த வேலை வைத்தபடி திருமங்கையாழ்வார் காட்சி தருகின்றார்.\nபரமபதத்திற்கு சமமான தலம் தாள்களால் உலகம் அளந்தமையால் தாள்+ஆளன் = தடாளன். தன் ஆயுள்பற்றி கர்வமடைந்த பிரமனை அடக்க உரோமசமுனி தலையிலிருந்து ஒரு உரோமம் உதிர்ந்தால் பிரம்மனின் ஆயுள் 1வருடம் குறைய தவமிருந்து அருள் -வேண்டு கோளுக்கு திரிவிக்ரம அவதாரக் காட்சி தலம். பிரம்மனின் ஆயுளும் உரோமச முனியின் ஒருரோமமும் இனை எனக்கூற பிரம்மனின் கர்வம் அடங்கியது.\nHRE-40(C): திருநாங்கூர் திவ்ய தேசங்கள்-12(28 To 38)- LIST\nதிரு மணிமாடக் கோயில்-38 ; 11(5+6) -கருட சேவை தை அமாவாசை மறு நாள் 1pm to 11 pm}\nHRE-40(D): திருநாங்கூர் திவ்ய தேசங்கள்-12 (28 To 39)- விபரங்கள்\n“மற்ற திவ்ய தேசங்களையும் தரிசித்த பலனைத் தரும் திவ்யமான திவ்ய தேசங்கள்”\nஇறைவன்– கிழக்கு நோக்கி நின்ற அண்ணன் பெருமாள் எனப்படும் ஸ்ரீநிவாசன்\nதிருமலையில் வழங்கப்படும் இறைவனின் பெயர்களால் (ஸ்ரீநிவாசன் – அலர்மேல் மங்கைத் தாயார்) வழங்கப்படும் ஒரே தலம் இது ஒன்றே ஆகும்.\nதிருவேங்கடத்தானுக்கு வெள்ளக்குளத்தான் அண்ணன் என்பது நம்பிக்கையாதலால் திருப்பதிக்கு வேண்டிக் கொண்ட வேண்டுதலை இங்கே செலுத்துவது ஒரு மரபாகவே விளங்கி வருகிறது. எனவே இதனைத் தென்திருப்பதி என்றும் அழைப்பர்.\nதிருமங்கையாழ்வார் மணந்த குமுதவல்லியின் அவதாரத் தலமும் நீலன் என்ற பெயரில் படைத்தளபதியாக விளங்கிய திருமங்கையாழ்வாரை ஆழ்வாராக மாற்றிய தலம் இதுவாகும்.\n“திருவெள்ளக்குளம் திருமால்’, திருப்பதி திருவேங்கடவனை வழிபடும் பாக்கியத்தை நல்குகிறார்.\nதிரு நாங்கூரில் பதினொரு திருப்பதிகளிலும் கோயில் கொண்டுள்ள நாராயணனைச் சேவிக்க தேவர்கள் வந்�� போது தேவர்கள் இந்த இடத்தில் கூட்டம் கூட்டமாய் அவை கூடி நின்றதால் தேவனார்த் தொகை ஆயிற்று.\n“திருத்தேவனார் தொகை பெருமாள்’, தன்னுடன் கடற்கரை திவ்ய தேசமான திருவிடந்தைப் பெருமாளையும் சேர்த்து தரிசிக்கும் அருளை நல்குகிறார்.\nஇறைவன்: ருக்மணி, சத்தியபாமாவுடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம் கோபாலகிருஷ்ணன் (ராஜகோபாலன்)\nஇறைவி: மடவரல் மங்கை, செங்கமல நாச்சியார்\nகண்ணன் சத்தியபாமாவுடன் நரகாசுரனையழித்தான். இந்திரன், வருணன் ஆகியோரிடமிருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்களை அவர்கட்கே மீட்டுக்கொடுத்தான்.\nவெகுநாளைக்குப் பின்பு, இந்திரனின் தோட்டத்தில் உள்ள பாரிஜாத மலரை சத்தியபாமா கேட்க கண்ணன் இந்திரனிடம் அம்மலரைக் கேட்டான். இந்திரன் கொடுக்க மறுக்க, சினங் கொண்ட கண்ணன் அவனோடு போரிட்டு அவனது காவளத்தை (பூம்பொழிலை) அழித்தான்.\nதுவாரகாவிலிருந்து வந்த கண்ணபிரான் தான் இருக்க காவளம் போன்ற ஒரு பொழிலைத் தேடி, இந்தக் காவளம்பாடியில் கோயில் கொண்டான்.\nதிருமங்கையாழ்வாரின் பிறந்த இடமான குறையலூர் மற்றும் அவர் வைணவ அடியார்க்கு அன்னதானம் நடத்திய மங்கை மடம் இந்த தலத்திற்கு மிகவும் அருகாமையிலேயே அமைந்துள்ளது.\n“திருக்காவளம்பாடிப் பெருமாள்’, காஞ்சியிலுள்ள பாடகப்பெருமாளை சேவித்த பலனை அளிக்கிறார்.\nஇறைவன்–மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில்,தாமரையாள் கேள்வன்\nஇறைவி– தாமரை நாயகி, ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார்\nதிருவெண்காட்டிலிருந்து 2 மைல் தூரம். பார்த்தனுக்காக (அர்ஜுனன்) உண்டான கோவிலானதால் பார்த்தன் பள்ளியாயிற்று.\nபார்த்தனாகிய அர்ஜூனனுக்கு இவ்விடத்து ஒரு கோவில் உண்டு. வருணன் இவ்விடத்து திருமாலைக்குறித்து கடுந்தவமியற்றித் தனக்கு பார்த்தசாரதியாக காட்சியளிக்குமாறு வேண்ட அவ்விதமே நடந்தபடியால் பார்த்தசாரதி பள்ளியென வழங்கிப் பிறகு பார்த்தன் பள்ளியாயிற்றென்பர்.\n“திருப்பார்த்தன்பள்ளி எம்பெருமான்’ சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை வணங்கிய பெரும் பேரளிக்கிறார்.\n32. திரு வைகுந்த விண்ணகரம்\nவைகுண்ட நாதர் திருக்கோவில்-வைகுண்ட விண்ணகரம்.\nமூலவர் வைகுண்ட நாதர்-அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவியர்களுடன் காட்சி.\n*வைகுண்டதில் பெருமான் காட்சி தருவது போல் இங்குள்ள மூலவர் மற்றும் உற்சவ ம��ர்த்தி காட்சி தருவது கூடுதல் சிறப்பு.\n*இந்த திவ்ய தேசத்தில் தாயாருக்கு என்று தனி சன்னதி கிடையாது.\n*பொதுவாக அனைத்து பெருமாள் ஸ்தலங்களிலும் கருடன் பெருமாள் எதிரே நின்று காட்சி கொடுப்பார், ஆனால் இந்த புண்ணிய திவ்ய தேசத்தில் கருடன் பெருமாளின் திருவடி கீழ் காட்சி தருகிறார்.\n*மூலவர் மேல் உள்ள விமானம் ” அனந்த சத்ய வர்த்தக” விமானம் என்று அழைக்கப்படுகிறது.\n*பெருமாள் வைகுண்ட நாதன் வைகுண்டதில் காட்சி தருவது போல் இருப்பதால், இந்த ஸ்தலம் ” பரமபதத்திற்கு” சமமான ஸ்தலம்.\n*பெருமாள் “தாமரை கண்ணன்” என்றும் அழைக்கப்படுகிறார்.\n“வைகுந்த விண்ணகரப் பெருமாளை’, வணங்கியோர் ஸ்ரீ வைகுந்த நாயகனையே வணங்கிய அருள்பெறுவர்\nஇறைவன்: புருடோத்தமன்-கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்\nவியாக்ரபாத முனிவர் எனப்படும் புலிக்கால் முனிவர் என்பவர் எம்பெருமானுக்கு பூமாலை கட்டிச் சூட்டும் வேலையை மேற்கொண்டிருந்தார். இக்கோவிலில் எம்பெருமானுக்கு மாலை கட்ட வந்தவர் தனது குழந்தை உபமன்யுவை உட்கார வைத்துவிட்டுப் பூப்பறிக்கச் சென்றார். குழந்தை பசியால் அழுதது. புருடோத்தம நாயகி தூண்ட வண்புருடோத்தமன் திருப்பாற்கடலை வரவழைத்து. குழந்தைக்குப் பாலைப் புகட்டி அருள் புரிந்து வியாக்ரபாத முனிவருக்கும் காட்சி தந்தார்.\n“திருவண் புருஷோத்தம நாயகனை’, வழிபட்டோர் ராமன் அவதரித்த அயோத்தி திருத்தலத்தை வழிபட்ட பேறு அடைவர்.\nஇறைவன்: செம்பொன் ரங்கர்; ஹேமரங்கர்; பேரருளாளன்\nஇராவணனை அழித்தபின் இராமபிரான் இந்த தலத்தில் இருந்த திருடநேத்திரர் என்ற முனிவரின் குடிலில் தங்கி அவர் கூறியவாறு தங்கத்தினால் ஒரு பசு செய்து அங்கு நான்கு நாட்கள் தங்கி பின்னர் அப்பசுவை ஒரு அந்தணர்க்குத் தானம் செய்தார். அந்தப் பொன்னைக் கொண்டு இந்தக் கோவிலை கட்டியபடியால் இதற்கு செம்பொன் செய்கோவில் என்று பெயர் வந்ததது.\n“செம்பொன்சேய் கோயில் பெருமாள்’, காஞ்சி வரதராஜரை சேவித்த பலனை அளிக்கிறார்.\nஇறைவன்-கீழ்த்திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் வரதாஜப் பெருமாள்; கஜேந்திரவரதன்; மணிக்கூட நாயகன்\nஇறைவி- திருமாமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி) மற்றும் பூதேவி\n“திருமணிக்கூட நாயகன்’, தானும் காஞ்சி வரதனை வணங்கிய நற்பலன்களை வழங்கிறார்.\nஇறைவன்-கிழக்கு நோக்கிய சயனத் திருக்கோலத்தில் செங்கண்மால் ரங்கநாதர், லட்சுமிரங்கர்.\n108 வைணவ திருத் தலங்களில் இத்தலம் ஒன்றிற்கு மட்டுமே அம்பலம் என்னும் சொல் வழங்கப்படுகிறது\n“திருதெற்றியம்பலம் அருளாளன்’, ஸ்ரீ ரங்கத்து அரங்கனை தரிசித்த சிறப்புகளை அருள்கிறார்.\n37. திரு அரிமேய விண்ணகரம்- குடமாடு கூத்தன் கோயில்\nஇறைவன்: குடமாடு கூத்தன், கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்\nகோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆடிய இறைவன் என்பதால் குடமாடு கூத்தன் என்ற பெயர். உதங்க முனிவர் இறைவனைக் குறித்து தவம் புரிந்து, கோபால கண்ணனாக இத்தலத்தில் பெருமாளைத் தரிசித்ததாக வரலாறு.\n“அரிமேய விண்ணகரப் பெருமாள்’, தன்னை சேவிப்பவர்களுக்கு வடமதுரைப் பெருமாளை சேவித்த பாக்கியத்தை அருள்கிறார்.\n38. திரு மணிமாடக் கோயில்\nஇறைவன்–கிழக்கு நோக்கி அமர்ந்த நாராயணன், அளத்தற்கரியான்\nபத்ரிகாசிரமத்தில் இருக்கும் நாராயணனே அதேபோன்ற அமர்ந்த கோலத்தில் இருப்பதாக நம்பிக்கையாகும்.\nதிருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் இங்கு எழுந்தருளும் திருநாங்கூர் கருடசேவைத் திருவிழா இந்தக் கோயிலின் முன்புதான் நடைபெறுகிறது.\nதை அமாவாசைக்கு மறுநாள் இரவு 11 மணி அளிவில் கருடசேவையின்போது, 11 பெருமாள்களும் கருடவாகனத்தில் திருநாங்கூர் மணி மாடக்கோயிலில் எழுந்தருள, திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார், குமுதவல்லி நாச்சியாருடன் மணவாளமாமுனிகள் சகிதம் அன்ன வாகனத்தில் எழுந்தருளி, மாலை மரியாதையுடன் வலம் வந்து மங்களாசாசனம் செய்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அனைத்து பெருமாள்களுக்கும் ஒரேநேரத்தில் தீபாராதனை காட்டப்படும்\n“மணிமாடக்கோயில்’, எம்பெருமானை வழிபடுவதால் இமயமலை, பத்ரிநாத்திலுள்ள திருபத்திரி நாராயணனை வழிபட்ட பாக்கியம் கிடைக்கும்”\nஇரண்டும் ஒன்றாகவே மங்களாசாசனம் செய்யப்பட்டது பஞ்ச நரசிம்ஹத் தலங்களுள் ஸ்ரீலக்ஷ்மீநரசிம்ஹர் தலமாகும்\nமற்ற நரசிம்ஹ-தலங்கள்: இத்தலத்தை சுற்றி உள்ள திருக்குறையலூர் ஸ்ரீஉக்ரநரசிம்மன், மங்கைமடம் ஸ்ரீவீரநரசிம்மன். திருநகரியில் ஸ்ரீயோகநரசிம்மன் மற்றும் ஸ்ரீஹிரண்யநரசிம்மன் ஆகியனவாம்\nசெல்வம் வேண்டுவோர் இத்தலத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். ஹிந்து மதத்தைக் காத்து வளர்க்க வணங்கி அருள் பெற வேண்டிய கோவில்,\nநீலன் ���ன்ற குறுநில மன்னன், அவரது மனைவியார் குமுதவல்லி நாச்சியாரால், திருமாலின் திருப்பாதச்சுவை (அருகில் உள்ள தேவராஜபுரம்) கண்டு திருமங்கையாழ்வார் என தீவிர வைணவராகிய திருத்தலம்.\nபெருமாள் நீலனின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து திருமங்கை ஆழ்வாராக ஆட்கொண்டது.\n(I) சோழநாட்டுத் திவ்யதேசங்கள் (1 to 40)\n(II நடு நாடு திவ்யதேசங்கள் (41 & 42)\n(III) தொண்டை நாடு திவ்யதேசங்கள்(43 to 64)\n(IV) மலை நாடு திவ்யதேசங்கள் (65 to 77)\n(V) பாண்டிய நாட்டுத் திவ்யதேசங்கள்(78 to 95)\n(VI) வட நாடு திவ்யதேசங்கள் (96 to 106)\nHRE:39-திருக்கோஷ்டியூர்- சௌவுமிய நாராயணர்{திவ்யதேசம்-94 ;பாண்டியநாடுத் தலம்}\nஆழ்வார்கள், இந்து மதச்சாரம், சௌவுமிய நாராயணர், மகாமக கிணறு, விளக்கு நேர்த்திக்கடன்\nசௌவுமிய நாராயணர்: சுவாமியுடன் ஸ்ரீதேவி, பூதேவி மட்டு மின்றி மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் இருக்கிறார். இவருக்கு “பிரார்த்தனை கண்ணன்’ என்று பெயர்.\nபுத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இவருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால், பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை.மகாவிஷ்ணு இரண்யனை வதம் செய்யும் வரையில், இத்தலத்தில் தங்கியிருந்த இந்திரன், தான் தேவலோகத்தில் பூஜித்த சவுமிய நாராயணரை, கதம்ப மகரிஷிக்கு கொடுத்தார். இந்த மூர்த்தியே இக்கோயில் உற்சவராக இருக்கிறார். இவரது பெயராலே, இத்தலமும் அழைக்கப்படுகிறது.\nபெரியாழ்வார் இவரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்திருக்கிறார். பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலம் இது.\nதேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் இருவரும் இணைந்து இத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்தனர். “ஓம் நமோ’, நாராயணாய’ எனும் மூன்று பதங்களை உணர்த்தும் விதமாக இந்த விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது.\nவிமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்).\nமுதல் தளத்தில் சயனகோலத்தில் சௌவுமிய நாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்).\nஇரண்டாவது அடுக்கில் நின்ற கோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்),\nமூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்)\nஎன சுவாமி நான��கு நிலைகளில் அருளுகிறார். திருமாமகள் தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவளுக்கு நிலமாமகள், குலமாமகள் என்றும் பெயர்கள் உண்டு.\nவிளக்கு நேர்த்திக்கடன்: இக்கோயிலில் விளக்கு நேர்த்திக்கடன் பிரசித்தி பெற்றது. இங்கு பிரார்த்திப்பவர்கள் ஒரு அகல் விளக்கு வாங்கி சுவாமியிடம் வைத்து பின், வீட்டிற்கு கொண்டு செல்கின்றனர். பின் அவ்விளக்கில் காசும், துளசியும் வைத்து, சிறு பெட்டியில் வைத்து மூடி பூஜையறையில் வைத்து விடுகின்றனர். இந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இவ்வாறு வேண்டுதல் நிறைவேறியவர்கள் மாசி தெப்ப திருவிழாவின்போது இந்த விளக்குடன் மற்றொரு நெய் விளக்கை தீர்த்த கரையில் வைத்து வழிபடுகின்றனர். அந்நேரத்தில் புதிதாக வேண்டுதல் செய்பவர்கள் இந்த விளக்கை எடுத்துச் செல்கின்றனர்.\nமகாமக கிணறு: புருரூப சக்கரவர்த்தி இத்தலத்தை திருப்பணி செய்தபோது மகாமகம் பண்டிகை வந்தது. அப்போது பெருமாளை தரிசிக்க விரும்பினார் புருரூபர். அவருக்காக இத்தலத்தில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் உள்ள கிணற்றில் கங்கை நதி பொங்க, அதன் மத்தியில் பெருமாள் காட்சி தந்தார். பிரகாரத்தில் உள்ள இந்த கிணறை “மகாமக கிணறு’ என்றே அழைக்கிறார்கள். 12 வருடங்களுக்கு ஒருமுறை மகாமக விழாவின்போது, சுவாமி கருட வாகனத்தில் இங்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்கிறார்.\nராமானுஜருக்கு உபதேசம்: இவ்வூரில் வசித்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் திருமந்திர உபதேசம் பெறுவதற்காக, வைணவ ஆச்சார்யாரான ராமானுஜர் வந்தார்.\nநம்பியின் இல்லத்திற்கு சென்ற அவர் வெளியில் இருந்து அழைத்தார். நம்பி, “யார்’ என்று கேட்க, “நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்,” என்றார். நம்பி வீட்டிற்குள்ளிருந்தே, “நான் செத்து வா’ என்று கேட்க, “நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்,” என்றார். நம்பி வீட்டிற்குள்ளிருந்தே, “நான் செத்து வா’ என்றார். புரியாத ராமானுஜரும் சென்று விட்டார். இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலை சொன்னார்.\nஅடுத்த முறை சென்ற ராமானுஜர் நான் என்னும் சொல்லை தவிர்த்து “அடியேன் வந்திருக்கிறேன்’ என்றார். அவரை அழைத்த நம்பி, “ஓம் நமோ நாராயணாய’ என்ற ���ந்திர உபதேசம் செய்தார். மேலும், மந்திரத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும், மீறி சொன்னால் அவருக்கு நரகம் கிடைக்கும் என்றும் கூறினார்.ஆனால், ராமானுஜரோ உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்துவிட்டார்.\nகோபம் கொண்ட நம்பி, ராமானுஜரை கடிந்து கொண்டார். அவரிடம் ராமானுஜர் பணிவாக, தனக்கு நரகம் கிடைத்தாலும், மக்கள் நன்றாக வாழ்வார்களே, அதுபோதும் என்றார். மகிழ்ந்த நம்பி “நீ என்னிலும் பெரியவர், எம்பெருமானார்’ என்று சொல்லி கட்டித்தழுவிக்கொண்டார்.ராமானுஜர் மந்திர உபதேசம் செய்த விமானத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு நேரே நம்பியின் வீடு இருக்கிறது. இந்த வீடு “கல்திருமாளிகை’ என்றழைக்கப்டுகிறது. இக்கோயிலில் நம்பி, ராமானுஜர் இருவருக்கும் தனி சன்னதிகள் இருக்கிறது.\nபிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர், இரண்யனை வதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனாலும் பயந்த முனிவர்கள் இரண்யன் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசிக்க வேண்டும் என்றனர். சுவாமியும் அவர்களது கோரிக்கையை ஏற்றார்.\nஇதனிடையே இத்தலத்தில் கதம்ப மகரிஷி, விஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். அவர் தான் தவமிருக்குமிடத்தில், எவ்வித தொந்தரவும் இருக்கக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தார். எனவே தேவர்களுடன் ஆலோசனை செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்தார் மகாவிஷ்ணு. அப்போது நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழிக்கப்போவதாக கூறினார் மகாவிஷ்ணு. மகிழ்ந்த தேவர்களும், கதம்ப மகரிஷியும் அவர் எடுக்கப்போகும் அவதாரத்தை தங்களுக்கு காட்டும்படி வேண்டினர், எனவே, அவதாரம் எடுப்பதற்கு முன்பே இங்கு நரசிம்ம கோலம் காட்டியருளினார்.\nஇதனால் மகிழ்ந்த கதம்ப மகரிஷியும், தேவர்களும் அவரது பிற கோலங்களையும் காட்டும்படி வேண்டினர். சுவாமியும் நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு, இங்கேயே எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் “திருக்கோட்டியூர்’ என்றும் பெயர் பெற்றது.\nமூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது போன்று ஓரிரு கோயில்களில் தான் இந்த அஷ்டாங்க விமானம் உள்ளது.\nகருவறைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி மூன்று கருவறைகளைக் கொண்ட விமானத்தை அமைப்பது அஷ்டாங்க விமானம் எனப்படுகிறது.\n108 திவ்ய தேசங்களில் கூடலழகர் திருக்கோயிலிலும், திருக்கோஷ்டியூரிலும் சுவாமி, அஷ்டாங்க விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்.\nகண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்\nஎண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்\nகண்ணன் முற்றம் கலந்து அளறாயிற்றே\nஒளி நிறைந்த நீண்ட கண்களையுடையவனும், கேசி என்னும் அசுரனைக் கொன்றவனுமான, பேரெழில் மிக்கத் தலைவன் கண்ணன் பிறந்த திருநாளை முன்னிட்டு, அழகிய, வேலைப்பாடுகள் அமைந்த, உயரமான மாளிகைகள் நிறைந்த திருக்கோட்டியூரானது, கோகுலத்தை மிஞ்சும் வண்ணம் பேரெழில் பெற்றது; ஆயர்களும், ஆய்ச்சியரும், தங்கள் முன் எதிர்படுவோர் அனைவர் மீதும் நறுமண எண்ணையையும், வண்ணப் பொடிகளையும் தூவிக் குதூகலித்தனர். அவர்களின் இந்த மகிழ்ச்சி ஆரவாரச் செய்கையினால், கண்ணன் வீட்டின் பரந்த முற்றமும் நறுமண எண்ணெயும், வண்ணப் பொடியும் கலந்த சேறாய் மாறியிருந்தது.\nதாரேன் பிறர்க்குன் னருளென் னிடைவைத்தாய்,\nஆரே னதுவே பருகிக் களிக்கின்றேன்,\nகாரேய் கடலே மலையே திருக்கோட்டி\nயூரே, உகந்தா யையுகந் தடியேனே\nஉனது திருவருளை அடியேன் பக்கம் நிலை நிறுத்தினாய், இனி இவ்வருளை வேறொருவர்க்கும் விட்டுக்கொடுக்கக் கடவேனல்லேன்; மேகங்கள் படியப்பெற்ற திருப்பாற்கடலையும் திருமலையையும் திருக்கோட்டியூரையும் திருவுள்ள முவந்து இருப்பிடமாகக் கொண்டிருக்கிறவுன்னை அடியேன் விரும்பி அவ்வருளையே அனுபவித்து சந்தோஷப்படுகின்றேன்.\nதிருமங்கையாழ்வார் பெரிய திருமொழி: 7.1.3 (1550)\nகுறிப்பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த,\nகுறிப்பெனக்கு நன்மை பயக்க, – வெறுப்பனோ\nவேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல்,\nதிருக்கோட்டியூரிலும் திருமலையிலும் நித்ய வாஸம் பண்ணுபவனுமான பெருமானை துதிப்பதற்கு எனக்கு ஆசை எம்பெருமானை இடைவிடாது அநுபவிப்பதனால் உண்டாகும் பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்கு எனக்கு குதூஹலம், சரீர ஸம்பந்தத்துக்கு அடியான கருமங்களும் வியாதிகளும் வந்து சேராதபடி தானே அவற்றைப் போக்கியருளும் சுவபாவத்தை உடையவனான அப்பெருமானுடைய திருவடிகளை மறந்திருக்க மாட்டேன்.\nதிருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்ததாதி-34 (2415)\nபயின்ற தரங்கம் திருக்கோட்டி, பன்னாள்\nபயின்றதுவும் வேங்கடமே பன்னாள், – பயின்ற\nதணிதிகழும் சோலை யணிநீர் மலையே\nநீலமணிபோல் விளங்குமவனும் நீண்ட திருக்கைகளை உடையனுமான எம்பெருமான் நித்யவாசம் செய்தருளுமிடம் திருவரங்கமும் திருக்கோட்டியூருமாம் அநாதிகாலம் நித்யவாசம் செய்யுமிடமும் திருமலையாம் அழகு விளங்குகின்ற சோலைகளையுடைத்தாய் இந்நிலவுலகுக்கு அலங்காரமான திருநீர்மலையாம்.\nஇரண்டாம் திருவந்தாதி பூதத்தாழ்வார்-46 (2227)\nவிண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம்,\nமண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த\nதென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி,\nதிருவிண்ணகரமும் திருவெஃகாவும் விரிந்து துலையெறிகிற நீர்வம் பொருந்திய திருமலையும் பூமிலுண்டான வைகுந்தமாநகர் போன்ற பெரிய மாடங்களை யுடைத்தான திருவேளுக்கையும் பூமியிலுண்டான அழகிய திருக்குடந்தையும் தேன் (வெள்ளமிடுகிற சோலைகள்) பொருந்திய திருவரங்கமாநகரும் தென் திருக்கோட்டியூரும் (ஆகிய இத்திருப்பதிகள்) தனது உள்ளங்கையாலே (மாவலிபக்கல்) உதகதானம் பெற்ற பெருமான் தங்குமிடங்களாம்.\nமூன்றாம் திருவந்தாதி பேயாழ்வார்-62 (2343)\n(VI) வட நாடு திவ்யதேசங்கள்-To be published soon\nHRE-74 :திரு உத்தரகோச மங்கை\nHRE-72: திருக்கடையூர் ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர்\nHRE-70: பகவத் & பாகவத சம்பந்தங்கள்\nJambukannan on HRE-13:கருடன், கருடாழ்வார்(பெர…\nJambukannan on HRE-13:கருடன், கருடாழ்வார்(பெர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gnations.net/2019/08/30/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-09-20T07:31:57Z", "digest": "sha1:WKDT4AFNNKPP2WCTNOAK5FLJLGTHCQCJ", "length": 9098, "nlines": 179, "source_domain": "gnations.net", "title": "ஹராமான உணவால் ஏற்படும் தீமைகள் | GNATIOÑS", "raw_content": "\nஹராமான உணவால் ஏற்படும் தீமைகள்\n1. நல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.\n2. அவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.\n3. நற்செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.\n5. செல்வத்தில் பரக்கத் இருக்காது.\n6. கெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.\n7. குழந்தைகள் மோசமாகி விடுவார்கள்.\n8. ஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.\n9. ஹராமான பொருளைச் சாப்பிடுபவன் சொர்க்கம் செ���்லமாட்டான்.\n10. ஹராமால் வளர்ந்த சதை நரகத்திற்கே உரியது.\n11. ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாவான்.\nஎடுத்துக்காட்டாக இங்கே சிலவற்றைக் குறிப்பிட்டாலும் இன்னும் ஏராளமான தீமைகள் ஹராமான வருவாயில் உள்ளன. எனவேதான், ஹராமை விட்டும் தவிர்ந்திருக்கும்படி குர்ஆன் ஹதீஸில் வலியுறுத்தப்படுகிறது.\nமேலும், உங்களுடைய பொருட்களை உங்களிடையே தவறான முறையில் (ஒருவருக்கொருவர்) உண்ணாதீர்கள். இன்னும், நீங்கள் அறிந்து கொண்டே மனிதர்களின் பொருட்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணும் பொருட்டு, அவற்றை அதிகாரிகளிடம் (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள். (அல்குர்ஆன். 2:188)\n உங்களுக்குள் (ஒருவருக்கொருவர்) ஒப்புதலின் அடிப்படையில் நடைபெறும் வணிகத்தின் மூலமாகவேயன்றி, உங்களிடையே ஒருவர் மற்றவரின் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (அல்குர்ஆன் 4:29)\nஹலாலான உணவுதான் நல்ல அமல் செய்ய உதவும்; ஆகையால்தான், இறைவன் தன் அருள்மறையில், “இறைத்தூதர்களே ஹலாலான உணவை உண்ணுங்கள். நல்ல அமல்கள் செய்யுங்கள். நீங்கள் செய்கின்ற அமலை நான் அறிந்தவனாக இருக்கின்றேன்” எனக் கூறியுள்ளான். ஹலாலான உணவுக்கும் நற்செயலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இவ்வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/meizu-m5-5233/", "date_download": "2019-09-20T08:01:29Z", "digest": "sha1:UD3VADSI2X2CVBHOJC2QXS2LP2EJDIUL", "length": 17195, "nlines": 311, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் மெய்ஸூ m5 (16GB - 2GB RAM) விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: இந்தியாவில் கிடைக்கும் | இந்திய வெளியீடு தேதி: 15 மே, 2017 |\n13MP முதன்மை கேமரா, 5 MP முன்புற கேமரா\n5.2 இன்ச் 720 x 1280 பிக்சல்கள்\nஆக்டா-கோர் 1.5 GHz சார்ட்டெக்ஸ்-A53\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 3070 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nமெய்ஸூ m5 (16GB - 2GB RAM) விவரங்கள்\nமெய்ஸூ m5 (16GB - 2GB RAM) சாதனம் 5.2 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1280 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஐபிஎஸ் எல்சிடி எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா-கோர் 1.5 GHz சார்ட்டெக்ஸ்-A53, மீடியாடெக் MT6750 பிராசஸர் உடன் உடன் Mali-T860MP2 ஜிபியு, 2 GB ரேம் 16 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 128 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nமெய்ஸூ m5 (16GB - 2GB RAM) ஸ்போர்ட் 13 MP கேமரா ஜியோ டேக்கிங். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5 MP கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் மெய்ஸூ m5 (16GB - 2GB RAM) வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, ஹாட்ஸ்பாட், v4.0, ஏ2டிபி, LE, மைக்ரோ யுஎஸ்பி v2.0, உடன் A-ஜிபிஎஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nமெய்ஸூ m5 (16GB - 2GB RAM) சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 3070 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nமெய்ஸூ m5 (16GB - 2GB RAM) இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ) ஆக உள்ளது.\nமெய்ஸூ m5 (16GB - 2GB RAM) இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.6,990. மெய்ஸூ m5 (16GB - 2GB RAM) சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nமெய்ஸூ m5 (16GB - 2GB RAM) புகைப்படங்கள்\nமெய்ஸூ m5 (16GB - 2GB RAM) அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\nசர்வதேச வெளியீடு தேதி அக்டோபர் 2016\nஇந்திய வெளியீடு தேதி 15 மே, 2017\nதிரை அளவு 5.2 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1280 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஐபிஎஸ் எல்சிடி\nசிபியூ ஆக்டா-கோர் 1.5 GHz சார்ட்டெக்ஸ்-A53\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 16 GB சேமிப்புதிறன்\nரேம் 2 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 128 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி Card\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM\nமுதன்மை கேமரா 13 MP கேமரா\nமுன்புற கேமரா 5 MP கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 1080p 30fps\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங்\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 3070 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v4.0, ஏ2டிபி, LE\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி v2.0\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ்\nமெய்ஸூ m5 (16GB - 2GB RAM) போட்டியாளர்கள்\nசமீபத்திய மெய்ஸூ m5 செய்தி\n'பட்ஜெட் ஸ்மார்ட்போன்' மீசூ எம்5, விலை மற்றும் அம்சங்கள்.\nஇக்கருவி இந்தியாவில் என்ன விலைக்கு வெளியாகும் இக்கருவியின் அம்சங்கள் என்னென்ன.\nமலிவு விலை ஸ்மார்ட்போன் மீஜூ M5 (Meizu M5) சிறப்பு அம்சங்கள்\n48எம்பி கேமராவுடன் புதிய மெய்ஸூ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமெய்ஸூ நிறுவனம் சீனாவில் புதிய மெய்ஸூ 16எக்ஸ்எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ள��ு, இந்த ஸ்மார்ட்போன் மாடல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 48எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது, இருந்தபோதிலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக தான் இருக்கிறது.\nமிரட்டலான உலகின் முதல் ஹோல்லெஸ் ஸ்மார்ட்போன்: மீஸு ஜீரோ.\nஉலகின் முதல் ஹோல்லெஸ் ஸ்மார்ட்போன் மீஸு ஜீரோ மாடலை மீஸு நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது, இந்த அட்டகாசமான ஹோல்லெஸ் ஸ்மார்ட்போனிற்கான முன் பதிவு indiegogo.com வலைத்தளத்தில் தற்பொழுது துவங்கியுள்ளது.\nடூயல் ரியர் கேமராவுடன் மெய்ஸூ 16த் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/chidambarams-dig-at-govt-i-suppose-thief-returned-rafale-documents/", "date_download": "2019-09-20T08:46:40Z", "digest": "sha1:VNMK2UANJZPXGIXHSVZIZYGRU4FTSNWQ", "length": 13036, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "chidambaram’s dig at govt i suppose thief returned rafale documents - ரஃபேல் ஆவணங்களை திருடியவர் திருப்பி கொடுத்துட்டார் பாருங்க - ப.சிதம்பரம்", "raw_content": "\n‘டக்குன்னு வளரல; மேடு பள்ள பயணத்தில் ஜெயித்து இங்க வந்திருக்கேன்’ – வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா ஃபோட்டோ\n”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்\nரஃபேல் ஆவணங்களை திருடியவர் திருப்பி கொடுத்துட்டார் பாருங்க - ப.சிதம்பரம்\nஆவணங்களை திருடி சென்ற திருடன் வியாழக்கிழமை அதை திரும்ப ஒப்படைத்து இருக்க வேண்டும்\nரஃபேல் ஆவணங்களை திருடியவர் ஒரே நாளில் திருப்பிக் கொடுத்து விட்டார் என நான் நினைக்கிறேன் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.\nரஃபேல் வழக்கில் கடந்த புதன் கிழமை ஆஜரான மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து ரஃபேல் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nதொடர்ந்து வெள்ளிக் கிழமை ஆஜரான அவர், ஆவணங்கள் திருடப்படவில்லை என்றும் அது நகல் எடுக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.\nஇது குறித்து ட்விட்டரில், “புதன் கிழமை திருடப்பட்ட ஆவணம் வெள்ளிக்கிழமை நகல் எடுக்கப்பட்ட ஆவணமாக மாறியுள்ளது. ஆவணங்களை திருடி சென்ற திருடன் வியாழக்கிழமை அதை திரும்ப ஒப்படைத்து இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என கிண்டலாக பதிவு செய்துள்ளார்.\nஅதோடு, “ரஃபேல் குறித்து செய்தி வெளியிட்ட ஆங்கில நாளேட்டுக்கு ரகசிய ஆவணங்கள் பாதுகாப்புச் சட்டம் குறித்துத் தெரிவிக்கப்பட்டது, வெள்ளிக்கிழமை ஆலிவ் பிரான்ச் சட்டம் பற்றி கூறப்பட்டுள்ளது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது ப.சிதம்பரத்தின் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : ப.சிதம்பரத்துக்கு அக்.,3ம் தேதி வரை சிறைவாசம்\nஐஎன்எக்ஸ் வழக்கு: அமலாக்கப்பிரிவு முன் சரணடைய அனுமதி கோரிய சிதம்பரம் மனு தள்ளுபடி\nஜாமின் கேட்கும் ப சிதம்பரம்: பிரதமர் மோடி மறைமுக தாக்கு\nஅந்தர்பல்டி அடித்த அமலாக்கத்துறை – சிதம்பரம் மனு மீது வெள்ளி மதியம் உத்தரவு\nமாநிலங்களவை எம்.பி.க்கள் இயக்குநர்பதவி, தொழில்களில் இருந்து எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் தெரியுமா\n‘நான் ஏன் கைதானேன் என்பதற்கு பதில் இல்லை’ – திஹாரில் இருந்து ட்விட்டரில் ஒலித்த சிதம்பரம் குரல்\nசந்திரயான்-2 பயணம் பற்றி மம்தா: முதலில் பொருளாதாரத்தை சரி செய்யுங்கள்\nநாட்டின் பொருளாதாரத்தை நினைத்து கவலைப்படுகிறேன் – சிறைக்கு செல்லும் முன் சிதம்பரம் பேச்சு\n : ஜிடிபி சரிவை கிண்டல் செய்த ப. சிதம்பரம்\nபான் கார்டு வைத்திருப்பவர்கள் இந்த தவறை செய்தால் 10 ஆயிரம் அபராதம்\nஊருக்கே ராஜா ஆனாலும் ஆர்யாவுக்கு இவர் வில்லன் தான்…\nமு.க. ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 6ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nகழக ஆக்கப்பணிகள், கழகச் சட்டதிட்ட திருத்தம், தணிக்கைக் குழு அறிக்கை குறித்து விவாதிக்கப்படும்\nமு.க.ஸ்டாலினிடம் உறுதிமொழி வழங்கிய ஆளுனர்: திமுக இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைப்பு\nMK Stalin says Central Government assured never imposed Hindi: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரை சந்தித்த பிறகு மத்திய அரசு இந்தியை திணிக்காது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உறுதி அளித்துள்ளதால் திமுக அறிவித்திருந்த இந்தி திணிப்புக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nKaappaan Movie Review: காப்பான் சூர்யாவுக்கு ’கேம் சேஞ்சிங்’ படம்\n”ரெண்டு பேரும் டாக்டிக்ஸோட விளையாடுறீங்களா” – கோபமான ஷெரின்\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களே அடுத்த மாதம் இத்தனை மாற்றம் வரபோகுது உஷார்\nTRB PG Exam: தேர்வுக்கான பாடத் திட்டத்தை டவுன்லோட் செய்து விட்டீர்களா \n’கல்யாண வீடு’ சீரியலில் பெண்களை துன்புறுத்திய விவகாரம்: அபராதத்துடன் மன்னிப்பு கேட்க உத்தரவு\nபிகில் ரசிகர்களுக்கு ‘நான் ஸ்டாப்’ கொண்டாட்டம்: உருக வைக்கும் மெலோடி வீடியோ லைரிக் ரிலீஸ்\n‘டக்குன்னு வளரல; மேடு பள்ள பயணத்தில் ஜெயித்து இங்க வந்திருக்கேன்’ – வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா ஃபோட்டோ\n”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\nசிறுகுறு தொழில் முனைவோர்களுக்காக 400 மாவட்டங்களின் கடன் மேளா…\nஎதிர்பார்ப்பில் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை ஆன்லைனில் திருத்துவது எப்படி\nஒரு படத்தையும் விட்டு வைக்கிறதில்ல, அடுத்து வரப்போற சீரியல் ‘காற்றின் மொழி’\nஉலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை இந்தியாவில் நிறுவ மத்திய அரசு ஆலோசனை\n8-வது மாடியில் இருந்து குதித்த சென்னை ஐடி பெண் ஊழியர்: பணியில் சேர்ந்த மறுநாளே துயர மரணம்\n‘டக்குன்னு வளரல; மேடு பள்ள பயணத்தில் ஜெயித்து இங்க வந்திருக்கேன்’ – வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா ஃபோட்டோ\n”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/07/02/isro.html", "date_download": "2019-09-20T07:26:47Z", "digest": "sha1:5TEDOGGWFXR7YJMO2U3ZM65OAJJJZ6WE", "length": 14795, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவு தளத்தில் தீ விபத்து | Fire at ISRO launch centre in Sriharikota - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nவிஜய் மீது அதிமுக கோபம்\nவிஜய் நல்ல நியாயமா பேசியிருக்கிறார்.. திமுக வரவேற்பு\nதமிழக சட்டசபை தேர்தல்... 60 தொகுதிகளுக்கு குறி.. 3 கட்சிகளுக்கு வலை.. பாஜகவின் வியூகம் இதுதானாம்\nபெண்ணின் டிரஸ்ஸை கிழித்த ரவுடி... ஆத்திரத்தில் கொந்தளித்த 2 பேர் கும்பல்... சரமாரி அரிவாள் வெட்டு\nஆபாசமாக திட்டுகிறார்கள்.. அசிங்கமான படம் போடுகிறார்கள்.. பேராசிரியை சுந்தரவள்ளி குமுறல்.. புகார்\nமீடியாக்களிடம் கவனம் தேவை... மகனுக்கு ப.சிதம்ப���ம் அறிவுரை\nகார்பரேட் வரி அதிரடியாக குறைப்பு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.. உற்பத்தி பெருக வாய்ப்பு\nAutomobiles மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது\nMovies இந்துஜா அதிரடி ஆக்ஷனோடு இரு வேடங்களில் கலக்கும் சூப்பர் டூப்பர்\nFinance அதிரடி வரி குறைப்பு.. 30%-ல் இருந்து 25% ஆக குறைப்பு நல்லது செய்த நிதி அமைச்சர்\nLifestyle ஏன் செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஆஸ்துமா அதிகம் தாக்குகிறது என்று தெரியுமா\nTechnology இந்தியா: இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடல்.\nSports என்ன சார் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க தோனி பற்றி வெளிப்படையாக பேசி அதிர வைத்த கவாஸ்கர்\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவு தளத்தில் தீ விபத்து\nதமிழக- ஆந்திர எல்லையில்ல ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ராக்கெட்ஏவுதளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nநேற்று இந்த விபத்து ஏற்பட்டது. ஆனால், முழுமையாக ரகசியம் பாதுகாக்கப்படும் இடம் என்பதால் உடனே இந்தவிவரம் வெளியில் தெரியவில்லை. இன்று தான் இத் தகவல் வெளியாகியுள்ளது.\nசதீஷ் தாவன் ராக்கெட் ஏவு தளத்தின் லாஞ்ச் பேடுக்கு மிக அருகே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த லாஞ்ச்பேடில் இருந்து தான் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை இந்தியா செலுத்தி வருகிறது.\nராக்கெட் தளத்தைச் சுற்றிலும் வனப் பகுதி என்பதால் திடீர் காட்டுத் தீ ஏற்பட்டதாக இஸ்ரோ வட்டாரங்கள்தெரிவிக்கின்றன. ராக்கெட் தளத்தின் கேபிள்களுக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்களுக்கும் இந்தத் தீ பரவியது.ஆனால், கேபிள் சேதமடையும் முன்பாகவே தீ அணைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.\nஇப் பகுதியில் கடும் வெப்பம் காரணமாக காட்டுத் தீ ஏற்படுவது சர்வ சாதாரணம் என்றும், நேற்று ஏற்பட்டது மிகச்சிறிய தீ விபத்து தான் என்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரோ வட்டாரங்கள் கூறுகின்றன.\nசென்னையில் இருந்து வடக்கே 100 கி.மீ. தொலைவில் இந்த மையம் அமைந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார் மன்மோகன்சிங்... பகீர் தகவல்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஇந்திய எல்லைக்குள் நைசாக நுழைந்த பாக். அதிரடிப்படை.. குண்டை போட்டு காலி செய்த இந்தியா.. மாஸ் வீடியோ\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nபிறந்த நாளும் அதுவுமாக மோடி பற்றி இப்படியா ட்வீட் செய்வது.. வாங்கிகட்டும், பாகிஸ்தான் அமைச்சர்\nபாகிஸ்தான் ஹாஸ்டலில் கழுத்து இறுக்கப்பட்டு பிணமாக கிடந்த இந்து பெண்.. பெரும் பரபரப்பு\nவிக்ரம் லேண்டரை கூகுளில் தேடிய பாகிஸ்தான் மக்கள்\nபிரதமர் மோடியை பாம்பு, முதலைகளை வைத்து கொல்லப்போகிறேன்.. வீடியோ வெளியிட்ட பாக். பாடகி\nஎங்கள் கையில் எதுவும் இல்லை.. இம்ரான் கான் பயன்படுத்திய அந்த வார்த்தை.. இந்தியாவிற்கு வார்னிங்\n370-வது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்கும்: சரத்பவார் எச்சரிக்கை\nஇப்படியே போனால் பாகிஸ்தான் தானாகவே துண்டு துண்டாகிவிடும்.. அமைச்சர் ராஜ்நாத் சிங்\nவெள்ளைக் கொடி காட்டி சப்தமில்லாமல் இரு வீரர்களின் உடல்களை தூக்கிச் சென்ற பாக்.. வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/07/16/teacher.html", "date_download": "2019-09-20T08:01:01Z", "digest": "sha1:6NLOLMLG2NJCPTYTYYZMBLGVVNJ6NEGM", "length": 11471, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாடம் நடத்தியபோது ஆசிரியர் மாரடைப்பில் பலி | Teacher dies while conducting class - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nவிஜய் மீது அதிமுக கோபம்\nநிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nமோடியும், டிரம்பும் போகும்போதா இப்படியாகனும்.. 'ஹவுடி மோடி' நடைபெற உள்ள ஹூஸ்டனில் சூறாவளி, மழை\nசிவா மனசுல ஏழுமலை.. பணம் கேட்டதால் சண்டை.. அடித்தே கொன்றார்.. ஆம்பூரில் ஷாக்\nவிஜய் நல்ல நியாயமா பேசியிருக்கிறார்.. திமுக வரவேற்பு\nதமிழக சட்டசபை தேர்தல்... 60 தொகுதிகளுக்கு குறி.. 3 கட்சிகளுக்கு வலை.. பாஜகவின் வியூகம் இதுதானாம்\nLifestyle உங்க அந்தரங்க பகுதியில் இந்த பிரச்சினை இருக்கா... அது இந்த நோயா இருக்கலாம்...\n இது செமயா இருக்கே.. கர்ப்பமான மனைவியுடன் பலூன் கேம் ஆடிய ரஸ்ஸல்.. வைரல் வீடியோ\nAutomobiles மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது\nMovies இந்துஜா அதிரடி ஆக்ஷனோடு இரு வேடங்களில் கலக்கும் சூப்பர் டூப்பர்\nFinance பட்டையை கிளப்பும் பங்கு சந்தை.. உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி\nTechnology இந்தியா: இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடல்.\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாடம் நடத்தியபோது ஆசிரியர் மாரடைப்பில் பலி\nபாடம் நடத்திக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு அரசுப் பள்ளியின் ஆசிரியர் மரணமடைந்தார்.\nஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர்ஜெரால்டு. ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் வழக்கம் போல பணிக்கு வந்துகொண்டிருந்தார்.\nஇந் நிலையில் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது அவருக்கு நெஞ்சு வலித்துள்ளது. இருப்பினும்தொடர்ந்து பாடம் நடத்தியுள்ளார். வலி அதிகமாகவே, தண்ணீர் குடித்து விட்டு தொடர்ந்து பாடம் நடத்தினார்.\nஇந் நிலையில் வலி அதிகமாகி மயங்கி விழுந்தார். உடனடியாக பணிக்கு வந்திருந்த பிற ஆசிரியர்களும்,மாணவர்களும் ரொல்டை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள்ஜெரால்டு இறந்து விட்டார்.\nஸ்டிரைக்கில் கலந்து கொள்ளாமலும், நெஞ்சு வலித்தபோதும் கூட தொடர்ந்து பாடம் நடத்தி தனது கடமையில்தவறாத ஆசிரியர் ஜெரால்டின் மரணம் பள்ளியிலும் அந்தப் பகுதியிலும் சோகத்தை ஏற்படுத்தி விட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/18817/Yaar-Yaaroe-Vaazhvilae-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-20T07:51:14Z", "digest": "sha1:6SEI6NT37WYMEADHRIPMCKHJKHPEGZVH", "length": 3362, "nlines": 91, "source_domain": "waytochurch.com", "title": "yaar yaaroe vaazhvilae யார் என் காரியமாய் போவான் christian lyrics", "raw_content": "\nyaar yaaroe vaazhvilae யார் என் காரியமாய் போவான்\nயார் என் காரியமாய் போவான்\nசிலுவைக்காய் பணி செய்ய வாரீரோ\n1. தேசங்கள் சந்திக்க தேவையை நிரப்ப\nபாசம் கொண்டு பின்னே வருவோன் யார்\nஎன்னைப்போல் தன்னையும் நித்தமும் வெறுத்து\nசிலுவையை எடுத்து வருவோன் யார்\n2. பாவம் உலகைப் பலமாக மூடுது\nபின் வாங்கி இந்நாளில் போய்விட்டார்\n3. சீயோன் குமாரத்தி சிந்தையில் வைத்துக்கொள்\nவானமும் பூமியும் அதிலுள்ள யாவையும்\n4. உலகைப் பகைத்து பாவத்தை வெறுத்து\nபரிசுத்தப் போர் செய்யச் செல்வோன் யார்\nசிலுவையின் மேன்மைக்காய் சிறுமை அடைவோரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/06/12/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2019-09-20T08:16:05Z", "digest": "sha1:COLLJANKKOQQY3X5R7XF723SWR7VUW5W", "length": 40738, "nlines": 546, "source_domain": "tamilnews.com", "title": "xiaomi redmi 6 redmi launched full specs features,tamil smartphone news", "raw_content": "\nசியோமி குடும்பத்திலிருந்து வரும் இரண்டு ஸ்மார்ட்போன்கள்\nசியோமி குடும்பத்திலிருந்து வரும் இரண்டு ஸ்மார்ட்போன்கள்\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை கடந்த ஆண்டு சியோமி அறிமுகம் செய்திருந்த ரெட்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் ஆகும்.\nசியோமி ரெட்மி 6 சிறப்பம்சங்கள்:\n– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட்\n– 32 GB / 64 GB இன்டெர்னல் மெமரி\n– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n– 12 MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல்\n– 5 MP இரண்டாவது பிரைமரி கேமரா\n– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்\nசியோமி ரெட்மி 6A சிறப்பம்சங்கள்:\n– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட்\n– 16 GB இன்டெர்னல் மெமரி\n– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n– 5 MP இரண்டாவது பிரைமரி கேமரா\n– 4G VoltE, வைபை, ப்ளூடூத்\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் நோக்கம் இது தான் : கார்த்தி பேச்சு..\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nசியோமி கொடுக்கும் சிறப்பான விருந்து மேக்ஸ் 3\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nBlackberry கொடுக்கும் சிறிய டிஸ்பிளே ஸ்மார்ட்போன்..\nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அம���்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக��கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nந���யூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nசியோமி கொடுக்கும் சிறப்பான விருந்து மேக்ஸ் 3\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nBlackberry கொடுக்கும் சிறிய டிஸ்பிளே ஸ்மார்ட்போன்..\nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sog-pump.com/ta/products/chlchlf/", "date_download": "2019-09-20T07:56:58Z", "digest": "sha1:DY3PPOM5BU7EECNTWT6XVCWA3I7IXXGN", "length": 4640, "nlines": 180, "source_domain": "www.sog-pump.com", "title": "CHL & chlf தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா CHL & chlf உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nWQGS நீர்மூகி கழிவுநீர் பம்ப்\nCDL செங்குத்து பல்நிலை துருப்பிடிக்காத ஸ்டீல் மையவிலக்கு ...\nCDLF செங்குத்து பல்நிலை துருப்பிடிக்காத ஸ்டீல் மையவிலக்கு ...\nCHLF கிடைமட்ட பல்நிலை துருப்பிடிக்காத ஸ்டீல் Centrifug ...\nCHL கிடைமட்ட பல்நிலை துருப்பிடிக்காத ஸ்டீல் Centrifuga ...\nCHLF கிடைமட்ட பல்நிலை துருப்பிடிக்காத ஸ்டீல் சென்ட் ...\nCHL கிடைமட்ட பல்நிலை துருப்பிடிக்காத ஸ்டீல் Centr ...\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99/", "date_download": "2019-09-20T07:22:34Z", "digest": "sha1:QC6R4NG5PV64JLCSJVPL4USZO7BTKADS", "length": 10511, "nlines": 155, "source_domain": "www.tamilfrance.fr", "title": "திமுகவுக்கு சாதகமான ஊடகங்கள் அரங்கேற்றி வரும் சதி..? - Tamil France", "raw_content": "\nதிமுகவுக்கு சாதகமான ஊடகங்கள் அரங்கேற்றி வரும் சதி..\nதருமபுரி மக்களவைத் தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளுக்கு 19-ந்தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nஇதையொட்டி மறுதேர்தல் நடைபெறும் ஜாலி புதூர், அய்யம்பட்டி, நத்தமேடு உள்ளிட்ட பகுதிகளில் தருமபுரி மக்களவைத் தொகுதி பா.ம.க வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி ஆகியோரை ஆதரித்து உ���ர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பிரச்சாரம் மேற்கொண்டார்.\nஅப்போது பேசிய மருத்துவர் அன்புமணி ராமதாஸ், நத்தமேடு உள்ளிட்ட வாக்காளர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் மறு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று திமுக சூழ்ச்சி செய்து உள்ளது.\nநத்தமேடு பகுதி மக்கள் 1987-ம் ஆண்டு நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டத்தில் கலந்துகொண்டு பல்வேறு இன்னல்களை அனுபவித்து சிலர் உயிர் தியாகத்தையும் செய்துள்ளனர்.\nதிமுகவுக்கு சாதகமான ஊடகங்கள் இப்பகுதி மக்களை வன்முறைக்காரர்கள் போல் சித்தரித்து பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளது.\n1989-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலை முழுமையாக புறக்கணித்து இப்பகுதி மக்கள் அதற்குப்பின் நடைபெற்று வரும் அனைத்து தேர்தல்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியை ஆதரித்து வருகின்றனர்.\nதருமபுரி மக்களவைத் தொகுதி மற்றும் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக் கணிப்புகள் அனைத்தும் கழக கூட்டணிக்கு சாதகமாக வருகிறது என்பதை கருத்தில் கொண்டு திமுக மறுவாக்குப்பதிவு நடத்த சூழ்ச்சி செய்துள்ளது.\nபாட்டாளி மக்கள் கட்சி எப்போதும் நாகரீகமான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்கிறது. அமைதியை முன் நிறுத்தினால் தான் வளர்ச்சி ஏற்படும் என்பதில் உறுதியாக உள்ளது. நத்தமேடு பகுதி மக்களும் இக்கொள்கைக்கு ஒத்துப் போனவர்கள்.\nபல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவரான ராமதாஸ் மீது ஸ்டாலின் கொச்சையான மற்றும் ஒருமையிலான விமர்சனங்களை முன் நிறுத்தி வருவது கண்டனத்துக்குரியது.\nதருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு காவேரியில் வரும் உபரி நீரை கொண்டுவரும் திட்டத்திற்கு அண்மையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இது வரவேற்புக்குரியது’ என்று கூறியுள்ளார்.\n வெளியான அறிவிப்பால் உண்டான பரபரப்பு\nஇந்தி திணிக்க முயற்சி.. களத்தில் இறங்கிய பிற மாநில முதலமைச்சர்.\nமணமகன் எடுத்த அதிரடி முடிவால் மணப்பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்\nஇதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் – ஐபோன் 11 ப்ரோ பெயரில் அறிமுகம்\nவைட்டமின் சி நிறைந்த மரவள்ளிக்கிழங்கு பணியாரம்\nசகோதரனை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி\nகனடா செல்லும் கனவில் பரீட்சை எழுதிவிட்டு வந்த யுவதிக்கு ஏற்பட்ட கொ���ூரம்..\nவெங்காயத்தை வெட்டி பல் மேல் வையுங்கள்\nவிமானநிலையத்தில் 750 கிலோ எடையுள்ள khat போதைப்பொருள் மீட்பு..\nவேலைநிறுத்தத்தில் குதிக்கிறது முக்கிய தொழிற்சங்கம்\nகோட்டாவின் மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு\nதேர்தலில் கோட்டாவை முன்னிலைப்படுத்த நிதி அளிக்கிறது சீனா\nஇளம் விதவையை ஏமாற்றி நபர் செய்த செயல்…\nஓய்வுக்கு வந்தது தமிழகத்தின் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=49563", "date_download": "2019-09-20T08:44:47Z", "digest": "sha1:4WD2UWY3LO6GFGJADCYKVRHK7KHILA3A", "length": 9820, "nlines": 85, "source_domain": "www.supeedsam.com", "title": "ஒருசிலருக்கு தொழில் வழங்க வேண்டும் என்பதற்காக எதிர் கால சந்ததியை அழிக்க முடியாது – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஒருசிலருக்கு தொழில் வழங்க வேண்டும் என்பதற்காக எதிர் கால சந்ததியை அழிக்க முடியாது\nதொழில் வழங்குகிறோம் என்று கூறி இந்தப்பிரதேசத்தின் வளங்களை கொள்ளையடிப்பதனை உடன் நிறுத்துங்கள். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் குமாரசுவாமி நாகேஸ்வரன் தெரிவித்தார்.\nநேற்று முதுார் பிரதேச செயலகபிரிவில் உள்ள இரால்குழி கிராமத்தில் நடந்த மண்கழ்வு மற்றும் கங்கையரிப்பை தடுத்தல் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தின் பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோதே மேற்படி விடயத்தை அவர் தெரிவித்தார்.\nஇரால்குழி கங்கை கிராமத்தை பெரிதாக அரித்த வண்ணமுள்ளன. நான் அறிந்த வகையில் ஏறக்குறைய 14பேரின் காணிகள் கங்கையில் அள்ளுண்டு போயுள்ளன.\nஇதற்கு நிரந்தரமான தீர்வாக தடுப்புச்சுவர் ஒன்று அவசியமாகும் இந்த விடயத்தை பல மட்டங்களிலும் நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம்.\nஅதற்கு மிகவும் அதிகளவிலான நிதி தேவைப்படும் என்ற காரணத்தினால் இந்த தடுப்புசவர் திட்டம் கால தாமதமாகிக்கொண்டு போகின்றது.\nகங்கையில் அள்ளுண்டு சென்ற காணி உரிமையாளர்கள் , தற்சமயம் மாற்றுக்காணிகளை தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.\nஇந்த நிலமையை தடுக்காமல் விட்டால் இக்கிராமத்தின் அனேக குடும்பங்கள் மாற்றுக்காணியை தேடவேண்டிய நிலமை ஏற்படும்.\nஆகவே இரால்குழி பாலத்தில் இருந்து கடல் வரையான பகுதிகளில் கற்சுவரை அமைக்க அனைவரும் பரிந்துரை செய்ய வேண்டும். அதற்கான பரிந்துரை செய்யப்படவேண்டியுள்ளன.\nஇன்று இந்த சுற்று சூழல் பாதுகாப்பு நி���ழ்வு மிகவும் அவசியமான இடத்தில் அவசியமான சூழலில் நடைபெறுகிறது. இதற்கான பலாபலன் விரைவில் மக்களுக்க கிட்டவேண்டும்\nஇந்த விடயத்தில் அனைத்து தரப்பினரும் உதவ முன்வரவேண்டும் எதிர் கட்சி மாற்றுக்கட்சி என்று பார்க்காமல், அனைவரும் இவ்வளி ப்பை தடுக்க முன்வரவேண்டும்\nஇந்தகிராமம் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டும் இது இந்தபிரதேசத்திற்கு மிகவும் முக்கியமான விடயமாகவுள்ளன.\nஇப்பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற மண்ணகழ்விற்கெதிராக இந்தகிராம மக்கள் பல்வேறுபோராட்டங்களை முன்னரும் நடாத்தியுள்ளனர்.\nஇதுதொடர்பாக பல்வேறு அரச உயர் மட்டங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சூற்றுப்புறச்சூழல் தொடர்பான பாதுகாப்பு விடயத்தில் உள்ள அக்கறை மக்களுக்கு மட்டுமல்ல, அதிகாரிகளுக்கு மட்டுமல்ல குறிப்பாக அரசியல் வாதிகளுக்கு வரவேண்டும்\nஒப்பந்தக்காரர்களுக்கு அரசியல் வாதிகள் வழங்குகின்ற தலையீடுகளை தடுத்து நிறுத்தவேண்டும். எனவே தொடர்ச்சியாக மண்ணகழ்வது நிறுத்தப்பட வேண்டும்என்பது மக்களின் நியாயமான கோரிக்கையாகும்.\nஇந்த பிரதேச மக்களின் மற்றும் பிள்ளைகளின் எதிர் காலம் கருதி அதனை உணர்ந்து இங்குள்ள அரச அதிகாரிகள் தங்களது கடமைகளை சரிவரச்செய்ய வேண்டும். ஒருசிலருக்கு தொழில் வழங்க வேண்டும் என்பதற்காக எதிர் கால சந்ததியை அழிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.\nPrevious articleஜோயலின் ”தேவதை Returns” குறும்பட வெளியீட்டு நிகழ்வு 25 ஆம்திகதி கல்முனையில்\nNext articleமட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு 2017 ஆரம்பம்\nகுடும்ப சுகாதார சேவை பதவிக்கான பயிற்சியாளர்கள்\nபிரதேச செயலகம் கோரி மருதமுனையில் கையெழுத்து வேட்டை \nவிபத்தில் 12 வயது சிறுவன் பலி : திருகோணமலையில் சம்பவம்\n349 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nநிந்தவூர் பள்ளிவாசல் பெரியார்கள் முன்வரவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/12/specialcourt.html", "date_download": "2019-09-20T08:16:49Z", "digest": "sha1:3YSDUD6AMCIZ4FNTE2V3QDVKPJ2N3AC3", "length": 16137, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | jayalitha lawyers request to stop proceedings rejected - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும���.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nபயணிகளின் கோரிக்கைக்கு மதிப்பு.. தீபாவளி முதல் திருச்சி - பெங்களூரு மாலை நேர விமான சேவை\nஏங்க.. கொஞ்சமாச்சும் அறிவு வேண்டாமா எனக்கு மயிரிழை அளவு கூட பயம் இல்லை.. கமல்ஹாசன் அதிரடி வீடியோ\nநிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nமோடியும், டிரம்பும் போகும்போதா இப்படியாகனும்.. 'ஹவுடி மோடி' நடைபெற உள்ள ஹூஸ்டனில் சூறாவளி, மழை\nசிவா மனசுல ஏழுமலை.. பணம் கேட்டதால் சண்டை.. அடித்தே கொன்றார்.. ஆம்பூரில் ஷாக்\nMovies டிக்கெட் டு பினாலே இந்த ‘கருப்புக்குதிரை’க்குத் தான்.. மேஜிக் செய்யப் போகும் ‘தங்கமுட்டை’ \nTechnology இந்தியா: டூயல் செல்பீ கேமராவுடன் விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle உங்க அந்தரங்க பகுதியில் இந்த பிரச்சினை இருக்கா... அது இந்த நோயா இருக்கலாம்...\n இது செமயா இருக்கே.. கர்ப்பமான மனைவியுடன் பலூன் கேம் ஆடிய ரஸ்ஸல்.. வைரல் வீடியோ\nAutomobiles மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது\nFinance பட்டையை கிளப்பும் பங்கு சந்தை.. உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீதிமன்றத்தில் ஜெ. வக்கீல்கள் ஏற்படுத்திய பரபரப்பு\nஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாகச் சொல்லி ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை நிறுத்தும்படி தனிநீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள் திடீர் கோரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nவருமானத்துக்கு அதிமாக ரூ.66.5 கோடிக்கு சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதுதொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை, முதலாவது தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nபுதன் கிழமை நடைபெற்ற விசாரணையில் அரசு தரப்பு சாட்சிகளை நீதிபதி ஆறுகப் பெருமாள் ஆதித்தன் விசாரித்துக்கொண்டிருந்தார். அப்போது ஜெயலலிதா தரப்பு வக்கீல் ஒருவர் வேகமாக வந்து நீதிமன்றத்திற்குள் நுழைந்தார். ஏற��கனவேஅங்கு ஆஜராகியிருந்த ஜெயலலிதா தரப்பு சீனியர் வக்கீலின் காதுகளில் ஏதோ கிசுகிசுத்தார்.\nஅதையடுத்து உஷாரான அந்த வக்கீல்கள், இந்த வழக்கு விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி உயர் நீதிமன்றநீதிபதி வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்தள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே இத்துடன் விசாரணையை நிறுத்த வேண்டும்என்றனர்.\nஅதை கேட்ட நீதிபதி, எதுவாக இருந்தாலும் எழுத்து மூலமாக உறுதி செய்து மனு தாக்கல் செய்யுங்கள். விசாரணையை நிறுத்திவிடுகிறேன் என்றார்.\nஅதை ஆமோதித்த வக்கீல்கள் சொன்னபடி மனு தாக்கல் செய்யாததால் விசாரணையை நீதிபதி தொடர்ந்தார். 15 நிமிடங்களுக்குபின்னர் அரசு தரப்பு வக்கீல் ஜவகர்லால், உயர் நீதிமன்ற அரசு வக்கீல்களுடன் நாங்கள் இதுபற்றி விசாரித்தோம். அப்படி எந்தஉத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர் என்றார்.\nஇந்த பரபரப்புக்கு இடையில் மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன், தனது நற்பணி மன்றத்தினர் புடை சூழ நீதிமன்றத்தில் ஆஜரானார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார் மன்மோகன்சிங்... பகீர் தகவல்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஇந்திய எல்லைக்குள் நைசாக நுழைந்த பாக். அதிரடிப்படை.. குண்டை போட்டு காலி செய்த இந்தியா.. மாஸ் வீடியோ\nவிக்ரம் லேண்டரை கூகுளில் தேடிய பாகிஸ்தான் மக்கள்\nஇந்தியா என்பது இனி ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ என அழைக்க வேண்டும்- மதிமுக மாநாடு பிரகடனம்\nஇந்தி-சமஸ்கிருத மொழி ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் புதிய கல்விக் கொள்கை\nமேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு, மத்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திடுக\nராஜீவ் வழக்கு- 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nஇந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது\n370-வது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்கும்: சரத்பவார் எச்சரிக்கை\nஈழத் தமிழர், முஸ்லிம்கள் மற்றும் தமிழக மீனவர்கள் விடுதலை- ரணிலிடம் ஜவாஹிருல்லா நேரில் மனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2351436", "date_download": "2019-09-20T08:27:04Z", "digest": "sha1:23RFUE2TWUIKUDDHDYFBFURM7WOFMQ53", "length": 20877, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "மோடிக்கு யுஏஇ.,யின் உயரிய விருது| Dinamalar", "raw_content": "\nபேச்சு நடத்த இந்தியா, பாக்.,குக்கு உதவத் தயார் : ...\nசிறுமி பலாத்காரம்: காமுகனுக்கு தூக்கு\nஉ.பி.,யின் அடையாளம் மீட்பு: யோகி ஆதித்யநாத் பெருமிதம்\nதிகார் சிறையில் ரதுல் பூரி\nஎம்.எல்.ஏ., அல்கா லம்பா தகுதி நீக்கம்\nஇஸ்ரேல் தேர்தலில் திருப்பம்: கூட்டணி ஆட்சி அமைகிறது\nபாக்., மீது போர் தொடுக்க விரும்பிய மன்மோகன்: ...\nஇன்று 2 மாநில தேர்தல் தேதி வெளியாக வாய்ப்பு \nமோடிக்கு யுஏஇ.,யின் உயரிய விருது\nநாலு நாள் முடங்குது வங்கி: திட்டமிடாவிட்டால் சிக்கல் 55\nஎல்.இ.டி., 'டிவி'க்கள் விலை குறைகிறது 18\n24 இளம்பெண்களை கடத்தி உல்லாசம்; 'டுபாக்கூர்' போலீஸ் ... 40\nஇறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு 6\n\"திணிக்க நினைச்சா குமட்டும்\" - கமல் 246\nஅபுதாபி: 3 நாடுகள் சுற்று பயணத்தின் இரண்டாவது கட்டமாக, பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றடைந்தார். அங்கு, அவருக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.\nபிரான்ஸ்,ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறை சுற்று பயணம் மேற்கொண்டார். பிரான்சில் சுற்றுப் பயணம் முடித்து கொண்ட அவர், பாரீசில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபி வந்தடைந்தார். அங்கு அவர், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நஹ்யானுடன், இரு தரப்பு உறவு, வர்த்தகம், இரு தரப்பு நலன் சார்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.\nயுஏஇயின் உயரிய விருதான ''ஆர்டர் ஆப் ஜாயீத்'' என்ற விருது மோடிக்கு வழங்கப்பட்டது.\nயுஏஇ பயணம் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவு: அபுதாபியை வந்தடைந்தேன். பட்டத்து இளவரசர் முகமது பின் ஜாயீத்துடன், பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன். இந்தியா மற்றும் யுஏஇ இடையிலான நட்புறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவேன். இந்த பயணத்தின் போது, இரு தரப்பு பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதும் முக்கிய திட்டம் ஆகும் என பதிவிட்டுள்ளார்.\nயுஏஇ பயணத்தை முடித்த பின்னர் பிரதமர் மோடி பஹ்ரைன் சென்று, அந்நாட்டு அரசர் ஷேக் ஹமத் பின் இசா ��ல் கலிபாவை சந்தித்து பேச உள்ளார். பின்னர், மீண்டும் பிரான்ஸ் செல்லும் மோடி ஜி7 மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார்.\nRelated Tags மோடி ஐக்கிய அரபு எமீரேட்ஸ் யுஏஇ விருது\nகாஷ்மீர் பெயரால் பயங்கரவாதத்திற்கு பாக்., ஆதரவு(18)\nஇந்திய-பஹ்ரைன் கலாச்சார உறவு: மோடி பெருமிதம்(1)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n@புகழ்: வழக்கம் போல பேத்தல். வயிற்றெரிச்சல். அயல்நாட்டுடன் - அரபுநாடுகளும் அதில் அடக்கம் - பாரத பிரதமர் ஒப்பந்தம் போடாமல் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத - 1996 இல் ராமதாஸ் புண்ணியத்தில் பெற்ற மைனாரிட்டி ஆட்சி வாய்ப்புக்கு பின்னர் எப்போதுமே வெறும் இல்லைதான் தி மு க வுக்கு - ஸ்டாலினா ஒப்பந்தம் போடுவார் ஹஹஹஹ. நாட்டின் பிரதமர் மோடி. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். அதுதான் நிலை.\nAllah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ\nஇந்த விருதை “மௌன மோகன் சிங்” ஏற்கனவே 6 முறை வாங்கி இருக்காரு..தெரியுமா..இப்படிக்கு “பப்பு” & காங்கிரஸ் ...\nAllah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ\nமுல்லா முஸ்லிம்களுக்காகவே பிறந்து, முஸ்லிம்களுக்காகவே வாழ்ந்து, முஸ்லிம்களுக்காகவே வீழ்ந்த “கருணாநிதிக்கு” ஒங்க UAE பார்லிமண்டில் ஒரு சிலை வைக்கணும்...இப்படிக்கு DMK “பகுத்தறிவு” .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் க��ுத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாஷ்மீர் பெயரால் பயங்கரவாதத்திற்கு பாக்., ஆதரவு\nஇந்திய-பஹ்ரைன் கலாச்சார உறவு: மோடி பெருமிதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2019-09-20T08:16:51Z", "digest": "sha1:TP6QR3JUOEWM6ADCJLSLMDK2HYR5QI6N", "length": 43720, "nlines": 465, "source_domain": "www.philizon.com", "title": "சிறந்த விற்பனைக் கருவி விளக்கு", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nமுகப்பு > தயாரிப்புகள் > சிறந்த விற்பனைக் கருவி விளக்கு (Total 24 Products for சிறந்த விற்பனைக் கருவி விளக்கு)\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nசிறந்த விற்பனைக் கருவி விளக்கு\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான சிறந்த விற்பனைக் கருவி விளக்கு உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை சிறந்த விற்பனைக் கருவி விளக்கு, சீனாவில் இருந்து சிறந்த விற்பனைக் கருவி விளக்கு முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\nசிறந்த விற்பனையான LED Aquarium Lighting Grow Sps Coral  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 450W COB LED Grow விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000w கோப் தலைமையிலான ஆலை வளரும் விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த ஹைட்ரோபோனிக்ஸ் 400w COB LED வளரும் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த 640 வாட் ஒளி அனுசரிப்பு பட்டை வளர LED  இப்போது தொடர்பு கொள்ளவும்\nHydroponics காய்கறிகள் விளக்குகள் வளரும் தலைமையில்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nFullSpectrum LED COB லைட் ஆலை வளரும் விளக்கு வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலார்ஸ் அக்வ��மியம் விளக்கு ப்ளூ / வெள்ளை பவள பாறைகள் விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஇரட்டை வி.இ.ஜி மற்றும் ப்ளூம் சுவிட்சுகள் எல்.ஈ.டி க்ரோ விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹைட்ரோபோனிக் சிஸ்டம்ஸ் உட்புற கிரீன்ஹவுஸ் எல்.ஈ.டி விளக்குகள் வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த 600W எல்இடி க்ரோ விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 2019  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W CREE CXB3590 LED க்ரோ விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த விற்பனையான LED Aquarium Lighting Grow Sps Coral மீன் எல்.ஈ. டி விளக்குகளை எப்படி தடை செய்வது பெருகிவரும் விருப்பங்களின் அடிப்படையில் LED விளக்குகளை ஏற்றலாம். சில விளக்குகள் ஒரு இடைநீக்கம் ஏற்றப்பட வேண்டும், மற்றவர்கள் மீன் மீது நேரடியாக...\nChina சிறந்த விற்பனைக் கருவி விளக்கு of with CE\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர\nஉட்புற ஆலை வளர ஃபிலிசன் கோப் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் உட்புற ஆலை வளர வலுவான COB LED விளக்குகள் வளர்கின்றன வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக...\nChina Manufacturer of சிறந்த விற்பனைக் கருவி விளக்கு\nPhlizon 450W COB LED Grow விளக்குகள் கோப் எல்.ஈ.டி தாவர விளக்குகளை ஏன் தேர்வு செய்ய வேண்டும் க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத...\nHigh Quality சிறந்த விற்பனைக் கருவி விளக்கு China Supplier\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019 உட்புற தாவரங்களுக்கு சிறந்த எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் உட்புற வளர்ச்சிக்கு சிறந்த விளக்குகள் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உட்புற தோட்ட விளக்குகளின் பலவிதமான பாணிகள்...\nHigh Quality சிறந்த விற்பனைக் கருவி விளக்கு China Factory\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர எல்.ஈ.டி வளர ஒளி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் உட்புற தோட்டக்கலை நம்பமுடியாத பிரபலமானது. தோட்டக்கலைக்கு உங்களுக்கு வெளிப்புற இடம் குறைவாக இருந்தாலும் அல்லது ஆண்டு முழுவதும் விளைச்சலைப் பராமரிக்க...\nChina Supplier of சிறந்த விற்பனைக் கருவி விளக்கு\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W க்ரீ க்ரோ லைட் என்றால் என்ன க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத அளவிற்கு திறமையானவை, உங்கள் மின்...\nChina Factory of சிறந்த விற்பனைக் கருவி விளக்கு\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்\nPhlizon High Quality 2000W COB LED விளக்குகள் பல நவீன மற்றும் உயர் தரமான COB எல்.ஈ.டி விளக்குகள் அவற்றின் நிறமாலையில் வெள்ளை அலைநீளங்களைக் கொண்டுள்ளன. வெள்ளை நிறமாலை பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலைநீளங்களால் ஆனது. சிவப்பு மற்றும் நீல அலைநீளங்களில்...\nசிறந்த விற்பனைக் கருவி விளக்கு Made in China\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்\nஉட்புறத்திற்கான பிளைசன் வலுவான COB LED விளக்குகள் வளர வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக உங்கள் தாவரங்களிலிருந்து அதிக மகசூல் கிடைக்கும்....\nProfessional Manufacturer of சிறந்த விற்பனைக் கருவி விளக்கு\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் கோப் லெட் க்ரோ லைட் பிளைசோன் ஒரு நன்கு அறியப்பட்ட எல்இடி க்ரோ லைட் நிறுவனமாகும், இது முழு அளவிலான தாவர வளர்ச்சி விளக்குகளை விற்பனை செய்கிறது. இந்த பிளைசன் 3000 வாட் கோப் வளரும் ஒளி அவர்களின் கோப் எல்இடி வளரும் ஒளி தொடர்களில் வலுவான...\nLeading Manufacturer of சிறந்த விற்பனைக் கருவி விளக்கு\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர\nமொத்த பிலிசான் முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர பிளைசன் 3000 வாட் ஸ்பெக்ட்ரம் & பிபிஎஃப்டி: இந்த 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி ஒரு சிறந்த ஸ்பெக்ட்ரத்தை வெளியிடுகிறது, இது தாவர வளர்ச்சியின் அனைத்து கட்டங்களுக்கும் ஏற்றது. ஸ்பெக்ட்ரம்...\nProfessional Supplier of சிறந்த விற்பனைக் கருவி விளக்கு\n3000w கோப் தலைமையிலான ஆலை வளரும் விளக்குகள்\nPhlizon 3000w cob தலைமையிலான ஆலை வளரும் விளக்குகள் பிளைசனின் COB தொடர் வளரும் ஒளி ஒளியின் அனைத்து அலைநீளங்களையும் வெளியிடுகிறது, அவை தாவரங்களை உருவாக்க முழுமையாக உறிஞ்சப்படுகின்றன. சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் உட்புற தாவரங்களின் பெரிய பகுதிகளை ,...\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள்\n3000 வாட் முழு ஸ்பெக்ட்ரம் கோப் லெட் க்ரோ லைட்ஸ் Phlizon`s அன்ன பறவை தொடர் ஒளி அனைத்து குறிப்பாக மருத்துவக் Plant.One செய்தபின் indooor தாவரங்கள் பெரும் பகுதிகளான பொருத்த வடிவமைக்கப்பட்டுள்ளது choice.Best முழு Specturm க்கான create.Use க்ரீ அன்ன...\nசிறந்த ஹைட்ரோபோனிக்ஸ் 400w COB LED வளரும் ஒளி\nஹைட்ரோபோனிக்ஸ் சிஸ்டம் பூக்கும் COB லெட் க்ரோ லைட் 1, தனித்துவமான வடிவமைப்பு, உயர்தர லெட் க்ரோ...\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட் பில்சன் 600W இன் பயனர்கள் என்ன சொல்கிறார்கள் முதலாவதாக, பிலிசோன் தயாரிப்புகள் மிக உயர்ந்த மதிப்புடையவை, எனவே முதல் வளர்ச்சியின் அனுபவத்தைக் கூறும் மற்றும் ஆரம்பத்தில் இருந்தே அதிக முதலீடு செய்ய விரும்பாத...\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த செல் லிங் எல்.ஈ.டி அக்வாரியம் லைட் ஐஆர் ரோமோட் கட்டுப்பாடு + மங்கலான அறிவார்ந்த வைஃபை பயன்பாட்டுக் கட்டுப்பாடு எல்இடி அக்வ் ஏரியம் லைட் 4 ஜி வயர்லின் இணைப்பு தொழில்நுட்பம், ஒரு மொபைல் ஒரே நேரத்தில் டஜன் கணக்கான விளக்குகளை...\nசிறந்த 640 வாட் ஒளி அனுசரிப்பு பட்டை வளர LED\nசிறந்த 640 வாட் ஒளி அனுசரிப்பு பட்டை வளர LED சிறந்த எல்.ஈ. டி லைட் லைட்ஸ் வழக்கமாக வடக்கே 1000 டாலர். இந்த விலையுயர்ந்த வளர்க்கப்படும் நிகழ்முறையின் திறமையான செய்வது விளக்குகள் வளர LED மற்றும் நிச்சயமாக உங்கள் மகசூல் அதிகரிக்கும். சிறந்த எல்.ஈ....\nHydroponics காய்கறிகள் விளக்குகள் வளரும் தலைமையில்\nHydroponics காய்கறிகள் விளக்குகள் வளரும் தலைமையில் எமது எல்.ஈ. வளர்ச்சியானது தாவர விதைப்பு மற்றும் பூக்கும் சுழற்சிகளில் தீவிர வளர்ச்சியை ஊக்குவிக்கும், இதன் விளைவாக குறைந்த வெப்பத்துடன் கூடிய மகசூல் கிடைக்கும், உத்தரவாதம் அளிக்கப்படும்\nFullSpectrum LED COB லைட் ஆலை வளரும் விளக்கு வளர\nமுழு ஸ்பெக்ட்ரம் LED COB லைட் ஆலை வளரும் விளக்கு வளர எல்.ஈ.ஸ் லைட்ஸ் லைட்ஸ் உங்கள் தாவரங்கள் எல்.ஈ. லைட் ஒரு குளியல் செழித்து வளரும். உங்கள் சமையலறையில் உள்ள மூலிகைகள் வளரவும். உங்கள் இறந்த எதிரில் மூலிகைகள் வளர. உங்கள் சொந்த வீட்டிலிருந்தே,...\nலார்ஸ் அக்வாமியம் விளக்கு ப்ளூ / வெள்ளை பவள பாறைகள் விளக்கு\nலார்ஸ் அக்வாமியம் விளக்கு ப்ளூ / வெள்ளை பவள பாறைகள் விளக்கு எல்.ஈ. டி விளக்குகள் வெளிச்சத்தின் பழைய மாதிரிகளிலிருந்து வேறுபடுகின்றன, ஏனென்றால் அவை வெப்பத்தை அளிப்பதில் அதிக வெப்பத்தை அளிக்கவில்லை, வெப்பம் அல்ல. எனவே, அவர்கள் உருவாக்கும் லைட்டிங்...\nஇரட்டை வி.இ.ஜி மற்றும் ப்ளூம் சுவிட்சுகள் எல்.ஈ.டி க்ரோ விளக்கு\nஇரட்டை வி.இ.ஜி மற்றும் ப்ளூம் சுவிட்சுகள் எல்.ஈ.டி க்ரோ விளக்கு பிலிசோன் COB தலைமையிலான வளரும் ஒளி கடைக்கு வருக நாங்கள் 6 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறோம், வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தொழில்நுட்ப குழு எப்போதும்...\nஹைட்ரோபோனிக் சிஸ்டம்ஸ் உட்புற கிரீன்ஹவுஸ் எல்.ஈ.டி விளக்குகள் வளரும்\nஹைட்ரோபோனிக் சிஸ்டம்ஸ் உட்புற கிரீன்ஹவுஸ் எல்.ஈ.டி விளக்குகள் வளரும் முழு ஸ்பெக்ட்ரம், பிஏஆர் மற்றும் தாவரங்கள் ஒளியை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதன் பொருள் முழு ஸ்பெக்ட்ரம் என்பது பல லைட்டிங் நிறுவனங்கள் தங்கள் குறிப்பிட்ட எல்.ஈ.டி பொருத்தத்தை...\nசிறந்த 600W எல்இடி க்ரோ விளக்குகள்\nதயாரிப்பு தகவல் தயாரிப்பு பரிமாணங்கள் 15.7 x 6.7 x 2.3 அங்குலங்கள் பொருள் எடை 4.85 பவுண்டுகள் எல்.ஈ.டி சில்லுகள் தரம் 60 x 10W இரட்டை சில்லுகள் எபிலெட்ஸ் எல்.ஈ.டி. உண்மையான சக்தி 108W வரைதல் எல்.ஈ.டிகளின் கோணம் 90 ° மற்றும் 120 ° 24 ″ உயரம் 2x2 அடி...\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 2019\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 2019 எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் என்றால் என்ன எல்.ஈ.டி தாவர வளர்ச்சி விளக்கு என்பது ஒரு செயற்கை ஒளி மூலமாகும், இது எல்.ஈ.டிகளை (ஒளி-உமிழும் டையோட்கள்) வெளிச்சங்களில் பயன்படுத்துகிறது, இது தாவரங்களில் ஒளிச்சேர்க்கைக்குத்...\n100W CREE CXB3590 LED க்ரோ விளக்குகள் தாவரத் தொழிற்சாலை, கிரீன்ஹவுஸ் வேளாண்மை, மலர் வளர்ப்பு, உட்புறத் தோட்டங்கள், பானை செடிகள், காய்கறி வளர்ச்சி, திசு வளர்ப்பு போன்றவற்றுக்கான...\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி மரைன் அக்வாரியம் லைட்டிங் ரீஃப் பவளம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த விற்பனைக் கருவி விளக்கு மொத்த விற்பனை கருவி விளக்கு சிறந்த விற்பனை LED விளக்கு சிற���்த விற்பனையான LED அக்வாரி விளக்கு சிறந்த மரைன் அக்வாரி விளக்கு மொத்த விற்பனை அகரம் விளக்கு சிறந்த ரீஃப் அக்வாரி விளக்கு சிறந்த கோப் எல்இடி க்ரோ விளக்கு\nசிறந்த விற்பனைக் கருவி விளக்கு மொத்த விற்பனை கருவி விளக்கு சிறந்த விற்பனை LED விளக்கு சிறந்த விற்பனையான LED அக்வாரி விளக்கு சிறந்த மரைன் அக்வாரி விளக்கு மொத்த விற்பனை அகரம் விளக்கு சிறந்த ரீஃப் அக்வாரி விளக்கு சிறந்த கோப் எல்இடி க்ரோ விளக்கு\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-20T08:02:20Z", "digest": "sha1:SNUBLYOR44YBCCD4YOGQD2CDT6YELDVP", "length": 5620, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு | Virakesari.lk", "raw_content": "\nபெண் உள்ளிட்ட 5 பாகிஸ்தானியர்களுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை\nஎனது எதிர்காலம் குறித்து அச்சமடைந்துள்ளேன் - காலநிலை மாற்ற பேரணியில் பத்து வயது மாணவன்- அவுஸ்திரேலிய ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சம் மக்கள்\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nUPDATE : சரிசெய்யப்பட்டது சமிக்ஞை : வழமைக்குத் திரும்பியது ரயில் சேவை\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டம் \nகட்டுப்பணத்தை இன்று செலுத்துகிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன\nசவூதி அரே­பிய இளவரசர் தென் கொரி­யா­விடம் அவ­சர ஆலோ­சனை\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு\nமுதல் முறையாக பெண் செயலாளராக நியமனம்\nமோல்டாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் புதிய செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார...\nஉறுப்பு நாடுகளின் அதிகாரம் அன்றி பொதுவான பெறுமானங்களே எம்மை ஒன்றிணைக்கின்றன : பொதுநலவாய மாநாட்டில் ஜனாதிபதி\nநிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முன்னுரிமை அளித்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ள ஜனாத...\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nபாராளுமன்ற வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்..\nவிடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களைத் தேடி கிளிநொச்சியில் கடற்படையினர் அகழ்வு\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-20T07:57:32Z", "digest": "sha1:DRSRFQ4X55WVQBIGNDPLYE4DHEFZJMNP", "length": 9224, "nlines": 74, "source_domain": "canadauthayan.ca", "title": "காஷ்மீர் போராட்டக்காரர்கள் என ஆபாச நடிகையின் படத்தை ட்விட் செய்த பாகிஸ்தான் தூதர் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஜஸ்டின் ட்ரூடோ: கனடா பிரதமர் இனவெறி\nஅயோத்தி விவகாரத்தில் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் - பிரதமர் மோடி\nசிதம்பரம் நீதிமன்ற காவல் அக்.,3 வரை நீட்டிப்பு\nஇலங்கையில் வரும் நவம்பர் 16 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும்\nதமிழகத்தை சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்\n* ஜம்மு காஷ்மீரில் சிறப்பு போலீஸ், அதிகாரிகள் என 8, 500 பேர் விரைவில் நியமனம் * ஆப்கானிஸ்தானில் ஒரே மாதத்தில் 2,307 பேர் உயிரிழந்த அவலம்\nகாஷ்மீர் போராட்டக்காரர்கள் என ஆபாச நடிகையின் படத்தை ட்விட் செய்த பாகிஸ்தான் தூதர்\nகாஷ்மீரில் படுகொலை நடப்பதாக பாகிஸ்தான் கூறும் குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லை. இதனால், சர்வதேச நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கை எடுப்பது கடினம் என அந்த நீதிமன்றத்தில் பாகிஸ்தானுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் கவார் குரேஷி கூறியுள்ளார்.\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதுடன், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், சர்வதேச நாடுகளின் உதவியை நாடியது. ஆனால், எந்த நாடும் பாகிஸ்தானை ஆதரிக்கவில்லை.\nஇதனால், விரக்தியடைந்த பாகிஸ்தான், சீனா உதவியுடன் ஐ.நா., பாதுகாப்பு சபையில் முறையிட்டது. ஆனால், காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம் என நிரந்தர உறுப்பு நாடுகள் கூறியதை ஐ.நா.,வும் ஏற்று கொண்டன. இதனால் பாகிஸ்தான் அரசாங்கமும் அமைச்சர்களும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமை நிலைமை குறித்து குரல் கொடுத்து வருகிறார்கள். மேலும் போர் வெறியைத் தூண்டுவதில் மும்முரமாக உள்ளனர்.\nஅக்டோபரில் ஒரு “முழுமையான போர்” என்ற கணிப்பிலிருந்து “125-150 கிராம் அளவுக்கு சிறிய தந்திரோபாய அணு குண்டுகள்” இருப்பதான மிரட்டல் வரை பாகிஸ்தான் தலைவர்கள் புதுடெல்லி மீது தங்கள் உணர்ச்சியற்ற மற்றும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில், இந்தியாவின் முன்னாள் பாகிஸ்தான் உயர் அதிகாரி அப்துல் பாசித், ஆபாச நட்சத்திரத்தின் படத்தை மறு ட்வீட் செய்துள்ளார். அவரை காஷ்மீர் எதிர்ப்பாளர் என்று தவறாக ட்விட் செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆபாச நடிகர் ஜானி சின்ஸ் நடித்த ஆபாச திரைப்படத்தின் புகைப்படத்துடன் அமைச்சர் @lblundertarar ஒரு மோசமான இடுகையை மறு ட்வீட் செய்து உள்ளார்.\nபாசித் தனது மறு ட்வீட் டை உடனடியாக நீக்கி உள்ளார். ஆனால் அதற்குள் நெட்டிசன்களால் அதிகம் பகிரபட்டு விட்டது.\nஇந்தியாவின் முன்னாள் பாகிஸ்தான் தூதர் “அப்துல் பாசித்” ஆபாச நட்சத்திரம் ஜானி சின்ஸ் படத்தை ரி டுவிட் செய்து அனந்த் நாக் காஷ்மீரைச் சேர்ந்த யூசுப் இவருக்கு கல் வீச்சால் பார்வை போனது குரல் கொடுங்கள் என்று கூறி படத்தை ட்வீட் செய்துள்ளார்.\nஇருப்பினும், பின்னர் அவர் அந்த ட்வீட்டை நீக்கியதாக தெரிகிறது. பாகிஸ்தான் அதிகாரிகள் இதுபோன்ற முட்டாள்தனங்களில் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல.\nதிருமதி. ரத்னம் நடேசு (ராசாத்தி)\nஅண்ணை மடியில் : 02-05-1948 – ஆண்டவன் அடியில் : 05-09-2019\nஅண்ணை மடியில் : 08-01-1932 – ஆண்டவன் அடியில் : 13-08-2019\nடீசல் – ரெகுலர் 114.60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/poimmugangal/poimmugangal23.html", "date_download": "2019-09-20T07:54:33Z", "digest": "sha1:Y4WO37EYEYZKXLMJNDTBGALSMCSKTE2H", "length": 51725, "nlines": 167, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Poim Mugangal", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 276\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொட�� அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதாயாருக்கு சிறை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nசத்திய சோதனை - 5 - 10 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nதனிப் பயிற்சிக் கல்லூரி வகுப்புக்கள் வழக்கம்போல் நடந்து கொண்டிருந்தன. வகுப்புக்களைத் தவிரச் சென்னை நகரமும் அநுபவங்களும் பல கசப்பான உண்மைகளைச் சுதர்சனன் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பளித்தன. ‘குமாரி சுகுணவல்லியின்’- கதைப் புத்தக வெளியீட்டு விழா முடிந்த நாலைந்து நாட்களுக்குப்பின் ஒரு காலை வேளையில் ரகுவைத் தேடி இராமநாதபுரத்திலிருந்து ஒரு கல்லூரிப் பேராசிரியரும் அவருடைய மனைவியும் வந்திருந்தார்கள். கணவன், மனைவி இருவருமே அரசாங்கக் கல்லூரிப் பேராசிரியர்கள். கணவன் ஆங்கிலப் பேராசிரியர், மனைவி தாவர இயல் பேராசிரியை. அவர்கள் திருமணம் செய்து கொண்டு மிகச் சில மாதங்களே ஆகியிருந்தன. திடீரென்று கணவரைக் கன்னியாகுமரிக்கும் மனைவியைத் திண்டுக்கல்லுக்கும் அவசரம் அவசரமாக மாற்றிவிட்டார்கள். இந்த மாறுதலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான் கல்லூரி ஆசிரியர்களை ஈவு இரக்கமற்ற முறையில் கண்டபடி ஊர் மாற்றுவதைக் கண்டித்து ஒரு மகாநாட்டில் கல்வி மந்திரியே பேசியிருந்தார். அந்தப் பேச்சு எல்லாத் தினசரிகளிலும் முதல் பக்கத்தில் வெளியாகித் தடபுடல் பட்டது. கல்வி அமைச்சரின் அந்த அரிய கருத்தை வரவேற்றுப் பாராட்டிப் பத்திரிகைகள் எல்லாம் தலையங்கங்கள் எழுதியிருந்தன. ஆனாலும் திடீர் மாறுதல்களால் ஆசிரியர்கள் இன்னும் அவதிப் பட்டுக்கொண்டு தான் இருந்தார்கள். ஆசிரியர்களைப் பந்தாடுவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்தது. மந்திரிகள் அல்லது உயர் அதிகாரிகளின் சிபாரிசுகளோடு யார் முயன்றாலும் அவர்கள் முயலும் இடங்களுக்கு உடனே மாறுதல்கள் கிடைத்தன. யாருடைய சிபாரிசும், இல்லாதவர்கள் நினைத்த இடங்களுக்கு நினைத்த சமயத்தில் சுலபமாகப் பந்தாடப்பட்டார்கள். நடு ஆண்டில் ஒர் ஊரிலிருந்து இன்னோர் ஊரில் தங்கள் குழந்தைகளின் படிப்பை மாற்றுவது முதல் எல்லா வகையிலும் மாறுதலுக்கு ஆளானவர்கள் சிரமப்பட்டார்கள். சுதர்சனன் வந்தவர்கள் ரகுவிடம் பேசிக் கொண்டிருந்ததைச் சும்மா உடனிருந்து கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.\n“நீ என்ன பண்ணி எப்படிச் சாதிச்சுக் கொடுப்பியோ தெரியாது ரகு இந்தக் காரியத்தை எங்களுக்காக நீ தான் சாதிச்சுக் கொடுக்கணும். இந்த டிரான்ஸ்ஃபரை மட்டும் - நானோ என் மனைவியோ ஒப்புக் கொண்டால் எங்க குடும்ப வாழ்வே சிதறிப் போகும்ப்பா.”\n“எனக்கு யாரையும் அதிகமாகத் தெரியாது. சிண்டிகேட் சிதம்பரநாதன் மூலமா ஏதேனும் முயற்சி பண்ணிப் பார்க்கலாம். கல்லை எறிஞ்சு பார்க்கிறது, மாங்கா விழுந்தா விழட்டுமே” - என்றான் ரகு.\n“விளக்கடியிலே தேங்குகிற இருட்டுப் போல மற்றவர்களுக்கு அறிவு அளிக்கிற கல்வித் துறையிலேதான் எல்லா அறியாமைகளும் மண்டிக் கிடக்கின்றன. பொறாமை, காழ்ப்பு, சின்ன விரோதங்கள், சீறி எதிர்த்துப் பழி வாங்குதல், அடுத்தவனைக் கண்டு வயிற்றெரிச்சல், இவை எல்லாம் கல்வித் துறைக்குள்ளேயே இருந்தால் எப்படி” என்று வினவினான் சுதர்சனன்.\n“இந்தப் பேதங்கள், வேறுபாடுகளை எல்லாம் போக்குவதற்குத்தான் கல்வி வளர்ச்சித் திட்டங்கள் என்று தலைவர்களும், பெரியோர்களும் அடிக்கடி பேசுகிறார்கள். உபதேசிக்கிறார்கள். ஆனால் இக்குறைகள் கல்வி சம்பந்தப்பட்ட இடங்களில் புதர் மண்டிக் களை சேர்த்திருக்கிற மாதிரி வேறெதிலும் புதர் மண்டிக் களை சேரவில்லை சார்” - என்றார் வந்தவர்.\n“பிரமோஷன், டிரான்ஸ்ஃபர் எல்லாவற்றுக்கும் லஞ்சம் வேறு தரவேண்டியிருக்கிறது” என்றாள் வந்தவரின் மனைவி.\nஅதிகார வர்க்கத்தினரிடையே நேர்மையையும், நாணயத்தையும் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் , வளர்க்காத வரை இந்த நாட்டில் எதையுமே திருத்த முடியாதென்று சுதர்சனன் நினைத்தான்.\nஒவ்வொரு நாளும் சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் வந்து அதிகாலையில் இறங்கும் ஒவ்வொரு பிரயாணியும் ஒரு குறையுடன் அல்லது மனத்தாங்கலுடன் தான் சர்க்கார் அதிகாரிகளையோ, அலுவலகங்களையோ முற்றுகையிட வந்து இறங்குகிறார்கள். லஞ்சம், சிபாரிசு, அதிகார துஷ்பிரயோகம் இவற்றுக்கான எல்லா ஏற்பாடுகளும் தலைநகரில் சகல வசதிகளோடும் இயங்குகின்றன. சுதந்திர இந்தியாவின் எல்லா மாநிலத் தலைநகரங்களும் இப்படித்தான் இருக்கின்றன. இது ஆரோக்கியமான நிலைமை அன்று. கல்வி இலாகாவிலிருந்து ஆசிரியருக்குத் தொல்லைகள், மேலதிகாரியிடமிருந்து கீழதிகாரிக்குத் தொல்லைகள், என்று தொல்லைகள் பிரதான நீரோட்டம், கிளை நீரோட்டம் துணை நீரோட்டம் எனப் பிரிந்து பல உப நதிகளாகக் கால்வாய்களாக - வாய்க்கால்களாகப் பாய்ந்து எங்கும் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தன. தொல்லைகள், தொந்தரவுகளிலிருந்து யாருக்கும் விடுதலையோ சுதந்��ிரமோ கிடைக்கவில்லை. பதவி, செல்வாக்கு, வசதி, பணமுள்ளவர்களுக்குத்தான் அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் பயப்படுகிறார்கள். மரியாதை செய்கிறார்கள். ஏழையை, நல்லவனை சொல்லிலும் ஒரே மாதிரி எளிமையாயிருப்பவனை யாரும் எங்கும் மதிப்பதில்லை. நிஜம் முகத்தைக் காட்டுகிறவனை விடப் பொய்ம் முகங்களைக் காட்டுகிறவனுக்குத்தான் மதிப்பு அதிகம் இருந்தது. எந்தச் சமயத்தில் எந்த முகத்தை எப்படிக் காட்டினால் காரியம், நடக்கும் என்று எவன் தெரிந்து வைத்திருந்தானோ அவன் எதிலும் வெற்றி பெற முடிந்தது. தெரியாதவன் ஒரு சிறு அங்குலம் கூட முன்னேற முடியாமல் இருந்த இடத்திலிருந்தே மூச்சுத் திணறினான்.\n“பாண்டியன் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ் மாதிரித் தமிழ்நாட்டின் தெற்குக் கோடியிலிருந்து சென்னைக்கு ஒரு புதிய ரயில் விட வேண்டும். சிபாரிசு எக்ஸ்பிரஸ் அல்லது மனத்தாங்கல் எக்ஸ்பிரஸ் என்று அதற்குப் பொருத்தமாகப் பெயரிட வேண்டும். மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ‘அட்மிஷன் எக்ஸ்பிரஸ்’ என்று கூட ஒரு புது ரயில் விடலாம்” - என்றான் சுதர்சனன்.\nஇப்படி அவன் கூறியது மேலோட்டமாகக் கேலி தொனிக்க இருந்தாலும் உள்ளூர வேதனை உந்தியதால் தான் இதை அவன் பேசியிருந்தான்.\n“ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் ‘ஹோட்டல் கிரிவன்ஸ்’ - ‘ஹோட்டல் ரெகமண்டேஷன்’ - என்றெல்லாம் பெயரில் அப்படி வருகிறவர்கள் தங்குவதற்குப் புது ஓட்டல்களும் கட்டலாம்” - என்று சிரித்தபடியே கூறினார் வந்தவர். “எனக்குத் தெரிந்த ஒரு டிரான்ஸ்ஃபர், விஷயத்தில் சம்பந்தப்பட்ட மேலதிகாரிக்கு இம்போர்ட்டட் விஸ்கி ஸ்காட்ச் - ஒரு பாட்டில் கொண்டு போய்க் கொடுத்தால் தான் காரியம் நடக்கும் என்றார்கள். பாவம், டிரான்ஸ்ஃபருக்காகத் தவித்துப் போய் வந்திருந்த ஏழை அடிஷனல் புரொஃபஸருக்கு ‘ஸ்காட்ச்’ - என்றால் என்ன என்றே புரிய வில்லை. அப்புறம் விளக்க வேண்டியிருந்தது” - என்றான் ரகு.\nஇரத்தக் கண்ணீர் சிந்தாத குறையாக மனம் வெந்து அழுதபடியே ‘பிளாக்’கில் ‘ஸ்காட்ச்’ வாங்கி வரப் பணத்தை எண்ணி வைத்த பின்பு தான் காரியம் நடக்கும் போலிருந்தது.\n“லஞ்சமும், வேண்டியவர், வேண்டாதவர் - விருப்பு வெறுப்புகளும் ஒழிகிற வரை நம் நாடு உருப்படாது. நாடு உருப்படாமல் இருந்தாலும் பரவாயில்லை. தாங்கள் உருப்படுவதற்கு லஞ்சமும், சிபாரிசும், அத��கார துஷ்பிரயோகமும் இங்கு நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளில் பலர் நினைக்கிறார்கள். தலைவர்கள் மேடைகளில் பல மக்கள் முன்னிலையில் ஒரு முகத்தைக் காட்டுகிறார்கள். அந்த முகம் நியாய வேட்கை உள்ளது போல் அந்த விநாடியில் தெரிகிறது. ஆனால் உண்மையில்லை. அது ஒரு தற்காலிக முகமூடிதான். உண்மை முகம் என்னவோ அந்த முகமூடிக்குப் பின்னால்தான் இருக்கிறது.”\n“இந்தியப் பொது வாழ்வில் ஸ்ப்ளிட் பெர்ஸனாலிட்டி, இரட்டை வேஷம் இவை சர்வசாதாரணமான அம்சங்கள் ஆகும்.\n“கல்வித் துறையில்தான் இவை மிகமிக அதிகம் சார் அளவு கடந்த தாழ்வு மனப்பான்மையால் பிறருக்குக் கெடுதல் புரிவோர். அளவு கடந்த உயர்வு மனப்பான்மையால் பிறருக்குக் கெடுதல் புரிவோர், போட்டியில் கெடுதல் புரிவோர், பொறாமையால் கெடுதல் புரிவோர், வயிற்றெரிச்சல் படுவோர், நேரே புகழ்ந்து பின்னே தூற்றுவோர் எல்லாரும் இந்தத் துறையில் தான் உண்டு. தன் வளர்ச்சிக்கு இடையூறு என்றால் பெரிய பொதுவளர்ச்சியைத் தடுக்கும் முயற்சியை மேற்கொள்பவர்கள் கூட இங்கு உண்டு. சென்ற வருஷம் சர்வகலாசாலையில் ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சித் துறையில் புதிய ஆராய்ச்சிகளை நடத்த என்று யூனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன் ஆறு லட்சம் ரூபாய் ‘கிராண்ட்’ சாங்ஷன் செய்தது. ஆனால் அந்தத் துறையின் தலைவர் புதிய ஆராய்ச்சிகளுக்கான ‘ஸ்கீமை’ இது வரை போட்டுக் கொடுக்காமல் இழுத்தடித்துத் தட்டிக்கழித்து வருகிறார். காரணம் துறைக்குள் புதிதாக யாரும் வேலைக்கு வருவதையோ, நியமனம் பெறுவதையோ இப்போதிருக்கும் துறையின் தலைவர் விரும்பவில்லை. அவர்கள் எல்லாரும் வந்து துறை பெரிதாக வளர்ந்தால் தம் முக்கியத்துவம் போய் விடுமோ என்று பயப்படுகிறார். பயந்த அறிவாளிகள் தாம் அறிவுத்துறையின் இன்றைய புற்று நோய் போல் இருக்கிறார்கள். வளர்ச்சியைக் கண்டு பயம். தன்னை விடத் திறமைசாலிகளைக் கண்டு பயம். பயப்படுகிறவன் உண்மையான கல்விமானாக இருக்க முடியுமா அளவு கடந்த தாழ்வு மனப்பான்மையால் பிறருக்குக் கெடுதல் புரிவோர். அளவு கடந்த உயர்வு மனப்பான்மையால் பிறருக்குக் கெடுதல் புரிவோர், போட்டியில் கெடுதல் புரிவோர், பொறாமையால் கெடுதல் புரிவோர், வயிற்றெரிச்சல் படுவோர், நேரே புகழ்ந்து பின்னே தூற்றுவோர் எல்லாரும் இந்தத் துறையில் தான் உண்டு. ��ன் வளர்ச்சிக்கு இடையூறு என்றால் பெரிய பொதுவளர்ச்சியைத் தடுக்கும் முயற்சியை மேற்கொள்பவர்கள் கூட இங்கு உண்டு. சென்ற வருஷம் சர்வகலாசாலையில் ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சித் துறையில் புதிய ஆராய்ச்சிகளை நடத்த என்று யூனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன் ஆறு லட்சம் ரூபாய் ‘கிராண்ட்’ சாங்ஷன் செய்தது. ஆனால் அந்தத் துறையின் தலைவர் புதிய ஆராய்ச்சிகளுக்கான ‘ஸ்கீமை’ இது வரை போட்டுக் கொடுக்காமல் இழுத்தடித்துத் தட்டிக்கழித்து வருகிறார். காரணம் துறைக்குள் புதிதாக யாரும் வேலைக்கு வருவதையோ, நியமனம் பெறுவதையோ இப்போதிருக்கும் துறையின் தலைவர் விரும்பவில்லை. அவர்கள் எல்லாரும் வந்து துறை பெரிதாக வளர்ந்தால் தம் முக்கியத்துவம் போய் விடுமோ என்று பயப்படுகிறார். பயந்த அறிவாளிகள் தாம் அறிவுத்துறையின் இன்றைய புற்று நோய் போல் இருக்கிறார்கள். வளர்ச்சியைக் கண்டு பயம். தன்னை விடத் திறமைசாலிகளைக் கண்டு பயம். பயப்படுகிறவன் உண்மையான கல்விமானாக இருக்க முடியுமா\n“இந்தியர்களுக்கு வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் வாங்கிக் கொடுத்தாயிற்று. இனிமேல் பயத்திலிருந்து சுதந்திரம் வாங்கித் தர வேண்டும். தாழ்வு மனப்பான்மையிலிருந்து சுதந்திரம் வாங்கித் தர வேண்டும். பொறாமையிலிருந்து சுதந்திரம் வாங்கித்தர வேண்டும். இரட்டை வேஷத்திலிருந்து சுதந்திரம் வாங்கித் தர வேண்டும். ஏமாற்றுக்களிலிருந்து சுதந்திரம் வாங்கித் தர வேண்டும். அந்தச் சுதந்திரங்கள் எல்லாம் கிடைக்கிற வரை நானும் என் மனைவியும் இங்கேயிருந்து விலகி ஆஸ்திரேலியாவுக்கோ அமெரிக்காவுக்கோ ஏதாவது ஒரு யூனிவர்ஸிடிக்கு வேலைக்குப் போய் விடலாமென்று நினைக்கிறோம்.”\n“நீங்கள் நினைப்பது போல் முன்பே நினைத்த பல டாக்டர்கள், என்ஜீனியர்கள், பேராசிரியர்கள் ஏற்கெனவே அங்கெல்லாம் போய் அங்கேயே தங்கிவிட்டார்கள். இங்கே மூளை வரட்சி - ‘பிரெய்ன் டிரெய்ன்’ வந்ததற்கு அதுவும் காரணம்” என்றான் சுதர்சனன்.\n“இராமநாதபுரத்தில் வேலை பார்க்கிற தெருப் பெருக்கும் தொழிலாளியைத் திடீரென்று கன்யாகுமரிக்கு மாற்ற முடியாது. ஆனால் ஒரு பேராசிரியரை உடனே மாற்றி விட முடியும். இங்கே முக்கால்வாசி அதிகாரிகள் ஸாடிஸ்ட்டுகள். அதாவது பிறரைத் துன்புறுத்தி மகிழ்கின்றவர்கள் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது” சுதர்சனன் மனக் கொதிப்போடுதான் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.\nதனியார் நிர்வாகமோ, அரசாங்க நிர்வாகமோ கல்விக் கூடங்களில் பணிபுரிகிறவர்களில் பலர் பலர் வெறும் சிபாரிசுகளில் மட்டுமே வேலைக்கு வருவதால் தரம் சுமாராகிறது. தரம் உள்ளவர்களுக்கு மரியாதை இல்லை. அதனால் நிர்வாகத்தையும் ஆசிரியர்களையும் மாணவர்கள் மதிப்பதில்லை. எங்கும் குழப்பம் அமைதியின்மை எல்லாம் உண்டாகின்றன. குழப்பத்தின் கண்ணுக்குத் தெரிகிற முனையில் இளைஞர்கள் இருந்தாலும் கண்ணுக்குத் தெரி யாமல் எங்கோ இருக்கும் அதன் மறுமுனையில் முதியவர்களும், அதிகாரிகளும், நிர்வாகமும் அதன் ஓராயிரம் முறைகேடுகளும் ஊழல்களும் தான் இருந்தன. இருக்கின்றன. ஆணிவேராக இருக்கும் அந்த அடிமட்டத்து ஊழல்களை அறுத்து விட்டாலே மறுமுனையில் தானாக வாட்டம் ஏற்பட்டு விடும். அடிமட்டத்து ஊழல்கள்தான் மறுமுனையில் தளிர்க்கும் இளைய ஊழல்களுக்கு ஊட்டம் தருகின்றன, என்று சுதர்சனன் கருதினான். கல்வித்துறை ஒரு கொச்சையான மீன் வியாபாரம் போல ஆகிவிட்டதால் அங்கே, கெளரவம், மரியாதை, பண்பாடு எல்லாம் ஒருங்கே தொலைந்து போய் விட்டதாகத் தோன்றியது.\n“அநியாயமான டிரான்ஸ்ஃபரில் சிக்கி மனம் குழம்புகிற ஓர் ஆசிரியன் எப்படி மலர்ந்த முகத்தோடு மாணவர்களை அணுக முடியும் ஒரு பேராசிரியனுக்கு நிர்வாகமும், கல்வித் துறை அதிகாரிகளும் ஆயிரம் தொல்லைகளைக் கொடுத்து விட்டு அவன் தொல்லைகளுக்கு அப்பாற்பட்ட அறிவாளியாக விளங்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது என்ன நியாயம் ஒரு பேராசிரியனுக்கு நிர்வாகமும், கல்வித் துறை அதிகாரிகளும் ஆயிரம் தொல்லைகளைக் கொடுத்து விட்டு அவன் தொல்லைகளுக்கு அப்பாற்பட்ட அறிவாளியாக விளங்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்” என்று கேட்டார் வந்தவர்.\n“எல்லாம் சமாளித்துக் கொள்ளத் தெரியணும்” என்றான் ரகு.\n“சமாளித்துக் கொள்வது என்பது ஒரு முறை இருமுறை தான் சாத்தியம். ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் சமாளித்துக் கொண்டே வாழ்ந்து விட முடியாது. ஒரு சுதந்திர நாட்டில், அப்படி வாழவும் கூடாது” - என்று சுதர்சனன் அதை உடனே குறுக்கிட்டு மறுத்தான்.\n நடைமுறையை அநுசரித்துத் தானே போகணும்\n“இந்த வறட்டு நியாயம் எனக்குப் பிடிக்கவில்லை ரகு நடைமுறைகளை எல்லாம் கீழ்த்தரமாகவும் மட்டமாகவும் செய்துவிட்டு அப்புறம் அவற்றை அநுசரித்துத்தான் வாழ வேண்டுமென்றும் சொல்லிக் கொள்வதனால் என்ன பிரயோசனம் நடைமுறைகளை முதலில் மாற்றுங்கள். செருப்புக்குத் தகுந்த கால்களைத் தேடித் திணிக்காதீர்கள். காலுக்குத் தகுந்த செருப்பை அணிய வாய்ப்பளியுங்கள். நிர்ப்பந்தமாக நடைமுறைகளை ஊழலாக்கிவிட்டு அப்புறம் அந்த ஊழல்களுக்குத் தகுந்தாற் போலத் தான் சமாளித்துக் கொண்டு அநுசரித்துப் போகவேணும் என்று கையாலாகாத வேதாந்தம் பேசுவதே ஒரு சீலைப்பேன் வழக்கமாகப் போய் விட்டது” - என்று சுதர்சனன் சீறியதும் ரகு ஏதும் மேற்கொண்டு எதிர்த்துப் பேசாமல் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போய் விட்டான்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nதமிழ் புதி��ங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-09-20T08:18:56Z", "digest": "sha1:MYVLCERBVIRJICE2T3J3XLEN4KI7FDGX", "length": 6611, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் ஒன்றரை பவுன் தங்க செயினை பறித்து சென்ற மர்ம பெண்ணுக்கு வலை வீச்சு! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் ஒன்றரை பவுன் தங்க செயினை பறித்து சென்ற மர்ம பெண்ணுக்கு வலை வீச்சு\nஉள்ளூர் செய்திகள் பொது அறிவிப்பு\nஅதிரையில் ஒன்றரை பவுன் தங்க செயினை பறித்து சென்ற மர்ம பெண்ணுக்கு வலை வீச்சு\nஅதிரை நடுதெருவை சேர்ந்தவர் ஹாஷிம் இவரது மகள் ஹவ்னா வயது 3 ,இன்று மாலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார் அப்பொழுது அவ்வழியாக வந்த பர்தா அணிந்த இரண்டு பெண்கள் குழந்தையை தூக்கி அருகில் இருந்த சந்திற்க்கு சென்றள்ளார்.\nஇதனை கண்ட அப்பகுதியினர் யாரோ குழந்தையின் உறவினர்கள் தூக்கி செல்வதாக நினைத்து கொண்டனர்.\nசிறிது நேரத்தில் குழந்தையின் அழு குரல் கேட்ட அப்பகுதியினர் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.\nஅப்போது கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் தங்க செயின் காணாமல் போனது தெரிய வந்தது.\nஇதனை தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் தீவிரமாக மர்ம பெண்களை தேடி வருகின்றனர்.\nஅதிரையில் இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வது வாடிக்கையாகி விட்ட நிலையில், தற்பொழுது டீசண்ட்டாக புர்கா அணிந்த பெண்கள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-09-20T07:44:59Z", "digest": "sha1:JDRBETHDEFIQGRH53ARGHVA6QXAUV7ED", "length": 7654, "nlines": 130, "source_domain": "adiraixpress.com", "title": "சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் - ரூ.10ஆயிரம் அபராதம் - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் – ரூ.10ஆயிரம் அபராதம்\nசாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் – ரூ.10ஆயிரம் அபராதம்\nசென்னை மாநகராட்சி சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்கான அபராதத்தொகை 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகால்நடைகளை சாலையில் மேய விடும் உரிமையாளர்களிடம் இந்த அபராதத்தொகை வசூலிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் நடைபெற்ற சிறப்பு மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த புதிய அபராதத்தொகை அமலுக்கு வந்திருக்கிறது.\nஇதன்படி, சாலைகளில் திரியும் கால்நடைகளைப் பிடித்து அவற்றின் காதில் வரிசை எண் கொண்ட புதிய டோக்கன் இணைக்கப்படும் என்றும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், பராமரிப்புத் தொகையாக 750 ரூபாயும் செலுத்தி உரிமையாளர் அவற்றை அழைத்துச் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், 2-வது முறையாக மீண்டும் அதே கால்நடைகள் சாலையில் பிடிபட்டால், அவை உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது என்றும், அதற்கு பதிலாக அவை புளூகிராஸ் போன்ற அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமுன்பு, சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடிக்கும் மாநகராட்சி ஊழியர்கள், அதன் உரிமையாளர்களிடம் 20 ரூபாய் பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொண்டு, கால்நடைகளை திரும்ப ஒப்படைத்தனர். தற்போது அபராதத்தொகை பல மடங்கு உயர்ந்திருப்பதோடு, பறிமுதல் நடவடிக்கையையும் மேற்கொள்ள மாநகராட்சியின் புதிய தீர்மானம் வழிவகை செய்கிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/tag/whatsapp/", "date_download": "2019-09-20T07:33:29Z", "digest": "sha1:AULHPBZQBLQBCRJI5WL5LKULI2XZ6EQN", "length": 12153, "nlines": 65, "source_domain": "nutpham.com", "title": "WhatsApp – Nutpham", "raw_content": "\nபரிமாரிப்பு பணிகளில் தவிர்க்க முடியாத பிழை ஏற்பட்டு விட்டது – பயனர்களிடம் மன்னிப்பு கோரிய ஃபேஸ்புக்\nஃபேஸ்புக் நிறுவனம் தனது சேவைகள் மீண்டும் முழுவீச்சில் இயங்குவதாக அறிவித்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் நேற்று பாதிப்பு ஏற்பட்டது. ஆன்லைன் கண்காணிப்பு சேவை தளமான DownDetector ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதை நேற்று கண்டறிந்து தெரிவித்தது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற […]\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் விரைவில் புதிய ஷார்ட்கட்\nவாட்ஸ்அப் செயலியில் வழங்க பல்வேறு புதிய அம்சங்கள் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஸ்டேட்டஸ்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்வது, காண்டாக்ட் ரேங்கிங் மற்றும் பல்வேறு அம்சங்கள் முந்தைய வாட்ஸ்அப் பீட்டா பதிப்புகளில் காணப்பட்டன. இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியில் கியூ.ஆர். கோட் ஸ்கேனர் வசதி வழங்குவதற்கான சோதனைகளும் நடைபெற்று வருவதாக […]\nவாட்ஸ்அப் செயலியில் டார்க் மோட் ஆக்டிவேட் செய்வது எப்படி\nஸ்மார்ட் சாதனங்களில் டார்க் மோட் தற்போதைய டிரெண்டிங் அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் புதிதாக டார்க் மோட் வசதி வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு கியூ தளத்தில் டார்க் தீம் வழங்கி வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனமும் ஐ.ஒ.எஸ். 13 இல் […]\nவாட்ஸ்அப் செயலியில் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்க புதிய வசதி\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் புதிய அம்சம் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதை கொண்டு மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ் அப்டேட்களை மறைத்து வைக்க முடியும். இதனை ஆக்டிவேட் செய்யும் போது ஸ்டேட்டஸ் பகுதியில் இருக்கும் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்கள் மறைந்து போகும். மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்கச் செய்யும் […]\nபயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வாட்ஸ்அப்\nவாட்ஸ்அப் செயலியில் மிக அதிகளவில் குறுந்தகவல்களை அனுப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஃபேஸ்புக்கின் குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் அதிகப்படியான குறுந்தகவல்களை அனுப்பும் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மீது சட்ட��ீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்துள்ளது. வாட்ஸ்அப் விதிகளை மீறும் வாடிக்கையாளர்கள் செயலியை பயன்படுத்த விடாமல் அவர்கள் மீது அந்நிறுவனம் […]\nவாட்ஸ்அப்பில் கான்டாக்ட் ஷேர் செய்ய புது வசதி\nவாட்ஸ்ப் செயலியில் ஸ்டிக்கர் அம்சம் வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து செயலியில் கான்டாக்ட் ஷேர் செய்ய புது வசதி சோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில் விரைவில் பயனர்கள் தங்களது கான்டாக்ட் விவரங்களை கியூ.ஆர். கோடு (QR Code) மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த அம்சம் இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கும் […]\nவாட்ஸ்அப்பில் போலி செய்திகளை முடக்க 20 குழுக்கள்\nஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் நிறுவனம் உலகம் முழுக்க 20 ஆய்வு குழுக்களை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த குழுவில் இந்தியாவை சேர்ந்தவர்களும் அடங்கியுள்ளனர். வாட்ஸ்அப் நியமித்திருக்கும் புதிய ஆய்வு குழு செயலியில் போலி செய்திகள், தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கும் பணிகளில் ஈடுபடும் என்றும், இந்த நடவடிக்கை மூலம் போலி செய்திகளை முடக்க […]\nஉங்க போட்டோக்களை வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களாக மாற்றுவது எப்படி\nஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் ஸ்டிக்கர் அம்சத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே புகைப்படங்களுடன், ஜிஃப் மற்றும் எமோஜி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருந்த நிலையில் ஸ்டிக்கர் வசதி புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்டிக்கர் வசதி வாட்ஸ்அப் செயலியின் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் வழங்கப்படுகிறது. […]\nவாட்ஸ்அப்-இல் ஒரு க்ளிக் உங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தலாம்\nஇந்தியாவில் வாட்ஸ்அப் பயன்பாடு அதிகரித்து இருப்பதை போன்று, இதன் மூலம் ஏற்படும் குற்ற சம்பவங்களும் அதிகரித்து இருக்கின்றன. வாட்ஸ்அப் மூலம் நாம் கற்பனை செய்ய முடியாதவற்றை, பலர் பகிரங்கமாக செய்து நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் பேராபத்தையும், பல்வேறு சிக்கல்களையும் ஏற்படுத்த காரணமாக உள்ளனர். இதற்கிடையே ஆன்லைன் உளவு நடவடிக்கை […]\nஇனி வாட்ஸ்அப்பில் அடிக்கடி மெசேஜ் ஃபார்வேர்டு செய்ய முடியாது\nஃபேஸ்புக் நிறுவனம் வைத்திருக்கும் வாட்ஸ்அப் செயலியில் புதிய மென்பொருள் அப்டேட் ஐபோன்களுக்கு வழங்கப்பட்டுள்���து. புதிய வாட்ஸ்அப் அப்டேட் ஐபோனில் பலருக்கும் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்வோருக்கு பாதகமாக[…]\nவாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு செயலியில் பி.ஐ.பி மோட்\nவாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோட் சோதனை செய்யப்படுகிறது.\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் விரைவில் விளம்பரம்\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் விரைவில் விளம்பரங்கள் தோன்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D._%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-20T07:47:57Z", "digest": "sha1:6W6JZZCD7THEFH2BBIB3CM66JKFQNC7X", "length": 6088, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எல். கணேசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nஎல். கணேசன்(பிறப்பு 24 ஏப்ரல் 1934) பதினான்காம் இந்திய நாடாளுமன்றத்தின் திருச்சிராப்பள்ளியிலிருந்து மதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராவார்.\nகண்ணந்தங்குடி கீழையூர்,தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\n2 மகன்கள் மற்றும் ஒரு மகள்\nAs of செப்டம்பர் 22, 2006\n2.2 நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினர்\nதஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூர் கிராமத்தில் 24-04-1934ல் பிறந்தார்.\n1971, 1989 ஆகிய இருமுறை ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, 1989ல் முதல்வரின் பேரவை செயலாளராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.\nநாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தி.மு.க.வின் சார்பில் 1980 சூன் 30 ஆம் நாள் முதல் 1986 ஏப்ரல் 10 ஆம் நாள் வரை பணியாற்றினார்.,\nஒருமுறை தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக மக்கள் பணியாற்றி உள்ளார்.\n1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தளகர்த்தர்களில் முதன்மையானவர்.1971ல் திமுகவின் மாநில மாணவரணி செயலாளராக பணியாற்றியுள்ளார்.1993ல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்உருவானபோது இவர் அதன் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது திமுகவில் இணைந்து தேர்தல் பணிக���குழு செயலாளராக பணியாற்றி வருகிறார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-11th-july-2019/", "date_download": "2019-09-20T08:34:45Z", "digest": "sha1:I5GLJRO2LCNTKDTM4WMOTFZLDQZNX7IZ", "length": 18038, "nlines": 126, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 11th july: Rasi Palan Today in Tamil, Today Rasi Palan, Tamil Rasi Palan Daily - இன்றைய ராசிபலன்", "raw_content": "\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\nசிறுகுறு தொழில் முனைவோர்களுக்காக 400 மாவட்டங்களின் கடன் மேளா…\nToday Rasi Palan, 11th July 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nஉங்களுடைய சமீபத்திய செயல்பாடுகளால் உங்களின் வருவாய் நிலைமை மேம்படும். உயர்ந்த நிலையை பெறுவீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்ட உங்கள் திறமைக்கு கிடைத்த வெற்றி இது. நிம்மதியான நாள் இன்று.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nபெற்றோர்களை உதாசீனம்படுத்தினால் வாழ்வில் ஏற்றம் இருக்காது என்பது நிதர்சன உண்மை. அது எல்லோருக்கும் பொருந்தும். உங்களுக்கும் பொருந்தும். உங்களுடைய முடிவுகளை மாற்றிக் கொள்வது நல்லது. எல்லோரது ஆலோசனைகளையும் அப்படியே கண்களை மூடிக் கொண்டு கேட்க வேண்டும்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nஉடல் நிலை சீராகி சகஜ நிலைமைக்கு திரும்பி இருப்பீர்கள். சளித் தொல்லை நீங்கும். விரைவில் வெளியூர் செல்வதற்கான சூழல் ஏற்படும். பணியிடத்தில் ஓரளவு நிம்மதியான சூழல் நிலவும். பணப்பிரச்சனை நீங்கும்.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nபணியிடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். தீர ஆராய்ந்து ஒவ்வொரு விஷயத்தையும் அணுக பழகுவீர்கள். செலவுகளை குறைத்துக் கொள்வது உங்கள் நிதிநிலைமைக்கு நல்லது. வாயைக் கட்டுப்படுத்தினாலே பாதி செலவு குறைந்துவிடும்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nஉங்களுடைய தனித்திறமை கொண்டு உங்களால் புதிய படைப்புகளை உருவாக்க முடியும் என தெரியாதா ஆனால், அதற்கான நேரத்தை செ��விடாமல் தேவையில்லாத வேளைகளில் ஈடுபட்டு கொண்டிருப்பீர்கள். இப்படியே போனால், உங்கள் நிலைமை என்ன ஆவது\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nஉங்களுக்கு யாரும் உதவியாக இல்லை என்று எப்போது பார்த்தாலும் குறை சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள். உங்களுக்கு என்ன தேவை, எது தேவை என்று சொன்னால் தான் அவர்களுக்கு தெரியும். அவர்களால் உதவி புரிய முடியும். உங்களை சுற்றி யார் என்ன யோசிக்கிறார்கள் என்பதை கிரகித்துக் கொண்டே இருங்கள். பின்னால் அது தேவைப்படும்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nஇந்த தருணம் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தின் ஒரு பகுதியாகும். ஆந்த முன்னேற்றம் சீராக இருக்கும். உங்கள் தோல்விகளை ஏற்றுக் கொள்ள பழகியதால், இப்போது முன்னேற்றத்தின் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது, உங்களை விட வேறு எவரும் சிறப்பான நிமிடங்களை அனுபவிக்கப் போவதில்லை.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nஉங்கள் வாழ்க்கையில் தற்போது கிடைத்துவரும் வெற்றிக்கும், மகிழ்ச்சிக்கும் தாங்கள் தான் காரணம் என மற்றவர்கள் நம்பிக் கொண்டு இருப்பார்கள். ஆனால், உங்கள் வெற்றியில் யாருக்கும் பங்கு இல்லை. அது முழுக்க முழுக்க உங்களுக்கானது. அப்படி நீங்கள் பங்கு கொடுத்தால் அது மோசமானது. வெற்றிகரமான நாள் இன்று.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nநீங்கள் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் பணிகளின் நிலவரம் குறித்து தீர ஆராய்ந்து கொண்டே இருங்கள். அதில், பல தடைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கவனமாக இருக்க வேண்டும்.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nகேளிக்கைகளில் செலுத்தும் நாட்டத்தை உங்கள் பணிகளில் செலுத்துங்கள். கவனமாக இருக்க வேண்டிய காலக்கட்டங்கள் இது. அடுத்தக் கட்டத்தை நோக்கி முன்னேறும் எண்ணத்துடன் செயல்படுங்கள். சுமாரான நாள்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nஇரும்புத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டாகும். மாணவர்களின் கல்வித் தரம் உயரும். பணியிடங்களில் சில அசௌகரியமான நிகழ்வுகள் ஏற்படலாம்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nமருத்துவ செலவுகள் ஏற்படும் நாள். உடல் நலனில் முடிந்த அளவு அக்கறையாக இருக்க வேண்டியது கட்டாயம். கண் தொடர்பான பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணவரவு குறையும். சேமிக்கப் பழகுங்கள்.\n’45 நிமிட மோசமான கிரிக்கெட்டால் ஒட்��ுமொத்த ஆதிக்கமும் வீண்; இதயம் நொறுங்கியது’\nChennai Weather News: மழைக்கும் வாய்ப்பு, வெயிலும் விட்டு வைக்கப்போவதில்லை\nமாமல்லபுரத்தில் உரிய அடிப்படை வசதிகள் : காஞ்சிபுரம் கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nChennai high court : மாமல்லபுரத்தில் உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாம்பு பொம்மையில் மறைத்து கஞ்சா கடத்திய பொறியியல் மாணவர்கள் 2 பேர் கைது\nTwo B.Tech students arrested for smuggling ganja: காஞ்சிபுரம் அருகே சக மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா கடத்திய பொறியியல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து போலீசார் 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.\nKaappaan Movie Review: காப்பான் சூர்யாவுக்கு ’கேம் சேஞ்சிங்’ படம்\n”ரெண்டு பேரும் டாக்டிக்ஸோட விளையாடுறீங்களா” – கோபமான ஷெரின்\n’என் ரசிகர் மேல கைய வச்சீங்க’ – அஜித் ரசிகர்களுக்கு விஜய்யின் எச்சரிக்கை\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களே அடுத்த மாதம் இத்தனை மாற்றம் வரபோகுது உஷார்\nTRB PG Exam: தேர்வுக்கான பாடத் திட்டத்தை டவுன்லோட் செய்து விட்டீர்களா \nபிக் பாஸ் டைட்டிலை வெல்லப் போவது யார்\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\nசிறுகுறு தொழில் முனைவோர்களுக்காக 400 மாவட்டங்களின் கடன் மேளா…\nஎதிர்பார்ப்பில் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை ஆன்லைனில் திருத்துவது எப்படி\nஒரு படத்தையும் விட்டு வைக்கிறதில்ல, அடுத்து வரப்போற சீரியல் ‘காற்றின் மொழி’\nஉலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை இந்தியாவில் நிறுவ மத்திய அரசு ஆலோசனை\n8-வது மாடியில் இருந்து குதித்த சென்னை ஐடி பெண் ஊழியர்: பணியில் சேர்ந்த மறுநாளே துயர மரணம்\nதிருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது என்ன அளவுகோல் மாறினால் என்ன நடக்கும்\nநாகார்ஜூனாவின் பண்ணை வீட்டில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு… காவல்துறை விசாரணை\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\nசிறுகுறு தொழில் முனைவோர்களுக்காக 400 மாவட்டங்களின் கடன் மேளா…\nஎதிர்பார்ப்பில் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை ஆன்லைனில் திருத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/bsnl-prepaid-rs-78-stv-benefits-2gb-daily-data-unlimited-voice-video-calls/", "date_download": "2019-09-20T07:44:54Z", "digest": "sha1:QINGUAU66P2YTL27EJQTT6LJ76CZSPAE", "length": 7404, "nlines": 92, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ.78 விலையில் பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் திட்டம் வெளியானது - Gadgets Tamilan", "raw_content": "\nரூ.78 விலையில் பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் திட்டம் வெளியானது\nதனியார் டெலிகாம் நிறுவனங்கள் மட்டுமல்ல, போட்டியாளர்களை சமாளிக்க தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல், அவ்வப்போது புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை கூடுதல் நன்மையுடன் வெளிப்படுத்தி வரும் நிலையில் ரூ.78 கட்டணத்தில் பிளான் ஒன்றை வெளியிட்டுள்ளது.\nதீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு ரூ.78 கட்டணத்திலான ப்ரீபெய்ட் திட்டத்தை பி.எஸ்.என்.எல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பிளானுக்கு கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் இந்தத் திட்டத்தை தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.\nபி.எஸ்.என்.எல் ரூ.78 ப்ரீபெய்ட் திட்டத்தில் அளவில்லா வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் சேவையை 10 நாட்கள் வேலிடிட்டியுடன் பி.எஸ்.என்.எல் வழங்குகிறது. மேலும் நாள் ஒன்றிற்கு 2 ஜிபி உயர்வேக 3ஜி மற்றும் 2ஜி டேட்டா சேவையை 10 நாட்களுக்கென மொத்தமாக 20 ஜிபி டேட்டா நன்மை வழங்குகிறது. தினசரி டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் 80 Kbps ஆக குறைக்கப்படும்.\nவரம்பற்ற வீடியோ காலிங் சேவையை பயனர்கள் ஆக்டிவேட் செய்ய ‘STV COMBO78’ என்று மெசேஜ் டைப் செய்து 123 என்ற எண்ணிற்கு அனுப்பினால், உடனடியாக இந்த சேவையை பெற்றுக் கொள்ளலாம்.\nபயனாளர்கள் இனி அமேசான் அலெக்சா மூலம் கால்களை செய்யலாம்; ஸ்கைப் அறிவிப்பு\nமடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்கிறது எல்ஜி\nமடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்கிறது எல்ஜி\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்ட���மே\nJio Fiber plans: ரூ.699 முதல் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிளான் விபரம் அறிவிக்கப்பட்டது\nஅம்ரிதா பிரீதம் 100வது பிறந்த நாளில் கூகுள் டூடுல் கௌரவும்\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nJio Fiber plans: ரூ.699 முதல் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிளான் விபரம் அறிவிக்கப்பட்டது\nஅம்ரிதா பிரீதம் 100வது பிறந்த நாளில் கூகுள் டூடுல் கௌரவும்\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-09-20T08:32:22Z", "digest": "sha1:5M6WVJECGSP5E5OR2AKTEQEP6IOC46NM", "length": 5756, "nlines": 128, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் 15-வது நாள் கால்பந்தாட்டத்தில் திருச்சி காஜாமலை அணி அசத்தல் வெற்றி ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் 15-வது நாள் கால்பந்தாட்டத்தில் திருச்சி காஜாமலை அணி அசத்தல் வெற்றி \nஅதிரையில் 15-வது நாள் கால்பந்தாட்டத்தில் திருச்சி காஜாமலை அணி அசத்தல் வெற்றி \nஅதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கௌதியா நாகூர் அணியினரும் திருச்சி காஜாமலை அணியினரும் விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இவ்வாட்டத்தில் சிறப்பாக விளையாடிய திருச்சி காஜாமலை அணி 3-1 என்ற கோல் கணக்கில் நாகூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.\nநாளைய[03.07.2018] தினம் காலிறுதி ஆட்டம் விளையாட இருக்கின்ற அணிகள் :\nதிருச்சி காஜாமலை – தென்னரசு பள்ளத்தூர்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2015/11/blog-post_11.html", "date_download": "2019-09-20T07:37:50Z", "digest": "sha1:PQUJSWP5V5AMPHMD4VXUWA7JUNLU7MVQ", "length": 253909, "nlines": 1408, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: நேயர் கடிதம் - செல்வி. மெஹ்ருன் நிஸா", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nநேயர் கடிதம் - செல்வி. மெஹ்ருன் நிஸா\nஎன் குருஜி கோபு சாரின் வலைத்தளத்தினில்\n2014ம் ஆண்டு நடைபெற்ற 40 வார\nஅவற்றில் பங்குகொண்டு வெற்றி பெற்றுள்ள\nஇறுதியில் 2014 அக்டோபர் மாதத்தில்\nபலரும் எழுதியிருந்த நேயர் கடிதங்களையும் பார்த்து,\nபடித்து எனக்குள் பரவஸப்பட்டு மிகவும் மகிழ்ந்து போனேன்.\nஅந்த நேயர் கடிதங்களுக்கான இணைப்புகள்:\n2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் எழுதப்பட்டிருந்த மேற்படி நேயர் கடிதங்களில், குருஜி கோபு சார் 2014ம் ஆண்டு தன் வலைத்தளத்தினில் வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருந்த ‘சிறுகதை விமர்சனப்போட்டிகள்’ பற்றிய அருமை பெருமைகளையும், குருஜி கோபு சாரின் கதை எழுதும் தனித்திறமைகள் பற்றியும், விலாவரியாக ஒவ்வொருவராலும் சொல்லப்பட்டிருந்தன. எனக்கு அவைபற்றியெல்லாம் ஏதும் விபரமாக அப்போது தெரிந்திருக்கவில்லை.\nஇவ்வாறு நிறைய பேர்களுடைய நேயர் கடிதங்களைப் படித்ததும், எனக்கும் அதுபோல ஒரு நேயர் கடிதம் நான் எழுத வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது ..... புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாக.....\nஇந்த 2015ம் ஆண்டு குருஜி கோபு சார் நடத்திவரும் 100% பின்னூட்டமிடும் போட்டியில் http://gopu1949.blogspot.in/2015/03/120404.html கலந்துகொண்டு நானும் இப்போது வெற்றி பெற்றுள்ளதால், அதைப்பற்றியே ஓர் நேயர் கடிதம் எழுதி இப்போது அனுப்ப மிகச்சரியான சந்தர்ப்பமும் அமைந்துள்ளதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே.\nமற்ற பதிவர்களுக்கெல்லாம் குருஜி கோபு சாருடன் பல வருஷங்களாகப் பழக்கம் இருக்கும் என நினைக்கிறேன். குருஜிக்கும்கூட ஒவ்வொருவரிடமிருந்தும் வேவ்வேறு மாதிரியான அனுபவங்கள் இதுவரை கிடைத்திருக்கக்கூடும். குருஜி மற்ற பதிவர்களின் எழுத்துக்களைப் படித்துப் பாராட்டி உற்சாகப்படுத்தி ஊக்கம் கொடுத்து வருவதை தங்களில் பலரும் தெரிந்திருப்பீர்கள்\nஎனக்கு குருஜியோட இப்போ ஒரு ஆறு மாதங்கள் முன்புதான் பழக்கம் ஏற்பட்டது. ஃபேஸ்புக்கில் தான் பார்த்து ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பியிருந்தேன். பிறகு என் மனசு பூராவும் ஒரே உதறல்தான். நம்மளப்போய் ஃப்ரெண்டா ஏத்துக்கிடுவாங்களா என்று. அடுத்த நாளே அக்ஸப்ட் பண்ணி சந்தோஷமான ஷாக் க���டுத்து விட்டார்கள். பெரிய மனுஷங்க எப்போதுமே பெரிய மனுஷங்கதான்.\nஅதுசமயம் வலைப்பதிவு பற்றியெல்லாம் எனக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. குருஜியின் பதிவுகள் சிலவற்றைப் படித்தேனே தவிர என்னால் அவற்றிற்கு பின்னூட்டம் இட இயலவில்லை. நாமும் நம் பெயரில் தனியே ஓர் வலைப்பதிவு வைத்துக்கொண்டால் மட்டுமே, பிற பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடமுடியும் என பிறகு நான் தெரிந்துகொண்டேன். எங்கெங்கேயோ தேடிப்பிடித்து நானும் ஓர் வலைப்பதிவு தொடங்கிவிட்டேன். ஆனால் முதலில் ஆரம்பித்த அது என்னவோ சொதப்பிக்கிச்சு.\nமறுபடியும் வேறு ஒரு பெயரில் மீண்டும் புதிதாக வலைப்பதிவு ஒன்று ஆரம்பித்தேன். அதன்பிறகு மட்டுமே குருஜி பக்கம் வந்து கமெண்ட்ஸ் போட முடிந்தது. வலைப்பக்கம் தொடங்கியபிறகு ஏதேனும் அதில் நான் எழுதணும் இல்லையா. என்ன எழுதுவது என்றே எனக்கு எதுவும் புரியவில்லை. குருஜியின் அற்புதமாக பதிவுகளையும், அதில் அவர் காட்டிவரும் அழகான படங்களையும், அதற்கு அவருக்குக் கிடைக்கும் பலரின் சூப்பரான பின்னூட்டங்களையும் பார்த்து, படித்து, எனக்குள் நான் பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.\nபதிவுகளில் படங்களை இணைப்பது எப்படி என்று கேட்டு, குருஜியைத் தொந்தரவு செய்து நச்சரித்துக்கொண்டே இருந்தேன். சின்னக்குழந்தைக்குச் சொல்லி புரிய வைப்பதுபோல அழகாக பொறுமையாக ஸ்டெப்-பை-ஸ்டெப்பாகச் சொல்லிக்கொடுத்தாங்க, குருஜி. அதை நான் நன்கு புரிஞ்சுக்கிட்டு, பதிவினில் படங்களை இணைக்கக் கற்றுக்கொண்டு விட்டேன். யாரு இப்படியெல்லாம் ஹெல்ப் பண்ணுவாங்க \nஅதுமட்டுமா, என் புத்தம் புதிய வலைப்பதிவுப் பக்கம் வந்து முதன்முதலாக சில கமெண்ட்ஸ் கொடுத்து உற்சாகப் படுத்தியிருந்தார்கள் நம் குருஜி.\nஅந்த நேரம்தான், ’நினைவில் நிற்கும் பதிவர்களும் பதிவுகளும்’ என்ற தலைப்பினில் தொடர்ச்சியாக 35 நாட்களுக்கு, சுமார் 170 பதிவர்களின் ஆயிரக்கணக்கான பதிவுகளைச் சிறப்பித்தும், அவர்கள் ஒவ்வொருவரின் தனித்திறமைகளையெல்லாம் சொல்லி கெளரவப்படுத்தியும், தனது பதிவுகளில் எழுதி வெளியிட்டு வந்தார்கள். அதில் 35ம் நிறைவுத் திருநாள் அன்று புதுப்பதிவராகி நான்கே நாட்கள் மட்டும் ஆகியிருந்த என்னையும், அறிமுகப்படுத்தி ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துட்டாங்க. இதைக்கண்ட என் ��ண்களில் ஆனந்தக்கண்ணீரே வந்து விட்டது. http://gopu1949.blogspot.in/2015/07/35.html\nஎன் அம்மி (தாயார்) பள்ளிக்கூடப்பக்கமே போனது இல்லை. அவர்களுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. குருஜி கோபு சார் எழுதிய கதைகளை ஒவ்வொன்றாக அவர்களுக்கு நான் படித்துக்காட்டுவது உண்டு. மிகவும் ஆர்வமாக ரஸித்துக் கேட்டுப்பாங்க. நடு நடுவே சூப்பராக என்னிடம் தன் கருத்துக்களைக் கமெண்ட்டா அழகா நகைச்சுவை கலந்து பகிர்ந்து சொல்லி மகிழ்வாங்க. குருஜி கதைகளை நான் படித்துச் சொல்லும்போதும், என் அம்மி அதனை கவனமாகக் கேட்கும் போதும், இருவருக்குமே ஒரே சிரிப்புப் பொத்துக்கொண்டு வரும்.\nஅப்போதுதான் எனக்கும் இந்த 2015ம் ஆண்டு நம் குருஜி அறிவித்துள்ள பின்னூட்டப்போட்டி பற்றிய தகவலே தெரிய வந்தது. இதுபற்றி எனக்குத் தெரிய வந்தது 2015 செப்டெம்பர் கடைசி வாரத்தில் மட்டுமே.\n”விருப்பப்பட்டால் இந்த 2015ம் ஆண்டு, நான் அறிவித்துள்ள பின்னூட்டப்போட்டியில் நீங்களும் கலந்துகொள்ளலாம்” என குருஜி என்னிடம் சொன்னார்கள்.\n”போட்டிக்கான இறுதித்தேதிக்கு இன்னும் மூன்று மாதங்கள் கூட இல்லை என்பதால், நான் எப்படி அதற்குள் குருஜியின் 750 பதிவுகளுக்கும் கமெண்ட்ஸ் போட முடியும் என்னால் இயலாது” எனச் சொல்லிவிட்டேன். உடனே குருஜி என்னை உற்சாகப் படுத்தினாங்க. ”முயற்சியே பண்ணாமல், என்னால் இயலாது என்று சொன்னால் எப்படி என்னால் இயலாது” எனச் சொல்லிவிட்டேன். உடனே குருஜி என்னை உற்சாகப் படுத்தினாங்க. ”முயற்சியே பண்ணாமல், என்னால் இயலாது என்று சொன்னால் எப்படி ..... முதலில் நீங்க முயற்சி செய்து பாருங்க”ன்னு சொன்னாங்க.\nஅப்போ எனக்கு ஒரு கதை நினைவுக்கு வந்தது:\nகடவுளைக் கண்மூடித்தனமாக நம்பும் ஒரு ஆள் சாமியிடம் போனார். “சாமியே, உன்னைத்தான் முழுசா நான் நம்பியிருக்கேன். இந்த மாத லாட்டரியிலே முதல் பரிசு ‘ஒரு கோடி ரூபாய்’ எனக்கே கிடைக்கணும். இல்லாவிட்டால் என் இடது கையை வெட்டிக்கொள்வேன்” என்று வேண்டிக்கொள்கிறார். ஆனால் அந்த மாதம் அவருக்கு பரிசு கிடைக்கவில்லை. மறுமாதமும் சாமியிடம் வருகிறார். “சாமியே, உன்னைத்தான் முழுசா நான் நம்பியிருக்கேன். சென்ற மாதம் இப்படி என்னை ஏமாற்றி விட்டாயே. இந்த மாத லாட்டரியிலேயாவது ’முதல் பரிசு ‘ஒரு கோடி ரூபாய்’ எனக்கே கிடைக்கணும். இல்லாவிட்டால் என் வலது கையையும் வெட்டிக���கொள்வேன்” என்கிறார். அந்த மாத லாட்டரியிலும் அவருக்குப் பரிசு கிடைக்கவில்லை.\nஇதைப்பார்த்த சாமியோட பொஞ்சாதி சாமிகிட்டே “அவன் உங்க மேலே இப்படியொரு பக்தியோட இருக்கானே, ஏன் நீங்க அவனுக்கு பரிசுப்பணம் கிடைக்கச் செய்யாமல் இருக்கீங்க” என்கிறார்கள். அதற்கு அந்த சாமி “போடி பைத்தியக்காரி, இங்க பாரு ..... நான் பெட்டி நிறைய பணத்தை வெச்சுக்கிட்டு தயாராகத்தான் இருக்கேன். அவன் லாட்டரி டிக்கெட்டே இதுவரைக்கும் வாங்கவே இல்லையே ...... அதாவது அவன் அதற்கான சிறிய முயற்சியைக்கூட செய்யவில்லையே” என்கிறார். சாமி சொல்வதும் மிகவும் கரெக்ட் தானே \nஅதுபோலவே நானும் இருந்துவிடக்கூடாதுன்னு குருஜி பதிவுகளுக்குக் கமெண்ட்ஸ் போடுகிற முயற்சிகளில் இறங்கி விட்டேன். தினமும் என்னென்ன பதிவுகளுக்குக் கமெண்ட்ஸ் போடணும்ன்னு, மூன்று மூன்று மாதப்பதிவுகளுக்கான லிங்ஸ் அனுப்பி அவ்வப்போது எனக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்துக்கொண்டே வந்தார் நம் குருஜி. ”முயற்சி செய்தால் உங்களாலேயும் ஜெயித்துக்காட்ட இயலும்” என்று எனக்கு அடிக்கடி தன்னம்பிக்கையை ஊட்டி வந்தார் குருஜி.\nதொடர்ச்சியாகப் பின்னூட்டங்கள் கொடுத்து வந்த நான் ஒரு காலக்கட்டத்திற்குப்பிறகு ”உங்களோட ஆன்மிகப் பதிவுகளுக்கெல்லாம் என்ன மாதிரி கமெண்ட்ஸ் கொடுக்கணும்ன்னு எனக்கு விளங்கவே இல்லை. அதனால் போட்டியிலிருந்து நான் விலகிக்கொள்கிறேன்” என்று மிகவும் வருத்தத்துடன் சொன்னேன்.\nபோட்டியில் பாதிக்கிணறு தாண்டிவிட்ட என்னை குருஜி அப்படியே அம்போன்னு விட்டுடுவாரா என்ன தடுத்தாட்கொண்டார்கள்.:) ஆன்மிகப்பதிவுகளுக்கு மட்டும் எப்படி எப்படியெல்லாம் சிக்கலில்லாமல் பின்னூட்டங்கள் கொடுத்து நான் தப்பிக்கலாம் என ஒருசில ஆலோசனைகளும் சொல்லி, ஒருசில விசேஷ சலுகைகளும் தனியாக எனக்கு மட்டும் அளித்து, நான் என் கமெண்ட்ஸ்களைக் கண்டின்யூ செய்ய வைத்தார்கள்.\nமேலும் ”எனக்கு எல்லோரையும் போல தமிழில் அழகாக எழுத வராது .... எனக்குத் தமிழ் கொச்சையாக மட்டுமே எழுத வரும்” என்று நான் குருஜியிடம் சொல்லி வருத்தப்பட்ட போது, “அதெல்லாம் ஒரு பெரிய விஷயமே கிடையாது .... உங்களுக்கு எப்படி தமிழ் எழுத வருமோ அப்படியே எழுதுங்கோ போதும்” என்று சொல்லி ஊக்கப்படுத்தி விட்டார்கள்.\nஇந்தப்போட்டியிலே நான் கலந்துகொண்டதற்கு இன்னொரு மிக முக்கியமான காரணம் இதற்கான பரிசுப்பணம் ரூபாய் ஆயிரம் (ரூ. 1000) என்பதால் மட்டுமே. எங்கள் குடும்ப பொருளாதார நிலைமை ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாகவே இல்லை. மிடில் கிளாஸ் ஐ விட ஒருபடி கீழ்மட்டமாகவே இன்றும் உள்ளோம். இந்தப்பரிசுப்பணம் என்னைப் பொறுத்தவரை மிகப்பெரியதொரு தொகையாகும். எப்படியும் இந்தப்போட்டியில் நான் ஜெயித்தே ஆகவேண்டும் என்ற வெறியையும் பேராசையையும் எனக்குள் தூண்டி விட்டது. 07.10.2015 அன்று பின்னூட்டமிட ஆரம்பித்து 06.11.2015 அன்று [வெறும் 31 நாட்களுக்குள்] குருஜியின் அனைத்து 750 பதிவுகளுக்கும் பின்னூட்டமிட்டு முடித்து விட்டேன்.\nபோட்டியில் நான் வெற்றிபெற்றுவிட்டதற்கான செய்தியை குருஜி வாயிலாகக் கேட்டதும், மகிழ்ச்சியுடன் கனவு காண ஆரம்பித்தேன். அந்த பரிசுத்தொகையை எப்படியெல்லாம் செலவு செய்யணும்ன்னு ஒரு லிஸ்ட் போட்டுகிட்டு செலவுகளைக் கூட்டிப்பார்த்தால் ரூ. 1000 போதாமல் பக்கத்தில் ஒரு ஜீரோ சேர்த்து ரூ. 10000 ஆக அது வந்து நின்று என்னை பயமுறுத்தியது. பிறகு சிறிய குறைந்தபட்ச தேவைகளுக்கான பட்ஜெட்டில் ஓர் புதிய லிஸ்ட் போட்டுக்கிட்டேன்.\nஎன் அம்மிக்கு (தாயாருக்கு) காலையிலே நாஸ்தாவாக ’குட்-டே’ பிஸ்கட் கொடுத்தால் அது மிகவும் இஷ்டமாகச் சாப்பிடும். அதனால் அம்மிக்கு ஒரு மாதம் முழுக்க சாப்பிட ‘குட்-டே’ பிஸ்கட் பாக்கெட்கள் ஒரு 10 அல்லது 15 வாங்கி வைக்கத்திட்டமிட்டேன்.\nஅடுத்ததாக என் அண்ணனுக்கு நல்லதா காட்டன்லே பேண்ட் + ஷர்ட் வாங்கித்தரணும் என்று குறித்துக் கொண்டேன்.\nஎனக்கு நல்லதொரு பேனா வாங்கிக்கொள்ள வேண்டும். இங்க் ஊற்றி எழுதும் நிப் உள்ள பேனா மட்டுமே எனக்குப் பிடிக்கும். ஆரம்பத்திலிருந்தே எனக்கு என்னவோ இந்த பால்-பாயிண்ட் பேனாக்கள் பிடிப்பதே இல்லை. ஒஸ்தியான பார்க்கர் பேனா வாங்கிக்கொள்ளணும் என குறித்துக்கொண்டுள்ளேன்.\nஒஸ்தியான பெளண்டைன் பேனா வாங்கி அதிலேயே என்னோட C.A., (Chartered Accountants) பரிட்சையை எழுதி முதல் ரேங்கிலே பாஸ் பண்ணிவிடனும் என்பது என் ஆசை.\nஇதிலே அம்மிக்கு நான் அளிக்கப்போகும் பிஸ்கட் ஒரு மாதத்திற்குள் காலி ஆகிவிடும். என் அண்ணனுக்கு நான் அளிக்கப்போகும் பேண்ட் + ஷர்ட் கொஞ்ச நாட்கள் கழித்து கசங்கிக் கிழிந்துபோகவும் கூடும்.\nஆனால் என் பேனா மட்டும் பெர்மணெண்டாக என் கிட���டேயே குருஜியின் நினைவாக போற்றிப் பாதுகாத்து என்னால் வைத்துக்கொள்ளப்படும்.\nகமெண்ட்ஸ் போட்டியிலே ஒரு மாதத்துக்குள்ளாகவே நான் ஜெயித்துள்ளேன் என்றால் அதற்கு நான் மட்டும் காரணமில்லை. எனக்குத் தன்னம்பிக்கை + ஊக்கம் + உற்சாகம் எல்லாம் கொடுத்து என்னை ஜெயிக்க வைத்த பெருமையெல்லாம் எங்கட குருஜியை மட்டிலுமே சேரும். நன்றி குருஜி.\n07.11.2015 அன்று செல்வி. மெஹ்ருன் நிஸா அவர்கள். தனக்கே உரிய கொச்சைத்தமிழில் எழுதி எனக்கு அனுப்பியிருந்த ‘நேயர் கடிதம்’ இதோ இங்கே கீழே அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப்பதிவினை வாசிக்கும் அனைவருக்கும் அது நன்கு புரிய வேண்டுமே என்பதற்காக மட்டுமே, அது மேலே சற்றே மெருகூட்டி என்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. -vgk\nஇங்கன நெறய பேருங்களோட நேயர் கடிதாசில்லா படிச்சிகிட்டன். எனக்கும் அதுபோல ஒரு கடிதாசி எளுதிபிடோணுமுனு தோணிபோச்சி ( புலிகள பாத்து இந்த பூனயும் சூடு போட்டுகிட ஆசப்பட்டிச்சி.)\nமத்தவங்க எளுதின கடிதாசிலலா சிறுகத விமரிசன வெவரங்க குருஜியோட கத எளுதும் தெறம அல்லா பாராட்டி சொல்லினாக. எனக்கு அதுபத்திலா ஏதும் தெரியாது.\nமத்தவங்களுக்கெல்லா குருஜியோட பல வருசமா பளக்கம் இருக்குது. குருஜி கூட ஒவ்வொருத்தங்களுக்கும் வேற வேற மாதிரி பட்ட அநுபவங்க கெடச்சிருக்கும். மத்தவங்க எளுத்த பாராட்டி உற்சாக படுத்தி ஊக்கம் கொடுப்பத அல்லாருக்குமே தெரிஞ்சிருப்பீங்க.\nஎனக்கு குருஜியோட இப்ப ஒரு 6--- மாசமின்னதான் பழக்கம் கெடச்சிச்சி. ஃபேஸ் புக் ல தான் பாத்து ஃப்ரெண்ட் ரிக்வெஸ்டு அனுப்பிகிட்டன். பொறவால மனசு பூராக்கும் ஒரே ஒதறலுதான். நம்மள அல்லா ஃபரண்டா ஏத்துகிடுவாங்களா அடுத்த நாளே அக்ஸப்ட்பண்ணி சந்தோச ஷாக் கொடுத்தாக. பெரிய மனுசங்க எப்பயுமே பெரிய மனுசங்கதா.\nஅப்பதா இந்த பின்னூட்ட போட்டி பத்தி தெரிய வந்திச்சி அப்பவே செப்டம்பர் மாதக் கடசிவாரம் ஆகிபோச்சி. வலைப்பதிவு பத்திலா ஏதுமே தெரிஞ்சிருக்கல. குருஜி பதிவு படிச்சி கமண்டு கூட போட ஏலல. நாமளும் வலப்பதிவு வச்சிருந்தாதா கமண்டு போட ஏலும் போலன்னு எண்ணி போட்டு எங்கெங்கியோ தேடி புடிச்சி வலப்பதிவு ஆரம்பிச்சு போட்டேன்\nஅது சொதப்பிகிச்சி. மறுக்காவும் வேற ஒன்ன ஆரம்பிச்சினேன். பொறவாலதா குருஜி பக்கம் வந்து கமண்டு போட மிடிஞ்சிச்சி. வலைப்பக்கம் தொடங்கிய பொறவால ஏதாச்சும் பதிவு போடோணுமில்ல. இன்னா எளுதறதுன்னுபிட்டு ஏதுமே வெளங்கல. குருஜி பதிவெல்லா எம்பூட்டு சூப்பரா இருந்துகிடுமோ அதவிட அவங்க போடுற போட்டோ படங்கல்லா அத்தர சூப்பரா இருந்துகிடும்.\nபடம்லா எப்பூடி போடணுமினு குருஜிய தொந்தரவு பண்ணிபிட்டேன்ல. பச்ச புள்ளக்கி சொல்லி வெளங்க வைக்காப்புல ஸ்டெப பை ஸ்டெப்பா வெளக்கினாக.\nபுரிஞ்சிகிட்டு படம்போட கத்துகிட்டேன. ஆரு இப்பூடில்லா ஹெல்ப் பண்ணுவாக. அதுமட்டுமா என் பக்கம் (பதிவு பக்கம்) வந்து கமண்டுக போட்டு உற்சாக படுத்தினாக. அந்த நேரம்தா குருஜி வலைச்சர ஆசிரியரா பொறுப்பு ஏத்துகிட்டாக. நெறய பதிவர்களை அவங்க தெறமய அல்லா சொல்லி அறிமுக படுத்தினாக. கடசி நாளன்னக்கி என்னயும் அறிமுக படுத்தி ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துபிட்டாக. பதிவு தொடங்கி நாலே நாளுல புத்தம் புதிய பதிவருன்னுபிட்டு அறிமுகம் செய்தாக. சந்தோசத்துல அளுவாச்சியே வந்திச்சி.\nஎங்கட அம்மி பள்ளியோட பக்கமே போனதுல்ல. எளுத படிக்கலா ஏலாது. குருஜியோட கதலா படிப்பிச்சி காட்டிபோடுவேன. ஆர்வமா ரசிச்சு கேட்டுகிடும் மிடில் மிடிலா சூப்பரா ஜோக்கா கமண்டிடும். ரெண்டு பேத்துக்கும குருஜி கதகள படிசசி னா சிரிப்பாணி பொத்துகிடும்\nபின்னூட்ட போட்டில கலந்துகிட குருஜி சொல்லினாகல்ல. டைமு ரொம்ப கம்மி இருக்குது மூணு மாசத்துக்குள்ளாற 750--- பதிவுக்கு எப்பூடி கமண்டு போட ஏலும் என்னால ஏலாதுன்னுபிட்டு சொல்லினன். குருஜி என்னய உற்சாக படுத்தினாக. முயற்சியே பண்ணிகிடாம என்னால ஏலாதுன்னா எப்பூடி. முயற்சி பண்ணிபாருன்னாக\nஅப்ப ஒருகத நெனப்புல வந்திச்சி. ஒரு ஆளு கடவுள கண்மூடித்தனமா நம்புறவர் ஒருக்கா சாமி கிட்டத்துல போயி சாமி உன்னயதா முளுசா நம்பிஇருக்கேன். இந்த மாச லாட்டரில மொதபரிசு ஒருகோடி எனக்ககு கெடைக்கோணுமினு அல்லாகாட்டி என் எடது கையை வெட்டிகிடுவேன்னு வேண்டிகிடுறான். அந்த மாசம் அவனுக்கு பரிசு கெடைக்கல. மறுமா சமும் கடவுளு கிட்டால வாரான். சாமி ஒன்னயதானே முளுசா நம்பிகினேன். இப்பூடி ஏமாத்தி போட்டியேன்னு அளுதான. சரி இந்த மாசத்துலாவது மொத பரிசு ஒருகோடி வாங்கி தந்துபோடோணுமு அல்லா காட்டி என் வலது கையும் வெட்டிகிடுவேன்னுரான். அந்த மாசமும் பரிசு கெடைக்கல.. சாமியோட பொஞ்சாதி சாமியாண்ட கேக்குறாக. ஒங்கட மேல இப்பூடி ��க்தியா இருக்கான்ல ஏன் பரிசுபணம் கெடைக்க செய்யலன்னுரா. அதுக்கு அந்த சாமி சொல்லிச்சி போடி பைத்தியகாரி இங்க பாரு நா பொட்டி நெறய பணத்த வச்சிகிட்டு தயாராதா இருக்கேன். அவன்லாட்டரி டிக்கட்டே வாங்கிகிடலியே. அப்பூடின்னாரு.\nஅதாவது அவன் முயற்சியே செய்யலியே ங்குறாரு. டிக்கட்டு வாங்கறதுன்ற சின்ன முயற்சி செய்திருந்தா பணத்த கொடுத்திருப்பேன்னாரு கரீட்டுதானே\nஅதுபோல நா இருந்துகிட கூடாதுன்னுபிட்டு கமண்டு போடுற முயற்சில எறங்கி போட்டேன். மாசா மாசம் இன்னல்லா பதிவுகளுக்கு கமண்டு போடணுமின்னுபோட்டு வரிசயா லிங்க் அனுப்பி என்ன உற்சாகமும் ஊக்கமும் படுத்தினாக. முயற்சி செஞ்சா உன்னாலயும் கெலிச்சிகிட ஏலும்னு எனக்கு அடிக்கடி தன்னம்பிக்க வர வச்சாக.\nஒங்கட ஆன்மிக பதிவெல்லா இன்னா மாதிரி கமண்டு போடோணுமனுபிட்டு வெளங்கல நா போட்டீலந்தே வெலகிபோடுறேன்னுபிட்டு வருத்தமா சொல்லினன். குருஜி என்ன அப்பூடில்லா விட்டு போடுவாகளா தனியா எனக்குனு ஸ்பெசல் சலுக கொடுத்து கமண்டு கன்டின்யூ பண்ண வச்சாக. பொறவால எனக்கு அல்லாரயும்போல நல்ல தமிளு எளுத ஏலாது கொச்சயாதா எளுத வருமின்னன். அதெல்லா ஒரு பெரிய வெசயமே கெடயாது ஒனக்கு எப்படி வருமோ அப்படியே எளுதிக்கிடுனுபிட்டாக.\nஇந்த போட்டில கலந்துகிட இன்னொரு முக்கியமான காரணம் பரிசு பணம்1000---ரூவா. எங்கட குடும்ப நெலம மிடில்க்ளாச விட ஒரு மட்டம் கீளாகதா இருக்கூது. அந்த பணம் என்ன பொறுத்தவர ரொம்ப பெரிய தொகை. எப்பூடியும் இந்த போட்டீல கெலிச்சு போடோணும்னு பேராசயே வந்துபோட்டது.\nமொதகா நா கெலிச்சுபிட்டேனுபிட்டு கனவுல கண்டுகிட்டன் அந்த பரிசு பணத்த எப்பூடிலா செலவு செய்யுதுன்னு லிஸ்டு போட்டுகிட்டு செலவ கூட்டி பாத்தாகாட்டியும 1000--- க்கு மேல ஒரு ஜீரோ சேக்க வேண்டியதா போச்சி. பொறவால மருக்கா சிறுசா லிஸ்டு போட்டுகிட்டன் \"அம்மிக்கு காலேல நாஸ்டாவுல \" குட் டே\" பிஸூகோத்துனா ரொம்ப இஸ்டமா தின்னுகிடும் அதனால ஒர மாசத்துக்கு அம்மிக்காக \"குட் டே\" பிஸூகோத்து பொட்டணம் ஒரு பத்து பாயஞ்சி வாங்கிபோடோணும். அடுத்து அண்ணனுக்கு நல்லதா காட்டனுல பேண்ட் சர்ட். பொறவால எனுக்கு. நல்லா பேனா வாங்கிபோடோணும். இங்க் ஊத்தி நிப்பு போட்ட பேனா இருக்குல அது. ஆரம்பத்துலேந்தே எனக்கு பால்பாயிண்டு பேனா புடிச்சிகிடவே புடிச்சிகிடாத���.\nமிடிஞ்சா ஒஸ்தியான( பார்க்கரு) பேனா வாங்கி அதுலதா எங்கட ஸி. ஏ. பரிச்ச எளுதி மொத ராங்குல பாஸு பண்ணி போடோணும் இதுல பிஸூகோத்து ஒரு மாசத்துக்குள்ளார காலி ஆகிபோடும். பேண்ட் சர்டும் கொஞ்ச நாளுல கிளிஞ்சிடும் ஆனாக்க என் பேனா மட்டும் பர்மனண்டா என்கிட்டாலியே இருந்துகிடும்( குருஜி நெனவா போற்றி பாதுகாத்து வச்சிகிடுவேன்ல)\nகமண்டு போட்டில ஒரு மாசத்துக்குள்ளாராவே கெலிச்சு போட்டேனாக்க நா மட்டும் அதுக்கு காரணமில்ல. தன்னம்பிக்கை ஊக்கம் உற்சாகம்லா கொடுத்து என்ன கெலிக்க வச்ச பெருமயல்லா எங்கட குருஜிய (மட்டிலுமே) சேரும. நன்றி குருஜி\n’விழுவது எழுவதற்காகவே’ என்கிறதோ ..... இந்தக்கிளி \nஆத்மார்த்தமாகவும், மிகவும் யதார்த்தமாகவும், தாங்கள் மனம் திறந்து எழுதியுள்ள இந்த நேயர் கடிதம் என்னை மிகவும் மனம் நெகிழச்செய்து விட்டது.\nமிகவும் நியாயமான சின்னச் சின்ன ஆசைகளாகவேதான் தாங்கள் சொல்லியுள்ளீர்கள். நான் தங்களுக்கு அளித்துள்ள ஊக்கம் + உற்சாகம் + தன்னம்பிக்கை இவைகளையெல்லாம் தாண்டி, தங்களின் மிகக்கடுமையான உழைப்பு மட்டுமே, தங்களுக்கு மிகக்குறுகிய காலத்தில் இந்த மாபெரும் வெற்றியினைத் தேடித்தந்துள்ளது.\nமேலும் இந்த என் பரிசுப்பணம், அந்தக்காலத்தில் இளமையில் வறுமையை நன்கு அனுபவித்துள்ள என்னைப்போன்ற, ஓர் ஏழைக்குடும்பத்திற்கு இன்று சென்றடைவதைக் கேட்கும்போது, என் மனமகிழ்ச்சி இரட்டிப்பாகவே மாறியுள்ளது.\n’முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பதை மறக்காமல் தாங்கள் நன்கு படித்து, தாங்கள் விரும்பிடும் C.A., படிப்பினையும் முடித்து, பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைந்து மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் / பிரார்த்திக்கிறேன் / ஆசீர்வதிக்கிறேன்.\nதாங்கள் விரும்பிய பார்க்கர் பேனா கிடைக்குமா என இங்கு நான் முயற்சித்தேன். பொதுவாக இங்க் போட்டு எழுதும் பேனாக்களே கடைகளில் இப்போது அதிகமாக விற்பனைக்கு இல்லாமல் உள்ளது. இருப்பினும் மேலும் நான் சற்றே முயன்றதில் ஓர் கடையில் தாங்கள் விரும்பிய பார்க்கர் பேனாவே சீல் உடைக்காமல் புத்தம் புதிதாகப் பேக்கிங் உடன் கிடைத்தது. உடனே கொத்திக்கொண்டு வந்துவிட்டேன். இதோ அதன் படத்தினை இங்கு இணைத்துள்ளேன்.\nபரிசுப்பணத்துடன் இந்தப் பார்க்கர் பேனாவும்\n’பேனா’ என்றதுமே, ஏற்கனவே உங்கள் மாவட்டப் பெண் பதிவர் ஒருவர்,\nநான் அனுப்பிவைத்த பேனா கதையே எனக்கு நினைவுக்கு வருகிறது.\nஅதைப் பற்றிய மேலும் விபரங்களுக்கு இதோ இந்த இணைப்புகளின் இறுதியில்\n’தேடினேன் வந்தது ...... நாடினேன் தந்தது.....’\nஎன்ற தலைப்பினில் உள்ள செய்திகளை மட்டும் படித்துப் பார்க்கவும்:\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 1:52 PM\nலேபிள்கள்: போட்டி பற்றி நேயர் கடிதம்\nஎன்னதான் நீங்கள் மெருகூட்டியிருந்தாலும் முருகு அவர்கள் கோர்வையாக கதை போல அந்த நேயர் கடித்தத்தை எழுதியிருந்ததை வாசித்து அசந்து போனேன். தன் மனதிலிருப்பதை வெகு அழகாக நேரேட் பண்ணக்கூடிய அசாத்திய திறமை அவர்களுக்கிருப்பதை உணர முடிந்தது. இவர் எதிர்காலத்தில் மிகச் சிறந்த எழுத்தாளராய் வருவார் என்பது திண்ணம்.\nஅவர்கள் தேவை அறிந்தவுடனேயே, தேடி அலைந்து பார்க்கர் பேனாவையும் வாங்கி பரிசுப் பணத்துடன் சேர்த்து அனுப்பும் உங்கள் தங்க மனசின் மாண்பு மனசை நெகிழ்த்துகிறது. பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாகத் தெரியும் இந்த செய்கை ரொம்பவும் அசாதாரணமானது. பலர் நினைப்பார்கள்; ஆனால் அதைச் செயல்படுத்தும் வரை அந்த நினைப்பு மனசில் தங்கியிருக்காது. கடைசி வினாடியில் ஏதாவது பின்வாங்கல், அல்லது கோணல் வந்து சேரும். வெகு சிலராலேயே இவ்வாறெல்லாம் நினைப்பதை பிசிறில்லாமல் சிரமேற்கொண்டு செயல்பட முடிகிறது\nஉங்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது கோபு சார்.. உங்களை நண்பராகப் பெற்றதில் பெருமிதம் கொள்கிறேன்.\nவாங்கோ சார், நமஸ்காரங்கள் + வணக்கம்.\n//என்னதான் நீங்கள் மெருகூட்டியிருந்தாலும் முருகு அவர்கள் கோர்வையாக கதை போல அந்த நேயர் கடித்தத்தை எழுதியிருந்ததை வாசித்து அசந்து போனேன். தன் மனதிலிருப்பதை வெகு அழகாக நேரேட் பண்ணக்கூடிய அசாத்திய திறமை அவர்களுக்கிருப்பதை உணர முடிந்தது. இவர் எதிர்காலத்தில் மிகச் சிறந்த எழுத்தாளராய் வருவார் என்பது திண்ணம்.//\nமிகவும் பக்குவமான + நாகரீகமான எழுத்துக்களிலும், தரமான வாசிப்பு அனுபவங்களிலும் மிகத்திறமை வாய்ந்த தங்களின் திருவாய் மலர்ந்து, இதனை இங்கு குறிப்பிட்டுச்சொல்லி, அந்த இளம் வயது கல்லூரி மாணவியை இவ்வாறு பாராட்டி சிறப்பித்துள்ளது, எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது.\nஅவள் மிகவும் அதிர்ஷ்டக்காரியாகத்தான் இருக்க வேண்டும் எ��� நினைக்கிறேன். தாங்கள் சொல்வதுபோல எதிர்காலத்தில் மிகச்சிறந்த எழுத்தாளராக வந்தால் நமக்கும் அதில் மிகவும் மகிழ்ச்சியே. அதுதானே நம் எதிர்பார்ப்பும் \nகோபு >>>>> திரு. ஜீவி சார் (2)\n//அவர்கள் தேவை அறிந்தவுடனேயே, தேடி அலைந்து பார்க்கர் பேனாவையும் வாங்கி பரிசுப் பணத்துடன் சேர்த்து அனுப்பும் உங்கள் தங்க மனசின் மாண்பு மனசை நெகிழ்த்துகிறது. பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாகத் தெரியும் இந்த செய்கை ரொம்பவும் அசாதாரணமானது. பலர் நினைப்பார்கள்; ஆனால் அதைச் செயல்படுத்தும் வரை அந்த நினைப்பு மனசில் தங்கியிருக்காது. கடைசி வினாடியில் ஏதாவது பின்வாங்கல், அல்லது கோணல் வந்து சேரும். வெகு சிலராலேயே இவ்வாறெல்லாம் நினைப்பதை பிசிறில்லாமல் சிரமேற்கொண்டு செயல்பட முடிகிறது.//\nபொதுவாகவே ஒரு படிக்கும் சிறுவனோ அல்லது சிறுமியோ என்னிடம் நேரில் வந்து தான் பாஸ் செய்துவிட்டேன், இவ்வளவு மார்க்குகள் பெற்றுள்ளேன் எனச் சொல்லும்போது, நான் அவர்களிடம் ஸ்வீட்ஸ் கேட்க மாட்டேன். நானே கால் கிலோவோ, அரை கிலோவோ, ஒரு கிலோவோ சாக்லேட் வாங்கி அவர்களுக்கு அளித்து மகிழ்வேன். இதனால் அதனைப் பிரித்து அவர்கள் மட்டும் சாப்பிடாமல், மற்ற பிறருக்கும் பிரித்தளிக்க செளகர்யமாக இருக்கும். இதுபோல எவ்வளவோ முறைகள் நான் செய்துள்ளேன்.\n2004 மே மாதம் (13.05.2004) வெளியான +2 ரிசல்ட் வந்த செய்தித்தாளின் ஒரு பகுதியை, போட்டோக்களுடன் இன்னும் நான் பத்திரமாக என்னிடம் வைத்துள்ளேன்.\nஎங்கள் பூர்வீக கிராமமான ஆங்கரையைச் சேர்ந்த பெண்: ’பார்கவி’ என்று பெயர். திருச்சி சாவித்ரி வித்யாசாலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அன்று படித்த மாணவி.\nவேதியல், இயற்பியல், உயிரியல் மற்றும் கணிதம் ஆகிய நான்கு பாடங்களிலும் 200/200 டபுள் செஞ்சுரி வாங்கி மொத்த மதிப்பெண்களாக 1182/1200 பெற்றிருந்தவள்.\nசமஸ்கிருத பாடத்தில் மட்டும் 199/200. எங்களுக்கு தூரத்து சொந்தம் மற்றும் தாயாதிகள். அவர்கள் அன்றும் இன்றும் மிகப் பெரும் பணக்காரர்கள்தான்.\nஇருப்பினும் நான்கு டபுள் செஞ்சுரி போட்ட அந்த ’சரஸ்வதி தேவி’யை நேரில் சந்திக்க விருப்பம்கொண்டு, ஒரு கிலோ ஒஸ்தி சாக்லேட்கள் வாங்கிக்கொண்டு, நானும் என் மனைவியுமாக போக வர கார் வைத்துக்கொண்டு, நேரில் ஆங்கரை கிராமத்திற்குச் சென்று கொடுத்துவிட்டு மகிழ்ச்சியுடன் திரும்��ி வந்தோம்.\nஇன்று அவள் ஒரு டாக்டர் (மருத்துவர்). திருமணமும் ஆகிவிட்டது. செளக்யமாக சந்தோஷமாக இருக்கிறாள். இவையெல்லாம் நீங்காத நினைவலைகளாக உள்ளன.\nகோபு >>>>> திரு. ஜீவி சார் (3)\nசமீபத்தில் சென்ற ஆண்டு (2014) பிக்ஷாண்டார் கோயிலைச் சேர்ந்த ஓர் ஏழை மாணவன் 10th Exam இல் 473/500 வாங்கியிருந்தான் என்ற செய்தி எனக்குக் கிடைத்தது.\n{இவன் என் மனைவிவழி சொந்தக்காரப் பையன்.}\nமார்க் லிஸ்ட் வந்தவுடன் என்னை என் இல்லத்தில் சந்திக்க வரச்சொல்லி அழைப்பு விடுத்திருந்தேன்.\nநான்கு புதிய 100 ரூபாய் நோட்டுகள், ஏழு புதிய 10 ரூபாய் நோட்டுகள், மூன்று புதிய ஒரு ரூபாய் நோட்டுக்களை அழகாக ஒன்றன்கீழ் ஒன்றாக விசிறி போல அடுக்கி வடிவமைத்து அதன் கீழே 473/500 CONGRATS என எழுதி அரைக்கிலோ ஒஸ்தி சாக்லேட்கள் பையுடன் கொடுத்தேன்.\nஅவனும் கூடவே அவனுடன் வந்திருந்த அவன் தாயாரும், தம்பியும் பிரமித்துப் போனார்கள்.\n”மேலும் நன்றாகப்படி, +2 வில் இதுபோல நிறைய மார்க்குகள் வாங்கிக்கொண்டு வா. எவ்வளவு மார்க்குகள் வாங்கி வருகிறாயோ அவ்வளவு ரூபாய் இதுபோல நான் தருவேன்” என்று சொல்லி ஊக்கப்படுத்தி அனுப்பி வைத்தேன்.\n{அந்தப்படங்களைத் தங்களுக்கு மெயில் மூலம் தனியாக அனுப்பி வைக்கிறேன்.}\nகோபு >>>>> திரு. ஜீவி சார் (4)\nநான் படிக்கும் காலத்தில், பொருளாதார ரீதியாக நான் மிகவும் கஷ்டப்பட்டு விட்டதாலும், யாரிடமும் அன்று உதவிகள் கேட்க என் தன்மானம் எனக்கு இடம் கொடுக்காததாலும், எனக்கு இதுபோலெல்லாம் செய்து நன்கு படிக்கும் குழந்தைகளாகிய அவர்களை கெளரவித்து, ஊக்கமும் உற்சாகமும் தர வேண்டும் என்பது, இன்று என் விருப்பமாக உள்ளது.\nஎன்னால் இன்று என்ன முடியுமோ அதனை ’எத்கிஞ்சது’ மட்டும் மிகச்சிறிய அளவில் மட்டும், அதுவும் சிலருக்கு மட்டும் செய்து வருகிறேன். இன்றும் என்னால் பெரிய அளவில் ஒன்றும் செய்யமுடியாமல்தான் உள்ளது.\nநான் சம்பாதித்த காலத்தில், நான் மற்ற சில சாதனை மாணவ/மாணவிகளுக்கு, ஊக்கம் தரும் விதமாக, நான் அன்று செய்துள்ள வேறு சில உதவிகளை இதோ இந்தப்பதிவினில் ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளேன்.\nஅதில் தங்களின் அருமையான பின்னூட்டமும் இடம் பெற்றுள்ளது என் பாக்யம்.\nகோபு >>>>> திரு. ஜீவி சார் (5)\n//உங்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது கோபு சார்.. உங்களை நண்பராகப் பெற்றதில் பெருமிதம் கொள்���ிறேன். அன்புடன், ஜீவி. //\nஆஹா, அடடா ..... தன்யனானேன். இதைத்தங்கள் மூலம் கேட்பதில் மிகவும் கூச்சமாக உணர்கிறேன்.\nஎல்லாம் தங்களைப்போன்ற என் நலம் விரும்பிகள் ஒருசிலரின் ஆசீர்வாதங்கள் மட்டுமே, காரணம்.\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.\nகோபு >>>>> திரு. ஜீவி சார் (6)\nதங்களுக்கான என் 3வது பதிலின் இறுதியில் உள்ள வரிகள்:\n//{அந்தப்படங்களைத் தங்களுக்கு மெயில் மூலம் தனியாக அனுப்பி வைக்கிறேன்.}//\nஇன்று 13.11.2015 காலை மணி: 10.42க்கு அவற்றை மெயில் மூலம் தங்களுக்கு அனுப்பியுள்ளேன். மொத்தம் 5 படங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.\nபெருமதிப்பும் மரியாதயும் மிக்க உயர்திரு. ஜி. வி. ஐயாவுகளுக்கு. மொதக கும்பிடுதேங்க. எங்கட குருஜி ஒங்கட மேல ரொம்ப அன்பும் மதிப்பும் மரியாதயும் வச்சிருகாக. எப்பயும் ஒங்கட அரும பெருமல்லா சொல்லிகினே இருப்பாக. எனக்கு ஒங்கட பளக்கம் கெடயாதுல. அதா எப்பூடி ரிப்ளை கமண்டு போடுறதுன்னுபிட்டு வெளங்கல. நா கொஞ்சம் சூதானமில்லாத வெளிப்படையா பேசிப்போட்டிடுவன். ஏதாச்சிம் ராங்கா சொல்லினேன்னா மாப்பு கொடுத்து போடுங்க ஐயா.\nஒங்களுக்கும் என்ன தெரியாதுன்னாகாட்டியும் சூப்பரா என்னயும் என் எளுத்தையும் பாராட்டா சொல்லினிங்க. எனக்கு சந்தோசம் பிச்சுகிடுது. மனசு ஒடம்பெல்லா சில்லுனு ஆகி போயிடிச்சி. எப்பூடி தெரியுங்களா. கொஞ்ச நாமு முன்ன பேப்பருல டி. வி. லலா ஒரு நியூஸு ஓடிகிட்டிருந்திச்சி. ஐஸ் பக்கெட் ஸவால்னு வாளி நெறய ஐஸு தண்ணி நெறச்சி தலவளியூ ஊத்திகிடணுமா. அப்ப எப்படி குளிரடிச்சி சில்லுனு ஆகிபோடும்லா அதுபோல எனக்கு ஒங்கட கமண்டு பாத்த ஒடனே ஆகி போயிடிச்சி. பொறவால பெரிய எளுத்தாளரா வாரலாம்னு சொல்லினத பாத்து போட்டு சிரிப்பாணி பொத்துகிச்சி. இலக்கண சுத்தமா நல்ல தமிளுல என்னால எளுதவே ஏலலே.ரொம்ப ட்ரை பண்ணிபோட்டேன் களுத வரமாட்டேனுபிட்டு ஒதைக்குது. நானும் போனாபோவுதுன்னு விட்டு போட்டன். நமக்கு எது வருதோ அத பண்ணிப்போடோணும்லா ஒங்கட பாராட்டுக்கு நன்றியோ நன்றிகள தெரிவிச்சுக்கிடுதேன். எனக்கு கெடைக்கிற பெரும பாராட்டு அல்லாமே எங்கட குருஜியத்தா சேரோணும்\nநாங்கள் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறையவே இருக்கின்றன. எழுத்து, நட்பு, தொழில்நுட்பம், மனிதாபிமானம் என்ற நிலைகளில் அப்பட்டியல் தொடரும். ந���்றி.\nவாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.\n//நாங்கள் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறையவே இருக்கின்றன. எழுத்து, நட்பு, தொழில்நுட்பம், மனிதாபிமானம் என்ற நிலைகளில் அப்பட்டியல் தொடரும். நன்றி.//\nஅப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை ஐயா. நான் மிகச் சாதாராணமானவன் மட்டுமே. நான் கற்றது கைமண் அளவு மட்டுமே. கல்லாதது உலகளவு ஏராளமாக இன்னும் உள்ளன.\nதங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா. - VGK\nதங்களின் முயற்சியும், தன்னம்பிக்கை ஊட்டும் பாங்கும், தளராத உழைப்பும் கண்டு வியந்து நிற்பவர்களில் அடியேனும் ஒருவன். நான் வலைப்பக்கம் துவங்கிய உடன் பின்னூட்டமிட்டு மகிழ்ச்சியளித்ததி மறக்கமுடியாது. தாங்கள் நடத்திய சிறுகதை விமர்சனப் போட்டியில் பங்கு பெற்ற பாக்கியம் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. தங்களின் ஆன்மிகப் பதிவுகளை பெரும்பாலும் (ஒன்றிரண்டு விடுபட்டிருக்கலாம்) படித்து வியந்து பின்னூட்டங்கள் அளித்துள்ளேன்.\nதங்களின் பொற்கரத்தால் பேனா பரிசுபெறும் நேயர் நிச்சயம் வாழ்வில் வெற்றிகளைப்பெற்று முன்னேறுவார் என்பதில் எனக்கு ஐயமில்லை\nவாங்கோ திரு. சேஷாத்ரி அவர்களே, வணக்கம்.\n//தங்களின் முயற்சியும், தன்னம்பிக்கை ஊட்டும் பாங்கும், தளராத உழைப்பும் கண்டு வியந்து நிற்பவர்களில் அடியேனும் ஒருவன். நான் வலைப்பக்கம் துவங்கிய உடன் பின்னூட்டமிட்டு மகிழ்ச்சியளித்ததி மறக்கமுடியாது. தாங்கள் நடத்திய சிறுகதை விமர்சனப் போட்டியில் பங்கு பெற்ற பாக்கியம் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி.//\nஇந்த 2015 .... 100% பின்னூட்டமிடும் போட்டியிலும் தாங்கள் கலந்துகொள்வீர்கள் என நான் எதிர்பார்த்தேன்.\n//தங்களின் ஆன்மிகப் பதிவுகளை பெரும்பாலும் (ஒன்றிரண்டு விடுபட்டிருக்கலாம்) படித்து வியந்து பின்னூட்டங்கள் அளித்துள்ளேன்.//\nஆமாம். என் முதல் 750 பதிவுகளில் சுமார் 250 பதிவுகளுக்குக் குறையாமல் தாங்கள் நிச்சயமாகப் பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். இந்தப் புதுப் போட்டியில் தாங்கள் அவற்றிற்கெல்லாம் மீண்டும் பின்னூட்டமிட வேண்டிய தேவையே இருந்திருக்காது. அதுபோன்ற ஏற்கனவே பின்னூட்டமிட்டுள்ள பதிவுகளுக்கு ஜஸ்டு ஒரு :) ஸ்மைலி மார்க் மட்டும் போட்டுவிட்டு அடுத்த பின்னூட்டமிடாத பதிவுக்கு ஓடிப்போயிருந்திருக��கலாம்.\nஎனினும் தங்களின் இன்றைய நிலை எனக்குத் தெரியும். அதனால் பரவாயில்லை, சார்.\n//தங்களின் பொற்கரத்தால் பேனா பரிசுபெறும் நேயர் நிச்சயம் வாழ்வில் வெற்றிகளைப்பெற்று முன்னேறுவார் என்பதில் எனக்கு ஐயமில்லை நன்றி\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.\nஐயா வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிங்க\n முதலில் புரியவில்லை சார். பின்னர் தான் புரிந்தது. அவர்களது ஒரிஜினல் கடிதம் நன்றாக இருக்கிறது சார். உள்ளத்திலிருந்து வந்தது அல்லவா...\nவித்தியாசமானவர்தான் சார் நீங்கள். அவர்கள் தேவையைப் பூர்த்தி செய்து நீங்கள் அனுப்பியது தங்களின் பரந்த மனப்பான்மையைக் காட்டுகின்றது சார். நிறைய தெரிந்துகொள்கின்றோம் சார். வாழ்த்துகள்\n முதலில் புரியவில்லை சார். பின்னர் தான் புரிந்தது.//\n’முருகு’ என்பது நானாக அவர்களுக்கு வைத்துள்ள செல்லப்பெயர் மட்டுமே. ’முருகன்’ என்றால் ’அழகன்’ என்பதுபோல ’முருகு’ என்றால் ’அழகு’ என்ற பொருளும் உண்டல்லவா \nமுதலில் MEHRUN NIZA என்ற பெயரில் தான் ‘வசந்தம்’ என்ற வலைப்பதிவினை ஆரம்பித்தார்கள். அது ஏதோ சொதப்பிக்காச்சாம். அதனால் பிறகு mru என்ற பெயர் சுருக்கத்துடன் வேறொரு வலைப்பதிவினைப் புதிதாக ஆரம்பித்து, பின்னூட்டங்களிலும் mru என்ற பெயரையே போட்டு வந்தார்கள்.\nஇந்த ‘mru' என்பதை எப்படி உச்சரிப்பது என்று தெரியாமல் நான் ’முருகு’ என அழைக்க ஆரம்பித்து விட்டேன்.\n//அவர்களது ஒரிஜினல் கடிதம் நன்றாக இருக்கிறது சார். உள்ளத்திலிருந்து வந்தது அல்லவா...//\nஆமாம், சார். மிக்க மகிழ்ச்சி, சார்.\n//வித்தியாசமானவர்தான் சார் நீங்கள். அவர்கள் தேவையைப் பூர்த்தி செய்து நீங்கள் அனுப்பியது தங்களின் பரந்த மனப்பான்மையைக் காட்டுகின்றது சார்.//\nஏதோ நம்மால் முடிந்ததோர் மிகச்சிறிய உதவி. ஒருசில தவிர்க்க இயலாத காரணங்களால் இன்னும் அவை என்னால் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இன்றும் என்னிடம்தான் உள்ளன. அவர்கள் தற்சமயம் வெளியூர் போய் இருப்பதால், வீடு பூட்டியிருக்கும் என்பதால், அவர்கள் திரும்ப வந்தபிறகு விரைவில் அனுப்பி வைக்க உள்ளேன்.\n//நிறைய தெரிந்துகொள்கின்றோம் சார். வாழ்த்துகள் பணிவான வணக்கங்கள் சார்\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.\nஸார் வாங்க வண��்கமுங்கோ. வந்து பாராட்டி கமண்டு போட்டுபிட்டதுக்கு நன்றிங்கோ ஆமாங்கோ என்பேரு படாத பாடு பட்டுகிட்டுதா கெடக்குது. குருஜி முருகுன்னுவாக. எங்கட அம்மி ஒரு எளவும் தெரிஞ்சிகிடாத மக்குனு சொல்லிபோடும் எங்கட அண்ணனு மெஹருன்னுபிட்டு சொல்லிகிடும் மறுக்காவும் நன்றி\nஎழுதத் தெரியாது என அவர்கள் எழுதியுள்ளதை\nஇத்தனை உணர்வுபூர்வமாக எழுதக் கூடியவர்கள்\nநிச்சயம் ஒரு பெரிய எழுத்தாளராக ஒரு நாள்\nவாங்கோ சார். வணக்கம் சார்.\n//எழுதத் தெரியாது என அவர்கள் எழுதியுள்ளதை\nநினைத்து ஆச்சரியமாக இருந்தது. இத்தனை உணர்வுபூர்வமாக எழுதக் கூடியவர்கள் நிச்சயம் ஒரு பெரிய எழுத்தாளராக ஒரு நாள் மிளிர்வார்கள். வாழ்த்துக்கள்.//\nமிகச்சிறப்பாக இன்று மிளிர்ந்துவரும் எழுத்தாளராகிய தங்களின் வாயால் இதனைச் சொல்லி மகிழ்வித்து உள்ளீர்கள். அது அப்படியே பலிக்கட்டும் சார்.\nதங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.\nதிரு ரமணி சாரே என்னாங்க நீங்ககூட பெரிய எளுத்தாளராவலாம்னு சொல்லி போட்டீக. எங்கட இந்த தமிள வச்சிகிட்டு கதலா எளுதினா ஆரு படப்பாக மொதக நீஙக படிச்சி வெளங்கி கிடுவீகளா ஏலாதுல்லா. பாராட்டி கமண்டு போட்டுபிட்டதுக்கு நன்றிங்க.\nஆத்மார்த்தமான நேயர் கடிதம். அவர்களின் பேனா ஆசையைப் பூர்த்தி செய்தது தங்களுடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. தங்களுக்கும் முருகு அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.\nவாங்கோ சார், வணக்கம் சார்.\n//அவர்களின் பேனா ஆசையைப் பூர்த்தி செய்தது தங்களுடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது.//\nபடிக்கும் பருவத்தில் உள்ள குழந்தையின் நியாயமானதோர் மிகச்சிறிய ஆசையைப் பூர்த்தி செய்ய ஏதோ நமக்குக் கிடைத்துள்ளதோர் அரிய வாய்ப்பாக எண்ணி நான் மகிழ்கிறேன்.\n//தங்களுக்கும் முருகு அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.//\nதங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.\nஐயா வணக்கமுங்கோபாராட்டி கமண்டு போட்டுபிட்டதுக்கு நன்றிங்க ஐயா\nகோபால் சார் ஜிவி சார், ஜம்பு சார், சேஷாத்ரி அவர்கள், துளசி சகோ & கீத்ஸ் சொன்னதை நூறு சதம் வழி மொழிகிறேன்.\nபின்னொரு நாள் நீங்கள் கண்டெடுத்த இந்தப் பின்னூட்டப் புயல் மிகச் சிறந்த எழுத்தாளராகப் பரிணமிப்பார்.\nநான���ம் உங்களிடம் வியக்கும் விஷயம் தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துவது. மேலும் பாசிட்டிவ் திங்கிங்.\nநல்லதை இடுகைகளிலும் ஏதேனும் சிறிய குறைகள் இருந்தால் அதை உறுத்தாவண்ணம் அதே இடுகையின் பின்னூட்டத்திலும் கொடுத்து சிறப்பாக்கிடுவீங்க \nதேடிப் பிடிச்சு பார்க்கர் பேனா வாங்கிக்கொடுத்தது சிறப்பு. முருகுவுக்கும் வாழ்த்துகள்.\nவாங்கோ ஹனி மேடம், வணக்கம்.\n//கோபால் சார் ..... ஜிவி சார், ஜம்பு சார், சேஷாத்ரி அவர்கள், துளசி சகோ & கீத்ஸ் சொன்னதை நூறு சதம் வழி மொழிகிறேன்.//\n அப்போ அவர்களுக்கு நான் அளித்துள்ள பதில்களே உங்களுக்கும் பொருந்தும். படிச்சுக்கோங்கோ.\n//பின்னொரு நாள் நீங்கள் கண்டெடுத்த இந்தப் பின்னூட்டப் புயல் மிகச் சிறந்த எழுத்தாளராகப் பரிணமிப்பார்.//\nததாஸ்து. (அப்படியே ஆகட்டும்). தங்கள் வாக்கு அப்படியே பலிக்கட்டும்.\n//நானும் உங்களிடம் வியக்கும் விஷயம் தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துவது. மேலும் பாசிட்டிவ் திங்கிங்.//\nபிறரை ஊக்கமளிக்க ..... இதற்கு காசோ பணமோ தேவையில்லையே. ஏதோ நாலு நல்ல வார்த்தைகள் சொன்னால் போதுமே :)\nஇருப்பினும் நமக்கும் ஓர் உற்சாகம் இருக்கும்வரை மட்டுமே இதெல்லாம் சாத்தியமாகும். நாளுக்கு நாள் எனக்கும் இந்த உற்சாகம் ஏனோ மிகவும் குறைய ஆரம்பித்துள்ளது. :(\nநமக்கும் வர வர வயதாகி வருகிறது அல்லவா \n//நல்லதை இடுகைகளிலும் ஏதேனும் சிறிய குறைகள் இருந்தால் அதை உறுத்தாவண்ணம் அதே இடுகையின் பின்னூட்டத்திலும் கொடுத்து சிறப்பாக்கிடுவீங்க \nபிறகு அதுவே ..... இப்படிச் சொல்லிவிட்டோமே, இப்படிச் சொல்லி விட்டோமே ..... என என்னை உறுத்துவதும் உண்டு.\n//தேடிப் பிடிச்சு பார்க்கர் பேனா வாங்கிக்கொடுத்தது சிறப்பு. முருகுவுக்கும் வாழ்த்துகள்.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான தேன் சிந்திடும் கருத்துக்களுக்கும், முருகுவை வாழ்த்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஹனி மேடம்.\nஐயோ ஹனி மேடம் நீங்களுமா.............\nஎனிக்கி னொம்ப ஷை ஆவுதே. பாராட்டுக்கு ஞன்றிங்கோ.\nதாங்கள் அறிவித்த போட்டி ஒரு இளம் பதிவரை, (எதிர்கால பட்டய கணக்காளரை) தங்களது 750 பதிவுகளுக்கும் குறுகிய காலத்திற்குள் பின்னூட்டம் இட்டு பரிசை ஈட்ட உதவியிருக்கிறதென்றால் எந்த அளவுக்கு உங்களது பதிவுகள் அவரை ஈர்த்து ஊக்குவித்திருக்க���றது என்று என்னால் அறிய முடிகிறது. மேலும் அவரது அஞ்சலைப் படிக்கும்போது அவர் உள்ளதை மறைக்காமல் சொல்லும் வெள்ளந்தியான உள்ளம் கொண்டவர் என்று தெரிகிறது. நீங்கள் தந்திருக்கும் இந்த ஊக்கம் அவரை நிச்சயம் எழுத்துலகில் அவர் பாணியில் எழுதும் திறமையை வளர்க்கும். அவரை வழி நடத்திய உங்களுக்கு பாராட்டுக்கள்\nவாங்கோ சார், வணக்கம் சார்.\n//தாங்கள் அறிவித்த போட்டி ஒரு இளம் பதிவரை, (எதிர்கால பட்டய கணக்காளரை) தங்களது 750 பதிவுகளுக்கும் குறுகிய காலத்திற்குள் பின்னூட்டம் இட்டு பரிசை ஈட்ட உதவியிருக்கிறதென்றால் எந்த அளவுக்கு உங்களது பதிவுகள் அவரை ஈர்த்து ஊக்குவித்திருக்கிறது என்று என்னால் அறிய முடிகிறது. மேலும் அவரது அஞ்சலைப் படிக்கும்போது அவர் உள்ளதை மறைக்காமல் சொல்லும் வெள்ளந்தியான உள்ளம் கொண்டவர் என்று தெரிகிறது. நீங்கள் தந்திருக்கும் இந்த ஊக்கம் அவரை நிச்சயம் எழுத்துலகில் அவர் பாணியில் எழுதும் திறமையை வளர்க்கும். அவரை வழி நடத்திய உங்களுக்கு பாராட்டுக்கள்//\nதங்களின் அன்பான வருகைக்கும், புரிதலுடன் கூடிய மிக விரிவான கருத்துக்களுக்கும், அந்த வெள்ளந்தியான இளம் பதிவரையும் புகழ்ந்துள்ளதுடன், அவரின் இன்றைய வழிநடத்தி நான் எனச்சொல்லி என்னையும் பாராட்டியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.\n[ எதிர்கால பட்டயக் கணக்காளரை :) ........\nஇது நான் இன்று தங்கள் மூலம் புதிதாகக் கற்றுக்கொண்டதோர் தமிழாக்கம் ... மிக்க நன்றி சார் ]\nஐயா பாராட்டுக்கு நன்றிங்கோ. பட்டய கணக்காளருனா இன்னாது வெளங்கி கிட ஏலலியேஆடிட்டரோ.\nChartered Accountant என்பதை தமிழில் பட்டய கணக்காளர் என்று சொல்வார்கள்.\nவாங்கோ, வணக்கம். மிக்க நன்றி, Mr. DD Sir.\nநேயர் கடிதம் நெகழ்ச்சியாக இருந்தது. ஜீவி சார் சொன்னது போல் வெகு அழகாய் தன் மனதில் உள்ளதை அப்படியே கடிதத்தில் கொண்டு வந்து இருக்கிறார்.\nஉங்கள் அன்பு பரிசை பெற்ற மெஹ்ருனிசாவிற்கு வாழ்த்துக்கள்.உங்களூக்கும் வாழ்த்துக்கள் , பாராட்டுகள் சார்,\n//நேயர் கடிதம் நெகழ்ச்சியாக இருந்தது. ஜீவி சார் சொன்னது போல் வெகு அழகாய் தன் மனதில் உள்ளதை அப்படியே கடிதத்தில் கொண்டு வந்து இருக்கிறார்.//\nஆமாம் மேடம். இந்த என் பதிவுக்கு நம் திரு. ஜீவி சாரே, முதன் முதல் வருகை தந்து சிறப்பித்து எழுதியுள்ளதில் எனக்கும் ஒரே மகிழ்���்சியோ மகிழ்ச்சியாக இருந்தது. முதலில் அந்தப்பெண்ணின் ஒரிஜினல் கடிதத்தை என் பதிவினில் அப்படியே வெளியிடலாமா வேண்டாமா என நான் யோசித்து மிகவும் குழம்பினேன். வெளியிட்டது நல்லதாப்போச்சு. நம் உயர்திரு. ஜீவி சார் அவர்களின் பாராட்டுகளையே அது பெற்றுவிட்டது என்பதில் எனக்கு மேலும் மகிழ்ச்சியே.\n//உங்கள் அன்பு பரிசை பெற்ற மெஹ்ருனிசாவிற்கு வாழ்த்துக்கள். உங்கலூக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுகள் சார்//\nதங்களின் அபூர்வ வருகைக்கும், நெகிழ்ச்சி மிக்கக் கருத்துக்களுக்கும், வாழ்த்துகள் + பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.\nவாங்க மேடம் பாராட்டுக்கு நன்றிகள்\nஆத்மார்த்தமாகவும், மிகவும் யதார்த்தமாகவும், மனம் திறந்து எழுதியுள்ள அருமையான கடிதத்துக்கு பாராட்டுக்கள்..\n//ஆத்மார்த்தமாகவும், மிகவும் யதார்த்தமாகவும், மனம் திறந்து எழுதியுள்ள அருமையான கடிதத்துக்கு பாராட்டுக்கள்..//\nஇன்றைய தேதி-11, மாதமும் 11, தங்களின் பின்னூட்ட எண்ணும் 11 :) )) )) )) )) )) மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.\nமற்றவர்களுக்கு நான் பதில் அளிக்கும் போது, இது ஒருவேளை மாறிப்போய் விடலாம். அதனால் தங்களுக்கு மட்டும் அவசரமான இந்த பதில் இன்றே இப்போதே கொடுக்கப்பட்டுள்ளது.\nதங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\nதிருமதி ஸ்ரீராஜராஜேஸ்வரிம்மா வாங்கம்மா. குருஜி எப்பயுமே ஒங்களபத்தி உயர்வாகவும் பெருமயாகவும் சொல்லிகினே இருப்பாக. ரண்டு வாட்டி ஒங்கட பதிவு டக்கம்லா வந்துபிட்டேன் கோவிலு ஸாமிகள் பத்தி படங்க பதிவு இரந்திச்ச இன்னாகமண்டு போட்டுக்கிடனு வெளங்கி கிடலை.ஓடியாந்துபோட்டேன். ஞீங்கலா ரொம்ப பெரிய மனுசங்க என்ன பாராட்டி கமண்டு போட்டுபிட்டதுக்கு நன்றிம்மா\nவணக்கம் சார்.பின்னூட்டப்போட்டியின் எனக்கு தெரியாமல் போய்விட்டது..உங்களின் ஊக்கம்மூட்டும் பண்பு ஆச்சர்யத்தை தருகின்றது..பழனி கந்தசாமி அய்யா உங்களின் பரிசை ஆர்வமுடன் காட்டியபோது மிக மகிழ்வாக இருந்தது...நன்றி சார்..\n//பின்னூட்டப்போட்டி பற்றி எனக்கு தெரியாமல் போய்விட்டது.. //\n2014ம் ஆண்டு தொடர்ச்சியாக 40 வாரங்களுக்கு, மிகப்புதுமையாக நான் நடத்திய ’சிறுகதை விமர்சனப்போட்டி’களில் 255 க்கும் மேற்பட்ட ரொக்கப் பரிசுகள் அளிக்கப்பட்டன.\nஇதோ அதற்கான படங்களுடன் கூடிய இணைப்புகள்:\nபோட்டியின் நடுவர் அவர்களுக்கு விமர்சனம் எழுதி அனுப்பியவர் யார் என்பதைப்பற்றி கடைசிவரை நான் தெரியப்படுத்தாமல், மிகப்புதுமையாக நடைபெற்று முடிந்ததே இந்த என் போட்டிகளின் சிறப்பு அம்சமாகும்.\nஅதில் ஆர்வத்துடன் பங்கு கொண்டு மிகச்சிறப்பாக விமர்சனம் எழுதி தங்களின் எழுத்துத் திறமைகளை வெளிக்காட்டியவர்களுக்கு, தேர்வுக்குழுவின் நடுவர் அவர்களின் பரிந்துரையின் பேரில் மட்டுமே பரிசுகள் வழங்கப்பட்டன.\nஅதனுடன் ஒப்பிடும்போது இப்போது 2015ல் அறிவிக்கப்பட்டுள்ள ’100% பின்னூட்டமிடும் போட்டி’யொன்றும் கஷ்டமான போட்டியே அல்ல. மிகச்சுலபமான போட்டி மட்டுமே ஆகும். ஆனால் சிலருக்கு மிகவும் அலுப்பினைத் தரக்கூடியது. பழைய பஞ்சாங்கங்களைப் புரட்டிப் பார்த்து படித்து பின்னூட்டமிட மிகவும் பொறுமை மட்டும் இதற்குத் தேவைப்படும்.\nஎன் முதல் 750 பதிவுகளில் சுமார் 100 பதிவுகள் வரை மீள் பதிவுகளாகவே இருக்கும். மேலும் ஒரு 150 பதிவுகள் வரை ஆன்மிகம் அதிகம் கலந்திருக்கும். மற்றவை அனைத்தும் வெவ்வேறு தலைப்புகளில் படிக்க மிகவும் சுவாரஸ்யமாகவே இருக்கும். பெரும்பாலும் சிறுகதைகளாக நகைச்சுவைகள் அதிகம் உள்ளதாக இருக்கும் என பிறர் பாராட்டிச் சொல்வதுண்டு.\n//உங்களின் ஊக்கம்மூட்டும் பண்பு ஆச்சர்யத்தை தருகின்றது.. //\nநல்ல தரம் வாய்ந்த எழுத்தாளர்களை மட்டும், நானும் தேடிப்பிடித்து எனக்குள் அடையாளம் கண்டுகொண்டு, அவர்களை அவ்வப்போது என்னால் முடிந்தவரை பின்னூட்டங்கள் மூலம் பாராட்டி ஊக்குவிப்பதுடன், பிறருக்கும் அவர்களை அடையாளம் காட்டி சிறப்பிக்க என் மனதில் எப்போதும் நினைப்பது உண்டு. அதுபோலவே அவ்வப்போது நான் செய்வதும் உண்டு. இப்போது என் உடல்நலை காரணமாகவும், வேறு சில குடும்பப்பொறுப்புகள் காரணமாகவும் தற்சமயம் கொஞ்சம் இவற்றையெல்லாம் குறைத்துக்கொண்டுள்ளேன்.\n//பழனி கந்தசாமி அய்யா உங்களின் பரிசை ஆர்வமுடன் காட்டியபோது மிக மகிழ்வாக இருந்தது... நன்றி சார்..//\nஇந்த 100% பின்னூட்டப்போட்டியில் இதுவரை வெற்றி வாய்ப்பினை எட்டியுள்ளவர்கள் மொத்தம் ஐந்து நபர்கள். அதில் நம் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களும் ஒருவர். மிகவும் சுறுசுறுப்பானவர். தங்கமான குணம் உடையவர்.\nஇதோ இந்த மேற்படி பதிவினையும் அதற்கு நான் கொடுத்துள்ள இரண்டு பின்னூட்டங்களையும் முடிந்தால் பாருங்கோ.\nஇன்னும் போட்டி நிறைவுத்தேதியான 31.12.2015 க்கு முழுசாக 50 நாட்கள் உள்ளன. எக்காரணம் கொண்டும் இந்த தேதியை ஒத்தி வைக்கும் அல்லது நீடிக்கும் வழக்கம் மட்டும் என்னிடம் எப்போதும் கிடையவே கிடையாது.\nநான் யாரையும் போட்டியில் கலந்துகொள்ளுங்கள் என கட்டாயப்படுத்துவதோ, வற்புருத்துவதோ இல்லை. ஆர்வமும், விருப்பமும், ஈடுபாடும், நேர அவகாசமும் இருந்து அவர்களாகவே கலந்துகொண்டால், அவர்களை தொடர்ந்து ஊக்குவிப்பது மட்டுமே என் வேலையாக நான் வைத்துக்கொண்டுள்ளேன்.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என்னைக் கொஞ்சம் இது சம்பந்தமாக விரிவாகப் பேச வைத்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nதங்களுக்கும் முருகு அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள் ஐயா\n//தங்களுக்கும் முருகு அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள் ஐயா//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.\nமுருகுவின் கடிதம் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. பின்னூட்டப்போட்டியில் வெற்றி பெற்று பரிசு பெறுவதை அறிந்து மகிழ்ச்சி. கூடவே பேனாவும் சேர்த்து அளிப்பதறிந்து மகிழ்ச்சி. தொடர்ச்சியாக ஊக்கம் கொடுத்து போட்டியில் வெற்றி பெற வைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது கோபு சார் எதிர்காலத்தில் முருகு சிறந்த பதிவராக வாழ்த்துகிறேன்\n//முருகுவின் கடிதம் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. பின்னூட்டப்போட்டியில் வெற்றி பெற்று பரிசு பெறுவதை அறிந்து மகிழ்ச்சி. கூடவே பேனாவும் சேர்த்து அளிப்பதறிந்து மகிழ்ச்சி. தொடர்ச்சியாக ஊக்கம் கொடுத்து போட்டியில் வெற்றி பெற வைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது கோபு சார் எதிர்காலத்தில் முருகு சிறந்த பதிவராக வாழ்த்துகிறேன் எதிர்காலத்தில் முருகு சிறந்த பதிவராக வாழ்த்துகிறேன்\nதங்களின் அன்பான வருகைக்கும், மகிழ்ச்சியுடன் + நெகிழ்ச்சியுடன் கூடிய விரிவான பல நல்ல பாஸிடிவ் கருத்துக்களுக்கும், முருகுவுக்கான தங்களின் அருமையான வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\nகலையரசி மேடம் பாராட்டுகளுக்கு நன்றிங்க\nமனம் திறந்த மடல்;குருஜிக்கும் சிஷ்யை க்கு��் வாழ்த்துகள்\nவாங்கோ சார், வணக்கம் சார்.\n//மனம் திறந்த மடல்; குருஜிக்கும் சிஷ்யை க்கும் வாழ்த்துகள்//\nதங்களின் அன்பான வருகைக்கும், மனம் திறந்த மடல் என வாழ்த்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.\nநான் இனி பதிவுலகம் பக்கம் அடிக்கடி வர மாட்டேன், எழுத மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே, சத்தமில்லாமல், வலையுலகில் புரட்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்\nவாங்கோ சார், வணக்கம் சார்.\n//நான் இனி பதிவுலகம் பக்கம் அடிக்கடி வர மாட்டேன்,//\nஉண்மைதான் சார். நான் இப்போதெல்லாம் பதிவுலகம் பக்கம் அடிக்கடி வருவது இல்லையே. தங்கள் பதிவுகள் பக்கம்கூட அதிகமாக நான் வரமுடியாமல் அல்லவா என் நிலமை இன்று உள்ளது என்பதை நினைக்க எனக்கும் வருத்தமாக உள்ளதே ......\n//எழுத மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே,//\n2011 = 200 பதிவுகள்;\n2012 = 116 பதிவுகள்;\n2013 = 142 பதிவுகள்;\n2014 = 238 பதிவுகள்;\n2015 = 98 பதிவுகள் மட்டுமே (இதுவரை)\nஇப்போதெல்லாம் எழுதுவதும் இல்லையே. ஆடிக்கொருநாள் அமாவாசைக்கொருநாள் அல்லவா என்னால் வேறு வழியில்லாமல் எழுத நேரிடுகிறது.\n’அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தம்’ என சிலர் சொல்வார்கள். அது என்ன சம்பந்தமோ எனக்கும் புரியவில்லை.\nஆனால் இந்த மெஹ்ருன் நிஸா அவர்களின் நேயர் கடிதத்தினை பதிவாக நான், ஓர் நிறைந்த அமாவாசையன்று (அதாவது நேற்று 11.11.2015) வெளியிட நேர்ந்துள்ளதை நினைக்க எனக்கே மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.\nஏதோவொரு சம்பந்தம் இருக்கும்போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. :)\n//சத்தமில்லாமல், வலையுலகில் புரட்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்\nஇந்த 2015ம் ஆண்டு, தெரிந்தோ தெரியாமலோ ஓர் போட்டியை நான் அறிவித்து விட்டேன் அல்லவா அது சம்பந்தமாக ஏதேனும் புரட்சிகள் செய்யாமல் என்னால் எப்படி ஒதுங்கி இருக்க முடியும் ... சொல்லுங்கோ. அதன் விளைவே இந்த ‘நேயர் கடிதம்’ வெளியீடு.\nஅடுத்ததாக வரும் டிஸம்பரில் போட்டியில் வெற்றி பெற்றவர்களை வரிசையாக அறிவிக்க வேண்டும். அது எப்படியும் ஒரு 5-6 பதிவுகளாவது தேறும். அதன்பிறகு 2016 முதல் எனக்கு முழு ஓய்வு மட்டுமே.\nதங்களின் அன்பான வருகைக்கும், நியாயமான கேள்விகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.\nஎன்றும் அன்புடன் தங்கள் VGK\nமிக அருமையான உள்ளத்தை தொட்ட கடிதம் மெஹர்னிசா \nகோ���ு அண்ணாவின் தனித்தன்மையான குணமே அனைவரையும் பின்னூட்டத்தால் உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தி எப்படியாச்சும் எழுத வைத்து விடுவார் ..\nஅப்புறம் மெஹருனிசா ... ..கோபு சார் கையால் பேனா கிடைப்பதற்கு கொடுத்து வச்சிருக்கணும் ...நீங்கள் நன்கு படித்து மென்மேலும் இப்படி நிறைய பரிசுகளை குவித்து சிகரம் தொட வாழ்த்துக்கள்\nவாங்கோ என் அன்புச் சகோதரி ஏஞ்சலின் அவர்களே \n//மிக அருமையான உள்ளத்தை தொட்ட கடிதம் மெஹர்னிசா \nமெஹ்ருன் நிஸா சார்பில் இப்போதைக்கு என் நன்றிகள்.\nஅவங்க இப்போ எங்கோ வெளியூர் போயிருக்காங்க. திரும்பி வந்ததும் எல்லோருக்கும் தனித்தனியே பதில் கொடுக்க அவங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ .... அது எனக்குத்தெரியாது. :) நான்தான் அதையும் சொல்லித்தர வேண்டியிருக்குமோ ..... என நினைக்கத் தோன்றுகிறது :)\n//கோபு அண்ணாவின் தனித்தன்மையான குணமே அனைவரையும் பின்னூட்டத்தால் உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தி எப்படியாச்சும் எழுத வைத்து விடுவார் ..//\nஹைய்யோ ..... இதெல்லாம் டூ மச்சா இல்லையான்னு நம் அதிரா வந்தால் தான் தெரியும் ..... :)\n//அப்புறம் மெஹருனிசா ... ..கோபு சார் கையால் பேனா கிடைப்பதற்கு கொடுத்து வச்சிருக்கணும் ... நீங்கள் நன்கு படித்து மென்மேலும் இப்படி நிறைய பரிசுகளை குவித்து சிகரம் தொட வாழ்த்துக்கள்.//\nஅந்தப்பொண்ணுக்கு இந்தத்தங்களின் பின்னூட்டம் மிகவும் ஆறுதல் அளிக்கும் என நினைக்கிறேன். அவள் நன்கு படித்து மேலும் முன்னேறி சிகரம் தொட தாங்களும் பிரார்த்தித்துக்கொள்ளவும். [Please Pray for her too] மிக்க நன்றி, ஏஞ்சலின்.\nஏஞ்சலின் அக்கா ரொம்ப அளகா பாராட்டி இருக்கீங்க ஆமாங்க குருஜியோட ராசியான கையிலேந்து பேனா அதுவும் நா ஆசப்பட்ட பார்க்கரு பேனா கட கடயா தேடி அலஞ்சி வாங்கி இருக்காகல்லா.\nமனதை நெகிழசெய்தது அண்ணா பரிசுடன் அந்த சின்னப்பெண் ஆசைப்பட்ட பேனாவையும் பரிசாக கொடுத்துள்ளீர்கள் ..சந்தோஷமாயிருக்கு ...\nவாங்கோ ஏஞ்சலின். வணக்கம். தங்களின் மீண்டும் வருகை மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.\n//மனதை நெகிழசெய்தது அண்ணா பரிசுடன் அந்த சின்னப்பெண் ஆசைப்பட்ட பேனாவையும் பரிசாக கொடுத்துள்ளீர்கள் ..சந்தோஷமாயிருக்கு ...//\nஏதோ என்னால் ஆன மிகச்சிறியதோர் உதவி ..... அதுவும் அவளின் இலக்கான மிகப்பெரிய C.A., படிப்புக்காக மட்டுமே .....\nஇன்று பணம் இருந்தால் மட்டும் போது��், டாக்டராகவோ, இஞ்சினியராகவோ அட்மிஷன் கிடைக்கவும், அதற்கான டிகிரிகள் வாங்கி சுலபமாக வெளியே வரவும்.\nC.A., படிப்பு மட்டும் அதுபோல இல்லை. உண்மையிலேயே இயற்கையாகவே அதிபுத்திசாலித்தனமான மூளையும், ஆர்வமும், கடும் உழைப்பும், அதிர்ஷ்டமும் ஒன்று சேர வேண்டும். இந்தப்படிப்பில் சேர்வது ஓரளவு சுலபம். பாஸ் செய்து வெளியே வருவது மிக மிகக் கஷ்டமானது என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.\nபாஸ் செய்து வந்துவிட்டால் உலகம் பூராவும் வேலை வாய்ப்புகள் (DEMANDS) மிக மிக அதிகமாகவே உள்ள படிப்பு இது. மாதாமாதம் பல லட்சங்கள் சம்பாதிக்கலாம்.\nC.A., படித்து முடித்து வேலையில்லாமல் + வருமானம் இல்லாமல் இருக்கும் ஒரு நபரைக்கூட இந்த உலகம் பூராவும் தேடினாலும் நம்மால் கண்டு பிடிக்கவே முடியாது.\nஇவள் மேற்கொண்டு C.A., படிக்கப்போகிறேன் என்று என்னிடம் சொன்னதுமே எனக்கும் மிகவும் சந்தோஷமாகப் போய் விட்டது.\nநெகிழ்ச்சியுடன் கூறியுள்ள தங்களின் கருத்துக்களுக்கு மீண்டும் என் நன்றிகள், ஏஞ்சலின்.\nஏஞ்சலின் அக்கா மறுக்காவும் நன்றிங்க.\nநெகிழ வைத்த நேயர் கடிதம்.\n//நெகிழ வைத்த நேயர் கடிதம்.\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜி.\n வழக்கம்போல் இதிலும் தங்களின் தனித்தன்மை மிளிர்கிறது. பின்னூட்டப் போட்டிப் பரிசு உரியவர்களுக்கே போய் சேர்ந்திருக்கிறது என்பது மகிழ்ச்சி.\nகடிதம் மனதை தொட்டது. பகிர்வுக்கு நன்றி அய்யா\n வழக்கம்போல் இதிலும் தங்களின் தனித்தன்மை மிளிர்கிறது. பின்னூட்டப் போட்டிப் பரிசு உரியவர்களுக்கே போய் சேர்ந்திருக்கிறது என்பது மகிழ்ச்சி. கடிதம் மனதை தொட்டது. பகிர்வுக்கு நன்றி அய்யா\nதங்களின் இந்தப் பின்னூட்டமும் தனித்தன்மையுடன் மிளிர்ந்து என் மனதைத்தொட்டது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.\nசெல்வி மெஹ்ருன்னிஸா அவர்களின் நேயர் கடிதம்,\nபரவச மனநிலையிலிருந்து எழுதியதால் மனதைத் தொடும்விதமாக இருந்தது.\nஅவர்களது மெய்க் கடிதம் (original letter) உரையாடுவதுபோன்றே இருந்தது.\nவாங்கோ என் அருமை நண்பரே, நலமா\n//செல்வி மெஹ்ருன்னிஸா அவர்களின் நேயர் கடிதம்,\nபரவச மனநிலையிலிருந்து எழுதியதால் மனதைத் தொடும்விதமாக இருந்தது.//\nமிக்க மகிழ்ச்சி. பரவச மனநிலையிலிருந்து மனதை தொடும் விதமாக எழுதியுள்ளதால் மட்டுமே இந்தக் கடிதம் இங்கு இப்போது அவசரமாக இடம் ப��ற்றுள்ளது .... போட்டிக்கான கெடு தேதிக்கு இன்னும் 50 நாட்கள் இருப்பினும்கூட.\n//அவர்களது மெய்க் கடிதம் (original letter) உரையாடுவதுபோன்றே இருந்தது.//\nஆமாம். தாங்கள் சொல்வது மிகவும் உண்மைதான். :)\nநீங்க ரூம்ப கரீட்டா சொல்லி போட்டீக சகோ. பரவச மனநிலையிலதா எளுதினன் அத குருஜி அவங்க பக்கத்துல போட்டுபிட்டாகளே.\nதாங்கள் அறிமுகப்படுத்தியபின் அவரது பதிவில் சென்று நானும் பின்னூட்டம் அளித்திருக்கிறேன்.\nமுயற்சித்து வென்று காட்டிய சகோதரிக்கு வாழ்த்துகள்\nஅன்பரது ஆசையை (பேனா) நிறைவேற்றிய தங்களுக்கு சகோதரி சார்பாக நன்றி\nதனது சி.ஏ. தேர்வை வெற்றிகரமாக முடித்திட எல்லாம்வல்ல அல்லாஹ்விடம் துஆ (பிரார்த்தனை)\nவாங்கோ வணக்கம் நண்பா, தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.\n//தாங்கள் அறிமுகப்படுத்தியபின் அவரது பதிவில் சென்று நானும் பின்னூட்டம் அளித்திருக்கிறேன்.//\nஅதை நான் அன்றே பார்த்து மகிழ்ந்தேன்.\n//முயற்சித்து வென்று காட்டிய சகோதரிக்கு வாழ்த்துகள்\nதங்களின் வாழ்த்துகளுக்கு அவர்களின் சார்பில் என் நன்றிகள். அவர்களும் என்றாவது ஒரு நாள் நன்றி கூற இங்கு வந்தாலும் வரலாம்.\n//அன்பரது ஆசையை (பேனா) நிறைவேற்றிய தங்களுக்கு சகோதரி சார்பாக நன்றி\nஏதோ என்னால் ஆன மிகச்சிறியதோர் உதவி ..... அதுவும் அவர்களின் இலக்கான மிகப்பெரிய C.A., படிப்புக்காக மட்டுமே .....\n//சகோதரி மெஹ்ருன்னிஸா, தனது சி.ஏ. தேர்வை வெற்றிகரமாக முடித்திட எல்லாம்வல்ல அல்லாஹ்விடம் துஆ (பிரார்த்தனை) செய்துகொள்கிறேன்\nமிக்க மகிழ்ச்சி நண்பரே. நானும் அதையே விரும்புகிறேன். பிரார்த்திக்கிறேன். நாம் நல்லதே நினைப்போம் .... நல்லதே நல்லவிதமாக விரைவில் நிகழட்டும்.\nதங்களின் அன்பான வருகைக்கும் விரிவான வியப்பளிக்கும் கருத்துக்களுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்.\nஎன்றும் அன்புடன் தங்கள் VGK\nபோன கமண்டுல நன்றி சொல்லிகிட மறந்திட்டனே நன்றிங்க\nகோபால் சார், உங்க பதிவு பக்கம் இன்றுதான் முதல் தடவையாக வருகிறேன் என் நண்பன்தான் உங்க பதிவு பத்தியெல்லாம் என்னிடம் சொன்னான். இந்த பதிவு படித்ததுமே உங்க எல்லா பதிவுகளையும் தேடிப்பார்த்து படிக்க மிகவும் ஆவலாக உள்ளேன் இந்த பதிவு சிம்ப்ளி சூப்பர்ப். குருஜிக்கு பெருமை சேர்க்கும் சிஷ்ய பெண்ணை அறிந்து கொள்ள மிகவும் சந்தேஷமாக இருக்கிறது. அவர்களின் மனம் திறந்த கொச்சை தமிழ் கடிதம் அவங்கவெள்ளந்தியா மனதையும் உங்க மேல அவங்க வைத்திருக்கும் மரியாதையையும் நன்றாகவே தன் எழுத்து திறமையால் வெளிப்படுத்தியிருக்காங்க. நீங்களும் அவங்களை பெருமைப்படுத்தும் விதத்தில் அதை நாங்க எல்லாரும் தெரிந்து கொள்ள உங்கள் பதிவில் வெளியிட்டு இருக்கீங்க. அதுவும் படிக்கிறவங்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக அவங்க கடிதத்தை மெருகு கூட்டி எழுதி படிக்கிறவங்க எல்லாருக்கும் ஒரு பரவச அனுபவத்தை தந்திருக்கிறீர்கள. இதெற்கெல்லாம் மிகப் பெரிய பரந்த பெருந்தன்மையான மனது உங்களிடம் நிறம்பி கருக்கிறது. பரிசு பணத்துடன் அவங்க ஆசைப்பட்ட பார்க்கர் பேனாவைக்கூட தேடி அலைந்து வாங்கி கொடுக்கிறீரகள் இது என்ன மாதிரி குரு சிஷ்யை பந்தம் . உங்களை பதிவு மூலமாக இன்று முதல் முறையாக சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் சார் உங்களுக்கும் உங்க ஆத்மார்த்தமான சிஷ்யைக்கும் என் மனம் நிறந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்க எழுதி இருக்கும் எல்லா பதிவுகளையும் படிக்க ஆவலாக உள்ளேன். இன்றே தொடங்கி விடுவேன்\n//கோபால் சார், உங்க பதிவு பக்கம் இன்றுதான் முதல் தடவையாக வருகிறேன் என் நண்பன்தான் உங்க பதிவு பத்தியெல்லாம் என்னிடம் சொன்னான்.//\nமிக்க மகிழ்ச்சி. அந்தத்தங்களின் நண்பருக்கும் தங்களுக்கும் என் முதற்கண் நன்றிகள்.\nமேலேயுள்ள கடைசி இரண்டு வார்த்தைகளை ’நிரம்பி இருக்கிறது’ என மாற்றிக்கொண்டு படித்தேன். ஓக்கே தானே \n//நீங்க எழுதி இருக்கும் எல்லா பதிவுகளையும் படிக்க ஆவலாக உள்ளேன். இன்றே தொடங்கி விடுவேன்.//\nஇதை நானும் நம்புகிறேன் :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nதங்களின் முதல் வருகையும், மிக நீண்ட பின்னூட்டமும், பாராட்டுகளும் வாழ்த்துகளும் படிக்க மிகவும் மகிழ்ச்சியாக உணர முடிந்தது. அதற்காக மீண்டும் தங்களுக்கு என் இனிய அன்பு நன்றிகள். - VGK\nகடிதம் மகதை நெருடிவிட்டது... படித்துமகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் ஐயா\nபதிவு மனதை நெருடி விட்டது... படித்து மகிழ்நதேன் ஐயா வாழ்த்துக்கள்\nஒருவரிப் பின்னூட்டம் ..... இருமுறை அனுப்பியும் ..... இரண்டிலும் வெவ்வேறு இரு இடங்களில் எழுத்துப்பிழைகள். :(\nஇப்பதான் இந்த பதிவு பார்த்தேன். ஏற்கனவே உங்களின் பல பதிவுகள் படித்து பின்னூட்டம��ம் போட்டிருக்கேன். இப்ப என் வலைப்பதிவின் பெயர் மாறி விட்டதால இந்த பெயரில் வந்திருக்கிறேன். உங்க சிஷ்ய பெண்ணிற்கு நீங்க கொடுத்திருக்கும் அங்கீகாரத்துக்கு முதலில் பாராட்டுகள். இது போல எந்த பதிவருமே செய்ததில்லை. மெஹருன்நிஸா அவங்களின் மனம் திறந்த கடிதம் நேரில் உட்கார்ந்து எங்களிடம் பேசுவது போலவே இருக்கிறது. ரொம்ப நல்லா எழுதி இருக்காங்க. நீங்களும் அதை மெருகூட்டி படிக்கிறவர்களுக்கு புரியும் விதத்தில் கொடுத்திருக்கீங்க. உங்க தெளிவான கடிதம் படித்து விட்டு அவங்க ஒரிஜனல் படித்ததினால்தான் அந்த கொச்சை தமிழ் கடிதாசியை புரிந்து கொள்ள முடிந்தது.\nஉங்க பக்கம் அவங்க கடிதம் போட்டு அவங்களைப் பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள்\nஇரண்டு கடிதங்களும் இணைப்பு படங்களும் கூடுதல் சிறப்பு..அவங்க ஆசைப்பட்டாங்க என்று பேனாவும் வாங்கி கொடுக்கிறீரகளே. உங்களுக்கு மிகப் பெரிய மனது சார் அருமையான குருஜி அவர்களுக்கும் குருஜியால் பெருமை அடைந்த சிஷ்யைக்கும் பாராட்டுகளுடன் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்\n//இப்பதான் இந்த பதிவு பார்த்தேன். ஏற்கனவே உங்களின் பல பதிவுகள் படித்து பின்னூட்டமும் போட்டிருக்கேன். //\nஏதோ சில பதிவுகளில் மட்டும் தங்களைப் பார்த்த நினைவு எனக்கும் உள்ளது.\n//இப்ப என் வலைப்பதிவின் பெயர் மாறி விட்டதால இந்த பெயரில் வந்திருக்கிறேன்.//\nஉங்களை எனக்கு மிக நன்றாகவே தெரியும். உங்களின் முதல் பதிவுக்கு முதல் பின்னூட்டமிட்டு ஊக்கம் கொடுத்ததும் நான்தான் என எனக்கும் நினைவில் உள்ளது.\n ‘சரணாகதி’ .... இதுதான் எல்லாவற்றையும் விட மிகச்சிறப்பானதோர் செயல் + தத்துவம்.\nதங்களின் அன்பான வருகைக்கும், நீண்ட கருத்துக்களுக்கும், பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nசெல்வி மெஹருன்னிசாவின் கடிதம் மனதை நெகிழ வைத்தது. அவர் சி.ஏ. தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி அடைந்துப் பொருளாதார நிலையிலும் உயர்வு அடைய மனமார்ந்த வாழ்த்துகள். பிரார்த்தனைகள். அவர் அண்ணாவின் நிலையும் உயர வேண்டும். அவர் அம்மாவுக்குத் தட்டாமல் குட் டே பிஸ்கட்டுகள் கிடைக்க வேண்டும். அவருக்காகத் தேடி அலைந்து பார்க்கர் பேனா வாங்கிக் கொடுத்த உங்கள் மேன்மை சிலிர்க்க வைக்கிறது. அனைவருக்கும் வாழ��த்துகள்.\n//செல்வி மெஹருன்னிசாவின் கடிதம் மனதை நெகிழ வைத்தது. அவர் சி.ஏ. தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி அடைந்துப் பொருளாதார நிலையிலும் உயர்வு அடைய மனமார்ந்த வாழ்த்துகள். பிரார்த்தனைகள். அவர் அண்ணாவின் நிலையும் உயர வேண்டும். அவர் அம்மாவுக்குத் தட்டாமல் குட் டே பிஸ்கட்டுகள் கிடைக்க வேண்டும். அவருக்காகத் தேடி அலைந்து பார்க்கர் பேனா வாங்கிக் கொடுத்த உங்கள் மேன்மை சிலிர்க்க வைக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துகள்.//\nதங்களின் அன்பான வருகையும், மனம் நிறைந்த மிக உயர்வான, வித்யாசமான ஆசிகளும் என்னையும் நெகிழ வைத்து சிலிர்க்க வைக்கிறது.\nதங்களின் இந்த மனப்பூர்வமான நல்ல ஆசிகளால் அவர்கள் குடும்பமே க்ஷேமமாக, செளக்யமாக, சந்தோஷமாக, பணக்கஷ்டமோ, மனக்கஷ்டமோ ஏதும் இல்லாமல் இருக்கட்டும். அதுதான் நான் வேண்டி விரும்புவதும்.\nதங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.\nவாங்க மேடம் ஆமாங்க என் எய்ம் கனவு அல்லாமே எங்கட ஸி. ஏ. படிப்புதான். பாராட்டுக்கு நன்றி மேடம்\nகஷ்டங்களின் வரிவடிவம், முயற்சியின் பரிசு வடிவம், ஊக்கமூட்டியவிதம் எல்லாமே பிறருக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லவும் உதவும். படித்துபாஸ்செய்து நல்ல நிலை முருகிவிற்கு அருகிலேயே உள்ளது. அன்புடன்\n//கஷ்டங்களின் வரிவடிவம், முயற்சியின் பரிசு வடிவம், ஊக்கமூட்டியவிதம் எல்லாமே பிறருக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லவும் உதவும். படித்துபாஸ்செய்து நல்ல நிலை முருகிவிற்கு அருகிலேயே உள்ளது. அன்புடன்//\nதங்களின் மனப்பூர்வமான தூய்மையான இந்த ஆசீர்வாதங்களால் நிச்சயம் அந்தப்பொண்ணு நல்ல நிலைக்கு சீக்கரமே வருவாள் என்ற நம்பிக்கை எனக்குள் உள்ளது.\nதங்களின் அன்பான வருகைக்கும் ஆசிகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மாமி.\n{தங்களின் பதிவுகள் பக்கம் பின்னூட்டமிட்டால் அது தங்களுக்குச் சரியாகவே போய்ச்சேர்வது இல்லை. Wordpress System அந்த அளவுக்கு மிகவும் வழுவட்டையாக உள்ளது என்பதைத்தான் நான் மீண்டும் உணர்கிறேன். 3-4 முறைகள் தொடர்ச்சியாக நான் பின்னூட்டமிட முயற்சித்தும் பலனில்லாமல் போய் விட்டது. இது தங்களின் தகவலுக்காக மட்டுமே}\nவாங்கம்மா குருஜியோட ராசியான கையிலேந்து பேனா வாங்கிபோட்டுதான பரீச்ச எளுதி மொத ஆளா பாஸ் பண்ணிபோடுவேன்ல. பாராட்டுக்கு நன்றிம்மா.\nஹப்பா இதுபோல ஒரு குரு பார்வை எல்லாருக்குமே கிடைத்துவிட்டால் அவர்கள் வாழ்க்கையில் நிறைய சாதிக்க முடியும் செல்வி மெஹருன்னிஸாவின் கடிதாசி அவ்ளோ அழகு ஆத்மார்த்தமா இருந்தது.\nகொச்சை தமிழில் எழுதி இருந்தாலும் அவங்க குழந்தை உள்ளம் மாறாம ரொம்ப வெள்ளந்தியா கடிதாசியில அவங்க குடும்ப நிலமையைக்கூட சொல்லி இருக்காங்க.\nமெஹர் இதுபோல ஒரு அற்புதமான குருஜி\nஉனக்கு சப்போர்ட்டா இருக்கும் வரை நீ எது பத்தியும் கவலைப்பட தேவையே இல்லைமா. கோபால் சார் திறமையான வலைப்பதிவு எழுத்தாளர் மட்டும் இல்லை. அதுக்கும் மேல திறமை உள்ளவங்களை கைதூக்கி விடும் பெரிய மனது படைச்சவங்க.\nஅவங்க அறிமுகம் கிடைத்தது உனக்கு வாழ்வில் மிகப் பெரிய திருப்பங்களைத் தரும்\nஅந்த விதத்தில் நீ மிகப்பெரிய அதிர்ஷ்டசாலிதான். போனஸாக நீ ஆசைப்பட்ட பார்க்கர் பேனாவும் உனக்காக காத்திண்டு இருக்கு. அந்த பேனாவினால் நீ பெரிய பெரிய வெற்றி எல்லாம் அடையப்போறேம்மா.\nகோபால் சாரை எவ்வளவு புகழ்ந்தாலும் அது கம்மிதான். இந்த பதிவு அவங்க போடலைன்னா உன்னை யாருக்குமே தெரிய வந்திருக்காது இல்லையாம்மா. இருவருக்குமே என் மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிச்சுக்கிறேன். ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறதுன்னு நீ சந்தோஷமா பாடலாம்.\n‘கோலா பூரி’ எனப்பெயரை மாற்றிக் கொண்டோ என்னவோ இங்கு இன்று புதிதாக வருகை தந்துள்ளதுடன், என்னைப்பற்றி எனக்கே தெரியாத பல விஷயங்களைப் புட்டுப்புட்டு எழுதி மகிழ்வித்துள்ளீர்கள்.\nதங்கள் பதிவுப்பக்கம் போய்ப்பார்த்தேன். 2011க்குப் பிறகு ஏதும் புதுப்பதிவுகள் வெளியிட்டுள்ளதாகத் தெரியவில்லை. பழைய பதிவுகள் சிலவற்றை மட்டும் படித்து மகிழ்ந்தேன். Follower ஆகிக்கொண்டு திரும்பி விட்டேன்.\nஅங்கு தங்கள் வலைத்தளத்தில் உள்ள கோமு / கோமதி / சோமு / சிவகாமி போன்ற அனைத்துப்பெயர்களும் எனக்கு மிகவும் பரிச்சயம் உள்ள மற்றொரு ........ அந்த நபரோ என்ற சந்தேகத்தை என்னுள் கிளப்பி விட்டுள்ளது.\nஆனால் அவர்களுக்கு இங்கு தாங்கள் எழுதியிருப்பது போல எழுத்துப்பிழைகள் இல்லாமல் தமிழில் எழுத வராது. அவர்கள் பள்ளி நாட்களில் தமிழ்மொழி படிக்க வாய்ப்பே இல்லாமல், வட இந்தியாவிலேயே, வளர்ந்து, படித்து அங்கேயே வாழ்க்கைப் பட்டவர்கள். அதனால் மட்டு���ே அவர்களாக இருக்காதோ என்ற சிறு சந்தேகமும் என்னுள் உள்ளது.\nஅப்படி ஒருவேளை இதுவும் அவர்களாகவே இருக்குமாயின் ’ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறதுன்னு’ நானும் பாடுவேனாக்கும். :)\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான மிக நீண்ட கருத்துக்களுக்கும், மனம் நிறைந்த வாழ்த்துகள் + பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nகுருஜி ஒங்கட ரிப்ளை கமண்டுல இன்னாலாமோ சொல்லிகினாங்க ஏதுமே வெளங்கிகிட ஏலலே. ஏங்க பலகாரம் பேரெல்லா வச்சிகிட்டிருக்கீங்க. பாராட்டுக்கு நன்றி\nசெல்வி மெஹருன்னிசாவின் கடிதம் மிகவும் நெகிழ்ச்சியைத் தருகிறது. உணர்ச்சிகளை எழுத்தில் வடித்திருப்பது, அவருடைய எழுத்துத் திறமையைக் காட்டுகிறது. அவருக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்பதில் எந்த விதமான சந்தேகமுமில்லை.அவருக்கு என் ஆசிகள்.\nபதிவர்களை நீங்கள் ஊக்குவிப்பது பற்றி சிறப்பாக இங்கே சொல்லியேயாக வேண்டும். 'ப்ளாக்' என்றால் என்ன, என்று முழுசாக எனக்குப் புரிபடுவதற்குள் , வேறொருவரின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட ப்ளாகில் , எழுதுகிறேன் பேர்வழி என்று எனக்குத் தோன்றியதை எழுதிவிட்டு , பெரிய சாகசம் நிகழ்த்தியதைப் போல், அதைப் படிக்க உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியது எனக்கு நினைவிற்கு வருகிறது. அந்தப் பதிவிற்கு நீங்கள் பல முறை பின்னூட்டமிட்டு, ஆஹா ... என்று புகழ்ந்து தள்ளிவிட்டீர்கள். அதற்குப் பிறகு உங்கள் பதிவுகளை படிக்க நேர்ந்த போது தான் புரிந்தது நான் வெறும் அரிச்சுவடி என்று . ஆனாலும் என் எழுத்தைப் புகழ்ந்து பின்னூட்டமிட்டது என்னை வெகுவாக ஊக்கப்படுத்தியது என்பதில் சந்தேகமேயில்லை. அதற்காக உங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.\nசெல்வி மெஹருன்னிசாவிற்கும் உங்கள் ஊக்கம் கிடைத்திருப்பது மகிழ்ச்சித் தருகிறது.\n//செல்வி மெஹருன்னிசாவின் கடிதம் மிகவும் நெகிழ்ச்சியைத் தருகிறது. உணர்ச்சிகளை எழுத்தில் வடித்திருப்பது, அவருடைய எழுத்துத் திறமையைக் காட்டுகிறது. அவருக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்பதில் எந்த விதமான சந்தேகமுமில்லை. அவருக்கு என் ஆசிகள்.//\nதங்களின் ஆத்மார்த்தமான ஆசிகளுக்கு அவர் சார்பாக இப்போதைக்கு இங்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nகோபு >>> திருமதி. இராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் (2)\n//பதிவர்களை நீங்கள் ஊக்குவிப்பது பற்றி சிறப்பாக இங்கே சொல்லியேயாக வேண்டும். 'ப்ளாக்' என்றால் என்ன, என்று முழுசாக எனக்குப் புரிபடுவதற்குள் , வேறொருவரின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட ப்ளாகில் , எழுதுகிறேன் பேர்வழி என்று எனக்குத் தோன்றியதை எழுதிவிட்டு, பெரிய சாகசம் நிகழ்த்தியதைப் போல், அதைப் படிக்க உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியது எனக்கு நினைவிற்கு வருகிறது. அந்தப் பதிவிற்கு நீங்கள் பல முறை பின்னூட்டமிட்டு, ஆஹா ... என்று புகழ்ந்து தள்ளிவிட்டீர்கள். அதற்குப் பிறகு உங்கள் பதிவுகளை படிக்க நேர்ந்த போது தான் புரிந்தது நான் வெறும் அரிச்சுவடி என்று.\nஆனாலும் என் எழுத்தைப் புகழ்ந்து பின்னூட்டமிட்டது என்னை வெகுவாக ஊக்கப்படுத்தியது என்பதில் சந்தேகமேயில்லை. அதற்காக உங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.//\nஎன்னைப்பொறுத்தவரை தாங்கள் ஓர் மிகச்சிறந்த எழுத்தாளர் மட்டுமே. அதுவும் நகைச்சுவை எழுத்தாளர் என்பது மேலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். நகைச்சுவை கலந்து எழுத எல்லோராலும் இயலாது. அதுபோல நகைச்சுவைகளை ரஸித்துப் படித்து புன்முறுவல் பூக்கவும் எல்லோராலும் இயலாது. அதனால் உங்கள் எழுத்துக்கள் என்னைக் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை.\nஅவரவர் திறமைகள் அவரவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒருவித தன்னடக்கமும்கூட அவர்களைத் தடுக்கலாம்.\nஇன்று மின்னூல் வெளியீடுகள் வரை தாங்கள் எழுத்துலகில் கொடிகட்டிப்பறந்து வளர்ந்துள்ளது எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.\n2012 நவம்பர் மாதம் தாங்கள் முதன்முதலாக வெளியிட்ட ‘தீபாவளி’ பதிவுக்கு முதல் பின்னூட்டமிட்டதும், தொடர்ந்து தங்கள் எழுத்துக்களை ரஸித்து வாசித்து பல பின்னூட்டங்கள் அளித்ததும் எனக்கும் நன்கு நினைவில் உள்ளது.\n2014ம் ஆண்டு நான் என் வலைத்தளத்தினில் நடத்திய ‘சிறுகதை விமர்சனப்போட்டி’களில், சிலவற்றில் மட்டுமே கலந்துகொண்டு, ஒருமுறையல்ல, இருமுறையல்ல ஒன்பது முறைகள் நம் உயர்திரு நடுவர் ஜீவி சார் அவர்களால் தங்கள் விமர்சனங்கள் பரிசுக்குத் தேர்வாகியிருந்தன என்றால் சும்மாவா அதிலும் நான்கு முறை ‘முதல் பரிசுகள்’ :) You are really a Great Writer \nஏனோ சில காரணங்களால் இப்போது கொஞ்சம் எழுதாமல் ஒதுங்கியுள்ளதாக உணர முடிகிறது. ��ொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கோ ப்ளீஸ்.\n//செல்வி மெஹருன்னிசாவிற்கும் உங்கள் ஊக்கம் கிடைத்திருப்பது மகிழ்ச்சித் தருகிறது. நன்றி கோபு சார்.//\nதங்களின் அன்பான அபூர்வமான வருகைக்கும், அழகான விரிவான பின்னூட்டக் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\nவாங்கம்மா பாராட்டுகமண்டு போட்டதுக்கு நன்றிங்க\nமெஹ்ருன்னிசா அவர்களின் கடிதம் கண்ணில் நீரை வரவழைத்துவிட்டது. எந்தவித பாசாங்கும் இல்லாமல் உள்ளத்தில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்தியிருக்கும் எழுத்து.. நல்ல எழுத்துத்திறமை அவர்களிடம் உள்ளது. எழுத்துநடையை மட்டும் சற்றே மாற்றினால் போதும்... அதுகூட பழகப் பழக வந்துவிடும். எழுதவேண்டும் என்ற எண்ணம்தான் முக்கியம். அவர்களிடம் அது நிறையவே உள்ளது. இல்லையென்றால் இப்படி ஒரே மூச்சில் ஒட்டுமொத்தப் பதிவுகளையும் வாசித்துப் பின்னூட்டமிட்டுப் போட்டியில் வெற்றிபெற்றிருக்க முடியுமா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் & வாழ்த்துகள்.. சோம்பிக்கிடக்கும் என் போன்றவர்களை வெட்கச்செய்யும் வேகம் அவர்களுடையது.\nஇத்தனைக்கும் காரணமான தங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை கோபு சார்.. பொறுமையாக அவர்களுக்கு வலைப்பூ பற்றிய விவரங்களை விளக்கி, படங்களை இணைக்கக் கற்றுத்தந்து, பின்னூட்டமிட வழிநடத்தி... எழுதியிருக்கும் நேசமிகு நேயர் கடிதத்தை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ள இயல்பான தமிழில் நகலெடுத்து...எத்தனை விதமான முனைப்பாடுகள்... வருங்காலத்தில் மெஹ்ருன்னிசா ஒரு நல்ல வலைப்பதிவராக உருவாகும்பட்சத்தில் துணைநின்று உருவாக்கிய பெருமையும் முன்னின்று வழிகாட்டிய பெருமையும் தங்களையே சாரும்.. மிகுந்த பாராட்டுகள் கோபு சார்.\n//மெஹ்ருன்னிசா அவர்களின் கடிதம் கண்ணில் நீரை வரவழைத்துவிட்டது. எந்தவித பாசாங்கும் இல்லாமல் உள்ளத்தில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்தியிருக்கும் எழுத்து.. நல்ல எழுத்துத்திறமை அவர்களிடம் உள்ளது. எழுத்துநடையை மட்டும் சற்றே மாற்றினால் போதும்... அதுகூட பழகப் பழக வந்துவிடும். எழுதவேண்டும் என்ற எண்ணம்தான் முக்கியம். அவர்களிடம் அது நிறையவே உள்ளது.//\n’விமர்சன வித்தகி’ அவர்களின் மூலம் இதனை இங்கு கேட்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. :)\n//இல்லையெ��்றால் இப்படி ஒரே மூச்சில் ஒட்டுமொத்தப் பதிவுகளையும் வாசித்துப் பின்னூட்டமிட்டுப் போட்டியில் வெற்றிபெற்றிருக்க முடியுமா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் & வாழ்த்துகள்.. //\n:) தங்களின் இந்தப் பிரத்யேகப் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். :)\n//சோம்பிக்கிடக்கும் என் போன்றவர்களை வெட்கச்செய்யும் வேகம் அவர்களுடையது.//\nவாழைப்பழச் சோம்பேறிகளுக்கு மிக நல்ல உதாரணமான என் போன்றவர்களை வெட்கச்செய்கிறது, இந்தத் தங்களின் தங்கமான வரிகள்.\nஅவர்களின் பின்னூட்டங்களில் ’வேகம் மட்டுமே’ மிக அதிகமாக இருந்தது என்பதே என் அபிப்ராயாம்.\n//இத்தனைக்கும் காரணமான தங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை கோபு சார்.. பொறுமையாக அவர்களுக்கு வலைப்பூ பற்றிய விவரங்களை விளக்கி, படங்களை இணைக்கக் கற்றுத்தந்து, பின்னூட்டமிட வழிநடத்தி...//\nஉண்மையில் எனக்கு இது, மிகவும் கஷ்டமானதோர் வேலையாகத்தான் இருந்து வந்தது.\n//எழுதியிருக்கும் நேசமிகு நேயர் கடிதத்தை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ள இயல்பான தமிழில் நகலெடுத்து... எத்தனை விதமான முனைப்பாடுகள்... //\nஅவர்களின் Original கடிதத்தை நான் சற்றே மாற்றி அமைத்து அதனை Draft எடுத்து அவர்களின் (Final Approval) ஒப்புதலுக்காக நான் அனுப்பி வைத்தபோது, அவர்கள் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அதற்கு அப்படியே ஒப்புதல் அளிக்காமல், கொச்சைத்தமிழில் தான் எழுதி அனுப்பிய தன்னுடைய Original Letter ஐயே வெளியிட்டால்தான் நல்லது. அதுவே தன்னால் எழுதப்பட்டது என பிறர் நம்பிக்கையைப் பெறக்கூடும் என்று மிகவும் தயக்கத்துடன், ஆனால் அதே சமயம் ஆணித்தரமாகச் சொல்லி, அடம் பிடித்து விட்டார்கள்.\nஎனவே, நான் அவர்களின் Original Letter ஐயும், அவர்களின் நியாயமான கோரிக்கைக்காக கூடுதலாக இங்கு இறுதியில் வெளியிடும்படியாக ஆனது.\n//வருங்காலத்தில் மெஹ்ருன்னிசா ஒரு நல்ல வலைப்பதிவராக உருவாகும்பட்சத்தில் துணைநின்று உருவாக்கிய பெருமையும் முன்னின்று வழிகாட்டிய பெருமையும் தங்களையே சாரும்.. மிகுந்த பாராட்டுகள் கோபு சார். //\nநீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் ருசியான, விரிவான, மிக அழகான, அர்த்தமுள்ள, ஆச்சர்யம் தரும் எழுத்துக்களை வாசித்து மகிழ்ந்த எனக்கு ஆனந்தக் கண்ணீரே வந்தது.\nதங்களின் அன்பா��� வருகைக்கும், மிக நீண்ட அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\nநீங்கதா எங்கட பேரு முளுசா சொல்லினிங்க. பாராட்டுக்கு நன்றிங்க\nஇன்று காலைதான் பெங்களூர் திரும்பினேன் \nநான் படித்த முதல் பதிவு தங்களின்\nசெல்வி.மெஹ்ருன்நிஸா வின் நேயர் கடிதம்தான் .\nசெல்வி.மெஹ்ருன்நிஸா , வாழ்க்கையில் மென்மேலும்\nஇன்று காலைதான் பெங்களூர் திரும்பினேன் \nமிகவும் சந்தோஷம். ஒரு 7-8 ஆண்டுகளுக்கு முன்பு நானும் என் இளைய மகனும், வேறு இரு ஆண் நண்பர்களுமாக, மொத்தம் நால்வர் மட்டும், போக வர ஒரு கார் ஏற்பாடு செய்துகொண்டு, திருவண்ணாமலைக்கும், சோளிங்கர் பெருமாள் + சோளிங்கர் ஹனுமார் மலைகளுக்கும், இரண்டு நாட்கள் பயணமாகச் சென்று இன்புற்று வந்தோம். அந்த இனிய நினைவலைகளை இப்போது என்னுள் மீண்டும் மீட்டுப் பார்த்துக்கொண்டேன்.\n//நான் படித்த முதல் பதிவு தங்களின்\nசெல்வி. மெஹ்ருன்நிஸா வின் நேயர் கடிதம்தான் .\nமெய் சிலிர்த்தது. செல்வி.மெஹ்ருன்நிஸா , வாழ்க்கையில் மென்மேலும் பல வெற்றிகளைப்பெற வாழ்த்துக்கள் தங்களைப் பாராட்ட .... வார்த்தைகள் இல்லை தங்களைப் பாராட்ட .... வார்த்தைகள் இல்லை Simply ... Great \nநீண்ட நாட்களுக்குப்பின், என் வலைப்பதிவுப் பக்கம் தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மிகச்சிறப்பான கருத்துக்களுக்கும் செல்வி. மெஹ்ருன்நிஸா அவர்களை வாழ்த்தி, என்னைப் பாராட்டி எழுதியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.\nஐயா பாராட்டினதுக்கு நன்றி ஐயா.\nஒரிஜினல் கடிதாசி உங்களால் மெருகூட்டப்பட்ட கடிதாசி இரண்டுமே நன்றாக இருக்கிறது. மேலும் படிக்க விரும்பும் மாணவிக்கு அவர்களின் தேவை ஆசை அறிந்து பேனா பரிசளிபதும் மிகவும் உயர்த செயல்.. குருஜி, சிஷ்ய பெண் இருவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.\n//ஒரிஜினல் கடிதாசி உங்களால் மெருகூட்டப்பட்ட கடிதாசி இரண்டுமே நன்றாக இருக்கிறது. மேலும் படிக்க விரும்பும் மாணவிக்கு அவர்களின் தேவை ஆசை அறிந்து பேனா பரிசளிபதும் மிகவும் உயர்த செயல்.. குருஜி, சிஷ்ய பெண் இருவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.//\nஎன் வலைப்பதிவுப்பக்கம், அன்பான தங்களின் முதல் வருகைக்கும், அழகான கருத்துக்களுடன், இருவரையும் பாராட்டி வாழ்த்தியுள்ள நற்செயலுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\n(நேயர் கடிதம் - செல்வி. மெஹ்ருன் நிஸா)\nமிகவும் ஆச்சரியப்பட வைத்தது இந்தப் பகிர்வு.\n//மிகவும் ஆச்சரியப்பட வைத்தது இந்தப் பகிர்வு.\nதங்களின் அன்பான வருகைக்கும், செல்வி. மெஹ்ருன் நிஸா அவர்களுக்கான நல்வாழ்த்துகளுக்கும், பகிர்வுக்கான பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\nகோபால் சார். இந்த பதிவு படிச்சதும் எனக்கும் இந்த போட்டில கலந்து கொள்வதற்கு ரொம்ப ஆர்வமாக இருக்கிறது. டயம் ரொம்ப கம்மியா இருக்கே. இந்த சின்ன பெண்ணே ஒரு மாதத்துக்குள்ள வெற்றி பெற்றிருக்காங்க. முயற்சி செய்து பார்க நினைக்கிறேன். இப்ப நான் என்ன பண்ணனும். எங்கேருந்து தொடங்கணும். எனக்கும் வழிகாட்டுவீங்களா\n//கோபால் சார். இந்த பதிவு படிச்சதும் எனக்கும் இந்த போட்டில கலந்து கொள்வதற்கு ரொம்ப ஆர்வமாக இருக்கிறது.//\nதங்களின் ஆர்வத்திற்கு என் முதற்கண் நன்றிகள்.\n//டயம் ரொம்ப கம்மியா இருக்கே.//\nஆமாம். போட்டி நிறைவு நாளுக்கு இன்னும் 46 நாட்களே உள்ளன. 30 நாட்கள் மட்டும் இருப்பதாக மனதில் நினைத்துக்கொண்டு, திட்டமிட்டு இன்றே ஆரம்பித்து, தினமும் 25 பதிவுகள் வீதம் தொடர்ச்சியாகப் பின்னூட்டங்கள் கொடுத்து சீக்கரமாக முடிக்கவும். கடைசிநாள் வரை இழுக்க வேண்டாம்.\nஎக்காரணம் கொண்டும் 31.12.2015 என்ற இறுதித்தேதியில் மாற்றமோ நீடிப்போ இருக்கவே இருக்காது என்பதையும் மனதில்கொண்டு, தங்களால் முடியுமானால் இதில் இறங்கவும். எனக்கும் மகிழ்ச்சியே.\n//இந்த சின்ன பெண்ணே ஒரு மாதத்துக்குள்ள வெற்றி பெற்றிருக்காங்க. முயற்சி செய்து பார்க்க நினைக்கிறேன்.//\nஇந்தச்சின்ன பெண்ணிடம் கணினிகூட இல்லை. தனது மொபைல் போன் மூலம் மட்டுமே என் அனைத்து 750 பதிவுகளுக்கும் கஷ்டப்பட்டு, பின்னூட்டம் தந்துள்ளார்கள். மேலும் தமிழ் மொழி எழுத்துக்களும் அவர்களுக்கு மிகவும் தடவலாகவே இருந்துள்ளது.\nதங்களுக்கு அதுபோன்ற தொல்லைகள் ஏதும் இல்லை. அதனால் தங்களால் இதனை மேலும் மிகச்சிறப்பாகவே செய்து முடிக்க இயலும்.\n// இப்ப நான் என்ன பண்ணனும்.//\nஇதோ http://gopu1949.blogspot.in/2015/03/120404.html இந்தப்பதிவினில் எல்லா விபரங்களும் கடைசியில் சொல்லப்பட்டுள்ளன.\nஇதோ http://gopu1949.blogspot.in/2011/01/blog-post.html இங்கிருந்து தொடங்கி வரிசையாக எதுவும் நடுவில் விட்டுப்போகாமல் பின்னூட்டங்கள் கொடுத்துக்கொண்டே வரணும்.\nஒவ்வொரு மாதமும் தாங்கள் வெற்றிகரமாக முழுவதுமாக முடித்ததும் என்னிடமிருந்து ஒரு 'CONFIRMATION CERTIFICATE FOR MONTHLY COMPLETION OF COMMENTS' தங்களுக்கு மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும்.\nதங்களின் மெயில் விலாசத்தை எனக்கு உடனடியாக அனுப்பி வைக்கவும்.\nநிச்சயமாக. மேலும் ஏதும் தகவல் வேண்டுமென்றால் என்னை மெயில் மூலம் தொடர்பு கொள்ளவும். என் மின்னஞ்சல் முகவரி: valambal@gmail.com\nதங்களுக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nஆமுங்கோ ஒரு மாசத்துக்குள்ளாற போட்டில நான் கெலிச்சத என்னாலியே நம்ப முடிலிங்க. என்னய பாத்து பிட்டு நீங்க கூட போட்டில கலந்துக்க நெனக்கீக. குருஜி அல்லாருக்கும் ஹெல்பு பண்ணிப்போடுவாக.\nமற்ற பதிவர்களைத் தேர்ந்தெடுத்து, ஊக்குவித்து, பரிசுகள் தந்து பாராட்டுவது, கோபு மாமாவின் சிறப்பு.\nவாங்கோ சித்ரா, வணக்கம். நலம். நலமறிய ஆவல்.\n//மற்ற பதிவர்களைத் தேர்ந்தெடுத்து, ஊக்குவித்து, பரிசுகள் தந்து பாராட்டுவது, கோபு மாமாவின் சிறப்பு.//\nஅபூர்வமாக நீண்ட நாட்களுக்குப்பின் தங்களை இங்கு என் பதிவினில் இன்று பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\nதங்களின் அன்பான வருகைக்கும், சிறப்பான பின்னூட்டக் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nபெருந்தகையாளர் வை கோ அவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடும் போட்டியில் நானும் கலந்து கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டேன். முடிகிறதா என்று பார்க்கலாம். - இராய செல்லப்பா\nவாங்கோ சார், வணக்கம் சார்.\n//பெருந்தகையாளர் வை கோ அவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடும் போட்டியில் நானும் கலந்து கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டேன். முடிகிறதா என்று பார்க்கலாம். - இராய செல்லப்பா//\nஏற்கனவே பலர் ஆர்வமாகக் கலந்துகொண்டும், இதுவரை ஐவர் மட்டுமே, இறுதிவரை வேகமாக ஓடிவந்து, இந்தப்போட்டியில் வெற்றிக்கனியை எட்டியுள்ளார்கள்.\nஅதில் மூவர் என்னிடமிருந்து பரிசினையும் பெற்றுக்கொண்டு விட்டனர். மீதி இருவர் எனக்கு தங்களின் CLAIM FORMS களை அனுப்பி வைக்காமல் DELAY செய்து வருகின்றனர்.\nபரிசு பெற்ற அந்த மூவரில் இருவர் தங்கள் தங்களின் பதிவுகளிலும், தாங்கள் பெற்ற பரிசினைக் காட்சிப்படுத்தி மகிழ்ந்துள்ளனர்.\nவெற்றியாளர்கள் ஒவ்வொருவரையும், அதிகாரபூர்வமாக என் வலைத்தளத்தினில் அறிவித்துப் பாராட்டி, கெளரவித்து, தனித்தனிப் பதிவுகளாக 2015 டிஸம்பர் மாதம் 10ம் தேதிமுதல் நான் வெளியிட உத்தேசித்துள்ளேன்.\nபரிசுத்தொகைகளை வெற்றியாளர்கள் ஒவ்வொருவரிடம் சேர்ப்பது + அவர்களைப் பற்றி அதிகாரபூர்வமான தகவல்களை என் வலைத்தளத்தினில் வெளியிடுவது போன்ற இந்த என் போட்டி சம்பந்தமான அனைத்து வேலைகளையும், நான் 31.12.2015 க்குள் முடித்துவிடத் திட்டமிட்டுள்ளேன்.\nகடந்த இரண்டு நாட்களாக பேரெழுச்சியுடன் பின்னூட்டமிட ஆரம்பித்துள்ள, ’சரணாகதி’ என்ற வலைத்தளப்பதிவர் திரு. ஸ்ரீவத்ஸன் அவர்கள், அதற்குள் போட்டிக்கான 51 மாதப் பதிவுகளில் முதல் 4 மாதப்பதிவுகளை முற்றிலும் முடித்து 5ம் மாதப்பதிவுகளில் அடி எடுத்து வைத்துள்ளார்.\nஅவருடைய இந்த நிமிட மதிப்பெண்: 77 out of 750. இவர் கடைசிவரை முயன்று வெற்றிபெற்றால் இவரே ஆறாவது நபராக இருக்கக்கூடும்.\nஒருவேளை தாங்கள் ஏழாவது வெற்றியாளராக என்னால் அறிவிக்கப்படும் பிராப்தம் அமைந்தால் ’ஸப்த ரிஷிகள்’ போல அது மேலும் ஓர் அழகாகவே இருக்கக்கூடும்.\nஇன்னும் போட்டிக்கு 30 நாட்கள் மட்டுமே இருப்பதாக நினைத்துக்கொண்டு, தினமும் சராசரியாக 25 பதிவுகளுக்குக் குறையாமல் தொடர்ச்சியாக பின்னூட்டம் இட்டுக்கொண்டே வந்தால் மிகச்சுலபமாக 10-15/12/2015 க்குள் தாங்களும் முடித்து வெற்றி பெற்றுவிடலாம்.\nதங்களுக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், சார்.\nவாங்க சார் நீங்களும் போட்டில கலந்துகிடுக. நானே கெலிச்சுப்போட்டேன்ல. நீங்களும் சுலபமா கெலிச்சு போடலாம் குருஜிதா ஃபுல்லா சப்போர்ட்டு பண்ணிபோடுவாகளே. பொறவென்ன யோசன.\n//பேஸ்புக்கில் தான் பார்த்து ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பியிருந்தேன். பிறகு என் மனசு பூராவும் ஒரே உதறல்தான். நம்மளப்போய் ஃப்ரெண்டா ஏத்துக்கிடுவாங்களா என்று. அடுத்த நாளே அக்ஸப்ட் பண்ணி சந்தோஷமான ஷாக் கொடுத்து விட்டார்கள். பெரிய மனுஷங்க எப்போதுமே பெரிய மனுஷங்கதான். //\nபெண்ணே நீங்கள் முகப்புத்தகத்தில் (அதாம்மா FACEBOOK) என்னுடைய நட்பு வட்டத்தில் இருக்கீங்க தெரியுமா\n//இவ்வாறு நிறைய பேர்களுடைய நேயர் கடிதங்களைப் படித்ததும், எனக்கும் அதுபோல ஒரு நேயர் கடிதம் நான் எழுத வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது ..... புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாக..... //\nஅதெல்லாம் ஒண்ணும் இல்லைப்பா. உங்களோட மழலை எழுத்தை நானும் ரசித்தேன். நல்��ாதான் இருக்கு.\n//அதுமட்டுமா, என் புத்தம் புதிய வலைப்பதிவுப் பக்கம் வந்து முதன்முதலாக சில கமெண்ட்ஸ் கொடுத்து உற்சாகப் படுத்தியிருந்தார்கள் நம் குருஜி. //\nநானும் வரேன். அந்த ரோஜாப்பூ பதிவுக்கு பின்னூட்டம் கொடுக்க.\n//அதாவது அவன் அதற்கான சிறிய முயற்சியைக்கூட செய்யவில்லையே” என்கிறார். சாமி சொல்வதும் மிகவும் கரெக்ட் தானே \nஆமாம். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.\nஎன் பதிவு பக்கம் வாரன்னு சொல்லிபிட்டு இன்னும் ஒங்கள அங்கிட்டு காங்கலதே.\n//என் பதிவு பக்கம் வாரன்னு சொல்லிபிட்டு இன்னும் ஒங்கள அங்கிட்டு காங்கலதே.//\nஅன்புள்ள முருகு, ‘ஜெ’ மாமியை இப்போ ஒன்றும் சொல்லாதீங்கோ.\nஇப்போ பணி ஓய்வுக்குப்பின் அவங்க மிகவும் பிஸியான மாமியாக ஆகிவிட்டாங்கோ [இதிலிருந்து அவர்கள் பணியில் இருந்தபோது மிகவும் ஜாலியாக இருந்திருப்பாங்கோ என்பதை டக்குன்னுப் புரிந்துகொள்ளவும். :) ]\nஇப்போ முழுநேர இல்லத்தரசியாகி விட்டார்கள். எல்லா வேலைகளும் அவர்கள் தலையில் ஏறிவிட்டன. ‘லயா’க் குட்டி என்ற பேத்தியை வேறு பார்த்துக்கொள்ள வேண்டி உள்ளது. ’ஜெ’ க்கு இப்போ ஒரே சுளுக்குத்தான்.\nஅத்துடன் இவர்கள் வசிக்குமிடம் சென்னை. இப்போ சென்னையில் மழை + வெள்ளத்தினால் மக்கள் ஒரே அவதிப்பட்டு வருகிறார்கள்.\nஜெயா மாமி எப்படி இருக்கிறார்களோ என்ற கவலையும் எனக்கு உள்ளது. அலைபேசியில் தொடர்பு கொள்ளவும் என்னால் இயலவில்லை. மழை வெள்ளத்தால், மின் தடை, நெட் கிடைக்காமல் இருப்பது போன்ற பல்வேறு பிரச்சனைகள் அவர்களுக்கும் இருக்கக்கூடும். அவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க. நேரம் கிடைக்கும்போது உங்கள் பதிவுக்கு நிச்சயம் வருவாங்கோ.\n//என் அம்மிக்கு (தாயாருக்கு) காலையிலே நாஸ்தாவாக ’குட்-டே’ பிஸ்கட் கொடுத்தால் அது மிகவும் இஷ்டமாகச் சாப்பிடும். அதனால் அம்மிக்கு ஒரு மாதம் முழுக்க சாப்பிட ‘குட்-டே’ பிஸ்கட் பாக்கெட்கள் ஒரு 10 அல்லது 15 வாங்கி வைக்கத்திட்டமிட்டேன். //\nபொதுவா எனக்கு அழறது பிடிக்காது. ரொம்ப வருஷமா அழவே கூடாதுன்னு இருக்கேன். என் பேத்தி கிட்ட கூட சொல்வேன் நாம அழவே கூடாது. நமக்கு உம்மாச்சி எல்லாம் கொடுத்திருக்கார்ன்னு.\nஆனா இந்த பரிசுப் பணத்துல அம்மாவுக்கு ‘குட்டே’ பிஸ்கெட் வாங்கி வைக்கப்போறேன்னு படிச்சதும் மனசு நெகிழ்ந்து போச்சு. கண்ணீரை கட்டுப் படுத்தி��்கொண்டேன்.\n//ஒஸ்தியான பெளண்டைன் பேனா வாங்கி அதிலேயே என்னோட C.A., (Chartered Accountants) பரிட்சையை எழுதி முதல் ரேங்கிலே பாஸ் பண்ணிவிடனும் என்பது என் ஆசை. //\nவாழ்த்துக்கள். நல்லதொரு வளமான எதிர்காலம் உங்கள் எதிரில். CA பரீட்சைக்கு முன் சொல்லுங்கள். SPECIAL ஆக பிரார்த்தனை செய்கிறேன்.\nஆமா ஆண்டி அம்மிக்கு குட் டே பிஸுகோத்துனா அத்தர இஸ்டம் அத தா சொல்லினன் பாராட்டுக்கு நன்றி ஆண்டி\n//கமெண்ட்ஸ் போட்டியிலே ஒரு மாதத்துக்குள்ளாகவே நான் ஜெயித்துள்ளேன் என்றால் அதற்கு நான் மட்டும் காரணமில்லை. எனக்குத் தன்னம்பிக்கை + ஊக்கம் + உற்சாகம் எல்லாம் கொடுத்து என்னை ஜெயிக்க வைத்த பெருமையெல்லாம் எங்கட குருஜியை மட்டிலுமே சேரும். நன்றி குருஜி.//\nஉங்களுக்கு மட்டும் இல்லீங்கோ. அல்லாருக்கும் கெடச்ச பெருமைக்கும் அண்ணந்தேன் காரணம்.\n// 07.11.2015 அன்று செல்வி. மெஹ்ருன் நிஸா அவர்கள். தனக்கே உரிய கொச்சைத்தமிழில் எழுதி எனக்கு அனுப்பியிருந்த ‘நேயர் கடிதம்’ இதோ இங்கே கீழே அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப்பதிவினை வாசிக்கும் அனைவருக்கும் அது நன்கு புரிய வேண்டுமே என்பதற்காக மட்டுமே, அது மேலே சற்றே மெருகூட்டி என்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. -vgk//\nஅன்புள்ள ஜெயா, வாங்கோ, வணக்கம்மா.\nசென்னையில் அடாது மழை பெய்தாலும், மின் தடை, நெட் தடை போன்ற பல்வேறு இடையூறுகளுக்கு இடையேயும்,\nநம் ‘முருகு’ என்ற அந்தப்பெண்ணின் மனதுக்கு மிகவும் ஆறுதல் அளிப்பது போலத் தாங்கள் எழுதியுள்ள ஆதரவான நிறைய பின்னூட்டங்களைப் படித்து மகிழ்ந்தேன். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.\nஜெயந்தி ஆண்டி இன்னா இத்தர வெரசா வந்து போட்டீக. மூஞ்சி பொஸ்தவத்துல எங்கட சோட்டுக்காரி லிஸ்டுல நீங்களும் இருக்கீகளே. நீங்க சொல்லின பொறவாலதா நானு கண்டுகிட்டேன். பாராட்டினதுக்கு நன்றி ஆண்டி.\nஇப்பங்கூட நானு கெலிச்சு போட்டேன்னுபிட்டு நம்பிக்கிட ஏலல. அல்லா பெரும புகளு எங்கட குருஜியத்தா சேரோணும்\nஅந்த முதல் படத்துல இருக்கற பொண்ணு மாதிரி குனிஞ்சு நிக்காம நிமிர்ந்து நில்லுங்கள். வெற்றி உங்களுக்கு MRU.\nஸாரி. ரொம்ப சீக்கிரமா வந்திருக்கேனில்லயா. சிலபல சந்தர்ப்ப சூழ்நிலைகள் கையை கட்டிப்போட்டுது. இப்ப வந்ததே நம்பமுடியல. கோபால் சார் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு. ஒவ்வொரு விஷயத்திலும் நிரீபிக்கிறீங்க. அந்த முருகு பொண்ணு ரொம்ப லக்கி. உங்க நட்பு வட்டத்துக்குள்ள இருக்காளே. இப்படி ஒரு பொண்ணு இருக்கான்னு இதுவரை யாருக்காவது தெரிந்திருக்குமா. உங்கபதிவு மூலமா அவ உருக்கமான கடிதத்தைப் போட்டு நாங்க எல்லாரும் அவளை அறிய வச்சிருக்கீங்களே. உங்க மெருகு கூட்டின கடிதாசி படிச்ச பிறகு தான் அவங்க கடிதத்தை சரியா புரிஞ்சிக்க முடிஞ்சது இல்லைனா புரிஞ்சுக்க கஷ்டமா இருந்திருக்கும். குருஜி குருஜி ன்னு ஒங்க மேல ரொம்பமதிப்பும் மரியாதையும் வச்சிருக்கா. கடிதாசிலேயே அவ வெகுளித்தனம் தெரியுது. நீங்களும் அவமேலதனி அக்கறை எடுத்து பேனா மொதக்கொண்டு வாங்கி கொடுக்கறீங்க.இரண்டு கடிதாசியுமே ரொம்ப டச்சிங்கா இருக்கு. உங்க ராசியான கையால பேனா வாங்கி அவ ஆசைப்பட்ட ஸி. ஏ. படிச்சு முதல் ஆளா பாஸ் பண்ணட்டும்\nவாங்கோ சிவகாமி, வணக்கம்மா. நல்லா செளக்யமாக சந்தோஷமா இருக்கீங்களா இப்போ எந்த ஊரில் இருக்கீங்கோ இப்போ எந்த ஊரில் இருக்கீங்கோ ஏன் மெயிலே ஏதும் கொடுப்பது இல்லை ஏன் மெயிலே ஏதும் கொடுப்பது இல்லை\n//ஸாரி. ரொம்ப சீக்கிரமா வந்திருக்கேனில்லயா. சிலபல சந்தர்ப்ப சூழ்நிலைகள் கையை கட்டிப்போட்டுது. இப்ப வந்ததே நம்பமுடியல.//\nஎன்னாலும் நம்பவே முடியலே. பூந்தளிரின் திடீர் வருகையைக்கண்டதும் ‘நிழல்கள்’ என்றொரு திரைப்படத்தில் வைரமுத்து அவர்கள் எழுதிய பாடல் ஒன்றை என் வாய் இப்போது என்னையறியாமலேயே முணுமுணுக்கிறது:\nபூங்கதவே ....... தாள்திறவாய் .......\nபூவாய் ............. பெண் பாவாய் .......\nபொன் மாலை சூடிடும் பூவாய் ......\n//கோபால் சார் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு. ஒவ்வொரு விஷயத்திலும் நிரூபிக்கிறீங்க.//\nஆனால் உங்கள் விஷயத்தில் அதை நிரூபிக்கவே இன்னும் எனக்கு சந்தர்ப்பம் ஏதும் தாங்கள் தரவில்லையே :(\n//அந்த முருகு பொண்ணு ரொம்ப லக்கி. உங்க நட்பு வட்டத்துக்குள்ள இருக்காளே.//\nஅவள் லக்கியாக இருப்பினும், என்னைப்பொறுத்தவரை நீங்கதான் மிகவும் லக்கியெஸ்ட் தெரியுமோ \n//இப்படி ஒரு பொண்ணு இருக்கான்னு இதுவரை யாருக்காவது தெரிந்திருக்குமா. உங்கபதிவு மூலமா அவ உருக்கமான கடிதத்தைப் போட்டு நாங்க எல்லாரும் அவளை அறிய வச்சிருக்கீங்களே.//\n’பூந்தளிர்’ பற்றிதான் கடைசிவரை என்னால் ஒன்றுமே முழுவதுமாகத் தெரிந்துகொள்ள முடியாமலேயே போய்விட்டது.\nஇந்தப்பெண்ணைப்பற்றி ஏதோ கொஞ்சூண்டு அவள��ன் உருக்கமான நேயர் கடிதத்தின் மூலமும், ஒருசில மின்னஞ்சல்கள் மூலமும் என்னால் தெரிந்துகொள்ள முடிந்துள்ளது. அதனால் அதனை ஓர் தனிப்பதிவாக இங்கு வெளியிடவும் முடிந்துள்ளது.\n//உங்க மெருகு கூட்டின கடிதாசி படிச்ச பிறகு தான் அவங்க கடிதத்தை சரியா புரிஞ்சிக்க முடிஞ்சது இல்லைனா புரிஞ்சுக்க கஷ்டமா இருந்திருக்கும்.//\nஉங்களைப் போன்றவர்கள் புரிந்துகொள்வதற்காகவே, அவளின் அந்த ஒரிஜினல் கடிதத்தை நான் கஷ்டப்பட்டு, சற்றே மெருகூட்டி வெளியிட்டுள்ளேன்.\n//குருஜி குருஜி ன்னு ஒங்க மேல ரொம்பமதிப்பும் மரியாதையும் வச்சிருக்கா. கடிதாசிலேயே அவ வெகுளித்தனம் தெரியுது. நீங்களும் அவமேலதனி அக்கறை எடுத்து பேனா மொதக்கொண்டு வாங்கி கொடுக்கறீங்க.//\nஏதோ நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி ..... அதுவும் அவள் விரும்பிடும் அந்த மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆவலுக்காகவும், பார்க்கர் பேனா மீது அவள் கொண்டுள்ள ஓர் தனி மோகத்திற்காகவும், மட்டுமே.\n//இரண்டு கடிதாசியுமே ரொம்ப டச்சிங்கா இருக்கு. உங்க ராசியான கையால பேனா வாங்கி அவ ஆசைப்பட்ட ஸி. ஏ. படிச்சு முதல் ஆளா பாஸ் பண்ணட்டும்.//\nநீ........ண்.......ட நாட்களுக்குப்பின் இன்று தாங்கள் இங்கு வருகை தந்து காட்சியளித்து, கருத்தளித்துள்ளது எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்குதும்மா. தங்கள் வாக்கு பலிக்கட்டும்மா. மிக்க நன்றிம்மா.\nஅடிக்கடி மெயில் தொடர்பில் இருங்கோம்மா ......\nவாங்க பூந்தளிர் மேடம். ஒங்கட பேரு வித்தியாசமா இருக்குதே. குருஜிகூட ரிப்ளை கமண்டுல இன்னாமோ பாட்டெல்லா படிக்குது. ஒஙகட பதிவு லிங்க ஒருவாட்டி குருஜி தந்தாக. பாயசம்னா இன்னாதுன்னுபிட்டு குருஜிய கேட்டுபிட்டேன்ல. அப்ப கொடுத்திச்சி. தேங்காபாலு பாயசம் படிச்சதுமே புடிச்சிடிச்சி. ஏன் தெரியுமா அது கருப்பட்டி போட்டு பண்ணினீகல்லா. எங்கூட்டுல சீனி வெல்லம்லா கெடியாது தேதண்ணி காபி தண்ணி அல்லாத்துக்கும் கருப்பட்டிதா போடுவோம் வந்து பாராட்டி போட்டதுக்கு நன்றிங்க. குருஜி தயவு இல்லாகாட்டி நா இல்ல. அல்லாமே எனிக்கு எங்கட குருஜிதா.\n(முருகு இந்த கமெண்ட் உன் குருஜிக்கு)\n(முருகு இந்த கமெண்ட் உன் குருஜிக்கு)\nமுருகு, இந்தக்கமெண்ட் + அவங்க அனுப்பியதாகச் சொல்லியிருக்கும் மெயில் இரண்டுமே எனக்குத்தான். நீங்க ஒன்னும் மிரள வேண்டாம். :)\nகுருஜி வணக்���முங்க. இந்த பதிவுக்கு எத்தினியோ பேருங்க கமண்டு போட்டு என்ன பாராட்டி இருக்காங்க. நானு அவுகளுக்கெல்லா பதில் கமண்டு போட்டாதான மரியாதயா இருந்துகிடும்லா. கொஞ்ச நாளா வெளி ஊரு போயிட்டேன்ல. அதான் வெரசா வார ஏலலே.\nஎன்னோட கடிதாசி ஒங்கட பதிவுல போட்டுபிட்டு என்ன சந்தோச மரத்துல உச்சாணி கிளையில குந்த வச்சுப்போட்டீகளே. அல்லாரும் என்ன தெரிஞ்சுகிட்டு எவ்வளவு பாராட்டுறாங்க. சந்தோசத்துல அளுவாச்சியா வருது கூருஜி மொதக ரிப்ளை ஒங்களுக்கு தா போடோணுமின்னுபிட்டு போடுதேன் நீங்க எனக்கு கொடுத்திருக்கற சந்தோசத்துக்கு நன்ளின்னு ஒரு வார்த்தையில சொல்லி போட்டா பத்தவே பத்தாது குருஜி. அதுக்கும்மேல ஏதும் சொல்லின ஏலல. வாள் நா பூராத்துக்கும் ஒங்கள நன்றி யோட நெனச்சிகிட்டே கெடப்பேன்ல.\nவாங்கோ முருகு, வணக்கம்மா. இப்போ நல்லா சந்தோஷமாக செளக்யமாக இருக்கீங்களா தங்களைப் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சும்மா \n//இந்த பதிவுக்கு எத்தினியோ பேருங்க கமண்டு போட்டு என்ன பாராட்டி இருக்காங்க. நானு அவுகளுக்கெல்லா பதில் கமண்டு போட்டாதான மரியாதயா இருந்துகிடும்லா.//\nஇருக்கலாம். இருக்கலாம். தங்களால் முடியுமானால் + செளகர்யப்படுமானால் பதில் கமெண்ட்ஸ் கொடுங்கோ. அதற்காக தங்களைத் தாங்களே மிகவும் வருத்திக்கொள்ள வேண்டாம். தினமும் ஓரிருவருக்கு பதில் தருவது என்று வைத்துக்கொண்டாலும்கூட .... அதுவே போதும்மா.\n//கொஞ்ச நாளா வெளி ஊரு போயிட்டேன்ல. அதான் வெரசா வார ஏலலே.//\n அது விஷயம் எனக்குத் தெரியாததால், இந்தப்பதிவின் கதாநாயகியான முருகுவைக் காணவே இல்லையேன்னு, எனக்குள் கொஞ்சம் கவலைப்பட்டேன்.\n//என்னோட கடிதாசி ஒங்கட பதிவுல போட்டுபிட்டு என்ன சந்தோச மரத்துல உச்சாணி கிளையில குந்த வச்சுப்போட்டீகளே.//\nசந்தோஷ மரத்தின் உச்சாணிக்கிளையில் குந்தியுள்ள நீங்க, தூக்கக்கலக்கத்தில் சொக்கிப்போய் கீழே விழுந்துடாமல் இருக்கணுமேன்னு எனக்கு ஒரே கவலையாக்கீதூஊஊ :)\n//அல்லாரும் என்ன தெரிஞ்சுகிட்டு எவ்வளவு பாராட்டுறாங்க. சந்தோசத்துல அளுவாச்சியா வருது கூருஜி//\nஉங்களுக்கு சந்தோஷத்திலே அளுவாச்சியா வருது என்பது ’குருஜி’யை ’கூருஜி’ என எழுதியுள்ளதிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. எதற்கும் டிஷ்யூ பேப்பரோ அல்லது ஒரு துணியோ கையிலே இருக்கட்டும் ..... ஆனந்தக் கண்ணீரைத் துடை��்துக் கொள்ளத்தான்.\n//மொதக ரிப்ளை ஒங்களுக்கு தா போடோணுமின்னுபிட்டு போடுதேன்.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, முருகு.\n//நீங்க எனக்கு கொடுத்திருக்கற சந்தோசத்துக்கு நன்ளின்னு ஒரு வார்த்தையில சொல்லி போட்டா பத்தவே பத்தாது குருஜி. அதுக்கும்மேல ஏதும் சொல்லின ஏலல. வாள் நா பூராத்துக்கும் ஒங்கள நன்றி யோட நெனச்சிகிட்டே கெடப்பேன்ல.//\nநன்ளி = நன்றி......... யா \nஏலல = இயலவில்லை ...... யா \nவாள் நா = வாழ்நாள் ............ ஆ \nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான மழலை எழுத்துக்களுக்கும், மிக நீ.....ண்.....ட, விரிவான, மனம் திறந்து சொல்லியுள்ள கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், முருகு.\nமீண்டும் தங்களுக்கு என் நல்வாழ்த்துகள்.\n‘வாத்யாரி’ன் மிகப் பிரபலமான ஒரு வசனம் “என்னை நம்பிக் கெட்டவர்கள் இல்லை நம்பாமல் கெட்டவர்கள் உண்டு” என்பது எழுத்துலகத்திற்கு பாமரனான என்னையே ஊக்கப்படுத்தி விமர்சனப்போட்டிகளில் கலந்துகொள்ளச்செய்து பெரும்பாலான போட்டிகளில் பரிசினையும் பெறச்செய்து கெளரவப்படுத்தி, பிரபலப்படுத்தி அழகு பார்த்த எங்கள் வலையுலக வாத்தியார் வை.கோ. அவர்களும் அதே ரகம்தான்.\n//பின்னூட்ட போட்டில கலந்துகிட குருஜி சொல்லினாகல்ல. டைமு ரொம்ப கம்மி இருக்குது மூணு மாசத்துக்குள்ளாற 750--- பதிவுக்கு எப்பூடி கமண்டு போட ஏலும் என்னால ஏலாதுன்னுபிட்டு சொல்லினன். குருஜி என்னய உற்சாக படுத்தினாக. முயற்சியே பண்ணிகிடாம என்னால ஏலாதுன்னா எப்பூடி. முயற்சி பண்ணிபாருன்னாக// அவரு அப்படித்தாம்மா அவர் போடுற ரூட்ல போனாலே போதும் அவர் போடுற ரூட்ல போனாலே போதும் இதோ கெலிச்சிட்டீங்கள்ள. கர்னாடக இசை ‘ரிச்’சா இருந்தாலும் நாட்டுப்புறப்பாடல்தான ஈஸியா மக்கள் கிட்ட ‘ரீச்’ ஆகும். உங்களோட ஜாலியான எளிய எழுத்து நடையும் அப்படிதான் இருக்கு. வாத்யார் கையால பேனா கெடச்சாக்க… சச்சின் டென்டுல்கரோட மங்கூஸ் பேட் கெடச்சமாதிரி. இனி எல்லா பாலுமே சிக்ஸர்தான்மா இதோ கெலிச்சிட்டீங்கள்ள. கர்னாடக இசை ‘ரிச்’சா இருந்தாலும் நாட்டுப்புறப்பாடல்தான ஈஸியா மக்கள் கிட்ட ‘ரீச்’ ஆகும். உங்களோட ஜாலியான எளிய எழுத்து நடையும் அப்படிதான் இருக்கு. வாத்யார் கையால பேனா கெடச்சாக்க… சச்சின் டென்டுல்கரோட மங்கூஸ் பேட் கெடச்சமாதிரி. இனி எல்லா பாலுமே சிக்ஸர்தான்மா அடி கெளப்புங்��… என்னா ஒண்ணு வாத்யார்கிட்ட நான் பேனா கேக்கணும்னு நெனச்சேன். நீங்க முந்திகிட்டீங்க பெண் (மகள்) பிரண்ட் ஆன உங்களை PEN பிரண்டாகவும் ஆக்கிட்டார் வைகோ வாத்தியார். ஆடிட்டர் ஆன பின்னும் இந்த வலை உலகம்கிற ஆடிடோரியத்த மறக்காதீங்க…மேன்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்துகள் மெஹ்ருன்னிஸா… ஆண்டவன் உங்கள முகம் பார்க்கட்டும்… வாத்யாரே ஏற்கனவே உங்களோட நட்பு வட்டம் பெருசு. இப்பவே ஆஞ்சநேயர் வால் போன்ற வரிசைல மவுச தள்ளி தள்ளி நாக்கு தொங்கிடுச்சி. இன்னும் நீண்டுகிட்டே போனா…..எண்ட புடிக்கிறதுகுள்ளாற நானும் ரிடையர் ஆகிடுவேன் போல இருக்கே… ஹா…ஹா…என்றும் அன்புடன் உங்கள் எம்.ஜி.ஆர்.\n வணக்கம். வணக்கம். உங்களைப் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு. நல்லா இருக்கீங்களா \nஇந்தப்பெண் (Pen Friend) 31 நாட்களிலே முடித்து போட்டியிலே ஜெயித்திருக்கு. இதைப்பார்த்த ‘சரணாகதி’ என்ற வலைப்பதிவர் திரு. ஸ்ரீவத்ஸன் என்பவர் படு ஸ்பீடாக 15.11.2015 ஆரம்பித்து அதற்குள் பாதி முடிச்சுட்டாரு. அவர் போகும் போக்கில் 30 நாட்களிலேயே முடிச்சாலும் முடிச்சுடுவார் போலிருக்கு.\nஇவையெல்லாம் இப்படி இருக்கும்போது வாத்யாருக்கு ஒரு 15-20 நாட்களே போதும் என நினைக்கத்தோன்றுகிறது.\nதினமும் 50 பதிவுகள் வீதம் 15 நாட்களில் முடித்தாலும் முடித்துவிடுவீர்கள். தங்களின் சந்தேகங்களுக்கான மெயிலுக்கு விரிவான பதில்கள் அனுப்பிவிட்டேன். முதல் மூன்று மாத இணைப்புகளும் அனுப்பி விட்டேன். இனி உங்கள் பாடு. அடிச்சு தூள் கிளப்புங்க.\n11.12.2015 முதல் இந்தப்போட்டியில் வெற்றி பெற்றுள்ள ஒவ்வொருவரையும் சிறப்பித்து தனித்தனிப்பதிவுகளாக என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட உள்ளன.\nபிறகு அனைவரையும் ஒட்டுமொத்தமாகச் சிறப்பித்து ஓர் ஒட்டுமொத்தப்பதிவும் 31.12.2015 அன்று மீண்டும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஅவற்றில் தாங்களும் காட்சியளிப்பது தங்கள் கையில்தான் உள்ளது.\nதங்களுக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nவாங்க வாத்யாரய்யா. அதொண்டும் மிஸ்டேக்கு பண்ணிகிடாதீக. குருஜி வாத்யாரேன்னு சொல்லினாகல்ல அதா.. போட்டில கண்டிப்பா கலந்துகிடுக. நெறய நெறய வெசயங்க தெரிஞ்சிகிட ஏலும் கெலிச்சு போடுவீக. அப்ப மனசு பூராத்திலயும் ஒரு சந்தோசம் வந்துகிடும் பாருங்க. அது தனி சந்தோசமா ஆகிபோயிடும் வாங்க. பாராட்டினதுக்கு நன்றிங்க.\nவை.கோபாலகிருஷ்ணன் May 9, 2017 at 2:55 AM\nஇந்த வெற்றியாளர் முருகுவுக்கான பரிசுத்தொகை, சாதனையாளர் விருது பத்திரம், பேனாக்கள் போன்ற அனைத்தும், தற்சமயம் மஸ்கட்டில் இருக்கும் நம் முருகுவின் கைகளுக்கு 06.05.2017 அன்று கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்பட்டன.\nஇவைகள் யாவும் தனக்குக் கிடைக்கப்பெற்ற முருகு மகிழ்ச்சியுடன் இன்று தன் ’வசந்தம்’ வலைத்தளத்தினில், நான்கு புதிய பதிவுகள் வெளியிட்டு இருக்கிறாள்.\nஅதில் ஒன்று மட்டுமே பதிவாக எழுத்தில் (கொச்சைத்தமிழில்) உள்ளது. மீதி மூன்றும் வெறும் படங்கள் மட்டுமே.\nஅவளின் இன்றைய பதிவுக்கான இணைப்புகள்:\nஇது அனைவரின் தகவல்களுக்காக மட்டுமே.\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\n’கோபு’வைத்தேடி ........................ ’கோவை’யிலிருந்து ஒருவர் \nகோவையில் இருக்கும் நம் பிரபலமான மூத்த பதிவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் { swamysmusin...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\n101] இடிந்த கோயில்களும், இடியாத கோர்ட்டுக்களும்\n2 ஸ்ரீராமஜயம் ஜனங்கள் கோயிலுக்கும், தர்ம உபதேசம் நடக்கும் இடங்களுக்கும் போய்ப்போய் சாந்தர்கள் ஆனா ர்கள். சட்டத்தை மீறாமல...\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\n^01.08.2013 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம்^ 24.04.2011 அன்று பிறந்த எங்கள் பேரன் ‘அநிருத்’ என்ற ’நாராயணன்’ பற்றி ஏற்கனவே ஒருசில பதிவு...\nபூர்வாஸ்ரமத்தில் ’ஆங்கரை பெரியவா’ என்று அழைக்கப்பட்ட, சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்த, ஸ்ரீ. A.V. கல்யாணராம சாஸ்திரிகள் [...\nநேயர் கடிதம் - செல்வி. மெஹ்ருன் நிஸா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88.14473/", "date_download": "2019-09-20T08:25:50Z", "digest": "sha1:S6G6DFLRWN43SOIJFICRXVZVCXGOOFWH", "length": 7848, "nlines": 282, "source_domain": "mallikamanivannan.com", "title": "பெண் குழந்தை | Tamil Novels And Stories", "raw_content": "\nஇந்த அகிலத்தில் அவள் வரவு\"\n\"தத்தி நடக்கும் நடை அழகு\nசிரித்து பேசும் மொழி அழகு\nசின்ன சின்ன கண் உருட்டி\nசித்திரம் போல் இருக்கும் சின்ன தேவதை தான் எத்தனை அழகு\"\nஅண்டை வீட்டாருக்கு அவள் ஒரு அதிசயம்\"\n\"கொலுசு ஒலி ஊரை கூட்ட\nபூமியில் அவள் பாதம் பதிய\nபார்ப்பவர்கள் தான் வியந்து நிற்க\nநாம் சொக்கிட தான் சிரிப்பு ஒன்று உதிர்த்திடுவாள்\"\n\"பட்டு பாவாடையில் அவள் பவனி வரும் போதெல்லாம்\nஊர் கண் பட்டுவிடுமோ என்று பதறுகிறது\nமயங்கி நிற்கிறது என் நெஞ்சம்\"\nகோவத்தில் சிவக்கும் அவள் மூக்கினை கண்டு\"\nகண்ணம்மா இவள் தானோ \"\nசிறப்பாய் இருந்த வீடு இன்று\nசூரியனை காணாத சூரிய காந்தியாய் வாடி நிற்கிறது'\nகாலத்தால் கரையாத காதல் ஓவியம் வரைய சென்றுவிட்டாள்\"\n\"இன்பம் என்ற ஒன்று வேண்டுமெனில்\n\"இனி ஒரு ஜென்மம் உண்டெனில்\nமீண்டும் நான் அவளின் அப்பாவாக\"\nமெல்லிய காதல் பூக்கும் teaser 1\nமறக்க மனம் கூடுதில்லையே - 10\nமறக்க மனம் கூடுதில்லையே - 10\nமெல்லிய காதல் பூக்கும் teaser 1\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 2\nமுத்தக் கவிதை நீ - 16\nஉறவால் உயிரானவள் teaser 4\nE47 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nஉன் கண்ணில் என் விம்பம் 28 {இறுதி அத்தியாயம்}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/174442?ref=news-feed", "date_download": "2019-09-20T08:49:51Z", "digest": "sha1:LJM6ARPC3JXOCISVUEBMNI4RUSYD33NN", "length": 6312, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "அப்பாவுக்கு உடம்பு சரியில்லை, நீ என் பிள்ளையா.. அம்மா சொன்னதை கேட்டு உடைந்துபோன லாஸ்லியா - Cineulagam", "raw_content": "\nகவினால் எட்டி உதைத்து விட்டு உள்ளே சென்ற ஷெரீன், இன்றைய பிக்பாஸில் செம்ம அதிரடி ப்ரோமோ\nஅடுத்த இளையதளபதி இவர் தான், பிகில் இசை வெளியீட்டு விழா மேடையிலேயே கூறிய ஆனந்த்ராஜ்\n தவிர்க்க வேண்டிய உணவுகள் இவைதான்\n கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகும் ஈழத்தமிழ் ஜோடி\nஇலங்கை தர்ஷனின் முகத்திரையை கிழிக்கும் குறும்படம் வெளிவரும் சுயரூபம்\nஅடிபட்ட லொஸ்லியாவால் பூதாகரமாகும் பிரச்சினை... பிக்பாஸை ���திக்காமல் பொங்கி எழுந்த ஷெரின்\nபிரமாண்டமாக நடக்கவுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த விஜய், முதன் முறையாக வந்த புகைப்படம்\nபிக்பாஸ் மதுமிதா விவகாரம்.. மனித உரிமை ஆணையத்தில் வழக்கு பதிவானது..\nஎன் படத்தை உடையுங்கள், பேனர்களை கிழியுங்கள் ஆனால்.. பிகில் விழாவில் எச்சரித்த விஜய்\nஒத்த செருப்பு சைஸ் 7 திரைவிமர்சனம்\nரகசிய திருமணம் செய்த சீரியல் பிரபலங்கள் ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nநடிகை Eshanya Maheshwari ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nகேரள மாடல் பார்வதி சோமாநாத்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை ப்ரனீதா நடத்திய செம்ம ஹாட் போட்டோஷுட்\nஅப்பாவுக்கு உடம்பு சரியில்லை, நீ என் பிள்ளையா.. அம்மா சொன்னதை கேட்டு உடைந்துபோன லாஸ்லியா\nபிக்பாஸ் வீட்டிற்கு இன்று லாஸ்லியாவின் குடும்பத்தினர் வந்துள்ளனர். முதலில் வீட்டிற்கு லாஸ்லியாவின் அம்மா மற்றும் சகோதரிகள் வந்தனர்.\nஅவர்கள் லாஸ்லியாவிடம் சொன்ன விஷயங்களை கேட்டு அவர் கதறி அழுதுவிட்டார். \"உன்னை பற்றி யோசித்து யோசித்து அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. நீ எதுக்கு இங்க வந்த.. தேவையில்லை அதை (காதல்) விட்டுடு. இப்போ நீ லாஸ்லியாவ இல்ல. நீ என் பிள்ளையா என பல வேளைகளில் யோசிக்கிறேன். முதலில் உன்னை வெளியில் எல்லாரும் கொண்டாடினார்கள். இப்போ அவரா இப்படி என கூறுகிறாரகள்\" என லாஸ்லியாவின் அம்மா கூறினார்.\nஅதை கேட்டு லாஸ்லியா கதறி அழுதார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-20T07:28:11Z", "digest": "sha1:SZDFJ25ZNDFQ57MD54IBXOKSRZ7QJYWB", "length": 8908, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "சக்தேவன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-78\nசுபாகு பாண்டவப் படையின் எல்லையை அடைந்து முதற்காவலரணின் முன் நின்றான். காவலர்தலைவன் வந்து அவனுடைய கணையாழியை வெறுமனே நோக்கிவிட்டு செல்லும்படி தலைவணங்கினான். அவனுக்கு தன் வருகை முன்னரே தெரிந்திருக்கிறது என சுபாகு உணர்ந்தான். படைகளின் நடுவே சென்றபோது தன் மேல் மொய்த்த விழிகளிலிருந்து அங்கிருந்த அனைவருக்குமே தன் வருகை தெரிந்துள்ளது என்று தெளிந்தான். அவர்கள் அவனை வெறுப்புடன் நோக்குவது போலிருந்தது. பின்னர் அது வெறுப்பல்ல, ஒவ்வாமையும் அல��ல, வெறும் வெறிப்பே என தோன்றியது. தங்களை மீறியவற்றின் முன் …\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், சக்தேவன், சதானீகன், சாத்யகி, சுபாகு, சுப்ரஜன், திருஷ்டத்யும்னன், நகுலன், பீமன், யுதிஷ்டிரர், யௌதேயன்\nசிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 38\nநம்மாழ்வார் - கடிதம் 2\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 40\nஆங்கில இலக்கியம் இன்று, ஒரு துளிச்சித்திரம்- நரேன்\nஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-6\nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம��� முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-20T08:00:48Z", "digest": "sha1:QWLGUFYEY3VTF4JTMPW5BQG5MAZ7R3G3", "length": 6261, "nlines": 87, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தைவான் | Virakesari.lk", "raw_content": "\nபெண் உள்ளிட்ட 5 பாகிஸ்தானியர்களுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை\nஎனது எதிர்காலம் குறித்து அச்சமடைந்துள்ளேன் - காலநிலை மாற்ற பேரணியில் பத்து வயது மாணவன்- அவுஸ்திரேலிய ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சம் மக்கள்\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nUPDATE : சரிசெய்யப்பட்டது சமிக்ஞை : வழமைக்குத் திரும்பியது ரயில் சேவை\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டம் \nகட்டுப்பணத்தை இன்று செலுத்துகிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன\nசவூதி அரே­பிய இளவரசர் தென் கொரி­யா­விடம் அவ­சர ஆலோ­சனை\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்ளலாம் :தைவான் அரசு\nஆசிய நாடுகளில் முதல் முறையாக ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமண செய்வதற்கு தைவான் அரசு அனுமதி வழங்கியுள்ளது.\n3 லட்சத்துக்கும் மேற்பட்ட வரைபடங்களை சீனா அழிக்க முடிவு\nஅருணாசலப் பிரதேசம், தைவான் தீவு ஆகியவற்றை சீனாவின் பகுதியாக குறிப்பிடாமல் உருவாக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வரைபட...\n30 ஆயிரம் உலக வரைபடங்களை அழித்தது சீனா\nதைவானை தனி நாடாகவும், இந்தோ-சீனா எல்லையை தவறாகவும் வரையறை செய்திருந்ததாக கூறி சுமார் 30 ஆயிரம் உலக வரைபடங்களை சீன குடிய...\nதென் சீனக் கடலுக்கு சொந்தம் கொண்டாடும் விவகாரத்தில் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்று அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை வ...\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nபாராளுமன்ற வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்..\nவிடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களைத் தேடி கிளிநொச்சியில் கடற்படையினர் அகழ்வு\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/8-August/wsws-a16.shtml", "date_download": "2019-09-20T07:19:48Z", "digest": "sha1:KFM3DZYGBLMRG64GTBGD2XRCWPGU45PD", "length": 23684, "nlines": 50, "source_domain": "www9.wsws.org", "title": "உலகம் முடிவின் விளிம்பில் உள்ளது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஉலகம் முடிவின் விளிம்பில் உள்ளது\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வட கொரியாவுக்கு எதிராக, தொடர்ந்து அசாதாரண ஆத்திரமூட்டல் மற்றும் பொறுப்பற்ற அச்சுறுத்தலை இடைவிடாது பேணிவரும் நிலையில், உலகம், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்தியாலமும் அணுஆயுத போரின் விளிம்பை நெருங்கி கொண்டிருக்கிறது. இப்புவியில் மிகவும் சக்திவாய்ந்த இராணுவ பலத்திற்கு பொறுப்பான ஒரு மனிதரிடம் இருந்து இதுபோன்ற போர்நாடும் வசனங்கள் வருவது, எத்தருணத்திலும் அணுஆயுத போர் வெடிக்கலாம் என அதிகரித்த அதிர்ச்சியையும் மற்றும் பயத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.\nB-1 ரக மூலோபாய குண்டுவீசிகளின் புகைப்படங்களுடன், கொரியாவில் அவற்றின் \"இன்றிரவு போரை\" நடத்த இந்த மூலோபாய குண்டுவீசிகள் தயாராக இருப்பதாக அமெரிக்க பசிபிக் கட்டளையகம் வெளியிட்ட ஒரு சேதியை பின்தொடர்ந்து, ட்ரம்ப் நேற்று காலை அவரது ட்வீட் சேதியில், “வடகொரியா முட்டாள்தனமாக நடந்து கொண்டால்,” இராணுவ நடவடிக்கை இப்போது \"தேர்ந்தெடுக்கப்பட்டு, தீர்மானிக்கப்பட்டுள்ளதாக\" குறிப்பிட்டார்.\nஅதற்கு ஒருசில மணிநேரங்களுக்கு பின்னர், “வாய்வீச்சை தீவிரப்படுத்துவதாக\" ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் தெரிவித்த விமர்சனத்தைக் கண்டிக்கும் வகையில், “நான் என்ன கூறினேனோ அந்நிலைமையின் தீவிரத்தை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன், நான் என்ன நினைத்தேனோ அதையே நான் கூறினேன்,” என்று அறிவித்தார். வட கொரிய தலைவர் கிம் ஜொங்-யுன் இன்னும் ஒரேயொரு அச்சுறுத்தல் விடுத்தாலும் சரி, “அதற்காக அவர் உண்மையிலேயே வருத்தப்படவேண்டியிருக்கும்” என்று எச்சரித்து, அமெரிக்க ஜனாதிபதி அவரை மீண்டும் அச்சுறுத்தினார்.\nஉலக மக்கள் மீது முன்பினும் அதிக அச்சுறுத்தலுடன் போர் அபாயம் அதிகரித்து வந்தாலும், இது வெறுமனே ஒரு அறிக்கை போர் தான், ஏதோவொரு விதத்தில் இது இந்த வீழ்ச்சியிலிருந்து பின்னுக்கு வந்துவிடும் என்று கருதுவதும், அல்லது குறைந்தபட்சம் நம்புவதும், இயல்பானதே. ஆனால் முகத்திற்கு முன��னுள்ள யதார்த்தத்தைப் பார்க்க வேண்டியது அவசியமாகும்.\nஇப்போதைய நிலைமை உலகம் அணுஆயுத போருக்கு மிக நெருக்கத்தில் வந்திருந்த 1962 கியூப ஏவுகணை நெருக்கடியுடன், ஒப்பிடப்பட்டு வருகின்றது. ஆனால் அமெரிக்க தலைவரும் சரி ரஷ்ய தலைவரும் சரி அப்போது ஒரு அணுஆயுத தாக்குதலை கட்டவிழ்த்துவிட விரும்பவில்லை என்பதால் அந்த பதட்டமும் அபாயகரமான மோதலும் இறுதியில் தீர்க்கப்பட்டு, அணுஆயுத தளவாடங்கள் திரும்ப பெறப்பட்டன.\nஇதையே இன்றைக்கும் கூற முடியாது. குறைந்தபட்சம் ஒருபுறம், ட்ரம்ப் நிர்வாகம், “உலகம் ஒருபோதும் பார்த்திராததைப் போன்ற ஆத்திரம் மற்றும் சீற்றத்துடன்\" மற்றொரு தரப்பை சுற்றி வளைக்க ஆயத்தமாகி தயாராக நிற்கிறது. அனைத்திற்கும் மேலாக, விரும்பியோ அல்லது விருப்பமில்லாமலோ, ட்ரம்ப் பொறுப்பற்ற விதத்தில் வட கொரியாவை ஒரு மூர்க்கமான இராணுவ நகர்வுக்குள் சீண்டிவிட்டு கொண்டிருக்கிறார்.\nஅமெரிக்கா பேரம்பேசிய ஒரு தீர்வை அல்லது ஏதோவொரு விதமான முழுமையான வெட்கக்கேடான அடிபணிவை அது விரும்புகிறது என்று கூறுவதைதவிர, ட்ரம்ப் இதுவரையில் வட கொரிய தலைவர் கிம் இற்கு வேறொரு நம்பிக்கையும் உறுதியளிக்கவில்லை. அதிகரித்தளவில் மோதலுக்கான சாத்தியக்கூறு தவிர்க்கவியலாததாக தெரிகின்ற நிலையில், இராணுவ தர்க்கமே அதிகரித்தளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. பெரிதும் ஸ்திரமற்ற பியொங்யாங் ஆட்சி, ஒரு பாரிய அமெரிக்க தாக்குதல் உடனடியாக நிகழக்கூடுமென நம்புகின்றபட்சத்தில், பதிலடி கொடுப்பதற்கான அதன் தகைமை முழுமையாக அழிக்கப்படாமல் இருக்க அதன் சொந்த முன்கூட்டிய தாக்குதலைத் தொடங்க முடிவெடுக்கலாம்.\nட்ரம்ப் நிர்வாகம் அதன் பொறுப்பற்றத்தன்மையோடு, வட கொரியாவுக்கு எதிராக ஒரு போரைக் கட்டவிழ்த்து விடக்கூடிய அலட்சியத்துடன் மற்றும் அவமரியாதையுடன் முன்நகர்ந்து கொண்டிருக்கிறது. வடக்கு-தெற்கு எல்லையின் இருதரப்பிலும் மில்லியன் கணக்கான உயிர்களை விலை கொடுத்த, 1950-1953 கொரிய போரைப் போலில்லாமல், ஒரு புதிய மோதலானது கொரிய தீபகற்பத்திற்குள்ளேயே மட்டுப்பட்டு இருக்குமென கருதவியலாது.\nஅணுஆயுத போர் அச்சுறுத்தல் வெறுமனே வெள்ளை மாளிகையில் உள்ள ஒரு பாசிசவாத பைத்தியக்காரரின் விளைவல்ல, மாறாக இது அமெரிக்க மற்றும் உலகளாவிய முதலாளித்துவத��தின் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியால் எரியூட்டப்பட்ட அளப்பரிய புவி-அரசியல் பதட்டங்களில் இருந்து எழுகின்றது. அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு பிரதான தடையாக கருதப்படும் சீனாவுக்கு சவால் விடுக்க, அவசியமானால் அதனுடன் போருக்குள் செல்ல, அமெரிக்காவிற்கு அழுத்தமளித்து வரும் வாஷிங்டனில் உள்ள இராணுவ மற்றும் அரசியல் உயரடுக்கின் சக்திவாய்ந்த பிரிவுகளால் ட்ரம்ப் ஆதரிக்கப்பட்டுள்ளார்.\nவாஷிங்டன் அதன் வரலாற்று பொருளாதார வீழ்ச்சியைக் கடந்து வருவதற்கு அதன் இராணுவ பலத்தைப் பிரயோகிக்க முனைந்த நிலையில், மத்தியக் கிழக்கு, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு கால் நூற்றாண்டு கால தொடர்ச்சியான போர்களால் தயாரிக்கப்பட்ட அரசியல் சூழலின் விளைவே, இப்போதைய இந்த நெருக்கடியாகும். அமெரிக்க ஆளும் வட்டாரங்களின் பிரச்சினைகள் அனைத்தும் சர்வதேச அரங்கில் இராணுவ நடவடிக்கை மூலமாக தீர்க்க முடியும் என்பது, அமெரிக்க ஆளும் வட்டாரங்களின் நடைமுறையளவிலான நம்பிக்கை சாசனமாக மாறியுள்ளது.\nவட கொரியாவுக்கு எதிரான போருக்கு அடித்தளம் ஒபாமா நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்டது, அது சீனாவுக்கு எதிராக அதன் \"ஆசிய முன்னிலையின்\" பாகமாக இந்தோ-பசிபிக் எங்கிலும் மிகப்பெரியளவில் இராணுவ ஆயத்தப்படுத்தலை அங்கீகரித்தது. அமெரிக்க இராணுவம், அதன் விமானப்படை மற்றும் கப்பற்படையின் 60 சதவீதத்துடன், ஆசியாவில் இப்போது அதன் அதிநவீன ஆயுதங்களை நிலைநிறுத்தி உள்ளது மற்றும் அப்பிராந்தியம் எங்கிலும் புதிய இராணுவ தளங்களுக்கான உடன்படிக்கைகளைப் பெற்றுள்ளது.\nதென் கொரியாவில் இருந்தும் அத்துடன் அதன் ஜப்பான் மற்றும் குவாம் இராணுவத்தளங்களின் பல படைப்பிரிவுகளில் இருந்தும் 28,000 க்கும் அதிகமான விமானப்படை, கடற்படை, கப்பற்படை மற்றும் சிறப்பு நடவடிக்கை படையினரை பென்டகனால் உடனடியாக அழைத்துக் கொள்ள முடியும். அனைத்திற்கும் மேலாக, வட கொரியாவுடனான ஒரு போர் சம்பவத்தில், அமெரிக்கா அதன் 625,000 சிப்பாய்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 3,100,000 பேர் ஆகியோருடன் சேர்ந்து, தென் கொரிய இராணுவம் மீது செயல்படுத்தும் கட்டுப்பாட்டையும் ஏற்கக்கூடும்.\nகொரிய தீபகற்பம் மீதான எந்தவொரு போரும் பெரும் அபாயங்களைச் ச��னாவிற்கு மட்டுமல்ல, மாறாக ரஷ்யாவுக்கும் நிலைநிறுத்துகிறது, ஏனெனில் இவ்விரு நாடுகளுமே வட கொரியாவுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. ட்ரம்ப் நிர்வாகத்தின் குற்றகரமான தான்தோன்றித்தனம், கடந்த நூற்றாண்டு முழுவதிலும் ஓர் அபாயகரமான வெடிப்புப்புள்ளியாக இருந்துள்ள ஒரு இடத்தில், போரைத் தொடங்குவதற்கு அது தயாராக உள்ளது என்ற உண்மையால் அடிக்கோடிடப்படுகிறது.\nசீனா மற்றும் ரஷ்யாவின் சொந்த பாதுகாப்பை ஒட்டுமொத்தமாக பலவீனப்படுத்தும் வகையில் அவற்றின் பின்புறத்தில் அமெரிக்கா ஒரு போர் வெடிப்பை தொடங்குகையில் அவை வெறுமனே அதை பார்த்துக்கொண்டிருக்கும் என்று கருத முடியாது. வட கொரியா மீது கடுமையான புதிய தடையாணைகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு குழுவில் பெய்ஜிங்கும் மாஸ்கோவும் சமீபத்தில் தான் வாக்களித்திருந்தன என்ற நிலையில், இந்த வாரம் ட்ரம்பின் போர்நாடும் வேட்கையை அவை ஒரு காட்டிக்கொடுப்பாக மட்டுமே கருதும்.\nமுதல் கொரிய போரில் அமெரிக்க துருப்புகள் சீனாவின் எல்லையை நெருங்கிய போது, அது அப்போரில் தலையீடு செய்தது, ஆகவே மீண்டும் அது அதையே செய்யக்கூடும். அரசுக்கு சொந்தமான குளோபல் டைம்ஸ் இதழில் வெளியான ஒரு தலையங்கம், சீன ஆட்சியின் மிகவும் இராணுவவாத பிரிவுகளைப் பிரதிபலிக்கும் வகையில், பெய்ஜிங் அதன் நலன்களைப் பாதுகாக்க \"உறுதியான கரத்துடன் விடையிறுக்க\" வேண்டியிருப்பதாக வலியுறுத்தியது. முதல் தாக்குதலை வட கொரியா தொடங்கினால் சீனா நடுநிலையோடு இருக்க வேண்டுமென அது வலியுறுத்திய போதினும், “அமெரிக்காவும் தென் கொரியாவும் தாக்குதல்களை நடத்தி, வட கொரிய ஆட்சியைத் தூக்கியெறிய முயன்றால்… அவர்கள் அவ்வாறு செய்வதை சீன தடுக்கும்,” என்று எச்சரித்தது.\nகொரிய தீபகற்பத்தின் இந்த உடனடி நெருக்கடியை, குறைந்தபட்சம் தற்காலிகமாகவாவது தணிப்பதற்கான ஒரு வழியும் பரிசீலிக்கப்படும் என்பதை ஒதுக்கிவிட முடியாது. அணுஆயுத பயன்பாடு மீதான முந்தைய புரிந்துணர்வுகளுக்கு அமெரிக்கா இனியும் கட்டுப்படாது என்பதையும், அது அணுஆயுத போர் தொடுக்க விரும்புகிறது என்பதையும் அது தெளிவுபடுத்திவிட்டது—இந்த விடயத்தில் ஒரு வறிய, பின்தங்கிய மற்றும் பலவீனமான ஒரு இராணுவ எதிரிக்கு எதிராக நடக்கும். உலகெங்கிலும், போட்டியாளர்களும் கூட்டாளி���ளும் அவர்களின் அத்தியாவசிய நலன்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்கேற்ப, அவர்கள் தமது மூலோபாய மற்றும் இராணுவ திட்டமிடலை மாற்ற நிர்பந்திக்கப்படுவார்கள்.\nஇச்சூழலில், மனிதயினம் இப்போது முகங்கொடுக்கும் இந்த நெருக்கடிக்கு, அமெரிக்காவிலும், ஆசியா மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் பாகமாக அரசியல் புரிதலும் தயாரிப்பும் இல்லாமல் இருப்பது தான் மிகப்பெரிய அபாயமாகும். ட்ரம்பிடம் இருந்து வெளிப்பட்டு கொண்டிருக்கும் கொடூரமான அச்சுறுத்தல்கள் பெரும் மனக்கவலையை, அச்சம் மற்றும் கோபத்தைத் தூண்டிவிட்டுள்ளன என்றாலும், இந்த போர் அபாயத்தை முடிவுக்குக் கொண்டு வர, தொழிலாளர்களிடம் அவர்களது சொந்த அரசியல் மூலோபாயம் மற்றும் கட்சி இல்லை. சோசலிச கோட்பாடுகளின் அடித்தளத்தில் அமைந்த தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்திற்குத் தலைமை கொடுப்பதற்கு அவசியமான பாரிய புரட்சிகர கட்சிகளாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு (ICFI) மற்றும் அதன் பிரிவுகளைக் கட்டியெழுப்புவதே இப்போது அவசியமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=tneb", "date_download": "2019-09-20T08:22:27Z", "digest": "sha1:H5ORQ2IYQRZ3MJDVI5NKISARQ4CQNN76", "length": 12087, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 50, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 22:47\nமறைவு 18:15 மறைவு 10:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஜூலை 10 (புதன்) மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nஜூன் 11 அன்று காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nஜன. 28 (திங்கள்) மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nசேதுராஜா தெருவில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் நிறுவப்பட்டிருக்கும் மின் கம்பத்தை இடம் மாற்றிட - மாவட்ட ஆட்சியர், மின்வாரிய அதிகாரிகளிடம் மெக��� | நடப்பது என்ன குழுமம் கோரிக்கை\nபப்பரப்பள்ளி துணை மின் நிலையத்திற்குப் பணியாளர்களை நியமித்திடுக தமிழக அரசிடம் “நடப்பது என்ன தமிழக அரசிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nசேதமுற்ற நிலையில் கோமான் பள்ளி வளாக மின்மாற்றியை விரைந்து மாற்றிட “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nசேதமுற்ற நிலையில் கோமான் பள்ளி வளாக மின்மாற்றி\nகாயல்பட்டினத்தில் குறைகேட்புக் கூட்டங்களை நடத்திட மின்வாரியத் துறையிடம் “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\nதைக்கா பள்ளி அருகிலுள்ள மின்மாற்றி, குருவித்துறைப் பள்ளி அருகிலுள்ள மின்கம்பத்தை மாற்றிட, மின் வாரியத்திடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஆறாம்பள்ளி அருகில் ஆபத்தான நிலையிலிருந்த மின் கம்பம் அகற்றம் “நடப்பது என்ன” குழும முறையீடு எதிரொலி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=46240", "date_download": "2019-09-20T08:02:28Z", "digest": "sha1:434I2WSQGL5P3FTK4RKSBYQEVKKPQIU3", "length": 12483, "nlines": 189, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 50, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 22:47\nமறைவு 18:15 மறைவு 10:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் த�� வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: குவைத் கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார் இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:... குவைத் கா.ந மன்ற செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார்\nposted by சாளை:M.A.K முஹம்மத் இப்ராஹீம் ஸூஃபி. (கோழிக்கோடு, கேரளா.) [05 August 2018]\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.\nஇவர்தங்கும் இடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக\nஇவர் நுழையும் இடத்தை விசாலமானதாக ஆக்குவாயாக\nஇவரை தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுகுவாயாக வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப்போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப்போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக இங்கிருக்கும் வீட்டைவிட சிறந்த வீட்டையும், சிறந்த குடும்பத்தையும் கொடுப்பாயாக இங்கிருக்கும் வீட்டைவிட சிறந்த வீட்டையும், சிறந்த குடும்பத்தையும் கொடுப்பாயாக\nஇவரை இழந்து வாடும் இவர்களது குடும்பத்தார்களுக்கும் , உற்றார் உறவினர்களுக்கும் உன்புறத்திதிலிருந்து பொருமையை கொடுத்தருள்வாயாக\nஇந்த துஆ வை ஏற்றுக் கொள்வாயாக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/baebb0bc1ba4bcdba4bc1bb5-baebc1bb1bc8b95bb3bcd/b86bafbc1bb7bcd/b9abbfba4bcdba4-baebb0bc1ba4bcdba4bc1bb5baebcd/b9abb0bc1baeba4bcdba4bc8-b85bb4b95bbeb95bcdb95bc1baebcd", "date_download": "2019-09-20T08:16:36Z", "digest": "sha1:J7VPDGN3YZX6TOLSAIAZ64X4FLN35CYR", "length": 16422, "nlines": 187, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சருமத்தை அழகாக்கும் குறிப்புகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / மருத்துவ முறைகள் / ஆயுஷ் / சித்த மருத்துவம் / சருமத்தை அழகாக்கும் குறிப்புகள்\nவெயிலின் தாக்கத்தை சமாளிப்பதற்கான மருத்துவம் குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகோடையில் கொளுத்தும் வெயிலால் தோல் பெரிதும் பாதிக்கும். தோலில் கருமை நிறம் ஏற்படும். குறிப்பாக, வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெயிலின் தாக்கத்தை சமாளிப்பதற்கான மருத்துவம் குறித்து பார்ப்போம்.\nஅதிக வெயிலால் தோலில் ஏற்படும் எரிச்சல், சிவப்பு தன்மை, கொப்பளங்கள், வியர்குரு ஆகியவற்றை போக்கும் முறையை பார்க்கலாம். பருத்தி துணியை குளிர்ந்த நீரில் நனைத்து பிழிந்து எடுக்கவும்.\nதோலில் பாதிப்பு உள்ள இடத்தில் 15 நிமிடங்கள் வரை ஒத்தடம் கொடுக்கவும்.\nஇவ்வாறு செய்துவர எரிச்சல் அடங்கி தோல் பழைய நிலைக்கு திரும்பும்.வெயில் காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் உடலில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படும்.\nஎரிச்சல், வியர்வை போன்றவற்றால் உடலில் அரிப்பு ஏற்படும். எனவே, நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். சோற்று கற்றாழையை பயன்படுத்தி தோலை பாதுகாக்கும் மருந்து தயாரிக்கலாம்.\nசோற்று கற்றாழையின் தோல் பகுதியை நீக்கிவிட்டு சதையை எடுக்கவும். இதை தோலில் தடவினால் புறஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். வியர்குருவை போக்குகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட சோற்றுக் கற்றாழை சருமத்துக்கு அழகு, ஆரோக்கியத்தை கொடுக்கிறது. உருளைக் கிழங்கை பயன்படுத்தி, உஷ்ணத்தால் தோலில் ஏற்படும் பாதிப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.\nஉருளை கிழங்கில் இருந்து சாறு எடுத்து, அரிசி மாவுடன் சேர்த்து கலக்கவும். தோலில் பாதிப்பு உள்ள இடத்தில் இதை தடவவும். இதனால் தோல்நோய்கள் குணமாகும். பல்வேறு நன்மைகள் கொண்ட உருளை கிழங்கு புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. நுண்கிருமிகளை அழிக்கவல்லது.\nமேல்பூச்சாக போடும்போது உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. டீ தூளை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்பை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். டீ தூளில் நீர்விட்டு நன்றாக காய்ச்சவும்.\nஇதை வடிகட்டி எடுத்து எலுமிச்சை சாறு சேர்க்கவும். பின்னர், ஒரு மெல்லிய துணியில் நனைத்து தோலில் தடவினால் தோலில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். காலை, மாலை இவ்வாறு செய்துவர சிவப்புதன்மை மறையும். உற்சாக பானமாக விளங்கும் டீ, பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதில் துவர்ப்பு சத்து அதிகம் உள்ளது. எலுமிச்சை சாறு புண்களை விரைவில் ஆற்றும். எலுமிச்சை, டீ தூள் ஆகியவை தோலை பாதுகாக்கும் தன்மை கொண்டவை.\nஆதாரம் - தினகரன் நாளிதழ்\nFiled under: Beauty tips for Skin, அழகுக் குறிப்புகள், சித்த மருத்துவம்\nபக்க மதிப்பீடு (48 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nநொச்சி தாவரத்தின் மருத்துவ குணங்கள்\nபுளி - மருத்துவ குணங்கள்\nமருத்துவ பயன் நிறைந்த கட்டுக்கொடி\nரோஜா - மருத்துவ பயன்கள்\nகீழாநெல்லி செடி - மருத்துவ குணங்கள்\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய மருத்துவம்\nகேரட் - மருத்துவ குணங்கள்\nபுத்துணர்வு கொடுக்கும் நன்னாரி வேர்\nகண் பிரச்சனைகளை தீர்க்க சித்த மருத்துவம்\nதலைமுடியை பாதுகாக்க சில குறிப்புகள்\nகடுகு - மருத்துவ குணங்கள்\nதூதுவளை, தும்பை, கொள்ளு - மருத்துவ குணங்கள்\nநரை முடிக்கான சித்த மருத்துவம்\nபிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள்\nவெந்தயம் - மருத்துவ குணங்கள்\nடெங்கு அச்சம் போக்கும் சித்த மருத்துவம்\nமுடி வளர சித்த மருத்துவம்\nஅக்கரகாரம் மூலிகைச்செடியின் மருத்துவ நன்மைகள்\nசித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் பொருட்களின் பலன்கள்\nசித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்\nசித்த மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nஇயற்கை தரும் அற்புத அழகு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்ற��ம் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 03, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=31633", "date_download": "2019-09-20T08:33:29Z", "digest": "sha1:7GMREIB7TFM55OML6T25BMMZUH3XMIDA", "length": 7542, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "கசாப் ஒரு 'ஹுரோ' என்கிறது 'லஷ்கர் இ தொய்பா' அமைப்பு | Kasab 'hero' that 'Lashkar-e-Taiba' system - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகசாப் ஒரு 'ஹுரோ' என்கிறது 'லஷ்கர் இ தொய்பா' அமைப்பு\nஇஸ்லாமாபாத்: 'லஷ்கர் இ தொய்பா' அமைப்பு பாகிஸ்தான் தீவிரவாதி கசாப் ஒரு 'ஹுரோ' என்கிறது. மேலும் கசாப்பின் மரணம் அடுத்த பல தாக்குதல்களை நடத்த ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.\nஇந்திய பங்குச்சந்தைகள் உயர்வு; சென்செக்ஸ் 2,020 புள்ளிகள் அதிகரிப்பு\nஅயோத்தி வழக்கு: திங்கள்கிழமை முதல் மாலை 5 மணி வரை விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nதேனி அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது\nதலைமை நீதிபதி இடமாற்றத்தை எதிர்த்த வழக்கு: விசாரணைக்கு உகந்ததா என்ற தீர்ப்பு ஒத்திவைப்பு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளது பற்றி சிபிஐ விசாரணை தேவை: சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கம் கோரிக்கை\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nகோவை மாவட்டத்தில் யானை வழித்தடங்களை மீட்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nமும்பை பங்குச்சந்தையில் தொடர்ந்து ஏற்றம்: சென்செக்ஸ் 1909 புள்ளிகள் உயர்வு\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் கோவாவில் தொடங்கியது\nநீட் ஆள்மாறாட்டம் விவகாரம்: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேனி தனிப்படை போலீசார் விசாரணை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nவெள்ளத் தடுப்பு பணிகள், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் திட்டம் ஆகியவற்றை முதல்வர் துவக்கி வைத்தார்\nஉலக மல்யுத்த போட்டி: இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சுஷில் குமார் தகுதி சுற்றில் தோல்வி\nசோனியா, ராகுலின் குடியுரிமை பற்றி சர்ச்சைக் கருத்து: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காங்கிரஸ் புகார்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\nஅமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்\n20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்\nஉருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு\nகர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=465647", "date_download": "2019-09-20T08:34:17Z", "digest": "sha1:MQHQZEYQXO56NC2WRAYVL5MB4LVNV6PH", "length": 7926, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த அரசுக்கு பரிந்துரை | The CCTV camera is recommended to the government in fair price shops across Tamil Nadu - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த அரசுக்கு பரிந்துரை\nசென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 35,232 நியாய விலைக்கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நுகர்பொருள் வாணிபக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.\nநியாய விலைக்கடைகளில் சிசிடிவி கேமரா\nஇந்திய பங்குச்சந்தைகள் உயர்வு; சென்செக்ஸ் 2,020 புள்ளிகள் அதிகரிப்பு\nஅயோத்தி வழக்கு: திங்கள்கிழமை முதல் மாலை 5 மணி வரை விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nதேனி அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது\nதலைமை நீதிபதி இடமாற்றத்தை எதிர்த்த வழக்கு: விசாரணைக்கு உகந்ததா என��ற தீர்ப்பு ஒத்திவைப்பு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளது பற்றி சிபிஐ விசாரணை தேவை: சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கம் கோரிக்கை\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nகோவை மாவட்டத்தில் யானை வழித்தடங்களை மீட்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nமும்பை பங்குச்சந்தையில் தொடர்ந்து ஏற்றம்: சென்செக்ஸ் 1909 புள்ளிகள் உயர்வு\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் கோவாவில் தொடங்கியது\nநீட் ஆள்மாறாட்டம் விவகாரம்: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேனி தனிப்படை போலீசார் விசாரணை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nவெள்ளத் தடுப்பு பணிகள், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் திட்டம் ஆகியவற்றை முதல்வர் துவக்கி வைத்தார்\nஉலக மல்யுத்த போட்டி: இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சுஷில் குமார் தகுதி சுற்றில் தோல்வி\nசோனியா, ராகுலின் குடியுரிமை பற்றி சர்ச்சைக் கருத்து: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காங்கிரஸ் புகார்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\nஅமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்\n20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்\nஉருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு\nகர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nallur.ds.gov.lk/index.php/en/divisions.html", "date_download": "2019-09-20T08:14:17Z", "digest": "sha1:CDGF6DWY4SS5ND2GKCONSHYCWEAKQ3PR", "length": 7435, "nlines": 231, "source_domain": "www.nallur.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Nallur - Administrative Structure", "raw_content": "\nநாட்டிற்காக ஒன்றிணைவோம்-சுற்றாடற் பாதுகாப்பு வேலைத்திட்டம்\nநாட்டிற்காக ஒன்றிணைவோம்-சுற்றாடற் பாதுகாப்பு வேலைத்திட்டம் ...\n​ திருக்குறள் பெருவிழா-2019 திருக்குறள் பெருவிழா 29.08.2019...\nநாட்டிற்காக ஒன்றிணைவோம்-சுற்���ாடற் பாதுகாப்பு வேலைத்திட்டம்\nநாட்டிற்காக ஒன்றிணைவோம்-சுற்றாடற் பாதுகாப்பு வேலைத்திட்டம் ...\n​ திருக்குறள் பெருவிழா-2019 திருக்குறள் பெருவிழா 29.08.2019...\nநாட்டிற்காக ஒன்றிணைவோம்-தேசிய அபிவிருத்தி செயற்திட்டம்\n\"நாட்டிற்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி செயற்றிட்டம் “நாட்டிற்காக ஒன்றிணைவோம்”...\nஜனாதிபதியின் 'நாட்டுக்காக ஒன்றிணைவோம்' தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதியின்...\nபிரதேச பண்பாட்டுப் பெருவிழா-2019 வடக்கு மாகாண...\nநல்லூர் பிரதேச செயலகத்தில் தேசிய துக்கதினம் அனுஷ்டிப்பு\nதேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு கடந்த 21...\nபதிவாளர் நாயகத் திணைக்களத்தின் சேவைகள்- தேசியவிழா\nபதிவாளர் நாயகத் திணைக்கள சேவைகளைப் புத்தாக்கம் கொண்டதாக...\nசின்மயா மிஷன் நடாத்திய அரச ஊழியர்களுக்கான மனவிருத்தி செயலமர்வு 13.02.2019\nஅரச ஊழியர்களின் மன அழுத்தங்களிலிருந்து விடுபடல் மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/category/education/page/5/", "date_download": "2019-09-20T07:42:16Z", "digest": "sha1:WL62EOP3HWGVAGCTTKHX34NZZ7LQGMSW", "length": 6000, "nlines": 128, "source_domain": "adiraixpress.com", "title": "கல்வி Archives - Page 5 of 8 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஐந்து வேளை தொழுகையுடன் கிரசெண்ட் மெட்ரிக் பள்ளி.,அட்மிஷன் துவக்கம்…\nமாணவர்களுக்கு 11 விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு..\nபட்டுக்கோட்டையை சேர்ந்த மாணவர் IAS தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடம்,பெற்றோர் மகிழ்ச்சி..\n8ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறை\nஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும்-செங்கோட்டையன்\nஅரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயம்\n12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தம்-ஆசிரியர்களின் கோரிக்கை\nஇஸ்லாமுடன் கூடிய கல்வி,அதிரை இக்ரா இஸ்லாமிக் பள்ளி & மக்தப்..\n11ஆம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு GRACE MARK வழங்கப்படுமா..\n10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பொது தேர்வு தொடக்கம்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agharam.wordpress.com/2019/04/16/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/button_idli/", "date_download": "2019-09-20T08:29:12Z", "digest": "sha1:QI55IOGLAYSJHX2IHCD7ENHRAGQJEKV3", "length": 3526, "nlines": 65, "source_domain": "agharam.wordpress.com", "title": "button_idli | அகரம்", "raw_content": "\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\n← இட்லியின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n©2017 R Muthusamy All rights reserved ©2017 காப்புரிமை: இரா.முத்துசாமி .அகரம் வலைத்தளம் காப்புரிமை பெறப்பட்டது. அச்சு ஊடகம், வேறு வலைத்தளங்களில் மறு பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தொடர்புக்கு: iramuthusamy@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/09/04/samsung-confirms-its-foldable-smartphone-launch-this-year/", "date_download": "2019-09-20T07:40:58Z", "digest": "sha1:SKP5PLWZFRZ7BNQ4OF3IGXV23YM6VIEU", "length": 5657, "nlines": 40, "source_domain": "nutpham.com", "title": "சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விவரங்கள் – Nutpham", "raw_content": "\nசாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விவரங்கள்\nசாம்சங் நிறுவனத்தின் விசேஷ திட்டங்களில் ஒன்றான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கடந்த சில ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வருகிறது.\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீடு சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இதன் வெளியீட்டு விவரத்தை சாம்சங் நிறுவன மொபைல் பிரிவு தலைமை செயல் அதிகாரி கோ டாங் ஜின் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nஅதன்படி சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்து கூறும் போது, புதிய சாதனம் பயனர்கள் பிரவுசிங் அல்லது வேறு ஏதேனும் செய்யும் போது மொபைல் திறக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.\nசாம்சங் மடிக்கக்கூடிய சாதனம் குறித்து எவ்வித தகவலையும் வழங்கப்படாத நிலையில், விரைவில் புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகலாம் என தெரிகிறது. மேலும் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற இருக்கும் சாம்சங் டெவலப்பர் நிகழ்வில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறி��ுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\n2018-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு நிலவரப்படி சாம்சங் நிறுவன வளர்ச்சி முந்தைய ஆண்டை விட 20% வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அந்த வகையில் மொபைல் போன் சந்தையில் தனது நிலையை உறுதிப்படுத்த சாம்சங் திட்டமிட்டு வருகிறது.\nஇத்துடன் பட்ஜெட் ரக பிரிவில் அதிக தொழில்நுட்பத்தை சற்றே குறைந்த விலையில் வழங்க சாம்சங் முடிவு செய்வதாக கூறப்படுகிறது. ஹூவாய், ஒன்பிளஸ் மற்றும் இதர சீன நிறுவனங்களின் வரவு காரணமாக சந்தையில் சாம்சங் நிறுவனம் கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது.\nபட்ஜெட் விலையில் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் – விரைவில் இந்தியாவில் வெளியீடு\n6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nரெட்மி ஃபிளாக்‌ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி\nரூ. 399 விலையில் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் சலுகை வழங்கும் ஹேத்வே\nவிரைவில் இந்தியா வரும் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/07/28/collector.html", "date_download": "2019-09-20T08:04:09Z", "digest": "sha1:MMN34SYDIDOPBV3Q2EZYDHFMWJ2NWWIR", "length": 12284, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடகத்திலிருந்து 4 தமிழக கொத்தடிமைகள் மீட்பு | TN bonded labours rescued from Karnataka - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nமோடியும், டிரம்பும் போகும்போதா இப்படியாகனும்.. 'ஹவுடி மோடி' நடைபெற உள்ள ஹூஸ்டனில் சூறாவளி, மழை\nசிவா மனசுல ஏழுமலை.. பணம் கேட்டதால் சண்டை.. அடித்தே கொன்றார்.. ஆம்பூரில் ஷாக்\nவிஜய் நல்ல நியாயமா பேசியிருக்கிறார்.. திமுக வரவேற்பு\nதமிழக சட்டசபை தேர்தல்... 60 தொகுதிகளுக்கு குறி.. 3 கட்சிகளுக்கு வலை.. பாஜகவின் வியூகம் இதுதானாம்\nMovies அட்வைஸ் செய்து அசிங்கப்பட்ட ஜூலி.. ஓவியா.. ஓவியா.. என கத்தி வெறுப்பேற்றிய கல்லூரி மாணவர்கள்\nLifestyle உங்க அந்தரங்க பகுதியில் இந்த பிரச்சினை இருக்கா... அது இந்த நோயா இருக்கலாம்...\n இது செமயா இருக்கே.. கர்ப்பமான மனைவியுடன் பலூன் கேம் ஆடிய ரஸ்ஸல்.. வைரல் வீடியோ\nAutomobiles மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது\nFinance பட்டையை கிளப்பும் பங்கு சந்தை.. உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி\nTechnology இந்தியா: இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடல்.\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகர்நாடகத்திலிருந்து 4 தமிழக கொத்தடிமைகள் மீட்பு\nகர்நாடக மாநிலம் குல்பர்காவில் உள்ள கடையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த திருச்செந்தூரைச்சேர்ந்த 4 பேர் மீட்கப்பட்டனர்.\nதிருச்செந்தூரைச் சேர்ந்தவர்கள் பெருமாள், கிருஷ்ணன், முருகன், திருமுருகன். இவர்கள் நான்கு வேலை தேடிகர்நாடகம் சென்றனர்.\nகுல்பர்காவில் இவர்கள் ஒரு மொத்த விற்பனைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தனர். ஆனால், இவர்களை அந்தக்கடை உரிமையாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தி வந்தனர்.\nஊதியம் ஏதும் தராமல் கடையின் கிட்டங்கியிலயே அடைத்து வைத்து தொடர்ந்து வேலை வாங்கி வந்துள்ளனர்.\nஇது தொடர்பாக மிகவும் சிரமத்துக்கு இடையே தங்கள் குடும்பத்தினருக்கு இவர்கள் கடிதம் மூலம் தெரிவித்தனர்.இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாராமனிடம் இவர்களது குடும்பத்தினர் உதவி கோரினர்.\nஇதைத் தொடர்ந்து 4 பேரையும் மீட்க ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். வழக்கறிஞர் அழகு மணி என்பவர்இதற்காக குல்பர்கா அனுப்பப்பட்டார்.\nஅங்கு கடை உரிமையாளர்களிடம் போயப் பேசிய அழகுமணி, வழக்குப் போடுவோம் என எச்சரித்து இந்த 4பேரையும் மீட்டு மதுரைககு அழைத்து வந்தார்.\nபின்னர் அவர்கள் திருச்செந்தூருக்கு கொண்டு செல்லப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\n4 பேருக்கும் நிவாரண உதவி வழங்கவும் ஆட்சித் தலைவர் ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-09-20T08:12:18Z", "digest": "sha1:V72MWKHJINGH3PHBXQHCMLNN65OU2CUK", "length": 29578, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசாறு (Juice) என்பது பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள இயற்கையான திரவத்தை பிரித்தெடுப்பதன் மூலம் அல்லது பிழிந்து எடுப்பதன் மூலம் தயாரிக்கப்படும் ஒரு பானம் ஆகும். இது இறைச்சி மற்றும் கடல் உணவு போன்ற மற்ற உயிரியல் உணவு ஆதாரங்களின் நறுஞ்சுவையூட்டப்பட்ட சுவைமிக்க திரவங்களையும் சாறு எனக் குறிக்கலாம். சாறு பொதுவாக பானமாக உட்கொள்ளப்படுகிறது. அல்லது உணவுகள் அல்லது மிருதுவாக்கிகள் போன்ற மற்ற பானங்களில் ஒரு மூலப்பொருளாகவோ அல்லது சுவையாகவோ சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது. நொதித்தல் செயல்முறையைப் பயன்படுத்தாமல் வெப்பத்தின் மூலம் உணவுப் பொருட்களை, குறிப்பாக திரவ நிலையில் உள்ள பொருட்களை பதப்படுத்தப் பயன்படும் பாச்சர் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் சாறு ஒரு பிரபலமான பானமாக தேர்வு பெற்றது[1]. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) 2012 ஆம் ஆண்டில் சிட்ரசு வகைப் பழ சாறுகள் உலகெங்கிலும் மொத்தமாக 12,840,318 டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது [2]. உலக நாடுகளில் கொலம்பியாவும் நியுசிலாந்தும் அதிக அளவில் பழச்சாறுகளைப் பயன்படுத்துவதாகக் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் வருவாய்க்குத் தகுந்தபடி ஒவ்வொரு நாட்டிலும் பழச்சாற்றின் பயன்பாட்டு சராசரி அதிகரிக்கின்றது அமெரிக்க உணவுச் சந்தையில் பழங்களைக் காட்டிலும் பழச்சாறு அதிக அளவு வருவாயை அளிப்பதாகக் கருதப்படுகிறது [3].\nஒரு மென்பானம் தயாரிக்கையில் பழச்சாறு பயன்படுத்தப்படுகிறது.\n\"சாறு\" என்ற பொருள் கொண்ட \"juice\" என்ற சொல் 1300 களில் பழைய பிரெஞ்சு மொழியில் இருந்து வருகிறது; \"jus, juis, jouis என்ற பழைய பிரெஞ்சு சொற்கள் \"juice\" என்ற சொல் பிறப்புக்கு அடிப்படையாகும். இதன் பொருள் மூலிகைகளைக் கொதிக்க வைத்து பெறப்பட்ட திரவம் என்பதாகும்[4]. இலத்தீன். உருசிய மற்றும் கிரேக்க சொற்களிலிருந்து இப்பிரெஞ்சு சொற்கள் வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.\"பழச்சாறுகள் அல்லது காய்கறிகளின் நீர்ப் பகுதி என்று பொருள்படும் \"சாறு\" என்ற சொல் 14 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது [4]. 19 ஆம் நூற்றாண்டு முதல், \"சாறு\" என்பது மது, இறைச்சியிலிருந்து பெறப்படும் சாறு போன்ற அடையாள அர்த்தத்திலும் பயன்படுத்தப்படுகிறது.\nபழச்சாற்றை வீடுகளிலும் தொழில்முறையாகவும் தயாரிக்கின்றனர். ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி, எலுமிச்சை காரட், தக்காளி போன்ற பலவற்றில் இருந்து சாறு பிழியப்படுகிறது. இப்பொழுது பல பழச்சாறுகளை ஒன்றாக கலக்கும் முறை பரவலாக உள்ளது. பழச்சாறு அருந்துவது உடல் நலத்துக்கு நல்லது. ஆனால் பழங்களை உண்ணும் அளவு, பழச்சாறு அருந்துவதால் பயன் கிடைக்குமென்று கூற முடியாது.\nவெப்பம் அல்லது கரைப்பான்களின் பயன்பாட்டின்றி இயந்திர ரீதியாக அழுத்துவதன் மூலமோ அல்லது மெதுவாக சில நேரங்களில் குளிர்ச்சியான நிலையில் அழுத்தம் கொடுத்து பிழிவது மூலம் பழம் அல்லது காய்கறிகளின் சதைப்பாகத்தில் இருந்து சாறு தயாரிக்கப்படுகிறது [5]. ஆரஞ்சு மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஆரஞ்சு சாற்றையும், தக்காளிப் பழத்தைப் பிழிந்து தயாரிக்கப்படும் தக்காளிச் சாற்றையும் சாறுகளுக்கு உதாரணமாகக் கூறலாம். வீடுகளில் பல பழ வகைகள் மற்றும் காய்கறிகளிலிருந்து பல்வேறு வகையான சாறுகள் கை அல்லது மின்சாரத்தினால் இயங்கும் கருவிகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. பல வணிகரீதியான சாறுகள் தயாரிக்கையில் பழம், காய்கறிகளிலுள்ள நார்ச்சத்து அல்லது கூழ் போன்றவை வடிகட்டப்பட்டு அகற்றப்படுகின்றன. ஆனால் சதைக்கூழ் அகற்றப்படாமல் தயாரிக்கப்படும் புதிய ஆரஞ்சு பழச்சாறு ஒரு பிரபலமான பானம் ஆகும். உணவுக்கூட்டுப் பொருள்களாக சர்க்கரை மற்றும் நறுமணமூட்டிகள் சேர்க்கப்பட்டும் சாறுகள் தற்காலத்தில் தயாரிக்கப்படுகின்றன. பாச்சர்முறை, அடர்த்தியாக்கல், ஆவியாக்கல் [6], உறைய வைத்தல், உலர்த்தி மாவாக்குதல் உள்ளிட்ட பல முறைகள் சாறுகளைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.\nசாறுகள் தயாரிப்பில் செயலாக்க முறைகள் பலவிதமாக மாறுபடும் என்றாலும், சாறுகள் பொதுவாகப் பின் வரும் செயலாக்க முறைகளில் தயாரிக்கப்படுகின்றன:[7].\nதரம் பிரித்தல் மற்றும் தூய்மையாக்கல்\nநிரப்புதல், அடைத்தல் மற்றும் நுண்ணுயிர் நீக்கம்\nகுளிர்வித்தல், அடையாளமிடல் மற்றும் பொதி கட்டல்\nபழங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கழுவித் தூய்மைப்படுத்தப்பட்ட இரண்டு தானியங்கி முறைகளில் ஒன்றின் மூலம் சாறு பிரித்தெடுக்கப்படுகிறது. கூர்மையான உலோகக் குழாய்களுடன் கூடிய கீழே உள்ள கிண்ணத்தின் மீது பொருத்தப்பட்ட மற்றொரு கிண்ணம் ஒன்றாகக் கூடி பழங்களில் மேல் தோலை அகற்றுகின்றன. இவை உலோக குழாயினூடாக பழத்தின் சதையைச் செலுத்தவும் செய்கின்றன. பழத்தின் சாறு குழாயில் சிறிய துளைகள் மூலம் வெளியேறுகிறது. உறிக்கப்பட்ட மேல் தோலை தொடர்ந்து பிரிக்கப்பட்டு எண்ணெயை நீக்குவதற்காக வேறுவகையில் பயன்படுத்தலாம், இது முதலாவது தானியக்க முறையாகும். துளைச்சீராக்கியில் செலுத்தப்படுவதற்கு முன்பு பழங்களை இரண்டு பாதிகளாக வெட்டிப் பயன்படுத்துவது இரண்டாவது முறையாகும் [8].\nசாறு வடிகட்டப்பட்ட பிறகு அது நீராவி உட்செலுத்திகளில் செலுத்தப்பட்டு செறிவூட்டப்படுகிறது. இதனால் சாற்றின் தர மதிப்பீட்டில் காரணி அளவு 5 புள்ளிகளாகக் குறைக்கப்பட்டு அதன் காலாவதி தேதியை அதிகரிக்கவும் வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லவும் ஏதுவாகிறது. சாற்றிலுள்ள தண்ணீரை அகற்றுவதற்கு அச்சாற்றை வெற்றிடத்தில் சூடுபடுத்தி பின்னர் 13 டிகிரி செல்சியசு வெப்பநிலை வரை குளிர்வித்து செறிவூட்டுகிறார்கள். சுமார் மூன்றில் இரண்டு பங்கு நீர் இவ்வாறாக நீக்கப்படுகிறது [7].\nநீர் நீக்கம் செய்யப்பட்ட சாறு பின்னர் மறுசீரமைக்கப்படுகிறது, செறிவு நீருடன் மீண்டும் நீர் மற்றும் பிற காரணிகள் சேர்க்கப்பட்டு இழந்த வாசனை போன்ற இதர அம்சங்கள் மீண்டும் சேர்க்கப்படுகின்றன. சாறுகள் செறிவூட்டப்பட்ட நிலையிலும்கூட விற்கப்படுகின்றன. நுகர்வோர் செறிவூட்டப்பட்ட சாற்றுடன் தேவையான தண்ணீரைச் சேர்த்து தயாரித்துக் கொள்கின்றனர் [8].\nசாறுகள் பாசுடர்முறை பதனம் செய்யப்பட்ட பின்னர் பெரும்பாலும் சூடாக இருக்கும்போதே கொள்கலன்களில் நிரப்பப்படுகின்றன. இவ்வாறு சூடாக ஊற்றி நிரப்பப்படும் சாறு எவ்வளவு விரைவில் குளிர்விக்க முடியுமோ அவ்வளவு விரைவாக குளிர்விக்கப்படுகிறது. சாறுகளை கொள்கலன்களில் நிரப்புவதற்கு வெப்பத்தை நிலைநிறுத்தக் கூடிய நிபந்தனைகள் முக்கியமல்ல. ஐதரசன் பெராக்சைடு போன்ற வேதிப்பொருட்கள் கொள்கலன்களின் நுண்ணுயிர் நீக்கத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன [8]. தாவரங்களைப் பயன்படுத்தி நாளொன்றுக்கு 1 முதல் 20 டன்கள் சாறுகள் உருவாக்கப்படுகின்றன [7].\nஒரு கடையில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு விதமான கொள்கலனில் நிரப்பப்பட்ட சாறுகள்\nபொதுவாக எல்லா சாறுகளினை���ும் பிழிந்த உடனே அருந்திவிட வேண்டும். இல்லையெனில் இவை புளிப்புத்தன்மை கொண்டு பிறகு கெட்டுவிடும். இவற்றினை டின் குப்பிகளில் அடைத்தோ, பாலுடன் கலந்தோ, திடமாக்கியோ[9] உரைய வைத்தோ, ஆவியாக்கியோ பல நாட்கள் வரை பாதுகாக்கலாம். + பழச்சாறுகளை பாசுடர் முறையில் சுத்திகரிப்பதற்கு மாற்றாக உயர் தீவிர மின் புலங்கள் தற்பொழுது பயன்படுத்தப்படுகின்றன. வெப்பமூட்டுதல் சில சமயங்களில் தரமான நுண்ணுயிர் நீக்க விளைபொருள்களைத் தயாரிப்பதில் தோல்வியில் முடிகிறது [10]. இருப்பினும் அதி தீவிர மின்புலங்களைப் பழச்சாறு பதப்படுத்தலுக்குப் பயன்படுத்துவது தேக்க நிலைப்பு உணவு மற்றும் பாதுகாப்பு உணவுகளை வழங்க வழிகோலுகிறது. மேலும் இம் மின்துண்டல் முறையினால் கூடுதலாக உணவுச் சத்து மதிப்பும் புத்துணர்ச்சியும் கிடைப்பதாக அறியப்படுகிறது. உணவுப் பாதுகாப்பு முறையில் இம்மின்முறை வெப்பமில்லா செயல்முறை வகையாகவும் கருதப்படுகிறது [11].\nதூண்டு மின் புலங்கள் நுண்ணுயிர்களைச் செயலிழக்கச் செய்ய குறைந்த அளவு மின்துடிப்புகளையே பயன்படுத்துகின்றன. கூடுதலாக மின்துடிப்பு பயன்பாடு உணவின் தரத்தில் கெடுதல் விளைவிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது [12]. வெப்ப சிகிச்சைகளுடன் ஒப்பிடுகையில் சாறுகளின் அசல் வண்ணம், சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு ஆகியவற்றைச் சிறப்பாகப் பராமரிப்பதோடு நுண்ணுயிர்களைக் கொல்லவும் மின்தூண்டல் முறை சுத்திகரிப்பு பயன்படுகிறது. திரவப் பழச்சாறுகளுக்கு இடையில் இரண்டு மின்முனைகள் வைக்கப்பட்டு அவற்றின் வழியாக உயர் மின்னழுத்த துடிப்புகளை சில மைக்ரோ விநாடிகள் முதல் சில மில்லி விநாடிகள் வரை செலுத்துவது இம்மின் துடிப்பு செயல்முறையின் வழிமுறையாகும். செலுத்தப்படும் மின்துடிப்பின் அளவு 10 முதல் 80 கிலோவோல்ட்டு / செமீ வலிமை கொண்டதாகும்.\nசாறுகளைப் பதப்படுத்தும் செயல்முறையின் நேரம், துல்லியமான துடிப்புகளின் எண்ணிக்கையை துடிப்பு செலுத்தப்படும் நேரத்தால் பெருக்குவதன் மூலம் கணக்கிடப்படுகிறது. மின் துடிப்புகளின் உயர் மின்னழுத்தம் உருவாக்கும் மின்புலம், சாறுகளில் இருக்கும் நுண்ணுயிர்களின் செயலிழப்புக்கு காரணமாகிறது. வெப்பச் செயல்முறையில் பயன்படுத்தப்படும் வெப்பத்தைவிட குறைவான வெப்பமே இம்முறையில் பயன்படுத்தப்படுகிறது. உயர் மின்னழுத்த சிகிச்சைக்குப் பிறகு, சாறு சுத்தமாகவும், குளிரூட்டப்பட்டதாகவும் உள்ளது. இச்செயல்முறையினால் சாற்றில் பல்வேறு வகையான அயனிகள் உருவாவதால் இவற்றினால் மின் பரிமாற்றமும் சாத்தியமாகிறது. சாறுகளின் வழியாக மின் புலத்தைச் செலுத்தும் போது சாற்றில் காணப்படும் மின்சுமையேற்ற அயனிகள் வழியாக மின்பரிமாற்றம் நிகழ்கிறது. இதனால் நுண்ணுயிர்கள் செயல்நீக்கம் செயல்பட்டு பாதுகாப்பான, தரமானம் மேம்படுத்தப்பட்ட காலக் கெடுவுடன் கூடிய புத்துணர்வுச் சாறுகள் தயாரிக்கப்படுகின்றன.\nஇனிப்பு எலுமிச்சை சாறும் மாதுளம் பழச்சாறும்\nஐக்கிய இராச்சியத்தில் வகுக்கப்பட்டுள்ள பழச் சாறுகள் மற்றும் பழப் பாதுகாப்பு ஒழுங்குமுறைச் சட்டத்திலும், இசுக்காட்லாந்தின் 2003 ஆம் ஆண்டு ஒழுங்கு முறைச் சட்டத்திலும் பழச் சாறுகளுக்கு வைக்கப்படும் பெயர்களில் பழத்தின் பெயரைத் தொடர்ந்து சாறு என்ற சொல் இடம்பெற வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. இவ்விதியைப் பின்பற்றினால் மட்டுமே அச்சாறு 100% பழச்சாறாகக் கருதப்படுகிறது. இருப்பினும், செறிவு மாற்றியமைப்பதன் மூலம் தயாரிக்கப்படும் சாறும் சாறு என்றே அழைக்கப்படுகிறது. பழச்சாறு என விவரிக்கப்படும் ஒரு சாறு பழத்தைப் பொறுத்து 25% முதல் 50% வரை அப்பழத்தின் சாற்றைக் கொண்டிருக்க வேண்டும். இதே ஒப்புமையுடன் கூடிய விதிகள் பல்வேறு நாடுகளிலும் அம்மொழிகளில் விவரிக்கப்பட்டுள்ளன.\nசாறு அருந்தும் பழக்க வழக்கங்கள் பெரும்பாலும் சுகாதார நலன்களுக்காகப் பின்பற்றப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஆரஞ்சு சாறு வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம் மற்றும் தாவர வேதிப்பொருட்கள் ஆகியனவற்றைக் கொண்டுள்ளது. இருப்பினும் பல பழச்சாறுகள் கோகோ கோலாவை விட 50% சர்க்கரைச் சத்தை அதிகமாகக் கொண்டுள்ளன. உதாரணமாக திராட்சை சாற்றில் 50% அதிகமான பிரக்டோசு சர்க்கரை உள்ளது.\nபுற்று நோயை அதிகரிக்கச் செய்யும் என்பதற்கான ஆதாரங்கள் தெளிவற்று உள்ளன. சில பழச்சாறுகளில் அத்தியாவசியமான அவற்றிலுள்ள நார்ச்சத்துகள் வடிகட்டப்பட்டு விடுகின்றன. சில பழச்சாறுகளில் உணவுக் கூட்டுப் பொருள்கள் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. சில சாறுகள் அருந்துவதால் நீரிழிவு நோய் அதிகரிப்புக்கும் எடை அதி��ரிப்புக்கும் வழிவகுக்கின்றன.\n↑ \"Faostat\". மூல முகவரியிலிருந்து 2013-01-14 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2015-12-27.\nபொதுவகத்தில் Juices தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2019-09-20T07:54:04Z", "digest": "sha1:H7UA2YGBNG6FPGFGHHGJUWQXG5DNTFHQ", "length": 7003, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பீனிக்ஸ் (விண்ணூர்தி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபீனிக்ஸ் (Phoenix) என்பது செவ்வாய் கோளில் ஆய்வுகள் மேற்கொள்ளுவதற்காக விண்ணுக்கு ஏவப்பட்ட ஆளில்லா தானியங்கி தரையுளவி ஆகும். செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வுகள் நடத்த தேவையான பல கருவிகள் இக்கலத்தில் உள்ளன. இவற்றைக் கொண்டு செவ்வாயில் உயிரினங்கள் மற்றும் நீர் போன்றவற்றின் வரலாறுகள் பற்றியும் இவற்றைக் கொண்டு ஆய்வுகள் நடத்த அறிவியலாளர்கள் திட்டமிட்டுள்ளனர். நாசா ஆய்வு மையத்தின் ஆதரவுடன் அரிசோனா பல்கலைக்கழகத்தினால் ஆகஸ்ட் 4, 2007 05:26:34 EDT (UTC-4)[1] நேரத்திற்கு டெல்டா II ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கேப்கெனரவல் விமானப்படைத் தளத்தில் இருந்து விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்ட பீனிக்ஸ் தளவுளவி மே 25, 2008இல் செவ்வாயில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐக்கிய அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனி பல்கலைக்கழகங்கள், நாசா, கனடா விண்வெளி ஆய்வு மையம் ஆகியவற்றின் ஒரு கூட்டுத் திட்டமாகும். செவ்வாய்க் கிரகத்தின் உறைபனி அதிகம் உள்ள வடமுனையில் இக்கலம் தரையிறங்கி தானியங்கி (ரோபோ) கரங்கள் மூலம் மண்ணைத் துளைத்து மண்மாதிரிகளை எடுத்து வரும்.[2]\nஓவியரின் கைவண்ணத்தில் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கும் காட்சி\nகேப்கெனரவல் விமானப்படைத் தளத்தில் இருந்து விண்ணுக்கு ஏவுவதற்கு பீனிக்ஸ் கலம் தயாராக உள்ளது (நாசா)\nடெல்டா விண்கப்பலில் பீனிக்ஸ் தளவுளவி விண்ணுக்கு ஏவப்படுகிறது\nபீனிக்ஸ் விண்கலம் 18 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டது.\nபீனிக்ஸ் இருவகையான நோக்கங்களைக் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளும். முதலில் செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து அவற்றைக் கொண்டு செவ்வாயில் நீரின் வரலாறு மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றை ஆய்வு செய்யும். மற்றையது நிலத்தின் அடியில் பனி-மண் எல்லையில் உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற பகுதியைக் கண்டறிவதும் ஒரு நோக்கம் ஆகும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Phoenix mission என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nசெவ்வாய்க் கோளை நோக்கிச் செல்லும் ஃபீனிக்ஸ் விண்கப்பல் தளவுளவி\nபீனிக்ஸ் இணையத்தளம் - (ஆங்கில மொழியில்)\nபீனிக்ஸ் - (ஆங்கில மொழியில்)\nநாசாவின் பீனிக்ஸ் தரவு - (ஆங்கில மொழியில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000016274.html", "date_download": "2019-09-20T08:04:18Z", "digest": "sha1:UDOFVFWPC42FABH3QMOBF6B6KDZUZPOW", "length": 5683, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "நான் கண்ட வியட்நாம்", "raw_content": "Home :: பயணம் :: நான் கண்ட வியட்நாம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதீண்டாமைக்குள் தீண்டாமை நவ இந்தியாவின் சிற்பி வல்லபாய்படேல் திருஞானசம்பந்தர் (சித்திரச் சரித்திரம்)\nபுயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம் உலகம் போற்றும் உன்னத தினங்கள் செல்வம் கொழிக்கும் சீன வாஸ்து\nசீறா வசன காவியம் இலவச கிட்னி மாற்று அறுவை சிகிச்சை வீடு முழுக்க வானம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D/page/5", "date_download": "2019-09-20T07:43:51Z", "digest": "sha1:DCJBJGR6IUBJYMAW5ZZPQ7JSII32FR5H", "length": 8841, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தனுஷ் – Page 5 – தமிழ் வலை", "raw_content": "\n13 வருடம் கழித்து தனுஷின் படத்தில் இணைந்த மன்மதராணி..\nகிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு முன் தனுஷுடன் ‘திருடா திருடி’ படத்தில் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானவர் தான் சாயாசிங்.. அதன்பின் சில படங்களை...\n ; விசு அளித்த விளக்கம்..\nதனு���ை தங்கள் மகன் என மதுரை பக்கத்து தம்பதியினர் ஒருவர் உரிமை கொண்டாடி வழக்கு தொடர்ந்துள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க, தனுஷின் தந்தை...\nபச்சோந்தியுடன் தனுஷை ஒப்பிட்ட கெளதம் மேனன்..\nசமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு கௌதம் மேனன் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனுஷ் மற்றும் சிம்பு ஆகியோரின் நடிப்பு குறித்து கருத்து கேட்கப்பட்டது தஹ்னுஷ் பற்றி...\nஉண்மையான ரெட்டை தீபாவளி சந்தோஷ் நாராயணனுக்கே..\nபடம் ஹிட்டாகிறதோ இல்லையோ இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் பாடல்கள் எப்படியோ ரசிகர்களின் மனதில் உள்ளே நுழைந்து விடுகின்றன. அந்தவகையில் அதிர்ஷ்ட காற்று இப்போது...\nதனுஷுடன் ஜோடி சேர்ந்த இன்னொரு ‘பிரேமம்’ நாயகி..\nராஜ்கிரண் நடிப்பில் உருவாகி வரும் 'பவர் பாண்டி' படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் தனுஷ். வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஷான்...\nதீபாவளி ரிலீஸ் ; ‘கொடி’க்கு ‘யு’’.. காஷ்மோராவுக்கு ‘யு/ஏ’ சான்றிதழ்..\nவரும் தீபாவளிக்கு ரிலீசாகும் பெரிய படங்கள் என்று பார்த்தால் கார்த்தி நடித்த காஷ்மோரா மற்றும் தனுஷ் நடித்த கோடி என இரண்டு படங்கள் மட்டுமே...\nதனுஷின் கொடி உயர பறக்குமா..\nதனுஷ், முதன்முதலாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள முழு நீள அரசியல் படம் தான் ‘கொடி’. தனுஷின் தயாரிப்பில் இரண்டு ஹிட் படங்களை இயக்கிய துரை...\nதனுஷுக்கு மட்டும் இந்த வருடம் ‘இரட்டை தீபாவளி’..\nதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கொடி'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி...\nதொடரி – திரைப்பட விமர்சனம்\nதில்லியில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு தொடரியின் உணவகத்தில் நாயகன் தனுஷ் வேலை செய்கிறார். நடிகைக்கு ஒப்பனை செய்யும் கீர்த்தி சுரேசும் அதே...\nதொடரிக்கு ரிலீஸ் தேதி குறிச்சாச்சு..\n‘கயல்’ படத்தை தொடர்ந்து புதுமுகங்களை வைத்து படம் இயக்குவதை தற்காலிகமாக நிறுத்திவிட்ட பிரபுசாலமன், தனுஷ்-கீர்த்தி சுரேஷ் என மெகா கூட்டணி அமைத்து இயக்கியுள்ள படம்...\nதமிழ் தெரியாதவர்களும் தேர்வு எழுதலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு – ஸ்டாலின் கண்டனம்\nஅவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை – சுந்தரவள்ளிக்கு நாம் தமிழர் எச்சரிக்கை\nப��ஜக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மீது பேராசிரியர் புகார்\nரஜினி ஒரு இரண்டுங்கெட்டான் – தெறிக்கும் விமர்சனங்கள்\nவிராட் கோலி அபாரம் – இந்திய அணி வெற்றி\nஇந்திய ஒன்றியத்தில் 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்குங்கள் – சீமான் கோரிக்கை\nகல்விக் கொள்கை குறித்து கமல் கருத்து\nஇந்தித் திணிப்பு குறித்து ரஜினி கருத்து\nமோடிக்கு எதிராகத் திரளும் தெலுங்கானா – தமிழக அரசு கவனிக்குமா\nமோடியைப் பின்னுக்கு தள்ளிய பெரியார் – இணைய ஆச்சரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2019/09/13/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%92/", "date_download": "2019-09-20T08:17:30Z", "digest": "sha1:VJYEOJFMYQ3BONO76FT6BA3NCZXEDPVX", "length": 14530, "nlines": 236, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "ஜீவ சமாதியாகும் முடிவை ஒத்தி வைத்தார் – இருளப்ப சாமி – THIRUVALLUVAN", "raw_content": "\nஜீவ சமாதியாகும் முடிவை ஒத்தி வைத்தார் – இருளப்ப சாமி\nசிவகங்கை மாவட்டம் பாசாங்கரை கிராமத்தைச் சேர்ந்த இருளப்பசாமி ஜீவ சமாதியடையப்போவதாக தகவல் பரவியது. இதைடுத்து அங்கு சுற்றுவட்டார பகுதி மக்கள் படையெடுத்தனர். இருளப்பசாமியை பார்க்க செல்லும் மக்கள், ரூபாய் நோட்டுகள், எலுமிச்சம் பழம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தி அவரை வணங்கினர்.தனக்கு அடுத்ததாக வாரிசு ஒருவரை சாமியார் நியமித்துள்ளார்.\nமேலும் பாசாங்கரை என்ற கிராமத்தில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. சாமியார் இருளப்பசாமியை உயிருடன் புதைக்க அனுமதிக்க மாட்டோம் என போலீசார் திட்டவட்டமாக தெரிவித்தனர்.\nஇதனைத்தொடர்ந்து “தந்தி டிவி”க்கு பேட்டியளித்த இருளப்பசாமி,\nஇரவு 12.05 மணிக்குள் தான் ஜீவசமாதி அடைந்து விடுவேன் என்று தெரிவித்தார். தான் நேரடியாக லிங்கத்துடன் ஐக்கியம் ஆகி விடுவேன் என ஜீவசமாதி அடைய காத்திருக்கும் சாமியார் இருளப்ப சாமி தெரிவித்தார்.\nதொடர்ந்து இன்று காலை (செப்.13) சாமியார் இருளப்ப சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. இந்நிலையில், இன்று காலை 5.45 மணியளவில் ஜீவசமாதி முடிவை இருளப்ப சாமி ஒத்தி வைத்தார் மேலும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து சிவகங்கை மாவட்டம் பாசாங்கரை கிராமத்தில் விடிய விடிய நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்��து. ஜீவசமாதி முயற்சி தவறு இல்லை, இருளப்பசாமி மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.\nதமிழக அரசு சற்றுமுன் விடுத்த எச்சரிக்கை\nசென்னை மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து..\nசே குவேராவின் மகள் கேரளா வருகை\nPrevious story விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் புதிய திட்டம்\n[:en]புலன் உணர்வுகளால் உருவாக்கப்பட்ட சக்கரம்தான் காலம்.[:]\n[:en]வாழ்வு மட்டுமே ஒரே உண்மை.[:]\nUncategorized / உபதேசம் / முகப்பு\nநிலமிசை நீடுவாழ் வார் யார்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – 54 ஆர்.கே.[:]\n[:en]சுவாமி விவேகானந்தரின் முண்டக உபநிடதம் சொற்பொழிவிலிருந்து முக்கிய கருத்துக்கள்[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – 57 ஆர்.கே.[:]\nமனித இயக்கத்தின் ஏழு ஆற்றல் சக்கரங்கள்\n[:en]ஏழரைச் சனி என்ன செய்யும்\nவாட்டாள் நாகராஜுடன் எம்.ஜி.ஆர். செய்த “என்கவுண்டர்”.. \nநீதிபதி கர்ணனை தேடும் கொல்கத்தா போலீஸ்\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\nஇசை ஞானமும், சேவண்ட் குறைபாடும்\n[:en] சிறுநீர் மருத்துவம் – ஒரு அறிமுகம்[:]\nசெய்திகள் / மருத்துவம் / முகப்பு\n[:en]மனித இனத்தை காக்கப்போகும் மரபணு மாற்றப்பட்ட பன்றிகளின் உடலுறப்புகள்[:]\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nநீதிபதி கர்ணனை தேடும் கொல்கத்தா போலீஸ்\nநம்முடைய அப்டேட் சரியாக இருக்கின்றதா\nUncategorized / கண்ணாடி / முகப்பு\n[:en]ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு[:]\nசுஜாதா _ஏன் எதற்கு எப்படி\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nதமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகாஷ்மீரில் அதிரடி நடவடிக்கை நியாயமா\n[:en]பஸ் கட்டண உயர்வு பரிதாப நிலையில் தமிழக மக்கள் —- ஆர்.கே.[:]\nபூமியை போன்ற கோள்… நாசாவின் புதிய கண்டுபிடிப்பு\nவாட்ஸ்அப்பில் உள்ள ஆறு வசதிகள்\n[:en]படகு எத்தனை முறை நதியை கடக்க வேண்டும் புதிரை கண்டுபிடியுங்கள்\n84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு தெரியுமா\nUncategorized / கண்ணாடி / முகப்பு\n[:en]ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு[:]\nஎதிர்க்கட்சிகள் சார���பில் நாளை முழு கடையடைப்பு\nகலீல் ஜிப்ரானின் தத்துவக் கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfitnessmotivation.com/ta/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-09-20T07:42:16Z", "digest": "sha1:SEWQYB7AP7LFP2YJ3735I6GAPVMSSV4I", "length": 8644, "nlines": 133, "source_domain": "tamilfitnessmotivation.com", "title": "உடற்பயிற்சி மையத்துப் பயிற்சிகள் – TFM – Tamil – Tamilfitnessmotivation", "raw_content": "\nஉடற்பயிற்சி மையத்துப் பயிற்சிகள், காணொளி, வெளிப்புறப் பயிற்சிகள்\nஇனிய வணக்கம் எனதருமை ஃபிட்னெஸ் நண்பர்களே….\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.இந்தப் புத்தாண்டின் முதல் காணொளியாக ஓட்டப்பயிற்சி செய்வது பற்றிப் பார்ப்போம். இந்தக் காணொளி பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.\nமேலும் எங்கள் சானல்களைப் பார்த்து உங்களுடைய கருத்துக்களை எழுதுங்கள்.\nஉடற்பயிற்சி மையத்துப் பயிற்சிகள், காணொளி, வீட்டுப் பயிற்சிகள்\nகால்களுக்கான 3 எளிய உடற்பயிற்சிகள்\nகால்களுக்கான எளிய உடற்பயிற்சிகளை திரு.துஷான் குணபாலசிங்கம் உங்களுக்காக செய்து காண்பித்து உள்ளார். இதை நீங்கள் உங்கள் வீட்டிலோ அல்லது உடற்பயிற்சி மையத்திலோ வைத்து செய்து பாருங்கள். பலனடையுங்கள்.\nஉடற்பயிற்சி மையத்துப் பயிற்சிகள், காணொளி, வீட்டுப் பயிற்சிகள்\nபெண்களுக்கான எளிய உடற்பயிற்சிகளை திரு.துஷான் குணபாலசிங்கம் உங்களுக்காக செய்து காண்பித்து உள்ளார். இதை நீங்கள் உங்கள் வீட்டிலோ அல்லது உடற்பயிற்சி மையத்திலோ வைத்து செய்து பாருங்கள். பலனடையுங்கள்.\nஉடற்பயிற்சி மையத்துப் பயிற்சிகள், காணொளி, வீட்டுப் பயிற்சிகள், வெளிப்புறப் பயிற்சிகள்\n4 எளிய வகை ABS உடற்பயிற்சி\nவயிற்றுப்பகுதி தசைகளுக்கென மிக எளிய 4 விதமான உடற்பயிற்சிகளை திரு.துஷான் குணபாலசிங்கம் உங்களுக்காக செய்து காண்பித்து உள்ளார். இதை நீங்கள் உங்கள் வீட்டிலோ அல்லது உடற்பயிற்சி மையத்திலோ வைத்து செய்து பாருங்கள். பலனடையுங்கள்.\nஉடற்பயிற்சி மையத்துப் பயிற்சிகள், காணொளி\nஸ்ரெட்ச்சிங் – நீட்டி மடக்குதல் காணொளி -2\nதுஷான் குணபாலசிங்கம் உங்களுக்காக சில ஸ்ரெட்ச்சிங் பயிற்சிகளை செய்து காண்பிக்கிறார்.\nஎந்த ஒரு உடற்பயிற்சிகளைச் செய்யும் முன்பும்:\nwarm up first – உடல் உறுப்புகளை சிறிது நேரம் அசையுங்கள்.\nstretch your body – உடல் உறுப்புகளை நீட்டி மடக்குங்கள்.\nDo your fitness exercises – உடற்பயிற்சி செய்யுங்கள்.\n – அதன் பிறகு ஓய்வு எடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2347106", "date_download": "2019-09-20T08:36:51Z", "digest": "sha1:LTIYDNVRICZYLNDOXDT6IM4EVHO3C3N5", "length": 19540, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "| வன உயிரினங்கள் மீட்பதில் தொய்வு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nவன உயிரினங்கள் மீட்பதில் தொய்வு\nபாக்., மீது போர் தொடுக்க விரும்பிய மன்மோகன்: கேமரூன் தகவல் செப்டம்பர் 20,2019\nசிதம்பரத்திற்கு கோர்ட் காவல் நீட்டிப்பு அக்., 3\nகி.மு., 600ம் ஆண்டிலேயே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள் செப்டம்பர் 20,2019\nகார்ப்பரேட் வரி குறைப்பு: நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு செப்டம்பர் 20,2019\nஉ.பி.,யின் அடையாளம் மீட்பு: யோகி ஆதித்யநாத் பெருமிதம் செப்டம்பர் 20,2019\nசென்னை: வன உயிரினங்கள் மீட்பு, வேட்டை தடுப்பு உள்ளிட்ட பணிகள் தொய்வு இல்லாமல் நடக்க, வாகனங்களுக்கு வழங்கும் டீசல் அளவை, அதிகரிக்க வேண்டும் என, வனத்துறை ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.சென்னை மாவட்ட, வனத்துறை அலுவலகம், வேளச்சேரியில் உள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும், குரங்கு, மான், பாம்பு உள்ளிட்ட உயிரினங்களை பிடிப்பது, அவற்றுக்கு சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விடுவது மற்றும் வேட்டை தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பணிகள், இங்கு நடைபெறும்.இந்த பணிகளுக்கு, மூன்று வாகனங்கள் உள்ளன. ஒவ்வொரு வாகனத்திற்கும், மாதம், 120 லிட்டர் டீசல் வழங்கப்படுகிறது. ஆனால், சென்னை முழுவதும் சுற்றி, வேட்டை தடுப்பு மற்றும் உயிரினங்களை மீட்க, மாதம், 250 லி., டீசல் தேவைப்படும் என, வனத்துறை ஊழியர்கள் கூறுகின்றனர்.டீசல் போதுமானதாக இல்லாததால், பொதுமக்கள் புகார் மீது, துரித நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், டீசல் அளவை அதிகரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து, வனத்துறை ஊழியர்கள் கூறியதாவது:ஒரு நாள் பணிக்கு, 5 முதல், 10 லி., டீசல் வரை செலவாகிறது. திறந்தவெளி பகுதிகள் எல்லாம், கட்டடங்களாக மாறுவதால், பாம்பு புகார்கள் அதிகம் வருகின்றன. வேட்டை தடுப்புக்கு, சென்னை முழுவதும் சுற்ற வேண்டும்.டீசல் குறைவாக வழங்குவதால், சில புகார் மீது நடவடிக்கை எடுக்க முடியவில���லை. முழு வீச்சில் நடவடிக்கை எடுக்க, டீசலின் அளவை அதிகரிக்க, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. விடியவிடிய பெய்த கனமழையால் சென்னை தத்தளிப்பு சாலைகள், சுரங்கபாலங்கள் மூழ்கின, ஆங்காங்கே மரங்கள் விழுந்து பாதிப்பு, வீடு இடிந்து விழுந்து பெண் பரிதாப பலி\n1. சென்னை பல்கலை 'ரிசல்ட்' அறிவிப்பு\n2. உணவு தொழில் துவங்க 'புட் பட்டிஸ்' ஆலோசனை\n3. மின்சாரம் பாய்ந்து பலி நிவாரணம் தர உத்தரவு\n4. ஹூண்டாய், 'கிரெட்டா' கார் தின விழா\n5. புகாரளித்தும் தீர்வு கிடைக்காதோருக்கு போலீசார் சார்பில் நாளை சிறப்பு முகாம்\n1. ஒருநாள் மழைக்கே வெள்ளக்காடான ஆவடி, போக்குவரத்து ஸ்தம்பிப்பு மக்கள் கடும் அவதி\n1. 'மாஜி' அமைச்சர் விடுதலை\n2. முன்னாள் மாணவியர் ஆபாசமாக சித்தரிப்பு கல்லுாரி முதல்வர் போலீசில் புகார்\n3. கிண்டியில் ஆட்டோ ஓட்டுனர் கொலை\n4. ஆவடியில் ரூ.16 கோடி நிலம் மீட்பு\n5. வடிகாலில் விழுந்த மின் பெட்டி\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/rcom-aircel-merger-collapses-details/", "date_download": "2019-09-20T07:41:45Z", "digest": "sha1:RRJY5WBHA4CBA6JLRTVYP26CTUYAMNQ3", "length": 8926, "nlines": 101, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஏர்செல், ஆர்காம் இணைப்பு திட்டம் தோல்வி அடைந்தது - Gadgets Tamilan", "raw_content": "\nஏர்செல், ஆர்காம் இணைப்பு திட்டம் தோல்வி அடைந்தது\nமுகேசு அம்பானி தலைமையில் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பின்னர் தொலைத்தொடர்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் ஆர்காம் – ஏர்செல் இணைப்பை செயற்படுத்த தொடங்கியிருந்த திட்டத்தை கைவிடுதவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு இந்திய தொலைத்தொடர்புத் துறையில் கால் பதித்த முகேஷ் அம்பானி தலைமையில் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கி சலுகைகளின் காரணமாக ஏர்டெல் நிறுவனம் டெலினார் நிறுவனத்தையும், வோடபோன்-ஐடியா இணைப்பு மற்றும் ஏர்செல்- ரிலையன்ஸ் கம்­யூ­னி­கே­ஷன்ஸ் இணைப்பு ஆகிய திட்டங்களை நிறுவனங்கள் தேற்கொண்டிருந்த நிலையில் ஆர்காம் – ஏர்செல் இணைப்பை தவிர மற்ற நிறவனங்களின் இணைப்பு ஏறக்குறைய செயற்பாட்ட���க்கு வரத்தொடங்கியுள்ளது.\nஆர்­காம் என, அழைக்­கப்­படுகின்ற, ரிலை­யன்ஸ் கம்­யூ­னி­கே­ஷன்ஸ் நிறுவனம், அனில் அம்பானிதலை 46 ஆயி­ரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி உள்­ளது. இதை, ஏர்­செல் நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்­து­வ­தன் மூலம், 20 ஆயி­ரம் கோடி ரூபா­யாக குறைக்கவும், ஜியோ-வின் பாதிப்பு மற்றும் கடன் அளவை குறைக்க ஆர்­காம் திட்­ட­மிட்டிருந்தது.\nஇந்நிலையில், ஆர்காம் மற்றும் ஏர்செல் நிறுவனங்களின் இணைப்பிற்கு, ஆர்காம் டெலிகாம் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகள் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், கடனை அடைக்க வேறு வழியைக் கையாள முடிவு செய்துள்ளது.\nஎனவே,இரு நிறுவனங்களும் பல்வேறு சட்­டம் மற்றும் ஒழுங்­கு­முறை அமைப்­பு­கள், அனு­மதி வழங்­கா­மல் இழுத்­த­டிப்­ப­தா­லும், பல தரப்­பி­னர், உள்­நோக்­கத்­து­டன் தலை­யிட்டு உள்­ள­தா­லும், நிறுவனங்களின் பரஸ்­பர ஒப்புதலுடன், இணைப்பு திட்­டத்தை கைவிட்டு உள்­ள­தாக, ஆர்­காம் தெரிவித்துள்­ளது.\nTags: AircelRComReliance Communicationsஆர்காம்ஏர்செல்ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்\nதினமும் 1ஜிபி டேட்டா வெறும் ரூ.199 மட்டுமே : ஏர்டெல் ஆஃபர்\nஎச்.டி.சி U11 லைஃப் ஆண்ட்ராய்டு ஒன் விபரங்கள் கசிந்தது\nஎச்.டி.சி U11 லைஃப் ஆண்ட்ராய்டு ஒன் விபரங்கள் கசிந்தது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nJio Fiber plans: ரூ.699 முதல் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிளான் விபரம் அறிவிக்கப்பட்டது\nஅம்ரிதா பிரீதம் 100வது பிறந்த நாளில் கூகுள் டூடுல் கௌரவும்\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nJio Fiber plans: ரூ.699 முதல் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிளான் விபரம் அறிவிக்கப்பட்டது\nஅம்ரிதா பிரீதம் 100வத��� பிறந்த நாளில் கூகுள் டூடுல் கௌரவும்\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116463", "date_download": "2019-09-20T07:34:06Z", "digest": "sha1:RD75SGQYKYRPSL4VKGLK7OREOLKVNHHZ", "length": 8888, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விழா: அனிதா அக்னிஹோத்ரி உரை", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விழா: மதுபால் உரை\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-4 »\nவிஷ்ணுபுரம் விழா: அனிதா அக்னிஹோத்ரி உரை\n2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பேரா ராஜ் கௌதமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. விருதுவழங்கும் விழா 23-12-2018 அன்று கோவையில் நிகழ்ந்தது. அதில் வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி அவர்கள் ஆற்றிய உரை\nஎரிகல் ஏரி – அனிதா அக்னிஹோத்ரி\nநிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி\n‘நினைவுகள்’ சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி\n‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி\nவிஷ்ணுபுரம் விருதுவிழா உரைகள்- கடிதங்கள்-15\nசர்ச்சில், ஹிட்லர் -ஒரு கடிதம்\nஏ.ஏ.ராஜ்- காலம் கடந்து ஓர் அஞ்சலி\nஆங்கில இலக்கியம் இன்று, ஒரு துளிச்சித்திரம்- நரேன்\nஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-6\nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/category.php?id=7&cid=19", "date_download": "2019-09-20T07:35:04Z", "digest": "sha1:AFML6YBP54EFQB37A3ZYHTMFRBJJSVKL", "length": 8306, "nlines": 56, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nதொண்டர் ஆசிரியர்கள் நியமனம் கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்\nமூதூரில் கொல்லப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளர்களின் 13ம் ஆண்டு நினைவேந்தல்\nகன்னியா வெந்கன்னியா வெந்நீர் ஊற்று 1935 - பறிபோய்விட்டதா கன்னியா வெந்நீர் ஊற்று\nதிருகோணமலை கன்னியா போராட்டத்திற்கு வடக்கு கிழக்கிலிருந்து பெருந்திரளான மக்கள் சென்றிருந்தனர்\nதவத்திரு அகத்தியர் அடிகளார் மீது தேநீர் சாயம் ஊற்றிய செயல் சிங்களக் காடைத்தனத்தின் மேலாதிக்கத்தின் வெளிப்பாடு\nதிருகோணமலை கன்னியா போராட்டத்திற்கு சிங்கள நீதிமன்றம் தடை உத்தரவு\nதிருகோணமலை கன்னியாவில் வயோதிப தாய் மற்றும் இந்து மத துறவி மீது பிக்கு கழிவுகளை வீசியமையால் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது\nதிருகோணமலை கன்னியா போராட்டத்தை தடுக்கும் முயற்சியில் சிறிலங்கா படைகள்\nதிருமலையில் பிள்ளையாரை உடைத���துவிட்டு அமர்ந்துள்ள புத்தர்: நாளை போராட்டம்\nதமிழர் நிலத்தை அபகரிக்கும் சிங்கள அடிவருடிகள் - எதிராக போராடும் தமிழச்சி கோகிலறமணி அம்மா\nவடக்கு கிழக்கின் எல்லையில் தமிழ் கிராமங்களை அபகரித்து மேற்கொள்ளபட்டுவரும் திட்டமிட்ட சிங்கள ஆக்கிரமிப்பு குடியேற்றங்கள்\nதமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி பேசிய திருகோணமலையை சேர்ந்த கந்தசாமி இன்பராசா இலங்கை புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்\nமக்களின் போராட்டகுணத்தை மழுங்கடித்து மாற்றானுக்கு விலைபோன அரசியல்வியாதிகளினால் வந்த இழிநிலை.\nதமிழ் ஈழ தேசம் அமைக்க மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும்: வைகோ பேச்சு\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/timeline/kalasuvadugal/2019/06/18022906/1246814/aids-disease-found-day.vpf", "date_download": "2019-09-20T09:00:25Z", "digest": "sha1:TVNLM2R6BJ7VPDRNG7NFBFDIYDQK4SMY", "length": 9145, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: aids disease found day", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎயிட்ஸ் நோய் முறையாக கண்டுபிடித்த தினம்: ஜூன் 18- 1981\nகலிபோர்னியா, சான் பிரான்���ிஸ்கோவின் மருத்துவ ஆய்வாளர்கள் 1981-ம் ஆண்டு ஜூன் 18-ந்தேதி எயிட்ஸ் நோயை முறைபடியாகக் கண்டுபிடித்தனர்.\nகலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவின் மருத்துவ ஆய்வாளர்கள் 1981-ம் ஆண்டு ஜூன் 18-ந்தேதி எயிட்ஸ் நோயை முறைபடியாகக் கண்டுபிடித்தனர்.\nஇதே தேதியில் நிகழ்ந்து முக்கிய நிகழ்வுகள்:-\n* 1767 - பிரெஞ்சு மாலுமி சாமுவெல் வாலிஸ் பசிபிக் பெருங்கடலில் டாகிட்டி தீவை முதன் முதலாகக் கண்டான். * 1778 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பென்சில்வேனியாவின் பிலடெல்ஃபியா நகரை விட்டு பிரித்தானியப் படைகள் அகன்றன. * 1812 - 1812 போர்: அமெரிக்கக் காங்கிரஸ் ஐக்கிய இராச்சியம் மீது போரை அறிவித்தது.\n* 1815 - வாட்டர்லூவில் நிகழ்ந்த போரில் நெப்போலியன் பொனபார்ட் தோல்வியுற்றதை அடுத்து தனது அரச பதவியை இரண்டாவதும் கடைசித் தடவையாகவும் இழந்தான். * 1869 - இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது.\n* 1908 - ஜப்பானியக் குடியேற்றம் பிரேசிலை ஆரம்பமாகியது. 781 பேர் சாண்டொஸ் நகரை அடைந்தனர். * 1923 - எட்னா மலை வெடித்ததில் 60,000 பேர் வீடற்றவராயினர். * 1948 - மலேசியாவில் கம்யூனிஸ்டுகளின் கிளர்ச்சியையடுத்து அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. * 1953 - எகிப்தில் மன்னராட்சி முடிவடைந்ததை அடுத்து குடியரசாகியது. * 1953 - அமெரிக்க வான்படை விமானம் ஒன்று டோக்கியோவுக்கு அருகில் வீழ்ந்து எரிந்ததில் 129 பேர் கொல்லப்பட்டனர். * 1965 - வியட்நாம் போர்: தெற்கு வியட்நாமில் தேசிய விடுதலை முன்னணிப் போராளிகளின் தளங்களை அமெரிக்க விமானங்கள் குண்டு வீசித் தாக்கின. * 1979 - சோவியத் ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இரண்டாம் சால்ட் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது.\n* 1981 - கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவின் மருத்துவ ஆய்வாளர்கள் எயிட்ஸ் நோயை முறைபடியாகக் கண்டுபிடித்தனர். * 1981 - அமெரிக்காவில் மசாசுசெட்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் தமிழ் ஈழத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. * 1983 - சாலஞ்சர் விண்ணோடம்: சலி றைட் விண்ணுக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆனார். * 1985 - விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையில் முதலாவது போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது.\n* 2001 - நாகா கிளர்ச்சிக்காரருக்கும் இந்திய அரசுப்படைகளுக்கும் இடையில் போர் நி��ுத்தத்தை நீடிக்க மணிப்பூரில் எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. * 2004 - ஜெனீவாவில் CERN எனப்படும் ஐரோப்பிய துகள்-இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் 2 மீட்டர் உயரமுடைய நடராஜர் சிலை நிறுவப்பட்டது. * 2006 - கசக்ஸ்தான் கஸ்சாட் என்ற தனது முதலாவது செய்மதியை அனுப்பியது.\nஅன்னி பெசண்ட் அம்மையார் மரணம் அடைந்த நாள்: 20-9-1933\nசிப்பாய் கலகம்- செப். 20- 1857\nஅமெரிக்கா முதல் முறையாக பூமிக்கடியில் அணுகுண்டு சோதனை - செப்.19- 1957\nகே.பி. சுந்தராம்பாள் இறந்த தினம் - செப்.19- 1980\nசோவியத் ஒன்றியம் உலக நாடுகளுடன் இணைந்தது - செப்.18- 1934\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-led-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2019-09-20T07:47:11Z", "digest": "sha1:RZREQX4CNSE3GAN6MAKVXKU6SRBBS5UD", "length": 39626, "nlines": 480, "source_domain": "www.philizon.com", "title": "கடல் ரீஃப் Led விளக்கு", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nமுகப்பு > தயாரிப்புகள் > கடல் ரீஃப் Led விளக்கு (Total 24 Products for கடல் ரீஃப் Led விளக்கு)\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nகடல் ரீஃப் Led விளக்கு\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான கடல் ரீஃப் Led விளக்கு உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை கடல் ரீஃப் Led விளக்கு, சீனாவில் இருந்து கடல் ரீஃப் Led விளக்கு முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\nகடல்வழி ரீஃபி எல்இடி விளக��கு அமைப்பு  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 450W COB LED Grow விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000w கோப் தலைமையிலான ஆலை வளரும் விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 600w LED Grow Light  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 2000w COB LED விமர்சனங்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகடல்வழி ரீஃபி எல்இடி விளக்கு அமைப்பு\nகடல்வழி ரீஃபி எல்இடி விளக்கு அமைப்பு . லைட்டிங் உலகில் விஷயங்கள் மாறும், மற்றும் இந்த நாட்களில், மாற்றம் வேகம் மிகவும் வேகமாக உள்ளது. இது அனைத்து LED லைட்டிங் வருகை தொடங்கியது, இது மீன் தொழில் பெரிய மாற்றங்களை கொண்டு. ஆனால் தொழில்நுட்ப முன்னேற்றம்,...\nChina கடல் ரீஃப் Led விளக்கு of with CE\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: நான் வாங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் தாவரங்களும் அதை விரும்புகின்றன. முதல் வாரத்திற்குப் பிறகு எனது தாவரங்களின் வளர்ச்சியிலும் ஒட்டுமொத்த...\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்\nPHLIZON CREE COB LED Grow Light Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: சிறந்த தயாரிப்பு விலை சரியான / சிறந்த வாடிக்கையாளர்...\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள் Phlizon 3000w COB LED வளரும் ஒளியின் ஸ்பெக்ட்ரம் புற ஊதா மற்றும் அகச்சிவப்பு அலைநீளங்களை உள்ளடக்கியது. இந்த ஒளியில் அனைத்தும் உண்மையான முழு ஸ்பெக்ட்ரம் ஒளி. இந்த 3000 வாட் கோப் எல���இடி வளரும் ஒளி உங்கள்...\nChina Supplier of கடல் ரீஃப் Led விளக்கு\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர\nஉட்புற ஆலை வளர ஃபிலிசன் கோப் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் உட்புற ஆலை வளர வலுவான COB LED விளக்குகள் வளர்கின்றன வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக...\nChina Factory of கடல் ரீஃப் Led விளக்கு\nPhlizon 450W COB LED Grow விளக்குகள் கோப் எல்.ஈ.டி தாவர விளக்குகளை ஏன் தேர்வு செய்ய வேண்டும் க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத...\nகடல் ரீஃப் Led விளக்கு Made in China\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர எல்.ஈ.டி வளர ஒளி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் உட்புற தோட்டக்கலை நம்பமுடியாத பிரபலமானது. தோட்டக்கலைக்கு உங்களுக்கு வெளிப்புற இடம் குறைவாக இருந்தாலும் அல்லது ஆண்டு முழுவதும் விளைச்சலைப் பராமரிக்க...\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W க்ரீ க்ரோ லைட் என்றால் என்ன க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத அளவிற்கு திறமையானவை, உங்கள் மின்...\nசிறந்த 1000W COB லெட் க்ரோ லைட் முழு ஸ்பெக்ட்ரம் தாவர\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்\nPhlizon High Quality 2000W COB LED விளக்குகள் பல நவீன மற்றும் உயர் தரமான COB எல்.ஈ.டி விளக்குகள் அவற்றின் நிறமாலையில் வெள்ளை அலைநீளங்களைக் கொண்டுள்ளன. வெள்ளை நிறமாலை பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலைநீளங்களால் ஆனது. சிவப்பு மற்றும் நீல அலைநீளங்களில்...\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்\nஉட்புறத்திற்கான பிளைசன் வலுவான COB LED விளக்குகள் வளர வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக உங்கள் தாவரங்களிலிருந்து அதிக மகசூல் கிடைக்கும்....\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம்\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம் வளரும் ஒளி COB LED க்ரோ விளக்குகளின் நன்மைகள் மற்ற தரமான [எஸ்எம்டி \"எல்இடி க்ரோ விளக்குகளுடன் ஒ��்பிடும்போது அவை மிகவும் அடர்த்தியான மற்றும் தீவிரமான ஒளியை வழங்குகின்றன. இது ஒரு பெரிய அளவிலான சிப்பில்...\n COB என்பது சில்லுகள் ஆன் போர்டைக் குறிக்கிறது - இது COB ஒளியின் நன்மைகள் அல்லது வேறுபாடுகளைக் குறிக்கும் ஒரு நல்ல வேலையைச் செய்யாது. பணிபுரியும் பொறிமுறையைப் புரிந்து கொள்ள, COB LED க்ரோ விளக்குகளின்...\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர\nமொத்த பிலிசான் முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர பிளைசன் 3000 வாட் ஸ்பெக்ட்ரம் & பிபிஎஃப்டி: இந்த 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி ஒரு சிறந்த ஸ்பெக்ட்ரத்தை வெளியிடுகிறது, இது தாவர வளர்ச்சியின் அனைத்து கட்டங்களுக்கும் ஏற்றது. ஸ்பெக்ட்ரம்...\nபிளைசன் 3000 வாட் COB தலைமையிலான வளரும் ஒளி வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக உங்கள் தாவரங்களிலிருந்து அதிக மகசூல் கிடைக்கும். பிளைசோன் ஒரு...\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும்\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும் விவசாய விளக்குகள் மற்றும் பொது தொழில்துறை விளக்குகள் முற்றிலும் வேறுபட்டவை என்பதால், எல்.ஈ.டி துறையில் இப்போதெல்லாம் க்ரோ லைட் ஒரு பரபரப்பான விஷயமாகும். எங்கள் தலைமையிலான வளர்ச்சி ஒளியின் வடிவமைப்பு மற்றும்...\n3000w கோப் தலைமையிலான ஆலை வளரும் விளக்குகள்\nPhlizon 3000w cob தலைமையிலான ஆலை வளரும் விளக்குகள் பிளைசனின் COB தொடர் வளரும் ஒளி ஒளியின் அனைத்து அலைநீளங்களையும் வெளியிடுகிறது, அவை தாவரங்களை உருவாக்க முழுமையாக உறிஞ்சப்படுகின்றன. சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் உட்புற தாவரங்களின் பெரிய பகுதிகளை ,...\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள்\n3000 வாட் முழு ஸ்பெக்ட்ரம் கோப் லெட் க்ரோ லைட்ஸ் Phlizon`s அன்ன பறவை தொடர் ஒளி அனைத்து குறிப்பாக மருத்துவக் Plant.One செய்தபின் indooor தாவரங்கள் பெரும் பகுதிகளான பொருத்த வடிவமைக்கப்பட்டுள்ளது choice.Best முழு Specturm க்கான create.Use க்ரீ அன்ன...\nPhlizon 600w LED Grow Light பிளிஸன் புதிய 600W எல்இடி ஆலை ஒளி அம்சங்களை வளர்க்கிறது நேர்மறையான\nPhlizon 2000w COB LED விமர்சனங்கள் தரம், திறன்கள் மற்றும் பயனர் பதிலைப் பார்க்கும்போது, ​​பிளைசன் 2000W COB எல்.ஈ.டி ஒரு மிகப்பெரிய வளர்ந்து வரும் அனுபவத்திற்காக ஒளியை வளர்க்க பரிந்துரைக்கிறோம். பிளைசோன் நன்கு அறியப்பட்ட எல்.ஈ.டி வளரும் ஒளி...\nஎல்.ஈ.டி மரைன் அக்வாரியம் லைட்டிங் ரீஃப் பவளம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார் இப்போது தொடர்பு கொள்ளவும்\nகடல் ரீஃப் Led விளக்கு கடல் ரீஃப் LED விளக்கு கோரல் ரீஃப் விளக்கு கடல் கருவி விளக்கு கெசில் மீன் விளக்கு கடல் மீன் விளக்குகள் LED ரீஃப் விளக்கு கடல் கருவி LED விளக்குகள்\nகடல் ரீஃப் Led விளக்கு கடல் ரீஃப் LED விளக்கு கோரல் ரீஃப் விளக்கு கடல் கருவி விளக்கு கெசில் மீன் விளக்கு கடல் மீன் விளக்குகள் LED ரீஃப் விளக்கு கடல் கருவி LED விளக்குகள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20912", "date_download": "2019-09-20T07:52:07Z", "digest": "sha1:NXB5WJ45NOPORLWIVY75YUBHBXDZCLV5", "length": 18342, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 50, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 22:47\nமறைவு 18:15 மறைவு 10:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், செப்டம்பர் 18, 2018\nசெப். 19 அன்று (நாளை) காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 510 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில், *19.09.2018. பு���ன்கிழமை (நாளை) 09.00 மணி முதல் 17.00 மணி வரை - மாதாந்திர பராமரிப்பு மின்தடை செய்யப்படவுள்ளது.. இதுகுறித்து, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருச்செந்தூர் கோட்ட செயற்பொறியாளர் (வினியோகம்) வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-\nதிருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூர், காயல்பட்டினம் & திருச்செந்தூர் துணை மின் நிலையங்களில் 19.09.2018 புதன்கிழமையன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால்,\nபுன்னைக்காயல், ஆத்தூர், ஆறுமுகனேரி, பேயன்விளை, *காயல்பட்டினம்,* வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலபுரம், தலைவாய்புரம், திருச்செந்தூர்; சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கனி, தேமாங்குளம், திருக்களூர் ஆகிய ஊர்களில் *அன்று 09:00 மணி முதல் 17:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.*\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமெகா | நடப்பது என்ன குழுமம் நடத்திய பாராட்டு விழாவில், குழுமத்தின் மருத்துவத் துறை சார்ந்த சேவைப் பணிகள் விளக்கக் கையேடு வெளியிடப்பட்டது\nமெகா | நடப்பது என்ன குழுமம் நடத்திய பாராட்டு விழாவில், அவசரகால மருத்துவ உதவித் திட்டம் துவக்கம் விரிவான விபரம்\nமெகா | நடப்பது என்ன குழுமம் நடத்திய பாராட்டு விழாவில், டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃபுக்கு “PRIDE OF KAYALPATTINAM” விருது வழங்கப்பட்டது\nமெகா | நடப்பது என்ன குழுமம் நடத்திய பாராட்டு விழாவில், நகரில் மருத்தவ சேவையாற்றி வரும் 14 மூத்த மருத்துவர்கள் கவுரவிப்பு முழு விபரம்\nமெகா | நடப்பது என்ன குழுமம் நடத்திய பாராட்டு விழாவில், நகரில் சேவையாற்றிய மறைந்த மருத்துவர்கள் கவுரவிப்பு\nமெகா | நடப்பது என்ன குழுமம் நடத்திய பாராட்டு விழாவில், 20 மூத்த மருத்துவர்கள் கவுரவிப்பு அவசரகால மருத்துவ உதவித் திட்டமும் துவக்கப்பட்டது அவசரகால மருத்துவ உதவித் திட்டமும் துவக்கப்பட்டது\nநாளிதழ்களில் இன்று: 21-09-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/9/2018) [Views - 209; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-09-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/9/2018) [Views - 205; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-09-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/9/2018) [Views - 219; Comments - 0]\nபிற கா.ந.மன்றங்களுடன் இணைந்து நகர்நலத் திட்டப் பணிகளைச் செய்திட ஓமன் கா.ந.மன்ற பொதுக்குழுவில் தீர்மானம்\n11ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்திட்டக் குழுவில் காயல்பட்டினம் பேராசிரியர்\nமலபார் கா.ந.மன்றம் & ஐக்கியப் பேரவை இணைந்து, கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி\nநாளிதழ்களில் இன்று: 18-09-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/9/2018) [Views - 268; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 17-09-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/9/2018) [Views - 302; Comments - 0]\n‘ஹேப்பி சவுண்ட் சர்வீஸ்’ உரிமையாளர் காலமானார்\nநாளிதழ்களில் இன்று: 16-09-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/9/2018) [Views - 293; Comments - 0]\nதுளிர் பள்ளியில் மழலையருக்கான வரைகலை & கைவினைப் பொருட்கள் பயிற்சிப் பட்டறை குழந்தைகள் திரளாகப் பங்கேற்பு\nகேரள வெள்ள நிவாரண நிதிக்காக துளிரில் திரையிடல் நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 15-09-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/9/2018) [Views - 269; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/chennai-news-847K6J", "date_download": "2019-09-20T07:50:40Z", "digest": "sha1:HHVRFOWSOV6SGYD4LQZK4SST6WATK5FO", "length": 19984, "nlines": 115, "source_domain": "www.onetamilnews.com", "title": "ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகள், தில்லுமுல்லுகளை சுட்டிக் காட்டி தமிழக அரசுக்கு கோரிக்கை - Onetamil News", "raw_content": "\nஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகள், தில்லுமுல்லுகளை சுட்டிக் காட்டி தமிழக அரசுக்கு கோரிக்கை\nஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வரும் முற��கேடுகள், தில்லுமுல்லுகளை சுட்டிக் காட்டி தமிழக அரசுக்கு கோரிக்கை\nசென்னை 2019 செப் 12 ;\"ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகள், தில்லுமுல்லுகளை சுட்டிக் காட்டி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.\nதமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.,நிறுவனர் &மாநில தலைவர் .,சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது....கடந்த மாதம் ஆவின் பால் விற்பனை விலையை தமிழக அரசு உயர்த்திய நிலையிலும் பால் முகவர்களுக்கான விற்பனை கமிஷன் தொகை சுமார் 18ஆண்டுகளுக்கு மேலாக உயர்த்தப்படாததால் உடனடியாக ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்கிற எங்களது சங்கத்தின் கோரிக்கையை ஆணித்தரமாக ஆவின் நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் வழக்கம் போல் முன் வைத்தோம்.\nஎங்களது சங்கத்தின் சார்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு செவிமடுத்த ஆவின் நிர்வாகம் லிட்டருக்கு வெறும் 50பைசா மட்டும் கமிஷன் தொகையை உயர்த்தி அறிவித்து விட்டு, ஆவின் பால் விநியோகம் செய்யும் முறையில் பால் முகவர்களை முற்றிலுமாக மறைத்து இருட்டடிப்பு செய்து விட்டு அதனை மொத்த விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லரை வணிகர்களுக்கு என அறிவித்ததோடு, உயர்த்தப்பட்ட கமிஷன் தொகையையும் மொத்த விநியோகஸ்தர்கள் மூலம் புறவாசல் வழியே லஞ்சமாக அபகரிக்க திட்டமிட்டது.\nபொதுமக்களுக்கு ஆவின் பாலினை தங்குதடையின்றி விநியோகம் செய்யும் பால் முகவர்களை புறந்தள்ளி இருட்டடிப்பு செய்ததை கண்டித்தும், உயர்த்தப்பட்ட அந்த 50பைசா கமிஷன் தொகையை முழுமையாக பால் முகவர்களுக்கு வழங்கிட வேண்டும் என போர்க்குரல் கொடுத்ததோடு, ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளை சுட்டிக் காட்டி அதனை லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை முன் வைத்தோம்.\nஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகள், தில்லுமுல்லுகளை சுட்டிக் காட்டி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில் தற்போது ஆவின் பால் விற்பனைக்கான மொத்த கமிஷன் தொகை லிட்டருக்கு 2.00யில் மொத்த விநியோகஸ்தர்கள் மற்றும் பால் முகவர்கள் லிட்டருக்கு தலா 25பைசா எடுத்துக் கொண்டு மீதமுள்ள 1.50ஐ சில்லறை வணிகர்களுக்கு வழங்கிட வேண்டும் என அறிவிப்பு வ���ளியிட்டுள்ளது ஆவின் நிர்வாகம்.\nஆவின் மொத்த விநியோகஸ்தர்களுக்கு ஆவின் பாலினை விநியோகம் செய்திட வாகன வாடகையாக லிட்டருக்கு 70பைசா வழங்கி விட்டு அதில் 20பைசாவை லஞ்சமாக பறித்துக் கொள்ளும் ஆவின் நிர்வாகம் பால் முகவர்களுக்கு வெறும் 25பைசா மட்டுமே கமிஷன் தொகை என சொல்லி பால் முகவர்களின் தன்மானத்தை சீண்டிப் பார்த்துள்ளது.\nஇன்றைய சூழலில் யாசகம் பெறுவோர் கூட 1.00ரூபாய்க்கு குறைவாக வழங்கினால் அதனை நம்மிடமே திருப்பி கொடுத்து விடும் சூழ்நிலையில் ஒரு லிட்டர் ஆவின் பால் விற்பனைக்கு 25பைசா மட்டுமே கமிஷன் தொகை என குறிப்பிட்டு பால் முகவர்களை கேவலப்படுத்தியுள்ளதோடு ஆவின் பால் விற்பனை செய்வதையும், விநியோகம் செய்வதையும் புறக்கணிக்கும் நிலைக்கு பால் முகவர்களை தள்ளியுள்ளது.\nஎனவே பால் முகவர்களை இருட்டடிப்பு செய்ததோடு எங்களது வாழ்வாதாரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாத ஆவின் நிர்வாக இயக்குனர் திரு. காமராஜ், பால் முகவர்களை யாசகர்களை விட கேவலமாக எண்ணி உத்தரவு பிறப்பித்துள்ள ஆவின் விற்பனை பிரிவு மேலாளர் திரு. ரமேஷ் குமார் ஆகியோருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக மாற்றி அமைப்பதோடு, பால் முகவர்களுக்கு உரிய அங்கீகாரத்தையும் ஆவின் நிர்வாகம் உடனடியாக வழங்கிட வேண்டும் தமிழக அரசையும், ஆவின் நிர்வாகத்தையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.\nஎங்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுமானால் வரும் சனிக்கிழமை மாலை எங்களது சங்கத்தின் மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் ஆவின் நிறுவனத்திற்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இறுதி முடிவு செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.\nதமிழ்நாட்டில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழு ;அமைச்சர் பேச்சு\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதமிழகத்தில் ரூ.4,200 கோடி முதலீடு - 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ;துபாயில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 7 ஒப்பந்தம் கையெழுத்தானது.\nதிமுக மாநில இளை���ர் அணி துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் சென்னையில் பேச்சு\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nபணிமாற்றம் செய்ததால் சென்னையில் நீதிபதி தஹில்ரமானி, பதவியை ராஜினாமா செய்தார்.\nதிருச்செந்தூருக்கு நேரடி இரயில் விடக் கோரி தமாகா மாநில செயலாளர் மால் முருகன் பாஜக தலைவர் தமிழிசையிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்.\nஇந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையே வாங்குவோம். சில்லறை வணிகத்தில் அன்...\nதூத்துக்குடி மாவட்டத்தில் 1,500 லாரிகள் ஓடவில்லை ;சாலை விதிகளை மீறுபவர்களுக்கு உ...\nதருவைக்குளம் சமத்துவபுரம் அருகே பைக் - மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் ...\nஓட்டப்பிடாரம் தீயணைப்பு வீரர் சென்ற பைக் மீது லாரி மோதி பலி\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nபிக் பாஸ்' இல்லத்தில் இருந்து வெளியேறிய சாக்‌ஷி\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nபழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nபழைய சோறு பச்சை மிளகாய் சாப்பிடுங்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிங்க...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹ��மோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 53 காவல்துறையினருக்கு வெகுமதி ; டி.ஐ.ஜி பிரவீண்குமார் அபிநபு நேரில் வெகும...\nஅதிமுக , திமுக, உட்பட பல்வேறு கட்சியினர் தூத்துக்குடி மத்திய தொகுதி பொறுப்பாளர் ...\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை வெளிப்பட...\nஅண்ணா விருது பெற்ற உதவி ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், ப...\nஅண்ணா பல்கலைக்கழக மண்டல பெண்கள் கைப்பந்து போட்டிகள் - மதர் தெரசா கல்லூரி சாம்பிய...\nதூத்துக்குடியில் கொலை,கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது...\nகொலை முயற்சி வழக்கில் முன்னாள் ஊர் தலைவர் உள்பட 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை ...\nபசுவந்தனையில் கடந்த 25-நாட்களாக உடைந்து போகும் குடி தண்ணீரை கண்டுகொள்ளாத அதிகாரி...\nதூத்துக்குடியிலிருந்து வந்த கார் கல்லூரி மாணவர் மீது மோதி பலத்த காயம்\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=52032", "date_download": "2019-09-20T08:41:16Z", "digest": "sha1:UZUFXNGJZ5WX44ZFNP3S57RETVNNRVG4", "length": 5908, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை புனரமைக்க தீர்மானம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை புனரமைக்க தீர்மானம்\nயாழ். நல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை புனரமைக்க உள்ளதாக வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் நேற்று (17) சபையில் அறிவித்தார்.\nவடமாகாணசபையின் கடந்தகாலச் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு செய்யும் 102ஆவது சிறப்பு அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது, தியாகி திலீபனின் நினைவிடம் புனரமைப்பு குறித்து தெரிவித்தார்.\nஇந்த நினைவிடம் தான் யாழ். மாநகர ஆணையாளராக இருந்த காலப்பகுதியில் புனரமைக்கப்பட்டதாகவும் அதனால் தான் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியதாகவும் குறிப்பிட்டார் நினைவிடத்தை புனரமைப்பு செய்வது தொடர்பில் யாழ்.மாநகர ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்ப உள்ளதாகவும், நினைவுத் தூபியின் பகுதியில் பாதுகாப்பு வலயம் அமைத்து அவற்றை பராமரிப்புச் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்த விடயத்தில் மாகாண ��ள்ளூராட்சி அமைச்சராக இருக்கின்ற முதலமைச்சரும் விசேட கவனம் செலுத்தி புனரமைப்புச் செய்வதற்கு ஆவண செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி தியாகி திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவு தினம்நாள் அனுஷ்டிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவாழ்வாதார உதவிகளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். தவிசாளர் இரா.சாணக்கியன்\nNext articleஅரச உத்தியோகத்தர்களிடையே நட்புறவை ஏற்படுத்தவே விளையாட்டுப் போட்டி\nமின்னல் தாக்கி ஒருவர் பலி\nஉயர் தர செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு\nகளத்தில் கருணாவும்,கோடிஸ்வரனும் என்ன நடக்கப்போகின்றது கல்முனையில்.\nபிரிகேடியர் பிரியங்க விவகாரம் – தீவிரமாக நிலைப்பாட்டில் பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/114989-movies-to-watch-out-in-february", "date_download": "2019-09-20T08:35:36Z", "digest": "sha1:WY2DVZ4K4EOGGLZD2BE6TJ2Z6AYSZAY2", "length": 22847, "nlines": 135, "source_domain": "cinema.vikatan.com", "title": "'நாச்சியார்' முதல் 'கலகலப்பு-2' வரை பிப்ரவரியில் மிஸ் பண்ணக்கூடாத 13 படங்கள்! | Movies to watch out in february", "raw_content": "\n'நாச்சியார்' முதல் 'கலகலப்பு-2' வரை பிப்ரவரியில் மிஸ் பண்ணக்கூடாத 13 படங்கள்\n'நாச்சியார்' முதல் 'கலகலப்பு-2' வரை பிப்ரவரியில் மிஸ் பண்ணக்கூடாத 13 படங்கள்\nமுன்பெல்லாம் ஒரு படம் வெளிவந்து நூறு நாட்கள், இருநூறு நாட்கள் வரையெல்லாம் திரையரங்குகளில் ஓடும். ஆனால், இப்போது ஒரு படம் வெளிவந்து பத்து நாட்கள் தியேட்டர்களில் ஓடினாலே போஸ்டர் அடித்து வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். போகப்போக, படம் ரிலீஸானாலே சக்சஸ் பார்ட்டி கொடுக்கும் காலம் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அந்தளவிற்கு அதிகபடியான படங்கள் வெளியாக ஆரம்பித்துவிட்டன. தியேட்டர்கள் கிடைக்காது என்ற காரணத்தால்கூட படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளிப்போடுகிறார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் பத்திற்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதமும் பத்து படங்களுக்கு மேல் திரைக்கு வரவிருக்கிறது. அதுவும், வரும் 2-ஆம் தேதி மட்டும் ஐந்து படங்கள் ரிலீஸிற்குக் காத்திருக்கின்றன. அந்தப் படங்களைப் பற்றி ஓர் பார்வை...\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் (பிப்.2) :\nகடந்த ஆண்டு விஜய் சேதுபதி நான்கு படங்களிலும், கெளதம் க��ர்த்திக் ஐந்து படங்களிலும் நடித்திருந்தனர். இவர்கள் இருவரும் இந்தப் படத்தின் மூலம் இந்த வருடத்திற்கான அக்கவுண்டை ஓபன் செய்கின்றனர். அறிமுக இயக்குநர் ஆறுமுகக்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதியின் எட்டு கெட்டப்புகள், விஜய் சேதுபதி - கெளதம் கார்த்திக் காம்போ, காமெடி ட்ராமா ஜானர் ஆகியவை படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.\nவிஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் நடிக்கும் இரண்டாவது படம் இது. ஒளிப்பதிவாளராக இருந்த பி.ஜி.முத்தையா இந்த படத்தின் மூலம் இயக்குநர் அவதாரமெடுத்திருக்கிறார். ஜல்லிக்கட்டையும் அதன் அரசியலையும் மையமாக வைத்து எடுத்துள்ள இப்படத்திற்கு, மதுரையில் இருந்து சின்ன வயசுலேயே ஃபாரீனுக்குப் போய்விட்டு, 15 வருடம் கழித்துத் திரும்ப வருவதுதான் கதைக்களம். சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, பாலசரவணன் என பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க கிராமத்து பேக் ட்ராப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் பி மற்றும் சி சென்டர்களில் நல்ல வரவேற்பைப் பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\n'முகவரி', 'காதல் சடுகுடு', 'நேபாளி' உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இஸட்.துரை இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'ஏமாலி'. ரொமான்டிக் த்ரில்லர் ஜானரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், தற்போது உள்ள காதலர்களின் மனநிலையை ஒப்பிட்டுக் காண்பித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஐ.டி ஊழியர், லிவிங் டுகெதர் ரிலேசன்ஷிப்பில் இருக்கும் நபர், போலீஸ், சிஐடி ஆபீஸர் என சமுத்திரக்கனி நான்கு கெட்டப்களில் தோன்றவிருக்கிறார். லவ், பிரேக்அப் என இளைஞர்களைக் கவரும் வகையில் இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.\nஇயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த தனா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பாரதிராஜா, விஜய் யேசுதாஸ், அகில் ஆகியோர் முன்னணி நட்சத்திரங்களாக நடித்துள்ளனர். தென் மாவட்ட பகுதியில் வாழும் கிராமத்து இளைஞனைப் பற்றிய கதை. இந்தப் படத்தில் பாரதிராஜா சில பல நகைச்சுவைக் காட்சிகளில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கிராமத்தில் நகரும் இந்த கதைக்களத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இது விஜய் யேசுதாஸின் இரண்டாவது படம் என்பது குறிப்படத்தக்கது.\nதமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, அன்றிலிருந்து இன்று வரை இரண்டு உச்ச நட்சத்திரங்களின் ரசிகர்களுக்குள் யார் கெத்து என்று தொட்டதற்கெல்லாம் வாய்க்கால் தகராறு இருந்துக்கொண்டேதான் இருக்கும். அதுபோல, விஜய் - அஜித் ரசிகர்களின் நடவடிக்கைகளும், இவர்களுக்குள் நடக்கும் ரிவெஞ்சுகளோடு காதலையும் சேர்த்துக்காட்டியிருப்பதாகக் கூறியுள்ளார் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான வெற்றி மகாலிங்கம். தல - தளபதி ரசிகர்களுக்கு இந்த படம் விருந்தாக இருக்குமா இல்லையா என்று பொருத்திருந்து பார்ப்போம்.\nமிஷ்கினிடம் உதவி இயக்குநராக இருந்தவரும் அவரது சகோதரருமான ஆதித்யா படத்தை இயக்கியுள்ளார். கைவிடப்பட்டு தன் வாழ்வை தக்கவைத்துக்கொள்கிற ஒருவன், தன்னையும் தன் இருப்பையும் நியாயப்படுத்திக்கொள்வதற்காக கோபம்கொள்ளும் வேறொருவன், காது கேட்காதிருந்தும் மக்களை கேட்கக்கூடிய ஒரு பெண் என இவர்களைச் சுற்றி நகரும் கதைக்களத்தைக் கொண்டுள்ள இப்படத்தில் ராம் கதாநாயகனாகவும் பூர்ணா நாயகியாகவும் மிஷ்கின் வில்லனாகவும் நடித்துள்ளனர். வழக்கமான மிஷ்கின் படம்போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கும் என படக்குழு கூறியிருக்கிறது.\nகலகலப்பு 2 (பிப்.9) :\nசுந்தர்.சி இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதியின் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தில் சிவா, ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரஸா, ரோபோ சங்கர், சதீஷ் என பயங்கரமான கூட்டணியைக்கொண்டு உருவாகி உள்ளது. ஜாலியான கமர்ஷியல் படமாக 2012-ல் வெளிவந்த 'கலகலப்பு' வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இந்தப்படம் உருவாகியுள்ளது. சமீபகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ் படங்களின் ஜானரைப் போல் இல்லாமல் பல ப்ரஷர்களில் தியேட்டருக்கு வருபவர்களைக் காமெடி எண்டர்டெயினராக இருந்து கலகலவென வைத்திருக்கும் என நம்புவோம்.\n'ஜெய்ஹிந்த் 2' படத்திற்கு பிறகு அர்ஜுன் இயக்கியிருக்கும் படம் 'சொல்லிவிடவா'. தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் வெளியாகும் இந்தப்படத்தில் கன்னட ஹீரோ சந்தன் குமார் அறிமுகமாகிறார். அவரது மகள் ஐஷ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்கிறார். பத்திரிகையாளர்களாக வரும் ஹீரோ - ஹீரோயினுக்குள் வரும் காதலையும் வழக்கம்போல் நாட்டுப்பற்றையும் காட்சிப்படுத்தியுள்ளார். உண்மையில் '��ொல்லிவிடவா' ஐஷ்வர்யா அர்ஜுனுக்கு சொல்லும்படியான படமாக அமையுமென்பது அர்ஜுனின் எண்ணம்.\nபாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'நாச்சியார்'. ஜோதிகா காவல்துறை அதிகாரியாகவும், ஜி.வி.பிரகாஷ்குமார் திருடனாகவும் நடித்துள்ளனர். மேலும், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தக்கதை ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. ஜோதிகாவும் ஜி.வி.பிரகாஷும் வழக்கத்திற்கு மாறான தோற்றத்தில் இருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nநாகேஷ் திரையரங்கம் (பிப்.16) :\nஇசாக் இயக்கத்தில் ஆரி, ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நாகேஷ் திரையரங்கம்'. ஹாரர் ட்ராமாவை ஜானாரகக் கொண்டுள்ள இப்படத்தின் கதைக்களம் என்னவென்றால், பேய் ஒன்று தியேட்டரில் குடிபுகுந்துள்ளது. ரியல் எஸ்டேட் புரோக்கராக வரும் ஆரி, இந்தத் தியேட்டரை எப்படி விற்கிறார் என்பதே. ஏற்கெனவே நிறைய ஹாரர் படங்கள் வந்திருந்தாலும், இந்தப்படம் அதிலிருந்து தனித்துத் தெரியுமா என்பதைக் காத்திருந்து பார்ப்போம்.\nஎல்ரெட் குமார் தயாரிப்பில் ராஜவர்மன் இயக்கத்தில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் படம் 'வீரா'. ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், தம்பிராமையா என முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். படம் ரிலீசாகும் என பலமுறை அறிவிப்பு வந்தும் வெளியாகாமல் தள்ளிப்போக, இந்த முறை நிச்சயமாகத் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇயக்குநர் விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி தெலுங்கு நடிகர் நாக செளர்யா நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகவிருக்கும் படம் 'கரு'. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் ஹாரர் த்ரில்லர் ஜானர் படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். சாய் பல்லவி - நாக செளர்யா ஆகிய இருவருக்கும் இது முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சாய் பல்லவி நடிப்பதாலும் இயக்குநர் விஜய்யின் ஹாரர் த்ரில்லர் முயற்சிக்காகவும் பட���்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாகி உள்ளது.\nபுதுமுக இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'கீ'. சயின்ஸ் ஃபிக்ஷன் சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகி இருக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க, மைக்கல் ராயப்பன் தயாரித்துள்ளார். இந்தப் படமும் பிப்ரவர 9-ஆம் தேதி வெளியாவதாக தகவல்கள் வந்தன. ஆனால், ஜீவா நடிக்கும் 'கலகலப்பு-2' படமும் அதேநாளில் ரிலீஸாவதால் படத்தின் தேதியை மாற்றலாமா, அல்லது அதேதேதியில் வெளியிடலாமா என்ற பேச்சுவார்த்தை நடைப்பெற்றுவருகிறது. ஆனால், படம் இந்த மாதத்திற்குள் வெளிவரும் என்று உறுதியாகச் சொல்கிறது படக்குழு.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/118650-actor-shaam-says-about-his-movie-journey", "date_download": "2019-09-20T08:16:08Z", "digest": "sha1:YTYKNVNZ7S4HPYHVVPDH6D3ZO4AUV2B5", "length": 16962, "nlines": 120, "source_domain": "cinema.vikatan.com", "title": "''15 வருஷ சினிமா அனுபவத்துல, இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்லமுடியாது!\" - 'இயற்கை-2', 'பார்ட்டி' கதை சொல்லும் ஷாம் | Actor Shaam says about his movie journey", "raw_content": "\n''15 வருஷ சினிமா அனுபவத்துல, இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்லமுடியாது\" - 'இயற்கை-2', 'பார்ட்டி' கதை சொல்லும் ஷாம்\n''15 வருஷ சினிமா அனுபவத்துல, இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்லமுடியாது\" - 'இயற்கை-2', 'பார்ட்டி' கதை சொல்லும் ஷாம்\n\"எப்போதும் எனக்கான ஸ்க்ரிப்ட் தேர்ந்தெடுப்பதில் கொஞ்சம் கவனமாகவே இருப்பேன். நல்ல படம் பண்ணனும்னு நினைப்பேன். அதுக்காகத்தான் சில கால இடைவெளிகளிலேயே என் படங்கள் ரிலீஸாகிறது. இனிமேல் படங்கள் பண்ணுவதில் தப்பு பண்ணக்கூடாதுங்கிறதுல ரொம்பவே கவனமா இருக்கேன்\nதமிழ் சினிமாவில் இத்தனை வருடங்கள் இருந்தும், உங்களுக்கான ஒரு நிரந்தர இடம் இல்லையே... ஏன்னு யோசிச்சிருக்கீங்களா\nஇயக்குநர் ஜீவா என்னை அறிமுகப்படுத்தினார். நல்ல படமா, எனக்குனு ஒரு கேரக்டரை உருவாக்கிக் கொடுத்தார். அவர் மரணம், என் துரதிர்ஷம். அதுக்குப் பிறகு எனக்கு முந்தைய அளவுக்கு நல்ல கேரக்டர்கள் கிடைக்கலை. எனக்குனு எந்தவொரு பேக்ரவுண்டும் இல்லை. சில ஹீரோக்களுக்கு அப்பா, அண்ணன்னு யாராவது இருந்தாங்க. ஆனா, என்னைமாதிரி ஆட்களுக்கு அப்படி ஒரு சப்போர்ட் இல்லாததுதான், நினைச்ச இடத்தை அடைய முடியலைனு நினைக்கிறேன். ஆனா, இப்போ இதையெல்லாம் ஒரு காரணமா சொல்லமுடியாது. ஏன்னா, சினிமாவுக்கு நான் வந்து 15 வருடங்கள் ஆயிடுச்சு.\nஇன்னைக்கு இருக்கிற சினிமா ரொம்ப மோசமான நிலையில இருக்கு. சமீபத்துல ஒரு சர்வே எடுத்திருக்காங்க. அதில், வசூல்ரீதியா தமிழ் சினிமா கலெக்‌ஷன் குறைஞ்சிக்கிட்டே வருதுனு சொல்லியிருக்காங்க. ஏன்னா, தியேட்டருக்கு வந்து படம் பார்க்குற ஆடியன்ஸ் குறைஞ்சிட்டாங்க. பெஸ்ட் படத்தைவிட, 'சூப்பரா இருக்கு'னு சொல்ற படத்தைத்தான் பார்க்க விரும்புறாங்க. இதுமட்டுமில்லாம, அமேசான் மாதிரி சில வெப்சைட்களிலும் படத்துக்கான ரைட்ஸைக் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. இது எல்லாத்தையும் நாம காரணமா சொல்லமுடியாது. நாம நல்ல படம் பண்ணிட்டுப் போயிடலாம்... அதுக்கு ஒரு ரிதம் வேணும். அதைக் கரெக்டா பிடிச்சுட்டா, நமக்கு வெற்றிதான். அதுக்குக் கொஞ்சம் டைம் ஆகும். எனக்குத் தெரிஞ்சு நல்லா நடிக்கிற, திறமை இருக்கிற சிலருக்கு இங்கே அங்கீகாரம் கிடைக்கலைனுதான் சொல்வேன். இன்னும் ஹீரோயின்ஸ் பின்னாடி லவ் பண்ணிக்கிட்டே இரு, பத்துபேரை அடி, ஃ'பிட்' பாடியோட இருக்க... போலீஸ் கேரக்டர் இல்லை, வில்லன் ரோல் உனக்கு... இப்படித்தான் சொல்றாங்க. ஃபிட்னெஸ் அண்ட் பெர்ஷனாலிட்டி இருக்கிற நடிகர்களுக்கு ஏத்தமாதிரி நல்ல ரோல் கிடைக்கிறதில்லை.\nடூயல் ஹீரோ சப்ஜெக்ட்உங்களுக்குப் பிரச்னையா இல்லையா\nகண்டிப்பா இல்லை. அது ஆரோக்கியமான விஷயம்தான். தவிர, தமிழ்சினிமாவுல டூயல் ஹீரோ சப்ஜெக்ட் கம்மியா வருது. பாலிவுட், மாலுவுட்ல எல்லாம் பெரிய ஹீரோக்கள்கூட டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் நிறைய பண்றாங்க. தமிழ்சினிமாவுல நிறைய டூயல் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் வரணும். அப்போதான், ஆரோக்கியமான சினிமாவைப் பார்க்க முடியும். 'புறம்போக்கு' படத்துல நான் நடிக்கும்போது விஜய் சேதுபதி என்னை ரொம்பப் பாராட்டுவார். படம் பார்த்துட்டு, ''சார், நீங்க நடிக்கும்போதுகூட தெரியல, படம் பார்க்குறப்போதான் ஃபீல் ஆகுது. நல்லா நடிச்சிருக்கீங்க சார். நீங்க நல்லவரா கெட்டவரானு தெரியலை சார்''னு ஒவ்வொரு சீனையும் நோட் பண்ணிச் சொன்னார். இன்னொரு சான்ஸ் கிடைச்சா, அவர்கூட சேர்ந்து நடிப்பேன். அதுக்குத் தகுந்தமாதிரி ஸ்கிரிப்ட் அமையணும்.\nஉங்ககூட நடிச்ச ஹீரோக்களின் வளர்ச்சியை எப்படிப் பார்க்குறீங்க\nஎன்கூட நடிச்சவங்கெல்லாம் இப்போ பெரிய ஹீரோக்களே இருக்காங்களேனு நான் எப்போவும் பொறாமைப்பட மாட்டேன். ஏன்னா, பொறாமைப்பட்டு என்ன ஆகப்போகுது. எல்லோருடைய வளர்ச்சியும் அவங்க கடந்து வர்ற பாதையைப் பொருத்துதான். நமக்குப் பின்னாடி வந்தவங்கெல்லாம் முன்னாடி இருக்காங்களேனு பார்த்திருந்தா, டைம்தான் வேஸ்ட். நாம எப்படி வந்தோம், வளர்றோம்னுதான் பார்க்கணும். ஒருநாள் ராத்திரிதான் ஒருத்தரை ஸ்டார் ஆக்குது. அந்த நாளுக்காக நாம வெயிட் பண்ணிட்டுதான் இருக்கணும். எப்போவும் எல்லாத்தையும் பாஸிட்டிவாதான் பார்ப்பேன். மத்தவங்ககிட்ட இருந்து என்ன கத்துக்க முடியும்னுதான் பாப்பேன்.\nவெங்கட்பிரபு டீமுடன் வேலை பார்த்த அனுபவம்\nவெங்கட்பிரபு படங்களைப் பார்க்கும்போது ரொம்ப ஜாலியா இருக்கும். அந்த டீமுடன் வேலை பார்க்கணும்னு ரொம்ப நாள் ஆசை. கரெக்டான டைம்ல கூப்பிடுவேன்னு வெங்கட் பிரபு சொன்னார். இப்போ, 'பார்ட்டி'க்குக் கூப்பிட்டார். ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்ல வெங்கட்பிரபு ரொம்ப ஸ்ரிக்ட். சாயங்காலம் ஆறு மணி வரைக்கும் டைரக்டர் வெங்கட்பிரபுவைத்தான் பார்க்க முடியும். ஜாலியா ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனா, எனக்கு இயக்குநர் வெங்கட்பிரபுவைப் பார்த்து செம ஷாக். கேங்ஸ்டார் படத்துல எனக்கு நல்ல ரோல் கொடுத்திருக்கார். சத்யராஜ், நாசர், ஜெயராம்னு சீனியர்ஸ்கூட வொர்க் பண்ணதுல செம ஹாப்பி. அவங்க எல்லோருமே செம டெடிகேஷன் பெர்ஷன்ஸ். எனக்கு, சத்யராஜ், ஜெய்யுக்கு படத்துல தனி டிராக் இருக்கு.\nஜனநாதன் என் ஃபேமிலியில ஒருத்தர் மாதிரி. அவர்கூட நிறைய ஸ்க்ரிப்ட்டில் உட்காருவேன். சில ஸ்க்ரிப்ட் ஷாமுக்கு கரெக்டா இருந்தா நல்லாயிருக்கும்னு நினைப்பார். 'புறம்போக்கு' படத்துல நான் நடிச்சா நல்லாயிருக்கும்னு அவர்தான் சொன்னார். 'இயற்கை 2' படத்துக்கான ஸ்க்ரிப்ட்கூட இருக்கு. ஆனா, படம் பண்ணதான் தயக்கமாயிருக்கு. ஏன்னா, 'இயற்கை' படத்துக்கு தேசியவிருது கிடைச்சது. ஆனா, வசூல் ரீதியா படம் ஓடலை. அந்தப் படத்தை எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தோம்னு எங்களுக்குத்தான் தெரியும். இப்போல்லாம் நல்ல படத்துக்காக உழைப்பைப் போடவே பயமா இருக்கு.\n'6 மெழுகுவர்த்திகள்' படத்தைத் தயாரிச்சேன். ஏன்னா, அது நல்ல ஸ்க்ரிப்ட். விமர்சன ரீதியா நடிகரா எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துச��சு. ஆனா, வசூல் ரீதியா கலெக்‌ஷன்ஸ் வரலை. ஆடியன்ஸூக்கு எந்தமாதிரி படங்கள் எடுத்தா பிடிக்கும்னே தெரியலை. ஏன்னா, இந்தப் படத்தை டி.வியில பார்த்த பலபேர் 'செம படம் சார்'னு பாராட்டுறாங்க. இதே ஆடியன்ஸ் தியேட்டரில் போய்ப் பார்த்திருந்தால் என் உழைப்புக்கும், டைரக்டர் உழைப்புக்கும் அர்த்தம் இருந்திருக்கும். இனி நிறைய நல்ல படங்களைத் தயாரிக்கணும்னு நினைக்கிறேன். விரைவில் அறிவிப்பு வரும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/epfo-online-facility-to-withdraw-pf-balance/", "date_download": "2019-09-20T08:41:38Z", "digest": "sha1:VKHNDNZVG7BXSEXMNJENOVRXNHMHOJ36", "length": 16894, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "epfo online : facility to withdraw PF balance - நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் தீடீரென்று உங்களை வேலை விட்டு தூக்கிவிட்டதா? பயப்படாதீங்க உங்க பிஎஃப் பணம் கை கொடுக்கும்!", "raw_content": "\n‘டக்குன்னு வளரல; மேடு பள்ள பயணத்தில் ஜெயித்து இங்க வந்திருக்கேன்’ – வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா ஃபோட்டோ\n”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்\nநீங்கள் வேலை செய்யும் நிறுவனம் தீடீரென்று உங்களை வேலை விட்டு தூக்கிவிட்டதா பயப்படாதீங்க உங்க பிஎஃப் பணம் கை கொடுக்கும்\nepfo online: ஊழியர்கள் வேலையில் இருந்து நின்றுவிட்டால் உங்கள் பிஃஎப் கணக்கில் இருந்து ஒரே மாதத்தில் 75% தொகையை எடுத்துக்கொள்ளலாம். இந்த தகவல் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். பிஎஃப் கணக்கு என்றாலே அதில் பலருக்கும் பல சந்தேகங்கள் இருக்கும். அப்படிப் பிஎஃப் கணக்கில் உள்ள சந்தேகங்கள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க வருங்கால வைப்பு நிதி ஆணையம் //epfigms.gov.in/ என்ற இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா\nமாத்தச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்களை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\n1. பிஎஃப் முதலீட்டுக்கும் நாமினி என்பது மிகவும் முக்கியம். வேலைக்குச் சேரும்போது பலரும் திருமணம் ஆகாமல் இருப்பார்கள். அப்போது பெற்றோரின் பெயரை நாமினி யாகக் காட்டியிருப்பார்கள். ஆனால், திருமணத்துக்குப் பிறகு நாமினியின் பெயரை மாற்றுவது முக்கியம். அதேபோல, நாமினியாக நாம் காட்டியவர் திடீரென இறந்துவிட்டால் புதிதாக வேறு ஒரு நாமினியை உடனடியாக நியமிப்பது அவசியம். வேலைப் பார்க்கும் நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது நேரடியாக பிஎஃப் அலுவலகத்துக்கோ சென்று புதிய நாமினியை நியமிக்கலாம்.\n2.பத்து வருடத்துக்கு மேல் ஒருவர் பிஎஃப் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தி யிருந்தால் அவருக்கு பிஎஃப் பென்ஷன் கிடைக்கும். இந்த பென்ஷன் தொகையை 50 முதல் 58 வயதுக்குள் எப்போது வேண்டு மானாலும் திரும்ப வாங்கிக் கொள்ளலாம்.\n3. பிஎஃப் தொகையை சில காரணங்களுக்கு மட்டும் இடையில் எடுக்க முடியும். இதற்கு குறைந்தபட்சம் 5 வருடம் பிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அதாவது, பிஎஃப் உறுப்பினர், உறுப்பினரின் ரத்த உறவுகள், மகன்/மகளின் திருமணத்துக்கு, மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்குப் பணம் எடுக்கலாம்.\nமேலும் வீடு வாங்கவும், வீட்டைப் புதுப்பிக்கவும் கடன் வாங்க முடியும். எந்தெந்த செலவு களுக்கு எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதை //www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணைய தளத்தில் பார்க்கலாம்.\nஎச்டிஎப்சி வாடிக்கையாளர்களுக்கு வங்கி அறிவித்திருக்கும் மிகப் பெரிய ஆஃபர்\n4. பிஎஃப் கணக்கில் செலுத்தும் தொகை முழுவதும் இடையில் எடுக்க முடியாது. அதாவது, நிரந்தரமாக வேலையை விட்டுச் செல்லும்போதுதான் பணத்தை எடுக்க முடியும். 58 வயதுக்குமுன் சொந்த தொழில் செய்வதற்காக அல்லது மருத்துவ ரீதியான பிரச்னையினால் பணியிலிருந்து விலகும்போது, நிரந்தர ஊனம் ஏற்படும்போது, நிறுவனத்தை மூடும்போது பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுக்க முடியும்.\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இது கண்டிப்பாக நல்ல செய்தி தான்\nஉங்களின் பிஎஃப் பணத்திற்கான நாமினி பெயரை இனி நீங்களே மாற்றலாம்\nமாத சம்பளத்தில் பிடிக்கப்படும் PF எப்படி எடுப்பது\nஉங்களின் வருங்காலத்திற்கான மிகச் சிறந்த சேமிப்பு பிஎஃப்… தெரிந்ததும் தெரியாததும்\nமாத சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப் தொகை எப்படி எடுப்பது வட்டி போன்ற முழு விவரங்களை இனி நீங்களே பார்க்கலாம்\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nபி.எப். வட்டி விகிதம் – அமைச்சகங்களின் கருத்துவேறுபாட்டால் இழுபறி..\nஒரு ம���ஸ்ட் கால் போதும்: EPF இருப்புத் தொகையை அறிய சுலப வழிகள்\nPF Withdrawal Online: வேறு எங்கும் போய் அலைய வேண்டாம் உங்கள் பிஎஃப் பணத்தை நீங்களே எடுக்கலாம் ஈஸியா\nஎச்டிஎப்சி வாடிக்கையாளர்களுக்கு வங்கி அறிவித்திருக்கும் மிகப் பெரிய ஆஃபர்\nவிளையாட்டு வீரர்களுக்கு ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டியில் பணிவாய்ப்பு\n‘டக்குன்னு வளரல; மேடு பள்ள பயணத்தில் ஜெயித்து இங்க வந்திருக்கேன்’ – வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா ஃபோட்டோ\nஇந்திய அணியின் ‘ராக் ஸ்டார்’ யார் என்றால் டக்குனு சொல்லும் சமூகம் இன்று உருவாகிவிட்டது. அது ‘ஹர்திக் பாண்ட்யா’ என்று. மாஸ், ரேஜ், டெப்த் என்று இந்திய அணியின் மசாலா அபிவிருத்தியாக வலம் வருகிறார் ஹர்திக். இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று, ‘நானும் ஒருநாள் கிரிக்கெட்டில் சாதிப்பேன்’ என்பவர்களுக்கு பூஸ்ட்டாக அமைந்துள்ளது. தனது இளம் வயதில், உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க லாரியில் தான் பயணம் செய்த புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். #majorthrowback எனும் ஹேஷ்டேக்குடன் […]\n”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்\nதீபிகா 2013-ஆம் ஆண்டு தான் நடித்த ’சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான சிறப்பு விருதை ஐஃபாவில் வென்றார்.\nKaappaan Movie Review: காப்பான் சூர்யாவுக்கு ’கேம் சேஞ்சிங்’ படம்\n”ரெண்டு பேரும் டாக்டிக்ஸோட விளையாடுறீங்களா” – கோபமான ஷெரின்\n’என் ரசிகர் மேல கைய வச்சீங்க’ – அஜித் ரசிகர்களுக்கு விஜய்யின் எச்சரிக்கை\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களே அடுத்த மாதம் இத்தனை மாற்றம் வரபோகுது உஷார்\nTRB PG Exam: தேர்வுக்கான பாடத் திட்டத்தை டவுன்லோட் செய்து விட்டீர்களா \nபிக் பாஸ் டைட்டிலை வெல்லப் போவது யார்\n‘டக்குன்னு வளரல; மேடு பள்ள பயணத்தில் ஜெயித்து இங்க வந்திருக்கேன்’ – வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா ஃபோட்டோ\n”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\nசிறுகுறு தொழில் முனைவோர்களுக்காக 400 மாவட்டங்களின் கடன் மேளா…\nஎதிர்பார்ப்பில் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை ஆன்லைனில் திருத்துவது எப்படி\nஒரு படத்தைய��ம் விட்டு வைக்கிறதில்ல, அடுத்து வரப்போற சீரியல் ‘காற்றின் மொழி’\nஉலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை இந்தியாவில் நிறுவ மத்திய அரசு ஆலோசனை\n8-வது மாடியில் இருந்து குதித்த சென்னை ஐடி பெண் ஊழியர்: பணியில் சேர்ந்த மறுநாளே துயர மரணம்\n‘டக்குன்னு வளரல; மேடு பள்ள பயணத்தில் ஜெயித்து இங்க வந்திருக்கேன்’ – வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா ஃபோட்டோ\n”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/kural/12.html", "date_download": "2019-09-20T07:45:54Z", "digest": "sha1:Z3ZPXXAML74CO54FTLYTPIMTMHEVC4OZ", "length": 17547, "nlines": 234, "source_domain": "tamil.oneindia.com", "title": "12. நடுவு நிலைமை | Thirukkural | Thirukkural Explanation | Equity | திருக்குறள் | தெளிவுரை | நடுவு நிலைமை - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nமோடியும், டிரம்பும் போகும்போதா இப்படியாகனும்.. 'ஹவுடி மோடி' நடைபெற உள்ள ஹூஸ்டனில் சூறாவளி, மழை\nசிவா மனசுல ஏழுமலை.. பணம் கேட்டதால் சண்டை.. அடித்தே கொன்றார்.. ஆம்பூரில் ஷாக்\nவிஜய் நல்ல நியாயமா பேசியிருக்கிறார்.. திமுக வரவேற்பு\nதமிழக சட்டசபை தேர்தல்... 60 தொகுதிகளுக்கு குறி.. 3 கட்சிகளுக்கு வலை.. பாஜகவின் வியூகம் இதுதானாம்\nபெண்ணின் டிரஸ்ஸை கிழித்த ரவுடி... ஆத்திரத்தில் கொந்தளித்த 2 பேர் கும்பல்... சரமாரி அரிவாள் வெட்டு\nLifestyle இந்த ராசிக்காரங்களோட தொலைநோக்கு பார்வை இவங்கள அதிபுத்திசாலியா மாத்துமாம் தெரியுமா\n இது செமயா இருக்கே.. கர்ப்பமான மனைவியுடன் பலூன் கேம் ஆடிய ரஸ்ஸல்.. வைரல் வீடியோ\nAutomobiles மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது\nMovies இந்துஜா அதிரடி ஆக்ஷனோடு இரு வேடங்களில் கலக்கும் சூப்பர் டூப்பர்\nFinance பட்டையை கிளப்பும் பங்கு சந்தை.. உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி\nTechnology இந்தியா: இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடல்.\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொத���த் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதகுதி எனவொன்று நன்றே பகுதியான்\nஒவ்வொரு பகுதிதோறும் முறையோடு பொருந்தி நடை பெறுமானால் , 'தகுதி' என்று கூறப்படும் நடுவு நிலைமையும் நல்லதே ஆகும்.\nசெப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி\nசெம்மை உடையவனின் பொருள் வளமையானது. இடையிலே அழிந்து போகாமல்,அவன் வழியினார்க்கும் உறுதியாக நன்மை தரும்.\nநன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை\nநன்மையே தருவது என்றாலும் நடுவுநிலைமை தவறுதலால் வருகின்ற வளத்தை, அப்போதே உள்ளத்திலிருந்து போக்கிவிட வேண்டும்.\nதக்கார் தகவிலார் என்பது அவரவர்\nஒருவர் தகுதியாளர், மற்றவர் தகுதியற்றவர் என்று உரைப்பது எல்லாம், அவரவரது எஞ்சி நிற்கும் புகழும் பழியும் என்பவற்றால் காணப்படும்.\nகேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்\nபொருள் கேடும், பொருள் பெருக்கமும் வாழ்வில் இல்லாதன அல்ல; நெஞ்சத்தில் என்றும் நடுவுநிலைமை கொணாதிருப்பதே சான்றோர்க்கு அழகாகும்.\nகெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்\nதன் நெஞ்சமானது நடுவு நிலையிலிருந்து விலகி, தவறு செய்பவன், யான் இதனால் கெடுவேன் என்பதனையும் அறிந்து கொள்வானாக.\nகெடுவாக வையாது உலகம் நடுவாக\nநடுவுநிலைமையோடு நன்மையான செயல்களிலே நிலைத்திருப்பவனின் தாழ்ச்சியையும் கேடு என்று உலகம் ஒரு போதும் கொள்ளாது.\nசமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்\nதன்னைச் சமனாகச் செய்துகொண்டு, பொருளைச் சீர்தூக்கிக் காட்டும் துலாக்கோல் போல அமைந்து, ஒரு பக்கம் சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகாகும்.\nசொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா\nஉள்ளத்திலே கோணுதலற்ற பண்பை ணிடிவாகப் பெற்றிருந்ததால், சொற்களில் கோணுதல் இல்லாதிருத்தலும் செப்பமாக உணரப்படும்.\nவாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்\nபிறர் பொருளையும் தமதேபோலக் கருதிக் கொண்டு ஒழுகுதல், வாணிகத்தைச் செய்வார்க்குரிய நல்ல வாணிக மரபாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருக்குறள் மனிதனைப் பற்றி பேசுகிறது... மழைக்கும் தீர்வு சொல்கிறது: வைரமுத்து\nஎனக்குத் தெரிஞ்சது 7... அதில் சிறந்தது இந்தி....ஸ்மிருதி ராணி\nதிருக்குறள் விழிப்புணர்வு வர வேண்டுமானால், குறள் ரயிலை தினசரி ஓட்டுங்கள்\nதருண் விஜய் எம்.பி.க்கு திருக்குறள் தூதர் விருது: மலேசியாவில் கௌரவம்\nகருணாநிதி, திமுகவை புறக்கணித்து திருக்குறள் மாநாடா கொந்தளிக்கும் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்\nசம்பந்தமேயில்லாம புறநானூற்றை மேற்கோள்காட்டிய நிர்மலா.. கனகச்சிதமாக திருக்குறளை சுட்டி காட்டிய ஆ ராசா\nதமிழன் என்ற பெருமிதம்… அமெரிக்காவில் திருக்குறள் போட்டி உற்சாகம்\n1,330 குறள்களையும் சரளமாக சொல்லும் சென்னை சிறுவன்... பாராட்டு மழை\nபத்மபூஷண் விருது பெற்ற 'நாகசாமி' திருக்குறளை இழிவுபடுத்தி நூல் வெளியீடு- தமிழறிஞர்கள் கொந்தளிப்பு\nதிருவள்ளுவர் தீர்க்கதரிசிதாங்க.... ஆதார் பற்றி அப்பவே எழுதினாராம்... கிளப்பிவிடும் நெட்டிசன்கள்\nதிருக்குறளுக்கு நடனமாடும் 5000 பரதக் கலைஞர்கள்.. ஒரு கின்னஸ் சாதனை நிகழ்ச்சி\n'குறள் இளவரசி' சீதா... அமெரிக்க உயர்நிலைப் பள்ளி மாணவியின் 1330 திருக்குறள் சாதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமரங்கள் ஆணையம் அமைக்க வேண்டும்... ராமதாஸ் வலியுறுத்தல்\nதிமுக பயந்து ஒதுங்கவில்லை; ஊடகங்கள் திரித்துச் சொல்கின்றன-மு.க.ஸ்டாலின்\nதிருவட்டாறு கோவில் 8 கிலோ தங்க நகை கொள்ளை: 18 பேருக்கு சிறை- 6 பேருக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-20T08:57:14Z", "digest": "sha1:ZXUMOQTNSHR52IW7TPAISCEOYDTPTYC7", "length": 10477, "nlines": 84, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:மியான்மர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:மியான்மர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nரங்கூன் குண்டுவெடிப்புகளில் 9 பேர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மியான்மர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங் சான் சூ கீயின் பர்மிய எதிர்க்கட்சி கலைக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n20 ஆண்டுகளுக்குப் பிறகு முதற்தடவையாக பர்மாவில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்மாவின் ஆங் சான் சூ கீ 'வாக்காளர் பட்டியலில்' சேர்ப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n20 ஆண்டுகளுக்குப் பின்னர் பர்மாவில் பொதுத்தேர்தல் இடம்பெற்றது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்மாவின் ஆங் சான் சூச்சி விடுதலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்மாவின் புதிய அரசுத்தலைவராக முன்னாள் பிரதமர் அறிவிக்கப்பட்டார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடகிழக்கு பர்மாவில் 6.8 அளவு நிலநடுக்கம்: பலர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்மா ஆறாயிரத்துக்கும் அதிகமான கைதிகளை விடுவிக்கிறது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்மாவில் தொழிற்சங்கங்கள் அமைக்க அனுமதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங் சான் சூச்சியின் சனநாயகக் கட்சி அரசியலில் இணைய முடிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்மாவின் ஆங் சான் சூச்சியின் கட்சி மீண்டும் அரசியல் கட்சியாகப் பதிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாரென் போராளிகளுடன் பர்மிய அரசு போர்நிறுத்த உடன்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்மிய இடைத்தேர்தலில் போட்டியிட ஆங் சான் சூச்சி பதிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்மாவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடைத்தேர்தல்களில் ஆங் சான் சூச்சி பங்கேற்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்மிய அரசுத்தலைவர் காரென் போராளிகளுடன் சந்திப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங் சான் சூச்சி பர்மிய நாடாளுமன்றத்தில் உறுதிமொழி எடுப்பதில் தடங்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங் சான் சூச்சி ஐரோப்பா பயணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்மாவில் 48 ஆண்டுகளின் பின்னர் ஊடகத் தணிக்கை நீக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்மாவின் ராக்கைன் மாநிலத்தில் இனக்கலவரம், பலர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்மாவில் பெரும் நிலநடுக்கம், குறைந்தது 12 பேர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமெரிக்கத் தலைவர் ஒபாமாவின் வரலாற்றுப் புகழ் மிக்க பர்மியப் பயணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்மாவில் பயணிகள் விமானம் தரையில் மோதியதில் இருவர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெச்சின் போராளிகளின் தளங்கள் மீது பர்மிய இராணுவம் தாக���குதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்மாவில் கெச்சின் போராளிகளுடன் இராணுவம் போர் நிறுத்தம் அறிவிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்மாவில் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இனமோதல், பலர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்மாவில் தனியார் பத்திரிகைகளுக்கு அனுமதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெச்சின் போராளிகளுடன் பர்மிய அரசு ஏழு அம்ச உடன்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்மாவில் முஸ்லிம் வீடுகள் பல பௌத்த மதக் கும்பலினால் தீக்கிரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20913", "date_download": "2019-09-20T07:32:06Z", "digest": "sha1:XHE2QFBPI73ZOJYRQ5UYYHG5ENMS3GVI", "length": 26075, "nlines": 231, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 50, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 22:47\nமறைவு 18:15 மறைவு 10:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், செப்டம்பர் 19, 2018\nபிற கா.ந.மன்றங்களுடன் இணைந்து நகர்நலத் திட்டப் பணிகளைச் செய்திட ஓமன் கா.ந.மன்ற பொதுக்குழுவில் தீர்மானம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1028 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஏழை மாணவர் பள்ளிச் சீருடை வினியோகம், இமாம் – முஅத்தின்களுக்கு பெருநாள் ஊக்கத் தொகை, ஏழைக் குடும்பங்களுக்கு பெருநாள் உணவுப் பொருட்கள் வழங்கல் உள்ளிட்ட நகர்நலத் திட்டங்களில், பிற காயல் நல மன்றங்களுடன் இணைந்து செயலாற்றிட – ஓமன் காயல் நல மன்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஓமன் காயல் நல மன்��த்தின் செயற்குழு & பொதுக்குழுக் கூட்டம், 14.09.2018. வெள்ளிக்கிழமையன்று 14.15 மணிக்குத் துவங்கிய, 16.15 மணி வரை – மஸ்கத் குப்ராஹ்விலுள்ள முஹம்மத் அபூபக்கர் இல்லத்தில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியின் ஆரம்பமாக அமைப்பின் மூத்த உறுப்பினர் Dr. நூர்தீன் அவர்கள் இறைவசனங்களை ஓதி இனிதே துவக்கி வைத்தனர்.\nபின்பு வரவேற்புரை மற்றும் தலைமையுரையை நிகழ்வின் தலைமை தாங்கிய KOWA வின் தலைவர் சகோ. அப்துல் காதர் அவர்கள் KOWA உருவாகிய விதம் பற்றி எடுத்துரைத்தார். KOWA வில் அங்கம் வகிக்காத ஓமானில் வசிக்கும் காயலர்களை அமைப்பில் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளவும், சந்தா செலுத்தாத உறுப்பினர்களை தனியே தொடர்பு கொண்டு சந்தாவை செலுத்த ஊக்குவிப்பதின் மூலம் அமைப்பின் நிதியை அதிகரிக்க முடியும் என்றார்.\nதலைவரின் உரையை தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் சுய அறிமுகம் செய்துகொண்டனர். புதிய உறுப்பினர்களின் வரவும், மூத்த அங்கத்தினர்களின் ஆதரவும் கூட்டத்தை வலுப்பெற செய்தன. அல்ஹம்து லில்லாஹ்.\nஅதன் தொடரிச்சியாக சகோ. யாஸீன் மௌலானா நிதி அறிக்கையை சமர்ப்பித்தார். ஷீபா மூலம் வேண்டுகோள் விடப்பட்ட மருத்துவ உதவிக்கு Rs 10,000 பங்களிப்பு செய்தததை பொருளாளர் கூட்டத்தில் நினைவு கூர்ந்தார்.\nகூட்டத்தின் முத்தாய்ப்பாக சகோ. மொகுதூம் (சிங்கப்பூரிலுருந்து தற்காலிகமாக பணிமாற்றம் செய்யப்பட்டு மஸ்கத்யில் பணிபுரிகிறார்) நமதூரில் சேவையாற்றி வரும் ஷீபா மற்றும் இக்ரா வின் செயல்பாடுகள், அவ்வமைப்பின் அளப்பரிய பணிகளை தெளிவுற விளக்கினார். மேலும் KWA - சிங்கப்பூர் செயலாற்றும் விதம் மற்றும் அமைப்பின் நிதியை திரட்டிய விதத்தையும் விளக்கினார்.\nஅமைப்பின் நிதியை அதிகரிக்க KWA - சிங்கப்பூர் கையாண்ட உத்திகளான உண்டியல் முறை (ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் உண்டியல் வழங்குதல்), ஒருநாள் ஊதிய அன்பளிப்பு, ஜகாத் பங்களிப்பு ஆகிய திட்டங்களை ஓமானிலும் அறிமுகப்படுத்தலாம் என்று வேண்டுகோள் விடுத்தார். கூட்டத்தினரின் ஏகோபித்த ஒப்புதலின் படி தலைவர் நடைமுறைப்படுத்த உத்தரவு பிறப்பித்தார்.\nபின்பு உறுப்பினர்களின் கலந்தாலோசனைக்கு பிறகு Dr. நூர்தீன் அவர்களின் துஆவோடு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்து லில்லாஹ்.\nபுதிய திட்டங்கள் மற்றும் தீர்மானங்கள்\nமற்ற காயல் நல அமைப்பு���ளுடன் இணைந்து பள்ளி சிறார்களுக்கு சீருடை வழங்குதல், இமாம் மற்றும் பிலால்களுக்கான பெருநாள் அன்பளிப்பு, ரமலான் ரேஷன் வழங்குதல் போன்றவைகளில் முயற்சி மேற்கொள்ளப்படும்.\nஇக்ராவின் நிர்வாக செலவினங்களுக்காக கொடுக்கப்படும் தொகையை Rs 30,000 ஆக உயர்த்த ஏக மனதாக முடிவு எடுக்கப்பட்டது.\nஇவ்வாண்டில் பல் மருத்துவம் பயில இருக்கும் மாணவியின் கல்வி உதவி தேவைக்காக வருடத்திற்கு Rs 10,000 வீதம் வழங்க ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது.\nபயன்படுத்தப்பட்ட நல்லாடைகளை சேகரித்து ஊர் செல்லும் உறுப்பினர்கள் மூலம் அனுப்பி தேவையுள்ளவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. பயணப்பொதிகள் குறைவாக எடுத்து செல்லும் சகோதர்கள் அறியத் தந்தால் இந்த நன்மையான காரியத்தை செய்ய ஏதுவாக இருக்கும்.\nகேரளா மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நமது உறுப்பினர்களிடம் பெறப்பெற்ற பங்களிப்பை ஷீபா மூலமாக MKWA விதம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது.\nஇன்ஷா அல்லாஹ் அடுத்த கூட்டத்தை நவம்பர் மாதம் வரும் பொது விடுமுறையில் பொழுதுபோக்கு பூங்காவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. குழுப்படம் பதிவுசெய்யப்பட்ட பின் அனைவரும் வசிப்பிடம் திரும்பினர்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nகாயல் ஓமன் நல மன்றம்(கோவா) புதிய திட்டங்கள் மூலம் மற்ற காயல் நல மன்றங்களுடன் இணைந்து செயல்பட பொதுக்குழு மூலம் முடிவு செய்த செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி.\nஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஆறாம்பள்ளி அருகில் ஆபத்தான நிலையிலிருக்கும் மின் கம்பத்தை விரைந்து மாற்றிட மின் வாரியத்திற்கு “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nமெகா | நடப்பது என்ன குழுமம் நடத்திய பாராட்டு விழாவில், குழுமத்தின் மருத்துவத் துறை சார்ந்த சேவைப் பணிகள் விளக்கக் கையேடு வெளியிடப்பட்டது\nமெகா | நடப்பது என்ன குழுமம் நடத்திய பாராட்டு விழாவில், அவசரகால மருத்துவ உதவித் திட்டம் துவக்கம் விரிவான விபரம்\nமெகா | நடப்பது என்ன குழுமம் நடத்திய பாராட்டு விழாவில், டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃபுக்கு “PRIDE OF KAYALPATTINAM” விருது வழங்கப்பட்டது\nமெகா | நடப்பது என்ன குழுமம் நடத்திய பாராட்டு விழாவில், நகரில் மருத்தவ சேவையாற்றி வரும் 14 மூத்த மருத்துவர்கள் கவுரவிப்பு முழு விபரம்\nமெகா | நடப்பது என்ன குழுமம் நடத்திய பாராட்டு விழாவில், நகரில் சேவையாற்றிய மறைந்த மருத்துவர்கள் கவுரவிப்பு\nமெகா | நடப்பது என்ன குழுமம் நடத்திய பாராட்டு விழாவில், 20 மூத்த மருத்துவர்கள் கவுரவிப்பு அவசரகால மருத்துவ உதவித் திட்டமும் துவக்கப்பட்டது அவசரகால மருத்துவ உதவித் திட்டமும் துவக்கப்பட்டது\nநாளிதழ்களில் இன்று: 21-09-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/9/2018) [Views - 209; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-09-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/9/2018) [Views - 205; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-09-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/9/2018) [Views - 219; Comments - 0]\nசெப். 19 அன்று (நாளை) காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\n11ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்திட்டக் குழுவில் காயல்பட்டினம் பேராசிரியர்\nமலபார் கா.ந.மன்றம் & ஐக்கியப் பேரவை இணைந்து, கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி\nநாளிதழ்களில் இன்று: 18-09-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/9/2018) [Views - 268; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 17-09-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/9/2018) [Views - 302; Comments - 0]\n‘ஹேப்பி சவுண்ட் சர்வீஸ்’ உரிமையாளர் காலமானார்\nநாளிதழ்களில் இன்று: 16-09-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/9/2018) [Views - 293; Comments - 0]\nதுளிர் பள்ளியில் மழலையருக்கான வரைகலை & கைவினைப் பொருட்கள் பயிற்சிப் பட்டறை குழந்தைகள் திரளாகப் பங்கேற்பு\nகேரள வெள்ள நிவாரண நிதிக்காக துளிரில் திரையிடல் நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=&pgnm=Garden", "date_download": "2019-09-20T07:47:14Z", "digest": "sha1:CY6BR577PPXEEOBQNA3OKRFPYQD4D4HV", "length": 5487, "nlines": 78, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான முறைகள்\nஒரு புல் கூட கரியமில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகிறது என்பது அனைவரும் அறிந்த அறிவியல் உண்மை. அப்படி இருக்க ஒரு மரம் எந்த அளவு பலன் கொடுக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.\nஇவை ஒவ்வொன்றுமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. மழையை வருவிக்கும் வருணபகவானாக மரங்களும், செடி, கொடிகளும் உள்ளன.\nநம்மால் ஒரு காட்டை உருவாக்க முடியாது. குறைந்தது ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க முடியும். அப்படி வளர்ப்பதால் நம் வீட்டிற்குத் தேவையான நிழல், குளுமை கிடைப்பதோடு, ஆரோக்கியத்திற்கும் நல்லது.\nகொஞ்சம் நேசம், கொஞ்சம் மெனக்கெடல், கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் போதும், எல்லோரும் பசுமையைப் பயிரிடலாம். உடலுக்கும் பயிற்சி. அழகுக்கு அழகு. குழந்தைகளுக்கும் தொலைக்காட்சியிலிருந்து விடுதலை.\nவீட்டில் மரம், செடி, கொடிகளை அமைப்பதற்கும் வாஸ்து முறைகள் உள்ளன.\n• ஒரு வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் மரம், செடி, கொடிகள் அமைக்க வேண்டும்.\n• ஒரு வீட்டின் தென்மேற்கு பகுதியில் உறுதியான உயர்ந்த மரங்களை வளர்ப்பது சிறப்பானது.\n• ஒரு வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மரம், செடி, கொடிகள் அமைக்கக்கூடாது\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-SH8P48", "date_download": "2019-09-20T07:50:42Z", "digest": "sha1:7IWDUBQFUBSFKQ3XH5DEG4ES5GY5F3SY", "length": 12416, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடியில் ஆட்டைத் திருடிய 2பேர் கைது - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடியில் ஆட்டைத் திருடிய 2ப���ர் கைது\nதூத்துக்குடியில் ஆட்டைத் திருடிய 2பேர் கைது\nதூத்துக்குடி ,2019 செப் 12 ;தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 3வது தெருவைச் சேர்ந்தவர் பொன்ராஜ் மகன் பொன்னுதுரை(33). இவர் தனது ஆடுகளை வீட்டின் முன்பு கட்டி வைத்துள்ளார்.\nஇந்நிலையில் 10ம் தேதி அன்று தூத்துக்குடி வட்டகோவில் தெருவைச் சேர்ந்த முத்துதுரை(29) மற்றும் தூத்துக்குடி, போல்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுயம்புலிங்கம் மகன் இசக்கிராஜா(34) ஆகிய இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து பொன்னுதுரை வீட்டில் கட்டி வைத்திருந்த அவரின் ஆட்டை திருடி கையும் களவுமாக பிடிபட்டனர்.\nஇதுகுறித்து பொன்னுத்துரை அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து கணேஷ் வழக்கு பதிவு செய்து முத்துதுரை மற்றும் இசக்கிராஜா ஆகிய இருவரையும் கைது செய்தார்.\nஇந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையே வாங்குவோம். சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது\nதூத்துக்குடி மாவட்டத்தில் 1,500 லாரிகள் ஓடவில்லை ;சாலை விதிகளை மீறுபவர்களுக்கு உயர்த்தப்பட்ட அபராதத் தொகையை குறைக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்\nதருவைக்குளம் சமத்துவபுரம் அருகே பைக் - மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி\nஓட்டப்பிடாரம் தீயணைப்பு வீரர் சென்ற பைக் மீது லாரி மோதி பலி\nஸ்ரீவைகுண்டம் அருகே ஆறாம்பண்ணையில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்\nஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கரை பள்ளியில் சித்த மருத்துவ முகாம்\nதூத்துக்குடி புதிய பேருந்து நிலைய மைதானத்தில் புத்தக திருவிழா நடத்துவது தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நீட்ஸ் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் நேர்காணல், கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.\nஇந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையே வாங்குவோம். சில்லறை வணிகத்தில் அன்...\nதூத்துக்குடி மாவட்டத்தில் 1,500 லாரிகள் ஓடவில்லை ;சாலை விதிகளை மீறுபவர்களுக்கு உ...\nதருவைக்குளம் சமத்துவபுரம் அருகே பைக் - மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் ...\nஓட்டப்பிடாரம் தீயணைப்பு வீரர் சென்ற பைக் மீது லாரி மோதி பலி\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமா��் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nபிக் பாஸ்' இல்லத்தில் இருந்து வெளியேறிய சாக்‌ஷி\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nபழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nபழைய சோறு பச்சை மிளகாய் சாப்பிடுங்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிங்க...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 53 காவல்துறையினருக்கு வெகுமதி ; டி.ஐ.ஜி பிரவீண்குமார் அபிநபு நேரில் வெகும...\nஅதிமுக , திமுக, உட்பட பல்வேறு கட்சியினர் தூத்துக்குடி மத்திய தொகுதி பொறுப்பாளர் ...\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை வெளிப்பட...\nஅண்ணா விருது பெற்ற உதவி ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், ப...\nஅண்ணா பல்கலைக்கழக மண்டல பெண்கள் கைப்பந்து போட்டிகள் - மதர் தெரசா கல்லூரி சாம்பிய...\nதூத்துக்குடியில் கொலை,கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது...\nகொலை முயற்சி வழக்கில் முன்னாள் ஊர் தலைவர் உள்பட 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை ...\nபசுவந்தனையில் கடந்த 25-நாட்களாக உடைந்து போகும் குடி தண்ணீர�� கண்டுகொள்ளாத அதிகாரி...\nதூத்துக்குடியிலிருந்து வந்த கார் கல்லூரி மாணவர் மீது மோதி பலத்த காயம்\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2014/11/21/plantation-tamils-ripped-of-rights-untold-history/", "date_download": "2019-09-20T08:39:23Z", "digest": "sha1:UDIQYEI2ECJXPZ2QS3NGQXGSQGZKFUGO", "length": 14916, "nlines": 85, "source_domain": "www.visai.in", "title": "மலையகத் தமிழர் – பறிக்கப்பட்ட உரிமைகளும் – பேசப்படாத வரலாறும் – விசை", "raw_content": "\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / ஈழம் / இலங்கை புறக்கணிப்பு / மலையகத் தமிழர் – பறிக்கப்பட்ட உரிமைகளும் – பேசப்படாத வரலாறும்\nமலையகத் தமிழர் – பறிக்கப்பட்ட உரிமைகளும் – பேசப்படாத வரலாறும்\nPosted by: விசை in இலங்கை புறக்கணிப்பு, ஈழம் November 21, 2014 0\nகடந்த அக்டோபர் மாதம் 29, 2014ல் இலங்கையின் உவா மாகாணத்தில் உள்ள பதுளை மாவட்டத்தில் மிறீயபெத்த பகுதியில் கடும்மழை காரணாமாக ஏற்பட்ட நிலச்சரிவில் மலையகத் தமிழர்கள் ஏறக்குறைய 200 பேர் வரை மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளனர். தொடக்கத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவத்தினர் பின்னர் புதையுண்டிருக்கும் மக்களை முழுமையாக மீட்க வேகம் காட்டாமல் மீட்புப் பணிகளை கைவிட்டனர்.\nநிலச்சரிவில் புதைந்ததில் தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பலர் இழந்துள்ளனர், மேலும் பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்துள்ளனர், பாதிப்புக்குள்ளான அனைவரும் இப்பொழுது இடைக்கால முகாம்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.\nஏறக்குறைய 180 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்து ஆங்கிலேயர்களால் தேயிலைத் தோட்டக் கூலித் தொழிலாளர்களாக அழைத்துச்செல்லப்பட்ட இலட்சக்கணக்கான தமிழக மக்கள் வரலாறு முழுவதும் தங்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.\nஇலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வரும் தேயிலை ஏற்றுமதி தொழிலுக்கு இரண்டு நூற்றாண்டுகளாக தங்கள் இரத்தம் சிந்தி, வளம் சேர்த்து வரும் மலையகத் தமிழர்கள் இலங்கை அரசால் குடியுரிமை பறிப்பு, வாக்குரிமை பறிப்பு, நாடுகடத்தல் என இலங்கை அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் உரிமைகள் முழுவதும் பறிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.\n“இந்திய வம்சாவழித் தமிழர்கள்” என்றழைக்கப்படும் இவர்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தாது 1964 ஆம் ஆண்டு சிறீமாவோ – சாசுதிரி ஒப்பந்ததில் கையெழுத்திட்டது இந்திய அரசு. இந்தியாவும் இலங்கையும் ஆடு மாடுகளைப் பிரிப்பது போல் மலையகத் தமிழர்களைப் பிரித்துக் கொண்டது.\nஅன்று முதல் பல காலகட்டங்களில் மலையகத் தமிழர்கள் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் மாறி மாறி நாடு கடத்தப்படும் கொடுமைக்கு உள்ளானார்கள். இந்த ஒப்பந்தம் போடப்பட்டு 50 ஆண்டு காலம் கடந்து விட்ட பிறகு இன்றும் மலையகத்தில் இருந்து தமிழகத்திற்கு திரும்பிய மக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முழுமையான மாற்று தொழில் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமல் தங்கள் வாழ்நிலையை மேம்படுத்த போராடி வருகின்றனர்.\nஇலங்கையிலும் இந்தியாவிலும் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் மலையகத் தமிழர்கள் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு காலந்தோறும் துணை நின்று வருகின்றனர். 1961 ஆம் ஆண்டு சிங்கள பெளத்த இனவெறி இலங்கை அரசிற்கு எதிராக தந்தை செல்வா தலைமையில் ஈழத் தமிழர்கள் முன்னெடுத்த சத்தியாகிகப் போராட்டத்திற்கு ஆதரவாக வேலை நிறுத்தத்தில் மலையகத் தமிழர்களும் ஈடுபட்டனர். பிற்காலத்தில் நடைபெற்ற ஆயுதப் போராட்டத்திலும் மலையகத் தமிழர்கள் கணிசமாக எண்ணிக்கையில் தங்களை இணைத்துக் கொண்டனர். இன்றும் மாவீரர் குடும்பங்களாக பல மலையகத் தமிழர்கள் குடும்பங்கள் வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.\nஇவர்களின் போராட்டம் தமிழ்நாட்டு மக்களின் உரிய கவனத்தைப் பெறாமல் போனதற்கான காரணங்கள்கூட விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் சமூக நிலையில் தலித்துகளாகவும் வர்க்க நிலையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாகவும் இருப்பதுதான் காரணமா தேசியம் , சுயநிர்ணய உரிமை ஆகியக் கோட்பாடுகளைக் புதைக்குழியில் போட்டுப் புதைக்கும் தெற்காசியாவின் அரசியல் கலாச்சாரத்தின் முன்பு, சுமார் 180 ஆண்டுகள் அம்மண்ணில் இருந்து பாடுபடுபவர்களுக்கு தமிழ்த் தேசிய சிறுபான்மையினர் என்று அங்கீகரிக்க மறுப்பதொன்றும் வியப்புக்குரியதல்ல. ஒடுக்கப்பட்டுள்ள தேசிய இனங்களிடம்கூட இந்த மனப்���ாங்கு இல்லாமல்தான் இருக்கிறது.\nசிங்களப் பேரினவாத இலங்கை அரசின் அடக்குமுறைக்குள் வாழும் மலையகத் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட வரலாற்றை தெரிந்து கொள்வதும், மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் அவர்களுக்கு துணை நிற்பதும் நமது கடமையாகும்.\nமலையகத் தமிழர் – பறிக்கப்பட்ட உரிமைகளும் – பேசப்படாத வரலாறும் – அரங்கக் கூட்டம்\nதோழர். சி. மகேந்திரன், மாநில துணைப் பொதுச் செயலாளர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி\nதோழர். தவமுதல்வன், ஆவணப்பட‌ இயக்குநர்\nதோழர். கந்தையா, அமைப்பாளர் மலையக மக்களுக்கான ஜனநாயக இயக்கம்\nதோழர். செந்தில், ஒருங்கிணைப்பாளர் இளந்தமிழகம் இயக்கம்\nநாள்: 23 நவம்பர் 2014 ஞாயிறு\nநேரம்: மாலை 4.30 மணி\nஇடம்: இக்சா அரங்கம், எழும்பூர், சென்னை\n—-ஒருங்கிணைப்பு – இளந்தமிழகம் இயக்கம்\nIndia Landslide on Sri Lanka Plantation Tamils Sri Lanka அரசியல் இந்திய அரசு இலங்கை இலங்கை நிலச்சரிவு இலங்கையைப் புறக்கணி ஈழம் மலையகத் தமிழர்கள் மலையகத் தமிழர்கள் வரலாறு\t2014-11-21\nTagged with: India Landslide on Sri Lanka Plantation Tamils Sri Lanka அரசியல் இந்திய அரசு இலங்கை இலங்கை நிலச்சரிவு இலங்கையைப் புறக்கணி ஈழம் மலையகத் தமிழர்கள் மலையகத் தமிழர்கள் வரலாறு\nPrevious: மீனவர்கள் விடுதலை – வெட்கங்கெட்ட பா.ஜ.க-வுக்கு வெற்றிக் கூச்சலைப் பாரு பாப்பா\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nதமிழ்த் தேசியமும் – ஈழத்துச் சிவசேனையும்\nஇலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nஉலகப் பெண்கள் நாள் – 2018 இளந்தமிழகம் இயக்க உறுப்பினர்கள் உறுதியேற்பு\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/106468-cinemaphotography-sathyan-sooryan-says-about-theeran-adhigaram-ondru-movie", "date_download": "2019-09-20T08:28:32Z", "digest": "sha1:4O6LG4P376MXW2BJTMKQ3QHPG4VENOE7", "length": 19912, "nlines": 108, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘கார்த்தியின் தில்... நயன்தாராவின் நடிப்பு பாலிஸி..!’ - தீரன் அதிகாரம் ஒன்று மேக்கிங் சுவாரஸ்யம் #VikatanExclusive | Cinemaphotography Sathyan Sooryan says about 'Theeran Adhigaram Ondru' movie", "raw_content": "\n‘கார்த்தியின் தில்... நயன்தாராவின் நடிப்பு பாலிஸி..’ - தீரன் அதிகாரம் ஒன்று மேக்கிங் சுவ���ரஸ்யம் #VikatanExclusive\n‘காற்று வெளியிடை'க்குப் பிறகு, கார்த்தி நடிக்கும் படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. 'சிறுத்தை'யில் ரத்னவேல் பாண்டியன், இப்போது தீரன் என இதில் கார்த்திக்கு போலீஸ் அதிகாரி கதாபாத்திரம். ‘சதுரங்க வேட்டை’ பட இயக்குநர் வினோத் இயக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் வெகுவாகப் பாராட்டு பெற்றுள்ள நிலையில் இதன் ஒளிப்பதிவாளர் சத்யனிடம் பேசினேன்.\n''சின்ன வயதிலிருந்தே ஓவியம் வரைவது எனக்குப் பிடிக்கும். அதனாலே ஸ்கூல் முடித்தவுடன் அரசு கவின் கலைக் கல்லூரியில் ஓவியத்தைத் தேர்ந்தேடுத்து படித்தேன். கல்லூரி படிப்பு முடித்தவுடன் போட்டோஸ் எடுக்கத் தொடங்கினேன். அப்போது நான் எடுத்த புகைப்படம் ஒன்று விருது வாங்கியது. ‘இந்தப் போட்டோவை பி.சி.ஸ்ரீராமிடம் கொண்டுபோய் காட்டு. நிச்சயம் அவர் உன்னை உதவியாளராகச் சேர்த்துக்கொள்வார்'' என்று என் நலவிரும்பி ஒருவர் சொன்னார். நானும் பி.சி.சாரை சந்தித்தேன். அவருக்கு அந்தப் புகைப்படம் பிடித்திருந்தது. என்னைக் கொஞ்ச நாள்கள் காத்திருக்கச் சொன்னார், காத்திருந்தேன். அந்தச் சமயங்களில் அவரை ஒரு குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து சந்தித்துக்கொண்டு இருந்தேன். பிறகு என்னை தன் உதவி கேமராமேனாகச் சேர்த்துக்கொண்டார்.\nஅவரிடம் ஒளிப்பதிவு கற்றுக்கொண்ட பிறகுதான் நான் முழுமையானேன் என்றே சொல்லலாம். பிறகு வெளியே வந்து எனக்கான வாய்ப்புகளைத் தேடிக்கொண்டு இருந்தேன். அந்தச் சமயத்தில் மிஷ்கின் சாரும் தன் ‘யுத்தம் செய்’ படத்துக்காக ஒளிப்பதிவாளரைத் தேடிக் கொண்டிருந்தார். அப்போது என்னைப் பற்றி அவரிடம் சிலர் சொல்லியிருக்கிறார்கள். அப்படித்தான் 'யுத்தம் செய்' படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவரது 'முகமூடி' படத்துக்கும் நான்தான் ஒளிப்பதிவு செய்தேன். மிஷ்கின் தன் ஃபிலிம் மேக்கிங் ஸ்டைலில் எப்போதும் உறுதியாக இருப்பார். ஆனால், அவருடன் ஒர்க் செய்தது எனக்குக் கஷ்டமாகவே இருந்ததில்லை.\nஇந்த இரண்டு படங்களுக்குப் பிறகு, எனக்கு அமைந்த படம்தான் 'மாயா'. இந்தப் படம் எனக்கு சவாலாக இருந்தது. 'மாயா'வுக்கு முன் நான் செய்த இரண்டு படங்களின் ஷூட்டிங் இரவிலேயேதான் இருந்தது. அதேமாதிரி இந்தப் படத்தின் ஷூட்டிங�� குறுகிய காலத்திலேயே நடந்து முடிந்தது. நயன்தாராதான் இந்தப் படத்தின் மெயின் கேரக்டர். அடர்ந்த காடுகளில் ஷூட் செய்ய வேண்டிய காட்சிகளைச் சென்னையில் பல்லாவரம், வேளச்சேரியில் ஷூட் பண்ணி மேட்ச் பண்ணினோம்.\nஇதில் க்ளைமாக்ஸ் உட்பட நிறைய காட்சிகள் காட்டில் எடுக்கப்பட்டு இருப்பதுபோல் காட்டியிருப்போம். ஆனா, அது ஒரு தோட்டம். அதைதான் காடு மாதிரி காட்டியிருப்போம். ஏன்னா, படத்துக்கு பட்ஜெட் ரொம்ப கம்மி. படக்குழுவினர் எல்லோரையும் வைத்துக்கொண்டு காட்டில் ஷூட் செய்வது ரொம்ப கஷ்டம். அதனால்தான் தோட்டத்தில் ஷூட் செய்தோம்.\n‘மாயா’வில் நயன்தாராவை ஷூட் செய்வது ரொம்ப ஈஸியான வேலையாக இருக்கும். ஏனெனில், அதிக டேக் போக மாட்டார். ஒரே டேக்கில் எல்லா சீன்ஸூம் ஓகே வாங்கப் பார்ப்பார். 'ஃபர்ஸ்ட் டைம் பண்ணும்போதுதான் அந்த சீன் நடிப்பாக இல்லாமல் ரொம்ப யதார்த்தமாகயிருக்கும். திரும்பத் திரும்ப பண்ணும்போது யதார்த்தம் போய் நடிப்பு மட்டும்தான் தெரியும்' என்பார் நயன்தாரா. அதற்குப் பிறகு, எனக்கு நயன்தாரா படங்கள் நிறைய வந்தது. ஆனால், அந்த நேரத்தில் எனக்கு வேற கமிட்மென்ட்கள் இருந்ததால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. 'மாயா' தந்த நல்ல பெயர்தான் எனக்கு அடுத்தடுத்து படங்களைப் பெற்றுத்தந்தது. இப்போது கார்த்தி சாருடைய 'தீரன் அதிகாரம் ஒன்று'ம் அப்படி வந்ததுதான்.\nஆனால், 'மாயா' படத்துக்குப் பிறகு, இரவில் ஷூட் செய்யக்கூடிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய நிறைய வாய்ப்புகள் வந்தன. 'சங்கிலி புங்கிலி கதவை தொற' படத்தை ஒப்புக்கொண்டேன். அதுவும் ஒரு ஹாரர் மூவிதான். அட்லீ தயாரிப்பு என்பதாலேயே அந்தப் படம் பண்ணினேன். பிறகு தொடர்ந்து ஹாரர், த்ரில்லர், நைட் ஷூட் படங்கள்தான் வந்தன. அதிலிருந்து வெளியே வரணும் என்பதற்காகவே 'தீரன் அதிகாரம் ஒன்று' பட வாய்ப்பு வந்ததும் உடனே ஓகே சொல்லிட்டேன்.\nஇந்தப் படம் என் கேரியரில் முக்கியமான படம். அகண்ட நிலப்பரப்பு, பாலைவனம் என வித்தியாசமான நிலப்பரப்பில்தான் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தது. கதையை எழுதி இயக்கும் இயக்குநர்கள் நம்ம தமிழ் சினிமாவில் கொஞ்சம் கம்மிதான். அந்த வகையில் வினோத் உண்மைச் சம்பவத்தை வைத்துக் கதை எழுதி, அந்தக் கதையை நம்மக்கிட்ட சொன்னபோதே எனக்குள் ஒரு தேடல் ஆரம்பமாகிவிட்டது. அப்போதே இ���்தக் கதையைத் தேடி நானும் போக ஆரம்பித்தேன். படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன்பே வினோத்துடன் சேர்ந்து ஆறு மாசம் ட்ராவல் பண்ணினேன். லொக்கேஷன் பார்க்க வட இந்தியா முழுக்க சுற்றினோம். எங்களுக்கு நிறைய ஐடியாக்கள் கிடைத்தன. அதற்குப் பிறகுதான் ஷூட்டிங் ஆரம்பித்தோம்.\nஒரு பெரிய ஹீரோ படத்தை ஷூட் செய்வது இதுதான் முதல்முறை. அதனால் எனக்கான பொறுப்பு சற்று அதிகமாகவே இருந்தது. இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது நிறையச் சவால்களைச் சமாளித்தோம். 40 நாள் ஷெட்டியூல். வேலை செய்துகொண்டேயிருந்தோம். அப்போது வெயிலின் அளவு அதிகமாக இருந்தது. படப்பிடிப்பிலிருந்த ஃபைட்டர் உள்பட பலர் சுருண்டுவிழ ஆரம்பித்தனர். ஆனால், கார்த்தி சார் ஸ்டெடியாக நிற்பார். டீசரில் வரும் மணலுக்குள் போகும் காட்சியில் உண்மையிலேயே மணலுக்குள் புதைந்து இருந்தார். அங்க அடிக்கிற வெயிலில் கொஞ்சம் நேரம் நின்றாலே உடம்பெல்லாம் கூசும். ஜூரம் அடிக்கிற மாதிரியிருக்கும்.\nஇதையெல்லாம் தாங்கிக்கொண்டு 40 நாள் அந்த வெயிலோடு ஓடி நடிச்சியிருக்கார் கார்த்தி. படத்துக்காக எல்லாத்தையும் தாங்கிக்கொண்டு ஓடினார். அதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாகவும் வியப்பாகவும் இருந்தது. படத்தின் நாயகி ரகுல் ப்ரீத் சிங், நயன்தாரா மாதிரியே கேமராவுக்கு அவர் முகம் அவ்வளவு அழகாக இருக்கும். அதிகமாக டேக் வாங்கக் கூடாதுனு நினைப்பாங்க. எப்படி நிக்கணும், பேசணும் என்பதைத் தெரிந்து பண்ணுவார். நல்ல ஃபெர்ஃபாமர்.\nஇது க்ரைம் த்ரில்லர். படத்தில் வரும் சம்பவங்கள் வெவ்வேறு இடங்களில் நகர்ந்துகொண்டே இருக்கும். இதனால் பலதரப்பட்ட மக்கள் மற்றும் காலநிலையை 'தீரன் அதிகாரம் ஒன்று' காட்டும். படத்தில் நிறைய செட் காட்சிகள் வரும். அதையெல்லாம் பார்க்கும்போது உண்மையான இடங்கள் போலவே இருக்கும்.\nஇந்தப் படத்தின் டீசரில் இடம்பெற்ற காட்சிகளை ஷூட் செய்வதற்கு மட்டும் நிறைய ஷாட் எடுக்க வேண்டியதாக இருந்தது. ஏன்னா, வெயில் ஒரு பக்கம் அடிக்குது இன்னொரு பக்கம் காற்று பலமாக வீசுது. நாற்பது கிலோ மீட்டருக்கு காற்றின் வேகமிருந்தது. ஷாட் ஓகே ஆகி டேக் சொல்லும்போது பார்த்தால் கார்த்தி மணலுக்குள்ளபோய் மூழ்கியிருப்பார். அப்போது டக்குனு காற்று அடிக்க ஆரம்பிச்சிரும் டேக் ஓகே ஆகாது. அடிக்கிற காற்றின் வேகத்துக்கு கேமராவே பறந்து போயிருச்சு. அப்புறம் புது கேமரா எடுத்து வந்து ஷூட் பண்ணினோம். அந்தளவுக்கு ஷூட்டிங் ரொம்ப சவாலாகயிருந்தது.\nநான் ஒவ்வொரு படத்திலும் ஒளிப்பதிவாளராக கமிட் ஆகும்போது என் குரு பி.சி சாரிடம் போய்ச் சொல்வேன். அவருடைய வாழ்த்துகளை என்னிடம் தெரிவிப்பார். ஆனால், அவர் அந்தப் படங்கள் ரிலீஸானவுடன் பார்த்தாரா இல்லையா என்பது தெரியாது. இதுவரை அவர் என்னைக் கூப்பிட்டு ''டேய் இந்தப் படத்தில் ஒளிப்பதிவு நல்லா பண்ணியிருக்கடா'' அப்படினு சொன்னதில்லை. அந்த நாளுக்காகதான் காத்திருக்கிறேன்” என்று முடித்தார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/viswasam-box-office-collection-day-1/", "date_download": "2019-09-20T08:49:23Z", "digest": "sha1:T4VEGLNZ7TMREUWFS7QA2AHVBGJJM6I6", "length": 16426, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Viswasam Box Office Collection: Thala Ajith's Viswasam Movie First Day Collection On Tamil Nadu Theatres- விஸ்வாசம் படம் வசூல்", "raw_content": "\n‘டக்குன்னு வளரல; மேடு பள்ள பயணத்தில் ஜெயித்து இங்க வந்திருக்கேன்’ – வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா ஃபோட்டோ\n”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்\nViswasam Total Collection Updates: தமிழ்நாட்டில் 520 ஸ்க்ரீன்களில் விஸ்வாசம் படமும், 470 ஸ்க்ரீன்களில் பேட்ட படமும் ரிலீஸ் ஆகியிருக்கின்றன.\nAjithkumar’s Viswasam Box Office Collection Day 1: விஸ்வாசம் படம், வசூலில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைக்கும் என தகவல்கள் வந்தபடி இருக்கின்றன. பாசிட்டிவான ரிவ்வியூவை தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் தொடர்பாகவும் வரும் தகவல்கள் அஜீத் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.\nதல அஜீத் நடிப்பில் பொங்கல் ரிலீஸாக விஸ்வாசம் இன்று (ஜனவரி 10) வெளியானது. ரஜினிகாந்த் படம் வெளியாகிற நாளில் முதல் முறையாக அஜீத்குமாரின் படம் ரிலீஸ் ஆவதால் தியேட்டர்கள் போதுமான எண்ணிக்கையில் கிடைக்குமா வசூல் ஆகுமா என்கிற கேள்விகள் பலரால் முன்வைக்கப்பட்டன.\nஇந்தச் சூழலில் இன்று விஸ்வாசம் படம் ரிலீஸான சிறிது நேரத்திலேயே பாசிட்டிவ் ரிவ்வியூக்கள் வர ஆரம்பித்தன. மொத்த குடும்பத்தையும் மகிழ்ச்சிப்படுத்தும் படமாக விஸ்வாசம் அமைந்திருப்பதாக பலரும் கூறினர். திரையுலக பிரபலங்கள் பலரும் விஸ்வாசத்தை புகழ்ந்து கருத்து கூறியிருக்கிறார்கள்.\nபடத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்தும் பாசிட்டிவான தகவல்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. அது தொடர்பான அப்டேட்களை இங்கு காணலால்.\nஉலகம் முழுவதும் சுமார் 2000 ஸ்கிரீன்களின் தல அஜீத்தின் விஸ்வாசம் வெளியாகியிருக்கிறது. பேட்ட, விஸ்வாசன்ம் இடையிலான வசூல் மோதல் குறித்து முழு நிலவரம் தெரிய சற்று அவகாசம் தேவை என்றாலும், விஸ்வாசம் முந்தைய சில சாதனைகளை தகர்ப்பது நிச்சயம் என்பதை மட்டும் சினிமா உலகப் பிரமுகர்கள் உறுதியாக கூறுகிறார்கள்.\nதமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் என்கிற டிவிட்டர் முகவரியில் எழுதி வரும் விமர்சகர் ஒருவர், ‘தமிழ்நாட்டில் விஸ்வாசம், பேட்ட ஆகிய இரு படங்களும் ரிலீஸ் ஆகிய தியேட்டர்களில் முழுமையாக இருக்கைகள் நிரம்பியிருந்தால், விஸ்வாசம் படத்தின் முதல் நாள் வசூல் 25 கோடியாகவும், பேட்ட படத்தின் வசூல் 18 கோடியாகவும் இருக்கும்’ என குறிப்பிட்டிருக்கிறார்.\nமுதல்நாள் தியேட்டர்களில் எங்கும் இருக்கை காலி இல்லை என்பது அனைவரும் அறிந்த ரகசியம்தான். பேட்ட படத்தைவிட, விஸ்வாசம் கூடுதல் தியேட்டர்களில் திரையிடப்பட்டிருப்பதாக வெளிவரும் தகவல்கள் அடிப்படையில் இந்தக் கணிப்பை பார்க்க முடிகிறது.\nபாக்ஸ் ஆபீஸ் இந்தியா என்கிற ட்விட்டர் கணக்கில் வெளியாகியிருக்கும் தகவல்கள் அடிப்படையில் பார்த்தால், தமிழ்நாட்டில் 520 ஸ்க்ரீன்களில் விஸ்வாசம் படமும், 470 ஸ்க்ரீன்களில் பேட்ட படமும் ரிலீஸ் ஆகியிருக்கின்றன. கர்நாடகாவில் பேட்ட 160, விஸ்வாசம் 110 ஸ்க்ரீன்களில் வெளியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nகேரளாவில் விஸ்வாசம் 203 ஸ்க்ரீன்களிலும், பேட்ட 170 பிளஸ் ஸ்கிரீன்களில் ரிலீஸ் ஆனதாக கூறப்பட்டிருக்கிறது. தியேட்டர்களின் எண்ணிக்கை, வசூல் நிலவரத்தில் தாக்கத்தை உருவாக்கும். அடுத்தடுத்து வருகிற தகவல்கள் அடிப்படையில் முதல் நாள் கலெக்‌ஷன் பற்றிய உறுதியான தகவல்கள் தெரிய வரும்.\n’ வைரலாகும் அஜித்தின் புகைப்படம்\nஅஜித் படங்களின் போலியான பாக்ஸ் ஆஃபிஸ் ரிப்போர்ட்: ஒன்று கூடிய ரஜினி, விஜய் ரசிகர்கள்…\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகுற்றாலீஸ்வரனுடன் அஜித் சந்திப்பு… அதுவும் 15 வருடங்களுக்கு முந்தைய கெட்டப்பில்\nஹேஷ்டேக்கில் ராஜாங்கம் நடத்திய அஜித் ரசிகர்கள் வியந்து போன ட்விட்டர் இந்தியா\nNer Konda Paarvai Box Office Collection: சென்னை முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nNer Konda Paarvai In Tamilrockers: நேர்கொண்ட பார்வை படத்தை லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\nநேர்கொண்ட பார்வை படத்தைப் பற்றி ஆபாச விமர்சனம்\nNerkonda Paarvai Review: சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, வரலட்சுமி நெகிழ்ச்சி பாராட்டு\nவிண்வெளிக்கு வீரர்களுடன் செல்லும் இந்தியாவின் முதல் விண்கலத்தில் பெண் – இஸ்ரோ தலைவர் சிவன்\n12 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. உங்களுக்கு வேலை ரெடி\nDiabetic Recipes: சர்க்கரையை மூச்சிரைக்க ஓட வைக்கும் உணவுகள்\nDiabetic Recipes For Breakfast and Dinner: சர்க்கரை நோய் என்பது நீங்கள் வாழ்க்கையே வெறுக்கும் அளவுக்கு பயங்கரமானது அல்ல. திட்டமிடலுடன், மனக்கட்டுப்பாடும் இருந்தால் சர்க்கரையை மூச்சிரைக்க ஒடவைக்கலாம்\nநெய் ஒன்று தான் ; அதன் மருத்துவ பலன்களோ பல…\nBenefits of ghee : சமையலில் நெய்யை பயன்படுத்தினால் உணவுகள் எளிதில் கெட்டுப் போகாது. குளிர்சாதனப்பெட்டியில் கூட உணவை வைக்க வேண்டிய தேவையில்லை\nKaappaan Movie Review: காப்பான் சூர்யாவுக்கு ’கேம் சேஞ்சிங்’ படம்\n”ரெண்டு பேரும் டாக்டிக்ஸோட விளையாடுறீங்களா” – கோபமான ஷெரின்\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களே அடுத்த மாதம் இத்தனை மாற்றம் வரபோகுது உஷார்\nTRB PG Exam: தேர்வுக்கான பாடத் திட்டத்தை டவுன்லோட் செய்து விட்டீர்களா \n’கல்யாண வீடு’ சீரியலில் பெண்களை துன்புறுத்திய விவகாரம்: அபராதத்துடன் மன்னிப்பு கேட்க உத்தரவு\nபிகில் ரசிகர்களுக்கு ‘நான் ஸ்டாப்’ கொண்டாட்டம்: உருக வைக்கும் மெலோடி வீடியோ லைரிக் ரிலீஸ்\n‘டக்குன்னு வளரல; மேடு பள்ள பயணத்தில் ஜெயித்து இங்க வந்திருக்கேன்’ – வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா ஃபோட்டோ\n”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\nசிறுகுறு தொழில் முனைவோர்களுக்காக 400 மாவட்டங்களின் கடன் மேளா…\nஎதிர்பார்ப்பில் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை ஆன்லைனில் திருத்துவது எப்படி\nஒரு படத்தையும் விட்டு வைக்கிறதில்ல, அடுத்து வரப்போற சீரியல் ‘காற்றின் மொழி’\nஉலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை இந்தியாவில் நிறுவ மத்திய அரசு ஆலோசனை\n8-வது மாடியில் இருந்து குதித்த சென்னை ஐடி பெண் ஊழியர்: பணியில் சேர்ந்த மறுநாளே துயர மரணம்\n‘டக்குன்னு வளரல; மேடு பள்ள பயணத்தில் ஜெயித்து இங்க வந்திருக்கேன்’ – வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா ஃபோட்டோ\n”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=12842&lang=ta", "date_download": "2019-09-20T08:28:17Z", "digest": "sha1:JMUP2L6AHZJCE3XCOINGISOTMGVMHB7Q", "length": 13904, "nlines": 120, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசுதந்திரத்தினத்தில் மரக்கன்றுகள் பரிசு- சான் ஆண்டோனியோ நிதி உதவி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::\nசுதந்திரத்தினத்தில் மரக்கன்றுகள் பரிசு- சான் ஆண்டோனியோ நிதி உதவி\nகஜா புயலின் பாதிப்பை எவராலும் மறக்க இயலாது. காடு-கழனியே வாழ்வாதாராமாய்க் கொண்டிருந்த லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. அதன் புனரமைப்பு இன்று வரை நடந்துகொண்டே உள்ளது. அதற்காக உலக தமிழ்மக்கள் எல்லோரும் பலவழிகளில் உதவிபுரிந்தனர்.\nஅவ்வகையில் கடந்த ஜனவரி மாதம் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கமும், அனைத்து இந்திய மக்களும் தாராள நிதிஉதவி செய்தனர். மொய் விருந்தும் நடத்தப்பட்டது. அதனைக் கொண்டு தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அங்கு உதவப்பட்டது.\nநிதியின் மற்றொரு பாகத்தை இம்மாத ஆகஸ்ட் 15 ஆம் தேதி நமது சுதந்திர தினத்தன்று, கிட்டத்தட்ட 3000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கள்ளிமேடு, தாமரைக்குளம், அவரைக்காடு மற்றும் தேத்தாகுடி அரசு உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.\nஇந்நிகழ்வு திரு.இரத்தினராஜ் மற்றும் திரு. ராஜீவ் காந்தி,இவர்களின் பொறுப்பில் நன்கு முறையில் செயல்படுத்திக் கொடுக்கப்பட்டது. இதற்கு 'நலம் நல்கும் நண்பர்கள்' குழு மற்றும் 'பிரைட் இந்தியா' நிறுவனம் நமக்கு உதவி செய்துள்ளது. அவர்களுக்கு மிகுந்த பாராட்டுக்கள் இதற்கு பல தன்னார்வலர்கள் பெரும் உதவி புரிந்தனர். முன்பே கடலூர்-கருங்குழி கிராமங்களில் சிறுமரக்கன்றுகளாக வாங்கி நர்சரி அமைக்கப்பட்டு வளர்க்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் மா,பலா,தென்னை,எலுமிச்சை புலி, நெல்லி, கொய்யா, பூவரசு போன்ற மக்களுக்கு பயனுள்ள மரங்கள் வளர்க்க ஆவண செய்யப்பட்டது. இதனால் நிச்சயம் மக்கள் பயனுறுவர் என்பதில் ஐயமில்லை.\nஉதவிகள் செய்து,அதில் மனமகிழ்ச்சி அடையும் ஆனந்தத்திற்கு ஈடுஇணை ஏதும் இல்லை. தொடர்ந்து உதவிகள் புரிவோம்,இணைந்தே இருப்போம். உதவிகள் செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.\n- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்\nசான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா\nநியூயார்க்கில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா\nஅமெரிக்காவில் அகதவ சிறப்பு பயிற்சி முகாம்\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nசெப்., 21ல் காப்பிய விழா\nசெப்., 21ல் காப்பிய விழா...\nடாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்\nடாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...\nசெப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு\nசெப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு...\nசெப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா\nசெப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா...\nசான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா\nஅமீரகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்\nபிரான்சில் விநாயகர் சதுர்த்தி விழா\nஅமெரிக்காவில் அகதவ சிறப்பு பயிற்சி முகாம்\nதமிழும் தேசிய மொழியாகலாம்: பொன்.ராதா\nகன்னியாகுமரி: தமிழகத்தை சேர்ந்த பாஜ., முன்னாள் எம்.பி., பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ஒரு தமிழனாக எனது விருப்பம் என்னவெனில், நாம் நமது தமிழ் மொழியை மேம்படுத்த ...\nரமானி இடமாற்ற வழக்கு ஒத்திவைப்பு\nஅமராவதி அணையில் தண்ணீர் திறப்பு\nபெரம்பலூர் ; 50 சவரன் நகை கொள்ளை\nகர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு\nமீண்டும் சேகர் ரெட்டிக்கு பதவி\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,000 கனஅடி\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிட��்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-20T07:29:24Z", "digest": "sha1:2AXBQUQFHWPEL5GQMGYGRP5YHXWIYGTY", "length": 8813, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "கங்கன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 12\nபகுதி மூன்று : எரியிதழ் [ 3 ] காசிநகரத்தின் சுயம்வரப்பந்தலுக்குள் நுழைந்த பீஷ்மர் அவைமுழுதும் திரும்பிப்பார்க்க தன் வில்லின் நாணை ஒருமுறை மீட்டிவிட்டு “ஃபால்குனா, நான் குருகுலத்து ஷத்ரியனான தேவவிரதன். எனக்குரிய ஆசனத்தைக்காட்டு” என்று தன் கனத்த குரலில் சொன்னார். மன்னனின் அருகே நின்றிருந்த அமைச்சர் திகைத்து மன்னனை ஒருகணம் பார்த்துவிட்டு இறங்கி ஓடிவந்து கைகூப்பி “குருகுலத்தின் அதிபரான பீஷ்மபிதாமகரை வணங்குகிறேன். தங்கள் வருகையால் காசிநகர் மேன்மைபெற்றது…தங்களை அமரச்செய்வதற்கான இருக்கையை இன்னும் சிலகணங்களில் போடுகிறேன்” என்றார். …\nTags: ஃபால்குனர், அம்பாலிகை, அம்பிகை, அம்பை, கங்கன், சால்வன், சோழன், தமகோஷன், பாண்டியன், பீமதேவன், பீஷ்மர்-தேவவிரதன், புராவதி, மகாபலன், முதற்கனல், முதுநாகினி, வங்கன், ஸ்ரீகரன்\nவிழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி\nஆங்கில இலக்கியம் இன்று, ஒரு துளிச்சித்திரம்- நரேன்\nஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-6\nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=11&cid=2159", "date_download": "2019-09-20T08:32:37Z", "digest": "sha1:2S44EDIDYEQR5MBLGOLTS5P47AJ63M25", "length": 23107, "nlines": 148, "source_domain": "www.kalaththil.com", "title": "ஓயாத அலைகள்- 2 நடவடிக்கையி​ல் 2ம் நாள் சமரில் காவியமான 102 மாவீரர்களி​ன் நினைவு நாள் ! | Kilinochchi-Nagar-Military-Base-on-Unrestrained-Waves-2-in-attack-in-2-days-The-heroes-embraced-by-Virachsha களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்���ிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஓயாத அலைகள்- 2 நடவடிக்கையி​ல் 2ம் நாள் சமரில் காவியமான 102 மாவீரர்களி​ன் நினைவு நாள் \nகிளிநொச்சி நகர் இராணுவத் தளம் மீதான “ஓயாத அலைகள் – 02″ தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\n28.09.1998 அன்று “ஓயாத அலைகள் – 02″ நடவடிக்கையின் போது கிளிநொச்சி நகர் பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா இராணுவத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் செல்வி, லெப். கேணல் ஞானி உட்பட ஏனைய 102 மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nகிளிநொச்சி நகர் இராணுவத் தளம் மீது 27.09.1998 அன்று “ஓயாத அலைகள் 2” இராணுவ நடவடிக்கை விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இராணுவத் தளம் மீதான 2000 வரையான படையினர் கொல்லப்பட்டதுடன் பெருமளவானோர் படுகாயமடைந்தனர். பெருமளவான போர் ஆயுதங்கள், வெடிபொருட்கள், படை ஊர்திகள் என்பன விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன.\n“ஓயாத அலைகள் 02” கிளிநொச்சி இராணுவத்தள இரண்டு நாள் சமரில் (27.09.1998 – 28.09.1998) 395 வரையிலான மாவீரர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள்.\n|| விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்…..\nமேஜர் தென்றல் (நாகமணி வாசுகி – மட்டக்களப்பு)\nகப்டன் உசா (முத்துச்சாமி மாலினி – திருகோணமலை)\nகப்டன் தமிழரசி (தம்பிராசா சோபா – யாழ்ப்பாணம்)\nகப்டன் ஆசா (சண்முராசா இந்திரஜீவிதா – கிளிநொச்சி)\nகப்டன் சுருளினி (சிவகுரு புவனேஸ்வரி – யாழ்ப்பாணம்)\nகப்டன் ஜெனனி (தவராசா காஞ்சனா – யாழ்ப்பாணம்)\nகப்டன் தமிழ்மகள் (இராஜகோபால் தர்மவதி – கிளிநொச்சி)\nகப்டன் பாலப்பிரியா (இளையபெருமாள் சரோஜா – திருகோணமலை)\nகப்டன் மதுவந்தி (சூசைப்பிள்ளை ரஜனி – முல்லைத்தீவு)\nகப்டன் காந்திமதி (நிரோஜா) (செல்லர் தனலட்சுமி – யாழ்ப்பாணம்)\nகப்டன் சசிவர்ணா (தர்மலிங்கம் பவளராணி – கிளிநொச்சி)\nகப்டன் இனியவன் (யோகராசா தினேஸ்குமார் – மன்னார்)\nகப்டன் சயந்தன் (முருகப்பன்) (சின்னத்தம்பி சிறீஸ்கந்தராசா – வவுனியா)\nகப்டன் பார்த்தீபனா (இலக்கணா) (பேரம்பலம் மிருணாளினி – கிளிநொச்சி)\nலெப்டினன்ட் கனிமயில் (தர்மலிங்���ம் அதிமலாதேவி – முல்லைத்தீவு)\nலெப்டினன்ட் தயாளினி (சிதம்பரநாதன் நிராகினி – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் கரிகாலினி (உசாலினி) (வசந்தகுமாரன் செல்வகுமாரி – முல்லைத்தீவு)\nலெப்டினன்ட் பூங்கதிர் (நல்லநாதன் கயழ்விழி – முல்லைத்தீவு)\nலெப்டினன்ட் கலையூரன் (ஈழப்பிரியன்) (செல்வநாதன் செல்வரூபன் – கிளிநொச்சி)\nலெப்டினன்ட் அஞ்சலி (தம்பிராசா குமுதா – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் இன்பமருகன் (பூபதி) (இராமச்சந்திரன் ரகு – கிளிநொச்சி)\nலெப்டினன்ட் மதுரா (கணபதிப்பிள்ளை ஜெயந்தினி – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் கலையரசி (செல்லப்பிள்ளை சூரியகலா – திருகோணமலை)\nலெப்டினன்ட் சுதா (இரத்தினம் துஸ்யந்தி – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் கௌசினி (செல்வராசா சிவனேந்திரராணி – வவுனியா)\nலெப்டினன்ட் சுபாகரி (பெருமாள் ரஞ்சினி – கிளிநொச்சி)\nலெப்டினன்ட் இன்பம் (பரஞ்சோதி நந்தினி – கிளிநொச்சி)\nலெப்டினன்ட் தயானி (இருமாண்டி யோகேஸ்வரி – கிளிநொச்சி)\nலெப்டினன்ட் கனிமதி (தேவதாஸ் மரிஸ்டெலா – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் இளந்தேவி (நாகேஸ்வரன் தாரணி – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் கலைக்காவலன் (குகன்) (மகேந்திரன் முகுந்தகுமார் முல்லைத்தீவு)\n2ம் லெப்டினன்ட் செல்வமதி (செல்லத்தம்பி சுகந்தினி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் மோகன் (சுடரேசன்) (கோபால் புஸ்பாகரன் – இரத்தினபுரி)\n2ம் லெப்டினன்ட் தர்மிகா (முல்லை) (முத்தையா ஜெயந்திமலர் – முல்லைத்தீவு)\n2ம் லெப்டினன்ட் கோணேஸ் (சின்னத்துரை அருமைமலர் – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் பூரணி (யேசுராசா செல்வராணி – கிளிநொச்சி)\n2ம் லெப்டினன்ட் மனைமயில் (கறுப்பையா வசந்தகுமாரி – கிளிநொச்சி)\n2ம் லெப்டினன்ட் ஈகைமதி (சின்னத்தம்பி திலகவதி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் சுசீலா (இராமநாதன் திருச்செல்வி – கண்டி)\n2ம் லெப்டினன்ட் நிதர்சனா (இரத்தினகுமார் சர்மினி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் சந்தனா (வானதி) (இராசரத்தினம் வனஜா – கிளிநொச்சி)\n2ம் லெப்டினன்ட் தமிழ்ச்செல்வி (கார்த்திகா) (கதிரவேலு ஜெயராதா – முல்லைத்தீவு)\n2ம் லெப்டினன்ட் குணாளினி (கணேஸ் பன்னீர்ச்செல்வி – கிளிநொச்சி)\n2ம் லெப்டினன்ட் பொன்முடி (பழனியாண்டி சாந்தினி – கண்டி)\n2ம் லெப்டினன்ட் நல்லவள் (இராஜகோபால் ரமணி – திருகோணமலை)\n2ம் லெப்டினன்ட் இன்செல்வன் (அமிர்தநாதன் சகாயசீலி – கிளிந���ச்சி)\n2ம் லெப்டினன்ட் அகரவல்லி (இராமச்சந்திரன் மனோகரி – முல்லைத்தீவு)\n2ம் லெப்டினன்ட் பூபாலினி (கோபாலப்பிள்ளை ஆனந்தகுமாரி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் பூங்குழலி (கறுப்பையா யோகேஸ்வரி – கிளிநொச்சி)\nவீரவேங்கை தணிகை (செல்வராசா சயந்தினி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை அழமதி (தேவகி) (பெருமாள் சைலாதேவி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை தமிழ்க்குயில் (பாபு புஸ்பராணி – முல்லைத்தீவு)\nவீரவேங்கை வெண்மதி (அகவிழி) (சோமசேகரம் திலகேஸ்வரி – வவுனியா)\nவீரவேங்கை இளையவள் (சுப்பிரமணியம் விக்கினேஸ்வரி – கொழும்பு)\nவீரவேங்கை வெண்மதி (கார்த்திகேசு இந்துராணி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை நிறஞ்சனா (சிவசாமி அமலாவதி – கிளிநொச்சி)\nவீரவேங்கை கேடயன் (மறைமகன்) (யோசப் கோபிநாத் – கிளிநொச்சி)\nவீரவேங்கை தமிழவள் (மரியதாஸ் மேரிக்குயின் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை நித்தியகல்யாணி (கார்த்திகேசு சியாமினி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை சாந்தன் (இராமலிஙகம் ஜெயசீலன் – முல்லைத்தீவு)\nவீரவேங்கை இளநங்கை (முத்துலிங்கம் ஜெயசிறி – முல்லைத்தீவு)\nவீரவேங்கை யாழிசை (பாக்கியம் இலங்கேஸ்வரி – வவுனியா)\nவீரவேங்கை இன்னரசி (செல்வம்) (பரமேஸ்வரன் சுகந்தராணி – கிளிநொச்சி)\nவீரவேங்கை நல்லரசி (ஈழமதி) (சிவபாலசேகரம் றூபிகா – கிளிநொச்சி)\nவீரவேங்கை புரட்சிக்கலை (ஆண்டி கமலினி – வவுனியா)\nவீரவேங்கை அமுதநகை (பாலச்சந்திரன் மாலினி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை அகன்பூ (கந்தையா மதீபா – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை அகவாணி (சிறிதரன் காந்திமதி – திருகோணமலை)\nவீரவேங்கை அருட்செல்வி (மனுவேற்பிள்ளை ஞானறஞ்சினி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை அகக்கதிர் (இராமகுமார் கலைவாணி – கிளிநொச்சி)\nவீரவேங்கை அமுதமதி (சரவணபவான் நளாயினி – கிளிநொச்சி)\nவீரவேங்கை அலைச்சிட்டு (பசுவர் ரஜனிக்காந்தா – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை ஈழநிலா (துரைச்சாமி விஜயலலிதா – கிளிநொச்சி)\nவீரவேங்கை அகரக்கனி (கார்த்திகேசு இந்துமதி – முல்லைத்தீவு)\nவீரவேங்கை வைகை (இராஜகோபால் சுவேந்திராதேவி – வவுனியா)\nவீரவேங்கை இளங்குயில் (செபஸ்ரியாம்பிள்ளை மேரிகலிஸ்ரா – முல்லைத்தீவு)\nவீரவேங்கை குயிலி (வல்லிபுரம் இராசரூபினி – முல்லைத்தீவு)\nவீரவேங்கை சுடர்த்தமிழ் (பொன்னுத்துரை தயாளினி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை சேந்தினி (சண்முகம் சுகிர்தா – வவுனியா)\nவீரவேங்கை சுடர்மொழி (பாலகிருஸ்ணன் சிவராணி – வவுனியா)\nவீரவேங்கை பேரழகி (ராதை) (பழனியப்பன் சந்திராதேவி – வவுனியா)\nவீரவேங்கை எழில் (சேனாதிராசா கனகேஸ்வரி – வவுனியா)\nவீரவேங்கை புகழருவி (மரியநாயகம் சுதர்சினி – முல்லைத்தீவு)\nவீரவேங்கை வெற்றிமகள் (சின்னத்தம்பி ஆனந்தி – முல்லைத்தீவு)\nவீரவேங்கை தகைநலா (தங்கராசா செல்வகுமாரி – கொழும்பு)\nவீரவேங்கை புகழரசி (கிருஸ்ணன் கலைவாணி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை கதிர்மதி (நடராசா தர்மினி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை நிலைவாணி (தவராசா வெனிஸ்ரலா – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை கலையமுது (செல்லையா பாமினி – வவுனியா)\nவீரவேங்கை அருந்ததி (இரங்கசாமி புஸ்பராணி – முல்லைத்தீவு)\nவீரவேங்கை வண்ணமதி (செல்வராசா சித்திராதேவி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை கலையரசி (நாகரத்தினம் கமலாவதி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை குணாளினி (கமலநாதன் சங்கீதா – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை முகுந்தா (தேவராசா சியாமளா – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை செம்பருத்தி (ஜெயபாலசிங்கம் ராஜினி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை நிலமகள் (கந்தையா ரஞ்சினி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை அகநிலா (நல்லையா கிருஸ்ணவேணி – கிளிநொச்சி)\nவீரவேங்கை அருள்மேரி (அந்தோனிபிரான்சிஸ் கலையரசி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை மலர்மதி (அழகு விஜயகுமாரி – கிளிநொச்சி)\nவீரவேங்கை கோலமதி (இராசரட்ணம் ஜெயப்பிரியா – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை கண்ணகி (வான்மதி) (பெரியசாமி சசிகலா – முல்லைத்தீவு)\nவீரவேங்கை அறிவுமலர் (மேரிபாலன் நிர்மலா – முல்லைத்தீவு)\nதாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-2000w-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-09-20T07:48:27Z", "digest": "sha1:PFXNAWXCH6Y4D2X55HDQWIQVDYX5CMOQ", "length": 42330, "nlines": 475, "source_domain": "www.philizon.com", "title": "2000w எல் ஈ டி ஆலை ஒளி வளரும்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nமுகப்பு > தயாரிப்புகள் > 2000w எல் ஈ டி ஆலை ஒளி வளரும் (Total 24 Products for 2000w எல் ஈ டி ஆலை ஒளி வளரும்)\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\n2000w எல் ஈ டி ஆலை ஒளி வளரும்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான 2000w எல் ஈ டி ஆலை ஒளி வளரும் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை 2000w எல் ஈ டி ஆலை ஒளி வளரும், சீனாவில் இருந்து 2000w எல் ஈ டி ஆலை ஒளி வளரும் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது ��� இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் வெஜ் & ஃப்ளோரிங் COB 2000W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகாய்கறி மலர் CREE COB ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000w கோப் தலைமையிலான ஆலை வளரும் விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் 3000 வாட் COB தலைமையிலான வளரும் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் புதிய குளிர்கால 600W எல்இடி க்ரோ லைட் கிட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது\nPHLIZON 2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது உட்புற தோட்டக்கலை உலகம் தொடர்ந்து அளவு மற்றும் அதிநவீனத்தில் முன்னேறி வருவதால், எல்.ஈ.டி விளக்கு உற்பத்தியாளர்கள் பலவிதமான தரங்களை பயன்படுத்துகின்றனர் மற்றும் பேக்கிலிருந்து தங்கள் விளக்குகளை...\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர\nPHLIZON உண்மையான சக்தி 630watt COB 3000W LED ஆலை ஒளி வளரும் 625 வாட்ஸின் உண்மையான பவர் டிராவுடன், பில்சன் க்ரீ கோப் சீரிஸ் 3000w என்பது ஒரு சக்திவாய்ந்த எல்.ஈ.டி வளரும் ஒளியாகும். Phlizon COB Series 2000w LED வளரும் ஒளி (மற்றும் அதன் 1000w சிறிய...\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்\nPhlizon 3000W LED GROW LIGHT FULL SPECTRUM வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்: இந்த ஒளி ஆச்சரியமாக இருக்கிறது இது உண்மையில் என் 4x4 வளரும்...\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்\nPhlizon Cree Cob 3000w Led Plant Grow Light பிலிசன் எல்.ஈ.டி ஒரு பிரபலமான COB க்ரோ லைட் பிராண்டாகும், இது அவற்றின் தரமான விளக்குகளுக்கு பெயர் பெற்றது. நிறுவனம் கோப் எல்.ஈ.டி மற்றும் ஆபரணங்களின் முழு தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. 6 கோப் ஒரு...\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள் Phlizon 3000w COB LED வளரும் ஒளியின் ஸ்பெக்ட்ரம் புற ஊதா மற்றும் அகச்சிவப்பு அலைநீளங்களை உள்ளடக்கியது. இந்த ஒளியில் அனைத்தும் உண்மையான முழு ஸ்பெக்ட்ரம் ஒளி. இந்த 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி உங்கள்...\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர\nஉட்புற ஆலை வளர ஃபிலிசன் கோப் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் உட்புற ஆலை வளர வலுவான COB LED விளக்குகள் வளர்கின்றன வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக...\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் எல்.ஈ.டி வளரும் ஒளி எது சிறந்தது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது இது தாவரங்கள் பயன்படுத்தும் ஸ்பெக்ட்ராவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். நிறைய நீலம் மற்றும் சிவப்பு, மற்றும்...\n2000w எல் ஈ டி ஆலை ஒளி வளரும் Made in China\nபிளைசன் வெஜ் & ஃப்ளோரிங் COB 2000W\nபிளைசன் வெஜ் & ஃப்ளோரிங் COB 2000W COB எல்இடி வளரும் விளக்குகள் உட்புற தோட்டக்கலை இடத்தின் சமீபத்திய போக்கை பிரதிபலிக்கின்றன. சிப்-ஆன்-போர்டு, COB இன் சுருக்கமாகும், பாரம்பரிய விருப்பங்களை விட பல நன்மைகளை வழங்குகிறது. அவை வழக்கமான எல்.ஈ.டிகளை...\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019 உட்புற தாவரங்களுக்கு சிறந்த எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் உட்புற வளர்ச்சிக்கு சிறந்த விளக்குகள் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உட்புற தோட்ட விளக்குகளின் பலவிதமான பாணிகள்...\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே\nஹை பவர் பார் 400W எல்இட�� க்ரோ லைட் 6400 கே விளக்கம் சூப்பர் எல்.ஈ.டி பவர் பார் லைட், அதிக சக்தி திறன், வெறுமனே சிறப்பாக வளரவும் உயர் வெளியீடு எல்இடி ஸ்ட்ரிப் லைட், 6000 கே, ஃபுல் ஸ்பெக்ட்ரம் சிமுலேட் நேச்சுரல் சன்லைட், விதைப்பு வகை, வெட்டல் அல்லது...\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ் பிளைசன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி க்ரோ லைட் பார் குறிப்பாக துணை கிரீன்ஹவுஸ் லைட்டிங் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது, இது வணிக தாவரங்களின் சாகுபடிக்கு ஒரு முழு சுழற்சி மேல்-விளக்கு தீர்வாகும், இது தாவர...\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்\nPhlizon High Quality 2000W COB LED விளக்குகள் பல நவீன மற்றும் உயர் தரமான COB எல்.ஈ.டி விளக்குகள் அவற்றின் நிறமாலையில் வெள்ளை அலைநீளங்களைக் கொண்டுள்ளன. வெள்ளை நிறமாலை பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலைநீளங்களால் ஆனது. சிவப்பு மற்றும் நீல அலைநீளங்களில்...\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள் எல்.ஈ.டி வளரும் விளக்குகளை எவ்வாறு தொங்கவிடுவது முதலில், சிறந்த எல்.ஈ.டி வளரும் ஒளியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் 1) இடைவெளி: எல்.ஈ.டி...\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட் பிளைசோன் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளின் நிறுவப்பட்ட உற்பத்தியாளர் ஆகும். பிளிஸான் அதிக வெளியீட்டைக் கொண்ட கோப் எல்.ஈ.டி ஒளி ஒளித் தொடரை உருவாக்குகிறது. பிலிசோன் ஒரு...\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட் பிலிசன் எல்.ஈ.டி ஒரு பிரபலமான COB க்ரோ லைட் பிராண்டாகும், இது அவற்றின் தரமான விளக்குகளுக்கு பெயர் பெற்றது. நிறுவனம் COB LED கள் மற்றும் ஆபரணங்களின் முழு தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. 6 கோப் ஒரு இடைப்பட்ட 600...\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம்\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம் வளரும் ஒளி COB LED க்ரோ விளக்குகளின் நன்மைகள் மற்ற தரமான [எஸ்எம்டி \"எல்இடி க்ரோ விளக்குகளுடன் ஒப்பிடும்போது அவை மிகவும் அடர்த்தியான மற்றும் தீவிரமான ஒளியை வழங்குகின்றன. இது ஒரு பெரிய அளவிலான சிப்பில்...\n COB என்பது சில்லுகள் ஆன் போர்டைக் குறிக்கிறது - இது COB ஒளியின் நன்மைகள் அல்லது வேறுபாடுகளைக் குறிக்கும் ஒரு நல்ல வேலையைச் செய்யாது. பணிபுரியும் பொறிமுறையைப் புரிந்து கொள்ள, COB LED க்ரோ விளக்குகளின்...\nகாய்கறி மலர் CREE COB ஒளி வளரும்\nPhlizon Veg Flower CREE COB ஒளி வளரும் இந்த பிளைசன் 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி உங்கள் சுவரில் இருந்து 629 வாட்களை மட்டுமே ஈர்க்கும். வெப்பம் வரும்போது, ​​இந்த ஒளி அதை விரைவாகக் கலைக்கும் பணியைச் செய்கிறது. பிலிசன் 3000w பேனலின் பின்புறத்தில் 6...\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும்\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும் விவசாய விளக்குகள் மற்றும் பொது தொழில்துறை விளக்குகள் முற்றிலும் வேறுபட்டவை என்பதால், எல்.ஈ.டி துறையில் இப்போதெல்லாம் க்ரோ லைட் ஒரு பரபரப்பான விஷயமாகும். எங்கள் தலைமையிலான வளர்ச்சி ஒளியின் வடிவமைப்பு மற்றும்...\n3000w கோப் தலைமையிலான ஆலை வளரும் விளக்குகள்\nPhlizon 3000w cob தலைமையிலான ஆலை வளரும் விளக்குகள் பிளைசனின் COB தொடர் வளரும் ஒளி ஒளியின் அனைத்து அலைநீளங்களையும் வெளியிடுகிறது, அவை தாவரங்களை உருவாக்க முழுமையாக உறிஞ்சப்படுகின்றன. சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் உட்புற தாவரங்களின் பெரிய பகுதிகளை ,...\nபிளைசன் 3000 வாட் COB தலைமையிலான வளரும் ஒளி\nபிளைசன் 3000 வாட் COB தலைமையிலான வளரும் ஒளி பிளைசனின் COB தொடர் வளரும் ஒளி ஒளியின் அனைத்து அலைநீளங்களையும் வெளியிடுகிறது, அவை தாவரங்களை உருவாக்க முழுமையாக உறிஞ்சப்படுகின்றன. சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் உட்புற தாவரங்களின் பெரிய பகுதிகளை , குறிப்பாக...\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்\nPhlizon COB 2000w Led Grow Light Hydroponic COB எல்.ஈ.டி வளர விளக்குகள் தொடர்ந்து ஒத்த எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட அதிகமாக இருக்கும். சிறந்த COB எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் சாதாரண எல்.ஈ.டி வளரும் விளக்குகளுடன் 10% அதிக வாட்டேஜ் வெளியீட்டைக் கொண்டு...\nபிளைசன் புதிய குளிர்கால 600W எல்இடி க்ரோ லைட் கிட்\nPhlizon 600w LED Grow Light பிளிஸன் புதிய 600W எல்இடி ஆலை ஒளி அம்சங்களை வளர்க்கிறது பிலிசன் 600 வாட் ஸ்பெக்ட்ரம் தரம்: சிறந்த 600W எல்இடி வளரும் விளக்குகளை ஒப்பிடும்போது ஒளி ஸ்பெக்ட்ரம் தரம் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான அம்சங்களில்...\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி க���ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய தொழில்நுட்ப கோப் லெட் க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n2000w எல் ஈ டி ஆலை ஒளி வளரும் 2000W எல்.ஈ.டி ஆலை ஒளி வளரும் COB 2000W எல்.ஈ.டி ஆலை ஒளி வளரும் 2000W எல்.ஈ.டி கோப் ஒளி வளரும் 2000W எல்.ஈ.டி ஆலை ஒளி COB ஐ வளர்க்கவும் காய்கறி மலர் COB ஒளி வளரும் 3000 வாட் ஒளி வளரும் காய்கறி மலர் CREE COB ஒளி வளரும்\n2000w எல் ஈ டி ஆலை ஒளி வளரும் 2000W எல்.ஈ.டி ஆலை ஒளி வளரும் COB 2000W எல்.ஈ.டி ஆலை ஒளி வளரும் 2000W எல்.ஈ.டி கோப் ஒளி வளரும் 2000W எல்.ஈ.டி ஆலை ஒளி COB ஐ வளர்க்கவும் காய்கறி மலர் COB ஒளி வளரும் 3000 வாட் ஒளி வளரும் காய்கறி மலர் CREE COB ஒளி வளரும்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarraasipalan.com/3923.html", "date_download": "2019-09-20T07:58:43Z", "digest": "sha1:TOEHPLFVZHQ4NY2U2O5J3FMPXOJSNTMI", "length": 22492, "nlines": 164, "source_domain": "www.sudarraasipalan.com", "title": "சிம்மத்தில் இருந்து கன்னிக்கு! அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள் எவை தெரியுமா? – Astrology In Tamil", "raw_content": "\n அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள் எவை தெரியுமா\nகாதல் கிரகம் சுக்கிரன் சிம்ம ராசியில் இருந்து இன்று முதல் கன்னி ராசிக்கு இடம் பெயர்கிறார். கன்னியில் சுக்கிரன் நீச்சமடையும் இடமாகும். அவரின் பலம் குறைந்திருக்கும். சுக்கிரன் பெயர்ச்சியினால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் என்ன என்று பார்க்கலாம்.\nசுக்கிரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். இன்பம் என்கிற ஆனந்தத்தை அடைவதற்குரிய மனநிலையை உருவாக்குகிறவர் சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. இல்லறத்தில் தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே.\nஒவ்வொரு மாதமும் சுக்கிரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுகபோகங்களை அள்ளித்தரும். சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சுக்கிரன் ரிஷபம், துலாம் ராசிகளின் ஆட்சி நாயகன். கன்னி ராசியில் நீசமடையும் சுக்கிரன், மீனம் ராசியில் உச்சமடைகிறார். இந்த மாத சுக்கிர பெயர்ச்சி யாருக்கு என்ன பலன்களை கொடுப்பார் என பார்க்கலாம்.\n���ுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. கவலைகள், சங்கடங்கள் சூழும் காலம் என்பதால் ஸ்படிக மாலை அணிந்து வெள்ளிக்கிழமை அம்பிகையை வணங்கவும். கோவிலுக்கு அரிசியும் வெல்லமும் தானமாக கொடுப்பதன் மூலம் நன்மைகள் நடைபெறும்.\nகாதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் அமர்ந்து உள்ளார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வது வருமானத்திற்காக மாதம் இது. காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது உற்சாகம் கொப்பளிக்கும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. வாழ்க்கைத் துணையுடன் இதே வேகத்தோடு வெளிநாடு பயணம் சென்று வாருங்கள். வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மன் கோவில்களில் விளக்கேற்ற நன்மைகள் நடைபெறும்.\nசுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் அமர்ந்து உள்ளதால் சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை.வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். வெள்ளிக்கிழமைகளில் ஏழை பிராமணர்களுக்கு சர்க்கரை தானமாக தரலாம்.\nராசி நாயகன் சுக்கிரன் தன வாக்கு ஸ்தானத்தில் இருந்து 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். சின்னச் சின்ன பாதிப்புகள் உடல் நலத்தில் ஏற்படும். எனவே அவ்வப்போது கவனம் தேவை. சிறுபயணம் செல்ல வேண்டியிருக்கும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும். சிறு குழந்தைகளுக்கு ஆடைகள் தானமாக வாங்கித்தரலாம்.\nஇதுநாள் வரை உங்கள் ராசியில் சங்சாரம் செய்து வந்த சுக்கிரன் இனி உங்கள் 2வது வீட்டில் அமர்கிறார். தன ஸ்��ான சுக்கிரனால் பண வருவாய் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தைபாக்கியம் ஏற்படும் காலமிது.கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். அம்மன் கோவில்களும் வெண்மை நிற மலர்களை வாங்கிக் கொடுக்க நன்மைகள் நடக்கும்.\nகாதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் குடியேறியுள்ளார். இது சுக்கிரனின் நீச்ச ஸ்தானம் என்றாலும் பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு உணவு மூலம் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று சிவப்பு ரோஜா வைத்து வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.\nகாதல் ராசிக்காரர்களே…உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் சுக்கிரன் குடியேறியுள்ளார். சுப விரையம் ஏற்படும் ஆடம்பர செலவு ஏற்படும். டிவி பிாிட்ஜ் ஏசி பொருட்கள் வாங்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பாா்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு மல்லிகை பூக்களை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்யலாம்.\nசுக்கிரன் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. பண வருவாய் அதிகாிக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். வீட்டில் துளசி செடிகளை வளர்க்க நன்மைகள் நடைபெறும்.\nஉங்கள் ராசிக்கு 10வது வீட்டில் சுக்கிரன் அமர்ந்துள்ளார். தொழில் ஸ்தானத்தில் அமரப் போவதால் உங்கள் வே��ையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்ற நன்மைகள் நடைபெறும்.\nராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் அமர்கிறார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் எடுப்பதற்கான முயற்சி செய்யலாம். வெள்ளிக்கிழமை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தர நன்மைகள் நடைபெறும்.\nஉங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சுக்கிரன் மறைவதால் வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்து செலவுகள் எற்படும். செலவு வருதே என்று கவலை வேண்டாம் பரிகாரம் இருக்கிறது. வெள்ளிக்கிழமை அம்மாவிற்கு வெள்ளிப்பொருட்கள் வாங்கி பரிசளிக்கலாம். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கா மந்திரம் கூற நன்மைகள் நடைபெறும்.\nகாதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திரத்தில் சுக்கிரன் அமரப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். நேரடியாக சுக்கிரன் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இல்லை எனில் மதிப்பு மரியாதைக்கு பங்கம் ஏற்பட்டு விடும். துர்க்கா தேவியை செவ்வரளி மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்யவும். சுக்கிரனின் அருட் பார்வை கிடைக்க சுக்கிர ஓரையில் விளக்கேற்றி வழிபடலாம். வெள்ளிக்கிழமைகளில் பெண் குழந்தைகளுக்கு வெள்ளியால் ஆன பொருட்களை தானமாக கொடுக்கலாம்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nவாஸ்து கோட்பாடுகளின்படி கழிவறைகள் எந்த இடத்தில் அமைப்பது சிறந்தது…\nஅட்சய திரிதியை நாளில் நடைபெற்றதாக கூறப்படும் சில முக்கிய நிக���்வுகள்…\nவாஸ்துப்படி பூஜையறையை எங்கு எவ்வாறு அமைப்பது…..\nஇந்த முறைகளை பின்பற்றினால் வீட்டில் பணம் வருவது உறுதி\nவருகிற சந்திர கிரகணத்தில் கடுமையாக பாதிக்கப்போகும் 3 ராசிகள் எவை… பரிகாரம் என்ன\nஉங்க ராசிய சொல்லுங்க… எந்த விஷயத்துக்கு ரொம்ப பயப்படுவீங்கனு நாங்க சொல்றோம்…\nநீங்கள் பிறந்த ஆண்டு இதுவா அப்போ உங்க குணாதிசியம் இதுதானாம்…\n அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள் எவை தெரியுமா\nமே மாசத்துல பிறந்தவங்க இப்படியெல்லாம் நடந்துப்பாங்களாமே… நீங்க மே மாசமா… நீங்க மே மாசமா\nஇன்றைய ராசிப்பலன் – 12.09.2019\nவாஸ்து கோட்பாடுகளின்படி கழிவறைகள் எந்த இடத்தில் அமைப்பது சிறந்தது…\nகேது கிரகத்தால் ஜாதகருக்கு ஏற்படும் புத்திர தோஷம் நீங்க பரிகாரம்\nஇந்த பிப்ரவரி மாதம் எந்த ராசிகாரருக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nஇந்த மார்ச் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nமேஷம் முதல் மீனம் வரை இந்த ஏப்ரல் மாதம் உங்களுக்கு எப்படியிருக்கும்\nநேர்மை குறித்து புத்தரின் பொன்மொழிகள்….\nதம்பதியர் பிரச்சனையை போக்கும் உமாமகேஸ்வர விரதம்\nஜெயம் தரும் துவஜ யோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-09-20T08:04:50Z", "digest": "sha1:57CT7A6D66I5PF75UOD73UH5XKCN7TCU", "length": 6925, "nlines": 128, "source_domain": "adiraixpress.com", "title": "மல்லிப்பட்டிணத்தை வஞ்சிக்கும் ஊராட்சி நிர்வாகம்....! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமல்லிப்பட்டிணத்தை வஞ்சிக்கும் ஊராட்சி நிர்வாகம்….\nமல்லிப்பட்டிணத்தை வஞ்சிக்கும் ஊராட்சி நிர்வாகம்….\nதஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் மற்றும ஆண்டிக்காடு ஊராட்சிக்குட்பட்ட வடக்கு தெரு மற்றும் காசிம் அப்பா தெரு பகுதிகளில் அடிப்படை வசதி இன்றி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.\nவடக்கு தெரு,காசிம் அப்பா தெரு பகுதிகளில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியாமல் இருட்டான பகுதியாக காட்சி தருகிறது.இதன் காரணமாக பொதுமக்கள் நடமாடுவதற்கு அச்சப்படுகின்றனர்.மேலும் இப்பகுதிகளுக்கு தண்ணீர் குழாய்கள் இருந்தும் காட்சி பொருளாக மட்டுமே இருக்கிறது என்றும், கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் வசதியின்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் குப்பைகள் கொட்டுவதற்கென எந்தவொரு குப்பை தொட்ட வசதியும் இல்லாததால் பொதுமக்கள் வீதியிலே கொட்டிவிடுகின்றனர். இதனால் சுகாதர சீர்கேடுகள் ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.\nஇதுகுறித்து பலமுறை புகார் அளித்த போதும் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியப் போக்கை கடைபிடித்தே வருகின்றனர், அடிப்படை வசதிகளை இப்பகுதிகளுக்கு செய்து கொடுக்காமல் அதிகாரிகள் புறக்கணிப்பதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=2386", "date_download": "2019-09-20T07:22:50Z", "digest": "sha1:VE5J3B4MMOEDPHNJKYZMW26NFZC5YTNX", "length": 10082, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "கருணா இயல்பாகவே புனர்வாழ்வு பெற்றாராம் – கேத்தபாய – Eeladhesam.com", "raw_content": "\nவிபத்தில் சிக்கி முன்னணி பிரதேசபை உறுப்பினர் பலி\nஇந்தியாவின் நிரந்தர நண்பர்கள் தமிழர்களே – செ.கஜேந்திரன்\nஅதிபர் வேட்பாளர் தெரிவு விடயத்தில் தலையிடாது கூட்டமைப்பு\nபயங்கரவாதி சியாமின் தகவலிலேயே வெடி பொருட்கள் மீட்பு\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nகருணா இயல்பாகவே புனர்வாழ்வு பெற்றாராம் – கேத்தபாய\nசெய்திகள், முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 26, 2017ஆகஸ்ட் 27, 2017 இலக்கியன்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இயல்பாகவே புனர்வாழ்வு பெற்றதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\n12 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்ட போதும், கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன், மற்றும் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு ஏன் புனர்வாழ்வு வழங்கப்படாது உயர்பாதுகாப்பு வழங்கப்பட்டது என கொழும்பு நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பியது.\nஇதற்கு பதிலளித்த கோட்டபாய ராஜபக்ச, கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கடந்த அரசாங்கம் சில ஆண்டுகளாக பிரத்தியேகமாக புனர்வாழ்வளித்தாக குறிப்பிட்டுள்ளார்.\nஇதனாலேயே அவர் தற்போது முன்னேற்றமான நிலையை அடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅதேவேளை, கருணா விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்து இந்தியாவில் இரண்டு வருடங்கள் தங்கியிருந்தார்.\nஅத்துடன் அரசியலிலும் ஈடுபட்டமையினால் அவர் இயல்பாக புனர்வாழ்வு பெற்றதாக கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஎனது நிலைப்பாட்டில் மாற்றமில்லையென்கிறார் மைத்திரி\nரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nசபாநாயகர் கரு ஜயசூரியவினால் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான சபையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன்\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nவடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதற்கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சிறிலங்கா\nகிளிநொச்சிப் பொதுச்சந்தை துர்நாற்றம் : பொதுமக்கள் விசனம்\nதமிழரசுக்கட்சியின் மாவை, ஆர்னோல்ட், துரைராசசிங்கம் நிதிசேர்க்க கனடா பயணம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nவிபத்தில் சிக்கி முன்னணி பிரதேசபை உறுப்பினர் பலி\nஇந்தியாவின் நிரந்தர நண்பர்கள் தமிழர்களே – செ.கஜேந்திரன்\nஅதிபர் வேட்பாளர் தெரிவு விடயத்தில் தலையிடாது கூட்டமைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங��கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/category/s10-documents/comm-docs/", "date_download": "2019-09-20T07:52:33Z", "digest": "sha1:Q52KYEOT57Y2COWHKEQKGJNUSQAXQJED", "length": 10076, "nlines": 94, "source_domain": "eelamhouse.com", "title": "ஆவணங்கள் | EelamHouse", "raw_content": "\nகுடும்பவாழ்வும் விடுதலைப் போராட்டமும் பற்றிய தலைவரின் கருத்து\nதலைவரின் பத்திரிகையாளர் மாநாடு – 2002\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nலெப். கேணல் நவம் அறிவுக்கூடம்\nHome / ஆவணங்கள் / ஆவணங்கள்\nபோர் உலா சுதந்திரவேட்கை போரும் சமாதானமும் சமர்க்கள நாயகன் தமிழீழம் – உட்கட்டுமானம் தமிழீழம் – காவல்துறை தமிழீழம் – சட்டவாக்கம் தமிழீழம் – புள்ளிவிபரம் முத்தமிழ்விழா மலர் திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள் அன்னை பூபதி தியாக திலீபம் இதயபூமி எனது மக்களின் விடுதலைக்காக\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nமற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள். பயிற்சி – தந்திரம் – துணிவு இந்த மூன்றும் ஒரு படையணிக்கு அமையப் பெறுமாயின் வெற்றி நிச்சயம். நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது. இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது. மக்களின் ...\nSeptember 19, 2010\tஆவணங்கள், ஊடக ஆவணங்கள் 0\nபார்த்திபன் இராசையா (நவம்பர் 27, 1963 – செப்டெம்பர் 26, 1987 ஊரெழு, யாழ்ப்பாணம், இலங்கை) என்ற இயற்பெயரை கொண்ட லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராவிருந்தவர். இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றாப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர்.\nமாவீரர் பணிமனையா���் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது நிகழ்வுகள் நடைபெறவேண்டிய ஒழுங்குகளை விபரிக்கின்றது. அதில் குறிப்பிட்டவாறு நிகழ்வு ஒழுங்குகள் வருமாறு: பொதுச்சுடர், தேசிய கொடியேற்றல், ஈகைச்சுடர், மலர்வணக்கம், அகவணக்கம், உறுதியுரை, நினைவுரை மாவீரர் நாள் (நவம்பர் 27) மாவீரர் தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தும், எதிரி பாசறையை வெடிகுண்டுகொண்டு தகர்த்தும் சத்திய வேள்வியில் நித்தமும் வேகி கொடியது பறந்திட உயிரினை ஈய்ந்து உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு ...\nதமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவை\nதமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவையின் முழுவிபரம் 01. முன்னுரை உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும்.\nவரலாற்று தீர்மானங்கள் மற்றும் ஒப்பந்தங்கள்\n01. பண்டா – செல்வா உடன்படிக்கை – 1957 02. டட்லி – செல்வா உடன்படிக்கை – 1965 03. பொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nநாட்டுப்பற்றாளர்கள் பற்றிய தொகுப்பு (இதுவரை 35 பேருடைய விபரங்கள்)\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nகொக்குளாய் முகாம் தாக்குதல் – 1985\nதமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவை\nவரலாற்று தீர்மானங்கள் மற்றும் ஒப்பந்தங்கள்\nகுடும்பவாழ்வும் விடுதலைப் போராட்டமும் பற்றிய தலைவரின் கருத்து\nதலைவரின் பத்திரிகையாளர் மாநாடு – 2002\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umakathir.blogspot.com/2007/01/blog-post_09.html", "date_download": "2019-09-20T07:56:44Z", "digest": "sha1:QROUE2VPXERB2MXNFKIHTUPS2V5AQMKE", "length": 13530, "nlines": 300, "source_domain": "umakathir.blogspot.com", "title": "கதிர்: நகுலன் கவிதைகள்", "raw_content": "\nநல்ல கதைகளை படிக்கும்போதும், நுட்பமான உறவுகளை எடுத்து சொல்லும்\nசினிமாக்களை பார்க்கும்போதும் அவை ஏற்படுத்தும் பாதிப்பு முழுவதுமாக\nவிலக சில நாட்கள் பிடிக்கும். இந்த உணர்வுகள் கதை, சினிமாக்களுக்கு\nமட்டுமல்ல கவிதைகளுக்கும் உண்டு என்பது சில கவிதைகளை வாசிக்கும்\nபோது உணர முடியும். தற்செயலாக நகுலன் அவர்களின் கவிதை ஒன்றினை\nஆ.வியில் படித்தேன். படித்து முடி���்த பிறகும் அதன் பாதிப்பு என்பது\nஎன்னை விட்டு விலக வெகு நேரமாயிற்று.\nபொதுவாக கவிதை என்பது எது என்ற புரிதலே இல்லாமல் நானும் சில\nகவிதைகள் எழுதியிருக்கிறேன். பின்னாளில் நானே வாசிக்கும்போது அபத்தம்\nபோல தோன்றுவது மறுக்க முடியாத ஒன்று.\n\"நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த\nவேண்டாம். ஏனென்றால், என்னால் வர முடியாது\"\nதன்னை பார்க்க வரும் இலக்கிய நண்பர்கள் விடைபெறும்போது, அவர்களிடம்\nநகுலன் கடைசியாக வைக்கும் வேண்டுகோள் இதுதான். தமிழ் இலக்கியப்\nபரப்பில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளரான இவர் தற்போது வசிப்பது திருவனந்த\nதமிழில் யாரையும் பின்பற்றிப் போகாத தனிப்பட்ட ஆளுமையும் மௌனத்தில்\nஎரியும் மகத்தான மொழியும் நகுலனுடையவை.தற்போது எழுதுவதை முற்றிலும்\nநிறுத்திவிட்டார். தற்போது நகுலனின் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத்\nதொகுப்பை வெளியிட்டுள்ளது காவ்யா பதிப்பகம்.\nஒரு ஊசி முனை ஞானம்\nஇதிலும் சில கவிதைகள் புரியாததுபோல தோன்றினாலும் எல்லாமே ஆழமான\nஇத வேற யாரோ தொகுத்திருந்தாங்க.\nதம்பி, மொதல்ல அட்டண்டன்ஸ், பின்ன மீதிய பாத்துக்கலாம்.\n\\\\படித்து முடித்த பிறகும் அதன் பாதிப்பு என்பது\nஎன்னை விட்டு விலக வெகு நேரமாயிற்று.\\\\\nபெரும் உண்மைகளைச் சொல்லும் கவிதைகள்\nவிகடனிலேயே வாசித்திருக்கிறேன். மற்றுமொருமுறை வாசிக்கத் தந்தமைக்கு நன்றி\nநன்றி அருள், கவிதைகளை அதிகம் விரும்பாத நான் மிகவும் வியந்துபோனேன் அவற்றை படித்த போது. வாழ்வியல் தத்துவங்கள் இரண்டு மூன்று வரிகளில் சொல்லமுடியுமென்பதை.\nநன்றி மதி கந்தசாமி அவர்களே\nமிகவும் உபயோகமான சுட்டிகளுக்கு மிக்க நன்றி. நகுலனின் மீதான என் புரிதலை மேம்படுத்த உதவியது.\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஎனக்கு ரொம்ப பிடித்திருந்தது . பதிவிற்க்கு நன்றி\nஎல்லாம் யோசிக்கும் வேளையில் ஆசை தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும். உள்ளதே போதும் நான் நானெனக் குழறியே ஒன்றை விட்டொன்று பற்றி பாசக்கடற்குளே வீழாமல்... நான் :)\nஅமீரக தமிழ் பண்பாட்டு கழக பொங்கல் விழா\nமனசை கல்லாக்கிட்டு படத்தை பார்க்கவும்\nஓசியில சூனியம் வெச்சிக்கறது இப்படி\nவாலிப வயசு - காமெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=31637", "date_download": "2019-09-20T08:36:27Z", "digest": "sha1:SP64ZQYP3DBEQRPN7HPPJVDTRFVPZS6C", "length": 7810, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐ.பி.எல் போட்டிக்கான டைட்டில் உரிமத்தை பெப்சி வாங்கியுள்ளத� | Pepsi bought the license for the IPL title - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஐ.பி.எல் போட்டிக்கான டைட்டில் உரிமத்தை பெப்சி வாங்கியுள்ளத�\nமும்பை: ஐ.பி.எல் போட்டிக்கான டைட்டில் உரிமத்தை 2013 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு பிரபல குளிர்பான தயாரிப்பு நிறுவனமான பெப்சி வாங்கியுள்ளது. இதனால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பெப்சி ஐ.பி.எல் என்ற பெயரில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.\nஇந்திய பங்குச்சந்தைகள் உயர்வு; சென்செக்ஸ் 2,020 புள்ளிகள் அதிகரிப்பு\nஅயோத்தி வழக்கு: திங்கள்கிழமை முதல் மாலை 5 மணி வரை விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nதேனி அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது\nதலைமை நீதிபதி இடமாற்றத்தை எதிர்த்த வழக்கு: விசாரணைக்கு உகந்ததா என்ற தீர்ப்பு ஒத்திவைப்பு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளது பற்றி சிபிஐ விசாரணை தேவை: சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கம் கோரிக்கை\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nகோவை மாவட்டத்தில் யானை வழித்தடங்களை மீட்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nமும்பை பங்குச்சந்தையில் தொடர்ந்து ஏற்றம்: சென்செக்ஸ் 1909 புள்ளிகள் உயர்வு\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் கோவாவில் தொடங்கியது\nநீட் ஆள்மாறாட்டம் விவகாரம்: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேனி தனிப்படை போலீசார் விசாரணை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nவெள்ளத் தடுப்பு பணிகள், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் திட்டம் ஆகியவற்றை முதல்வர் துவக்கி வைத்தார்\nஉலக மல்யுத்த போட்டி: இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சுஷில் குமார் தகுதி சுற்றில் தோல்வி\nசோனியா, ராகுலின் குடியுரிமை பற்���ி சர்ச்சைக் கருத்து: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காங்கிரஸ் புகார்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\nஅமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்\n20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்\nஉருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு\nகர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2018/05/", "date_download": "2019-09-20T07:45:00Z", "digest": "sha1:N47VRRR2RMUGRFSYGY5BOUBRJDSTLLUB", "length": 59151, "nlines": 272, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 5/1/18 - 6/1/18", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஎல்லாவற்றிலிருந்தும் தள்ளி இருக்கி்றேன். இப்போது இதுதான் பிடித்திருக்கிறது. கையில் எடுத்திருக்கும் வேலைக்குத் தேவையாகவும் கூட… வெற்று ஆரவாரங்களிலிருந்து……., அன்றாடவாழ்வின் ஆயாசமூட்டும் அசட்டுக்கூச்சல்களிலிருந்து விடுபட்ட தனிமை……. வெற்று ஆரவாரங்களிலிருந்து……., அன்றாடவாழ்வின் ஆயாசமூட்டும் அசட்டுக்கூச்சல்களிலிருந்து விடுபட்ட தனிமை……. மொழியின்…….பேச்சின் ஊடாட்டமற்ற தனிமை எப்போதோ ஒரு வருடம் பள்ளியில் ஒன்றாய்ப் படித்த ஆச்சி…,….இந்த மடத்தை நிர்வகித்துவரும் அந்த ஆச்சிதான் அதை எத்தனை லாவகமாக…அழகாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் நான் எப்போது அங்கே வந்து தங்கினாலும் எனக்கே எனக்கான ஒதுக்கமான அந்த அறை எனக்காகவே காத்திருக்கும். பிரதானக் கட்டிடத்திலிருந்து ஒரேயடியாய் விலகியும் இல்லாமல்…அதே நேரத்தில் ஒட்டிக்கொண்டும் இல்லாத ஒரு அறை நான் எப்போது அங்கே வந்து தங்கினாலும் எனக்கே எனக்கான ஒதுக்கமான அந்த அறை எனக்காகவே காத்திருக்கும். பிரதானக் கட்டிடத்திலிருந்து ஒரேயடியாய் விலகியும் இல்லாமல்…அதே நேரத்தில் ஒட்டிக்கொண்டும் இல்லாத ஒரு அறை ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் உறவைப்போல.. ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் உறவைப்போல.. அறையை விட்டு நானாக வெளியே வந்தால்தான் உண்டே தவிர சாப்பிட வருவதற்காகக்கூட எவரும் அதைத் தட���டி அழைக்காத பூரணமான விலக்கம்.\nஒரு நாளின் பெரும்பகுதி நேரம் அமைதியாக மட்டுமே இருக்கும் அந்த மடத்தின் நிச்சலனமான மௌனம், எப்போதாவது சிலநள்ளிரவு நேரங்களில் தங்குமிடம் நாடி யாத்திரிகர்களை அழைத்து வரும் சுற்றுலாப்பேருந்துகளின் உரத்த உறுமல்களால் சற்றே கலையும். மறுநாள் காலையில் அவர்களுக்கான உணவுத் தயாரிப்புகள், பரிமாறல்கள் என்று கொஞ்ச நேரம் எழும் சலசலப்புக்களுக்குப்பிறகு பழகிப்போன வழக்கமான மௌன கதிக்கு அந்த இடம் மீண்டு விடும்.\nபுனித யாத்திரைக்கும் சுற்றுலாவுக்கும் மட்டுமே பெயர்பெற்றிருக்கும் அந்த ஊரை நான் தேர்ந்தெடுப்பதற்குக் காரணமே…..கங்கையின் மடியில்…அமைதியும் தனிமையுமான அப்படி ஒரு இடம் எனக்கு அமைந்து போனதனாலேதான்… சிந்தனைக்கண்ணிகள் சிக்கலில் மாட்டிக்கொள்ளாத….., அப்படியே தப்பித் தவறி மாட்டிக்கொண்டாலும் அடுத்த நிமிடத்திலேயே இழை பிரித்துச் சிக்கெடுப்பதற்கு வாகான ஒரு சூழல்… காலை ஆறரை மணிக்குத் தேநீர் அருந்த அழைக்கும் மிக மிக மென்மையான மணி ஓசை, விடிகாலை நான்கு மணியிலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் என்னைக் கொஞ்சம் அசைத்தபடி அந்த வளாகத்துக்குள்ளேயே சிறிது நேரம் சுற்றி வரத் தூண்டும். ஆச்சி குளித்து முழுகி விட்டு மடத்துக்குள் இருக்கும் அரசமரத்துப் பிள்ளையாரை சுற்றியிருக்கும் இடத்தையெல்லாம் சுத்தம் செய்தபடி பூசைக்கு ஆயத்தம் செய்து கொண்டிருப்பார்கள். நான் அவர்களைத்தாண்டிக்கொண்டு போகும்போது ‘எல்லாம் வசதியாக இருக்கிறதுதானே’ என்று விசாரிப்பது போன்ற மென்னகையோடு கூடிய மிக இலேசான ஒரு பாவனை மட்டுமே அந்த முகத்தில் படரும். ஏதோ அதைவிடக் கூடுதலான ஒருவார்த்தையைப் பேசிக் கூட என் மோனத்தைக் கலைத்து விடக்கூடாது என்று திட்டமிட்டு வைத்திருப்பதைப்போல.\nஅங்கே வழக்கமாகத் தரும் உப்பு காரம் அதிகம் சேர்க்காத எளிமையான காலை உணவை முடித்துக்கொண்டு மறுபடியும் வேலைக்குள் ஆழ்ந்துவிடும் நான் பத்து மணியிலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரத்தை எனக்கும் கங்கைக்கும் மட்டுமாகவே ஒதுக்கிக்கொள்வேன். நேர் எதிரே இருக்கும் சந்திற்குள் நுழைந்தால் செங்குத்தாக இறங்கிச்செல்லும் அடுக்கடுக்கான படிகள்…, தொடர்ந்து கருங்கல் பாவியிருக்கும் ஒரு சின்னப்பாதை. அது முடிகிற இடத்தில் இருக்கும் குட்டி குட்டிப் பாறைகளில் கையை ஊன்றிக்கொண்டு இறங்கினால் காலை நனைத்து….இன்னும் கொஞ்சம் கீழே போனால் உடல் முழுவதையும் சுகமாய்த் தழுவும் கங்கை வெள்ளம்…. முதல்நாள் மாலை கங்கைக்குச் செய்த ஆரத்தியின்போது விட்ட மண் தீபங்கள்….மலர்த்தட்டுக்கள், அழுகிப்போன பூக்குப்பைகள், பிளாஸ்டிக் உறைகள் என்று ஊருக்குள் ஓடும் ஆற்றில் கலந்து வரும் கசடுகளால் மாசுபட்டுப்போகாத புது வெள்ளம். ஊர் ஓரத்தில் ஒதுங்கிக்கிடக்கும் அந்த நீர்த்துறைக்கு மலையிலிருந்து நேரே இறங்கி வந்துசேரும் படிகமாய்த் தெளிந்த தண்ணீர் அது. சுழித்தோடிவரும் அந்த வெள்ளத்தையும் இன்னொரு பக்கம் அது காலிறங்கிவரும் மலையையும் பார்த்துக்கொண்டே பொழுது மறந்து தன்னை மறந்து அழுந்தி அழுந்தி முழுகியபடி அதில் திளைத்துக் கொண்டிருப்பது என்னைப் புதிய உயிராக்கும்.\nவாரக்கணக்கு, மாதக்கணக்கு என்று அவ்வப்போது அங்கே தங்கிக்கொள்ள வரும் ஆச்சிமார்கள் சிலரும் சில சமயம் அந்த ஆனந்தக்குளியலில் என்னோடு சேர்ந்து கொள்வார்கள்; ஆனாலும் அந்தவேளைகளில் எந்த ஊர்ப் பக்கமென்று ஒருவரை ஒருவர் குசலம் விசாரிக்கக்கூடத் தோன்றாதபடி நதியின் ஓட்டத்தை வேடிக்கை பார்ப்பதும் அதில் ஊறித் திளைப்பதும் மட்டுமே எங்கள் எல்லோரையும் ஆட்கொண்டிருக்கும். ஈரம் சொட்டச்சொட்ட அங்கிருக்கும் கல்லில் அமர்ந்து அவர்கள் சிவபுராணம் சொல்லும் வேகத்தைப் பார்த்தபடியே படியேறிச் சென்று அறைக்குப்போய் உடை மாற்றிக்கொண்டு வந்து பழகிப்போயிருந்த பக்கத்துக்கடையில் ஒரு ஓட்ஸைக் குடித்து விட்டு என் வேலைக்குத் திரும்புவேன்.\nஅங்கே நான் கழிக்கும் மாலைப் பொழுதுகள் நதி ஓரமாய்ச் செல்லும் நீள நடைக்கானவை… நான் தங்கியிருந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளி விசாலமான ஆசிரமத்தோடு கூடிய ஒரு குஜராத்தி.கோயில். சீரான ஒழுங்கோடு நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டிருந்த அதன் படித்துறைகளை ஒட்டியிருந்த நீண்ட நடைபாதை, குறுக்கீடுகள் அதிகம் அற்ற வேக நடைக்கு வசதியானது; மக்கள் கூட்டம் மிகுதியாக இல்லாத அந்தப்பகுதியில் -கங்கையின் மீது ஒரு கண்ணைப்பதித்துக்கொண்டே அந்தப்பாதை வழி நெடுந்தொலைவு வரை சென்று விட்டு அந்தி மயங்கும் வேளையில் திரும்பி வருவதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தேன். அறைக்குள் தனியே அடைந்திருக்கும் ��ேளைகளில் வேலை செய்ய மறுக்கும் மூளைப் பகுதிகள் சுறுசுறுப்பாக இயங்கியபடி, சிந்தனையை மூடியிருக்கும் புழுதிகளை அகற்றி விட்டுக்கொண்டு அரிதான ஓரிரண்டு ஒளிக்கற்றைகளைப் படர வைப்பது அப்போதுதான் என்பதால் தொடர் யோசனைக்கான அந்த மாலை நடையைப் பொதுவாக எந்தக்காரணத்தாலும் நான் இழக்க விரும்புவதில்லை. நடை முடிந்து திரும்பி வரும் நேரம், ஆலயத்தை ஒட்டியிருக்கும் கங்கைப்படித்துறையில் அமைதியாகநடந்து கொண்டிருக்கும் ஆரத்தியைத் தள்ளியிருந்து பார்த்து விட்டு என் பொந்துக்குள் புகுந்து விடுவேன்…\nஅவ்வாறான மாலை நடை ஒன்றிலேதான் ரோக்ஸானா என் கண்ணில் பட்டாள். நடைபாதை ஒன்றிலிருந்து கீழிறங்கிச்செல்லும் அகலமான கீழ்ப்படிகள் ஒன்றில் அமர்ந்திருந்த அவள், மெல்லிய மஸ்லின் துணியிலான வெள்ளை குர்த்தாவும் பைஜாமாவும் அணிந்திருந்தாள்; அந்தியின் ஒளியோடு வெண்ணிறமும் பொன்னிறமும் விரவிக்கலந்தபடி அவளது கூந்தல் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அவற்றோடு கூடவே பளீரென்ற அவளது வெள்ளை நிறமும் ஒன்றிணைந்து அவள் வேற்று தேசத்தவள் என்பதைக் காட்டிக்கொண்டிருந்தது. அதில் எனக்கொன்றும் அதிசயம் இல்லை; இது போல… இமயத்தின் மடிகளில்…கங்கை நதி தீரங்களில் தேசாந்திரிகளாகவும் சுற்றுலாப்பயணிகளாகவும் சந்நியாசிகளாகவும் கூடச்சுற்றித் திரியும் பல்வேறு நாட்டுக்காரர்களும் தங்கள் மண்ணில் உணரத் தவறியதாக உணரும் ஏதோ ஒன்றை இங்கே நுகர்ந்தபடி ,அல்லது நுகர முயன்றபடி அலைந்து கொண்டிருப்பது நான் பார்த்துப்பழகிப்போயிருக்கும் காட்சிதான்…\nஆனாலும் இது கொஞ்சம் வினோதமாகத்தான் இருந்தது. அந்த வெளிநாட்டுப்பெண்ணுக்கு மேலும் கீழுமாய் இருந்த படிகளில் அவளைச் சூழ்ந்து மொய்த்தபடி ஆரத்தித் தட்டு விற்கும் சிறுமிகள் பலர் தங்களுக்குள்ளும் அவளோடும் ஏதோ பேசிச்சிரித்துக்கொண்டிருந்தார்கள். மாதக்கணக்கில் எண்ணெய் தடவிச் சீவாத வறட்சியான தலைமுடி…, அழுக்கும் பிசுக்கும் ஏறிப்போன உடைகள், ஒரு பக்கமாய்க் கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கும் கீழ்ப்பாவாடை…அதற்கு மேல் அரை இன்ச் மேலேறியபடி இடுப்பில் கொஞ்சத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் இறுக்கமான சட்டை அல்லது தொளதொளப்பான - பையன்கள் போடும்- சட்டை….,நார்நாராய்ப் போய்விட்டிருக்கும் முக்காட்டுத்துணி…���ன்று பலவகைக்கோலங்களுடன் அந்தப் பெண்ணைச் சுற்றி வளைத்துக்கொண்டிருந்த சிறுமிகளின் முகங்களில் குதூகலமான பாவனை ஒன்று மட்டுமே நிரம்பித் தளும்பிக் கொண்டிருந்தது என்னை ஆச்சரியப்படுத்தியபடி இருந்தது.\nகங்கைக் கரையில் நடந்து கொண்டிருந்த ஆரத்தி முடிகிறநேரம் வந்து விட்டதால் தங்கள் தட்டு விற்பனைக்காக மட்டுமே அவளைச் சூழ்ந்து நச்சரித்துக்கொண்டிருக்கும் கூட்டமாக அது படவில்லை…அவளிடமும் அப்படி ஒரு தட்டு இல்லை…குறிப்பிட்ட அந்தப்பகுதியில் கூட அத்தனை தட்டுக்கள் விற்பதற்கான வாய்ப்பு இல்லை; வேறெங்கோ கூட்டமான உள்ளூர்ப்பகுதியில் தங்கள் தட்டுக்களை விற்று முடித்து விட்டு ஓய்வான ஒரு மனநிலையில் அந்தக் குழந்தைகள் அவளை வட்டமடித்துப் பேசிக்கொண்டிருந்ததாகவே எனக்குப்பட்டது. தங்களுக்குள் பேசிச்சிரித்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் அவளது முகத்தையும் அவ்வப்போது ஏறிட்டுப்பார்த்தபடி, எதையோ சொல்ல முயன்று கொண்டிருந்தார்கள் அந்தச் சிறுமிகள். அவளும் அதெல்லாம் தனக்குப் புரிகிற மாதிரியில் ஒவ்வொருத்தியும் பேசத் தொடங்கும்போது குறிப்பிட்ட அந்தப்பெண்ணையே உன்னிப்பாகக் கவனித்தபடி தனது புன்னகையால் வருடிக்கொண்டிருந்தாள். அந்தக் காட்சியின் சுவாரசியத்தால் ஈர்க்கப்பட்டவளாய் சற்றுநேரம் அப்படியே நின்றிருந்த நான் இருள் படர்ந்து வருவதை உணர்ந்தபடி அங்கிருந்து வேகநடை போட ஆரம்பித்தேன்.\nஅன்றிலிருந்து தொடங்கிக் கிட்டத்தட்ட ஒரு வாரமாய் மாலைநடையின்போது நான் தவற விடாத ஒரு விஷயமாகவே அது ஆகிப்போனது. அதைத் தவற விட்டுவிடாமல் இருப்பதற்காக..அதை ஒட்டியே நான் போய்வரும் நேரத்தை சிறிது முன்னதாகக்கூட மாற்றி அமைத்துக்கொண்டேன்…அப்படியும் ஒரு நாள் நான் நடைமுடித்துத் திரும்பும்போது அந்தக்கூட்டம் கலைந்து போயிருக்க ரோக்ஸானா மட்டும் படியேறி வந்து கொண்டிருந்தாள்…சற்றுத் தயங்கி நின்ற என்னைப்பார்த்து நட்போடு கூடிய புன்னகை ஒன்றை அவள் உதிர்க்க அவளுடன் கைகுலுக்கியபடி ஆங்கிலத்தில் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். அவள் பெயரை நான் அறிந்து கொண்டது அப்படித்தான்…\nதென் அமெரிக்காவிலுள்ள அர்ஜெண்டினாவில் தத்துவக்கல்வி பயின்று வருவதாகவும் இந்தியத் தத்துவங்கள் குறித்து இந்தமண்ணின் வாசத்துடன் கூடிய உணர்வு பூர்வமான அனுபவத்தைப்பெறுவதற்காக ஆறு மாதகாலம் இங்கே வந்து தங்கியிருப்பதாகவும் என்னோடு பகிர்ந்து கொண்டாள்… அவளுடையது அத்தனை தெளிவில்லாத சரியில்லாத ஆங்கிலம் என்றாலும் என்னால் அதை விளங்கிக்கொள்ள முடிந்தது..\nஇத்தனை நாள் சுற்றிப்பார்த்தவரை இந்தநாட்டைப் பற்றி அவள் நினைப்பது என்ன என்று நான் கேட்டபோது சட்டென்று கண்களில் ஒரு மின்னலோடு இந்த மண்ணை..- குறிப்பாக இந்த ஊரைத் தான் மிகவும் நேசிப்பதாகச் சொன்ன அவள், தனது ஊருக்கும் இந்த இடத்துக்கும் இடையே உள்ள சூழ்நிலை, சுகாதார வித்தியாசங்களைப் பற்றியெல்லாம் பெரிதும் அலட்டிக்கொண்டதாய்த் தெரியவில்லை…அவள் தங்கியிருந்ததும் கூட ஊருக்கு நடுவில் மிகவும் நெரிசலும் அடைசலுமான பகுதி ஒன்றில் இருந்த ஒரு ’பண்டா’ குடும்பத்தாரோடுதான்…\n‘’உங்கள் ஊர் ஜனங்கள்தான் எத்தனை அன்பானவர்கள்…. இங்கே இருந்து போக வேண்டும் என்பதை நினைத்தாலே..’’ என்றபடி அப்போதைக்கு என்னிடம் விடை பெற்றுக்கொண்டாள்.\nபிறகு தொடர்ந்த மாலை வேளைகள் பலவற்றில் தற்செயலாக எதிர்ப்பட நேரும்போதெல்லாம் நாங்கள் ஒருவருக்கொருவர் முகமன் கூறிக்கொண்டு ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொண்டோம்.ஆனாலும் அவளிடம் பேசத் தவறிய ஏதோ ஒன்று என்னுள் குடைந்து கொண்டேதான் இருந்தது.\nகடுமையான குளிர்காலம் தொடங்கப்போவதன் அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்ட அந்தக்காலை நேரத்தில் அங்கே இருக்கும் சந்நியாசிகள் சிலரை அழைத்து அவர்களுக்கு உணவு படைத்து குளிர்காலத்துக்குரிய ஆடைகளையும் போர்வைகளையும் வழங்கிக்கொண்டிருந்தார் ஆச்சி. குறிப்பிட்ட அந்தப் பருவ காலத்தில் வழக்கமாக நடந்தேறும் மரபார்ந்த அந்தநிகழ்ச்சியில் அங்கே தங்கியிருந்த எல்லோருமே வந்து கலந்து கொண்டிருந்தனர். அதில் பங்கேற்க வேண்டும் என்று ஆச்சி என்னை வற்புறுத்தாவிட்டாலும் கூட மறுநாள் அங்கிருந்து கிளம்ப இருந்த நிலையில் நானும் கூட அதை வேடிக்கை பார்த்தபடி ஓரத்தில் நின்றிருந்தேன்.\nயாரோடும் அதிகம் ஒட்டாமலே நாட்களைக்கழித்து விட்டதால் எவரோடு என்ன பேசுவது என்றுபுரியாவிட்டாலும் கூட இந்த வாசம் இப்போதைக்கு முடியப்போவதால் இனம் விளங்காத ஒரு படபடப்பும் சின்னதாக ஒரு பிரிவுத் துன்பமும் என்னை ஆட்கொள்ள , .அந்த இடத்தின் ஓர் அங்கமாக மாறி விட்டதைப்போலவே உணர்ந்து கொண்டிருந்தேன். சில தேடல்களுக்கு விடை காணாமலே அங்கிருந்து சென்றுவிடப்போகிறோமோ என்ற வெறுமை உணர்வும் என்னில் வியாபித்திருந்ததது.\nஅங்கே தங்கியிருந்த கடைசி நாளின் மாலையை ரோக்ஸானாவுக்காகவும் அவளது இளம் தோழிகளுக்காகவும் மட்டுமே ஒதுக்க விரும்பிய நான் சற்றுமுன்னதாகவே நடையை முடித்துக்கொண்டு, அவர்கள் என் பார்வையில் படும் தூரத்தில் அமர்ந்து கொண்டிருந்தேன்… மாதக்கடைசியில் அங்கிருந்து கிளம்பி வாரணாசி சென்று அங்கே ஒரு மாதம் செலவிட இருப்பதாக என்னிடம் சொல்லியிருந்தாள் ரோக்ஸானா.\nமுதன்முதலாக நான் பார்த்தபோது இருந்ததை விட ரோக்ஸானாவுடனான ஒட்டுதல் அந்தப்பெண்களுக்குக் கூடுதலாகி விட்டிருப்பது நன்றாகவே தெரிந்தது. அவர்கள் அவளிடம் அதிகமாகவே நெருங்கி விட்டிருந்தனர். அவளுடைய இரண்டு கைகளையும் இரண்டு சின்னப்பெண்கள் சுவாதீனமாகப் பிடித்துக்கொண்டிருக்க….இன்னொரு சிறுமியோ அவளது கன்னத்தைத் தொட்டிழுத்துத் தன் பக்கம் பார்வையை செலுத்துமாறு வேண்டியபடி இருந்தாள். தன்னை அவர்களிடம் ஒட்டுமொத்தமாக ஒப்புக் கொடுத்து விட்டவளைப் போலக் கொஞ்சமும் அலுத்துக்கொள்ளாத முழு மலர்ச்சியுடன் அத்தனை பேருக்கும் ஈடுகொடுத்துக் கொண்டிருந்தாள்ரோக்ஸானா.\nவழக்கமாக அந்தக் குழந்தைகள் அங்கிருந்து வேறுபக்கம் கிளம்பிப் போன பிறகு மேலேறி வரும் அவள், அன்றென்னவோ அவர்கள் புடை சூழப் படியேறி வந்தாள்… அவர்களுக்கு அவளிடம் பரிமாறிக்கொள்ள இன்னும் நிறைய பாக்கி இருந்தது… குழந்தைத்தனம் மாறாத சின்னப்பெண் ஒருத்தி தன் வலது கையை வீசிவீசி ஆட்டிக்கொண்டே… அதற்கு இணையாக ரோக்ஸானாவின் ஒரு கையையும் தன் இடது கையால் ஆட்டியபடி குதித்துக்கொண்டே வந்து கொண்டிருந்தாள். மேல் படியில் நின்றிருந்த என்னைப்பார்த்ததும் அவர்களை விட்டுத் தன்னைச் சற்று விலக்கிக்கொண்டு என்னருகே வந்தாள் ரோக்ஸானா. நாளை ஊர் திரும்ப இருப்பதாக அவளிடம் விடை சொல்லிக்கொண்டேன் நான்,. என் அறிமுகத்தில் தான் பெரிதும் மகிழ்ச்சியடைந்தததாகச் சொல்லியபடி என் கைகளைப்பற்றிக்குலுக்கிய ரோக்ஸானா இலேசான ஓர் அணைப்போடு எனக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தாள்.\nஇரண்டடி முன் வைத்து நடக்க ஆரம்பித்து விட்ட நான் சற்றே தயங்கி நின்றபடி… எனக்கு நேர் எதிர்த் திசையில் செல்லத் தொடங்கிய அந���தக்கூட்டத்தைப் பார்த்து ‘’ ரோக்ஸானா ஒரு நிமிடம் ‘’ என்றுகுரல் கொடுத்தேன். சட்டென்று திரும்பிப்பார்த்த அவள் என்னை நெருங்கி வந்தாள். என் முகத்தில் அரும்பியிருந்த வினாக்குறியால் சற்றும் பாதிக்கப்படாத அதே மலர்ச்சியுடன் ’’என்ன வேண்டும்’’ என்றாள்.\n‘’ரோக்ஸானா… நான் இப்படிக் கேட்பதைத் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள்தானே… உங்களுக்கு ஸ்பானிஷ் மொழி மட்டுமே தெரியும் என்றும் ஆங்கிலம் கூட சரளமாகப் பேச வருவதில்லை என்பதாலேயே என்னிடம் கூட அதிகம் பேச முடியவில்லை என்றும் ஒரு தரம் சொன்னீர்கள்..’’ என்று தயங்கித் தயங்கி இழுத்தேன். ’அதற்கு என்ன இப்போது’ என்பது போல என்னை வியப்போடு பார்த்தாள் அவள்.\n‘’இத்தனை நாட்களாக இந்தப்பகுதியில்… அதுவும் ஊருக்கு மத்தியில்….., கூட்ட நெரிசலில் .தங்கி இருந்திருக்கிறீர்கள்…. … இந்தி தெரிந்த என்னாலேயே கொச்சைகள் கலந்து கிடக்கும் இந்த ஊர் பாஷையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்களால் எப்படி இவர்களோடு ... இந்தி தெரிந்த என்னாலேயே கொச்சைகள் கலந்து கிடக்கும் இந்த ஊர் பாஷையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்களால் எப்படி இவர்களோடு ... எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது’’ என்றபடி அந்தச்சிறுமிகள் செல்லும் திசையில் பார்வையை செலுத்தினேன்.\nநான் சொல்ல வருவதைப் புரிந்து கொண்டதைப்போல் மெலிதாக ஒரு புன்னகை செய்தபடி.,என் கைகளை இலேசாகப் பற்றி அழுத்திவிட்டு அவர்களோடு இணைந்து கொண்டாள் ரோக்ஸானா. அந்தக் குழந்தைகள் அவளைச் சுற்றி வளைத்தபடி குதி போட்டுக்கொண்டும் கும்மாளமிட்டுக்கொண்டும் போய்க்கொண்டிருந்தார்கள்\nஅந்தியின் நிழல் விரைவாகப் படரத் தொடங்கியிருந்த அந்த வேளையில் - மலையடியும் நதிவெள்ளமும் முயங்கி. ஒன்றாகி முகவரி தொலைத்திருந்த தொடுவானக்கோட்டின் பின்னணியில் கரும்புள்ளிகளாகி அவர்கள் காட்சியிலிருந்து மறையும் வரை அந்த திசையை மட்டுமே பார்த்தபடி நின்றிருந்தேன் நான்.\nநேரம் 19.5.18 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உயிரெழுத்து , சிறுகதை , ரோக்ஸானாவுடன் ஒரு மாலை\nதஸ்தயேவ்ஸ்கியின் தமிழ்க்குரல்-இந்திரா பார்த்தசாரதியின் தலைமை உரை\nசென்ற 7 -4-2018 அன்று சென்னை ருஷ்யக்கலாச்சார மையத்தில் ருஷ்யக்கலாச்சார மையமும் விஷ்ணுபுரம் இ��க்கியவட்டமும் இணைந்து நிகழ்த்திய ‘தஸ்தயேவ்ஸ்கியின் தமிழ்க்குரல்’ என்னும் இலக்கிய நிகழ்வில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தலைமைதாங்கி ஆற்றிய உரை\nதிரு ஜெயமோகன் அவர்களின் பதிவிலிருந்து\nரஷ்யக் கலாசார மையமும். விஷ்னுபுரம் இலக்கிய வட்டமும் இணைந்து, பேராசிரியர் எம்.ஏ.சுசீலா வின் இலக்கியப் பணியையும், குறிப்பாக, அவருடைய மொழியாக்கத் திறனையும் பாராட்ட எடுத்திருக்கும் இவ்விழாவில் பங்கு பெறுவது குறித்து மகிழ்கிறேன்.\nசுசீலா அவர்களின் இலக்கியப் பணியைப் பற்றி நான் நிறையக் கேள்விப் பட்டிருந்தாலும் அவரைச் சில ஆண்டுகளுக்கு முன்புதான் நான் தில்லியில் சந்தித்தேன். தமிழ்ப் பேராசிரியர்ர் என்பதோடு மட்டுமல்லாமல், அவருக்கு சர்வ தேசீய நவீன இலக்கியங்களில் இருந்த ஈடுபாடு என்னை வியக்க வைத்தது.\nஅவர் உலக இலக்கியங்களை ஆழமாகப் படித்திருக்கிறார் என்பதோடு மட்டுமன்றி, அவர் அவற்றை உள்வாங்கி எப்படி உருவாகியிருக்கிறார் என்பதற்கு அவர் தஸ்தொவெஸ்கியின் மூன்று நாவல்களை மொழி ஆக்கம் செய்திருக்கிறார் என்பதே சான்று.\n‘மொழி ஆக்கம்’ என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகிய ‘Translation’ என்பதின் லத்தீன் வேர்ச்சொல், ‘அக்கரைக்கு அழைத்துச் செல்லுதல்’ ,என்று பொருள்படும். அதாவது, நாம் இக்கரையில் இருந்துகொண்டே அக்கரையின் வளங்களைப் பயண அலுப்பின்றி ரஸித்தல் என்று பொருள்படும்.\nசென்னையில் இருந்து கொண்டே, நாம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர்ப் புறக் காட்சிகளையும், நிகழ்வுகளையும், பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்யச் சமூக மாந்தர்களையும், அக்காலத்தியப் பண்பாட்டுச் சூழ்நிலையையும் சொற் சித்திரங்களாக நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார் பேராசிரியர் சுசீலா. ‘குற்ரமும் தண்டனையும்’ என்ற இந்நாவல் மூலம். தஸ்தொவெஸ்கியின் ரஷ்ய மொழி மூலம்அநேகமாக, உலக மொழிகள் பெரும்பான்மையானவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஆங்கிலதிலேயே நான்கு மொழி பெயர்ப்புகள் இருக்கின்றன. சுசீலா கார்னெட் மொழி பெயர்ப்பைப் பின்பற்றித் தமிழில் ஆக்கியிருக்கிறார்.\nஉலகத்துச் செவ்வியல் நூல்களின் அடிப்படை இலக்கணம் அவை அந்தந்தக் காலத்து மதிப்பீடுகளுக்கேற்பப் பொருள் கொள்பவை என்பதுதான். உலகத்து முதல் நாவல் நவீன நாவலாகக் கருதப்படும் ‘செர்வாண்டீஸ் எ��ுதிய ‘டான் குக்ஸாட்’டுக்கு அவர் காலத்திய தாமஸ் ஷெல்டன் மொழிபெயர்ப்போடு மட்டுமல்லாமல், ஏழு மொழிபெயர்ப்புக்கள் வெளியாகியிருக்கின்றன. எடித் க்ராஸ்மென்னின் இக்காலத்திய மொழி பெயர்ப்பைப் படிக்கும்போதுதான், மூலத்தின் காலத்தால் சாகாத அர்த்தத்தின் மேன்மையை அறிந்து கொள்ள முடிகிறது.\nஅது போல், சுசீலாவின் மொழி ஆக்கத்தின் மூலம், எப்படி தஸ்தொவெஸ்கி எனக்குச் சம காலத்தவர் ஆகிறார் என்பதை நம்மால் உணர முடியும். ஏனெனில், மொழியாக்கம் செய்கின்றவரின் அடிமனப் பிரக்ஞையே யாருக்காக மொழிபெயர்க்கின்றோமென்ற எண்ணத்தைச் சார்ந்திருக்கிறது. அதே சமயத்தில், சுசீலா மூலத்தை மட்டுமன்றித் தம் மொழி ஆக்கத்தையும் அநுபவித்துச் செய்திருக்கிறார். ஒரு பாடகர் தாம் பாடுவதை அநுபவித்துப் பாடினால்தான் கச்சேரி சோபிக்கும். சான்றாக, அமரர் மதுரை மணி அவர்களைச் சொல்லலாம். ஆசையினால் அறையலுறும் மொழி ஆக்கங்கள் மட்டுமே மூலமொழி தரும் இன்பத்தை நல்க வல்லன. இதனால்தான், எனக்கு மொழிபெயர்ப்புப் பட்டறைகளில் நம்பிக்கை இல்லை.\nரஷ்ய நாவல்களை மொழி ஆக்கம் செய்வது பெரிய சவால். குறிப்பாக, தஸ்தொவெஸ்கியின் நாவல்கள். உளவியல் நாவல்களின் பிதாமகன் தஸ்தொவெஸ்கி. எண்ணங்கள், குறுக்கு வெட்டுச் சிந்தனைகள், கேள்விகள், விடைகள், விடைகள் எழுப்பும் கேள்விகள் என்று சங்கிலித் தொடர் போல் விரியும் மன நிகழ்வின் வரைபடத்தை, அவர் மூல மொழியில் காட்டிருப்பது போல்,கலாசார ரீதியாக முற்றிலும் வேறுபட்ட இன்னொரு மொழியில், மூலத்துக்குச் சேதாரம் இல்லாமல்,அதே சமயத்தில் படிக்கின்றவர்களின் சுவாரஸ்யத்துக்குப் பழுதின்றி ஆக்கித் தருவது என்பது ஒரு பெரிய சாதனை.\nநான் முதன் முதலில் படித்தது. தஸ்தொவெஸ்கியின் ‘ Possessed’. அது வெவ்வேறு தலைப்புகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. ‘Demons’ என்றும்,’Devils’என்றும். அதுவரை என் அநுபவத்துக்கு உட்படாத முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய உலகத்துக்குள் பிரவேசிப்பது போல் எனக்கு இருந்தது. எனக்கு வயது அப்பொழுது 19. எனக்கு ஏற்கனவே டால்ஸ்டாயுடன் அறிமுகம் ஏற்பட்டிருந்தது.. ‘டால்ஸ்டாயின் 23 சிறுகதைகள்’ என்ற நூலைப் படித்திருந்தேன். டால்ஸ்டாயும். தஸ்தொவெஸ்கியும் வெவ்வேறு துருவங்கள் என்று மேலெழுந்த வாரியாக எனக்குப் புரிந்ததே தவிர, நான் ஆழமாகச் சிந்த��த்துப் பார்க்கும் பருவத்தில் இல்லை.\n‘குற்றமும் தண்டனையும்’ என்ற இந்நாவலில் ரஸ்கோல்னிகோவ் குற்றம் செய்வதே தன்னைதானே தண்டித்துக் கொள்ளத்தான். அவனுடைய டாக்டர் நண்பன் கூறுவது போல (‘Monomania’) அவன் தன்னைத்தானே மனத்தளவில் விசுவ ரூபமாக்கிக் கொண்டு பார்த்து, அதனினின்றும் முற்றிலும் முரண்பட்ட நிலையில் தன்னைத்தானே தண்டித்துக் கொள்ளவும் முயல்கிறான்.அதன் விளைவுதான் அந்தக் கொலை.\nஒரு வகையில் பார்க்கப் போனால் அவனுடைய மாறிக்கொண்டே இருக்கும் அவனுடைய பல்வேறு விதமான மனப் பிம்பங்களின் பிரதிபலிப்புகளே மற்றைய கதாபாத்திரங்கள். அவன் செய்யும் தவறுகளும் அவ்னே தேர்ந்தெடுத்துச் செய்யும் தவறுகள்தாம். ‘To go wrong in ones’’s own way is better to go right in someone else’s. என்பது அவனை அடையாளம காட்டுகின்றது. ‘God and Devil are fighting there and the battle-fild is the heart of man’ என்று ‘அவர் இன்னொரு நாவலில் கூறுகிறார். பார்க்கப்போனால் அவருடைய எல்லா நாவல்களின் அடிநாதம் இதுதான்.\nசுசீலாவின் இம்மொழியாக்கத்தை மூன்று நாட்களில் படித்து முடித்தேன். ஏற்கனவே ஆங்கிலத்தில்(மூன்று மொழிபெயர்ப்பில்) படித்த நூல்தான். இருந்தும் திரும்பத் திரும்ப அலுப்பு சலிப்பின்றிப் படிக்க முடிந்தது என்றால் அதற்குக் காரணம் சுசீலாவின் சுவாரஸ்யம் குன்றாத தமிழ் நடைதான். என் வாழ்த்துக்கள்.\nநேரம் 17.5.18 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இந்திரா பார்த்தசாரதி , உரை , தஸ்தயேவ்ஸ்கி , தஸ்தயேவ்ஸ்கியின் தமிழ்க்குரல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமனம், பாதி திறந்த சன்னலுடைய அறை, தாமதத்தின் தெருக்கள் வழியே, திரும்பிப் பார்க்கையில், பிரிவு – ஜ��.ரோஸ்லின் கவிதைகள்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=68974", "date_download": "2019-09-20T08:41:26Z", "digest": "sha1:727CDFMZW4F74EDXG2JFKES7X762MJBQ", "length": 14717, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "லொறி லொறியாக போகுது! எங்க போய் முடியப்போகுதென்றே தெரியாது! – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\n எங்க போய் முடியப்போகுதென்றே தெரியாது\n– படுவான் பாலகன் –\nபத்து வருடங்களுக்கு முன்பு யுத்தமிருந்தாலும், இயற்கை வளங்கள் சுரண்டப்படவில்லை. இப்போது, லொறி லொறியாக போகுது, சட்டவிரோதமான செயற்பாடுகளும் நடைபெறுகின்றன. எங்க போய் முடியப்போகுதென்றே தெரியாது என மணற்பிட்டி சந்தியில் நின்று தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தி நின்றார் நல்லதம்பி.\nமூன்று தசாப்த யுத்தத்தினையும் கண்ணுற்று, அதற்கு முன்னமும் நான்கு தசாப்தகாலங்களாக வாழ்ந்து இன்றும் கம்பீரமாக, பிள்ளை, பேரப்பிள்ளை, பேரப்பிள்ளையின் பிள்ளை என கண்டு நிமிர்ந்து நிற்பவர்தான் நல்லதம்பி. நமது பகுதியில் உள்ளவை நமக்கு பயன்படவேண்டும். நமக்கு பயன்பட்டு எஞ்சினால்தான் பிறபகுதிக்கு கொடுக்க வேண்டும். என்பதில் உறுதிகொண்டவர். எப்போதும் மரங்களை வெட்டுவதையும், கனியவளங்களை அழிப்பதையும் விரும்பாதவர். லொறி லொறியாக போகின்றதே வேகமாக ஓடுகின்றார்களே நம்மட சனமும் அதிக பணத்தினை கொடுத்து வாங்குகின்றனரே சட்டவிரோத கசிப்பு உற்பத்தியும் குறையுதில்லையே சட்டவிரோத கசிப்பு உற்பத்தியும் குறையுதில்லையே இதை கேட்பார் யாருமில்லையா என்று, எப்போதும், இவர் வீட்டிற்கு யார் சென்றாலும் அவர்களிடம், கூறிகூறி அவரது ஆதங்கத்தினை வெளிப்படுத்துவதே இவரின் திருப்தியும் கூட.\nபடுவான்கரைப்பகுதியில் காடுகளும், மலைகளும், வயல்களும், ஆறுகளும், ஓடைகளும், குளங்களும் அமைந்திருக்கின்றன. இவை இறைவன் கொடுத்த இயற்கை கொடைகள். அவற்றினை பயன்படுத்தி நாம் முன்னேறுவதுடன், அவற்றினையும் பாதுகாக்க வேண்டியதும் நமது தலையாய கடமையாகின்றது. நாம் அனுபவித்துவிட்டால் போதும், என்ற சிந்தனையில் வாழ்ந்தால் நமது எதிர்கால சந்ததிகள் பயன்படுத்துவதற்கு ஒன்றுமே இராது என்பதே நிதர்சனம். அதேவேளை இயற்கை சமனிலைகளை பேணாவிட்டால் இயற்கை கொடுக்கும் அழிவுகளையும் எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்பதே நல்லதம்பியின் உள்ளக்குமுறுலாகின்றது.\n என்று நல்லதம்பி கூறிய வசனம், அவர் நாக்கில் மட்டுமிருந்து வருகைதந்தல்ல. ஒரு தசாப்த காலமாக அடி மனதில் பதியப்பட்டதும், நீண்ட ஆதங்கத்துடனும், யாருமே இதுபற்றி நல்தீர்வு கூறுகின்றார்களேயில்லை என்ற விரக்தியிலும் கூறிய வசனமாக அமைந்திருந்தது. படுவான்கரைப்பகுதியில் ஆற்றுமணல் ஆங்காங்கு ஆற்றை, வயல்களை அண்டிய பகுதியில் காணப்படுகின்றது. அதேபோன்று நிரப்புமணல்களும் மேடுகளில் காணப்படுகின்றன. இவ்வாறான மணல்கள்தான் லொறி, லொறியாக ஏற்றிச் செல்லப்படுவதாக நல்லதம்பி கூறுகின்றார். பிரதேசத்து தேவைக்கு அதிகமாக மண்ணிருந்தால் அவை வேறு பிரதேசத்திற்கு எடுத்துச்செல்லப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால் பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு இல்லாத நிலையில் வேறுபிரதேசத்திற்கு ஏற்றிச்செல்வதை எவ்வாறு ஏற்பது அதேவேளை படுவான்கரைப்பகுதியில் உள்ள மக்கள் பணத்தினை சம்பாதிப்பதே போராட்டமானது. இந்நிலையில் தற்போதைய பொருட்களின் விலைவாசியில் வீடுகள் அமைப்பதென்பதும் பெரிதும் சிரமமானதே. அதேவேளை குறைவான பணத்தினை செலுத்திப் பெற்றுக்கொள்ளக்கூடிய மண்ணைக்கூட அதிக விலை கொடுத்து வாங்குவதென்பதும் மிகமிக வேதனையும் கூட. ஆற்றுமணல், நிரப்புமணல் ஏற்றுவதற்கு அரசாங்கமும் அனுமதி வழங்குகின்றது. அரசாங்கம் மணல்ஏற்ற அனுமதி வழங்கிய இடங்களில் மட்டும்தான் மண்அகழப்படுகின்றதா அதேவேளை படுவான்கரைப்பகுதியில் உள்ள மக்கள் பணத்தினை சம்பாதிப்பதே போராட்டமானது. இந்நிலையில் தற்போதைய பொருட்களின் விலைவாசியில் வீடுகள் அமைப்பதென்பதும் பெரிதும் சிரமமானதே. அதேவேளை குறைவான பணத்தினை செலுத்திப் பெற்றுக்கொள்ளக்கூடிய மண்ணைக்கூட அதிக விலை கொடுத்து வாங்குவதென்பதும் மிகமிக வேதனையும் கூட. ஆற்றுமணல், நிரப்புமணல் ஏற்றுவதற்கு அரசாங்கமும் அனுமதி வழங்குகின்றது. அரசாங்கம் மணல்ஏற்ற அனுமதி வழங்கிய இடங்களில் மட்டும்தான் மண்அகழப்படுகின்றதா, அரசாங்கம் வழங்கும் அனுமதியளவில் மட்டும்தான் மண் ஏற்றப்படுகின்றதா, அரசாங்கம் வழங்கும் அனுமதியளவில் மட்டும்தான் மண் ஏற்றப்படுகின்றதா என்ற விடயங்கள் பற்றிய தெளிவு நல்லதம்பியை போன்ற பலருக்கும் தெரிந்ததொன்றே. ஆனாலும் ஆதங்கத்தினை பேசமட்டும்தான் முடியும் என்பது நல்லதம்பியின் கருத்தாகின்றது. ஏன்னெனில் பல கூட்டங்களில் பேசியும் பலனில்லையென்பதே அவரின் பதிலாகின்றது.\nமண்ணேற்றி செல்லும் லொறிகள் இரும்பிலானவை. இதனால் லொறி விபத்தில் சிக்கினாலும் அதில் உள்ளவர்களுக்கு ஆபத்து ஏற்படுவது மிகக்குறைவு ஆனால் இதில் யாரும் அகப்பட்டால் அவர்களின் உயிர் இருக்கும் என்பது சந்தேகமே. இதனால்தான், வேகமாக, லொறி சாரதிகள் மண்ணையேற்றி கொண்டு ஓடுகின்றனரோ காவல்துறையினர் பிடித்துவிடுவார்கள் என்பதற்காக அஞ்சி ஓடுகின்றனரோ காவல்துறையினர் பிடித்துவிடுவார்கள் என்பதற்காக அஞ்சி ஓடுகின்றனரோ கூடுதலான மண்ணை ஏற்ற வேண்டும் என்பதற்காக ஓடுகின்றனரோ கூடுதலான மண்ணை ஏற்ற வேண்டும் என்பதற்காக ஓடுகின்றனரோ என்று தெரியவில்லை. வீதியில் நாம் நின்றாலோ, சிறுவாகனங்களில் சென்றோலோ எம்மை தள்ளிவிடுவது போன்று உள்ளது. இதனால் வீதிக்கு செல்வதற்கே அச்சமாக உள்ளதாக கூறுகின்றார் நல்லதம்பி. வீதிகளும் லொறியின் பாரத்திற்கும், வேகத்திற்கும் ஈடுகொடுக்காமல் அடிக்கடி உடைவதும் இயல்பாகிவிட்டது. இதனால் ஏனைய வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் சிரமத்தினை எதிர்கொண்டும் வருகின்றனர்.\nபத்துவருடங்களுக்கு முன்பிருந்த வாய்க்கால்கள் ஆறாகவும், ஆறுகளின் அணைக்கட்டு ஓரங்கள் உடைக்கப்பட்டு வருவதும் மண்அகழ்வின் மூலம் நடைபெறும் சம்பவங்களே. இதனால் பாதிக்கப்படுவதும் இப்பிரதேசத்தில் உள்ள விவசாயிகளும், மக்களுமே. நான்காயிரத்திற்கு பெறக்கூடிய மண்ணை நாற்பதினாயிரம் கொடுத்த வாங்கவேண்டியவர்களாக படுவான்கரை மக்கள் உள்ள நிலையிலும், இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள வேண்டியவர்களாகவும் படுவான்கரைப்பகுதி மக்கள் உள்ளனர், இவர்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க கூடிய வழிவகைகளை மக்கள் பிரதிநிதிகள் எடுக்க வேண்டுமென்பதும் நல்லதம்பி போன்றவர்களின் கோரிக்கையாகும்.\nPrevious articleகிழக்கின் ஸ்கூட்டி வடக்கில் கரை ஒதுங்கியுள்ளது.\nNext articleபுதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் விபரம்\nமின்னல் தாக்கி ஒருவர் பலி\nஉயர் தர செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு\nகாலடி நீரை கனதூரம் கொடுத்துவிட்டு கலங்கும் கிராமங்கள்\nஅமரர் எஸ்.எம்.கோபாலரத்தினம் என்��� பத்திரிகை விருச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2017/03/15/salary-of-infidelity/", "date_download": "2019-09-20T08:38:17Z", "digest": "sha1:VQJUY2TOMMMBRAYFK2LMEAKKPSOZ2VRY", "length": 61175, "nlines": 145, "source_domain": "www.visai.in", "title": "துரோகத்தின் சம்பளம் – சிறுகதை – சம்சுதின் ஹீரா – விசை", "raw_content": "\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / கலை / துரோகத்தின் சம்பளம் – சிறுகதை – சம்சுதின் ஹீரா\nதுரோகத்தின் சம்பளம் – சிறுகதை – சம்சுதின் ஹீரா\nPosted by: சிறப்பு கட்டுரையாளர்கள் in கலை, சமூகம், சிறுகதை, பெண்ணுரிமை March 15, 2017 2 Comments\n“மா.. இன்னும் எவ்ளோ நேரம் இப்பிடியே ஒக்காந்துட்டு இருப்ப..\nமகள் பர்வீனின் வார்த்தைகளைக் காதில் வாங்காமலேயே குத்துக்கல் போல அமர்ந்திருந்தாள் சாஜிதா. இரண்டு மணிநேரமாய் அதே திண்ணையில் தான் அமர்ந்திருக்கிறாள். வழக்கத்துக்கு மாறாக சாஜிதாவின் முகம் பேயறைந்தது போல இருந்தது. கன்ன‌ங்கள் கந்திப்போய் கருத்திருந்தது. உண்மையில் பேய் தான் அறைந்துவிட்டது. சாஜிதாவின் கண‌வன் பஷீருடன் நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து கண்மன் தெரியாமல் அடித்து நொருக்கியிருந்தான் பஷீர். வீட்டுக்கு வெளியே திண்ணையில் கலைந்த தலைமுடியுடன் கலங்கிய கண்களுடன் அலங்கோலமாய் அமர்ந்திருந்தாள் சாஜிதா. பஷீர் அடித்ததில் பல் குத்தியதில் மேல் உதட்டில் ஆழமாக காயமாகியிருந்தது. அதிலிருந்து உதிரம் கசிந்துகொண்டே இருந்தது. அவ்வப்போது சேலைத்தலைப்பால் அதைத் துடைத்துக்கொண்டு இருந்தாள்.\nபர்வீனுக்குத்தான் மனசே இல்லை. ’ச்சே… எப்படித்தான் அம்மா இந்த மனுசனோட இவ்வளவு காலம் வாழ்ந்து தொலைச்சாளோ’ என்று நினைத்துக் கொண்டாள். ’என்னவோ எதிரிய அடிக்கிற மாதிரி அடிக்கிறாரு இந்த மனுசன். தல முடிய இறுக்கிப் பிடிச்சுட்டு நாக்கக் கடிச்சுட்டு மூஞ்சி மூஞ்சியா தொம்மு தொம்முனு குத்தறாரு. தடுக்கப்போன என்னையும் ஒதச்சு கீழ தள்ளிவிட்டுட்டாரு.. கோவம் வந்தா இந்த மனுசனும் மசநாயும் ஒன்னு… ஊருக்குள்ள நல்லவராட்டம் வேசம் போடறது. மொஹல்லாவுல முக்கியமான மனுசன். அஞ்சுவேள தொழுகையாளி, இபாதத்தான மனுசன்னு பேரு.. பொழுது விடிஞ்சா ஊருக்கெல்லாம் பயான் சொல்லப் போயர்றது.. ஆனா வீட்டுக்குள்ள இருக்கறவங்களுக்குதான தெரியும் இந்த மனுசனோட உண்மையான மொகம். வாயத்தொறந்தா அந்த மோளே இந்த மோளேன்னு வண்டி வண்டியா கெட்டவார்த்த வேற நாராசமா வந்து விழும். எதுத்து ஒரு வார்த்த பேசிட்டா நாய அடிக்கிற மாதிரி அடிப்பாரு. நெஜமா இந்தாளு மனுசனே இல்ல.. சைத்தான்.\nஅம்மா பாவம்… சத்தம்போட்டு கத்துனா பக்கத்து வீட்டுக்காரங்களுக்கெல்லாம் தெரிஞ்சு மானம் போயிடும்னு சத்தமே இல்லாம அடிவாங்கியே சாகுது.. எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்ல இருந்து அந்த மனுசனும் மாறவே இல்ல. அம்மாவும் அடிவாங்கி ஒதவாங்கி, அசிங்கசிங்கமா பேச்சு வாங்கியே காலந்தள்ளுது. இந்த முசீபத்து என்னிக்குதான் தீருமோ.. அல்லாதாங் காப்பாத்தனும்..’ என்னென்னவோ யோசனைகளுடன் திண்ணையில் அமர்ந்திருந்த சாஜிதாவின் அருகில் சென்று அமர்ந்தாள். அவளைத் திரும்பியே பார்க்காமல் எங்கோ வெரித்துப் பார்த்தபடி இருந்தாள் சாஜிதா.\nநீளமான காம்பவுண்டு வீடு. இடப்பக்கம் ஐந்து வீடுகள் வலப்பக்கம் ஐந்து வீடுகள். நடுவே ஐந்தடி அகலத்திற்கு குறுகலான கான்கிரீட் போடப்பட்ட நடைபாதை. வெளியே இரண்டடி அகலத்திற்கு நீளமான திண்ணை. வலப்பக்கம் மூன்றாவது வீட்டில் சாஜிதா வாடகைக்கு குடியிருக்கிறாள். பத்துக்குப் பத்து அளவுள்ள ஒரு அறையும் அதைத் தொட்டதுபோல பத்துக்கு ஆறு அளவுள்ள சமையலறையும் கொண்ட சிறிய வீடுகள் கொண்ட காம்பவுண்டு அது. ஆனால் வாடகை இரண்டாயிரத்து நூறு ரூபாய். கரண்ட் பில், தண்ணீர் காசு என கூட்டிக் கழித்துப் பார்த்தால் மாதம் பிறந்தால் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வேன்டும். திருப்பூர் நகரப்பகுதியில் உழைக்கும் மக்களின் ஊதியத்தில் பாதியை வாடகையே களவாடி விடுகிறது. அதுபோக வாரவட்டிக்காரனுக்கு மாசவட்டிக்காரனுக்கு மளிகைக்கட கணக்கு, நல்லது கெட்டதுக்கு போக வர செலவு, பர்வீனோட காலேஜு செலவு எல்லாஞ் சேர்த்தா மாசம் ஏழெட்டாயிரம் இருந்தாத்தான் சமாளிக்க முடியும். பசீர் வாரம் ஆயிரம் ரூபாய் மட்டும் வீட்டுக்கு கொடுப்பான். பத்தாத குறைக்கு சாஜிதாதான் சமாளிக்கனும்.\nஅதுவும் வீட்டுல சும்மா இருக்கிறதில்ல, தெரு முனைல இருக்கிற ஒரு கம்பெனில இருந்து பனியன் பீசுகள மூட்டை கட்டி கொண்டுவந்து கொடுப்பாங்க. அதுகள பிசிர் வெட்டி மடிச்சு கட்டி பாலிதீன் கவர்ல போட்டு பேக்கிங் பன்னிக்கொடுத்தா டஜனுக்கு அம்பது பைசா கெடைக்கும். எப்படிய��ம் தெனமும் நாப்பது அம்பது டஜன் பிசிர் வெட்டி இருபது முப்பது சம்பாதிச்சுடும். அதுபோக பூ கட்டறது, எம்பிராய்டரிங் போட்டுத் தர்றது. துணிகள்ல பாசிமணி கோர்க்கறதுன்னு எதாவது வேல செஞ்சு மாசம் ரெண்டாயிரம் ரூபா சம்பாதிச்சுடும். ஆனா என்ன அந்தக் காசுக்கு நைட்டும் பகலும் தூக்கமில்லாம, சோருதண்ணியில்லாம பாடுபடும். அப்படி அரக்கப்பறக்கப் பாடுபட்டும் அவங்களோட தலீந்தராகி தீந்தபாடு இல்ல, சாஜிதாவுக்கு முதுகெலும்பு தேஞ்சுபோய் நோயாளியானதுதான் மிச்சம்.முதுகுவலியோடவே போராடி காலத்த தள்ளிட்டு இருக்கு. போதாததுக்கு இந்த மனுசனோட அடி ஒத.. அப்படியே காலம் ஓடுது.\nசாஜிதாவுக்கு பர்வீன நெனச்சுதான் எப்பவுமே கவலை. ‘வயசுவந்த கொமரு வீட்ல இருக்கு. அத நெனச்சா நைட்டு கண்ணமூடி தூங்க முடியல. இந்த வருசத்தோட காலேஜு முடிஞ்சிரும். அவளுக்கு ஒரு நல்லது கெட்டது பன்னிப்பாக்கலாம்னா வீட்ல பொட்டுத் தங்கமும் இல்ல. அவளுக்கும் வயசு ஏறிட்டே போகுது. போனவருசமே பி.காம் முடிச்சுட்டா, கட்டிக் கொடுத்திடலாம்னு ஆசதான். பணம் வேனுமே.. என்ன பண்றதுன்னு கைய பெசஞ்சுட்டி நின்னப்ப, ’அம்மா நாம் பி.எட் பன்றம்மா..’ ன்னு சொன்னிச்சு. அப்படியாவது ரெண்டு வருசம் தள்ளிப் போகட்டுமே, அதுக்குள்ள அல்லா ஒரு வழி காட்டாமலா போயிருவான்னு சரின்னு அனுப்பி வெச்சாச்சு. கண்ணமூடி முழிக்கறதுக்குள்ள ஒரு வருசம் முடிஞ்சுபோச்சு. இதுவரைக்கும் ஒரு வழியுங் காணோம்.\nஇந்த மனுசனுக்கு வீட்ல கொமரு இருக்கிற நெனப்பே இல்ல. வாரம் ஆயிர ரூபா வீசியெறிஞ்சுட்டா கடம முடிஞ்சதுன்னு நெனச்சுட்டு இருக்குறார். அம்பது வயச முழுங்கியாச்சு, இன்னும் விதவிதமா அலங்காரம் பன்னிட்டு திரியுது, மனசுக்குள்ள எளங்காளனு நெனப்பு. யாரு எப்படிப்போனா எனக்கென்னன்னு அதுபாட்டுக்கு சுத்திட்டு இருக்குது. மனுசனுக்கு குடும்பத்துமேல ஒரு புடிப்பே இல்ல.\nபஷீருக்கு தெரியாம வாயக்கட்டி வயித்தக்கட்டி ஒரு அம்பதாயிரம் ரூபாய் சீட்டு போட்டிருந்தா சாஜிதா. போனவாரம் சீட்டு விழுந்துச்சு. கமிசன் பணம் போக நப்பதாயிரத்தி சொச்ச ரூபாய் கைக்கு வந்துச்சு. அத வெச்சு பர்வீனுக்கு ஒன்ற பவுன்ல தோடு ஜிமிக்கி ஒரு செட் எடுத்தறனும்னு ஈமானோட இருந்தா சாஜிதா. இத எப்படியோ மோப்பம்பிடிச்சுட்ட பஷீரு, அந்த பணத்தக் கேக்கப்போய் வீட்ல பெரிய ச��்டை. தரமாட்டேனு மொரண்டு புடுச்சு சாஜிதாவ அடிச்சு ஒதச்சு அந்தப் பணத்த பிடுங்கிட்டுப்போய் பழைய மொபெட்ட குடுத்துட்டு புதுசா ஒரு வண்டி வாங்கிட்டு வந்துட்டார். கைனடிக் ஹோண்டா. இப்ப ரொம்ப முக்கியம்.\nஇப்படியெல்லாம் பண்றதால பஷீருக்கு வருமானம் இல்லைனு நெனச்சராதீங்க. யேவாரத்துல அது சரியான மலமுழுங்கி. கருங்கல்லக்கூட தங்கம்னு சொல்லி வித்துப்புடுவாரு. பெங்களூரு போயி சேலைகள வாங்கிட்டு வந்து இங்க கடனுக்கு கொடுத்து வியாபாரம் பன்னுறாரு. நல்ல வருமானம் கெடைக்கற தொழில் தான். எப்படியும் வாரத்துக்கு நாலஞ்சாயிரத்துக்கு கொறையாம வசூலாகும். அதுபோக பக்ரீத்து, பெருநாள் இப்படி எதாவது சீசன் யேவாரம் வரும்போது லம்ப்பா ஒரு அமௌண்ட பாத்துடுவாரு. ஆனாலும் எவ்வளவுதான் சம்பாதிச்சாலும் வீட்டுக்கு வாரம் ஆயிரம் ரூபாய் தான். இத்தனைக்கும் பீடி சிகரெட், தண்ணிகின்னி எந்த பழக்கமும் இல்ல. குடும்பத்துக்கு சோத்துக்கு இருக்குதோ இல்லையொ விதவிதமா டிரஸ் பன்னிக்குவாரு, கண்ணுக்கு சுருமா, தாடிக்கு மருதானி, உடுப்புக்கு அத்தர் பூசிட்டு நவாபு சுல்த்தான் கணக்கா சும்மா கமகமான்னுதான் சுத்துவாரு. நல்லபடியா பேசியும் பாத்தாச்சு, சண்டைபோட்டும் பாத்தாச்சு, அழுது புலம்பியும் பாத்தாச்சு ஒன்னும் வேலைக்காகல அந்த மனுசங்கிட்ட. அடிவாங்கி அடிவாங்கி ஒடம்பும் மனசும் மரத்துப்போனதுதான் மிச்சம். “நான் என்ன நெனைக்கிறனோ அததான் செய்வேனு” மல்லுக்கட்டிக்கிட்டு திரியிற மனுசங்கிட்ட இதுக்குமேல என்ன பன்றதுனு சடஞ்சுபோய் விட்டுருச்சு சாஜிதா. இதுக்கு மேல அல்லா விட்ட வழின்னு அதுபாட்டுக்கு அதோட வேலைகளப் பாக்க ஆரம்பிச்சுருச்சு.\nஅப்புறம் அந்தப் பணமெல்லாம் எங்கதான் போகுதுனு கேக்கறீங்களா.. ரொம்பநாளா அதே சந்தேகந்தான் சாஜிதாவுக்கும் மனசப்போட்டு கயிராட்டம் அறுத்துக்கிட்டு இருக்கு. இந்த மனுசன் சீட்டுகீட்டு ஆடுறாரா, இல்ல எதாவது தொடுப்புகிடுப்பு இருக்குதானு ரொம்பநாளா சந்தேகம்.. பெங்களூருக்கு சரக்கு வாங்க போற எடத்துல ஏதோ ஒரு பொம்பளயோட சகவாசம் இருக்குங்கிற விசயம் சாடமாடையா தெரியவந்துச்சு. வியாபாரத்துக்கு கூடப்போகிற மைதீன் பாய் ‘பாத்து சூதானமா இருந்துக்கம்மா, பஷீர்பாய் போக்கே சரியில்லனு நாலஞ்சு மாசம் முன்னமே எச்சரிக்கை கொடுத்திருந்தாரு. அது போனமாசந்தான் அப்பட்டமா தெரிஞ்சது.\nபோனமாசத்துல ஒருநாள் பர்வீனுக்கு காலேஜ் டெர்ம் பீஸ் கட்டலன்னு வெளிய நிக்க வெச்சுட்டாங்களாம். வீட்லவந்து சொல்லிட்டு ஓ….னு அழுதுச்சு. கம்பெனியில நாலாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கேட்டிருந்த பணம் இன்னும் கைக்குவந்து சேரல. காலேஜ்ல போய் நிர்வாகிககிட்ட விசயத்த சொல்லி கைலகால்ல விழுந்து அடுத்தவாரம் கண்டிசனா கட்டிர்றோம்னு கெஞ்சிக் கூத்தாடி டைம் வாங்கிட்டு பர்வீனும் சாஜிதாவும் வீட்டுக்கு வந்தாங்க. வீட்டுக்குள்ள இருந்த பஷீர் யார்கிட்டயோ போன்ல பேசிட்டிருக்கிற சத்தம் கேட்டுச்சு. பர்வீனு சாஜிதாவோட கையப்புடிச்சு அழுத்தி அங்கேயே நிக்கவெச்சா. உள்ள யார்கிட்ட என்னதான் பேசறார்னு வெளிய அமைதியா நின்னு கேட்டாங்க ரெண்டுபேரும்.\n“ளா.. நீ ஒன்னுங் கவலப்படாத.. பெருநா வரைக்கும் பொருத்துக்க, கண்டிப்பா நான் ஒன்ன நிக்கா பன்னி இங்கயே கூட்டிட்டு வந்தர்றேன்.”\n“அவளப்பத்தி நீ ஒன்னுங் கொழப்பிக்காதளா.., நாஞ்சொன்னா அவ மறுத்துப் பேசமாட்டா.. அதையும் மீறி பேசுனா அவளுக ரெண்டுபேரையும் முடுக்கிவிட்டுட்டு நான் ஒன்ன சேத்திக்கறேன்..”\n“அல்லா சத்தியமா சொல்றேம்ளா.. எனக்கு ஒன்னவிட வேற யாரும் முக்கியமில்ல.. புரிஞ்சுதா..\nவெளியில் நின்று இந்த வார்த்தைகளைக் கேட்ட பர்வீனும், சாஜிதாவும் நொறுங்கிப்போனார்கள். அன்று வீட்டில் பயங்கர சண்டை. வாக்குவாதம் பெருகி சாஜிதாவின் இடுப்பில் பஷீர் எட்டி மிதித்ததில் சுருண்டு விழுந்தவள் மயக்கமாகிப்போனாள். ஏற்கனவே நேரம்காலம் பார்க்காமல் உக்கார்ந்து வேலை செய்ததில் தேய்ந்துபோயிருந்த இடுப்பு எலும்பு லேசான விரிசல் விட்டுப்பானது. ஆஸ்பத்திரியில் சேர்த்து ரெண்டுவாரம் ஓய்வுக்குப்பின்னால்தான் சாஜிதாவால் நடக்கவே முடிந்தது. அதிலிருந்து சாஜிதா பஷீரிடம் பேசுவதில்லை. பர்வீனும்தான். அப்படியே காலம் கடந்தது. எல்லாருக்கும்தான் தெரிந்துவிட்டதே இனி என்ன பயம் என்று பஷீர் இப்போதெல்லாம் அடிக்கடி பெங்களூர் செல்லத் துவங்கினான். கேள்விகேட்க ஆளில்லாமல் அவிழ்த்துவிட்ட கழுதைபோல அவன் நடவடிக்கை தொடர்ந்துகொண்டே இருந்தது.\n’அடிக்கடி சண்டைபோட்டு இந்த விசயம் அக்கம்பக்கத்துல இருக்கிறவங்களுக்கு தெரிஞ்சா, மானம் மரியாதையெல்லாம் போயிடும் அப்புறம் கொமர கட்டிக்க யாரு வருவா..’ என்ற கவலை சாஜிதாவின் மனதைப் பிசைந்துகொண்டே இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வரன்கள் வருவதும் போவதுமாக இருந்தது. பொண்ணப்பத்தி ஒரு கொற சொல்ல முடியாது. அப்சரஸ் மாதிரி இருக்கிற புள்ளைய யாருக்குதான் பிடிக்காது..’ என்ற கவலை சாஜிதாவின் மனதைப் பிசைந்துகொண்டே இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வரன்கள் வருவதும் போவதுமாக இருந்தது. பொண்ணப்பத்தி ஒரு கொற சொல்ல முடியாது. அப்சரஸ் மாதிரி இருக்கிற புள்ளைய யாருக்குதான் பிடிக்காது.. பிரச்சனை என்னன்னா, பதினைந்து பவுன், இருபது பவுன் என்ற பேரங்கள் படியாமல் ஒவ்வொன்றும் தவறிக்கொண்டு இருந்தது. ராவும் பகலுமா அழுதழுது கேட்ட சாஜிதாவின் துவா வீன் போகல. அல்லாவோட கிருபைல ஒரு நல்ல வரன் கைகூடி வந்துச்சு.\nஅதே தெருவுல இருக்கிற ஒரு பையன் பாஷித். சவுதியில வேலைபார்க்கிறான். நல்ல அழகான பையன். கைநிறைய சம்பளம். ரெண்டுமாச லீவுல போனவாரம்தான் ஊருக்கு வந்திருந்தான். அவனுக்கு பர்வீன புடிச்சுப்போய் அவங்க வீட்ல சொல்லியிருக்கான். அந்தப் பையனோட பெத்தவங்க நேத்து சாயந்திரம் பர்வீனப் பொண்ணுபாக்க வந்தாங்க. அவங்களுக்கும் பர்வீனத் தெரியும் என்பதால ஒன்னும் அதிகமா பேசல.\n“எங்க பையன் ஆசப்பட்டுட்டான், பர்வீன நாங்க கொழந்தைல இருந்து பாக்குறோம். நல்ல தங்கமான பொண்ணு. அல்லாவோட கிருபைல எங்களுக்கு காசுபனத்துக்கு ஒன்னுங் கொற இல்ல. நல்ல ஈமானுள்ள குடும்பத்துல சம்மந்தம் வெக்கனும்னுதான் நெனச்சிட்டிருந்தோம். உங்க குடும்பமும் நல்ல இபாதத்தான குடும்பம். அதுவும் பஷீர்பாய் இந்த மொஹல்லாக்கே முன்மாதிரியா இருக்காரு.. எங்களுக்கு முழு சம்மதம். எல்லா செலவுகளையும் நாங்க பாத்துக்கறோம். ஒங்க பொண்ணுக்கு நீங்க என்ன முடியுமோ அத பன்னுங்க.. பையனுக்கு ரெண்டுமாசந்தான் லீவு. அதுக்குள்ள நிக்கா முடிக்கனும். வீட்ல மஷோரா பன்னிட்டு ஒரு நல்ல முடிவா சொல்லுங்க.’ என்று சொல்லிவிட்டுப் போனதிலிருந்து சாஜிதாவுக்கு தலைகால் புரியவில்லை. ஒரு நல்ல இடத்தில் பொண்ணுக்கு வாழ்க்கை அமைந்திருக்கிறது என்ற சந்தோசம்.\nஊர்ல இருந்த அரை கிரவுண்டு இடத்தை வித்து, அங்க இங்க கடன ஒடன வாங்கி நிக்காவுக்கான வேலைகள ஜரூரா பாக்க ஆரம்பிச்சுட்டா சாஜிதா. அம்மா வீட்டு சொத்துனு அவளுக்குனு இருந்தது அந்த ஒரு எடந்தான். எவ்வளவோ ��ஸ்டநஸ்ட்டத்திலும் அத விட்டுடாம பாதுகாத்து வெச்சது இப்ப புள்ள காரியத்துக்கு உதவியிருக்கு. என்னதான் மப்பிள்ளை வீட்ல ஒன்னும் வேண்டாம்னு சொன்னாலும், வெறுங்கழுத்தோடவா கொமர அனுப்பமுடியும் அப்படி இப்படினு நாலஞ்சு பவுன் வாங்கியாச்சு. நிக்காவுக்கு இன்னும் ஒரு மாசந்தான் இருக்கு. பத்திரிக்கை கொடுக்கறது, பண்டம் பாத்திரம் வாங்கறதுனு பரபரன்னு பம்பரமா சுத்திட்டு இருந்தா சாஜிதா.\nஆனா, மைனர் பஷீருக்கு எந்தக் கவலையும் இல்லை. போனில் மணிக்கணக்காக காதல்மொழி பொழிவதும், வாரத்துக்கு ஒருமுறை பெங்களூர் போவதுமாக அவனது காலம் சென்றுகொண்டு இருந்தது. பர்வீனுக்கு நிக்கா முடியறவரைக்காவது இந்த மனுசன் பேசாம இருந்தா பரவாயில்ல. யாராவது இந்த மனுசனோட போக்கப்பத்தி மாப்பிள்ள வீட்ல எதாவது சொல்லிட்டா எல்லாமே கெட்டுவிடுமே என்ற பயம் வேறு சாஜிதாவை அரித்துத் தின்றுகொண்டு இருந்தது. அவள் பயப்பட்டதுபோலவே நடந்தும் தொலைத்து விட்டது.\nஇன்று மாலை பாசித் வீட்டுக்கு வந்திருந்தான். ஞாயிற்றுக்கிழமை என்பதால் பர்வீனும் வீட்டில்தான் இருந்தாள். அவன் உள்ளே நுழைந்ததும் கட்டிலில் அமர்ந்திருந்த பர்வீன் எழுந்து விறுக்கென்று எழுந்து சமையலறைக்குள் ஓடினாள். பாஷித் வந்திருப்பதை சாஜிதாவிடம் சொல்லிவிட்டு தொங்கிக்கொண்டிருந்த பர்தாவுக்குப் பின்னால் நின்றுகொண்டாள். காற்றாடியின் புன்னியத்தால் அவ்வப்போது விலகிய பர்தாவின் இடைவெளியில் பாஷித்தைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். தலையில் முக்காடைப் போட்டுக்கொண்டபடி சாஜிதா வெளியே வந்தாள்.\nஎன்றபடி ஒரு பிளாஸ்டிக் சேரை இழுத்துப் போட்டாள். அவன் எதுவும் பேசாமல் அதில் அமர்ந்தான்.\nஎன்று சொல்லிவிட்டு உள்ளே சென்றவள் ஒரு தட்டில் கொஞ்சம் மிக்சரும், இன்னொரு தட்டில் நாலைந்து பிஸ்கட்டுகளும், ஒரு சொம்பு நிறைய தண்ணீரையும் கொண்டுவந்து அவனுக்குப் பக்கத்திலிருந்த டீப்பாயில் வைத்துவிட்டு எதிரிலிருந்த சுவற்றில் சாய்ந்து நின்றாள்.\n“எடுத்து சாப்பிடுங்கத்தா.. பர்வீனு டீ போடுது..” என்றாள்\nநிமிர்ந்தே பார்க்காமல் பிஸ்கட்டின் முனையை உடைத்து வாயில்போட்டு மென்றான். அவனது மௌனம் சாஜிதாவின் அடி வயிற்றைக் கலக்கிக்கொண்டு இருந்தது. அந்த இருக்கத்தைக் கலைக்க\n“அம்மா, அத்தாவெல்லாம் நல்லா இருக்காங்க��ாத்தா..\nஎன்று எதையோ சடங்காக கேட்டு வைத்தாள். அவன் அதற்கும் வாய் திறக்காமல் பிஸ்கட்டை மென்றபடி தலையசைத்தான். ஏதோ குழப்பத்தில் இருப்பதை அவனது முகம் காட்டியது. நேரம் போகப்போக சாஜிதாவுக்கு இரத்த அழுத்தம் எகிரிக்கொண்டே இருந்தது.\nபர்வீனின் குரலைத் தொடர்ந்து சமையலறைக்குள் நுழைந்தவள் கையில் தேநீர் டம்ளருடன் வெளியே வந்தாள். அவனுக்கு எதிரே வைத்துவிட்டு மீண்டும் அதே சுவற்றில் சாய்ந்துகொண்டாள். நெஞ்செல்லாம் படபடவென்று அடித்துக்கொண்டது அவளுக்கு. ஒரு வழியாக அவனே வாய் திறந்தான்.\n“பர்வீனோட அத்தாவப்பத்தி என்னன்னவோ செய்தியெல்லாம் கேள்விப்பட்டேன். எனக்கு புரியுது.. இதுல உங்க தப்பு ஒன்னுமில்ல. எப்படியிருந்தாலும் நிக்கா முடிஞ்சு நாலஞ்சு மாசத்துல நான் பர்வீனுக்கு விசா ரெடிபன்னிட்டு அவள கூப்பிட்டு சவூதி போயிடுவேன். ஆனா எங்க அம்மா அத்தா இங்கதான் இருந்தாகனும். இந்த விசயமெல்லாம் அவங்களுக்கு தெரிஞ்சா அவங்க தலைநிமுந்து வாழமுடியுமா.. எனக்கொரு தங்கச்சி இருக்கால்ல அவளுக்கு எதாவது நல்லது கெட்டது பன்ன முடியுமா எனக்கொரு தங்கச்சி இருக்கால்ல அவளுக்கு எதாவது நல்லது கெட்டது பன்ன முடியுமா எது எப்படியோ பர்வீனோட அத்தாட்ட பேசி இன்னியோட இந்த முசீபத்தயெல்லாம் தல முழுகச் சொல்லுங்க. ஒருவேள அவரு ஒத்து வரலைனா.. பர்வீனுக்கு வேற இடம் பாத்துக்கங்க. எனக்கு வேற வழி இல்ல. இந்த நிக்கா நல்லபடியா நடக்கறதும், நடக்காததும் ஒங்க கைலதான் இருக்கு..”\nசொல்லிவிட்டு விருட்டென்று எழுந்து வெளியே சென்றுவிட்டான். தேநீரில் ஆவி பறந்துகொண்டு இருந்தது. கண்களைத் துடைத்துக்கொண்டு உள்ளே போனாள் சாஜிதா. உடைந்து அழுதுகொண்டிருந்த பர்வீனைத் தோளோடு சாய்த்துக்கொண்டு தேற்றினாள்.\n“அழாதளா.. நல்லபடியா எல்லாம் நடக்கும்.. அல்லா இருக்கான்.”\n“இல்லமா நான் எனக்காக அழலமா.. நீ இப்பதான் கொஞ்சநாளா சந்தோசமா இருந்த, மறுபடியும் அல்லா உன்ன இப்படி சோதிக்கிறானேம்மா..”\nஇருவரும் அழுதழுது ஓய்ந்து ஆளுக்கொரு மூலையில் தூங்கிப்போனார்கள். நேரம் போனதே தெருயவில்லை. பர்வீன் நன்றாகத் தூங்கிப்போனாள். திடீரென டமார் டிமீரென்று பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டு விறுக்கென பயந்து எழுந்தாள். சமையலறையில் பாத்திரங்கள் மீது சாஜிதா விழுந்து கிடந்தாள். அவள் தலைமுடியைப் பிடித்துக்கொண்டு வெறிகொண்ட மிருகம் போல பஷீர் அவளை அடித்துக்கொண்டு இருந்தான். தடுக்கப்போன பர்வீனையும் உதைத்துத் தள்ளினான்.\n“களிச்சல்ல போனவளே.. எவ்வளவு தெகிரியம் இருந்தா எனக்கு கண்டிசன் போடுவ.. மார்க்கத்துல நாலு நிக்கா பன்னிக்க அனுமதி இருக்கு தெரியுமா ஒனக்கு. ஒரு பய என்னிய கேள்விகேக்க முடியாது. பெருநா முடிஞ்சு நான் அவள சேத்துக்கப்போறேன். மரியாதியா இருந்தீனா ஒன்னையுங் கூட வச்சுப்பேன். இல்லாட்டி ஒன்ன தலாக் பன்னிட்டு அவள சேத்துப்பேன்.. அப்புறம் நீயும் ஒம்புள்ளையுஞ் சோத்துக்கு சிங்கியடிக்கனும் நெனப்பிருக்கட்டும்..” என்று கத்தியபடி வெளியே சென்றான்.\nஇந்தக் காட்சிகள் மனதில் நிழலாட எங்கேயோ வெறித்துப்பார்த்தபடி திண்ணையில் அமர்ந்திருந்தாள் சாஜிதா.\n“மா.. இன்னும் எவ்ளோ நேரம் இப்பிடியே ஒக்காந்துட்டு இருப்ப..\nஎன்றபடி அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தாள் பர்வீன். இருவரும் வெகுநேரம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. முந்தானையால் உதட்டில் வழியும் உதிரத்தைத் துடைப்பதும், கண்களைத் துடைப்பதும் விசும்புவதுமாக இருந்தாள் சாஜிதா.\nஇந்த மனுசனைப்பற்றி ஜமாத்தார்களிடம் சொல்லி நியாயம் கேட்கலாம்தான், இந்தாளு அதுக்கெல்லாம் பயப்படற ஆள் இல்லியே.. ஒரேயடியா கெளம்பி பேங்களூருக்கே போய்ட்டார்னா.. ஒருவேள இந்த மனுசன் ஜமாத்துக்கு பயப்பட்டாலும் ஊரே கேள் நாடே கேள்னு எல்லாருக்கும் விசயம் தெரிஞ்சிடும். அப்புறம் பர்வீனின் நிக்கா.. ஒருவேள இந்த மனுசன் ஜமாத்துக்கு பயப்பட்டாலும் ஊரே கேள் நாடே கேள்னு எல்லாருக்கும் விசயம் தெரிஞ்சிடும். அப்புறம் பர்வீனின் நிக்கா.... மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் ஆகிப்போனது அவளுக்கு. குழப்பத்தில் அவளுக்கு பைத்தியமே பிடித்துவிடும்போல இருந்தது. ஊரே அடங்கிவிட்டது. மணி எப்படியும் பதினொன்றைத் தாண்டியிருக்கும்.\n“மா.. விடுமா, சும்மா கவலப்பட்டுட்டு இருக்காத. இனியும் இந்த மனுசங்கோட வாழ்ந்து என்னத்த பன்னப்போற.. நாம வேற எங்காவது போயிடலாம்மா. இந்த ஊரே வேண்டாம்மா.. சென்னைல என் காலேஜ் மெட்டோட அப்பா பெரிய ஆடிட்டர்மா. அவர்கிட்ட பத்துப்பதினஞ்சுபேர் அசிஸ்ட்டெண்ட்டா வேலை பாக்கிறாங்க. அங்க எனக்கும் வேலை கிடைக்கும்மா. நான் வேலைக்கி போய் உன்ன நல்லா பாத்துக்குவம்மா. எனக்கு இப்போதைக்���ு நிக்கா எல்லாம் வேண்டாம்மா.. அது அல்லா விட்ட வழி. நடக்கும்போது நடக்கட்டும்”\n“நீ பெரிய மனிசியாட்டம் பேசிட்டு இருக்காத.. அல்லா இருக்கான்.. எல்லாம் நல்லபடியா நடக்கும். இன்ஷா அல்லா ஒனக்கு பாசித்தோட நல்லபடியா நிக்கா நடக்கும்.. நீ போய் படு..” எரிந்து விழுந்தாள்.\n“எப்படிம்மா.. இந்த மனுசன் திருந்திட்டார்னு அவங்ககிட்ட பொய் சொல்லப்போறியா.. நாளைக்கு உண்ம தெரிஞ்சா என்னோட வாழ்க்கையே நரகம் ஆயிடும்மா.. அதோட அந்தக் குடும்பத்தோட நிம்மதியக் கெடுத்துட்டு நான் எப்படிம்மா நிம்மதியா வாழ முடியும் நாளைக்கு உண்ம தெரிஞ்சா என்னோட வாழ்க்கையே நரகம் ஆயிடும்மா.. அதோட அந்தக் குடும்பத்தோட நிம்மதியக் கெடுத்துட்டு நான் எப்படிம்மா நிம்மதியா வாழ முடியும் நான் சொல்றத கேளு.. எனக்கு இப்ப நிக்கா வேண்டாம்மா.. நாம சென்னை போயிடலாம்..”\n“என்னளா கூடக்கூட பேசிட்டு இருக்க… அந்தாளு போனா என்ன.. நான் இன்னும் மௌத் ஆகலைல.. ஆண்டவன் நமக்கு ஒரு வழி காட்டாமயா போயிடுவான்.. நீ போ ளா.. போய்ப்படு..”\nமூக்கை உறிஞ்சியபடி தழுதழுத்த குரலோடு வெடித்த சாஜிதாவுக்கு பதில்சொல்ல முடியாமல், அமைதியாக இருந்துவிட்டாள். சிறிதுநேரத்தில் பஷீரும் வந்துவிட்டான். அவன் முகத்தைப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது பர்வீனுக்கு. சாஜிதா அவனை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. அவர்களைக் கடந்து சென்று ஜலதாரியில் கைகால் முகம் கழுவிக்கொண்டு உள்ளே சென்றான்.\n“என்னங்களா நடுசாமத்துல ஒக்காந்து மீட்டிங் போட்டுட்டு இருக்கீங்க.. ஏய் சாஜிதா வந்து சாப்பாடு எடுத்து வையிளா..”\nகுரலைக் கேட்டதும் சாஜிதா எழுந்து உள்ளே சென்றாள். அடுப்படியில் அப்பளம் பொரிக்கும் சத்தம் கேட்டது. பர்வீனுக்கு எரிச்சலாக இருந்தது. இவ்வளவு நடந்த பிறகும் இந்த மனுசனுக்கு சேவகம் செய்ய எந்திருச்சு ஓடுது பார்.. இந்த அம்மாவ என்னன்னு சொல்றது.. கொஞ்சங்கூட சொறனையில்லாம இவ்வளவு அடிமையாவா இருப்பாங்க.. கொஞ்சங்கூட சொறனையில்லாம இவ்வளவு அடிமையாவா இருப்பாங்க.. பொண்டாட்டி புள்ளைங்களவிட கண்டவளுக கொடுக்குற சுகம்தான் முக்கியம்னு நினைக்கிற ஆளுகளோட எப்படித்தான் சமரசம் பன்னிட்டு வாழ்றாங்களோ.. கருகுமணிய அத்து மூஞ்சில வீசிட்டு போறத விட்டுட்டு, போய் சேவகம் பன்னிட்டு இருக்கு.. புருசன் என்ன பன்னுனாலும் சகிச்சுட்டு போகனும்னு எதாவது இருக்கா.. பொண்டாட்டி புள்ளைங்களவிட கண்டவளுக கொடுக்குற சுகம்தான் முக்கியம்னு நினைக்கிற ஆளுகளோட எப்படித்தான் சமரசம் பன்னிட்டு வாழ்றாங்களோ.. கருகுமணிய அத்து மூஞ்சில வீசிட்டு போறத விட்டுட்டு, போய் சேவகம் பன்னிட்டு இருக்கு.. புருசன் என்ன பன்னுனாலும் சகிச்சுட்டு போகனும்னு எதாவது இருக்கா.. புருசன்னா என்ன பெரிய மயிரா.. புருசன்னா என்ன பெரிய மயிரா.. மனதுக்குள் கடிந்துகொண்டபடி எழுந்து உள்ளே சென்றாள். அடுப்பங்கறையில் பாய்விரித்து படுத்தாள். பக்கத்தில் சாஜிதாவுக்கான இடம் வெறுமையாக இருந்தது.\nஏதேதோ நினைவுகள் மனதுக்குள் ஓடி அவளை இம்சித்தன. அவளது நிக்கா கணவுகள் உடைந்து நொறுங்குவது போன்ற பிம்பங்கள் அவளது மணக்கண்ணில் ஓடியது. லட்சக்கணக்கான புழுக்கள் மண்டைக்குள் நெளிவதுபோல இருந்தது. பாஷித்தின் முகம் கண்களுக்குள் வந்துவந்து மறைந்தது. கோபம் ஆற்றாமை அழுகை என மாறிமாறி வந்தது. படுக்கையில் வெகுநேரமாக புரண்டுபுரண்டு படுத்துக் கொண்டிருந்தவள் எப்போது தூங்கினாள் என்றே தெரியவில்லை.\nஅடுத்தநாள் காலை யாரோ அழும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள். பர்தாவை விலக்கிவிட்டு வெளியே வந்து பார்த்தாள். வீடே களேபரமாக இருந்தது. கட்டிலில் பஷீர் கட்டிலில் அசைவின்றிக் கிடந்தான். அருகில் அம்மா அழுதுகொண்டு இருந்தாள். ஏனோ அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வரவில்லை. சுற்றிலும் ஏழெட்டு பெண்கள் நின்று அழுதுகொண்டிருந்தனர்.\n“நைட்டு சாப்பிட்டு படுத்தாராம், விடியக்காலைல மூனுமனிக்கு நெஞ்சக்கரிக்குதுனு சொல்லி காப்பி வெச்சுக்கேட்டிருக்காரு. காப்பியக்குடிக்கும்போதே நெஞ்சப்புடிச்சுட்டு சாஞ்சுட்டாராம்..”\n”பாவம் நல்ல மனுசன்.. பொண்ணோட நிக்காவக்கூட பாக்காம போய்ட்டாரே..”\n“நம்ம கைல என்ன இருக்கு..அல்லா நாடிட்டான்..”\nஆளாளுக்கு ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். பர்வீனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தலை சுற்றுவதுபோல இருந்தது. முந்தையநாள் கோபமெல்லாம் ஒருநொடியில் காணாமல் போனது. ஓடிவந்து பஷீரின் உடலைக் கட்டிக்கொண்டு அழுதாள். அத்தா.. அத்தா.. என்று அவள் கதறிய கதறல் வெகுதூரம் எதிரொலித்துக்கொண்டு இருந்தது. அவள் அழுவதைப்பார்த்து அதுவரை அழாதவர்கள் கூட அழ ஆரம்பித்தனர். ’ஜனாசா மேல கண்ணீர்த்துளி படக்கூடாது’ என்று யாரோ ஒருவர் சொல்ல ���வளை பஷீரின் உடலிலிருந்து பிரித்தனர்.\n“ளா.. அழாதளா.. ஆனது ஆகிப்போச்சு அல்லா நாடிட்டான்.. இனி அழுது என்னாகப்போகுது..\nஆளாளுக்கு அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தனர். எதுவுமே அவள் காதுகளில் விழவில்லை. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. அழுது அழுது களைத்துப்போன பர்வீன் திடீரென மயங்கி விழுந்தாள். பக்கத்தில் இருந்த பெண்ணொருத்தி அவளைத் தாங்கிப்பிடித்தாள். சாஜிதா பதறியபடி எழுந்து பர்வீனின் அருகே ஒடி வந்தாள்.\nகூட்டத்தில் யாரோ கத்த சமையலறைக்குள் நுழைந்தாள் சாஜிதா. சில்வர் குடத்திலிருந்த தண்ணீரை ஒரு சொம்பில் மெத்திக்கொண்டு ஓடிவந்தாள். சட்டென ஏதோ நினைவு வர ஒரு வினாடி நின்று திரும்பிப் பார்த்தாள்.\nஜன்னலின் வழியே வெளியே தெரிந்த குப்பைத்தொட்டியில் மூடியில்லாமல் ஒரு கண்ணாடி பாட்டில் அநாதையாகக் கிடந்தது. அதில் மண்டையோடு படம்போட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.\n— சம்சுதின் ஹீரா – “மௌனத்தின் சாட்சியங்கள்” நூலின் ஆசிரியர்.\nஓவியம் – வாஃபிக் ஷா (Wafiq Sha)\nPrevious: 2009 மேக்குப் பின்னரான அறவழிப் போராட்டங்கள் – நிலாந்தன்\nNext: இந்தி தேசியம் ஆள்கிறது… நாம் தமிழ் இந்து கட்டுரை சொல்லாமல் மறைத்தவை\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nஇஸ்லாமிய குடும்பங்களில் ஆங்காங்கே நடக்கும் ஒரு கதைக்களம் தான் என்றாலும், இஸ்லாமிய சொல்லாடல்களோடு கூடிய உரையாடல்கள்…. தினம் தினம் கேட்கக் கூடியவை என்பதால் மனதுக்கு மிக நெருக்கமாக அமைந்திருக்கின்றன.\nஇயல்பாக சில ஆண்கள், தாங்கள் வைத்திருக்கும் தொடுப்புகளுக்கு திமிரான நியாயங்களை வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். கொல்லத் துணியாத சாஜிதாக்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தானிருக்கிறார்கள்.\n என்றால் இது கொல்வதை நியாயப்படுத்தும் கதை அல்ல. ஆண்டாண்டு கால ஏக்கங்களின் வடிகாலாக, ஒரு கனவாக சம்சுதீன் இம்முடிவை வைத்திருக்கிறார்.\nநிறைய இருக்கிறது.விரிவாக எழுத வேண்டும்.\nஆனால் அந்த மண்டை ஓடு பத்திக்கு முன்னரே கதை முடிந்து விட்டதல்லவா \nயார் செய்திருப்பார் என்பது எளிய ஊகம். இதை சொல்லித் தான் ஆக வேண்டுமா \nஎன்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் \nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nஎம்.ஜி.ஆர்.களாக மாறிய இலங்கை இராணுவ‌ அதிகாரிகள் \n�� கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/08/18627/", "date_download": "2019-09-20T07:40:42Z", "digest": "sha1:UYAFG64FUJT4VF3ETUSWNH4SZ6AMJ5QM", "length": 11282, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "Jobs for BE, B.Tech 13,487 vacancies for Junior Engineer posts in Indian Railways, last date to apply- January 31!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nNext articleFlash News : வரும் ஜனவரி 14-ஆம் தேதி விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nJob: அரசு உதவிபெறும் பள்ளிக்கு – ஆசிரியர், அலுவலர் தேவை\nஅரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்கள் தேவை -விண்ணப்பிக்க கடைசி நாள் 25.09.2019.\nவிழுப்புரம் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்.\nபள்ளிக் கல்வித் துறை – NEET மற்றும் JEE போட்டித் தேர்வுகள் மற்றும் திறன்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் – 2019 – 2020.\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்.\nபள்ளிக் கல்வித் துறை – NEET மற்றும் JEE போட்டித் தேர்வுகள் மற்றும் திறன்...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 11.07.19.\nதிருக்குறள் அதிகாரம்:புகழ் திருக்குறள்:236 தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. விளக்கம்: எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது. பழமொழி Many strokes fell mighty oaks சிறு உளி மலையைப் பிளக்கும். இரண்டொழுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/madurai/", "date_download": "2019-09-20T07:38:57Z", "digest": "sha1:XMA7XIABKQZGV3EEO3AO45YT4XOWFVAB", "length": 74743, "nlines": 674, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Madurai | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nநித்தியானந்தா – ஆராதித்து கொண்டாடப்படவேண்டிய ஒரு பிம்பம் – 1\nஉதவி: ஜெயமோகன் – ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 1\nஇரண்டு சினிமாக்கள் நினைவுக்கு வருகின்றன. இரண்டுமே சோ ராமசாமி நடித்த படங்கள். இரண்டுமே இளையராஜா குடும்பத்தினர் இசையமைத்தவை. 1981ல் வெளிவந்த கழுகு. 1998ல் வெளிவந்த காதலா… காதலா.\nஇந்த இரு படங்களுக்கும் நடுவே உள்ள தூரம் என்பது இரு தலைமுறைகளுக்கு, இரு காலகட்டங்களுக்கு நடுவே உள்ள தொலைவு. கழுகு எண்பதுகளில் வெளியானாலும் அது உண்மையில் இக்கால மனநிலைகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்திய படம். 2020க்குப் பின்னால் வலுப்பெற்ற மனநிலைகளையும் எண்ணங்களையும் காட்டும் படம் காதலா… காதலா.\nகழுகு இந்தியாவில் தொண்ணூறுகளில் நிலவிய ஆன்மிகத் தேடல்களையும் பா.ஜ.க.வின் வளர்ச்சியையும் பற்றிப் பேசுகிறது. ‘போலி சாமியார்’ என்ற சொல்லாட்சி அன்று மிகப்பிரபலம். இணையான இன்னொரு சொல்லாட்சி ‘மதவாத அரசியல்’. ஒரே பிரச்சினையின் இருமுகங்கள். இவ்விரு சரடுகளையும் பின்னியே கமல் கதைகளும் சத்யராஜ் படங்களும் வெளிவந்தன.\nகழுகு நகரத்தில் செல்வம் சம்பாதித்த பிறகு தோன்றும் வெறுமையைக் காட்டுகிறது. அவர்களின் மனக்கசப்பும், விரக்தியும், வெற்றி அடைந்ததனால் உண்டான ஏமாற்றமும், ஒட்டுமொத்தமான தேடலின்மையும் அதன் காட்சிகளில் வெளிப்படுகின்றன. ’நேர்மை மட்டும் இருந்தாப் போதுமா சாமீ கூட அதிர்ஷ்டமும் வேணும்’ என்னும் வியாபாரியின் வசனங்களைத் தொடர்ந்து ‘போன வருஷம் நல்லா இருந்தா மனைவி செத்துப் போயிட்டா’என்று அவன் சொல்வது உதாரணம்.\nமுழுமையான தீவிரவாதத்தில் முடியும் ‘கழுகு’க்கு நேர் மாறான படம் ‘காதலா… காதலா’. தலைப்பே அதைச் சொல்லிவிடுகிறது.\nஎண்பதுகளில்தான் கோவில் பூசாரிகளும் அர்ச்சக்ர்களும் காவியுடை தரித்து வெளிவர ஆரம்பித்து வைய விரிவு வலையில் இணைத்த கம்ப்யூட்டரில் புகுந்த வைரசு போல பரவினர்.\nஅவர்களில் முதன்மையானவரான பங்காரு அடிகளை அடிபப்டையாகக் கொண்டு உருவான படம் அது. மெயின் சாமியார் பெயரே ஸ்ரீலஸ்ரீ ஆனந்த விகடனாந்தா.\nஎழுபது எண்பதுகள் ஆன்மிகக் கதைகளைப் பேசின. பக்தர்கள் கோவில் செல்பவர்களாக, எந்தக் கஷ்டத்திலும் கடவுளை மலைபோல் நம்புபவராக இருக்கவேண்டும் என இலக்கியமும் ஏபி நாகராஜனும் அறைகூவின. ஆனால் எண்பதுகளின் தொடக்கத்தில் வெளிவர ஆரம்பித்த ஜெகதீசன் மற்றும் இராம நாராயணன் திரைப்படங்கள் ஒரு தனிமனிதனின் மேஜிக் கொண்டு ���ெய்வம் மனுஷ ரூபேனாம் என்று சொல்ல ஆரம்பித்தன.\nஅகத்தியரும் கேபி சுந்தராம்பாளும் எழுபதுகளின் இலட்சிய புருஷர்கள். எண்பதுகளில் கேயார் விஜயாவும் தீபிகா சிகாலியாவும் அந்த இடத்துக்கு வந்து அமர்ந்தார்கள். சினிமாவிலோ தொலைக்காட்சியிலோ சீதாவகவோ அம்மனாகவோ வந்துவிட்டு கொஞ்சம் கவனமாக செயல்பட்டால் பணமும் அதிகாரமும் கைவரும், அதுவே வாழ்க்கையின் வெற்றி என அந்தப்படங்கள் சொல்லின.\nஅன்றைய சூழலை வைத்தே அந்தக் கூற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எண்பதுகளில் இந்தியா கடைப்பிடித்துவந்த அரைகுறை சோஷலிசம் மீதான நம்பிக்கை தகர்ந்தது. வேலூர் ஜலகண்டேசுவரர் செயலிழந்து மூடியிருந்தார். திராவிட கட்சிகளின் ஹிந்து அறநிலையத்துறையின் பெரும் கபளீகரத்தினால் கோவில் மானியங்கள் உறைந்து நின்றது. விளைவாக உச்சகட்ட நம்பிக்கையின்மை. நாம் முன்னுதாரணமாகக் கொண்ட மூலஸ்தானமே தத்தளித்துக் கொண்டிருந்தது.\nஅந்நிலையில்தான் டிஜிஎஸ் தினகரன் பாணி ’கடவுளைக் கண்டேன்’ குரல்கள் எழ ஆரம்பித்தன. பிரார்த்தனை கிளப் கோரிக்கைகள் எழுந்தன. அந்தப் பொதுவான எண்ண ஓட்டம்தான் மெல்ல மெல்ல முதிர்ச்சி கொண்டு புட்டபர்த்தி சாய் பாபா ஆக செயல்வடிவம் பெற்று திருமூலரைத் தூக்கிப்போடச்செய்தது. இயேசுவின் முகமான சகோதரர் வந்து சேர்ந்தார். ஆன்மிகத்தை விற்கும் சுவிசேஷ நற்செய்தி கூட்டம் ஆரம்பித்தது.\nஆன்மிக எளிமையமாக்கல் கீழ்மட்ட வறுமையை பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. ஆனால் நடுத்தரவர்க்கத்துக்கு வாய்ப்புகளை அதிகரித்தது. தெய்வத்தின் குரல் ஒலிக்க ஆரம்பித்தது. வேலை நெருக்கடியினால் உருவான மன அழுத்தங்களுக்கு நம்பிக்கையை ஊட்டுபவையாக அந்த ஆன்மிக நிறுவனங்கள் அமைந்தன.\nகடவுளை வேண்டி வரங்களைப் பெறுவது என்பதே நம்முடைய பழைய மனநிலையாக இருந்தது. பண்பாடுகளை ஒரு நியதியாக, கடமையாக நாம் கற்பிதம்செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தை கார்ப்பரேட் சாமியாரிசம் உருவாக்கியது. பணத்தைக் கொடுத்து நிம்மதியைப் பெறுவதை வாழ்க்கைவிதியாகக் கொண்ட ஒரு சமூகத்தை கட்டமைக்க வேண்டியிருந்தது. அதைச்செய்தவை கார்பரேட் ஆன்மிக நூல்கள்.\nபொதுநலன், சமூகநலன் எதைப்பற்றியும் கவலைகொள்ளவேண்டாம் என அவை கற்பித்தன. ஆசாமியிடம் நெருங்குவதே வாழ்க்கையின் பயன் என்று சித்தரித்தன. நம்முடைய மீடியா பிரக்ஞையில் இந்தக் கார்ப்பரேட் சாமிகள் உருவாக்கிய பெரும் மாற்றத்தை நாம் இன்னும் சரியாக மதிப்பிடவில்லை.\nஎண்பதுகளில் இருந்து நம் ஆலயச்சூழல் எப்படியெல்லாம் மாறிவந்திருக்கிறது என்று பார்த்தாலே இது புரியும். எண்பதுகளில் ஆலயங்கள் ஜாதிகளின் நாற்றங்கால்கள். சமூகம் சார்ந்த கொண்டாட்டங்களும் சாதி சார்ந்த வர்த்தகங்களும் கொண்டவை. இன்றைய கோவில்களில் இன அரசியலே இல்லை. பக்தர்கள் முழுக்கமுழுக்க தொழில்முறை நோக்கு கொண்டவர்கள். அன்று இலக்கியபிரக்ஞை கொண்ட, சொற்பொழிவுகளைக் கேட்கும் பழக்கம் கொண்ட, கலைத்திறன் கொண்ட பக்தர்கள் கதாநாயகர்களாகக் கருதப்பட்டனர். இன்று, பணக்கார பக்தர்கள், ஊடகத்தில் செல்வாக்கு மிக்க பக்தர்களே ஆலயங்களின் நாயகர்கள்.\nஇந்தமாற்றம் நிகழ ஆரம்பிக்கும் காலகட்டத்தைக் காட்டுகிறது காதலா… காதலா. ஆனால் அன்று இந்தச் சுயநலச் சிந்தனைகள் இன்னும் முதிரவில்லை. முந்தைய இலட்சியவாதத்தின் சாயலும் கொஞ்சம் இருந்தது. அந்தப்படத்தில் கமல்ஹாசன் (இராமலிங்கம்) கொஞ்சம் இலட்சியவாத நோக்கு கொண்டிருக்கிறான். சேவைகள் செய்கிறான். ஆனால் கழுகு முந்தைய காலகட்டத்தின் முற்றிய விரக்தியைக் காட்டுகிறது.\nஇன்றைய இளைஞர்களால் கழுகு காட்டும் சூழலை, அந்த மனநிலையை சரியாகப் புரிந்துகொள்ளமுடியாமல் போகலாம். இரண்டாமுலகப்போருக்குப் பின்னால் மேலைநாடுகளில் உருவான ஓஷோவும் கிருஷ்ணமூர்த்திகளும்\nநம்பிக்கை இழப்பும் கலையில், இலக்கியத்தில், தத்துவத்தில், ஆன்மிகத்தில் கொந்தளிப்பை உருவாக்கிக்கொண்டிருந்தன. இளைய தலைமுறை எதிர்ப்பும், விரக்தியும் கொண்டதாக தெருவில் இறங்கியது.\nமருத்துவ சிகிச்சைகளில் ப்ரானிக் ஹீலிங் [Pranic Healing] உருவாகி வந்தது. பொதுப்பேச்சில் கட்டிப்புடி வைத்தியம் என இதைச் சொல்வார்கள். அரசியலில் திராவிட பாணி வன்முறைக்கிளர்ச்சி எழுந்தது. கம்யூனிஸ்ட் அளவில் அது பரவியது.\nதமிழகத்தில் காஞ்சிப் பெரியவர் காலகட்டம் முடிந்தபின் பிறந்த தலைமுறை குருபீடங்களில் நம்பிக்கை இழந்தது. பெரியாருக்குப்பின் பக்தி பரவலாகியது, ஆனால் சங்கர மடத்தின் சனாதனத் திட்டங்கள் காரணமாகத் ஆன்மிகம் வளரவில்லை. ஆகவே வெறுமையான சம்பிரதாயம் உருவாகியது. ஒரு தலைமுறையே செயலற்று சோகம் கொண்டு வீட்டில் முடங்கியது.\nஅவர்களுக்கு கூட்டுப் பிரார்த்தனையின் மனநிலைகளும் பங்காரு அடிகள் பாணி தனிநபர் தொழுகை குணப்படுத்தல்களும் பெரும் ஈர்ப்பை அளித்தன. காவியுடை அணிவது, இரண்டு வார்த்தைகளில் புரியாமல் பேசுவது, ஆங்கில வார்த்தகளைப் பயன்படுத்துவது என ஒரு உலகம். இன்னொரு உலகம் மிடையம் சார்ந்தது. இந்தியாவில் சுப்பிரமணிய சாமியும் சந்திரசுவாமியும் அரசால் கொடூரமாக நசுக்கப்பட்டபோது மனச்சோர்வு கொண்டவர்களின் எண்ணிக்கை மேலும் பெருகியது.\nஇந்தக்காலகட்டத்தில்தான் நான் என் முதிரா இளமையை ஆரம்பித்தேன் என்பதனால் எனக்கு நேரடி மனப்பதிவே உண்டு. அக்கால எழுத்துக்களில் திரைப்படங்களில் எல்லாம் இந்த திக்கற்ற பார்வதியையும் நல்லதங்காளையும் காணலாம். அந்த சோகத்தை உடல்மொழி மூலம் துலாபாரம் என்ற படத்தில் கச்சிதமாக வெளிப்படுத்திய சாரதா பெரும் விருது பெற்றார்.\nதமிழில் அந்த சோகத்தைப் பதிவுசெய்த பிற திரைப்படங்கள் என மழலைப் பட்டாளம் [1980] உருவங்கள் மாறலாம் போன்றவற்றைச் சொல்லலாம்.\nஇலக்கியத்தில் மிக அழுத்தமான பதிவுகள் ஜெயகாந்தனிடத்திலும், ஜே.ஜே குறிப்புகளிலும் ஜீனோவுள்ளும் கந்தசாமிப் பிள்ளையிடத்திலும் கிடைக்கப் பெற்றவை.\nநித்தியானந்தாவைப்பற்றிப் பேசுவதற்காகவே இந்த விரிவான சித்தரிப்பை அளித்தேன். இந்த காலகட்டப்பிரிவினை இல்லாமல் நித்தியானந்தாவை சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. இப்படிச் சொல்லலாம்.\nநித்தியானந்தா முந்தைய காலகட்டத்தை நோக்கிப் பேசியவர். இன்று அவரை இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் தேவைக்கும் பார்வைக்கும் ஏற்ப புரிந்துகொள்கிறார்கள்.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆதினம், ஆதீனம், ஆன்மிகம், ஆன்மீகம், ஆலயம், ஆளுமை, ஓஷோ, கமல், கழுகு, காமெடி, கிண்டல், கேலி, கோவில், சினிமா, ஜெயமோகன், திரைப்படம், தெய்வம், நகைச்சுவை, நக்கல், நித்தி, பகிடி, மதுரை, ரஜினி, ரஞ்சி, ரஞ்சிதா, Christ, Hinduism, Jesus, Madurai, Nithyananada, Religion, Temples\nPosted on ஜூலை 26, 2011 | 2 பின்னூட்டங்கள்\nநியு இங்கிலாந்து கலை இலக்கிய மன்றத்தின் பதினான்காவது சந்திப்பின் போது உறுப்பினர்கள் கீழ்க்கண்ட தீர்மானத்தை அங்கீகரித்தனர்.\nகாலையில் கிராமத்தில் ஃபர்ஸ்ட் ட்ரிப் பஸ்ஸில் காயகறி ஒரு டிக்கெட்டாக வருவது\nஓட்டல் ஆர்டரில் சர்வரே நாம என்ன சாப்புடனம்னு சொல்லுறது\nடிராஃபிக் கான்ஸ்டபிள் காடும் சைகையையும் புரிந்து ���ொண்டு இடிக்காமல் செல்லும் வாகன ஓட்டுநர்கள்\nபஸ் ஸ்டாண்டு பக்கத்தில இருக்கும் தியேட்டரில் எப்ப வேணும்னாலும் உள்ளார போயிட்டு வரது\nஅய்யங்கார் கோவில் தூண் பிசுக்கு\nஅண்ணாச்சி கடையில் சாக்கு மடித்து உட்கார்வது\nமாடுக் கொம்புக்கு கட்சிக் கொடி வண்ணம் போட்டிருப்பது\nசுக்கா வறுவல் & ஆட்டுக்கறிக் குழம்பு\n‘கொஞ்சம் கவனித்தால்’ சகலமும் நடந்தேறும் சுமூகம்\nசாயந்தரம் கோவில் நடைபாதையில் சுத்தம் செய்த துணிகள்\nசாயரட்சை நாதஸ்வரம் & தவில்\nஆடிப் பெருக்கு, ஆடிப் பதினெட்டு – சித்ரான்னம்\nதட்டச்சு சொல்லிக் கொடுக்கும் பெண்ணின் கைவிரல்\nஆடிவெள்ளிக்காக திறந்த அரங்கில் திருமால் பெருமை\nபுரியாத மொழியில் கோவில் கல்வெட்டு\nதந்தை ஈ.வெ.ரா. பெரியார் லை\nகஷ்டமோ, நஷ்டமோ… ஓடோடி வரும் சுற்றுப்புறமும் சொந்த பந்தமும்\nசங்கமம், கூடல்+வாய், பயினி & சமுசு\nPosted on ஜூன் 30, 2008 | 9 பின்னூட்டங்கள்\n1. மதுரைக்கு காலை நேர ரயில். மாட்டியவர்கள் எல்லோரிடமும் குலம், கோத்திரம் தவிர பாக்கி குறுக்கு விசாரணை நடந்தேறின. ‘ரெட்டை வால் குருவி’ திரைப்படத்தில் விகே ராமசாமியுடன் பேசிக்கொண்டே மோகன் சமாளிப்பது போல் அலுவல் தொலைபேசி, நேர்காணல் தொலைபேசி இரண்டையும் கொடுத்துக் கொண்டே வாய் கொடுத்தவர் ‘BPO’ நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இரண்டாண்டு அனுபவத்தில் புதிய இடத்திற்கான முயற்சியில் மேலாளர் ஆக விண்ணப்பித்திருக்கிறார். வீடு வாங்கியாச்சு. எம்.பி.ஏ.வும் கூடிய சீக்கிரமே சேர்ந்துவிடுவார்.\n2. இவர் SAP குந்துரத்தர். சம்பாதிப்பதே தொழிலில் முதலீடு செய்யத்தான். மாடர்ன் மேட்ரிமனியல் நடத்துகிறார். முதற்பக்கத்தில் தமிழ் கலாச்சாரத்துடன் இருக்கும் பெண்ணைப் பார்த்தாலே, மாபெரும் வெற்றியைப் பெறப் போகும் வலையகம் என்பது உறுதியாகும்.\n3. விதவிதமான ஹோட்டல்களைக் கொண்டு வருவது இவரது கனவு. தற்போதைய வேலையில் போதிய அளவு சேமித்ததும், நண்பர்களுடன் பெங்களுருவுக்கு ஓர் உணவகம் (மூன்று நட்சத்திர பாணியில் கையேந்தி பவன் + சாலோயோர செட்டப் கொண்ட உயர்தர அமைப்பு), சென்னைக்கு சாலட் பஃபே (வித விதமான காய்கறி + ஆர்கானிக் + நேச்சுரல் முன்னிறுத்தப்படும் உணவு) என்றெல்லாம் வாய்ப்பந்தல் போடாமல், கணக்கு போட்டு, திட்டத்தை தெளிவாக வைத்திருக்கிறார்.\n4. ‘தோழா… தோழா… தோள்கொடு தோழா’ என்று பாடிய பாண்டவர் பூமி நாயகியை ‘சிவசக்தி‘ ஆக்கிய பாரா மாட்டினார். ஒரு குழாயைத் திறந்தால் எக்ஸ்பிரெசோ காபி, அடுத்த பொத்தானைத் தட்டினால் சாக்லேட் மில்க், இன்னொன்றைத் தொட்டால் கோக் என்பது போல் அடுத்த கரண் படத்திற்கு எப்படி வசன வேலை நடக்கிறது, குமுதத்தில் ஆயில் ரேகை எவ்வாறு விரிவடையப் போகிறது, சிவசக்தி எவ்வாறு சீரியல் விரும்பிகளை ஈர்க்கப் போகிறது என்று ஊற்றாக கிளை மாறினாலும் எல்லாவற்றுக்கும் சூட்சுமமான புத்திசாலித்தனமாகிய மின்சாரத்தை ஷாக் அடிக்காமல் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.\n5. அடுத்து மாட்டியவர் ‘கிழக்கு‘ பத்ரி. ‘என்.எச்.எம் ரைட்டர் இலவசமாகக் கொடுப்பது ஏன்’, ‘நாளைக்கே கூகிள் போன்ற பெத்தராயுடு வந்து இந்த மாதிரி சிறுசுகளை முழுங்கி விட்டால் என்னாவது’, ‘நாளைக்கே கூகிள் போன்ற பெத்தராயுடு வந்து இந்த மாதிரி சிறுசுகளை முழுங்கி விட்டால் என்னாவது’, ‘அடுத்து புத்தகம் போட சப்ஜெக்ட் பாக்கி இருக்கா’, ‘அடுத்து புத்தகம் போட சப்ஜெக்ட் பாக்கி இருக்கா’, Competitive intelligence, proprietary information போன்றவற்றுக்கு கவலைப்படாமல் இப்படி போட்டியாளரும் வந்து வியாபார சூட்சுமத்தை பார்த்து விற்பனை தந்திரங்களை அறிந்து கொள்ளுமாறு இயங்குவது இந்தியாவிற்கு ஒத்து வருமா’, Competitive intelligence, proprietary information போன்றவற்றுக்கு கவலைப்படாமல் இப்படி போட்டியாளரும் வந்து வியாபார சூட்சுமத்தை பார்த்து விற்பனை தந்திரங்களை அறிந்து கொள்ளுமாறு இயங்குவது இந்தியாவிற்கு ஒத்து வருமா’ போன்ற என் கேள்விகளுக்கு புத்தியில் பச்சை குத்துவது போன்ற விளக்கங்களுடன் நம்பிக்கையுடன் பதிலளித்தார்.\n6. மதுரை தருமி, மலேசியா டிபிசிடி, வலைச்சரம் சீனா, உண்மைத்திராவிடர் ஜாலிஜம்பருடன் மதுரை சந்திப்பு அமர்க்களமாக நடந்தேறியது. ‘எந்த புதிய பதிவுகள் தங்களைக் கவர்கின்றன’, ‘எவரின் இடுகைகளுக்கு க்ளிக் கொடுப்பதில்லை’, ‘எவரின் இடுகைகளுக்கு க்ளிக் கொடுப்பதில்லை’, போன்ற சங்கடமான நேரடி வினாக்களுடனும் அமெரிக்காவும் இந்தியாவும், தமிழில் பதிவெழுத வந்த கதை என்று நெருக்கமான சந்திப்புக்கு உரிய சுவாரசியங்களுடன் மகிழ்வாகப் பறந்தது.\n7. மிக்சர், காராசேவு, முறுக்குடன் ஆஜர் ஆன டுபுக்கு சந்திப்பில் நீண்ட காலமாக சந்திக்க நினைத்த செந்தில், அவ்யுக்தாவுடன், ‘எத்தனை சுண்டல் வாங்குவத��’, ‘சுண்டல் ஏன் பேப்பரில் கொடுக்கப்படுகிறது’, ‘சுண்டல் ஏன் பேப்பரில் கொடுக்கப்படுகிறது’, ‘ஆங்கிலப் பதிவர்களுக்கு தமிழ் தெரிந்தால் தமிழ்ப் பதிவர்களா, தமிழ் சினிமா குறித்து எழுதினாலே போதுமா அல்லது அவ்வப்போது தமிழ் எழுத்துருக்கள் வெளியானால் தமிங்கிலப் பதிவர் என்ப்படுவார்களா’, ‘ஆங்கிலப் பதிவர்களுக்கு தமிழ் தெரிந்தால் தமிழ்ப் பதிவர்களா, தமிழ் சினிமா குறித்து எழுதினாலே போதுமா அல்லது அவ்வப்போது தமிழ் எழுத்துருக்கள் வெளியானால் தமிங்கிலப் பதிவர் என்ப்படுவார்களா’ என்பன மிக தீவிரமாக கொசுக்கடிகளுடன் காந்தி சிலைக்கடியில் எட்டு பேரால் அலசப்பட்டது.\n8. வளர்மதி, ஜ்யோவ்ராம் சுந்தர், அதிஷா, முரளிகண்ணன், மக்கள் சட்டம், ப்ருனோ, கென் என்று பார்க்காத பல முகங்களை பாலபாரதியும் லக்கிலுக்கும் அறிகம் செய்துவைத்தார்கள். ‘டுபுக்கு சந்திப்பு மெகா மொக்கையா, இந்த சந்திப்பு அதனை மிஞ்சுமா’ என்று விவாதித்தோம். மழைக்குக் கூட காவல் நிலையம் ஒதுங்கியது கிடையாது என்னும் கூற்றைப் பொய்யாக்கும் விதத்தில் அனைவரும் ‘உள்ளே’ இருந்தார்கள். ‘மேகம் கொட்டட்டும்; செல்பேசி நனையட்டும்; கூட்டம் உண்டு’ என்று (அசல்) பாபா தம் போட்டு காற்றை அனுப்பி, மேகங்களைக் கலைக்கும் கூட்டம்; இருக்கைகளை கால்சட்டை கொண்டு காயவைக்கும் கூட்டம்; சுகுணா திவாகர்+ஆழியூரான் சிறப்புக் கூட்டம் என்று உள்ளரங்குகளுடன் களைகட்டியது.\n9. கிளம்பும் அன்று சென்னைக் கச்சேரி தேவ் & இளா சங்கமித்தனர். பலூன் தவறவிட்ட சிறுமி ஒன்றுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி விழுந்ததை, எடுத்துக் கொடுக்க, அவளோ ‘கிம்மி எ ப்ரேக்’ பார்வை ஒன்றை வீசியதை விசாவதாரத்திற்குப் புகைப்படம் எடுத்தது போன்ற பல முக்கியமான தருணங்கள் நிறைந்த சந்திப்பு இது.\nகுறிச்சொல்லிடப்பட்டது சந்திப்பு, சென்னை, தமிழ்ப்பதிவு, நண்பர், பதிவர், மதுரை, மொக்கை, வலைப்பதிவர், Bloggers, Chennai, Madurai, Meet, Tamil Blogs\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nமணக்கால் எஸ் ரங்கராஜன் - இசைக் கலைஞர் டாகுமெண்டரி\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nயூ ட்யூப் x பலான படம் - தீவினையின் தோற்றுவாய் எது\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/07/19/tansi.html", "date_download": "2019-09-20T07:46:08Z", "digest": "sha1:YUEWGEU3ZD2S3VPQW5DZ6WHQRMI5YJRI", "length": 17439, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக நாளிதழ் அலுவலகம் இடமாற்றம்: டான்சி தீர்ப்பு நெருங்குகிறதா? | Is ruling on TANSI case nearing? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nவிஜய் மீது அதிமுக கோபம்\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nமோடியும், டிரம்பும் போகும்போதா இப்படியாகனும்.. 'ஹவுடி மோடி' நடைபெற உள்ள ஹூஸ்டனில் சூறாவளி, மழை\nசிவா மனசுல ஏழுமலை.. பணம் கேட்டதால் சண்டை.. அடித்தே கொன்றார்.. ஆம்பூரில் ஷாக்\nவிஜய் நல்ல நியாயமா பேசியிருக்கிறார்.. திமுக வரவேற்பு\nதமிழக சட்டசபை தேர்தல்... 60 தொகுதிகளுக்கு குறி.. 3 கட்சிகளுக்கு வலை.. பாஜகவின் வியூகம் இதுதானாம்\nபெண்ணின் டிரஸ்ஸை கிழித்த ரவுடி... ஆத்திரத்தில் கொந���தளித்த 2 பேர் கும்பல்... சரமாரி அரிவாள் வெட்டு\nLifestyle இந்த ராசிக்காரங்களோட தொலைநோக்கு பார்வை இவங்கள அதிபுத்திசாலியா மாத்துமாம் தெரியுமா\n இது செமயா இருக்கே.. கர்ப்பமான மனைவியுடன் பலூன் கேம் ஆடிய ரஸ்ஸல்.. வைரல் வீடியோ\nAutomobiles மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது\nMovies இந்துஜா அதிரடி ஆக்ஷனோடு இரு வேடங்களில் கலக்கும் சூப்பர் டூப்பர்\nFinance பட்டையை கிளப்பும் பங்கு சந்தை.. உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி\nTechnology இந்தியா: இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடல்.\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுக நாளிதழ் அலுவலகம் இடமாற்றம்: டான்சி தீர்ப்பு நெருங்குகிறதா\nடான்சி நிலத்தில் இதுவரை செயல்பட்டு வந்த அதிமுகவின் நமது எம்.ஜி.ஆர். பத்திரிக்கை அலுவலகம் திடீரென இடம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் டான்சி தீர்ப்பு நெருங்கி வருவதாக தகவல்கள் பரவியுள்ளன.\nசென்னை கிண்டியில் உள்ள சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் வளாகத்தில், டான்சி நிறுவனத்துக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலமும் உள்ளது. டான்சி நஷ்டத்தில் இயங்கி வந்ததால் இந்த நிலத்தை விற்க முடிவு செய்யப்பட்டது.\n1986ம் ஆண்டிலேயே இந்த நிலத்தை விற்க அரசு திட்டமிட்டது. ஆனால், உரிய விலை கிடைக்காததால் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டது.\nஇந் நிலையில் 1991ம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்தது. இந்த நிலத்தை விற்க டெண்டர் விடப்பட்டது. அப்போது முதல்வர் ஜெயலலிதாவும், உயிர்த் தோழி சசிகலாவும் பங்குதாரர்களாக் உள்ள சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் இந்த நிலத்தை வாங்கியது.\nஅடிமாட்டு விலைக்கு இந்த நிலம் சசி எண்டர்பிரைசருக்கு விற்கப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ. 3.5 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக திமுக வழக்கறிஞர் பாரதி வழக்குத் தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து 1997ம் ஆண்டில் இந்த நிலத்துக்கு சீல் வைக்கப்பட்டது.\nபின்னர் உச்ச நீதிமன்றத்தில் திமுக மேல் முறையீடு செய்ய, டான்சி நிலத்தைத் திருப்பித் தந்துவிடுவதாக ஜெயலலிதாவும் சசிகலாவும் தெரிவித்தனர். நிலத்தைத் திருப்பித் தருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மனு தாக்கல் செய்தார்.\nஇதை விசாரித்த நீதிபத��� சிங்கார வேலு, நிலத்தை ஜெ-சசி தரப்பினர் நன்கொடையாகத் திருப்பித் தரலாம், அதை டான்சி நிறுவனம் ஏற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தார். இதையடுத்துக் கூடிய டான்சி நிர்வாகக் கமிட்டி நிலத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளவாத தீர்மானம் போட்டது.\nஅதன் பிறகு ஏதும் நடக்கவில்லை. நிலமும் டான்சி நிறுவனத்துக்கு மாற்றிவிடப் பட்டதாகத் தெரியவில்லை.\nஇந் நிலையில் நிலத்தைத் திரும்பத் தந்தாலும் ஜெயலலிதா செய்த தவறு தவறுதான். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது. அந்த வழக்கில் விசாரணையும் முடிந்துவிட்டது. கடந்த 6 மாதமாக எந்த நேரத்திலும் தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.\nஜெயலலிதாவின் தலையில் கத்தியாக இந்த வழக்கின் தீர்ப்பு தொங்கிக் கொண்டுள்ளது.\n1991ம் ஆண்டில் இந்த நிலத்தை ஜெ.-சசிகலா வாங்கியதையடுத்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் (பிரஸ் பிரிவு) இங்கு தான் செயல்பட்டு வந்தது. மேலும் சசிக்குச் சொந்தமான மெட்டல் கிங் என்ற இரும்பு கிரில் கேட்டுகள் தயாரிக்கும் நிறுவனமும் இயங்கி வந்தன.\n1997ம் ஆண்டில் நிலம் சீல் வைக்கப்பட்டபோது நமது எம்.ஜி.ஆர். அலுவலகமும் மூடப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதையடுத்து மீண்டும் இங்கு அலுவலகம் செயல்பட ஆரம்பித்தது.\nஇந் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நமது எம்.ஜி.ஆர். அலுவலகத்தின் பிரஸ் பிரிவும், சசியின் மெட்டல் கிங் நிறுவனமும் இந்த நிலத்திலிருந்து காலி செய்யப்பட்டுள்ளன.\nஈக்காட்டுத் தாங்கலில் உள்ள ஒரு பெரிய இடத்திற்கு அவை மாற்றப்பட்டுள்ளன. இதனால் நீதிமன்றத்தில் தெரிவித்ததைப் போல நிலத்தை ஜெயலலிதாவும் சசிகலாவும் டான்சியிடம் திருப்பித் தந்து பத்திரப் பதிவையும் முடித்திருக்கலாம் என்று தெரிகிறது.\nஉச்ச நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர பிரசாத், வெங்கட்ராம ரெட்டி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் டான்சி விவகாரத்தில் தீர்ப்பை எந்த நேரமும் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த நிலத்திலிருந்து அதிமுக பத்திரிக்கை அலுவலகமும் சசிகலாவின் நிறுவனமும் இடம் பெயர்ந்துள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/47%E0%AE%90-58-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-09-20T08:19:05Z", "digest": "sha1:34XEQ6A75WUU3C5Y7JW5RKRZIY3CTZNQ", "length": 7443, "nlines": 72, "source_domain": "canadauthayan.ca", "title": "47ஐ 58 எனக்கூறிய இம்ரான்: கணக்கு பாடம் தேவை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஜஸ்டின் ட்ரூடோ: கனடா பிரதமர் இனவெறி\nஅயோத்தி விவகாரத்தில் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் - பிரதமர் மோடி\nசிதம்பரம் நீதிமன்ற காவல் அக்.,3 வரை நீட்டிப்பு\nஇலங்கையில் வரும் நவம்பர் 16 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும்\nதமிழகத்தை சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்\n* ஜம்மு காஷ்மீரில் சிறப்பு போலீஸ், அதிகாரிகள் என 8, 500 பேர் விரைவில் நியமனம் * ஆப்கானிஸ்தானில் ஒரே மாதத்தில் 2,307 பேர் உயிரிழந்த அவலம்\n47ஐ 58 எனக்கூறிய இம்ரான்: கணக்கு பாடம் தேவை\nகாஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு 58 நாடுகள் ஆதரவு அளிப்பதாக பாக்., பிரதமர் இம்ரான் கான் தவறாக கூறியது தற்போது கேலிக்குள்ளானது.\nஜம்மு-காஷ்மீரில் மனித உரிமை நிலைமை குறித்து ஐ.நா., மனித உரிமைகள் பேரவையில் பாக்., தரப்பில் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை வெளியுறவு அலுவலகத்தின் இணையதளத்திலும், இம்ரான் கானின் டுவிட்டர் பக்கத்திலும் வெளியானது.\nஇம்ரான் கான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஜம்மு-காஷ்மீரில் படை பலத்தை பயன்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும். கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும், காஷ்மீர் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தான் வைத்த கோரிக்கைகளுக்கு 58 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இவ்வாறு இம்ரான் பதிவிட்டிருந்தார்.\nஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் 47 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ள நிலையில், 58 நாடுகள் ஆதரித்ததாக கூறுகிறார். அதாவது, 13 ஆப்பிரிக்க நாடுகள், 13 ஆசியா-பசிபிக் நாடுகள், 8 லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகள், 7 மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற நாடுகள், 6 கிழக்கு ஐரோப்பிய நாடுகள் என மொத்தம் 47 நாடுகள் தான் உறுப்பினர்களாக உள்ளன. இது கூட தெரியாத இம்ரானுக்கு கணக்கு பாடம் தேவை என சமூக வலைதளங்களில் கேலி கிண்ட���ுக்கு உள்ளானார்.\nஇது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் பதிலளிக்கையில், 47 நாடுகள் உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் 58 நாடுகள் ஆதரித்ததாக கூறுகிறார். அந்த நாடுகளின் பெயர்களை வெளியிட வேண்டும் என கூறினார்.\nதிருமதி. ரத்னம் நடேசு (ராசாத்தி)\nஅண்ணை மடியில் : 02-05-1948 – ஆண்டவன் அடியில் : 05-09-2019\nஅண்ணை மடியில் : 08-01-1932 – ஆண்டவன் அடியில் : 13-08-2019\nடீசல் – ரெகுலர் 114.60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-09-20T08:02:33Z", "digest": "sha1:XQ72Q6PYHU64QPVB22ZGV53J565BBXZT", "length": 8369, "nlines": 150, "source_domain": "www.tamilfrance.fr", "title": "கோலியின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி.. அதிர்ச்சியில் கேப்டன்கள்.!! - Tamil France", "raw_content": "\nகோலியின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி.. அதிர்ச்சியில் கேப்டன்கள்.\nதற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் எல்.இ.டி பெய்ல்ஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நடுவர்களுக்கான வேலையை எளிதாக்கி விடுவதாக கூறப்படுகிறது.\nஎல்.இ.டி பெய்ல்ஸ் கடந்த 2015-ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. நடந்து வரும் உலக கோப்பை தொடரில் பந்து ஸ்டம்பைத் தாக்கியும் பெய்ல்ஸ் கீழே விழாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 14 வது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஒரு ரன்னில் இருக்கும்போது பும்ரா வீசிய பந்து ஸ்டம்பைத் தாக்கியது, பெய்ல்ஸ் கீழே விழாததால் அதிர்ஷ்டவசமாக அவர் அவுட் ஆகாமல் தப்பினார்.\nஇதுவரை மொத்தம் பத்து முறை பந்து ஸ்டம்பைத் தாக்கியது, பெய்ல்ஸ் கீழே விழவில்லை. இதனால் பந்து வீச்சாளர்களும், கேப்டன்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇந்நிலையில், ஸ்டம்பில் பந்து பந்து வந்து பட்டாலும் கீழே விழாததால் எல்.இ.டி பெய்ல்ஸ் நீக்க வேண்டும் என்று விராட் கோலி மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது. இதனால் கேப்டன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇந்தியா ‘ஏ’ 417 ரன்கள் குவிப்பு: தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ 5 விக்கெட் இழப்பிற்கு 159\nநாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 150 மி.மீ மழை வீழ்ச்சி\nஓவல் டெஸ்ட்: ஜோ டென்லி, பென் ஸ்டோக்ஸ் பொறுப்பான ஆட்டத்தால் வலுவான நிலையில் இங்கிலாந்து\nஇதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் – ஐபோன் 11 ப்ரோ பெயரில் அறிமுகம்\nவைட்டமின் சி நிறைந்த மரவள்ளிக்கிழங்கு பணியாரம்\nசகோதரனை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி\nகனடா செல்லும் கனவில் பரீட்சை எழுதிவிட்டு வந்த யுவதிக்கு ஏற்பட்ட கொடூரம்..\nவெங்காயத்தை வெட்டி பல் மேல் வையுங்கள்\nவிமானநிலையத்தில் 750 கிலோ எடையுள்ள khat போதைப்பொருள் மீட்பு..\nவேலைநிறுத்தத்தில் குதிக்கிறது முக்கிய தொழிற்சங்கம்\nகோட்டாவின் மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு\nதேர்தலில் கோட்டாவை முன்னிலைப்படுத்த நிதி அளிக்கிறது சீனா\nரஞ்சித்தை எச்சரிக்கும் அதிமுக எம் எல் ஏ.\nபெண்களை விலைமாதுவாக மாற்றிய ராஜராஜ சோழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7993.html?s=7676dac6bce67f5ea96f73a3d3f549b9", "date_download": "2019-09-20T08:41:55Z", "digest": "sha1:3YIJYG7QPX5PNXDC4ULW5OALPHGFVNLE", "length": 10299, "nlines": 61, "source_domain": "www.tamilmantram.com", "title": "நிழல் முகங்கள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > நிழல் முகங்கள்\nஇனியவள் அவள் பெயர். ஆனால் அவளது வாழ்க்கை அவ்வளவாக இனிக்கவில்லை. அவளது ஊர் கிராமமுமில்லாத நகரமுமில்லாடத இரண்டும் கலந்த கலவை. அங்கு வாழும் மனிதர்களில் சிலர் விவாசாயத்தை நம்பி வாழும் உழவர்கள். இன்னும் சிலர் அத்தகைய விவசாயிகளின் விளைச்சல்களைக்கொண்டு தொழிற்சாலை நடத்தும் தொழில் அதிபர்கள். அத்தகைய கிராமத்தில் இனியவள் தனது இரு பெண்பிள்ளைகளுடன் கால ஓட்டத்துடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றாள். பகலில் அந்த ஊரில் பெயர் சொல்லக்கூடிய நல்லவர்களில் ஒருவரான அறிவுடைநம்பியின் பருத்திக்காட்டில் வேலை செய்யும் இனியவள் இரவில் அவரது பருத்தியாலையில் இயத்திரங்களுடன் இயந்திரமாக சுழன்றுகொண்டிருப்பாள். அவளது கணவனை காலன் கவர்ந்தபின் அவளது இந்த கடின உழைப்பின் காரணமாக ஓலைக்குடிசை ஓட்டு வீடானது. அவளது பெண்பிள்ளைகளின் உடலில் பொழிவும் அவர்களது அறிவில் ஒளியும் கூடியது. அவளது இந்த வளர்ச்சி சிலருக்கு ஆச்சரியமாகவும் இன்னும் சிலருக்கு ஆனந்தமாகவும் பலருக்குப் பொறாமையாகவும் இருந்தது. பொறாமைத்தீ இவளது கற்பையே சுட முனைந்தது. அன்று வழமைபோல பருத்திக்காட்டில் வேலை முடித்து வீடு நோக்கிப் பொய்கொண்டிருக்கும்போது சில கள்ளுண்ட கருப்பு ஆடுகளது வசவுகளுக்கு ஆளானாள். நம்பியின் வயல்காட்டில் பகலும் மனைக்கட்டிலில் இரவும் இவள் வேலை பார்ப்பதாகவும் அதனால்தான் நம்பி கிள்ளிக்கொடுக்கவேண்டிய இவளுக்கு அள்ளிக்கொடுப்பதாவும் சொல்லால் சுட்டார்கள். அச்சுடுசொல்லின் வடுக்களுடன் வீடு வந்த கல்யாணி இரவு வேளைக்குப் போகாது இரவுநேரச்சிந்தனையில் ஆழ்ந்தாள். இப்படி ஊரின் கேவலப் பேச்சுக்கு மத்தியில் வாழ்வதைக்காட்டிலும் சாவதே மேல் என்று நினைத்து இருமகள்களுடன் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தாள். ஆனாலும் அவளது மனத்திரையில் அவளது வளர்ச்சியில் சந்தோசமடையும் சிலரது முகங்கள் பளிச்சிட்டன. இறுதியில் கெட்டவர்கள் பலருக்காக வாழ்வதைக்காட்டிலும் நல்லவர்கள் சிலரின் ஆசியுடன் அவர்களுடன் வாழ்வது சிறந்தது என்ற முடிவுக்கு வந்தாள். அதிகாலையில் எழுந்து வழமைபோல பருத்திக்காட்டுக்குப் போனாள்.\nஇறுதியில் கெட்டவர்கள் பலருக்காக வாழ்வதைக்காட்டிலும் நல்லவர்கள் சிலரின் ஆசியுடன் அவர்களுடன் வாழ்வது சிறந்தது என்ற முடிவுக்கு வந்தாள்.\nஇந்த சமுதாயத்தில் பேர்போடும் பெண்களின் நிலை பெரும்பாடுதான் போல\nம்... நல்ல ஒரு பக்கக் கதை\nவீணர்கள் பேச்சை எட்டி மிதித்து, காறி உமிழ்ந்த நாயகியைப் போற்றுகிறேன்..\nகதையின் முடிவு பலருக்கு வழிகாட்டும்.\nநல்லவர்களுக்காகவே வாழ்வோம் நல்லதே செய்வோம்.\nநல்ல முடிவு நல்லதேரு மாற்றம்\nஆனால் எங்கே படித்த ஞாபகம்\nகெட்டவர்களின் பேச்சைத் துச்சமாக மதித்து எதிர்நீச்சல் போட முடிவு செய்த இனியவளின் முடிவு இனிமையாக இருந்தது.\nமூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவதா மூடப்பூச்சிகளுக்காக இனிய வாழ்வை முடிப்பதா மூடப்பூச்சிகளுக்காக இனிய வாழ்வை முடிப்பதா நம்பிக்கையூட்டும் கதையைத் தந்த அமரன் அவர்களுக்குப் பாராட்டுகளும், இத்திரியை மேலெழுப்பி படிக்கத் தந்த கலையரசி அவர்களுக்கு நன்றியும்.\nஆஹா....பாஸ் நான் மன்றம் வர்றதுக்கு முன்னால எழுதின கதையா....\nவழக்கமான உங்களோட சொல்லாடல் சிறப்பு. இனியவளின் தன்னம்பிக்கை முடிவு தருவது இனிப்பு...\nஇனியும் மௌனம் காக்காமல்,,,இதைப்போன்ற நல்ல கதைகளைத் தரவேண்டியது உங்கள் பொறுப்பு.\nவழக்கமான உங்களோட சொல்லாடல் சிறப்பு.\nஇனியவளின் தன்னம்பிக்கை முடிவு தருவது இனிப்பு...\nஇனியும் மௌனம் காக்காமல்,,,இதைப்போன்ற நல்ல கதைகளைத் தரவேண்டியது உங்கள் பொறுப்பு.\nஆமா டி.ஆர் இப்ப நைஜீரியாவிலா இருக்கிறாரு...\nஅண்ணே.. நானும் இப்போ தான் படித்தேன்... நல்ல கருத்துள்ள கதை... அடுத்த கதை எப்போ அமரன்..\nஆமா டி.ஆர் இப்ப நைஜீரியாவிலா இருக்கிறாரு...\nஇருக்கலாம்.. ருக்கலாம்...க்கலாம்..கலாம்.. லாம்.. ம்ம்ம்ம்ம்ம் :D:D:D:D\nபேசுபவர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள், நாம்தான் அதை செவி கொடுத்து கேட்கக்கூடாது.\nநல்ல கருத்துள்ள கதை அமரன். நீங்கள் ஏன் இப்பொழுதெல்லாம் கதைகள் எழுதுவதில்லை.\nமன்னிக்க வேண்டும், சப்பென்று இருந்தது இந்த கதை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agharam.wordpress.com/2018/04/24/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3/", "date_download": "2019-09-20T08:18:52Z", "digest": "sha1:4BN552OWHTFIAMEV3FZ2YG2RJ4RFPI7A", "length": 79600, "nlines": 294, "source_domain": "agharam.wordpress.com", "title": "பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 3 | அகரம்", "raw_content": "\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\n← உலகப் பாரம்பரிய தினம் ஏப்ரல் 18 ஆம் தேதி என்று உங்களுக்குத் தெரியுமா\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 3\nPosted on ஏப்ரல் 24, 2018\tby முத்துசாமி இரா\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 2 (தொடர்ச்சி)\nபாதாமியில் முதன் முதலாவதாக அமைக்கப்பட்ட இந்த மூன்றாம் குடைவரை, தக்கணப் பகுதியில் அமைந்துள்ள இந்துக் குடைவரைகளிலேயே, மிகவும் தொன்மையானது. இங்கு காணப்படும் சாளுக்கிய மன்னன் கீர்த்திவர்மனின் கி.பி. 578 ஆம் ஆண்டுக் கல்வெட்டு, இந்தக் குடைவரை கி.பி. 578 – 580 ஆம் ஆண்டுகளுக்கிடையே அகழப்பட்டதாகப் பதிவு செய்கிறது. மூன்றாம் குடைவரையை அடுத்து இந்த இரண்டாம் குடைவரையும், இதன்பின் முதலாம் குடைவரையும், இறுதியில் நான்காம் குடைவரையும் அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. வடக்குத் திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ள இந்தக் குடைவரையும் விஷ்ணுவிற்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பாதாமியில் உள்ள மற்ற மூன்று குடைவரைகளைக் காட்டிலும் அளவில் பெரியது. விஷ்ணுவின் அவ��ாரங்களான திரிவிக்கிரமா, ஆனந்தசயனா, வாசுதேவா, வராஹா, ஹரிஹரா மற்றும் நரசிம்மர் ஆகிய சிற்பத் தொகுப்புகள் இக்குடைவரையின் சுவர்களில் நேர்த்தியாகச் செதுக்கப் பட்டுள்ளன. இந்த மூன்றாம் குடைவரையில் அமைந்துள்ள சிற்பங்கள் எல்லோரா குகைகளில் காணப்படும் 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வடக்கு தக்காண (டெக்கான்) பாணிச் சிற்பங்களைப் போலவே உள்ளன. இந்தப் பதிவு பாதாமியின் மூன்றாம் குடைவரையைப் பற்றி விவரிக்கிறது.\nஇரண்டாம் குடைவரையைப் பார்த்து முடித்து மூன்றாம் குடைவரைக்குச் செல்ல முயன்றபோது பள்ளி மாணவர்களின் குழு ஒன்று மூன்றாம் குகையை நோக்கிச் சென்றது. தனித்தன்மை வாய்ந்த மூன்றாம் குடைவரையைப் பார்ப்பதற்குச் சற்று அதிக நேரம் தேவைப்படலாம் என்று தோன்றவே குகைக்கு எதிரே இருந்த பரந்த திறந்தவெளியில் நின்றவாறே எட்டிப்பார்த்தோம். கீழே பாதாமியின் எழில்மிக்க பள்ளத்தாக்கு; நகரின் நெருக்கமான தெருக்களில் அமைந்த வீடுகள், பூதநாதா கோவில், பச்சை வண்ண நீருடன் அகஸ்தியா தீர்த்தக் குளம், இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினரின் (ASI) அருங்காட்சியகம் (Museum), அழகான புல்தரை (Lawn) எல்லாம் பறவைக் காட்சியாக எங்கள் கண்களில் விரிந்தது. குடைவரையின் பின்புலத்தில் செந்நிறத்தில் பாதாமிக் குன்று பளபளத்தது. சற்று நேரத் தாமதத்திற்குப் பின்னர் மூன்றாம் குடைவரையை நோக்கிச் சென்றோம். மூன்றாம் குடைவரையைச் சென்றடைய 54 படிகளைக் கடந்து செல்ல வேண்டும். இவற்றுள் பாதிப் படிகள் பாறையைச் செதுக்கி அமைக்கப்பட்டுள்ளன. மீதி செயற்கையாய் அமைத்த படிகள்.\nஇருபது படிகளைக் கடந்த பின்பு ஒரு சிறு சமதளம் வருகிறது. சமதளத்தில் ஒரு சுவர் எழுப்பி ஒரு நுழைவாயிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவாயிலில் புகுந்து பதினைந்து படிகளைக் கடந்து சென்றால் மிகப்பெரிய சமதளத்தை அடையலாம். இந்தச் சமதளம் தற்காலத்தில் அமைக்கப்பட்டவையாகும். சமதளத்தின் ஒரு புறம் பெரிய பாறை அமைந்துள்ளது. சமதளத்தின் மறுபுறம் செந்நிற மலைகளின் பின்புலத்தில் பாதாமியின் மூன்றாம் குடைவரை அழகாகக் காட்சியளிக்கிறது. சமதளத்தின் இடது புறம் சென்று பார்த்தால் முன்பு கண்ட வீடுகள், பூதநாதா கோவில், அகஸ்தியா தீர்த்தக் குளம் இன்னும் தெளிவான பறவைக் காட்சிகளாகக் கண்டோம்.\nமூன்றாம் குடைவ���ையின் தளவமைப்பு (Layout) ; 1: விஷ்ணு; 2: திரிவிக்கிரமா; 3: சேஷ நாகத்தின் மீது அமர்ந்துள்ள பரவாசுதேவா (விஷ்ணு); 4: விஷ்ணுவின் வராஹ அவதாரம், பூமியைத் தாங்கிப் பிடிக்கிறார்; 5: ஹரிஹரா (பாதி சிவன், பாதி விஷ்ணு); 6: விஷ்ணு நரசிம்மர் நின்ற கோலம்; 7: கருவறை. மண்டபக் கூரையில் சிற்ப அணிகள் வேதகால மற்றும் புராண கால இந்துக் கடவுளர்கள் தேவதைகள். PC: Wikimedia Commons\nமூன்றாம் குடைவரை மற்ற எல்லாக் குடைவரையைவிடப் பெரியது. மூன்றாம் குடைவரையின் தரைத் தளவமைப்பு (floor plan) மேலேயுள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது. வடக்குத் திசையை நோக்கி அமைந்துள்ள இக்குடைவரை முகப்பு (Facade), செவ்வக வடிவிலான மகாமண்டபம், முகமண்டபம் சதுர வடிவிலான கருவறை ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. குடைவரைக்கு முன்னால் அமைந்துள்ள சமதளத்திலிருந்து குடைவரையை அடைய, இரு புறமும் கைபிடிச்சுவருடன் கூடிய, எட்டுப் படிகள் உதவுகின்றன. தாங்குதளத்தின் (Plinth) உறுப்புகளை அடையாளம் காண முடியவில்லை. தாங்குதளத்தில் நடனமாடும் குள்ளவடிவக் கணங்கள் (frieze of dancing ganas) செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். கணங்கள் தொடர்ச்சியாக ஒரே வரிசையில் தொடர்ச்சியாகச் செதுக்கப்பட்டுள்ளதைப் பாதாமியின் முதலிரண்டு குடைவரைகளில் நாம் கண்டோம். இங்கு இரண்டு கணங்கள் கொண்ட சிறு சிறு குழுக்களாக இணைத்து தாங்குதளத்தின் மாடக்குழிகளில் (niches) செதுக்கப்பட்டுள்ளன.\n“எல்” வடிவில் அமைந்துள்ள மூன்றாம் குடைவரை முகப்பின் (Facade) மொத்த அகலம் 70 அடி (21 மீ) ஆகும்; உட்பகுதி தரைவழி அகலம் (interior carpet width) 65 அடி (20 மீ) ஆகும். இந்த முகப்பு இந்தியாவில் உள்ள குடைவரை முகப்புகளிலேயே மிகவும் விரிவானது. எல்லோராவின் கைலாசா குடைவரை முகப்பு இதைவிடச் சற்று விரிவானது. முகப்பிலிருந்து மலையினுள்ளே 48 அடி (15 மீ) ஆழம்வரை இக்குடைவரையின் மகா மண்டபமும், முகமண்டபமும் அகழப்பட்டுள்ளன (excavated). இம்மண்டபங்களைத் தாண்டி 12 அடி (3.7 மீ) அளவில் ஒரு சதுரக் கருவறை அகழப்பட்டுள்ளது.\nமற்ற குடைவரையில் காணப்படுவதைப் போலவே இங்கும் மூன்றுவிதமான பாணிகளில் அமைந்துள்ள தூண்களைக் காணலாம். இந்த முகப்பை ஆறு நான்முக முழுத்தூண்களும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு நான்முக அரைத்தூண்களும் தாங்குகின்றன. முகப்பில் ஐந்து அங்கணங்கள் (Inter-pillar space) உண்டு. நடு அங்கணம் குடைவரையின் நுழைவாயிலாகப் பயன்படுகிறது. தூண் மற்றும் அ��ைத்தூண் ஒவ்வொன்றும் அகன்ற, ஆழமான அடித்தளம் கொண்டுள்ளது. அடித்தளத்திற்குச் சற்று மேலே தூண் முகப்பில் பதக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன.\nதூண் தலைப்பின் (Capital) மூன்று புறத்திலும் போதிகைகளுக்கு மேல் அமைந்துள்ள உத்தரத்தின் உதைகால்களின் (Strut) மேல் சிலையுருவத்தூண்களாக (Caryatid) பலவிதத் தோரணைகளில் (postures) மிதுன இணைகள் (muthuna couples) மரத்திற்குக் கீழே நிற்பதுபோலக் காட்டப்பட்டுள்ளது.\nஒரு மிதுன இணையில் பெண் தன்னுடைய காலைத் தன் ஆண் இணையுடைய காலில் கோர்த்துக்கொண்டு, தன் கையை ஆணின் மார்பில் பதித்துள்ளார்.\nமற்றொரு இணையில் பெண் தன் ஆண் இணையின் மார்பில் சாய்ந்தவாறு தன் இடுப்பை வளைத்துத் தன் இரு கால்களையும் ஸ்வஸ்திக வடிவில் ஊன்றியுள்ளார். முழு எடையையும் கால்களில் சரிந்துள்ளது. ஒரு கையில் ஆண் தோளைப் பற்றியும் மறு கையில் ஒரு கயிற்றைப் பிடித்தவாறும் நின்றுள்ளார்.\nவேறொரு இணையில் பெண் ஒரு புறம் தன் உடலின் வளைவுகளை இடுப்பில் இருத்தியும் உடலின் எடையைக் ஒரு காலில் தாங்கியும் நிற்கிறார். மடக்கிய கைகளை ஆணின் கைளுடன் கோர்த்துள்ளார். ஆண் தன் கைகளால் பெண்ணை இழுத்துப் பிடித்தாலும் பெண் சரிந்து விலக முயற்சித்தவாறு ஆணைக் காமத்துடன் பார்க்கிறார். பிரிதொரு இணையில் பெண் ஒயிலாகச் சாய்ந்து தன் மெலிந்த மென்மையான உடலைக் காட்டியவாறு நிற்கிறார். நீளமான கால்கள்; தரையைப் பார்க்கும் கண்கள்; கைகள் ஒரு கோலை ஏந்தியுள்ளன. பின்னங்கால்களில் நிற்கும் ஒரு குழந்தை உருவமும் அருகில் காணப்படுகிறது. ஒரு புறமிருந்து பார்த்தால் குழந்தையாகவும் மறு புறமிருந்து பார்த்தால் குரங்காகவும் இந்த உருவம் தெரிவது வியப்பு.\nஉத்தரத்திலிருந்து கூரை உறுப்புகள் ஆரம்பமாகின்றன. கூரையின் நீட்சி சாய்வான கபோதமாக (sloping cornice) காணப்படுகிறது. கபோதம் முதல் குடைவரையில் உள்ளது போலன்றிக் கனமாகக் (heavy) காணப்படுகிறது. கபோதத்தின் உட்புறம் கூரையுடன் இணையும் பரப்பில் மரச்சட்டங்ககளைப் போலச் செதுக்கப்பட்டுள்ளது. குறுக்கு உத்திரச் சட்டங்கள் கிடைமட்டத்தில் பிரித்துச் சதுரவடிவச் சட்டகங்களை (panels) அமைத்துள்ளார்கள். நுழைவாயிலுக்கு மேலே கபோதத்தில் இரண்டு கைகளுடன் கருடனின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் பாம்பை ஏந்திய கருடனின் இருமருங்கிலும் ஆண் கந்தர��வர்கள் உடைவாளுடன் காட்டப்பட்டுள்ளனர்.\nமகாமண்டபத்தில் அமைப்பட்டுள்ள நான்கு உட்புறத் தூண்களின் அடிப்பகுதி பல்கோண (Polygonal) வடிவிலும் மேற்பகுதி வரியுடன் (fluted) கூடிய உருள் வடிவிலும் (cylindrical), தலைப்பு (pin cushion capital) குமிழ்வான (bulbous) உருள் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளன. தூணின் தலைப்பகுதிக்கு மேலே அமைந்துள்ள பட்டைகளுடன் கூடிய விரிகோணத் தரங்கப் போதிகைகள் (Ribbed Potikas with Median Bands) (தரங்கப் போதிகை = அலைகளுக்கு அலை அலையான மேற்பரப்புடன் நடுவில் சிறிய பட்டையையும் கொண்டிருக்கும்). போதிகைக்கு மேல் அமைந்துள்ள கூரை உறுப்புகளில் உத்திரம், வாஜனம், வாலபி போன்றவை தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. மண்டபத்தின் கூரை குறுக்கு உத்தரங்களால் பத்திகளாகப் (Coffers) பிரித்தமைக்கப்பட்டுள்ளன. கூரையில் அமைக்கப்பட்டுள்ள சட்டகங்களில் அக்னி. இந்திரன் மற்றும் வருணன் போன்ற வேதகாலக் கடவுளர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.\nமுகமண்டபத்தைப் பதினான்கு சதுரத் தூண்களும், ஆறு அரைத் தூண்களும் தாங்குகின்றன. முகமண்டபத்தின் கூரையில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட பதக்கங்களில் (medallions) குறுஞ்சிற்ப வரிகளைக் (friezes) காணலாம். ஒரு கூரைப் பதக்கத்தின் நடுவில் கருட வாஹனத்தில் ஊர்ந்தவாறு விஷ்ணு காட்சி தருகிறார். இவரைச் சுற்றியுள்ள சட்டகங்களில் (Panels) எட்டுத் திக்பாலகர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.\nகுடைவரையின் பின்புறம் உள்ள குடைவரைச் சுவரில் ஒரு சதுர வடிவக் கருவறை அகழப்பட்டுள்ளது. பின் குடைவரைச் சுவரிலிருந்து பிதுக்கமாகச் சற்று முன்னோக்கி இழுக்கப்பட்டுள்ளது. முகமண்டபத்திலிருந்து கருவறையை அடைய நான்கு படிகள் உதவுகின்றன. இப்படிகளைத் தாய்ப் பாறையைச் செதுக்கி அமைத்துள்ளனர். கருவறைக் கதவு நிலையின் விட்டத்தில் தலைச் சிற்பமாகக் கஜலட்சுமியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.\nஇக்குடைவரையில் 1. விஷ்ணு; 2. திரிவிக்கிரமா; 3. சேஷ நாகத்தின் மீது அமர்ந்துள்ள பரவாசுதேவா (விஷ்ணு); 4. பூமி தேவியைத் தாங்கிப் பிடிக்கும் விஷ்ணுவின் வராஹ அவதாரம்; 5. ஹரிஹரா (பாதிச் சிவன், பாதி விஷ்ணு); 6. நரசிம்மர் (விஷ்ணு) நின்ற கோலம் ஆகிய ஆறு சிற்பத் தொகுதிகள் செதுக்கப்பட்டுள்ளன.\nதிரிவிக்கிரமன் சிற்பத் தொகுதி மூன்றாம் குடைவரை முகப்பின் இடது பக்கச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பத் தொக��தியில் திரிவிக்ரமன் எட்டுக்கைகளுடன், வலது காலை நிலத்தில் ஊன்றியவாறு இடக் காலால் வையத்தை அளந்தபடி காட்சி தருகிறார். மேல் வலக் கையில் சக்கரமும், கீழ் வலக் கைகளில் அம்பும், கதையும், வாளும், மேல் இடக் கையில் சங்கமும், கீழ் இடக் கைகளில் வில்லும், கேடயமும் ஏந்தியுள்ளார். ஒரு இடக்கையால் தன் தொடையின் மேல் அமைந்துள்ள இடுப்பு ஆடையின் முடிச்சைப் பற்றியுள்ளார். இந்த விஷ்ணுவை டி.ஏ.கோபிநாத ராவ் “வைகுந்தநாதா” என்று தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். ஒரு புறம் மகாபலி திரிவிக்ரமனின் வலது காலைப் பற்றியவாறு மன்றாடுவது போலவும் ,மறுபுறம் மகாபலி திரிவிக்ரமனின் இடது காலுக்குக் கீழே சாபவிமோசனம் பெற்றுத் தலைகீழாகக் கவிழ்ந்த நிலையில் பாதாள உலகத்திற்குச் செல்லுவது போலவும் காட்டப்பட்டுள்ளது.\nதிரிவிக்ரமன் சிற்பதிற்குக் கீழே இடப்புறம் வாமணன் மகாபலிச் சக்ரவர்த்தியிடம் மூன்றடி நிலத்தை தானமாகப் பெரும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. வாமணின் உருவம் சிதைக்கப்பட்டுள்ளது. மகாபலிச் சக்ரவர்த்தி தன் அரசியுடன் நின்றவாறு நீர் வார்த்துத் தானம் அளிக்கும் நிகழ்வும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது .இந்தச் சிற்பத்தின் மேல்புற மூலையில் ஆறு கந்தர்வ இணைகள் பறப்பது போல காட்டப்பட்டுள்ளது. ஒரு சிங்க உருவம் நான்கு கால்களுடன் காணப்படுகிறது. பாகவத புராணத்தில் 21 ஆம் அத்யாயத்தின் எட்டாம் ஸ்கந்தத்தில் இந்த நிகழ்வு வியாவ்ரிக்கப்பட்டுள்ளது. (பாதாமி இரண்டாம் குடைவரையில் அமைந்துள்ள திரிவிக்கிரமன் சிற்பம், ஒப்பீடு, புராணம் பற்றிய மேலதிகச் செய்திகளை இங்கு காணலாம்)\nமுகப்பின் வலதுபுறச் சுவரில் நின்ற கோலத்தில் காட்சிதரும் விஷ்ணுவின் சிற்பத் தொகுதியைக் காணலாம். எட்டுக் கைகளுடன் காட்சி தரும் விஷ்ணு தன் மேல் இடது கையில் சங்கும், மேல் வலது கையில் சக்கரமும் ஏந்தியுள்ளார். கீழ் வலது கை வாளையும் (வாள் உடைந்துள்ளது) நடு வலது கை கதையையும் ஏந்தியுள்ளன. நடு இடது கை வில்லையும், கீழ் இடது கை கேடயத்தையும் ஏந்தியுள்ளன. விஷ்ணுவின் இந்தப் போர்க்கோலத் தோற்றம், இந்தக் குகையைச் சாளுக்கிய அரசர்கள் விஷ்ணுவிற்கு அர்ப்பணித்தது பொருத்தமானதுதான் என்று எண்ணத் தோன்றுகிறது.\nபரவாசுதேவர் (விஷ்ணு) சிற்பத் தொகுதி\nகுடைவரையின் இடப்புற முகப்புச் சுவர���ல் விஷ்ணு, ஐந்து தலை அனந்தசேஷ நாகத்தின் சுருண்ட உடலின் மேல் மகாராஜலீலாசனத்தில் அமர்ந்துள்ளார். விஷ்ணுவின் தலைக்குமேல் ஐந்து தலை நாகம் படமெடுத்துக் குடையமைத்துள்ளது. விஷ்ணு நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். மேல் இடக்கை சக்கரத்தையும் மேல் வலக்கை சங்கையும் ஏந்தியுள்ளன. கீழ் இடக்கை இனம்காண முடியாத ஒரு பொருளைப் பற்றியுள்ளது. கீழ் வலக்கை தொடையில் வைக்கப்பட்டுள்ளது. டி.ஏ.கோபிநாதராவ் இந்த வடிவை விஷ்ணுவின் “போகாசன மூர்த்தி” என்று அடையாளம் காண்கிறார். தென்னிந்தியாவிலும் வடவிந்தியாவிலும் அரிதாகக் காணப்படும் உருவம் இது. விஷ்ணுவின் இருபுறமும் இரண்டு நாகினிகள் ஒயிலாக நின்றவாறு காட்சி தருகிறார்கள். சிற்பத்தின் இடது மூலையில் கருடன் நாகச் சுருளில் சாய்ந்தவாறு காட்சி தருகிறார். சிற்பத் தொகுப்பின் கீழே பதினேழு கணங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தோரணையைக் காட்டியுள்ளார்கள். இத்தொகுப்பு 7′ 8″ நீளத்திலும் 12′ 9″ உயரத்திலும் செதுக்கப்பட்டுள்ளது.\nபரவாசுதேவர் (விஷ்ணு) சிற்பத் தொகுதியை ஒட்டி இடப்புறம்அமைந்துள்ள சுவரில் வராஹர் சிற்பத் தொகுதி அமைந்துள்ளது. வராஹரின் புராணக்கதை பாதாமியின் இரண்டாம் குடைவரையில் அமைந்துள்ள வராஹர் சிற்பத் தொகுதியுடன் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது (இங்கு காண்க). வராஹர் நின்ற நிலையில் பிரதிஅலிதாசன நிலையில் (posture) தன் இடது காலைத் தரையில் ஊன்றியும், வலது காலை மடக்கி முன்புறத்தில் உள்ள நாகத்தின் மீது வைத்தவாறும் காட்சி தருகிறார். இவர் நான்கு கரங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். தலையில் கிரீடம் அணிந்துள்ளார். மேல் வலது கையில் சக்கரத்தையும், கீழ் வலது கையில் கதையையும், தன் மேல் இடது கையில் சங்கையும் ஏந்தியுள்ளார். தன் கீழ் இடது கையால் பூதேவியைத் தூக்கிப் பிடித்துள்ளார். ஒல்லியான தேக அமைப்புடன் காட்டப்பட்டுள்ள பூதேவி தன் உடலை வராஹரை நோக்கி வளைத்துள்ளார். பூதேவியின் வலது கை வராஹரின் மூக்கைத் தொட்டவாறு காட்டப்பட்டுள்ளது. வராஹரின் காலடியில் சேஷ நாகத்தின் மார்பளவு மனித உருவம் வணங்கிய நிலையிலும் மார்பிற்குக் கீழே பாம்பின் உருவம் சுருளாகவும் காட்டப்பட்டுள்ளது. மற்றொரு நாக உருவம், மார்பளவில், தன் இடது கையில் மாலையை ஏந்தியவாறு காட்டப்பட்டுள்ளது. வராஹருக்குப் பின்புறம் ஒரு பணிப்பெண் இடக்கையில் சாமரம் ஏந்தியுள்ளாள். சிற்பத் தொகுப்பின் கீழே எட்டுக் கணங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தோரணையைக் காட்டியுள்ளார்கள். இத்தொகுப்பு 6′ 9″ நீளத்திலும் 12′ 8″ உயரத்திலும் செதுக்கப்பட்டுள்ளது.\nபின்புறச் சுவரின் வலப்புறத்தில், இரண்டு அரைத் தூண்களுக்கு இடையே நின்ற நிலையில் ஹரிஹரர் சிற்பத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. சங்கன் என்ற அரசன் சிவன் மீது பற்றும், பதுமன் என்ற அரசன் திருமால் மீது பற்றும் கொண்டு யார் உயர்ந்தவர் என்று வாதிட்டனர். வாதம் முற்றி அம்பாளிடம் முறையிட்ட போது ஹரியும் (திருமால்) ஹரனும் (சிவன்) ஒன்றே என்று உணர்த்த எடுத்த வடிவமே ஹரிஹரன் வடிவமாகும். ஹரியர்த்த மூர்த்தி மற்றும் சங்கரநாராயணர் என்ற இரண்டு பெயர்களாலும் இந்தக் கடவுள் வணங்கப்படுகிறார். சிவன் இடப்புறமும் விஷ்ணு வலப்புறமும் இணைந்து ஒரே உருவமாகக் காட்டப்பட்டுள்ளது. நான்கு கரங்களுடன் ஹரிஹரர் காட்சி தருகிறார். இடது மேல் கையில் மழுவும் நாகமும் ஏந்தியும் வலது மேல் கையில் சங்கும் ஏந்தியும் காட்சி தருகிறார். கீழ் இடக்கை இனம்காண முடியாத பொருளை ஏந்தியும், கீழ் வலக்கையைத் தொடை மேல் இருத்தியும் உள்ளார். இவ்வடிவத்தில் தலையின் ஒருபாதியில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடி போன்றவையும் மற்றொரு பாதியில் கிரீடமகுடமும் காட்டப்பட்டுவது மரபு. நெற்றியில் நெற்றிக்கண், திருநீறு வலப்புறமும் திருநாமம் இடப்புறமும் காட்டப்பட்டுள்ளன. இடுப்பில் ஒரு புறம் தோலாடை மறுபுறம் பட்டாடை; கழுத்தில் சரப்பளி; வயிற்றில் உதரபந்தம்; மார்பில் உபவீதமாக யஞ்யோபவிதம்; வலது புஜத்தில் நாகமும், இடது புஜத்தில் கைவளை, தோள்வளை எல்லாம் அணிந்து காட்சி தருகிறார். இந்தச் சிற்பத் தொகுதியில் பீடம் அமைக்கப்படவில்லை. இத்தொகுப்பு 7′ 0″ நீளத்திலும் 12′ 11″ உயரத்திலும் செதுக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஹரிஹரர் சிற்பத்தொகுதி முதல் குடைவரையில் காணப்படுகிறது.\nமகாமண்டபத்தின் இறுதியில் உள்ள சிறிய சுவற்றில் நரசிம்மரின் அருமையான சிற்பத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. மனித உருவும் சிங்கத் தலையும் கொண்டமைந்த நரசிம்மர் நின்ற நிலையில் வலது காலை சற்று முன் வைத்தவாறு காணப்படுகிறார். நான்கு கரங்களுடன் காட்சி தரும் நரசிம்மர், வலக்கையில் இனங்க���ண முடியாத பொருளையும், மேல் இடக்கையில் நீண்ட முடியையும் (long hair), கீழ் இடக்கையில் கதையையும் ஏந்தியுள்ளார். கதை உடைந்துள்ளது. தலைக்கு மேல் கைகளையொட்டி ஒரு குள்ள உருவம் பறந்த நிலையில் உள்ளது. இரு புற மேல் மூலைகளிலும் கந்தர்வ இணைகள் பறந்தபடி காட்டப்பட்டுள்ளனர். நரசிம்மரின் வலது காலுக்கு அருகே காமதேவதையின் உருவம் வலக்கையில் இனம் காண முடியாத பொருளை ஏந்தியுள்ளது. கருடன் கிரீடம் சூடியவாறு நரசிம்மரின் இடது காலுக்குக் கீழே நின்ற நிலையில் காணப்படுகிறார். இத்தொகுப்பு 7′ 1″ நீளத்திலும் 12′ 9″ உயரத்திலும் செதுக்கப்பட்டுள்ளது.\nமூன்றாவது குடைவரையின் மற்றோரு சிறப்பம்சம் என்னவென்றால் குடைவரையின் சுவர்கள் முழுவதும் சித்திர ஓவியங்களைக் கொண்டிருந்ததுதான். தற்போது சில சித்திர ஓவியங்கள் மட்டும் எஞ்சியுள்ளன. இவை: ஹம்ச வாகனத்தில் ஊர்ந்தவாறு தோன்றும் பிரம்மா; சிவன் – பார்வதி திருமணக் காட்சி; தேவர்களும் முனிவர்களும் திருமணத்தைக் கண்டு மகிழ்கிறார்கள். பிரம்மாவின் ஓவியத்திற்குக் கீழே தரையில் தாமரைப் பதக்கம் செதுக்கப்பட்டுள்ளது.\nகுடைவரை முகப்பின் தரையில் ஒரு விளையாட்டுப் பலகை அமைக்கப்பட்டு இரு வரிசையில் 24 கட்டங்களில் முட்டை வடிவக் குமிழ்கள் காட்டப்பட்டுள்ளன. இந்த விளையாட்டை மால்காம் ஜே. வாட்கின்ஸ் (Malcolm J. Watkins) மான்காலாவின் (Mancala) மாறுபாட்ட விளையாட்டாக அடையாளம் காட்டியுள்ளார். இஃது ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் விளையாடிய மிகப் பழமையான விளையாட்டு ஆகும், இந்த விளையாட்டின் விதிகளின்படி, விதைகள் அல்லது கூழங்கற்களை ஒருவரின் சொந்தப் பலகையில் (board) வைப்பது மற்றும் எதிரிகளின் குழுவில் உள்ளவர்களைப் பல்வேறு விதிகளின் படி கைப்பற்றுவது ஆகும். இது வண்ணம் கலக்கப் பயன்பட்ட ஓவியர்களின் வண்ணத் தட்டு என்றும் சிலர் சொல்கிறார்கள்.\nபாதாமி மூன்றாம் குடைவரை: விளையாட்டுப் பலகை PC: Wikimedia Commons\nதுரதிருஷ்டவசமாக, போதிய பாதுகாப்பு இல்லாமையால் இந்தச் சித்திர ஓவியங்கள் மறைந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. இந்தக் குடைவரையைக் கண்டறிந்த நாட்களில் சுவர்களைச் சுத்தம் செய்வதற்கு இரசாயனங்களைப் பயன்படுத்திக் கழுவியுள்ளார்கள். இந்த விஞ்ஞானபூர்வமற்ற சுத்திகரிப்பு முறைகளால் இங்குள்ள சித்திர ஓவியங்கள் அழிந்து போய்விட்டனவாம். இந்தச் சித்திரங்கள் இன்று இருந்திருந்தால் இந்த மூன்றாம் குடைவரை கண்டிப்பாக உலக அதிசயங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம். கலைப்பிரியர்களுக்கு இந்த இழப்பு ஏமாற்றமளிக்கிறது. இன்றும் சில சிற்பத் தொகுதிகளில் வண்ணங்களின் சில தடயங்களைக் காணலாம்.\nபாதாமி மூன்றாம் குடைவரைக் கல்வெட்டு மங்களேசன் (கி.பி.598-610) கி.பி. 578 PC: Wikimedia Commons\nபாதாமி மூன்றாம் குடைவரைக் கல்வெட்டு கி.பி. 578 PC: இதிகாஸ் அகாதெமி\nகன்னட மொழியில் காணப்படும் கல்வெட்டுகளிலேயே மிகவும் தொன்மையானது பழைய கன்னட வரிவடிவில் (Pre Old Kannada Script) ஹல்மீதியில் பொறிக்கப்பட்ட கடம்பர்களின் 5 ஆம் நூற்றாண்டு கல்வெட்டாகும். இதுவே புகழ்பெற்ற ஹல்மீதிக் கல்வெட்டாகும் (Halmidi inscription). இதே 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கடம்ப மன்னன் ம்ருகேஸ்வர்மனின் கல்வெட்டும் தொன்மையானதே. இந்தத் தொன்மை மிகுந்த கல்வெட்டுகளின் வரிசையில் மூன்றாம் குடைவரை முன்பு காணப்படும் முதலாம் கீர்திவர்மனின் பாதாமிக் கல்வெட்டும் அடங்கும். கன்னட வரிவடிவ எழுத்துக்கள் சற்று தேய்ந்த நிலையில் தோன்றும் இக்கல்வெட்டின் நீளம் 25 அங்குலம், உயரம் 45 அங்குலம் ஆகும். இந்தியன் ஆண்டிகுவாரி (indian antiquary) தொகுதி மூன்றில் இக்கல்வெட்டின் பாடம் (வரிகள்) பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதனைப் பதிப்பித்தவர் பேராசிரியர் எக்லிங் ஆவார்.\nஇந்தப் பாதாமிக் குடைவரைக் கல்வெட்டு சாளுக்கிய மன்னன் முதலாம் கீர்த்திவர்மனின் 12 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டுள்ளது. கல்வெட்டுக் குறிப்புகளின்படி சக வருஷம் 500 கார்த்திகா பவுர்ணமி (கி.பி. 578 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 / நவம்பர் மாதம் 1 ஆம் தேதி) அன்று பொறிக்கப்பட்டுள்ளது. முதலாம் கீர்த்திவர்மனின் தம்பியான மங்களேசன் விஷ்ணுவிற்கு இந்தக் குடைவரையை எடுத்து மதிலமைத்த செய்திக்குறிப்பு இக்கல்வெட்டில் காணப்படுகிறது. குடைவரையில் விஷ்ணுவின் திருவுருவத்தை நிறுவிய தருவாயில், நாராயண பலிக்காகவும், 16 அந்தணர்களுக்குத் தினந்தோறும் நிவந்தமாகக் கொடுத்து மீதிப்பங்கை துறவியருக்குப் போகமாக அளிப்பதற்காகவும் நிபன்மலிங்கேஸ்வரா என்ற கிராமம் நிலக்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கிராமம் தற்போது பாதாமி வட்டம், மகாகூடா நகரின் அருகே அமைந்துள்ள நந்திகேஸ்வரா கிராமம் ஆகும். (Karnataka Inscriptions Vol. 5, No. Karnataka Research Institute Dharwad.)\n(குறிப்பு: கர்நாடகக் கல்வெட்டுகளில் தேதியை சக வருஷம் என்று குறிப்பிடுவார்கள். இந்தச் சக வருஷம் (சாலிவாகன வருஷம்) கி.மு. 78 ஆம் ஆண்டு துவக்கப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள சக வருஷத்தைச் கிருத்தவ வருஷமாக மாற்றுவதற்குக் குறிப்பிட்ட வருஷத்துடன் 78 ஐ சேர்த்துக் கூட்டவேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள சக வருஷம் 500 க்கு இணையான கிருத்தவ வருஷம் 500 + 78 = கி.பி. 578 ஆகும்.)\nமூன்றாம் குடைவரையின் இரண்டு பக்கங்களிலும், அருகிலிருக்கும் பாறாங்கற்களிலும் சிற்பிகளின் பெயர்களைப் பொறித்த கல்வெட்டுகளைக் காணலாம். மூன்றாம் குடைவரையின் வெளியே உள்ள வலப்புறப் பாறையில் காணப்படும் ஒரு கல்வெட்டு “ரூபசேகரா” என்று படிக்கப்பட்டுள்ளது. “சிற்பிகளில் சிறந்தவன்” என்பது இதன் பொருள். இங்கு காணப்படும் வேறுபெயர்கள்: கோட்டலம் (Kottalam), ஸ்ரீ கொண்டைமஞ்சி (Sri Kondaimanchi), ஸ்ரீ வாசுதேவ (Sri Vasudeva), ஸ்ரீ சகுலா அய்யா (Sri Shakula Ayya), ஸ்ரீ பஞ்சனன் சோழ தேவராயா (Sri Panchanan Chola Devaraya), ஸ்ரீ குணபால் (Sri Gunapal), ஸ்ரீ அஜு (sri Aju), அச்சார் சித்தி (Achar siddhi), அய்யா சட்டி (Ayya Chatti), ஸ்ரீ ஜெயகீர்த்தி கொட்டிலா (Sri Jayakirthi Kottila), ஸ்ரீ காந்தி மஞ்சி (Sri Kanti Manchi), ஸ்ரீ சமிச்சந்தன் (Sri Samichandan), பிஜாயா (Bijaya), ஸ்ரீ கண்ணன் (Sri Kannan), ஓவாஜா (Ovaja), பிஜாயா ஓவாஜன் (Bijaya Ovajan), ஸ்ரீ பிரசன்னா புத்தி (Sri Prasanna Buddhi), ஸ்ரீ அரிக்கே (Sri Arikke), ஸ்ரீ பதாதுக்கெ (Sri Badhadukke), ஸ்ரீ கெய்யான் (Sri Geyyan), ஸ்ரீ அனத்தமஞ்சின் (Sri Anattamanchin) மற்றும் பலர். (Pattar, Sheealkanth (2014). The architects and sculptures of Early Chalukya. Art Shilpa Publication Badami, p.13.)\nமாமல்லபுரம் குடைவரைகளில் பாதாமி குடைகளின் தாக்கம்\nமாமல்லபுரத்தின் குடைவரைக் கட்டமைப்புகளில் (rock-cut structures), பாதாமிக் குடைவரை கோவில்களின் தாக்கத்தைக் (inflence) காண முடிகிறது. புனித. எச். ஹீராஸ் பாதிரியார் தன்னுடைய “பல்லவர் வரலாறு” (Studies in Pallava History. Rev. H. Heras S.J., Director, Indian Historical Research Institute, St. Xavier’s College, Bombay. Published by B.G. Paul and Co, Madras. 1933) என்ற நூலில் மாமல்லபுரம் மற்றும் பாதாமி குடைவரைகளில் காணப்படும் சிலை மற்றும் சிற்பங்களின் குறிப்பிட்ட சில அம்சங்களை ஒப்பிட்டு விரிவாக விவாதிக்கிறார். முதலாம் நரசிம்மன் (ஆட்சியாண்டு: கி.பி. 630-668) ஆட்சியில் அமர்ந்தவுடன், சாளுக்கியர்களிடம் பகைதீர்க்க, வாதாபியின் மீது படையெடுத்து வெற்றி காண்கிறான். வாதாபியில் மிக நேர்த்தியாக அகழப்பட்ட குடைவரைகளை, குறிப்பாக மூன்றாம் குடைவரையை, வியந்து காண்கிறான்.\n“சாளுக்கிய பாணி குடைவரைக் கட்டடக்கலைக் கூறுகள் (architectural elements) மற்றும் அலங்கார அணிகளின் (motifs of ornamentation) வடிவமைப்புகளைப் பல்லவ மன்னன் ஆய்வு செய்த” நிகழ்வை புனித. ஹீராஸ் பாதிரியார் உறுதிப்படுத்துகிறார். “நரசிம்மன் குடைவரை பற்றிய தன்னுடைய பார்வையை விரிவாக்கிக் கொண்டான். தன்னுடைய பகைவனாகிய சாளுக்கியனின் கட்டடக்கலை சாதனைகளைப் பின்பற்றுவதற்கான புதிய திட்டங்களைத் தன் மனதில் வளர்த்துக் கொண்டான்.” (Studies in Pallava History. Rev. H. Heras S.J., Director, Indian Historical Research Institute, St. Xavier’s College, Bombay. Published by B.G. Paul and Co, Madras. 1933)\nமாமல்லபுரத்தின் வராஹ மண்டபம், பாதாமியின் முதலாம் குடைவரை மண்டபம் ஆகியவற்றின் தூண்களிடையே உள்ள ஒற்றுமையை ஹீராஸ் பாதிரியார் குறிப்பிடுகிறார். “அதே பட்டகத்தன்மையுடைய தோற்றம் (prismatic appearance); குமிழ் வடிவிலான (bulbous) தாமரை மலர் போன்ற தூண் தலைப்பு (Pillar Capital); தூணில் இடையிடையே செதுக்கப்பட்ட அதே வரிவடிவ நுட்பமான அலங்கார வேலைப்பாடு (fluting by a band of filigree work); ஜெபமாலை (Rosary) போன்ற மாலஸ்தானம்.”\nபாதாமிக் குடைவரையின் பக்கச் சுவர்களில், அலங்காரமாகச் செதுக்கப்பட்ட பெரிய சிற்பத் தொகுதிகள் (sculptural panels) காட்டும் நுட்பமான வடிவங்கள் கொண்ட பாதாமிப் பாணியை (Badami style) மாமல்லன் தன் குடைவரையில் பின்பற்றியுள்ளார். எடுத்துக்காட்டாகப் பாதாமி குடைவரை இரண்டு மற்றும் மூன்றில் உள்ள வராஹர், வாமணர், கஜலெட்சுமி, துர்க்கை ஆகிய சிற்பத் தொகுதிகளில் காணப்படும் உருவங்கள் மாமல்லபுரம் குடைவரையில் பின்பற்றப்பட்டுள்ளன என்று ஹீராஸ் கருதுகிறார். “மாமல்லபுரம் சிலைகள் மற்றும் சிற்பங்கள் பாதாமியை விட மிகவும் எளிமையாக (plainer) உள்ளன. இங்கு அபரிமிதமான நகைகளையோ, நுணுக்கங்களையோ காண முடியவில்லை. ஆனால் மாமல்லபுரத்து உருவங்கள், பாதாமியின் வளமையிலுள்ள சிற்பத் தொகுதிகளில் (conventional panels) காணப்படாத, ‘இயல்பான தன்மையும் (naturalness), புதுமைத்தன்மையும் (freshness)’ மிகுந்துள்ளதாகத் தெரிகிறது” என்கிறார் ஹீராஸ்.\nபாதாமியின் இரண்டாம் குடைவரைக்கும் மூன்றாம் குடைவரைக்கும் இடையே ஓர் இயற்கைக் குகைத்தளம் (Natural Cave) காணப்படுகிறது. இக்குகையில் அவலோகிதேஸ்வரா (Avalokiteswara) என்னும் போதிசத்வா பத்மபாணி Bodhisattva Padmapani) இன் புடைப்புச் சிற்பம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. போதிசத்வ பத்மபாணி மகாயான புத்த (Mahayana Buddha) மதத்தின் ஞானோதயம் பெற்ற துறவி (Enlightened monk) ஆவார். பத்மபாணி என்றால் தாமரையை ஏந்தியவ���் என்பது பொருள். தாமரையை ஏந்திய போதிசத்வர் இவர். போதிசத்வர் என்றால் போதி என்னும் பெளத்த ஞானத்தை அடைந்தவர் இந்திய தத்துவத்தில் ஞானோதயம் என்பது பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுபட்டு வீடுபேறடைவது. ஆனால் போதிசத்வ பத்மபாணியோ இந்த உலகில் உயிர்கள் உள்ளளவும் மீண்டும் மீண்டும் பிறந்து உயிர்களுக்குத் தொண்டு செய்ய உறுதி பூண்டுள்ள புத்த ஞானி. இது புத்த ஞானத்தின் புரட்சிகரமான கருத்தாகும். அஜந்தா முதலாம் குடைவரையில் போதிசத்வ பத்மபாணியின் ஓவியத்தைக் காணலாம்.\nசிற்பத்தின் பிரதான உருவத்தின் அருகே இடப்புறம் ஓர் ஆண் உருவம் காணப்படுகிறது. வலப்புறம் ஒரு பெண் தன் தலையில் விரைத்து நிற்கும் முடியுடன் காணப்படுகிறது. இவளின் கீழே இரண்டு ஆண் உருவங்கள் ஒன்றின் கீழ் ஒன்றாகக் காணப்படுகின்றன. இருபுறமும் பல சிற்றுருவங்களையும் (figurines) காணலாம். இதன் கீழே நரகம் காட்டப்பட்டுள்ளது. இடப்புறம் பாம்பும் வலப்புறம் ஒரு மனிதன் கூம்புவடிவக் குழலிருந்து வெளிப்படுவதாகவும் காட்டப்பட்டுள்ளது. இதற்கும் கீழே கூம்புவடிவக் குழலின் அடிப்புறத்தில் இரண்டு மனித உருவங்கள் கைகளை உயர்த்திக் கதறியபடி கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரைக்குள் விழுகிறார்கள். இதற்கு மேலே ஓர் ஆண் ஒரு பெண் மற்றும் குழந்தையுடன் காணப்படுகிறார்கள். ஆண் நிற்பது போலவும் பெண் வணங்குவது போலவும் காட்டப்பட்டுள்ளது. பெண்ணுக்குப் பக்கத்தில் ஒரு வில்வீரன் உள்ளான். இந்தச் சிற்பத் தொகுதி 3′ 4″ அகலத்திலும் 5′ 8″ உயரத்திலும் செதுக்கப்பட்டுள்ளது.\nஅஜந்தா குகை ஓவியம் PC: SM Sunkat\nபாதாமி இயற்கை குகை பத்மபாணி PC: SM Sunkat\nமூன்றாம் குடைவரையையும் போதிசத்வ பத்மபாணி இயற்கைக் குகையையும் சுற்றிப் பார்த்தோம். குடைவரையில் பல சிற்பத் தொகுப்புகளையும் கண்டோம். நேர்த்தியான செதுக்கல்களையும் கண்டோம். அடுத்த குடைவரைக்குச் செல்வோமா நான்காம் குடைவரை சமண தீர்த்தங்கர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற���றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.\nThis entry was posted in தொல்லியல் and tagged ஓவியம், கர்நாடகா, கல்வெட்டுகள், குடைவரைக் கோவில், திரிவிக்ராமர், நரசிம்மர், பாதாமி, போதிசத்வர், வராஹர், விஷ்ணு, ஹரிஹரர். Bookmark the permalink.\n← உலகப் பாரம்பரிய தினம் ஏப்ரல் 18 ஆம் தேதி என்று உங்களுக்குத் தெரியுமா\n4 Responses to பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 3\n2:05 முப இல் ஏப்ரல் 25, 2018\nபடங்களும் பகிர்வும் வியக்க வைக்கின்றன ஐயா\nஅனைவரும் வாழ்வில் ஒருமுறையேனும் அவசியம் காண வேண்டிய இடம்\n6:38 முப இல் ஏப்ரல் 25, 2018\nதங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி ஐயா..\nபாதாமி குடைவரை தொகுப்புகள் அற்புதமாக உள்ளன…ஒரு பயனத்தின் அனுபவம் கிடைத்துள்ளது..வாழ்த்துகள்\nதங்கள் வருகைக்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« மார்ச் மே »\nநிசும்பசூதினி கோவில்கள், தஞ்சாவூர்: விஜயாலய சோழன் நிறுவிய சோழர்களின் போர்க்கடவுள்\nதஞ்சாவூர் மராத்தா மாளிகை என்னும் தஞ்சாவூர் அரண்மனை\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nஅமேசான் கிண்டில் நேரடி வெளியீட்டில் உங்கள் புத்தகத்தை மின்னூலாக வெளியிடுவது எப்படி\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அமெரிக்கா (1) அரசியல் (2) அறிவியல் (4) அறிவுத்திறன் (3) ஆங்கில இலக்கியம் (1) இணைய நூலகம் (4) இணையம் (1) இந்திய அரசு (1) இந்தியா (3) இலக்கியம் (6) இஸ்லாமிய சமயம் (1) உடல் நலம் (4) உணவு (5) உளவியல் (3) கணிதம் (3) கற்பிக்கும் கலை (5) கல்வி (5) குகைகள் (3) குடைவரைக் கோவில் (5) குழந்தைகள் (14) கேரளா (2) கைபேசி (3) கோவில் (36) சட்டம் (1) சமண சமயம் (3) சமஸ்கிருதம் (2) சித்தர்கள் (1) சிறுவர் கதைகள் (7) சுற்றுலா (26) சுவடியியல் (1) சென்னை (3) சைவ சமயம் (1) சோழர்கள் (3) தத்துவம் (1) தமிழ் (17) தமிழ்நாடு (9) திரைப்படம் (2) தொல்லியல் (61) நடனம் நாடகம் (1) நரம்பியல் (1) நாட்டுப்புறவியல் (4) நுண்கலை (2) நூலறிமுகம் (2) படிமக்கலை (4) பயிற்சி (1) புதிர் (1) புனைகதை (1) புவியியல் (1) பெற்றோர்கள் (3) பெளத்த சமயம் (2) மதம் (3) மதுரை (1) மருத்துவம் (1) மலையாளம் (1) மூளை வளர்ச்சி (3) மேலாண்மை (2) மொழி (7) வரலாறு (42) வலைத்தளம் (1) வாழ்க்கை முறை (2) விமர்சனம் (2) விழாக்கள் (9) Uncategorized (11)\nஇந்திய தொல்லியல் அளவீட்டு துறை\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2019 (1) மே 2019 (6) ஏப்ரல் 2019 (7) மார்ச் 2019 (2) பிப்ரவரி 2019 (3) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (5) நவம்பர் 2018 (6) ஒக்ரோபர் 2018 (6) செப்ரெம்பர் 2018 (5) ஓகஸ்ட் 2018 (6) ஜூலை 2018 (4) ஜூன் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (7) மார்ச் 2018 (9) பிப்ரவரி 2018 (4) ஜனவரி 2018 (7) திசெம்பர் 2017 (10) நவம்பர் 2017 (8) ஒக்ரோபர் 2017 (20) செப்ரெம்பர் 2017 (8) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (3) ஜூன் 2015 (2) மே 2015 (1) ஜனவரி 2015 (1) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (8)\n©2017 R Muthusamy All rights reserved ©2017 காப்புரிமை: இரா.முத்துசாமி .அகரம் வலைத்தளம் காப்புரிமை பெறப்பட்டது. அச்சு ஊடகம், வேறு வலைத்தளங்களில் மறு பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தொடர்புக்கு: iramuthusamy@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-09-20T08:20:32Z", "digest": "sha1:Y2YG6UEUFBS7LF3YPKXENWLPFMV655FP", "length": 4523, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புளோரெஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுளோரெஸ் (Flores) இந்தோனேசியாவின் சிறிய சுந்தா தீவுகளில் ஒன்றாகும். சும்பவா, கொமோடோ தீவுகளிற்கு கிழக்கில், லெம்பாட்டா தீவிற்கு மேற்கில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுசா டெங்கரா மாகாணத்தில் உள்ளது. 14,300 சதுக்க கிமீ பரப்பளவு கொண்ட இத்தீவில் 2010 கணக்கெடுப்பின் படி 18.3 லட்ச மக்கள் வாழ்கின்றனர்.\nபுளோரெஸ் தீவின் இட அமைப்பியல்\n\"புளோரெஸ்\" எனும் சொல் போர்த்துக்கீச மொழியில் \"மலர்கள்\" என்பதை குறிக்கும்.\n2004இல் இத்தீவில் புளோரெஸ் மனிதன் எனப்படும் 18,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குட்டையான மனித இனத்தின் வன்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன[2].\nவிக்கிமீடியா பொதுவகத்தில் புளோரெஸ் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/uncategorized/salem-chennai-8-lane-highway-land-acquisition-banned/", "date_download": "2019-09-20T08:46:58Z", "digest": "sha1:I3IXMNIIH75QV7NIM4MBEECLBMIY4QR3", "length": 14399, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Salem-Chennai 8 Lane Highway Land acquisition Banned-சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை: ஐகோர்ட் உத்தரவு", "raw_content": "\n‘டக்குன்னு வளரல; மேடு பள்ள பயணத்தில் ஜெயித்து இங்க வந்திருக்கேன்’ – வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா ஃபோட்டோ\n”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை: ஐகோர்ட் உத்தரவு\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த ஒரு வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முனைப்பாக இருக்கின்றன. ஆனால் பல்வேறு அமைப்புகள் அந்த திட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றன.\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக பாமக இளைஞரணி தலைவரும் தருமபுரி எம்.பி.யுமான அன்புமணி உள்பட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சுற்றுச்சூழல் மதிப்பீடு ஆய்வு செய்யாமல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில் கடந்த முறை விசாரணையின் போது, 8 வழிச்சாலைக்காக மரங்களை வெட்டப்படுவது எந்த சூழ்நிலையில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், சமூக பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை எந்த நிலையில் உள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 8 வழிச்சாலைக்கு மரங்களை வெட்டக் கூடாது என்ற உத்தரவை மீறினால் மொத்த திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.\nஇந்நிலையில் இன்று (செப்டம்பர் 14) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறி மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது.\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான அறிக்கையில் முரன்பாடு இருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், திட்டத்துக்கு நிலம் கையப்படுத்த காலக்கெடு ஏதும் நிர்ணயிக்காமல் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தனர்.\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த ஒரு வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.\nஉயிர்பலி வாங்கும் பேனர் அரசியல்: என்ன தண்டனை இவர்களுக்கு\nதலித்துகள் தொட்டில் கட்டி உடலை இறக்கிய விவகாரம்: மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nகிறித்துவ கல்வி நிலையங்கள் குறித்த சர்ச்சையான கருத்தை திரும்ப பெற்ற சென்னை உயர் நீதிமன்றம்\nஐ.ஜ�� முருகன் மீதான பாலியல் வழக்கு விசாரணையை; அண்டை மாநிலத்துக்கு மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு\n370வது பிரிவு விவாதம்; மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் உரை நிகழ்ச்சி ரத்தானது ஏன்\nஅதிமுக எம்.பி ரவிந்திரநாத் குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nஐசரி கணேஷ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nஓராண்டு தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு\nசென்னை உயர்நீதிமன்றத்தில் பணிவாய்ப்பு – பட்டதாரிகளே உங்களுக்கான பொன்னான வாய்ப்பு\nஹாட்ரிக் வெற்றியின் சந்தோஷத்தில் நயன்.. காதலுடன் சேர்ந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்\nஉங்கள் அம்மா ஸ்ரீதேவி இதையெல்லாம் கற்றுக் கொடுக்கவில்லையா\nமு.க. ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 6ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nகழக ஆக்கப்பணிகள், கழகச் சட்டதிட்ட திருத்தம், தணிக்கைக் குழு அறிக்கை குறித்து விவாதிக்கப்படும்\nமு.க.ஸ்டாலினிடம் உறுதிமொழி வழங்கிய ஆளுனர்: திமுக இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைப்பு\nMK Stalin says Central Government assured never imposed Hindi: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரை சந்தித்த பிறகு மத்திய அரசு இந்தியை திணிக்காது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உறுதி அளித்துள்ளதால் திமுக அறிவித்திருந்த இந்தி திணிப்புக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nKaappaan Movie Review: காப்பான் சூர்யாவுக்கு ’கேம் சேஞ்சிங்’ படம்\n”ரெண்டு பேரும் டாக்டிக்ஸோட விளையாடுறீங்களா” – கோபமான ஷெரின்\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களே அடுத்த மாதம் இத்தனை மாற்றம் வரபோகுது உஷார்\nTRB PG Exam: தேர்வுக்கான பாடத் திட்டத்தை டவுன்லோட் செய்து விட்டீர்களா \n’கல்யாண வீடு’ சீரியலில் பெண்களை துன்புறுத்திய விவகாரம்: அபராதத்துடன் மன்னிப்பு கேட்க உத்தரவு\nபிகில் ரசிகர்களுக்கு ‘நான் ஸ்டாப்’ கொண்டாட்டம்: உருக வைக்கும் மெலோடி வீடியோ லைரிக் ரிலீஸ்\n‘டக்குன்னு வளரல; மேடு பள்ள பயணத்தில் ஜெயித்து இங்க வந்திருக்கேன்’ – வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா ஃபோட்டோ\n”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\nசிறுகுறு தொழில் முனைவோர்களுக்காக 400 மாவட்டங்களின் கடன் மேளா…\nஎதிர்பார்ப்பில் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை ஆன்லைனில் திருத்துவது எப்படி\nஒரு படத்தையும் விட்டு வைக்கிறதில்ல, அடுத்து வரப்போற சீரியல் ‘காற்றின் மொழி’\nஉலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை இந்தியாவில் நிறுவ மத்திய அரசு ஆலோசனை\n8-வது மாடியில் இருந்து குதித்த சென்னை ஐடி பெண் ஊழியர்: பணியில் சேர்ந்த மறுநாளே துயர மரணம்\n‘டக்குன்னு வளரல; மேடு பள்ள பயணத்தில் ஜெயித்து இங்க வந்திருக்கேன்’ – வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா ஃபோட்டோ\n”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/sachin-tendulkar/3", "date_download": "2019-09-20T07:52:13Z", "digest": "sha1:Q2VNDT6I6ONRCEJNY45IPGKP7K3QIHMA", "length": 20489, "nlines": 235, "source_domain": "tamil.samayam.com", "title": "sachin tendulkar: Latest sachin tendulkar News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 3", "raw_content": "\nChampion: பார்வையற்ற இளைஞருக்கு பாட வாய்...\nஹீரோ நிர்வாணம், ஹீரோயின் அ...\nஅட்லி ஏன் கருப்பா இருக்கார...\nஅன்பான ரசிகர்களுக்கு ஒரு க...\nரஜினியை உரசியவர்கள் ஏராளம்... ஆனால் விஜய...\nஸ்பைடர் மேன், பேட் மேன் தெ...\n2 லிட்டர் பெட்ரோல் ரூ. 150...\nமீண்டும் தேவையா ‘தல’ தோனி சேவை....\nRCB: பெங்களூரு கேப்டன் பொற...\nஇந்தியாவின் சிறந்த விளையாட்டாளர்களின் தீ...\nNokia 7.2: இந்திய விலை மற்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nகேரளா ஓணம் லாட்டரியில் விழுந்த அதிஷ்டம்....\n13 ஆயிரம் அடி உயரத்தில் இர...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: என்னமா ஏறுது விலை... ஓட்டம...\nகல்யாண வீடு சீரியலில் மோசமான காட்சிகள்: ...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஆண் பெண் இடையில் ஏற்படும் ஈர்ப்பு..\nவிஜய் சேதுபதியின் சண்டக்காரி நீதா..\nசிவகார்த்திகேயனின் ஜிகிரி தோஸ்து ..\nஹாலிவுட்டை அதிர வைக்கும் சண்டைக்க..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nசெல்போனை தொலைத்து திண்டாடும் யோகி..\nராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு 49 (எதிர்- கொல்கத்தா, 2017):\nராஜஸ்தான் ராயல்ஸ் 58 (எதிர்-பெங்களூரு, 2009)\nடெல்லி டேர்டெவி ல்ஸ் 66 (எதிர்- மும்பை, 2017)\nடெல்லி 67 (எதிர்-கிங்ஸ் லெவன் பஞ்சாப், 2017)\n​கொல்கத்தா 67 (எதிர் மும்பை, 2008)\nஐபிஎல்., அரங்கில் மகாமட்டமான ஸ்கோர் அடித்த டீம் யார் தெரியுமா\nவிரைவில் குணமடைந்து மீண்டு வர சாய்னாவுக்கு சச்சின் வாழ்த்து\nஇந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவல் இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nசச்சின் - சேவக் சாதனையை காலி செய்த ‘டான்’ ரோகித் - தவான் ஜோடி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோகித் சர்மா, தவான் ஜோடி, இந்திய அணிக்காக ஒருநாள் அரங்கில் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.\nமறுபடியும் வெறும் ‘7’ ரன்னில் ஜாம்பவான் பட்டியலில் இணைய தவறிய ‘தல’ தோனி\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் தோனி, ஜாம்பவான்கள் பட்டியலில் இணையும் சாதனையை தவறவிட்டார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.\nநீ நல்லவன்னா... நாங்க நல்லவன்... நீ கெட்டவன்னா.. நாங்க ரொம்ப கெட்டவங்க...: சரியான சவுக்கடி கொடுத்த சச்சின்\nஇந்திய விமானப்படை வீரர்களின் தாக்குதல் குறித்து, இந்திய ஜாம்பவான் சச்சின் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். புல்வாமாவில் கடந்த 14ம் தேதி சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது கோழைத்தனமாக தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், 40க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.\nVirat Kohli: இந்த ஒரு காரணத்தால தான் ‘கிங்’ கோலிய எல்லாத்துக்கும் பிடிச்சிருக்கு... : ஷேன் வார்ன்\nஇந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை எல்லாத்துக்கும் பிடித்திருப்பதற்கான காரணத்தை முன்னாள் ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.\nPrithvi Shaw: கோலியின் இடத்தை தக்க வைப்பது அவசியம் : பிரித்வி ஷா, சுப்மன் கில் வரவு குறித்து சச்சின் கருத்து\nஇந்திய அணி திறமையான வீரர்கள் அடங்கியுள்ள அணியாக உள்ளது. திறமை மிக்க இளம் வீரர்களின் வரவு அணியை தெம்பூட்டுகிறது என பிரித்வி ஷா மற்றும் சுப்மன் கில் வரவு குறித்து சச்சின் கூறியுள்ளார்.\nஉலகக்கோப்பை: எதிரணி வீரர்களுக்கு பும்ரா சிம்ம சொப்பணமாக விளங்குவார்: சச்சின் புகழாரம்\nஉலகக் கோப்பை போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தான் எதிரணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று சச்சிட் டெண்டுல்கர் கூறியுள்ளார்.\nRohit Paudel: முதல் அரைசத்திலேயே சச்சின் சாதனையை முறியடித்த நேபாள கிரிக்கெட் வீரர்\nநேபாளம் பேட்ஸ்மேன் ரோகித் பவுடல், தனது முதல் அரைசதத்திலேயே, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.\nMS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் தோனி தான் : ஆஸ்திரேலியா கேப்டன் பெருமிதம்\nஉலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் போட்டி ஃபினிஷர் தோனி என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் இயான் செப்பல் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.\nஎன்ன ஆச்சு ‘தல’... ஏன் இப்படி... : தொடரும் தோனி சொதப்பல்.... நொந்து போன ரசிகர்கள்\nபுதுடெல்லி: முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் ‘பேட்டிங்’ சொதப்பல் தொடர்ந்த வண்ணம் உள்ளதால் ரசிகர்கள் விரத்தியடைந்துள்ளனர்.\nVideo: ரமாகாந்த் அச்ரேக்கரின் உடலை சுமந்து சென்ற சச்சின் டெண்டுல்கா்\nAchrekar Ramakant Funeral: தனது கிரிக்கெட் ஆசானின் உடலை சுமந்து சென்று அஞ்சலி செலுத்திய சச்சின்\nகிரிக்கெட்டின் மாஸ்டா் பிளாஸ்டரான சச்சின் டெண்டுல்கா் தனது ஆரம்பகால பயிற்சியாளா் ரமாகாந்த் அச்ரேக்கரின் உடலை சுமந்து சென்று இறுதி அஞ்சலி செலுத்தினாா்.\nSachin Tendulkar Coach: சச்சினின் குரு அச்ரேக்கர் காலமானார்\nசச்சின் டெண்டுல்கரின் சிறுவயது பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கர் காலமானார். சச்சின் மிகப்பெரிய பேட்ஸ்மேனாக அறியப்படுவதற்கு ரமாகாந்த் அச்ரேக்கரின் பயிற்சியே காரணம். நேற்று மாலை காலமான அவருக்கு இன்று சச்சின் அஞ்சலி செலுத்தினார்.\nSachin Tendulkar: ஜாம்பவான் சச்சின் பயிற்சியாளர் ராம்காந்த் ஆச்ரேக்கர் காலமானார்: கிரிக்கெட் உலகம் அஞ்சலி\nமும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் பயிற்சியாளர் ராம்காந்த் ஆச்ரேக்கர் இன்று மாலை காலமானார்.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/02/15/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-61/", "date_download": "2019-09-20T07:59:30Z", "digest": "sha1:UPUAIZJ3HZ4AL2NXNVP2ILVH2JYXFSBP", "length": 60496, "nlines": 96, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினாறு – குருதிச்சாரல் – 61 |", "raw_content": "\nநூல் பதினாறு – குருதிச்சாரல் – 61\nபகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது – 6\nகர்ணனின் அரண்மனையில் சிற்றவையை ஒட்டிய சிறிய ஊட்டறையில் விருஷாலி தாரைக்கு அருகே பதற்றத்துடன் அமர்ந்திருந்தாள். இப்போதுகூட பிழையென ஏதும் நிகழவில்லை, எழுந்து சென்றுவிடலாம் என அவள் எண்ணினாள். ஆனால் உடலை எழுப்பமுடியவில்லை. அவள் கைவிரல்களை பின்னிக்கொண்டே இருப்பதைக் கண்ட தாரை “அரசி, இது முறைமைமீறல் அல்ல. இது அரசரின் அவை அல்ல. அவைக்குத்தான் அரசமுறைமைகள்” என்றாள்.\n“அறியாது பேசுகிறாய் நீ. உனக்கு இங்குள்ள நடைமுறைகள் தெரியாது” என்றாள் விருஷாலி. “ஆம், ஆனால் நடைமுறைகள் என்றால் என்ன என்று தெரியும். உரிய தேவையின்பொருட்டு மீறி, தெளிவாக விளக்கவும் முடிந்தால் எந்த முறைமையையும் உடனே மாற்றிக்கொள்வார்கள் என்று நூறுமுறை செய்து கற்றிருக்கிறேன். அமைதியாக இருங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றாள் தாரை. “அனைத்து முறைமைகளையும் உருவாக்கியவர்கள் அவர் ஆணைப்படியே அவ்வாறு செய்தனர்” என்றாள் விருஷாலி.\n“ஆம், அவர் தன்னை சூரிய வடிவாக இந்நகரில் நிலைநாட்ட விழைந்தார். குலஇழிவு சொன்னவர்களை அவ்வடையாளத்தினூடாக கடந்தார். இன்றிருப்பவர் அந்த அங்கநாட்டரசர் அல்ல. இதை என் பொறுப்பில் விடுங்கள்.” விருஷாலி பெருமூச்சுவிட்டு “நான் சொல்வதற்கொன்றுமில்லை. வந்திருக்கலாகாது, ஏதோ ஓர் உணர்வுநிலையில் உன்னுடன் கிளம்பிவிட்டேன்” என்றாள். தாரை சிரித்து “அதே உணர்வுநிலையால் என்னை நம்புங்கள்” என்றாள்.\nஅடுமனையாளர்கள் அதற்குள் அங்கே தாரையின் சொற்களையே செவிகொள்ளவேண்டுமென தெரிந்துகொண்டவர்களாக அவளை நோக்கி நின்றிருந்தனர். புதிய உணவின் மெல்லிய நறுமணம் கதவை சற்று திறந்துமூடும்போதெல்லாம் விசிறிக்காற்று வந்து தொடுவதுபோல வீசியணைந்தது. சிற்றறை வெண்பட்டாடை விரிக்கப்பட்ட குறும்பீடத்தைச் சூழ்ந்து வெண்பட்டு விரிக்கப்பட்ட மணைகள் போடப்பட்டு காத்திருந்தது. உணவறை மணம் நிலைகொள்வதற்காக ஏலக்காயையும் சுக்கையும் துளசியுடன் கொதிக்கவைத்து எடுத்த நறுமணநீரை அறைக்குள் தெளித்திருந்தனர்.\nவெளியே பேச்சுக்குரல் கேட்டது. கதவைத் திறந்து குண்டாசியும் விகர்ணனும் உள்ளே வந்தனர். “வந்துகொண்டிருக்கிறார், அரசி” என்றான் விகர்ணன். “அவரை பார்த்தீர்களா” என்று தாரை கேட்டாள். “ஆம், நாங்கள் அவர் அறைக்கே சென்றோம். துயில்முடிந்து நீராடச் சென்றிருந்தார். அணிபுனைவதுவரை காத்திருந்தோம். உணவறையில் காத்திருப்பதாக சொன்னதும் செல்க, நான் ஓர் ஓலையை மட்டும் பார்த்து அனுப்பிவிட்டு வந்துவிடுகிறேன் என்றார்” என்றான் விகர்ணன்.\nதாரை தலையில் மெல்ல தட்டி “அறிவிலிகளும் உய்த்துணர்வது… எதன்பொருட்டு உங்களை அனுப்பினேன் என்றுகூடப் புரியாமல்…” என்றாள். குண்டாசி நாக்குழைந்த குரலில் “நான் அதை சொன்னேன், அவர் மதுவருந்தாமல் உணவருந்த வரவேண்டியது நம் தேவை என” என்றான். விகர்ணன் “ஆம், அதற்காகவே சென்று அணியறைவாயிலில் நின்றோம்” என்றான். தாரை “அவர் உணவருந்துவதற்கு முன் யவன மது அருந்துவார். அதை அருந்தாமல் கூட்டிவரவேண்டும் என்றுதான் அணியறைக்கே உங்களை அனுப்பினேன்” என்றாள்.\n“அவர் ஓலை…” என்ற விகர்ணன் தயங்கி “ஆம், நான் தவறு செய்துவிட்டேன்” என்றான். “இங்கே அவர் எந்த ஓலையை பார்க்கிறார் அதை வந்ததுமே தெரிந்துகொண்டோம் அல்லவா அதை வந்ததுமே தெரிந்துகொண்டோம் அல்லவா” என்றாள் தாரை சீற்றத்துடன். “ஆம், ஆனால் அவர் ஓலை நோக்கச்செல்வதாக சொல்லும்போது என்ன செய்ய முடியும்” என்றாள் தாரை சீற்றத்துடன். “ஆம், ஆனால் அவர் ஓலை நோக்கச்செல்வதாக சொல்லும்போது என்ன செய்ய முடியும்” என்றான் விகர்ணன். “உடன்சென்று நின்றிருக்கவேண்டும். அவர் இங்கு வரும்வரை ஒருவர் உடன் நின்றிருக்கவேண்டும்.” விகர்ணன் சலிப்புடன் தலையை அசைத்தான்.\nகுண்டாசி வாயில் எதையோ அதக்கியிருந்தான். அவன் முகம் வீங்கி விழிகளுக்குக் கீழே தசைகள் நனைந்த துணி என தழைந்திருந்தன. அடிக்கடி பற்களை இறுகக் கடித்து தாடையை கிட்டித்தான். கைகளைச் சுருட்டி இறுக்கியும் ஆடைநுனியைப் பற்றி முறுக்கியும் நிலையழிவை காட்டிக்கொண்டிருந்தான். அவன் மதுவருந்தியிருக்கவில்லை என்று விருஷாலிக்கு தெரிந்தது. ஆனால் மேலும் பதற்றமும் நடுக்கும் கொண்டிருந்தான்.\nவெளியே ஓசைகேட்டு குண்டாசி கதவைத் திறந்து செல்ல விகர்ணன் “இளைய அரசி” என்றான். “அவளை யார் அழைத்தது” என்று விர��ஷாலி திகைப்புடன் கேட்க தாரை “நான்தான் அழைத்துவரச் சொன்னேன், அரசி. அவர்களும் உணவருந்த அமரட்டுமே” என்றாள். “அவ்வழக்கமே இங்கில்லை. நானும் அவளும் விழவுகளில் மட்டுமே அரியணையில் அருகருகே அமர்வது வழக்கம்” என்றாள் விருஷாலி. “விருந்தினரின் பொருட்டு அவர்களின் முறைமையை கடைப்பிடிக்கும் வழக்கம் அரசரிடம் உண்டு. எங்கள் நாட்டில் இவ்வழக்கமே” என்ற தாரை “நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒன்றும் சொல்லவேண்டியதில்லை, முறைமையை மட்டும் கொள்க” என்று விருஷாலி திகைப்புடன் கேட்க தாரை “நான்தான் அழைத்துவரச் சொன்னேன், அரசி. அவர்களும் உணவருந்த அமரட்டுமே” என்றாள். “அவ்வழக்கமே இங்கில்லை. நானும் அவளும் விழவுகளில் மட்டுமே அரியணையில் அருகருகே அமர்வது வழக்கம்” என்றாள் விருஷாலி. “விருந்தினரின் பொருட்டு அவர்களின் முறைமையை கடைப்பிடிக்கும் வழக்கம் அரசரிடம் உண்டு. எங்கள் நாட்டில் இவ்வழக்கமே” என்ற தாரை “நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒன்றும் சொல்லவேண்டியதில்லை, முறைமையை மட்டும் கொள்க” என்றாள். விருஷாலி திணறலை வெல்ல பெருமூச்சுவிட்டு அசைந்தமர்ந்தாள்.\nதாரை எழுந்து நிற்க குண்டாசியால் வரவேற்கப்பட்டு சுப்ரியை உள்ளே வந்தாள். அங்கே விருஷாலி இருப்பதை அவளும் எதிர்பார்க்கவில்லை என்பதை முகம் காட்டியது. ஆனால் உடனே நிலைமீட்டுக்கொண்டு தாரையிடம் “சம்பாபுரிக்கு நல்வரவு, அரசி. அஸ்தினபுரியின் அரசியால் இந்நாள் அழகு கொண்டது” என்றாள். தாரை “நான் கலிங்கத்தரசியின் முன் தலைவணங்கும் பேறுகொண்டேன்” என்றாள். விருஷாலியை நோக்கி தலைதாழ்த்தி “வாழ்த்துக மூத்தவளே, மீண்டும் சந்திக்க நல்லூழ் அமைந்தது” என்றாள் சுப்ரியை. “ஆம், இந்நாள் மூதன்னையருக்குரியது” என்று விருஷாலி சொன்னாள்.\nஅவர்கள் அமர்வதன் ஆடையோசைகள் மட்டும் அறையில் ஒலித்தன. விகர்ணன், குண்டாசி இருவரும் வெளியே சென்றனர். தாரை சிரித்துக்கொண்டு சுப்ரியையிடம் “நான் தங்களை இதுவரை பார்த்ததில்லை. அஸ்தினபுரிக்கே நீங்கள் வந்ததில்லை என எண்ணுகிறேன்” என்றாள். சுப்ரியை “ஆம், அங்கே நான் வந்தால் அஸ்தினபுரியின் அரசியருக்கு சேடியாக சென்றுள்ளேன் என கலிங்கத்தில் அலர் கிளம்பும்” என்றாள். விழிகளிலோ முகத்திலோ எந்த வஞ்சமும் இளிவரலும் இன்றி இயல்பாக அதை அவள் சொன்னது தாரையை சற்று திகைக்கச் ��ெய்தது. “அலர் கூறுவது எளியோரின் இயல்பு” என்று மட்டும் பொதுவாக சொன்னாள்.\n“ஆம், சூதனொருவன் பாடியதைக் கேட்டு எந்தை எனக்கு ஓலை அனுப்பியிருந்தார். அங்கர் சம்பாபுரியில் அரசர், அஸ்தினபுரியில் சூதர் என. உன்னை சம்பாபுரிக்கே அனுப்பியிருக்கிறோம், நினைவில் கொள்க என்றார். அஸ்தினபுரிக்கென அவர் வேறு அரசியை மணம்கொண்டுள்ளார் என்று நான் மறுமொழி சொன்னேன்.” தாரை விருஷாலியை நோக்கி திரும்பாமல் தலையை வைத்துக்கொண்டாள். சுப்ரியை தன் விழிகளில் எவ்வுணர்வையும் காட்டாமலிருக்கப் பயின்றவள் என்று எண்ணினாள். ஆனால் விழிகளில் உணர்வை முற்றிலும் வெளிக்காட்டாமலிருப்பது பயின்ற நடிப்பல்ல, அவள் அச்சொற்களை முழுமையாக நம்புவதனால்தான் என அவள் உணர்ந்தாள். இயல்பான அன்றாட நிகழ்வென்றே அவள் அதை சொல்கிறாள்.\nசுப்ரியை பெருமூச்சுடன் உடலைத் தளர்த்தி இயல்பாக மூச்செறிந்து “இவ்வாறு ஒரு விருந்து இங்கு வழக்கமில்லை. சூரியநூல்களின்படி நாங்களிருவரும் ஒன்றென அமரலாகாது” என்றாள். “ஆம், ஆனால் எங்கள் வழக்கப்படி அரசர் தன் அரசியருடன் அமர்ந்து இணைந்து விருந்துண்டாலொழிய அதை வரவேற்பென ஏற்கமாட்டோம் என்று ஹரிதரிடம் சொன்னேன். அவர் இதை ஒருங்கமைத்தார்” என்றாள் தாரை. சுப்ரியை திகைப்புடன் “அவரா இது அரசரின் ஆணை என்றல்லவா எனக்கு சொல்லப்பட்டது இது அரசரின் ஆணை என்றல்லவா எனக்கு சொல்லப்பட்டது” என்றாள். “அரசர் விருந்துண்ண ஒப்புக்கொண்டார் என்றாலே இது அரசரின் ஆணையென்று ஆகிவிடுகிறதே” என்றாள் தாரை.\n“நன்று” என்று மட்டும் அவள் சொன்னாள். மூவரும் அசைவில்லாமல், நோக்கு முட்டாமல் அமர்ந்திருந்தார்கள். சொல்லெழாதபோது உடல்களிலிருந்து எவ்வளவு உணர்ச்சிகள் எழுந்து சூழ்கின்றன என தாரை வியந்தாள். சுப்ரியையின் உடலில் வெறுப்பையும் ஆணவத்தையும் காட்டும் அசைவு எது என தன் ஓரவிழியால் அளக்கமுயன்றாள். பின்னர் விருஷாலியிடமிருந்து கடுந்துயரென எது காட்சிப்படுகிறது என்று நோக்கினாள். உடலசைவு அல்ல, உடல்கள் சிலையென அமைந்திருந்தன. உடலின் அமைவிலேயே அவ்வுணர்ச்சிகள் இருந்தன. அத்தருணத்தை அப்படியே சிலையென்றாக்கினால் அவை காலத்தில் நிலைத்து என்றுமென்று அமைந்திருக்கும். உணர்ச்சிகள் காற்று, ஒளி, அனல், நீர் என கணந்தோறும் மாறுபவை. அவற்றை நிலைக்கச்செய்தால் தெய்வவட���வங்கள் ஆகிவிடுகின்றன போலும்.\nவெளியே சங்கொலி எழுந்ததும் மூவரும் எழுந்து நின்றனர். குண்டாசியை தோளுடன் அணைத்துக்கொண்டே கர்ணன் உள்ளே வந்தான். கர்ணனின் பெரிய கைகளுக்குள் சிற்றுடல் ஒடுக்கி நனைந்த பறவை என மெல்ல நடுங்கி அரைக்கண்மூடி நடந்துவந்தான் குண்டாசி. விகர்ணன் வலப்பக்கம் கைகளைக் கூப்பியபடி வந்தான். அவர்களின் தலைகள் அவன் நெஞ்சுக்குக்கீழே இருந்தன. கர்ணனின் முகம் வியர்த்திருந்ததும், உதடுகள் அழுந்திய புன்னகையும் அவன் மதுவருந்தியிருப்பதை காட்டியது. அறைக்குள் தேவியர் இருவரைக் கண்டதும் அவன் திகைத்து புருவம் அசைய ஒரு கணம் சொல் நிலைத்தான். உடனே புன்னகையை மீட்டு “நன்று இருவரையும் சேர்ந்து பார்க்கும் நல்வாய்ப்பு” என்றான்.\nசுப்ரியையும் விருஷாலியும் அஞ்சியவர்களாக தலைகுனிந்து நின்றனர். அறியாமல் விகர்ணனும் குண்டாசியும் ஒரு பின்னடி வைத்தனர். தாரை புன்னகையுடன் “அரசே, இது சூரியநெறி இலங்கும் நாடு என்றும் இங்கு இதெல்லாம் வழக்கமில்லை எனவும் அறிவேன். ஆனால் என் குலவழக்கம் இது, அரசகுடியினரை அரசர் தன் துணைவியருடன் வரவேற்று இணையமர்ந்து உணவுண்பது. இங்கு நான் முதன்முறையாக வந்தபோது இவ்வாறு நீங்கள் என்னை வரவேற்றீர்கள் என மச்சர்குலப் பாடகர் எங்கள் கொடிவழிகளுக்கு சொல்லவேண்டுமென விரும்பினேன்” என்றாள்.\nகர்ணன் “ஆம், அவ்வாறே அமைக மச்சர்குலம் நாளை மண்நிறைத்து ஆளும்போது என் பெயரும் அதில் நிலைக்கட்டும்” என்றான். அருகே வந்து தாரையை வணங்கி “அஸ்தினபுரியின் மச்சநாட்டரசி அங்கநாட்டுக்கு வருகை தந்ததை என் தெய்வமும் குடியும் கோலும் மகிழ்ந்து வரவேற்கிறது. தங்கள் வருகையை நினைவில் நிறுத்தும்பொருட்டு அவைக்கவிஞர் பத்து பாடல்களை இயற்றவேண்டும் என்றும் அவை எங்கள் ஆலயத்தின் சுற்றுச்சுவரில் கல்லெழுத்துக்களில் பதிக்கப்படவேண்டும் என்றும் ஆணையிடுகிறேன்” என்றான்.\n“என் குடியின் நல்லூழ் அது” என்றாள் தாரை. “அமர்க அரசே, இன்னமுது கொள்க” என்று விகர்ணன் சொன்னான். “அதற்காக நீ என்னிடம் முறைமைச்சொல் எடுக்கவேண்டியதில்லை. அடித்து பல்லுதிரச் செய்வேன்” என்றபடி கர்ணன் அமர்ந்தான். அவன் கால்மடித்து அமர்ந்து உண்ணும்பொருட்டு அகன்ற மணை போடப்பட்டிருந்தது. விகர்ணனும் குண்டாசியும் அவனுக்கு இருபக்கமும் அமர்ந்தனர். தாரை நேர்எதிரில் அமர அவளுக்கு இருபுறமும் சுப்ரியையும் விருஷாலியும் அமர்ந்தனர்.\nகர்ணன் திரும்பி குண்டாசியை நோக்கி “இவன் என்ன என்னிடம் ஒரு சொல்லும் பேசாமலிருக்கிறான் என்னுருவில் ஏதோ கொடுந்தெய்வத்தை கண்டதுபோல் அஞ்சுகிறான் என்னுருவில் ஏதோ கொடுந்தெய்வத்தை கண்டதுபோல் அஞ்சுகிறான்” என்றான். குண்டாசி தலைகுனிந்து அமர்ந்திருந்தான். கர்ணன் அவன் தோளை கையால் தட்டி “பேசுக, இளையோனே” என்றான். குண்டாசி தலைகுனிந்து அமர்ந்திருந்தான். கர்ணன் அவன் தோளை கையால் தட்டி “பேசுக, இளையோனே நான் அஸ்தினபுரியில் விரும்பிய மொழி உன்னுடையதுதான்” என்றான். குண்டாசி உதடுகளை இறுக கடித்துக்கொண்டான். அவன் கழுத்தில் தளர்ந்த தசைகள் இழுபட்டு அசைந்தன.\n“நேற்று இவன் ஹரிதர் தொடர என் தனியவைக்கு வந்தான். என்னைக் கண்டதும் திகைத்து நின்றுவிட்டான். மகாருத்ரனின் ஆலயத்தின் கருவறைமுன் என கைகூப்பி நின்றுகொண்டிருந்தான். நான் எத்தனை சொல் வினவினாலும் மறுமொழி சொல்லவில்லை. அமர்க, என்னுடன் மதுவருந்துக என்றேன். இல்லை இல்லை என பதறி பின்னால் சென்று சுவரில் முட்டிக்கொண்டான். பின்னர் திரும்பி கதவைத் திறந்து வெளியே ஓடிவிட்டான். நான் பின்னால் எழுந்துவந்து பார்த்தேன். தூண்களில் முட்டி விழுந்து எழுந்து ஓடுவதைக் கண்டேன். காவலரிடம் பிடியுங்கள், கொண்டுசென்று அறைசேருங்கள் என்றேன்” என்றான் கர்ணன்.\n“என்ன ஆயிற்று இவனுக்கு என ஹரிதரிடம் கேட்டேன். இத்தனைக்கும் அப்போது இவன் மது அருந்தியிருக்கவில்லை. என் தோற்றம் இவனை திகைக்கச் செய்துவிட்டது என்றார். மெய்தான், இவனை நான் பார்த்து பதினான்காண்டுகள் கடந்துவிட்டன. அன்று இளமையுடன் இருந்தேன்” என்ற கர்ணன் “இவன் கூடத்தான் என் நினைவில் இளமைந்தன் போலிருந்தான். இன்று என்னைவிட முதியவனாக தெரிகிறான்” என்று மீண்டும் குண்டாசியின் தோளை தட்டினான்.\nவிகர்ணன் “நேற்று அங்கிருந்து திரும்பி வந்ததுமுதல் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. என்ன என்று கேட்டேன். மறுமொழியில்லை என்பதனால் ஹரிதரிடம் கேட்டு அறிந்துகொண்டேன். தங்களை சந்திக்க வருவதை என்னிடம் சொல்லவில்லை. செல்லக்கூடாதென்று கடுமையாக விலக்கியிருந்தேன்” என்றான். “ஏன்” என்றான் கர்ணன். “அவன் நாவெல்லாம் நஞ்சு, அரசே” என்றான் விகர்ணன். கர்ணன் குண்டாசியிடம் “அந்நஞ்சில் சில துளிகளை அளிக்கலாகாதா, இளையோனே” என்றான் கர்ணன். “அவன் நாவெல்லாம் நஞ்சு, அரசே” என்றான் விகர்ணன். கர்ணன் குண்டாசியிடம் “அந்நஞ்சில் சில துளிகளை அளிக்கலாகாதா, இளையோனே” என்று சிரித்தபடி கேட்டான். குண்டாசி தலைதூக்கவில்லை.\nவிகர்ணன் “முதன்மையாக அதன்பின் இவன் இதுவரை ஒருதுளி மதுவும் அருந்தவில்லை” என்றான். கர்ணன் “அடடா, ஏன்” என்றான். விகர்ணன் “ஏன் குடித்தான் என்று தெரிந்தால் அல்லவா ஏன் விட்டான் என்று கேட்கலாம்” என்றான். கர்ணன் “இன்று மாலை நாம் அருந்துவோம். இரவை நனைப்போம்” என்று குண்டாசியிடம் சொன்னான். இல்லை என அவன் தலையசைத்தான். “ஏன்” என்றான். விகர்ணன் “ஏன் குடித்தான் என்று தெரிந்தால் அல்லவா ஏன் விட்டான் என்று கேட்கலாம்” என்றான். கர்ணன் “இன்று மாலை நாம் அருந்துவோம். இரவை நனைப்போம்” என்று குண்டாசியிடம் சொன்னான். இல்லை என அவன் தலையசைத்தான். “ஏன் என்னிடம் என்ன அச்சம்” குண்டாசி மீண்டும் வேண்டாம் என தலையசைத்தான். “ஏன் என்ன எண்ணுகிறாய்\nகுண்டாசி மெல்லிய விசும்பலோசையுடன் அழத்தொடங்கினான். கர்ணன் “இளையோனே, என்ன என்ன ஆயிற்று” என்று அவன் தோளை மீண்டும் அணைத்தான். விருஷாலி “அவனை விட்டுவிடுங்கள்… அவனே மீள்வான்” என்றாள். கர்ணன் “ஆம்” என கையை எடுத்துக்கொண்டான். குண்டாசி மேலாடையால் கண்களை துடைத்தான். சீறல் ஓசையுடன் அவன் மெல்ல மீண்டுவருவதை அவர்கள் நோக்கி அமர்ந்திருந்தனர்.\nதாரை “அரசே, எங்கள் குலவழக்கப்படி முதல் அப்பத்தை இரண்டாகப் பகுத்து ஒரு பகுதியை நீங்கள் எனக்கு அளிக்கவேண்டும்” என்றாள். “ஆம், அவ்வாறே நிகழட்டும்” என்றான் கர்ணன். தாரை விழிகாட்ட அடுமனையாளர் உணவை பரிமாறத் தொடங்கினர். அரிசி அப்பமும் கோதுமை அடையும் அன்னமும் முதலில் பரிமாறப்பட்டன. மிளகும் காரைப்புளிப்பழமும் இட்டுச்செய்த பன்றிக்குழவி ஊன்கறியும், பொரித்த இளமான் தொடைகளும், பருப்புடன் கலந்து செய்த கலவைக் காய்கறிக்கூட்டும், நெய்யில் வறுத்த கோவைக்காய் பொரியலும், துருவிய இளம்பனங்கொட்டைப் பருப்புடன் சேர்த்து ஆவியில் வேகவைக்கப்பட்ட அயிரைமீன் கூட்டும் விளம்பப்பட்டன. குழையச் சமைத்து பயறிட்டு எடுக்கப்பட்ட பூசணிக்காய் மென்கூட்டும், துடரிக்காயுடன் வேகவைத்த காராமணிக்கூட்டும் பரிமாறப்பட்டதும் முதலூணுக்கென வரிசை அமைந்தது.\nபரிமாறுபவர்களின் மெல்லிய குரல் ஒலியும் அடுகலங்கள் முட்டும் கிணுக்கமும் கேட்டுக்கொண்டிருந்தன. பரிமாறி முடித்து அடுமனையாளர் தலைவர் கைகூப்பி அன்னத்தை வழிபடும் வேதச்சொல்லை உரைக்க அவர் உதவியாளர்கள் உடன் இணைந்தனர். கர்ணனும் பிறரும் கைகூப்பி விழிமூடி அமர்ந்திருந்தனர். “அமைதி அமைதி” என அத்தொழுகை முடிந்ததும் கர்ணன் ஓர் அரிசி அப்பத்தை எடுத்து இரண்டாகக் கிழித்து பாதியை தாரைக்கு அளித்து “இவ்விருந்தால் தெய்வங்களும் முன்னோரும் பசியாறுக உடலென அமைந்த ஐந்து பருப்பொருட்களும் நிறைவுகொள்க உடலென அமைந்த ஐந்து பருப்பொருட்களும் நிறைவுகொள்க நாவில் அமைந்த அன்னை ஸ்வாதா மகிழ்க நாவில் அமைந்த அன்னை ஸ்வாதா மகிழ்க ஆம், அவ்வாறே ஆகுக\nஅவள் அதை வாங்கி தலைக்குமேல் தூக்கி விண்ணுக்குக் காட்டியபின் ஒரு சிறுதுண்டை கிழித்து தலைக்குப்பின் வீசினாள். எஞ்சியதை இரண்டாகப் பகுத்து விகர்ணனுக்கு அளித்தாள். “உண்போம்” என்றான் கர்ணன். அவர்கள் உண்ணத் தொடங்கினர். முதல் வாயை உண்டதுமே முகம் மலர்ந்து “நல்லுணவு” என்று தாரை சொன்னாள். கர்ணன் “அதை அடுமனையாளரிடம் சொல்க” என்றான். “ஆம், உண்டு முடித்ததும் அவருக்கு ஒரு பரிசில் அளிக்கவிருக்கிறேன்” என்றாள். சுப்ரியை “அரசர்கள் உண்ணும்போது அடுமனையாளரை பாராட்டுவதில்லை” என்றாள். “நாங்கள் பாராட்டும் குலத்தவர்” என்றாள் தாரை புன்னகைத்தபடி. சுப்ரியை அப்புன்னகையால் திகைத்து விழிவிலக்கிக்கொண்டாள்.\nதாரை மிக விரைவிலேயே ஊணின் சுவையில் முழுமையாகவே ஈடுபட்டாள். இரண்டாவது ஊணாக பயறு போட்டுச் செய்த அரிசிப்பொங்கலும் வறுத்த தினையுடன் மான்கொழுப்பிட்டு உருட்டி அவித்தெடுத்த அப்பங்களும் வந்தன. தெங்கின் சாற்றில் மிளகுடன்சேர்த்து வேகவைத்த பலாக்காய் சுளைகளும் மாங்காய்ச்சாற்றில் வெள்ளரிக்காய் இட்டு செய்த புளிகறியும் பாலுடன் வாதுமைப் பருப்பிட்டு செய்த எரிவில்லா கூட்டுகறியும் தயிருடன் புளிக்கீரை கடைந்துசெய்த கறியும் நிரந்தன.\n இவையனைத்தையும் முழுதறிந்து உண்ண ஒருநாள் முழுமையாகவே வேண்டும்” என்றாள். விருஷாலி புன்னகைக்க சுப்ரியை “ஊண்மேடையில் இவ்வாறு சுவைபேசும் வழக்கமில்லை” என்றாள். தாரை அதே புன்னகையுடன் “நாங்கள் பேசுவதுண்டு, அரசி” என்றாள். விகர்ணன் அவளை நோக்க�� விழிகாட்ட கர்ணன் உரக்க நகைத்து “இவளையும் விகர்ணனையும் அங்கநாட்டிலேயே வைத்துக்கொள்ளலாமென எண்ணுகிறேன்” என்று விருஷாலியிடம் சொன்னான். “உன் தங்கையர் எவரேனும் இருந்தால் சொல். உன்னைப்போன்று இருக்கவேண்டும், என் மைந்தருக்காக” என்றான்.\n“இருக்கிறார்கள், ஆனால் பட்டத்தரசியாகவே வருவார்கள்” என்றாள் தாரை. “என்ன ஐயம்” என்றாள் தாரை. “என்ன ஐயம் வேண்டுமென்றால் இன்னும் நான்கு அரசுகளை வென்றுகூட அரியணை அமர்த்துவேன். என்ன சொல்கிறாய் வேண்டுமென்றால் இன்னும் நான்கு அரசுகளை வென்றுகூட அரியணை அமர்த்துவேன். என்ன சொல்கிறாய்” என்று சுப்ரியையிடம் கேட்டான். அவள் முகம் சிவந்து மூச்சுத்திணறினாள். “பட்டத்து இளவரசர் மூத்த அரசியின் மைந்தர் அல்லவா” என்று சுப்ரியையிடம் கேட்டான். அவள் முகம் சிவந்து மூச்சுத்திணறினாள். “பட்டத்து இளவரசர் மூத்த அரசியின் மைந்தர் அல்லவா” என்றாள் தாரை. விகர்ணன் “என்ன சொல்கிறாய்” என்றாள் தாரை. விகர்ணன் “என்ன சொல்கிறாய்” என சீற்றம் கொள்ள தாரை “பேச்சுக்காக கேட்டேன்” என்றாள். அவர்கள் கைகழுவ ஏனங்களில் நறுமணநீர் வந்தது. கைகழுவி மரவுரியில் துடைத்துக்கொண்டதும் தேனிலூறிய கனிகளும், வெல்லத்தில் வேகவைக்கப்பட்ட வாழைக்காய்த்துண்டுகளும், பனங்கற்கண்டு இட்டு வேகவைக்கப்பட்ட பலாச்சுளைகளும் வந்தன.\nஇனிப்பை உண்டு முடித்து மீண்டும் கைகழுவி மரவுரியால் துடைத்துக்கொண்டிருந்தபோது கர்ணன் நன்றாக வியர்த்திருந்தான். அவன் தலை சற்று நடுங்கியது. ஏவலர்தலைவர் “அரசரும் அரசியரும் அடுத்த அறையில் அமர்ந்து வாய்மணம் கொள்ளலாம்… இங்கு சற்று வெக்கை மிகுதி” என்றார். கர்ணன் முதலில் எழுந்தான். தொடர்ந்து பிறரும் எழுந்தனர். தொடுப்பறையில் தாழ்வான பீடங்கள் ஒருக்கப்பட்டிருந்தன. கர்ணன் அவற்றில் ஒன்றில் அமர்ந்ததும் பிறரும் அமர்ந்தனர். கர்ணனின் விழிகள் சொக்கத் தொடங்கியிருப்பதை விகர்ணன் கண்டான். அவன் விழிகளை தாரை சந்தித்து மீண்டதை விருஷாலி கண்டாள்.\nசுப்ரியை “அஸ்தினபுரியின் அரசநிகழ்வுகள் வந்துகொண்டிருக்கின்றன” என்றாள். ஓர் அரசியெனப் பேசுவதன்பொருட்டே அதை அவள் சொல்கிறாள் என்று விருஷாலிக்கு புரிந்தது. அதையே தாரை தொடக்கமாகக் கொள்வாள் என அவள் கணித்திருந்தாள். தாரை “ஆம், ஒவ்வொன்றும் அதன் எல்லையை மீறிக்கொண்டிருக்கின்றன. அவைநின்று இரந்த இளைய யாதவரை இழிவுசெய்து திருப்பியனுப்பினார் அரசர். நாம் அளிக்கும் இழிவுகள் அனைத்தும் வஞ்சமென திரும்பிவருகின்றன என்று என் மூதன்னையர் சொல்வதுண்டு” என்றாள். சுப்ரியை “வஞ்சத்தை அஞ்சுபவர்கள் ஷத்ரியர்கள் அல்ல” என்றாள். “எச்சமின்றி பகைமுடிக்கவேண்டும் என்றுதான் அவர்களின் நெறிநூல்கள் சொல்கின்றன.”\n” என்று தாரை இயல்பான குரலில் சொன்னாள். “நெறிநூல்களை அவைத்தேவைக்கென தொட்டுக்கொள்கிறார்கள். அந்தந்தத் தருணத்திற்கு ஏற்றபடி நெறிநூல்களும் உள்ளன.” மணப்பொருள்சுருளை எடுத்து வாயிலிட்டு மென்றபடி “அவைநடுவே குலமகளை சிறுமை செய்தனர். அதை நோக்கி அமர்ந்து ரசித்தனர் ஆண்தகையர். அதற்கும் துணைவந்தன நெறிநூல்கள்” என்றாள். கர்ணன் உடலில் ஓர் விதிர்ப்பு ஏற்பட்டது. சுப்ரியை எச்சரிக்கை அடைந்து விருஷாலியை ஒருகணம் நோக்கியபின் சொல்தவிர்த்தாள்.\nமிக இயல்பாக தாரை தொடர்ந்தாள் “அது அன்று அஸ்தினபுரியில் அனைவரையும் கொந்தளிக்கச் செய்தது. பாரதவர்ஷத்து ஷத்ரியர்கள் பலர் செய்திகேட்டு சீறி எழுந்து வாளுருவினார்கள் என்று அறிந்தேன். ஆனால் அஸ்தினபுரியின் படை அங்கரின் வாளுடன் சென்றபோது வந்து தலைவணங்கி கப்பம் கட்டினர். அடுத்த இந்திரவிழவுக்கும் வேள்விக்கும் முடியும் கொடியுமாக வந்து அவையிலமர்ந்து முகமனுரைத்து அரசரை வாழ்த்தினர். இன்று அவைநிறைத்துப் பெருகி அமைந்து அரசர் பெயர் சொல்லி கூச்சலிட்டு கொந்தளித்தனர்.”\nகர்ணன் எழுந்துசெல்லவிருப்பவன்போல ஓர் அசைவை வெளிப்படுத்தினான். ஆனால் மதுவின் மயக்கால் அவனால் எழ இயலவில்லை. இமைகள் சரிந்துகொண்டிருந்தன. தாரையின் முகத்தை நோக்கியபோது அரசுசூழ்கை அறியாத மீனவப்பெண் எனவே தோன்றினாள். “இதோ, புருஷமேத வேள்வி நிகழவிருக்கிறது. வேதம் காக்க அந்தணனை அவியாக்கி நடத்தப்படும் பெருங்கொடை விழவு. அதில் வேள்விக்காவலராக அரசர் அமரவிருக்கிறார். அவைநிறைக்கவிருக்கிறார்கள் ஷத்ரிய அரசர்கள்.” சுப்ரியை பேச்சைத்திருப்பும் பொருட்டு “ஆம், அதற்கு அழைக்கவே சுஜாதர் வந்தார்” என்றாள்.\nஆனால் அதை அடுத்த நகர்வுக்கான படியாக தாரை எடுத்துக்கொண்டாள். “அதை அறிந்துதான் வந்தோம். அவ்வேள்வியில் அங்கர் சென்றமர அவர்கள் ஒப்பமாட்டார்கள். அவைச்சிறுமையே எஞ்சும். அவர்கள் ஏற��றுக்கொண்டால் அது அவரை ஷத்ரியர் என நிறுவும், ஆனால் அரசரும்கூட அவர்களிடம் ஒன்றும் சொல்லவியலாது” என்றாள். “பாஞ்சாலத்து அரசியை துகில்களைந்து சிறுமை செய்தது அஸ்தினபுரியின் அவை. மும்மடங்கு பெரிய ஷத்ரிய அவை இப்போது யாதவப் பேரரசியை தன்மதிப்பை அழித்து மேலும் சிறுமை செய்தது. அவர்கள் அவரை ஏளனம் செய்து நகைத்ததை என் செவிகளால் கேட்டபின் வேதம் வாழுமா அவர்களின் வாளில், வாழுமென்றால் அது வேதமாகுமா என்றே எண்ணினேன்.”\nகர்ணன் கையூன்றி எழுந்தமர்ந்து “யார் யார் சிறுமை செய்தது” என்றான். தாரை “அரசே, தாங்கள் அறிந்ததுதான்” என்றாள். “சொல், என்ன நிகழ்ந்தது” என்றான் கர்ணன். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “அரசே, இளைய யாதவர் கடந்த ஷத்ரியப் பேரவையில் வந்து பாண்டவர்களுக்காக ஐந்து சிற்றூர்களை இரந்தபோது அரசர் அவையில் எழுந்து சொன்னதென்ன என்று இன்று அறியாதோர் இல்லை. யாதவப் பேரரசி குந்தி கற்பற்றவர் என்றார். கணவர் அறியாமல் விரும்பியவருடன் சென்று அவர் கருத்தரித்த மைந்தர்களே பாண்டவர் என்பதனால் அவர்கள் சூதர்களே என்றார்.”\nகர்ணனின் முகத்தை நோக்க விருஷாலிக்கு அச்சமாக இருந்தது. அக்கண்களில் அந்த வஞ்சத்தை அவள் பதினைந்தாண்டுகளுக்கு முன்பு கண்டிருந்தாள். “அவ்வண்ணம் இல்லை என்றால் அவைக்கு வந்து எழுந்து நின்று தன் கற்புக்கு அவர் சான்றுரைக்கவேண்டும் என்றார். அவருக்கு மைந்தரை அளித்தவர்களின் பெயர்களை அவைமுன் வைக்கவேண்டும் என்று சொல்லி எக்களித்தார். அவையிலேயே அறச்செல்வரான விதுரர் மயங்கிவிழுந்தார். உலகை வெல்லும் உளம்கொண்ட இளைய யாதவர் கண்கலங்கி கைகூப்பி அழுதார்.”\nதாரையின் குரல் இப்போது அறியாப் பெண்ணுக்குரியதென ஒலிக்கவில்லை என விருஷாலி அறிந்தாள். “அறம் அறிந்தோர் என எழுந்து ஒரு சொல் கேட்க அந்த அவையில் எவரும் இருக்கவில்லை. பிதாமகர் நாவடங்கி அமர்ந்திருந்தார். ஆசிரியர்கள் தலைகுனிந்திருந்தனர். முதுஷத்ரியர்கள், தொல்குடியினர், இளையவர்கள் அனைவரும் நகையாடிச் சிரித்தனர். எவருடைய அன்னையென்றால் என்ன, அன்னையே அவர் என்று எண்ண அங்கே எவரும் இல்லை. தொல்லன்னையரின் நுண்ணுடல்கள் அந்த அவையைச் சூழ்ந்து நின்று தவித்திருக்கவேண்டும்.”\nதாரை குரல் தளர்ந்தாள். “அரசே, அங்கே உபப்பிலாவ்யத்தில் அச்செய்தியைக் கேட்டதுமே யாதவ ���ரசி மயங்கி விழுந்து இப்போதும் நோயுற்றிருக்கிறார் என்று கேட்டேன்” என்று சொன்னபோது அவள் கண்களில் நீர் மின்னியது. “ஐவரைப் பெற்றும் அவைச்சிறுமைகொண்டு கிடக்கிறார். தெய்வங்களும் கைவிடும் நிலை அது. இன்று எண்ணுகையில் அந்த அவையிலெழுந்து சங்கறுத்து விழுந்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அதற்கும் ஒரு வாய்ப்பு வந்துள்ளது. அந்தணர் குழுமும் வேதியர் மன்று செல்கிறேன். அங்கு சென்று அறம் கேட்கிறேன். வேதம் பெண்ணுக்கு எதை அளிக்கிறதென்று அவர்கள் சொல்லட்டும். இல்லையேல் என் குருதி விழுந்த மண்ணில் அமர்ந்து அவர்கள் அதற்கு அவியூட்டட்டும்.”\n“வேண்டாம்” என்றபடி கர்ணன் எழுந்தான். மீசையைச் சுருட்டி இறுக்கி இழுத்து மீண்டும் சுருட்டியபடி பற்கள் கடிபட தாடை இறுகியசைய “நான் அஸ்தினபுரிக்கு வருகிறேன்” என்றான். “தங்களை அழைத்துச்செல்லவே வந்தோம்” என்றான் விகர்ணன். அவர்கள் அனைவரும் எழுந்து அவனைச் சூழ்ந்து நின்றனர். “ஷத்ரியர்கள் கூடிய வேள்வியவையில் எழுந்து அவர்களின் அறம் என்ன என்று கேட்கிறேன். அவர்கள் தங்கள் சொல்லுக்காக கண்ணீரோ குருதியோ சிந்தியாக வேண்டும்” என்றான். சுப்ரியை. “அரசே, ஷத்ரியப் பேரவைக்கு எதிராக…” என சொல்ல சினத்துடன் திரும்பி உரத்த குரலில் “என் வில்நாணோசை கேட்டு அஞ்சும் நரிக்கூட்டம் அது. அதை அவர்களுக்கு காட்டுகிறேன்” என்றான்.\nவிருஷாலி நெஞ்சு படபடக்க நின்றாள். “அஸ்தினபுரியின் அரசருக்கு எதிராக கிளம்புகிறீர்கள்” என்றாள் சுப்ரியை மீண்டும். “ஆம்” என்றான் கர்ணன். “அரசே, நான் அனைத்தையும் சொல்லியாகவேண்டும். இளைய யாதவர் புருஷமேத வேள்வியில் இருப்பார். இம்முறை சாந்தீபனி குருநிலையின் ஆசிரியராக வேள்வியின் சொல்லுசாவலில் பங்கெடுக்க வருகிறார். அவ்வேள்விக்கு தங்களை அழைத்துவரவேண்டும் என அவருடைய செய்தி எனக்கு வந்தது. அதன்பொருட்டே நான் வந்தேன்” என்றாள்.\n“நான் நீ சொல்லிமுடித்ததுமே அதை உணர்ந்தேன்” என்றான் கர்ணன். “அவர் ஆடும் விளையாட்டு எது என்று அறியேன். நான் எளிய கருவென்றும் இருக்கலாம். ஆனால் இது என் கடன்.” தாரை தலைவணங்கினாள். அவன் திரும்பி குண்டாசியிடம் “நாம் நாளை காலையே கிளம்புகிறோம்” என்றபின் சுப்ரியையிடம் “நீயும் கிளம்பு” என்றான். வஞ்சப் புன்னகை இதழ்களில் எழ “நீ ஷத்ரிய குலத்தவள் அல்லவா ஷத்ரியர்கள் நிரந்த வேள்விமன்றில் அமர ஒரு வாய்ப்பு” என்றான்.\nசுப்ரியை அவன் சிரிப்பை புரிந்துகொள்ளாமல் விழிசுருக்கி நோக்கினாள். கர்ணன் குண்டாசியின் தோளை வளைத்து “என் அறைக்கு வருக, இளையோனே மதுவருந்தாமல் பேசிக்கொண்டிருப்போம்” என்றான். குண்டாசி மேலாடையால் முகம் துடைத்து “ஆம்” என்றான்.\n.வெண்முரசு வாசிப்பு – ராஜகோபாலன்\nPosted in குருதிச்சாரல் on பிப்ரவரி 15, 2018 by SS.\n← நூல் பதினாறு – குருதிச்சாரல் – 60\nநூல் பதினாறு – குருதிச்சாரல் – 62 →\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 6\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 5\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 4\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 3\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 2\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 1\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 57\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 56\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 55\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 54\n« ஜன மார்ச் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B7%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-20T08:08:15Z", "digest": "sha1:ZMDFWT7WGH3S254S5KO5FYP7BJJFVTKY", "length": 4811, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஷத்ரியன் | Virakesari.lk", "raw_content": "\nபெண் உள்ளிட்ட 5 பாகிஸ்தானியர்களுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை\nஎனது எதிர்காலம் குறித்து அச்சமடைந்துள்ளேன் - காலநிலை மாற்ற பேரணியில் பத்து வயது மாணவன்- அவுஸ்திரேலிய ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சம் மக்கள்\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nUPDATE : சரிசெய்யப்பட்டது சமிக்ஞை : வழமைக்குத் திரும்பியது ரயில் சேவை\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டம் \nகட்டுப்பணத்தை இன்று செலுத்துகிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன\nசவூதி அரே­பிய இளவரசர் தென் கொரி­யா­விடம் அவ­சர ஆலோ­சனை\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\n”அச்சம் என்பது மடமையடா” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மஞ்சி மோகன். ஒளிப்பதிவாளர் மோகன் அவர்களின் வாரிசான இவருக்...\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nபாராளுமன்ற வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்..\nவிடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களைத் தேடி கிளிநொச்சியில் கடற்படையினர் அகழ்வு\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-09-20T08:18:19Z", "digest": "sha1:UPWAZMZ7BJMNRTKK6AH4CFA3NMVBW76E", "length": 8294, "nlines": 72, "source_domain": "canadauthayan.ca", "title": "ஸ்ரீநகரில் கவனம் செலுத்துவதை விடுத்து, பாக்.,ஐ காப்பாற்ற பாருங்கள் - பிலாவால் புட்டோ | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஜஸ்டின் ட்ரூடோ: கனடா பிரதமர் இனவெறி\nஅயோத்தி விவகாரத்தில் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் - பிரதமர் மோடி\nசிதம்பரம் நீதிமன்ற காவல் அக்.,3 வரை நீட்டிப்பு\nஇலங்கையில் வரும் நவம்பர் 16 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும்\nதமிழகத்தை சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்\n* ஜம்மு காஷ்மீரில் சிறப்பு போலீஸ், அதிகாரிகள் என 8, 500 பேர் விரைவில் நியமனம் * ஆப்கானிஸ்தானில் ஒரே மாதத்தில் 2,307 பேர் உயிரிழந்த அவலம்\nஸ்ரீநகரில் கவனம் செலுத்துவதை விடுத்து, பாக்.,ஐ காப்பாற்ற பாருங்கள் – பிலாவால் புட்டோ\nஸ்ரீநகரில் கவனம் செலுத்துவதை விடுத்து, பாக்.,ஐ காப்பாற்ற பாருங்கள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் அறிவுரை வழங்கி உள்ளன.\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முதல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா மீது அணுஆயுத போர் தொடுக்க போவதாகவும், வான்வெளியை மூடப் போவதாகவும் பாக்., மிரட்டல் விடுத்து வருகிறது. அத்துடன் இந்தியா – பாக்., இடையேயான ரயில், பஸ் போக்குவரத்தை நிறுத்தியது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமும் இந்த பிரச்னையை கொண்டு சென்றது.\nகாஷ்மீர் விவகாரத்தில் பாக்., அரசின் இத்தகைய செயல்பாடுகளை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதுடன், கடுமையாக விமர்சித்து வருகின்றன.\nபாக்., மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் பிலாவால் புட்டோ சர்தாரி, சிறையில் இருக்கும் தனது தந்தை ஆசிப் அலி சர்தாரியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் இம்ரான் கான், ஸ்ரீநகரை மறந்து விட்டு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் முஷாபராபாத்தை காப்பாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.\nகாஷ்மீர் விவகாரத்தில் பாக்., அரசு ஒட்டுமொத்தமாக தோற்றுவிட்டது. இந்திய பிரதமர் மோடி காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்த போது பாக்., அரசு தூங்கிக் கொண்டும், நாட்டின் பொருளாதாரத்தை சிதைப்பதில் பிஸியாக இருந்தது.\nமுதலில், பாக்.,ன் கொள்கையானது ஸ்ரீநகரை எப்படி பெறுவது என்பதிலேயே இருந்தது. தற்போது இம்ரான் கான் ஆட்சியின் தகுதியற்ற செயல்பாட்டாலும், தவறான வெளிநாட்டு கொள்கையாலும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முஷாபராபாத்தை எப்படி காப்பாற்றுவது என்ற நிலைக்கு சென்றுள்ளது என்றார்.\nஐக்கிய அரபு நாடுகளின் அரசு, பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கவுரவித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிலாவால், பாக்.,ன் வெளியுறவு கொள்கை தோல்வி அடைந்ததை இது காட்டுகிறது என்றார்.\nதிருமதி. ரத்னம் நடேசு (ராசாத்தி)\nஅண்ணை மடியில் : 02-05-1948 – ஆண்டவன் அடியில் : 05-09-2019\nஅண்ணை மடியில் : 08-01-1932 – ஆண்டவன் அடியில் : 13-08-2019\nடீசல் – ரெகுலர் 114.60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2019-09-20T08:09:54Z", "digest": "sha1:WKKISBUPMWS3F76K5DZCYL7W6SMOQXUI", "length": 9204, "nlines": 162, "source_domain": "www.tamilfrance.fr", "title": "மகளை 9 குழந்தைகளுக்கு தாயாக்கிய தந்தை.. நடந்த கொடூரம் - Tamil France", "raw_content": "\nமகளை 9 குழந்தைகளுக்கு தாயாக்கிய தந்தை.. நடந்த கொடூரம்\nஅமெரிக்காவில் மகளை மாற்றாந் தந்தை 9 குழந்தைகளுக்கு தாயாக்கி 20 வருடங்களாக கொடுமைப்படுத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஹென்ரி மிச்சில் (63) என்பவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.\nஅப்பெண்ணுக்கு ஹென்ரி இரண்டாம் கணவராவார். அவருக்கு ரோசலின் மெக்கினிஸ் என்ற பெண் பிள்ளை இருந்தாள்.\nஇந்நிலையில் ரோசலினிடம் மாற்றாந் தந்தையான ஹென்ரி கடந்த 1997ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தவறாக நடக்க முயன்றார்.\nஇதன் பின்னர் ஹென்ரியை அவர் மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.\nஇதையடுத்து 11 வயது சிறுமியான ரோசலினை ஹென்ரி திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nபின்னர் மகளை திருமணம் செய்ததால் தனக்கு ப��ரச்சனை வரும் என கருதி ரோசலின் தலைமுடியை வெட்டி விட்டு அவளை ஆண் போல மாற்றியுள்ளார் ஹென்ரி.\nஇந்த காலக்கட்டத்தில் ரோசலினை ஹென்ரி பல முறை துஷ்பிரயோகம் செய்ததன் விளைவாக தனது 15வது வயதில் அவள் குழந்தை பெற்றாள்.\nபின்னர் பலமுறை கர்ப்பமாகி 9 குழந்தைகளை பெற்றெடுத்தார்.\nஇதோடு ரோசலினை சொல்ல முடியாத அளவுக்கு ஹென்ரி அடித்து உதைத்து 20 ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வந்தார்.\nகடந்த 2017-ல் தான் ஹென்ரியின் கோர முகம் வெளியில் தெரிந்தது.\nஅதாவது ரோசலின் ஒரு தம்பதியை சந்தித்த போது தனக்கு நேர்ந்த அனைத்து விடயங்களையும் கண்ணீர் மல்க கூறினார்.\nஇதன் பின்னரே இது தொடர்பாக பொலிசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டு ஹென்ரி கைது செய்யப்பட்டார்.\nஅவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.\nவழக்கான முடிவும் தருவாயில் உள்ள நிலையில் ஹென்றிக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலக நாடு ஒன்றில் பரவும் மர்ம நோய்\nகுடும்பத்தையே சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்..\nஅமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் குழந்தையொன்று துப்பாக்கியால் சுடப்பட்ட பின்னரும் குழந்தையின் ’ஆசை\nஇதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் – ஐபோன் 11 ப்ரோ பெயரில் அறிமுகம்\nவைட்டமின் சி நிறைந்த மரவள்ளிக்கிழங்கு பணியாரம்\nசகோதரனை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி\nகனடா செல்லும் கனவில் பரீட்சை எழுதிவிட்டு வந்த யுவதிக்கு ஏற்பட்ட கொடூரம்..\nவெங்காயத்தை வெட்டி பல் மேல் வையுங்கள்\nவிமானநிலையத்தில் 750 கிலோ எடையுள்ள khat போதைப்பொருள் மீட்பு..\nவேலைநிறுத்தத்தில் குதிக்கிறது முக்கிய தொழிற்சங்கம்\nகோட்டாவின் மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு\nநம்ம வீட்டுப்பிள்ளை செய்த மாஸான சாதனை\nமனநல மருத்துவமனையில் தீ விபத்து- 6 பேர் உடல் கருகி உயிரிழப்பு\nவிமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/18080", "date_download": "2019-09-20T08:18:41Z", "digest": "sha1:Q2DMCWER5CQIWIEUQKWWBTE66MPHQ5UY", "length": 10226, "nlines": 103, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஐபிஎல் – ஐதராபாத்தை வென்றது கொல்கத்தா – தமிழ் வலை", "raw_content": "\nHomeசமுதாயம்ஐபிஎல் – ஐதராபாத்தை வென்றது கொல்கத்தா\n/ஐபிஎல்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்கொல்கத்தா வெற்றிசன்ரைசர்ஸ் ஹ��தராபாத்\nஐபிஎல் – ஐதராபாத்தை வென்றது கொல்கத்தா\nஐதராபாத்தில் நடைபெற்ற 54-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.\nடாஸ் வென்ற ஐதராபாத் அணியின் தலைவர் கேன் வில்லியம்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ஸ்ரீவத்சவ் கோஸ்வாமியும் களமிறங்கினர்.\nஇருவரும் இணைந்து நிதானமான ஆட்டத்தினை வெளிபடுத்தி முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தனர். இந்நிலையில் கோஸ்வாமி 35(26) ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆனார். அடுத்து இறங்கிய அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 36(17) ரன்களில் வெளியேற்றப்பட்டார்.\nசிறப்பாக ஆடி வந்த ஷிகர் தவான் 50(39) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இறங்கிய யூசுப் பதான் 2(4) ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கியவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது.\nகொல்கத்தா அணி சார்பில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு 173 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\n173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், கொல்கத்தா அணியின் சார்பில் கிறிஸ் லைன் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் அதிரடியாக ரன்கள் சேர்த்த சுனில் நரைன் 29(10) ரன்களில் ஷாகிப் அல் ஹசன் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.\nஅடுத்து கிறிஸ் லைனுடன் ராபின் உத்தப்பா ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடி வந்த கிறிஸ் லைன் தனது அரை சதத்தை பதிவு செய்தார். பின்னர் கெளல் பந்து வீச்சில் கிறிஸ் லைன் 55(43) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக உத்தப்பாவுடன் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார்.\nபின்னர் அதிரடியின் மூலம் ரன் சேர்த்துக் கொண்டிருந்த உத்தப்பா 45(34) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஆண்ட்ரூ ரசல் 4(4) ரன்னிலும், நிதிஷ் ராணா7(5) ரன்னிலும் வெளியேறினர். கடைசியில் தினேஷ் கார்த்திக் 26(22) ரன்களும், சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமலும் இறுதிவரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக, கெளல், ப்ரத்வொய்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஷாகிப் அல் ���சன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇறுதியில் கொல்கத்தா அணி 19.4 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.\nTags:ஐபிஎல்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்கொல்கத்தா வெற்றிசன்ரைசர்ஸ் ஹைதராபாத்\nமூத்த விடுதலைப்புலி தலைவரின் மகள் எழுதிய நெஞ்சை உருக்கும் கடிதம்\nநாம் தமிழர்- மதிமுக மோதல், உளவுத்துறையின் திட்டமிட்ட சதி\nஐபிஎல் – ஐதராபாத்தை அடித்து நொறுக்கி கோப்பை வென்ற சென்னை\nஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த சென்னை\nஐபிஎல் – மும்பையை வீழ்த்தியது டெல்லி\nஐபிஎல் – பெங்களூரூவை துரத்தியது ராஜஸ்தான்\nதமிழ் தெரியாதவர்களும் தேர்வு எழுதலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு – ஸ்டாலின் கண்டனம்\nஅவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை – சுந்தரவள்ளிக்கு நாம் தமிழர் எச்சரிக்கை\nபாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மீது பேராசிரியர் புகார்\nரஜினி ஒரு இரண்டுங்கெட்டான் – தெறிக்கும் விமர்சனங்கள்\nவிராட் கோலி அபாரம் – இந்திய அணி வெற்றி\nஇந்திய ஒன்றியத்தில் 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்குங்கள் – சீமான் கோரிக்கை\nகல்விக் கொள்கை குறித்து கமல் கருத்து\nஇந்தித் திணிப்பு குறித்து ரஜினி கருத்து\nமோடிக்கு எதிராகத் திரளும் தெலுங்கானா – தமிழக அரசு கவனிக்குமா\nமோடியைப் பின்னுக்கு தள்ளிய பெரியார் – இணைய ஆச்சரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/tag/honor/", "date_download": "2019-09-20T07:52:09Z", "digest": "sha1:JNYB5T3Y2FMIU3E3PJ5XHGLE23LS6I7L", "length": 2469, "nlines": 25, "source_domain": "nutpham.com", "title": "Honor – Nutpham", "raw_content": "\nரூ.6,999 விலையில் ஹானர் 7எஸ் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஹானர் பிரான்டின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மே மாதத்தில் சீன சந்தையில் வெளியிடப்பட்ட ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720×1440 பிக்சல், ஃபுல் வியூ டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் […]\nவிரைவில் இந்தியா வரும் ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன்\nஹூவாய் துணை பிரான்டான ஹானர் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உறுதி செய்துள்ளது. செப்டம்பர் மாத முதல் வாரத்தில் வ���ளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. மே மாதத்தில் சீன சந்தையில் வெளியிடப்பட்ட ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/astrology-daily-horoscope/horoscope-for-today-astrology-prediction-119011200067_1.html", "date_download": "2019-09-20T07:56:02Z", "digest": "sha1:6HGFXCDLGT4W7M34YKOY56RZ6U4N3TVN", "length": 17584, "nlines": 212, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (16-01-2019)! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான் நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். எடுத்த வேலையை நன்றாக முடிய பாடுபடுவீர்கள்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று விருப்பங்கள் கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் மூலம் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று எதிர்பாலினத்தாரால் காரிய அனுகூலம் ஏற்படும். எதிலும் எச்��ரிக்கையாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும். பிள்ளைகள் கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று உங்களது ஆலோசனையை கேட்டு சிலர் வரலாம். உங்களது செயல்கள் மூலம் மதிப்பு கூடும். பணவரத்து திருப்திதரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று எல்லா வகையிலும் நற்பலனே ஏற்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களது செயல்கள் மூலம் புகழ் கிடைக்கும். எதிர்பாராமல் நடக்கும் திருப்பங்களால் சாதகமான பலன் கிடைக்கும். உல்லாச பயணங்களும் செல்ல நேரலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 1, 7\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கலாம்.\nஅதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அநுசரித்து செய்வது கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஇன்று சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும். பணியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 2, 3\nஇன்று காரியங்களில் ���டை தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். எதிலும் மந்தமான சூழ்நிலையை உருவாக்கும். எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். மனகுழப்பம் நீங்கும். வராமல் நின்ற பணம் வந்து சேரும். பயணங்கள் சாதகமான பலனை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் சென்றாலும் மனதிருப்தியளிக்காத நிலை காணப்படும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் முழுகவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரலாம். அவர்களிடம் பொறுப்புகள் கொடுப்பதில் கூடுதல் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/blog/page1/commerce-2014-ol-paper-and-marking-scheme.html?sb=&t=", "date_download": "2019-09-20T07:20:19Z", "digest": "sha1:FWZNSCIHKDFEMWNRCDIZUJGAP55RU5PQ", "length": 6720, "nlines": 139, "source_domain": "www.fat.lk", "title": "2014 சா/த வணிக புள்ளித்திட்டம் - www.FAT.lk - page1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > வலைப்பதிவு > 2014 சா/த வணிக புள்ளித்திட்டம்\n2014 சா/த வணிக புள்ளித்திட்டம்\nபடங்கள் JPG, PNG, GIF வடிவத்தில் அமைத்தல் வேண்டும்.(அதிகப்படியாக 3 MB)\nஇந்த பதிவுக்கு கருத்து இடப்படின், மின்னஞ்சலினூடு எனக்கு அறியப்படுத்துக\nஎலெக்டியுஷன் (சொல் திறன் வகுப்புகள்)\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/03/11134211/1231620/Two-Leaves-case-TTV-Dhinakara-appeal-petition-probe.vpf", "date_download": "2019-09-20T09:11:54Z", "digest": "sha1:LLXHDVQZ4RHSBVJ2ABRYJPERLVEW7J2T", "length": 17288, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "இரட்டை இலை சின்னம்: தினகரனின் அப்பீல் மனு 15-ந்தேதி விசாரணை || Two Leaves case TTV Dhinakara appeal petition probe 15th", "raw_content": "\nசென்னை 20-09-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇரட்டை இலை சின்னம்: தினகரனின் அப்பீல் மனு 15-ந்தேதி விசாரணை\nஇரட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது வருகிற 15-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. #SC #TwoLeaves #TTVDhinakaran\nஇரட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது வருகிற 15-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. #SC #TwoLeaves #TTVDhinakaran\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது.\nஇரண்டாக பிரிந்த அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒன்று சேர்ந்தது. சசிகலா- டி.டி.வி. தினகரன் அணி தனியாக செயல்படுகிறது.\nஇந்த இரண்டு தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடியது. இதை தொடர்ந்து 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் கமி‌ஷன் அந்த சின்னத்தை முடக்கியது.\nபல்வேறு விசாரணைக்கு பிறகு 2017-ம் ஆண்டு நவம்பர் 23-ந்தேதி இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சொந்தம் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது.\nஇதை எதிர்த்து தினகரன் தரப்பு டெல்லி ஐகோர்ட்டை அணுகியது. இந்த வழக்கில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஇரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வுக்கே என்று தீர்ப்பளித்தது. மேலும் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது சரியே என்று கூறி தினகரன் மனுவை தள்ளுபடி செய்தது.\nஇதை எதிர்த்து தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.\nஇந்த அப்பீல் மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று தினகரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய நிர்பந்தம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.\nதினகரனின் அப்பீல் மனு வருகிற 15-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. #SC #TwoLeaves #TTVDhinakaran\nஅதிமுக | இரட்டை இலை சின்னம் | டிடிவி தினகரன் | சுப்ரீம் கோர்ட்\nஇரட்டை இலை பற்றிய செய்திகள் இதுவரை...\nஇரட்டை இலைக்கு லஞ்சம் வழக்கு- டெல்லி போலீஸ் பதலளிக்க உத்தரவு\nடிடிவி தினகரன் குரல் மாதிரி பரிசோதனை வழக்கு செப்டம்பர் மாதத்திற்��ு ஒத்திவைப்பு\nஇரட்டை இலை சின்னம் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா சீராய்வு மனு தாக்கல்\nஇரட்டை இலை சின்னத்தை இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇரட்டை இலைக்கு லஞ்சம் - தினகரன் மீதான விசாரணைக்கு தடை நீடிப்பு\nமேலும் இரட்டை இலை பற்றிய செய்திகள்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,000 புள்ளிகளை தாண்டியது\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nபாலியல் வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\n2019 அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் மட்டுமே வரி- நிர்மலா சீதாராமன்\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு\nசென்னை துறைமுகத்தில் கிரிக்கெட் விளையாடியபோது மார்பில் ரப்பர் பந்து பட்டு கடற்படை வீரர் பலி\nதிருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் நியமனம்\nவயநாடு தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு - சரிதாநாயரின் மனுவுக்கு ராகுல்காந்தி பதில்\nஇந்திய பங்குச்சந்தைகளில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்- சென்செக்ஸ் ஒரே நாளில் 2000 புள்ளி உயர்வு\nஇந்த போராட்டம் இப்போ நடந்ததா பீதியை கிளப்பும் காஷ்மீர் விவகாரம்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nநாடு முழுவதும் வெங்காயம் விலை ‘கிடுகிடு’ உயர்வு\nஇரட்டை இலைக்கு லஞ்சம் வழக்கு- டெல்லி போலீஸ் பதலளிக்க உத்தரவு\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அ���்ரிடி\nபல ஆண்டுகளுக்கு பின்னர் தாயாருடன் உணவருந்திய பிரதமர் மோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-09-20T09:03:49Z", "digest": "sha1:FSU42766AUBZIYQUZSMR5XF5EQ6QRE26", "length": 11865, "nlines": 150, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெஸ்ட் கிரிக்கெட் News in Tamil - டெஸ்ட் கிரிக்கெட் Latest news on maalaimalar.com", "raw_content": "\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் வார்னர் பின்னடைவு\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் வார்னர் பின்னடைவு\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 7 இடங்கள் சரிந்து 24-வது இடத்தை பெற்றுள்ளார்.\nசெப்டம்பர் 17, 2019 11:27\nடெஸ்ட் போட்டியில் பும்ரா புதிய சாதனை\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் குறைந்த ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார்.\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் - இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது இன்னிங்ஸ் - இந்தியா 260 ரன்கள் முன்னிலை\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது இன்னிங்சில் இந்தியா அணி 3 விக்கெட்களை இழந்து 260 ரன்கள் எடுத்து முன்னிலை.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு - ஸ்டெயின் அறிவிப்பு\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nஉள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரி குறைப்பு- நிர்மலா சிதார���மன் அறிவிப்பு\nகாங்கிரசுக்கு தாவிய ஆம் ஆத்மி கட்சி பெண் எம்எல்ஏ பதவி பறிப்பு- சபாநாயகர் நடவடிக்கை\nதீபாவளிக்கு 12,575 சிறப்பு பஸ்கள் இயக்கம்\nஆதிகேசவபெருமாள் சிலையில் இருந்த நகைகள் எவ்வளவு - சிபிசிஐடி போலீசார் தகவல்\nபெங்களூருவில் முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகள்-81 வயது பாட்டி அசத்தல்\nஎண்ணெய் ஆலை தாக்குதலுக்கு பின்னால் ஈரான் இருப்பது நிரூபணம்- சவுதி அரேபியா திட்டவட்டம்\nஎதிரெதிர் துருவங்களான எடியூரப்பா-சித்தராமையா ஒரே மேடையில் சந்திப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-09-20T08:14:37Z", "digest": "sha1:UVQO5QBT3BJWEXZL2QE3WQFE7NGX5CHC", "length": 7723, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "பாஜக எம்.எல்.ஏ வை செருப்பால் அடித்த பாஜக பெண் எம்.பி !! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபாஜக எம்.எல்.ஏ வை செருப்பால் அடித்த பாஜக பெண் எம்.பி \nபாஜக எம்.எல்.ஏ வை செருப்பால் அடித்த பாஜக பெண் எம்.பி \nஇதுபோன்ற வீர சாசகங்கள் எல்லாம் இந்தியாவில் மட்டுமே சாத்தியம்… உத்தரபிரதேசத்தில் கடும்குளிரால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், சாலையோரத்தில் வீடுகள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு போர்வைகள் அளிக்கும் நிகழ்ச்சியை பாஜக ஏற்பாடு செய்திருந்தது.\nதலைநகர் லக்னோவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள சிதாப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஏழைகளுக்கு போர்வைகளை விநியோகிப்பதில் யார் முதலில் புகைப்படம் எடுப்பது என்பதுதான்.\nஇந்த விவகாரத்தில், உள்ளூர் பாஜக எம்.பி., ரேகா வெர்மாவுக்கும், மகோலி சட்டசபை உறுப்பினர் சஷாங் திரிவேதி எம்.எல்.ஏ.க்கும் இடையே மோதல் ஏற்பட்டது.\nஒருவரையொருவர் அடிக்க முற்பட்டபோது, அவருடைய ஆதரவாளர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில், பாஜக எம்.பி, ரேகா வெர்மா தனது காலணியை எடுத்து சட்டமன்ற உறுப்பினர் சஷாங் திரிவேதியை தாக்க முற்பட்டார்.\nஅதனை காவலர் ஒருவர் தடுத்தார். இதையடுத்து, அவரை கன்னத்தில் அறைந்தார் ரேகா வெர்மா. இந்த பிரச்சனையால் அந்த இடமே ரனகளமாக மாறியது. இதனால், நிகழ்ச்சி பாதியிலேயே ரத்து செய்யப்���ட்டது. கடும்குளிரில் நடுங்கிய மக்கள், கடைசியில் போர்வை கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.\nஇதுபோன்று பொதுநிகழ்ச்சிகளில் அதிகார மோதல்களும், விளம்பர உதவிகளும் நிகழாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A23740", "date_download": "2019-09-20T08:02:12Z", "digest": "sha1:GKSY32SLPDWHO5LH33B3M6E4KQHA7AAA", "length": 2556, "nlines": 50, "source_domain": "aavanaham.org", "title": "சுகாதாரமும் உடற்கல்வியும் தரம் 8 தவணைப் பரீட்சை 01 2018 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி) | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nசுகாதாரமும் உடற்கல்வியும் தரம் 8 தவணைப் பரீட்சை 01 2018 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nசுகாதாரமும் உடற்கல்வியும் தரம் 8 தவணைப் பரீட்சை 01 2018 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nசுகாதாரமும் உடற்கல்வியும் தரம் 8 தவணைப் பரீட்சை 01 2018 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nயா/ கொக்குவில் இந்துக் கல்லூரி\nதவணை 1--கடந்தகால வினாத்தாள்--சுகாதாரமும் உடற்கல்வியும்--தரம் 8, தவணை 1--கடந்தகால வினாத்தாள்--சுகாதாரமும் உடற்கல்வியும்--தரம் 8--யாழ்ப்பாணம்--2018\nயா/ கொக்குவில் இந்துக் கல்லூரி\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/recently_added?page=420", "date_download": "2019-09-20T07:22:55Z", "digest": "sha1:K2DIXWRFWQKI4ERZSB3IXVQYN3KR4VS7", "length": 9225, "nlines": 115, "source_domain": "aavanaham.org", "title": "புதியன | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஆ. சபாரத்தினம் வாய்மொழி வரலாறு\nசபாரத்தினம், ஆறுமுகம், பிரபாகர், நடராசா\nஈழத்தில் சாதியம் இருப்பும் தகர்ப்பும்\nசு. குமாரசுவாமி (சாமிஜி) வாய்மொழி வரலாறு\nகுமாரசுவாமி, சுப்பிரமணியம், பிரபாகர், நடராசா\nஇலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி\nதீண்டத்தகாதவன் முதலான ஈழத்து தலித் சிறுகதைகள் 14\nபிரான்ஸ் இலங்கைத் தலித் மேம்பாட்டு முன்னணி\nதெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரிப் பாடல்\nக. சட்டநாதன் வாய்மொழி வரல���று\nசட்டநாதன், க., பிரபாகர், நடராசா, பரணீதரன், கலாமணி\nசி. வை. தாமோதரம்பிள்ளை நினைவரங்கம் (ஒலிப்பதிவு)\nசெல்வஅம்பிகை நந்தகுமரன், பிரபாகர், நடராசா\nஜீவநதி ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ் பற்றி வெற்றிச்செல்வி\nசித்திரக்கவித் திரட்டு நூல் அரங்கேற்ற அழைப்பிதழ்\nமக்கள் இலக்கிய வரிசையில் மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல்\nசாந்தன், ஐயாத்துரை, தணிகாசலம், க.\nஜீவநதி இதழ் 100 (ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ்) வெளியீட்டு நிகழ்வின் ஒலிப்பதிவு\nஎஸ். பொன்னுத்துரை நினைவுப் பகிர்வு (லெ. முருகபூபதி)\nமுருகபூபதி, லெ., கானா பிரபா\nஎஸ். பொன்னுத்துரை (எஸ். பொ.)\n\"மாயினி\" குறித்து எஸ்.பொ அவர்களின் ஒலிப்பகிர்வு\nபொன்னுத்துரை, எஸ்., கானா பிரபா\nஆஸ்திரேலியத் தமிழ் தேவாலயப் பாடல்\nவவுனியா தொல்பொருட் கலைச்சாலை 2015\nமாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் 2015\nதகவம் பரிசுத்தொகுதி வெளியீட்டு விழா அழைப்பிதழ் 2016\nதி.ஞானசேகரனின் எனது இலக்கியத் தடம், வட இந்திய பயண அனுபவங்கள் நூல் வெளியீடு, பரிசளிப்பு விழா அழைப்பிதழ்\nஇலக்கியத்தில் சமூகம் பார்வைகளும் பதிவுகளும் நூல் வெளியீட்டு நிகழ்வு அழைப்பிதழ்\nஜீவநதி 7ஆவது ஆண்டு மலர் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nவடமராட்சி எழுத்தாளர்களில் நூல்கள் தமிழ் இலக்கிய சஞ்சிகைகள் கண்காட்சி அழைப்பிதழ்\nபாட்டுத் திறத்தாலே சிறுகதை நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nயாரிலிகள் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா அழைப்பிதழ்\nமீண்டு வந்த நாட்கள் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nநினைவு நல்லது வேண்டும் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nஜீவநதி 4ஆவது ஆண்டு நிறைவு மலர் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nஅவை 45 கலந்துரையாடல், ஜீவநதி 6ஆவது ஆண்டு நிறைவுமலர் அறிமுக விழா அழைப்பிதழ்\nஅன்புப் பிள்ளைகளே சிறுவர் நூல்-இறுவட்டு வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nபேராசிரியர் சிவத்தம்பியின் புலமை: வளமும் தளமும் ஆய்வரங்க அழைப்பிதழ்\nமுப்பெரும் விழா 2013 அழைப்பிதழ்\nதொலையும் பொக்கிஷங்கள் சிறுகதை நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nதுர்க்கையின் புதுமுகம், கிராமியம்-கல்வி-மேம்பாடு நூல்களின் அறிமுக வைபவ அழைப்பிதழ்\nசாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் சேகரம் சாதிய ஒடுக்குமுறைகள், அதற்குப் பின்னால் உள்ள சமூக-அரசியல்-பொருளாதாரக் கட���டமைப்புக்கள், எதிரான போராட்டங்கள், அவற்றை முன்னெடுத்த இயக்கங்கள், அவற்றின் கருத்தியல்கள், செயற்பாடுகள், விளைவுகளை பற்றிய பல்லூடாக ஆவணங்களைக் கொண்டுள்ள ஒரு ஆய்வுப் பொருட் சேகரம் (Thematic Research Collection) ஆகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=&pgnm=What-kind-of-model-building-would-be-better", "date_download": "2019-09-20T07:20:59Z", "digest": "sha1:YMAPK72BEW75FJAG562TJHYDMGBYQXE2", "length": 5662, "nlines": 74, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nஎந்த மாதிரி கட்டிடம் அமைத்தால் சிறப்பாக இருக்கும்\nஅறிவியல் பூர்வமாக வீட்டைச் சுற்றி (வலம் வரும் அளவுக்கு) சிறிதளவு இடம் விட்டு கட்டிடத்தை எழுப்பினால், வீட்டுக்குள் அதிகளவு காற்று வந்து செல்லும் வாய்ப்பு ஏற்படும். தூய பிராணவாயு அதிகம் கிடைக்கும்.\nஒவ்வொருவரின் ஜாதகத்தைப் பொறுத்தே கட்டிடம் அமையும் என்பது ஜோதிட விதி. ஜாதகத்தில் 4ஆம் இடம் கட்டிட ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. சுக்கிரன் கட்டிடக்காரகன் என்று அழைக்கப்படுகிறார். ஒருவர் ஜாதகத்தில் 4ஆம் இடமும், சுக்கிரனும் சிறப்பாக அமைந்திருந்தால் தோட்டத்துடன் கூடிய வீடு, தோப்புக்கு மத்தியில் அமைந்த வீட்டில் குடியிருக்கும் வாய்ப்பு ஏற்படும்.\nஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் அஸ்தங்கம் பெற்றிருந்தாலோ, பகை வீட்டில் இருந்தாலோ, பகை கிரகங்களுடன் சேர்க்கை பெற்றிருந்தாலோ, 4ஆம் அதிபதி வலுவிழந்து காணப்பட்டால், அவர்களின் வீடு வழக்கில் சிக்கியிருக்கும் அல்லது வீட்டிற்குள் காற்று அதிகம் வராத நிலையில் கட்டப்பட்டிருக்கும். எனவே, கிரக அமைப்பைப் பொறுத்தே ஒருவருக்கு வீடுகள் அமையும்.\nஎனவே, வீட்டின் அமைப்பில் இது சிறந்தது, அது சிறந்தது என்று பார்ப்பதை விட, ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புக்கு ஏற்றவாறு வீடு அமைத்துக் கொண்டால் மேலும் பலன் பெறலாம்.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2013/06/15.html", "date_download": "2019-09-20T07:59:15Z", "digest": "sha1:CTDTCYCPX7T3GR7ENMYY75CRUYQTN4BK", "length": 39634, "nlines": 456, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: 15] பணம் தான் பிரதானமா ?", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n15] பணம் தான் பிரதானமா \n‘பணம் தான் பிரதானம்’ என்ற ஒரே அம்சத்தை மட்டும் நாம் மாற்றிக்கொண்டு விட்டால் போதும்.\nபணமே குறி என்று நாம் இறங்கின பிற்பாடு தான் ஆச்சார நெறிமுறைகள், கல்வியறிவு எல்லாம் போய்விட்டன.\nநம் தேசத்தில் பணம் முக்கியமாய் இருந்ததே இல்லை.\nஉலக வாழ்க்கையை, ஆத்ம அபிவிருத்திக்கு துணையாக மட்டும் வைத்துக் கொள்வதுதான், நமது தேச நெறிமுறை.\nஎன்ன பண்ணுவது என்று சரியாகத் தெரியாமல், புரியாமல் நாமாகவே ஏதேதோ முயற்சி பண்ணி திண்டாடுவதாக இல்லாமல் இலட்சியத்தை அடைந்த பெரியவர்கள் வழிமுறையாக ”இப்படி இப்படி பண்ணுப்பா” என்று போட்டுக் கொடுத்திருக்கும் வழிமுறைப்படி பண்ணுவதற்குத்தான் ’சாதனை’ என்று பெயர்.\nமிராசுதாரை மிரள வைத்த மஹாபெரியவா\nமுன் கதை பகுதி- 1 of 10\nமுன் கதை பகுதி- 2 of 10\nமுன் கதை பகுதி- 3 of 10\nமுன் கதை பகுதி- 4 of 10 ..... தங்கள் நினைவுக்காக\nவார்த்தைகளில் கோபம் கொப்பளிக்க ஸ்வாமிகள், “என்ன சொன்னே ... என்ன சொன்னே .... நீ பணம் இருந்தால் எது வேணும்னாலும் பேசலாங்கிற திமிரோ\n”தேபெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகளோட யோக்யதாம்சம் பத்தி நோக்கு என்ன தெரியும் அந்த வேத வித்தோட கால்தூசி பெறுவயா நீ அந்த வேத வித்தோட கால்தூசி பெறுவயா நீ அவரப்பத்தி என்னமா நீ அப்படிச் சொல்லலாம்\nநேத்திக்கு மஹாலிங்க ஸ்வாமி சந்நதியிலே என்ன நடந்ததுங்கறத இப்போ நா புரிஞ்சுண்டுட்டேன் நா கேக்கற கேள்விக்கு இப்போ நீ பதில் சொல்லு\nநேத்திக்கு ஜப நேரத்திலே ...... கனபாடிகள் முடியாம கண் மூடி உட்கார்ந்திருந்த நேரத்திலே ........... நீ அவர்ட்ட போய் கடுமையாக “ஏங்காணும் ... காசு வாங்கல நீர் இப்படி ஜபம் பண்ணாம வாயடச்சு ஒக்காந்திருக்கிறீரே”னு கத்தினது உண்டா இல்லியா இப்படி ஜபம் பண்ணாம வாயடச்சு ஒக்காந்திருக்கிறீரே”னு கத்தினது உண்டா இல்லியா” என்று பொரிந்து தள்ளிவிட்டார். விக்கித்து நின்றது மிராசு. கூட்டமும் பிரமித்துப்போனது.\nகை-கால்கள் நடுங்க சாஷ்டாங்கமாக ஸ்ரீமஹாபெரியவா கால்களில் விழுந்தார், நாராயணஸ்வாமி ஐயர்.ஸ்வாம���கள் ஒன்றுமே சொல்லவில்லை. மிராசுதார் தானாகவே எழுந்தார்.\nவாயப்பொத்திக்கொண்டு நடுக்கத்துடன், “தப்புதான் பெரியவா இப்போ நீங்க சொன்ன இதே வார்த்தைகளை நேத்திக்கு அந்த கனபாடிகளைப் பார்த்து, ஸ்வாமி சந்நதியிலே சொன்னதும் வாஸ்தவம் தான். என்னை மன்னிச்சுடணும் பெரியவா இப்போ நீங்க சொன்ன இதே வார்த்தைகளை நேத்திக்கு அந்த கனபாடிகளைப் பார்த்து, ஸ்வாமி சந்நதியிலே சொன்னதும் வாஸ்தவம் தான். என்னை மன்னிச்சுடணும் பெரியவா” என்று கெஞ்சினார். பெரியவா விடவில்லை.\n“இரு ... இரு ... நீ அந்த ஒரு தப்பை மாத்திரமா பண்ணினே சொல்றேன் கேளு எல்லோருக்கும் நீ தக்ஷிணை கொடுத்தியோள்யோ ... ஒவ்வொரு வைதீகாளுக்கும் நீ எவ்வளவு தக்ஷிணை கொடுத்தே\nமிராசுதார், மென்று விழுங்கிய படியே, ”தலைக்குப்பத்து ரூபா கொடுத்தேன் பெரியவா” என்றார் ஈனஸ்வரத்தில்.\nஸ்வாமிகள் நிறுத்தவில்லை. “எல்லா வைதீகாளுக்கும் சமமா பத்துப்பத்து ரூவாவா கொடுத்தே எனக்கு எல்லாம் தெரியும்” என்று மடக்கினார்.\nமிராசுதார் மெளனமாக நின்றார். ஆனால் ஆச்சார்யாள் விடவில்லை.\n”நேத்திக்கு நீ என்ன பண்ணினேங்கறதை நான் சொல்றேன், கேட்டுக்கோ .... நோக்கு சொல்ல வெட்கமாயிருக்குப்போல.\nவைதீகாளையெல்லாம் வரிசையா ஸ்வாமி சந்நதியிலே ஒக்காத்தி வெச்சு, தலைக்குப் பத்து ரூவா ஸம்பாவனை பண்ணிண்டே வந்தே. தேப்பெருமாநல்லூர் கனபாடிகள்ட வந்தபோது, ’இவர்தான் சரியா ருத்ரம் சொல்லலியே .... இவருக்கு எதுக்கு மத்தவா மாதிரி பத்து ரூவா கொடுக்கணும்’னு நெனச்சு ஏழு ரூவா ஸம்பாவனை பண்ணினே. ஏதோ அவரைப்பழி வாங்கிட்டதா எண்ணம் நோக்கு.\nகனபாடிகள் எதையாவது லட்சியம் பண்ணினாரா பாத்தியா நீ கொடுத்ததை வாங்கிண்டு அப்படியே வேஷ்டித் தலைப்பிலே முடிஞ்சிண்டார். நா சொல்றதெல்லாம் சரிதானே சொல்லு” என்று உஷ்ணமானார் ஆச்சார்யாள்.\nபக்தர்கள் அனைவரும் அப்படியே ஸ்தம்பித்து நின்றனர். ஒருவரும் வாயைத் திறக்கவில்லை.\n”நேற்று திருவிடைமருதூர் கோயிலிலே நடந்த விஷயங்கள் பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது’ என அங்கே குழுமியிருந்த பக்தர்கள் ஆச்சர்யப்பட்டனர்.\nமிராசுதார் ஸ்ரீ பெரியவா கால்களில் விழுந்து எழுந்து, “தப்புத்தான் பெரியவா, ஏதோ அக்ஞானத்தில் அப்படியெல்லாம் நடந்துண்டேன். இனிமேல் அப்படி நடந்துக்கவே மாட்டேன் என்னை நீங்க மன்னிச்சுடுங்க��” என்று சொல்லி முடிப்பதற்குள், பெரியவா “இரு... இரு... என்னை நீங்க மன்னிச்சுடுங்கோ” என்று சொல்லி முடிப்பதற்குள், பெரியவா “இரு... இரு... இத்தோடு முடிஞ்சிட்டாத்தான் பரவாயில்லையே .... ஜப பிராமணாளுக்கெல்லாம் அங்க மஹாதானத்தெரு ராமச்சந்திர ஐயர் கிருஹத்திலே தானே சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணியிருந்தே இத்தோடு முடிஞ்சிட்டாத்தான் பரவாயில்லையே .... ஜப பிராமணாளுக்கெல்லாம் அங்க மஹாதானத்தெரு ராமச்சந்திர ஐயர் கிருஹத்திலே தானே சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணியிருந்தே” என்று ஓர் கேள்வியைப் போட்டார்.\n“ஆமாம், பெரியவா” இது மிராசுதார்.\nஉடனே ஆசார்யாள், ”சாப்பாடெலாம் பரமானந்தமா நன்னாத்தான் போட்டே. பந்தியிலே நெய் ஒழுக ஒழுக நெறைய முந்திரிப்பருப்பு, திராக்ஷையெல்லாம் போட்டு சர்க்கரைப் பொங்கல் பண்ணச்சொல்லி, ஒங் கையாலே நீயே பரிமாறினே ... சரியா\nவெலவெலத்துப்போய் விட்டார் மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர்.\n[இதன் தொடர்ச்சி 27.06.2013 வியாழக்கிழமை வெளியாகும்]\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:58 PM\nலேபிள்கள்: ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ அமுதம்\nதிண்டுக்கல் தனபாலன் June 25, 2013 at 1:11 PM\nஅதிசய நிகழ்வுக்கேற்ப ஆரம்ப கருத்துக்களும் அருமை ஐயா... ஆவலுடன் தொடர்கிறேன்... நன்றி... வாழ்த்துக்கள்...\n//உலக வாழ்க்கையை, ஆத்ம அபிவிருத்திக்கு துணையாக மட்டும் வைத்துக் கொள்வதுதான், நமது தேச நெறிமுறை.// அமுதமொழிகள்\n இன்னும் என்ன சம்பாவனை பாக்கியிருக்கோ\nகனபாடிகள் எதையாவது லட்சியம் பண்ணினாரா பாத்தியா நீ கொடுத்ததை வாங்கிண்டு அப்படியே வேஷ்டித் தலைப்பிலே முடிஞ்சிண்டார். நா சொல்றதெல்லாம் சரிதானே சொல்லு” என்று உஷ்ணமானார் ஆச்சார்யாள்.\nபெரியவாளையே உஷ்ணமாக்கிய செயல் ...\nதகவல்களுடன் கூடிய அருமையான பதிவு\nஅடுத்த திருப்பத்தை எதிர்பார்த்து நிற்கும்படி , சுருக்கமாக முடித்து விட்டீர்கள்.\nபணம் மட்டுமே பிரதானம் இல்லை என்பதை சிறப்பாகச் சொல்லி இருக்கிறார்....\nபணம்தான் பிரதானமா நல்ல சிந்தனைத் தத்துவம் ஐயா\nஆனால் உலகம் இதற்குப் பின்னால்தானே ஓடிக்கொண்டு இருக்கிறது...\nமிராசுதாரர் ஐயோ பாவமாய் இருக்கே.\n//என்ன பண்ணுவது என்று சரியாகத் தெரியாமல், புரியாமல் நாமாகவே ஏதேதோ முயற்சி பண்ணி திண்டாடுவதாக இல்லாமல் இலட்சியத்தை அடைந்த பெரியவர்கள் வழிமுறையாக ”இப்படி இப்படி ப��்ணுப்பா” என்று போட்டுக் கொடுத்திருக்கும் வழிமுறைப்படி பண்ணுவதற்குத்தான் ’சாதனை’ என்று பெயர்.//\nரசித்தேன். எழுத்துகள் பல வடிவங்களில் வருகின்றன. ஒரே மாதிரி இருந்தால் பதிவின் மெருகு கூடும்.\nஅற்புதத் தகவல்களுடன் கூடிய அருமையான பதிவு அய்யா. தொடர்கிறேன். நன்றி\n‘பணம் தான் பிரதானம்’ என்ற ஒரே அம்சத்தை மட்டும் நாம் மாற்றிக்கொண்டு விட்டால் போதும்.//\nஇதை அழகாய் மிராசுதார் மூலம் அழகாய் உணர்த்திவிட்டார்.\nமிராசுதார் மாதிரி இருப்பவர்கள் உணர்ந்து நடந்து கொண்டால் நல்லது.\nமனிதர்களை அவமதிக்காமல் மதிக்க கற்றுக் கொள்வது நல்லது என்பதை அழகாய் விளக்குகிறது தெய்வத்தின் குரல்.\nஎனக்கும் ஆச்சர்யமாய் இருக்கிறது. மஹா பெரியவருக்கு எப்படி அங்கே நடந்ததெல்லாம் சினிமாப் படம் போல் போட்டுத தாக்குகிறாரே.\nஇவற்றின் மீது மோகம் கொண்டு\nதன்னலம் கருதாது அன்பு ,தயை,காட்டி\nகுறைகாணாது பிறர் துன்பம்,துயர் போக்கி\n//‘பணம் தான் பிரதானம்’ என்ற ஒரே அம்சத்தை மட்டும் நாம் மாற்றிக்கொண்டு விட்டால் போதும்.\nபணமே குறி என்று நாம் இறங்கின பிற்பாடு தான் ஆச்சார நெறிமுறைகள், கல்வியறிவு எல்லாம் போய்விட்டன. //\nஆமாம், இதைப் படிக்காமலே போன பதிவில் பின்னூட்டமிட்டேன். ஆங்கிலேயன் வந்து முதலில் அழித்தது நம் குருகுலக் கல்வித்திட்டத்தைத் தான். அதன் மூலம் நாம் இழந்தது எத்தனை அனைவருக்கும் ஆங்கிலக் கல்வி தான் சிறந்தது என்ற எண்ணமும் அதன் பிறகே ஏற்படவும் ஆரம்பித்தது. :((((\nகொடுப்பதும்,கிடைப்பதை வாங்கிக் கொள்வதும், இல்லாதவர்களாக இருந்தால், வைதீகக் காரியங்கள் ஒத்தை ரூபாயையே திருப்பித் திருப்பி வைத்து நிறைவுறச்செய்வதுமாக இருந்த ஒருகாலத்தில், இம்மாதிரி பேத ஸ்வாபமுள்ளவர்களும்,இருந்திருக்கிறார்கள்.\nபணம் ப்ரமாதமில்லை. குணம் நல்லதாக அமைய வேண்டும். எவ்வளவு ஆழமான கருத்துகள். இன்னும் என்ன நிகழ்ச்சிகளோ ஆர்வமுடன் காத்திருக்கிறேன், அறிந்து கொளவதற்கு. ஆசிகளுடனும், அன்புடனும்\nபந்தியில் என்ன பிழை செய்தாரோ மிராசுதாரர் வயதிலும் பக்குவத்திலும் வேதங்களைக் கற்றுணர்ந்த பெரியவரை பலர்முன் அவமதித்த செயலொன்றே அவர் செய்த யாகத்தின் மகிமையைக் குறைத்துவிடுகிறதே... மகாபெரியவரின் கிருபையால் அவர் அதை உணர்ந்தாரா\nவெகு அருமையாய் கருத்துக்களையும் அதிசய நிகழ���வையும் சொல்கிறீர்கள்... நன்றி பகிர்வுக்கு\n//15] பணம் தான் பிரதானமா /// அதானே:) அப்போ பின்னூட்டம் பிரதானம் இல்லயா:)) இல்ல பின்னூட்டத்துக்கான பதில்தான் பிரதானமில்லையா:)) இல்ல பின்னூட்டத்துக்கான பதில்தான் பிரதானமில்லையா\n//நம் தேசத்தில் பணம் முக்கியமாய் இருந்ததே இல்லை.\nமிரசுதாரரை.. கண்டபடி மிரட்டி உருட்டுவதே பெரியவாளுக்கு பொழுதுபோக்குபோல இருக்கு... ஆனா மிரசுதாரரும் திருந்துறாரோ பாருங்க:).. சுவாமியார் கண்டு பிடிப்பார் என நன்கு தெரிந்தும்..:) தன் கொள்கையை கைவிடேல்லை, என்பது பகுதி 16 ஐயும் படிச்சேன் தெரியுதே:))).. கீப் இட் அப் மிரசுதாரரே:))\nமிராசுதாரர் பட்டு தெரிந்துகொண்டிருப்பார்..... தொடர்கிறேன்\nஎன்ன பண்ணுவது என்று சரியாகத் தெரியாமல், புரியாமல் நாமாகவே ஏதேதோ முயற்சி பண்ணி திண்டாடுவதாக இல்லாமல் இலட்சியத்தை அடைந்த பெரியவர்கள் வழிமுறையாக ”இப்படி இப்படி பண்ணுப்பா” என்று போட்டுக் கொடுத்திருக்கும் வழிமுறைப்படி பண்ணுவதற்குத்தான் ’சாதனை’ என்று பெயர்.//\n//பணம் தான் பிரதானம்’ என்ற ஒரே அம்சத்தை மட்டும் நாம் மாற்றிக்கொண்டு விட்டால் போதும்//. பணம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.அன்பு,பாசம் உட்பட.\nமிராசுதரின் கதையும்,அமுதமழையும் இம்முறை ஒன்றுகொன்று தொடர்புள்ளதாக இருக்கு. முக்கியமான இடத்தில் தொடரும். தொடர்கிறேன்.\n‘பணம் தான் பிரதானம்’ என்ற ஒரே அம்சத்தை மட்டும் நாம் மாற்றிக்கொண்டு விட்டால் போதும்.\nபணமே குறி என்று நாம் இறங்கின பிற்பாடு தான் ஆச்சார நெறிமுறைகள், கல்வியறிவு எல்லாம் போய்விட்டன.\nநம் தேசத்தில் பணம் முக்கியமாய் இருந்ததே இல்லை. //\nஇன்று எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.\nகட்டுக்கட்டாக பணம் இருந்தாலும், பசி நேரத்தில் ஒரு நோட்டை சாப்பிட முடியுமா\nஒரு சின்ன தவறுக்குகூட பயந்த காலம் போய், பெரிய தவறுகளையும் சர்வ சாதாரணமாக செய்யும் காலகட்டத்தில் இருக்கிறோம்.\nஇந்த நல்ல விஷயங்களைப் படித்து எங்கோ, யாரோ ஒருவர் திருந்தினாலும் வெற்றி தான்.\nஎல்லா டீட்டயல்சும் சொல்கின்றாரே ஸ்வாமிகள்.பாடம் கற்க மிராசுதார் ரயிலேறி வந்திருக்கிறார்.\nஅமுத மொழிகளை படித்தேன். பணம் மட்டுமே என்றுமே பிரதானமில்லை என்பதை தெரிந்து கொண்டேன்.\nபொங்கலும் தர மாட்டேன் என்றாரோ...\nஅன்பின் வை.கோ - பெரியவா இப்படிப் பொங்குவாரென்றோ - கட���ம் கோபத்துடன் பக்தரை உண்டு இலை என ஆக்கி விடுவாரென்றோ கேள்விப்பட்டதில்லை- மிராசுதாரர் செய்த செய்கைக்கு இதுவும் வேண்டும் - இன்னமும் வேண்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nநாராயணஸ்வாமி அய்யர் நன்னா வகையா மாட்டிண்டுட்டார்.\nகுருசாமி அல்லாத்தயும் நேரில பாக்காங்காட்டியும் புட்டு புட்டு வக்கிறாகளே\nபெரியவாளுக்கே கோபம் வரதுன்னா மிராசுதார் பண்ணியது மன்னிக்க முடியாத குற்றமாகத்தான் இருக்கணும்.\n‘பணம் தான் பிரதானம்’ என்ற ஒரே அம்சத்தை மட்டும் நாம் மாற்றிக்கொண்டு விட்டால் போதும். /// பலருக்கும் இது பொருந்தும்...மஹானின் ஞான சிருஷ்டி அற்புதம்.\nமிராசு தாருக்கு நல்ல பாடம் கற்பிக்கத்தான் பெரியவா இவ்வளவு கோவப்பட்டுருக்கா. என்ன பூஜை பண்ணி என்ன பிரயோஜனம்..\nவாம்மா ... ஹாப்பி, வணக்கம். 2-3 நாட்களாக தீபாவளிக்காக லீவா அல்லது மும்பை மாமாவுடன் ரொம்பவும் பிஸியா\n//மிராசு தாருக்கு நல்ல பாடம் கற்பிக்கத்தான் பெரியவா இவ்வளவு கோவப்பட்டுருக்கா. என்ன பூஜை பண்ணி என்ன பிரயோஜனம்..//\nஇந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (22.05.2018) பகிரப்பட்டுள்ளது.\nஇது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\n’கோபு’வைத்தேடி ........................ ’கோவை’யிலிருந்து ஒருவர் \nகோவையில் இருக்கும் நம் பிரபலமான மூத்த பதிவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் { swamysmusin...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\n101] இடிந்த கோயில்களும், இடியாத கோர்ட்டுக்களும்\n2 ஸ்ரீராமஜயம் ஜனங்கள் கோயிலுக்கும், தர்ம உபதேசம் நடக்கும் இடங்களுக்கும் போய்ப்போய் சாந்தர்கள் ஆனா ர்கள். சட்டத்தை மீறாமல...\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\n^01.08.2013 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம்^ 24.04.2011 அன்று பிறந்த எங்கள் பேரன் ‘அநிருத்’ என்ற ’நாராயணன்’ பற்றி ஏற்கனவே ஒருசில பதிவு...\nபூர்வாஸ்ரமத்தில் ’ஆங்கரை பெரியவா’ என்று அழைக்கப்பட்ட, சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்த, ஸ்ரீ. A.V. கல்யாணராம சாஸ்திரிகள் [...\n17] புனிதமான அன்பே சிவம் \n15] பணம் தான் பிரதானமா \n14] ஏன் இந்த அகங்காரம்\n11] அடங்காத காமத் தீ \n10] பேதமில்லாத ஞான நிலை\n9] அழுக்கு உடையுடன் ஆண்டவன்.\n7] ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா\n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....\n3] இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி .... \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/b9abaebc2b95-ba8bb2baebcd-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1/baeba9bbfba4-b89bb0bbfbaebc8b9abcd-b9ab9fbcdb9fb99bcdb95bb3bcd/95701815?b_start=0", "date_download": "2019-09-20T08:17:09Z", "digest": "sha1:2DJNYG3BDQXXJO6J47EZJIP4OXF3GKRB", "length": 12057, "nlines": 186, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மனித உரிமை ஆணையம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / சமூக நலம்- கருத்து பகிர்வு / மனித உரிமைச் சட்டங்கள் / மனித உரிமை ஆணையம்\nமாநில மனித உரிமை ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம் போன்றவை வெறும் கண்துடைப்பு அரசு நிறுவனமாக இல்லாமல், தமிழகத்தின் ஒவ்வொரு காவல் துறை, சிறைத் துறைக்கும் மற்ற அரசுத் துறை நிறுவனத்துக்கும் வருகை தந்து, மனித உரிமையின் பயன்களை மக்கள் பெற செயல்பட வேண்டும். இந்த மனித உரிமைச் சட்டங்கள் பொதுமக்களுக்கு மிகப்பெரிய பயனளிக்கக் கூடிய சட்டமாகும். எனவே, அரசு மனித உரிமைகளை பொதுமக்களிடம் தெளிவாகக் கொண்டு செல்ல வேண்டும்.\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும் (தேவைப்படுகிறது)\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nபாலியல் கொடுமைகளுக்கு எதிரான சட்டங்கள்\nசரக்கு மற்றும் சேவை வரி (GST)\nஅரசாங்க திட்டங்களின் கீழ் கடன் பெறுதல்\nதொழில் தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிகள்\nசமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வ��� காணலாம்\nபொது விநியோக திட்ட செயலி\nதொழில் முனைவோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்\nதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்\nமனித உரிமைகள் – அறிமுகம்\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jan 14, 2016\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=936185", "date_download": "2019-09-20T08:36:53Z", "digest": "sha1:5WGPREXIZNPAUK2SHZHIQZXJERZ4TCVZ", "length": 6089, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nகவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம்\nமணப்பாறை, மே 22: மணப்பாறையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.\nமணப்பாறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக கடந்த 28 ஆண்டுகளாக முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வாலிபர் சங்க திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் பாலு தலைமை வகித்தார் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\nதிருச்சியில் கொட்டி தீர்த்த மழை\nசிறிய அஞ்சலகங்களை மூடும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு ஆர்எம்எஸ் ஊழியர் சங்கம் தர்���ா\nநலவாரியங்களை சீர்படுத்தகோரி அமைப்புசாரா தொழிலாளர் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்\nமணப்பாறை மண்ணெண்ணை பங்கில் மண்ணெண்ணை வாங்க அலைமோதிய மக்கள் தினசரி விநியோகிக்க எதிர்பார்ப்பு\nதிருச்சி உறையூரில் புகைப்படத்தை அலங்கரித்த தங்கசெயினை திருடியவர் கைது\nமுசிறியில் நின்ற லாரி மீது பைக் மோதி பிஇ பட்டதாரி பரிதாப பலி\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\nஅமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்\n20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்\nஉருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு\nகர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/world-news?page=251", "date_download": "2019-09-20T07:51:21Z", "digest": "sha1:WUQABCDBPZD6KJ6YFK2XJFAIAMDK56R2", "length": 9846, "nlines": 523, "source_domain": "www.inayam.com", "title": "உலகம் | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\n60 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய அமெரிக்கா\nரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). இவர் சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து ...\nசர்ச்சைக்குரிய பகுதியில் சீன விமானப்படை போர் பயிற்சி\nஇந்த தென்சீனக்கடல் பகுதியை சீனாவுடன், வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான், புருனே உள்ளிட்ட நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. ஆனா...\nஅமெரிக்கா குற்றச்சாட்டுக்கு ரஷியா விளக்கம்\nதலீபான்களை நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த ஆப்கானிஸ்தான் அதிபர் அ‌ஷரப் கனி அழைப்பு விடுத்தார். இதற்கு இடையே ஆப்க...\nஅமெரிக்கவில் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க பிரமாண்ட பேரணி\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு நடைபெறாத நாளே இல்லை என்கிற அளவுக்கு தினந்தோறும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து வருகின்ற...\nரஷ்யாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து\nரஷ்யாவின் மேற்கு சைபீரியா நகரில் கெமரோவோ என்ற பகுதியில் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. தொழில் நகரான இங்கு விடுமுறை ...\nபிரிட்டன் நாட்டின் ஏப். 9-13 வரை சமோசா வாரம்\nபிரிட்டன் நாட்டில் லண்டன் உட்பட சில முக்கிய பெருநகரங்களில் ஏப்ரல் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை முதல் முறையாக சமோசா வாரமா...\nகார்லஸ் பூஜ்டிமோன் ஜெர்மனியில் கைது\nஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக காட்டலோனியா திகழ்கிறது. இதன் தலைநகரமாக பார்சிலோனா விள...\nஅமெரிக்க மந்திரியுடன் சீன துணைப் பிரதமர் பேச்சு\nஅமெரிக்க தொழில்களின் அறிவுசார் சொத்துகளை சீனா திருடுகிறது, அமெரிக்க தொழில் நுட்பங்களை தன் நாட்டுக்கு மாற்றிக்கொள்கிறது என்...\nபிரதமர் மோடி செயலியில் பதிவான பொதுமக்கள் தகவல்கள் திருட்டு\nசமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’கில் பதிவு செய்யப்பட்டு உள்ள 5 கோடி பேரின் தகவல்களை பிரபல தேர்தல் பகுப்பாய்வு நிறுவன...\nதென் கொரியா உடன் பேச்சு நடத்த வடகொரியா ஒப்புதல்\nவடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும், தென்கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் அடுத்த மாதம் சந்தித்துப் பேச உள்ளனர். ...\nஇராணுவத்தில் திருநங்கைகளுக்கு தடை விதித்த டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திருநங்கைகளுக்கு ராணுவத்தில் பணியாற்றுவதற்கான தடையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ...\nபிணையக் கைதியை விடுவிக்க தன்னூயிரை நீத்தவர்\nபிரான்ஸ் நாட்டின் த்ரிபெஸ் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஐ.எஸ். பயங்கரவாதி புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினான்...\nபப்புவா நியூ கினியா தீவில் பயங்கர நிலநடுக்கம்\nபசிபிக் பெருங்கடலின் தென்மேற்கில், ஆஸ்திரேலியாவிற்கு மிக அருகில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியா தீவில்&nb...\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் 38 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 38 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகி ஜுலை 6 ...\nஅமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக போல்டன் நியமனம்\nஅமெரிக்காவில் டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி 20–ந் தேதி ஜனாதிபதியாக பதவி ஏற்ற காலம் முதல் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/plastic-ban-tamil-nadu-citizens-are-asked-to-return-the-banned-plastics-to-corporation-ward-offices/", "date_download": "2019-09-20T08:50:55Z", "digest": "sha1:CBTXANX52S5TWNVZW5CEXTBMNBP7NIEC", "length": 14084, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Plastic Ban Tamil Nadu : Citizens are asked to return the banned plastics to corporation ward offices", "raw_content": "\n‘டக்குன்னு வளரல; மேடு பள்ள பயணத்தில் ஜெயித்து இங்க வந்திருக்கேன்’ – வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா ஃபோட்டோ\n”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்\nஅமலுக்கு வந்தது பிளாஸ்டிக் தடை : உபயோகத்தில் இருக்கும் பொருட்களை என்ன செய்வது\nமக்கள் துணிப்பைகள், பேப்பர் கோப்பைகள், ஸ்ட்ராக்கள் ஆகியவற்றைமக்கள் பயன்படுத்தி இந்த திட்டத்தை வெற்றியடைய செய்யலாம்.\nPlastic Ban Tamil Nadu : இந்த வருடத்தின் முதல் நாளான இன்றிலிருந்து தமிழகம் எங்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முழு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஏற்கனவே வீடுகளில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள், இதர பிளாஸ்டிக் பொருட்களை என்ன செய்வது, எப்படி அதனை முறையாக வீட்டில் இருந்து அப்புறப்படுத்துவது என்பது அனைவரின் கேள்விக் குறியாக இருக்கிறது.\nகவலையே வேண்டாம். அனைத்து பிளாஸ்டிக் பைகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தையும் உங்கள் மாநகராட்சி வார்ட் அலுவலங்களில் கொடுத்துவிடலாம். அதனை முறையாக தரம் பிரித்து, போக்குவரத்திற்காக போடப்படும் தார்சாலைகளில் பயன்படுத்தப்படும்.\nPlastic Ban Tamil Nadu : ஏற்கனவே உபயோகத்தில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை என்ன செய்வது \nசென்னைவாசிகள் தங்கள் வீட்டில் பயன்படுத்திய பிளாஸ்டிக் கோப்பைகள், ஷீட்டுகள், ஸ்ட்ராக்கள், மற்றும் பைகள் ஆகியவற்றை அருகில் இருக்கும் வார்ட் அலுவலகங்களில் கொடுத்துவிடலாம்.\nஇது தொடர்பாக சனிக்கிழமை, சென்னை மாநகராட்சி ஆணையர் டி. கார்த்திகேயன், இதர மாநகராட்சித் துறை தலைமை அதிகாரிகளை நேரில் சந்தித்து ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். தடை செய்யப்பட்ட பொருட்களை எங்கு பயன்படுத்தினாலும் அதனை சீஸ் செய்யவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமேலும் மக்களும் தங்களின் பங்கிற்கு இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத வகையில் துணிப்பைகள், பேப்பர் கோப்பைகள், ஸ்ட்ராக்கள் ஆகியவற்றை பயன்படுத்தும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nமேலும் படிக்க : பொதுமக்களே உஷார் : நாளை முதல் பிளாஸ்டிக் தடை\nதமிழக அரசு 6 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அதிரடி உத்தரவு\nதமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கட்டணம் ரூ 130 ஆக குறைப்பு: முத��்வர் அதிரடி\nடாக்டர் முத்துலட்சுமியின் பிறந்ததினம் – மருத்துவமனை தினம் : தமிழக அரசு அறிவிப்பு\n வீட்ல ஏசி, கார் இருந்தா ரேஷன் சலுகையில் ரத்து.\nதமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் : தடை கோரிய மனு தள்ளுபடி\nNews in Tamil Updates: ‘பாஜக நிச்சயம் தமிழகத்திலும் கொடி ஏற்றும்’ – பிரதமர் மோடி உறுதி\nதமிழ்நாடு அரசு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் ரிசல்ட் சரிவு ஏன்\nவிமான நிலையத்தைப் போன்ற பிரமாண்ட தோற்றத்துடன் சென்னையில் அமையும் பேருந்து நிலையம்\nTamil Nadu Budget 2019 Highlights: அப்துல் கலாம் பெயரில் அரசுக் கல்லூரி, கஜா புயல் நிவாரண தொகை அறிவிப்பு\nதிருவாரூர் இடைத்தேர்தல் 2019 : திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் யார்\n8-வது மாடியில் இருந்து குதித்த சென்னை ஐடி பெண் ஊழியர்: பணியில் சேர்ந்த மறுநாளே துயர மரணம்\nWoman Software Engineer jumps to death from 8th floor: சென்னை அம்பத்தூரில் உள்ள ஐடி பூங்காவில் பணிபுரிந்த பெண் ஊழியர் அலுவலக வளாகத்தின் எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nமழையால் ஒழுகும் சென்னை விமான நிலைய கூரை; கவனத்தை ஈர்த்த திமுக எம்.பி. கனிமொழி டுவீட்\nDMK MP Kanimozhi tweets about Chennai Airport roof leakage: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கனமழை காரணமாக விமான நிலைய கூரையில் ஒழுகும் நீரை சேகரிக்க பிளாஸ்டிக் தட்டுகள் வைக்கப்பட்டுள்ளதை திமுக எம்.பி கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் படத்துடன் வெளியிட்டு விமான நிலைய பராமரிப்பை விமர்சித்துள்ளார்.\nKaappaan Movie Review: காப்பான் சூர்யாவுக்கு ’கேம் சேஞ்சிங்’ படம்\n”ரெண்டு பேரும் டாக்டிக்ஸோட விளையாடுறீங்களா” – கோபமான ஷெரின்\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களே அடுத்த மாதம் இத்தனை மாற்றம் வரபோகுது உஷார்\nTRB PG Exam: தேர்வுக்கான பாடத் திட்டத்தை டவுன்லோட் செய்து விட்டீர்களா \n’கல்யாண வீடு’ சீரியலில் பெண்களை துன்புறுத்திய விவகாரம்: அபராதத்துடன் மன்னிப்பு கேட்க உத்தரவு\nபிகில் ரசிகர்களுக்கு ‘நான் ஸ்டாப்’ கொண்டாட்டம்: உருக வைக்கும் மெலோடி வீடியோ லைரிக் ரிலீஸ்\n‘டக்குன்னு வளரல; மேடு பள்ள பயணத்தில் ஜெயித்து இங்க வந்திருக்கேன்’ – வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா ஃபோட்டோ\n”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\nசிறுகுறு தொழில் முனைவோர்களுக்காக 400 மாவட்டங்களின் கடன் மேளா…\nஎதிர்பார்ப்பில் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை ஆன்லைனில் திருத்துவது எப்படி\nஒரு படத்தையும் விட்டு வைக்கிறதில்ல, அடுத்து வரப்போற சீரியல் ‘காற்றின் மொழி’\nஉலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை இந்தியாவில் நிறுவ மத்திய அரசு ஆலோசனை\n8-வது மாடியில் இருந்து குதித்த சென்னை ஐடி பெண் ஊழியர்: பணியில் சேர்ந்த மறுநாளே துயர மரணம்\n‘டக்குன்னு வளரல; மேடு பள்ள பயணத்தில் ஜெயித்து இங்க வந்திருக்கேன்’ – வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா ஃபோட்டோ\n”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-lok-sabha-election-2019-dmk-admk-results/", "date_download": "2019-09-20T08:45:38Z", "digest": "sha1:KBY4MDOFII73RYAD3RUHKWIYLEZRMQLS", "length": 18586, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "tamilnadu lok sabha election 2019 dmk admk results - தலை தப்பித்ததா அதிமுக ஆட்சி? அந்த 3 எம்.ஏல்.ஏக்கள் கையில் தான் எல்லாமே இருக்கு!", "raw_content": "\n‘டக்குன்னு வளரல; மேடு பள்ள பயணத்தில் ஜெயித்து இங்க வந்திருக்கேன்’ – வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா ஃபோட்டோ\n”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்\nதலை தப்பித்ததா அதிமுக ஆட்சி அந்த 3 எம்.ஏல்.ஏக்கள் கையில் தான் எல்லாமே இருக்கு\nதேர்தல் முடிவு அவரின் நம்பிக்கைக்கு எதிராகவே அமைந்துவிட்டது.\ntamilnadu lok sabha election 2019 dmk admk results : நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் தமிழக தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் முடிவுகள் அப்படியே தலைக்கீழாக புரட்டிப்போட்டு விட்டது. மத்தியியில் பாஜக 342 இடங்களிலும், காங்கிரஸ் 91 இடங்களிலும், இதர கட்சிகள் 109 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. எனவே, மீண்டும் பாஜகவே ஆட்சி அமைப்பதும், மோடியே மீண்டும் பிரதமர் என்பதும் உறுதியாகிவிட்டது.\nதமிழகத்தை பொறுத்தவரை திமுக 37 இடங்களிலும், அதிமுக 2 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. எனவே, இதில் திமுக அதிக இடங்களை பெறுவது உறுதியாகியுள்ளது. ஆனால், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் தற்போதையை நிலவரப்படி திமுக 14 இடங்களிலும், அதிமுக 8 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.\nதொடர்ந்து பின்னுக்கு தள்ளப்படும் அன்புமணி ராமதாஸ்\nஅதிமுகவை பொறுத்தவரை பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் பற்றி கவலை இல்லை. இடைத்தேர்தலின் முடிவுகளே முக்கியம். தற்போதைய ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வெறும் 5 எம்.எல்.ஏக்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் எப்படியும் 10 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வாய்ப்புள்ளது. எனவே, இன்னும் 2 வருடத்திற்கு அதிமுக ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியில் அப்படியே தொடர்வது உறுதியாகியுள்ளது.\nஇந்த இரு தேர்தல்களையும் திமுக பெரிதாக நம்பி இருந்தது. இடைத்தேர்தல் 90 சதவீத தொகுதிகளை திமுகவே பிடிக்கும் என ஸ்டாலின் கருதினார். எனவே, எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்தால் சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவர அவர் திட்டமிட்டிருந்தார். அதோடு, திமுகவுக்கு சாதகமாக வாக்களிப்போம் என தங்க தமிழ்ச்செல்வனும் கூறியிருந்ததால் அதிமுக ஆட்சி கவிழ்க்கப்படும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அமமுக ஒரு இடத்தில் கூட முன்னணியில் கூட வரவில்லை.\nமேலும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என ஸ்டாலின் ஆணித்தரமாக நம்பினார். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நடைபெறும் என அவர் தொடர்ந்து கூறிவந்தார். ஆனால், தேர்தல் முடிவு அவரின் நம்பிக்கைக்கு எதிராகவே அமைந்துவிட்டது.\nஎனவே, பாராளுமன்ற தேர்தலில் 36 இடங்களில் முன்னிலையில் இருந்தும் திமுக தோல்வியை சந்தித்துள்ளது. பாராளுமன்றத்தில் 2 இடங்களை பெற்றாலும், சட்டசபை தேர்தலில் 8 இடங்களில் முன்னிலையில் இருப்பதன் மூலம் தனது ஆட்சியை தக்க வைத்ததன் மூலம் அதிமுக வெற்றி பெற்றதாகவே பார்க்கப்படுகிறது.\n234 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தமிழக சட்டசபையின் தற்போதைய எண்ணிக்கை 212. இதில் அ.தி.மு.க.-111 (சபாநாயகர் சேர்த்து), அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்களாக (இரட்டை இலை சின்னத்தில் போட்டி) தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி), கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை) ஆகிய 3 பேர் உள்ளனர். இவர்களையும் சேர்த்தால் அ.தி.மு.க.வின் பலம் 114 ஆக இருக்கிறது.\nஆனால் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 3 பேரில் தனியரசு தவிர மற்ற 2 பேரும் அ.தி.மு.க. எதிர்ப்பு நிலையில் இருப்பதாலும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகிய 3 பேரும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக இருப்பதாலும் அவர்களை கழித்து பார்த்தால் அ.தி.மு.க.வின் பலம் 109 ஆக உள்ளது.\nபோதுமான அளவு மெஜாரிட்டி இல்லாமல் அ.தி.மு.க. அரசு நடந்து வரும் நிலையில், அ.தி.மு.க. மெஜாரிட்டி பெற அதிகபட்சமாக 9 இடங்கள் தேவைப்படுகிறது. இந்நிலையில் அதிமுக அரசு தற்போது ஆட்சியை தக்க வைத்துள்ள நிலையில் 3 எம்.எல்.ஏக்கள் முடிவு மிகவும் முக்கியமான ஒன்று. 22 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அரசு 10 இடங்களை எளிதாக கைப்பற்றினாலும் இந்த 3 எம்.எல்.ஏக்கள் சிக்கலும் இன்னும் நீடிக்கிறது.\nமழையால் ஒழுகும் சென்னை விமான நிலைய கூரை; கவனத்தை ஈர்த்த திமுக எம்.பி. கனிமொழி டுவீட்\nமு.க. ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 6ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nமு.க.ஸ்டாலினிடம் உறுதிமொழி வழங்கிய ஆளுனர்: திமுக இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைப்பு\nசுபஸ்ரீ குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய கையோடு ரூ. 5 லட்சம் அறிவித்த ஸ்டாலின்\nதிராவிடக் கட்சிகளை தூண்டிச் சுடர்விட வைக்கும் பெரியார்\nதிமுக, அதிமுக, தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு\nபெரியாரின் 141வது பிறந்தநாள்: அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை\nஇந்தி திணிப்பு விவகாரம் : திமுக சார்பில் 20ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம்\nதமிழ்நாட்டின் கட் அவுட் கலாச்சாரத்தை ஒழிப்பது கடினம் ஏன்\nவரலாறு படைக்கும் பாஜக… வெற்றியை நோக்கி நகரும் மோடியின் அணி\nஒன்றா..இரண்டா…: காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணம் சொல்ல\nசென்னையில் விடிய விடிய இடியுடன் கொட்டித் தீர்த்த மழை\nChennai weather today: தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்து வருகிறது.\nTamil Nadu news today updates: ‘கடல் கடந்து தமிழரான ஈபிஎஸ் சாதனை படைத்துள்ளார்’ – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nTamil Nadu news today updates: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.\nKaappaan Movie Review: காப்பான் சூர்யாவுக்கு ’கேம் சேஞ்சிங்’ படம்\n”ரெண்டு பேரும் டாக்டிக்ஸோட விளையாடுறீங்களா” – கோபமான ஷெரின்\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களே அடுத்த மாதம் இத்தனை மாற்றம் வரபோகுது உஷார்\nTRB PG Exam: தேர்வுக்கான பாடத் திட்டத்தை டவுன்லோட் செய்து விட்டீர்களா \n’கல்யாண வீடு’ சீரியலில் பெண்களை துன்புறுத்திய விவகாரம்: அபராதத்துடன் மன்னிப்பு கேட்க உத்தரவு\nபிகில் ரசிகர்களுக்கு ‘நான் ஸ்டாப்’ கொண்டாட்டம்: உருக வைக்கும் மெலோடி வீடியோ லைரிக் ரிலீஸ்\n‘டக்குன்னு வளரல; மேடு பள்ள பயணத்தில் ஜெயித்து இங்க வந்திருக்கேன்’ – வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா ஃபோட்டோ\n”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\nசிறுகுறு தொழில் முனைவோர்களுக்காக 400 மாவட்டங்களின் கடன் மேளா…\nஎதிர்பார்ப்பில் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை ஆன்லைனில் திருத்துவது எப்படி\nஒரு படத்தையும் விட்டு வைக்கிறதில்ல, அடுத்து வரப்போற சீரியல் ‘காற்றின் மொழி’\nஉலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை இந்தியாவில் நிறுவ மத்திய அரசு ஆலோசனை\n8-வது மாடியில் இருந்து குதித்த சென்னை ஐடி பெண் ஊழியர்: பணியில் சேர்ந்த மறுநாளே துயர மரணம்\n‘டக்குன்னு வளரல; மேடு பள்ள பயணத்தில் ஜெயித்து இங்க வந்திருக்கேன்’ – வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா ஃபோட்டோ\n”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/indonesia-earthquake/", "date_download": "2019-09-20T08:34:34Z", "digest": "sha1:AR5RSYW3DXQO6W7KDJEXKW5AFYK4ECVV", "length": 13104, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தோனேஷியா நிலநடுக்கம் இஸ்லாமிய குரு தொழுகை - Indonesia earthquake: Imam prays on as tremor rocks Bali mosque", "raw_content": "\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\nசிறுகுறு தொழில் முனைவோர்களுக்காக 400 மாவட்டங்களின் கடன் மேளா…\nநிலநடுக்கத்தால் ஆடிய மசூதி: கண்ணை கூட திறக்காமல் தொழுகையை தொடர்ந்த இஸ்லாமியக் குரு\nஇந்தக் காட்சியைப் பார்த்த தனக்க�� அழுகை வந்துவிட்டதாகவும் அந்த நபர் கூறியுள்ளார்.\nஇந்தோனேஷியாவில் நிலநடுக்கம் : நிலநடுக்கத்தால் கட்டிடம் குலுங்கிய போதும் கண்னைக் கூட திறக்காமல் தொழுகை செய்துள்ளார் இமாம் என்ற இஸ்லாமிய குரு.\nஇந்தோனேஷியாவின் லாம்போக் தீவில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 145 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8, 7 ஆகப் பதிவாகின. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.\nதீவில் இருந்த 80% வீடுகள் நாசமாகின. லாம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் பாலி தீவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அப்போது பாலி தீவில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகை நடந்துகொண்டிருந்தது. இமாம் என்ற மதக்குரு இந்த தொழுகையை முன்நின்று நடத்தினார்.\nஅப்போது திடீரென்று மசூதி நிலநடுக்கத்தால் ஆட தொடங்கியது. இதனால் தொழுகையில் இருந்தவர்கள் நிற்க முடியாமல் தடுமாறினர். ஆனால் அப்போதும் இமாம் தொழுகையை நிறுத்தவில்லை. தன் கைகளை சுவரில் ஊன்றியபடி தொழுகையைத் தொடர்ந்தார்.\nகட்டிடம் மெல்ல மெல்ல பலமாக ஆட தொடங்கியது. ஆனால் இமாம் ஒருகணம் கூட தொழுகையை நிறுத்தாமல் சுவரில் கை ஊன்றியப்படியே கண்ணை திறக்காமல் தொழுகையை தொடர்ந்தார். இவை அனைத்தையும் அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்ஃபோனில் பதிவு செய்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். அந்த பதிவில் இந்தக் காட்சியைப் பார்த்த தனக்கு அழுகை வந்துவிட்டதாகவும் அந்த நபர் கூறியுள்ளார்.\nஇந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஒரே ஆண்டில் 11,000 நிலநடுக்கங்கள்… மாறி வரும் பருவநிலையால் பாதிப்படையும் இந்தோனேசியா…\nபல உயிர்களை விழுங்கிய ஆழிப்பேரலை சுனாமி… இந்தோனேசியாவின் வலியை உணரும் தமிழகம்\nஇந்தோனேசியா சுனாமி: பலி எண்ணிக்கை 281 ஆக உயர்வு…\nஇந்தோனேசியா விமான விபத்து : 189 பயணிகளும் உயிரிழந்திருக்கலாம் என தகவல்\nஇரவு 9 மணிக்கு மேல் பெண்களுக்கு ஹோட்டலில் உணவு கிடையாது.. புதிய உத்தரவு\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018: ‘செபக் டக்ரா’ போட்டியில் இந்திய ஆண்கள் அணிக்கு வெண்கலம்\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018: இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம்\nஇன்று தொடங்கும் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடர்\nஇந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 400 பேர் பலி\nகுடும்பத்தை பற்றி தவறாக சித்தரித்ததால் கொந்தளித்த சேவாக்\nகருணாநிதி உடல்நலம் குறித்து புகைப்படங்கள் சொல்லும் செய்தி என்ன\nமாமல்லபுரத்தில் உரிய அடிப்படை வசதிகள் : காஞ்சிபுரம் கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nChennai high court : மாமல்லபுரத்தில் உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாம்பு பொம்மையில் மறைத்து கஞ்சா கடத்திய பொறியியல் மாணவர்கள் 2 பேர் கைது\nTwo B.Tech students arrested for smuggling ganja: காஞ்சிபுரம் அருகே சக மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா கடத்திய பொறியியல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து போலீசார் 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.\nKaappaan Movie Review: காப்பான் சூர்யாவுக்கு ’கேம் சேஞ்சிங்’ படம்\n”ரெண்டு பேரும் டாக்டிக்ஸோட விளையாடுறீங்களா” – கோபமான ஷெரின்\n’என் ரசிகர் மேல கைய வச்சீங்க’ – அஜித் ரசிகர்களுக்கு விஜய்யின் எச்சரிக்கை\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களே அடுத்த மாதம் இத்தனை மாற்றம் வரபோகுது உஷார்\nTRB PG Exam: தேர்வுக்கான பாடத் திட்டத்தை டவுன்லோட் செய்து விட்டீர்களா \nபிக் பாஸ் டைட்டிலை வெல்லப் போவது யார்\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\nசிறுகுறு தொழில் முனைவோர்களுக்காக 400 மாவட்டங்களின் கடன் மேளா…\nஎதிர்பார்ப்பில் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை ஆன்லைனில் திருத்துவது எப்படி\nஒரு படத்தையும் விட்டு வைக்கிறதில்ல, அடுத்து வரப்போற சீரியல் ‘காற்றின் மொழி’\nஉலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை இந்தியாவில் நிறுவ மத்திய அரசு ஆலோசனை\n8-வது மாடியில் இருந்து குதித்த சென்னை ஐடி பெண் ஊழியர்: பணியில் சேர்ந்த மறுநாளே துயர மரணம்\nதிருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது என்ன அளவுகோல் மாறினால் என்ன நடக்கும்\nநாகார்ஜூனாவின் பண்ணை வீட்டில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு… காவல்துறை விசாரணை\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\nசிறுகுறு தொழில் முனைவோர்களுக்காக 400 மாவட்டங்களின் கடன் மேளா…\nஎதிர்பார்ப்பில் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை ஆன்லைனில் திருத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/25/rajkumar.html", "date_download": "2019-09-20T07:29:36Z", "digest": "sha1:HB6TSCVKFVDVERWYMT247QSH72DPUAIZ", "length": 10940, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினிக்கு ராஜ்குமார் நன்றி | rajkumar requests rajinikant to go and console his family - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nவிஜய் மீது அதிமுக கோபம்\nமோடியும், டிரம்பும் போகும்போதா இப்படியாகனும்.. 'ஹவுடி மோடி' நடைபெற உள்ள ஹூஸ்டனில் சூறாவளி, மழை\nசிவா மனசுல ஏழுமலை.. பணம் கேட்டதால் சண்டை.. அடித்தே கொன்றார்.. ஆம்பூரில் ஷாக்\nவிஜய் நல்ல நியாயமா பேசியிருக்கிறார்.. திமுக வரவேற்பு\nதமிழக சட்டசபை தேர்தல்... 60 தொகுதிகளுக்கு குறி.. 3 கட்சிகளுக்கு வலை.. பாஜகவின் வியூகம் இதுதானாம்\nபெண்ணின் டிரஸ்ஸை கிழித்த ரவுடி... ஆத்திரத்தில் கொந்தளித்த 2 பேர் கும்பல்... சரமாரி அரிவாள் வெட்டு\nஆபாசமாக திட்டுகிறார்கள்.. அசிங்கமான படம் போடுகிறார்கள்.. பேராசிரியை சுந்தரவள்ளி குமுறல்.. புகார்\nAutomobiles மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது\nMovies இந்துஜா அதிரடி ஆக்ஷனோடு இரு வேடங்களில் கலக்கும் சூப்பர் டூப்பர்\nFinance அதிரடி வரி குறைப்பு.. 30%-ல் இருந்து 25% ஆக குறைப்பு நல்லது செய்த நிதி அமைச்சர்\nLifestyle ஏன் செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஆஸ்துமா அதிகம் தாக்குகிறது என்று தெரியுமா\nTechnology இந்தியா: இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடல்.\nSports என்ன சார் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க தோனி பற்றி வெளிப்படையாக பேசி அதிர வைத்த கவாஸ்கர்\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன் குடும்பத்திற்குச் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும் என்று நடிகர் ராஜ்குமார், ரஜினிகாந்துக்கு உருக்கமாக வேண்டுகோள்விடுத்துள்ளார்.\nவீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமார், அரசுத் தூதர் கோபால் மூலம் வீடியோ கேசட் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nஅந்தக் கேசட்டில் ராஜ்குமார், ரஜினிகாந்துக்கு விடுத்துள்ள வேண்டுதலில், நீங்கள் எனக்கு தைரியம் கூறியுள்ளீர்கள். ரொம்ப நன்றி. நீங்கள், என்சார்பில் என் குடும்பத்திற்குச் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும்.\nஎன் குடும்பத்தாருக்கு தைரியம் கூறி அவர்களைத் தேற்ற வேண்டும். நீங்கள் நீண்ட காலம் சினிமா துறையில் சேவை புரிய வேண்டும்.\nகடவுள் நம்மைக் கைவிட மாட்டார். நான் வரும்வரை அனைவரும் அமைதி காத்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/29/india-performance.html", "date_download": "2019-09-20T07:28:56Z", "digest": "sha1:HEGLP447ECALZRALDGYRS3XNN76LOCGK", "length": 20438, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிட்னி ஒலிம்பிக்: எதிர்பார்ப்பு - ஜம்போ அணி - ஒரே பதக்கம் - ஏமாற்றம் | indias performance in sydney olympics - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nவிஜய் நல்ல நியாயமா பேசியிருக்கிறார்.. திமுக வரவேற்பு\nதமிழக சட்டசபை தேர்தல்... 60 தொகுதிகளுக்கு குறி.. 3 கட்சிகளுக்கு வலை.. பாஜகவின் வியூகம் இதுதானாம்\nபெண்ணின் டிரஸ்ஸை கிழித்த ரவுடி... ஆத்திரத்தில் கொந்தளித்த 2 பேர் கும்பல்... சரமாரி அரிவாள் வெட்டு\nஆபாசமாக திட்டுகிறார்கள்.. அசிங்கமான படம் போடுகிறார்கள்.. பேராசிரியை சுந்தரவள்ளி குமுறல்.. புகார்\nமீடியாக்களிடம் கவனம் தேவை... மகனுக்கு ப.சிதம்பரம் அறிவுரை\nகார்பரேட் வரி அதிரடியாக குறைப்பு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.. உற்பத்தி பெருக வாய்ப்பு\nAutomobiles மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது\nMovies இந்துஜா அதிரடி ஆக்ஷனோடு இரு வேடங்களில் கலக்கும் சூப்பர் டூப்பர்\nFinance அதிரடி வரி குறைப்பு.. 30%-ல் இருந்து 25% ஆக குறைப்பு நல்லது செய்த நிதி அமைச்சர்\nLifestyle ஏன் செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஆஸ்துமா அதிகம் தாக்குகிறது என்று தெரியுமா\nTechnology இந்தியா: இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடல்.\nSports என்ன சார் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க தோனி பற்றி வெளிப்படையாக பேசி அதிர வைத்த கவாஸ்கர்\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிட்னி ஒலிம்பிக்: எதிர்பார்ப்பு - ஜம்போ அணி - ஒரே பதக்கம் - ஏமாற்றம்\nஇந்த மில்லேனியத்தின் முதல் ஒலிம்பிக் போட்டியான சிட்னி 2000 ஒலிம்பிக் போட்டியில்இதுவரை கலந்து கொண்ட அணிகளிலேயே பெரிய அணியை இந்தியா அனுப்பிய--து. மொத்தம் 117பேர் (அதி-கா-ரி-கள் உள்-ப-ட) இதில் கலந்து கொண்-ட-னர்.\nமொத்தம் உள்ள 31 விளையாட்டுப் பிரிவுகளில் 12 பிரிவுகளில் மட்டும் இந்தியா கலந்துகொண்-ட-து. குறிப்பாக பதக்கம் கிடைக்கும் என்று நம்பப்பட்-ட டென்னிஸ், ஹாக்கி, குத்துச்சண்டை,பளுதூக்குதல் ஆகிய பிரிவுகள் தவிர அதலெடிக்ஸ், பாட்மிண்டன், கு-தி--ரை-யேற்-றம், -ப-ட-குப் போட்-டி,துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் ஆகிய பிரிவுகளில் இந்தியாபோட்டியிட்-டது.\nஆனால், ப-ளு-தூக்-கு-த-லில் -பண்-க-ளுக்-கா-ன 69 கிலோ எடைப் பிரி-வில் கர்--னம் மல்-லேஸ்-வ-ரிவெண்-க-லப் பதக்-கம் வென்-றார். -சிட்-னி ஒலிம்-பிக்-கில் இந்-தி-யா-வுக்-குக் கிடைத்-த ஒரே பதக்-கம்அ-துதான் என்-ப-து கு-றிப்-பி-டத்-தக்-க-து.\n-தங்-கம் வெல்-லும் என்-று எதிர்-பார்க்-கப்-பட்-ட இந்-தி-ய- ஹாக்-கி அணி 7-வ-து இடத்-தை-யே பெற்-ற--து.அ-து போல் டென்-னிஸ் போட்---டியில் ஒற்-றை-யர் மற்றும் இரட்-டை-யர் பிரி-வு-க-ளில் பதக்-கம் கிடைக்-கும்என்-று நம்-பப்-பட்-ட-து.\nஆனால், ஒற்-றை-யர்- பிரி-வில் லியாண்-டர் பயஸும், இரட்-டை--யர் பிரி--வில்- -லி-யாண்-டர் பயஸ்-மகேஷ்பூப-தி ஜோடி தொடக்-கச் சுற்-று-க-ளி-லே-யே தோற்-று வெளி-யே-றி--விட்-ட-னர்.\nஅதே-போல், குத்-துச்-சண்-டை--யில் பதக்-கம் வெல்--வார் என்-று நிச்-ச--ய-மா-கக் க-ரு-தப்-பட்-ட டிங்கோ சிங்மு-தல் சுற்-றி-லே-யே தோற்-று வெளி-யே-றி-னார். எதிர்-பா-ரா-த வித-மா-க கால் இ-று-தி-ச் சுற்-று வரைமுன்-னே-றி-ய மற்---றா-ரு குத்-துச்-சண்-டை வீரர் குர்-ச-ரண் சிங் மற்--றொ-ரு பதக்-க நம்-பிக்-கை-யைஊட்-டினார். ஆனால், அவ-ரும் கால்-இ-று-தி-யில் தோற்-று பதக்-க நம்-பிக்-கை-யை இழக்-கச் செய்-தார்.\n-கு-றிப்-பி-டத்-தக்-க- மற்-றொ-ரு அம்-சம் துப்-பாக்-கிச் சு-டும் போட்--டி.யில் பெண்-க-ளுக்-கா-ன 10 மீட்-டர் ஏர்ரைபிள் பிரி-வில் இந்-தி-யா-வின் அஞ்-ச-லி வேத்-ப-தக் இ-று-திச் ���ுற்-றுக்-கு முன்-னே-றி-னார். ஒலிம்-பிக்போட்-டி.யில் துப்-பாக்-கிச் சு-டு-த-லில் இ-று-திச் சுற்-றுக்-கு முன்-னே-றி-ய மு-தல் -இந்-தி-ய வீராங்-க-னை என்-றபெ--ரு-மை-யை அவர் பெற்-றார்.\nபெண்-க-ளுக்-கா-ன 400 மீட்-டர் ஓட்-டத்-தில் பீ-னா-மோள் அரை-யி-று-திக்-குத் த-கு-தி பெற்-றார். இப்போட்-டி.யில் அரை-யி-று-திக்-குத் த-கு-தி பெற்-ற 3-வ-து வீராங்-க-னை என்-ற பெ-ரு-மை-யை அவர்பெற்-றார். ஏற்-கெ-ன-வே பி.டி. உஷா. ஷைனி வில்-சன் ஆகி-யோ-ர் அந்-த பெ-ரு-மை-யைப்பெற்-றுள்-ள-னர்.\n-மற்-ற-ப--டி. கு-றிப்-பி-டத்-தக்-க வகை-யில் இந்-தி-ய -வீ-ரர் மற்-றும் வீராங்-க-னை-க-ள் தங்-கள் திற-மை-யை-க்காட்-ட-வில்-லை. கு-தி--ரை-யேற்-றம், பட-குப் போட்டி, அத-லெ--டி.க்-ஸில் தொடர் ஓட்-டப் போட்--டிகள்,குண்-டு -எ-றி-தல், ஈட்--டி. எறி-தல், வட்-டு எறி-தல், நீச்-சல் -போன்-றவற்-றில் தொடக்-கச் சுற்-றி-லே-யேஇந்-தி-யர்-கள் தோற்-று வெளி-யே-றி-னர்.\nஇந்-த சிட்-னி ஒலிம்-பிக்-கில் ஒரே சிறப்-பு அம்-சம் ப-ளு-தூக்-கு-த-லில் கர்-னம் மல்-லேஸ்-வ-ரி வெண்-க-லப்பதக்-கம் வென்-ற-து--தான். -ஒ-ரே பதக்-கம்-தான் என்-றா-லும், அ-து தங்-கப் பதக்-கத்-துக்-கு ஈடா-ன-து என்ப-துகு-றிப்-பி-டத்-தக்-க-து.\nஒலிம்-பிக் போட்-டியில் பதக்-கம் வென்-ற ஒரே இந்-தி-யப் பெண். -ஒ-லிம்-பிக்-கில் -த-னி நபர் பிரி-வில்-ப-தக்-கம் வென்--ற மூன்-றா-வ-து நபர் என்-ற --ப-ரு-மையை-யும், சாத-னை-யை-யும் -பு-ரிந்-த-வர் கர்-னம்மல்-லேஸ்-வ-ரி. ப-தக்-கம் வென்ற ஒரே நாளில் இந்-தி-யா-வின் ஹீ-ரோ-வா-க உயர்ந்-தார்.\n--ஹாக்-கி, டென்-னிஸ் போட்--டி.களில் பெ-ரும் ஏமாற்-றத்-தைச் சந்-தித்-த இந்-தி-யா-வுக்-கு ப-ளு-தூக்-கு-த-லில்வெண்-க-லப் பதக்-கத்-தை வென்--று தந்-து உல-க நா-டு-க-ளி--ட-யே இந்-தி-யா-வின் மானத்-தைக் காத்-த-வர்கர்-னம் மல்-லேஸ்-வ-ரி என்-றால் அ-து மிகை-யில்-லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவீட்டின் படுக்கையில் வந்து விழுந்த பாம்பு.. ஆஸ்திரேலிய குடும்பத்தினர் ஷாக்.. வைரல் புகைப்படம்\nபரபர வீடியோ.. சத்தமே இல்லாமல் மொத்தமாக இறுக்கி நொறுக்கிய அனகொண்டா\nவானத்தில் தோன்றிய கார் சைஸ் நெருப்பு பந்து.. சிசிடிவியில் பதிவான பகீர் வீடியோ.. என்ன பின்னணி\nஅமைதியாக முடிந்தது ஆஸ்திரேலியா பொதுத் தேர்தல்.. ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்\nபெண்களிடம் சில்மிஷம் செய்த விவகாரம்.. யோகா குரு ஆனந்த் கிரி ஆஸ்திரேலியாவில் அதிரடி கைது\nபிரச்சாரம் செய்த பிரதமர் மீது முட்டை வீச்சு.. ஆஸ்திரேலியாவில் பெண் கைது\nஇது கதையல்ல நிஜம்.. 3 கண்களுடன் வினோத பாம்பு.. வைரலாகும் புகைப்படம்\nசிட்னியைக் கலக்கிய தமிழ் புத்தாண்டு.. ஆஸி. தமிழர்கள் திரண்டு வந்து உற்சாகம்\nஅமெரிக்கா குளிருது.. ஆஸ்திரேலியா அலறுது.. முடியல சாமீ... வரலாறு காணாத வெயில்\nபாதுகாப்பு அதிகரிப்பு... படகுமூலம் வந்தால் கடும் நடவடிக்கை... ஆஸ்திரேலியா எச்சரிக்கை\nஇதுக்குத்தான் இப்டி கன்னாபின்னானு டிரஸ் போடக்கூடாதுங்கறது.. இப்ப என்னாச்சு பாருங்க\nகுறைகளை வீழ்த்தி.. ஒரு அழகான வெற்றி.. 32 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு\nசிகரம் தொட்ட தெலுங்கானா சிறுவன்... ஆஸ்திரேலியாவின் கொஸ்கியூஸ்கோ மலையேறி சாதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/04/12/names.html", "date_download": "2019-09-20T07:44:50Z", "digest": "sha1:PZSRR7YDUHICKXYN7X4F4NGRZG3GAOO6", "length": 11289, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரையில் 10,000 பேருக்கு தமிழ்ப் பெயர்கள்: விடுதலை சிறுத்தைகள் திட்டம் | 10,000 people to dicard Hindu names, to replace with Tamil names - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nமோடியும், டிரம்பும் போகும்போதா இப்படியாகனும்.. 'ஹவுடி மோடி' நடைபெற உள்ள ஹூஸ்டனில் சூறாவளி, மழை\nசிவா மனசுல ஏழுமலை.. பணம் கேட்டதால் சண்டை.. அடித்தே கொன்றார்.. ஆம்பூரில் ஷாக்\nவிஜய் நல்ல நியாயமா பேசியிருக்கிறார்.. திமுக வரவேற்பு\nதமிழக சட்டசபை தேர்தல்... 60 தொகுதிகளுக்கு குறி.. 3 கட்சிகளுக்கு வலை.. பாஜகவின் வியூகம் இதுதானாம்\nபெண்ணின் டிரஸ்ஸை கிழித்த ரவுடி... ஆத்திரத்தில் கொந்தளித்த 2 பேர் கும்பல்... சரமாரி அரிவாள் வெட்டு\nLifestyle இந்த ராசிக்காரங்களோட தொலைநோக்கு பார்வை இவங்கள அதிபுத்திசாலியா மாத்துமாம் தெரியுமா\n இது செமயா இருக்கே.. கர்ப்பமான மனைவியுடன் பலூன் கேம் ஆடிய ரஸ்ஸல்.. வைரல் வீடியோ\nAutomobiles மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது\nMovies இந்துஜா அதிரடி ஆக்ஷனோடு இரு வேடங்களில் கலக்க���ம் சூப்பர் டூப்பர்\nFinance பட்டையை கிளப்பும் பங்கு சந்தை.. உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி\nTechnology இந்தியா: இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடல்.\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரையில் 10,000 பேருக்கு தமிழ்ப் பெயர்கள்: விடுதலை சிறுத்தைகள் திட்டம்\nமதுரையில் ஏப்ரல் 14ம் தேதியன்று நடைபெறும் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சியின்போது 10,000 பேருக்குசுத்தமான தமிழ்ப் பெயர்களை சூட்ட விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு திட்டமிட்டுள்ளது.\nஇதில் பெரும்பாலானவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள். மற்றவர்களில்பெரும்பாலானவர்கள் தலித்களாவர்.\nஇது குறித்து சென்னையில் நிருபர்களிடம் பேசிய அக் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன்\nபுரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14ம் நாள் மதுரையில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக்கண்டித்து 10,000 பேருடைய இந்துப் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக மாற்றப்படும்.\nராணிமேரிக் கல்லூரி மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக நள்ளிரவில் வீடு புகுந்து ஸ்டாலினை கைதுசெய்தது கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/12%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-09-20T08:59:45Z", "digest": "sha1:TD4AYZOSE5UWN5DBGWGNJ26CENM6RIOH", "length": 5253, "nlines": 56, "source_domain": "ta.wikinews.org", "title": "\"12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: சென்னையைச் சேர்ந்த பார்வையற்றவரின் மகள் சாதனை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: சென்னையைச் சேர்ந்த பார்வையற்றவரின் மகள் சாதனை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← 12ஆம் வகுப���பு பொதுத் தேர்வு முடிவுகள்: சென்னையைச் சேர்ந்த பார்வையற்றவரின் மகள் சாதனை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\n12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: சென்னையைச் சேர்ந்த பார்வையற்றவரின் மகள் சாதனை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசென்னை: 12ஆம் வகுப்புத் தேர்வில் பார்வையற்றவரின் மகள் சாதனை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Kanags ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/assistance", "date_download": "2019-09-20T08:12:15Z", "digest": "sha1:44UNE2272O74IMDYEQ2GMKNZS3UUVJZH", "length": 7001, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:41:26 AM\nமழை வெள்ள பாதிப்புக்குள்ளான நீலகிரிக்கு ரூ.30 கோடி உடனடி நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு\nசமீபத்தில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நீலகிரிக்கு, உடனடி நிவாரணப் பணிகளுக்கு ரூ.30 கோடியை ஒதுக்கி முதல்வர் பழனிசாமி உத்தரவிட் டுள்ளார்.\nஃபானி புயல் பாதிப்பு: ஒடிஷாவுக்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிவாரண நிதி\nஃபானி புயல் பாதிப்புக்கு உள்ளான ஒடிஷாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் குடும்பத்திற்கு ஸ்டாலின் நேரில் நிதியுதவி\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று நிதியுதவி வழங்கினார்.\nஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் பிரதமர்: ப.சிதம்பரம்\nஅரசுப் பணத்தை எடுத்து ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார் என்று காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nரூ. 2000 திட்டம் குறித்து தமிழக தேர்தல் ஆணையத்திடம் புகார்: கே.எஸ்.அழகிரி\nவறுமைக்கு கோட்டிற்கு கீழே உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 2000 வழங்கும் தமிழக அரசின் திட்டம் குறித்து தமிழக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி..\nஇம்மாத இறுதிக்குள் ஏழைக் குடும்பங்களின் வங்கிக்கணக்கில் தலா 2,000 ரூபாய்: முதல்வர்\nஇம்மாத இறுதிக்குள் ஏழைக் குடும்பங்களின் வங்கிக்கணக்கில் தலா 2,000 ரூபாய் நேரடியாக செலுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026337.html", "date_download": "2019-09-20T07:35:26Z", "digest": "sha1:R6WGLCFKOPDHH22IQQ7AJJOXW2GHXVBG", "length": 6729, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: கருங்கடலும் கலைக்கடலும்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nதி. ஜானகிராமனின் ‘கருங்கடலும் கலைக்கடலும்’ பயண இலக்கியம். தி. ஜானகிராமன் பண்பாட்டு பரிமாற்றத் திட்டத்தின்கீழ் ரொமானியாவுக்கும் செக்கோஸ்லவாகியாவுக்கும் சென்று வந்தது பற்றி எழுதிய பயணக் கதை. சோமலெ, ஏ.கே. செட்டியார் போன்ற பயணக்கட்டுரை எழுத்தாளர்களின் பார்வையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது தி. ஜானகிராமனின் பயணம் பற்றிய எழுத்து. அடிப்படையில் தி.ஜா. புனைகதை எழுத்தாளர் என்பதால் தனது அனுபவங் களைக் கதையாகவே சொல்லிக்கொண்டு போகிறார். அவர் சென்ற நாடுகளின் பூகோளரீதியான தகவல்கள் இந்த நூலில் இல்லை. தி.ஜா. தனக்கே உரிய பாணியில் அந்த நாடுகளை நம்மைக் காணவைக்கிறார்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகடைசி டினோசர் திரும்ப வருமா என் குழந்தை மனது மரணத்திற்கப்பால் ஓர் உணர்வு உலகம்\nசித்தர் காரசார ரசாயன விஞ்ஞானம் வாரியார் மாணவர்களுக்கு சொன்னது இது கவிதை அல்ல\nநெருங்கிய பொருள் கைப்படவேண்டும் பழமொழி நானூறு தெலுங்கு மொழிபெயர்ப்பு அம்ருதா\nஅகில ��ந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarraasipalan.com/333.html", "date_download": "2019-09-20T08:05:18Z", "digest": "sha1:3JAAL4VW5P7Y4JWQ5TQFNHUDDDEHLBVP", "length": 15718, "nlines": 158, "source_domain": "www.sudarraasipalan.com", "title": "மே மாசத்துல பிறந்தவங்க இப்படியெல்லாம் நடந்துப்பாங்களாமே?… நீங்க மே மாசமா?… – Astrology In Tamil", "raw_content": "\nமே மாசத்துல பிறந்தவங்க இப்படியெல்லாம் நடந்துப்பாங்களாமே… நீங்க மே மாசமா… நீங்க மே மாசமா\nமே மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள் என்பதை நம்மால் மறுக்கவே முடியாது. தங்களுடைய வாழ்க்கையை அழகாகவும் அதீத சுதந்திரத்தோடும் வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்பட மாட்டார்கள். ஆனால் மற்றவர்களை போட்டி போட்டுக்கொண்டு ஜெயிக்க வேண்டுமென ஆசைப்படுவார்கள். மே மாதம் பிறந்தவர்கள் அழகான ரசனை கொண்டிருப்பார்கள். மிகக்குறைந்த நண்பர்களைக் கொண்டிருந்தாலும் நேர்மையான நட்பு கொண்டவர்களாக இருப்பார்கள். திறமையும் அறிவாற்றலும் உடையவர்களாக இருப்பார்கள்.\nதன்னைத் தானே ஊக்கப்படுத்திக் கொண்டு வெற்றியை நோக்கி ஓடக்கூடியவர்களாக இருப்பார்கள். அமைதியும் பொறுமையுடனும் இருப்பவர்கள். அனுபவ முதிர்ச்சியோடு நடந்து கொள்பவர்கள். ஒரு செயலை மனதுக்குள் நினைத்துவிட்டால் அதை நிறைவேற்ற எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். ஆர்வம்மிக்கவர்களாக இருப்பார்கள்.\nமே மாதத்தில் பிறந்தவர்கள் தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் தன்பக்கம் ஈர்த்துவிடக் கூடிய ஆற்றலும் கவர்ச்சியும் பெற்றிருப்பார்கள். இவர்களைச் சுற்றி எப்போதுமே ஒரு கூட்டம் இருந்துகொண்டே புகழ்ந்துகொண்டே இருக்கும். இதில் ரிஷபம் மற்றும் மிதுன ராசி்க்காரர்கள் கொஞ்சம் விதிவிலக்கு. அவர்களுக்கு கூட்டமென்றால் கொஞ்சம் அலர்ஜிதான். அவர்கள் தனியாக இருப்பதற்காக எப்போதும் வருத்தப்படுவதே இல்லை.\nமே மாதத்தில் பிறந்தவர்கள் அதிகம் கனவு காண்பார்கள். ஆனால் உண்மைக்குப் புறம்பான கனவுகளை காண்பதில்லை. எது தேவையோ எது அவசியமோ அதைப்பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். எதையும் திட்டமிட்டு செயல்படக்கூடியவர்கள். எதையுமே முன் திட்டமிடல் இல்லாமல் செய்யமாட்டார்கள். ��வர்களுடைய சௌகரியத்துக்கு ஏற்ப செயல்படக் கூடியவர்கள். எதையுமே தெளிவாகப் புரிந்துகொண்டு, எதிர்காலத் தேவையையும் கருத்தில் கொண்டு செயல்படுவார்கள்.\nமே மாதத்தில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களைவிட இயல்பாகவே கொஞ்சம் ரசனை அதிகம் கொண்டவர்கள். தன்னைச் சுற்றிலும் நிறைய அழகான பொருள்களை வாங்கி, அடுக்கி வைத்திருப்பார்கள். கற்பனைத்திறனும் படைப்பாற்றலும் மிக்கவர்களாக இருப்பார்கள். எப்போதும் மற்றவர்களுக்கு வித்தியாசமான பரிசுப் பொருள்களை வாங்கிக் கொடுப்பதில் பேரார்வம் மிக்கவர்களாக இருப்பார்கள். எதையும் தேர்வு செய்வதில் தனித்தன்மையோடு செயல்படுவார்கள்.\nயாராலும் அசைக்க முடியாத அளவுக்கு வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள். மிக உறுதியான முடிவுகளை எடுக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். ஒரு விஷயத்தை செய்ய வேண்டுமென முடிவெடுத்துவிட்டால், அதிலிருந்து எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டார்கள். எல்லோரையும் அனுசரித்து நடந்து கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.\nஅன்பான அழகான வாழ்க்கை மே மாதத்தில் பிறந்தவர்களுக்குக் கிடைக்கும் என்பது நமக்குத் தெரிந்ததுதான். இவர்கள் எவ்வளவு அறிவுப்பூர்வமானவர்கள் என்பது நமக்குத் தெரியும். அதேபோல், பிறருடைய உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கக் கூடியவர்கள்.கலை மற்றும் பொருளாதாரத்தில் அதீத ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nமே மாதத்தில் பிறந்தவர்கள் எப்போதும் பயணங்கள் மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். புதிய இடங்களுக்குச் செல்ல விரும்புவார்கள். வெவ்வேறு மக்களுடைய கலை, பண்பாடு, வரலாறு, கலாச்சாரம் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டுவிட்டால் அதற்காக கடினமாக உழைப்பார்கள்.\nமே மாதத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்.ஓய்வென்பதே அவர்களுக்கு இருக்காது. மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் மனதில் பட்டதை பட்டென வெளியே சொல்லிவிடுவது தான் இவர்களடைய பழக்கம். இது பலருகு்கும் இவர்களிடம் பிடித்த விஷயங்களில் ஒன்றாக இருக்கும்.சிலருகு்கு அது பிடிக்காமல் போகலாம். ஆனால் அதைப் பற்றியெல்லாம் இவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.\nபிறருடைய வேலையை எவ்வளவு வே���மாக விரைந்து முடிக்கிறார்களோ அதுபோல் தன்னுடைய வேலையில் இருப்பதில்லை. எதிலுமே கொஞ்சம் சுாம்பேறித்தனம் அதிகம்தான். அதேபோல், பிடிவாதமும் அளவுக்கு அதிகமான அன்பும் கொண்டிருப்பார்கள்.\nமே மாதத்தில் பிறந்தவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு நல்ல குணம் கொண்டவர்களாக இருக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு முன் கோபமும் உண்டு. அதேசமயம் அந்த கோபம் உடனே பனிபோல் விலகிவிடுமே ஒழிய நீண்ட நேரம் நிலைத்திருக்காது.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nவாஸ்து கோட்பாடுகளின்படி கழிவறைகள் எந்த இடத்தில் அமைப்பது சிறந்தது…\nஅட்சய திரிதியை நாளில் நடைபெற்றதாக கூறப்படும் சில முக்கிய நிகழ்வுகள்…\nவாஸ்துப்படி பூஜையறையை எங்கு எவ்வாறு அமைப்பது…..\nஇந்த முறைகளை பின்பற்றினால் வீட்டில் பணம் வருவது உறுதி\nவருகிற சந்திர கிரகணத்தில் கடுமையாக பாதிக்கப்போகும் 3 ராசிகள் எவை… பரிகாரம் என்ன\nஉங்க ராசிய சொல்லுங்க… எந்த விஷயத்துக்கு ரொம்ப பயப்படுவீங்கனு நாங்க சொல்றோம்…\nநீங்கள் பிறந்த ஆண்டு இதுவா அப்போ உங்க குணாதிசியம் இதுதானாம்…\n அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள் எவை தெரியுமா\nமே மாசத்துல பிறந்தவங்க இப்படியெல்லாம் நடந்துப்பாங்களாமே… நீங்க மே மாசமா… நீங்க மே மாசமா\nஇன்றைய ராசிப்பலன் – 12.09.2019\nவாஸ்து கோட்பாடுகளின்படி கழிவறைகள் எந்த இடத்தில் அமைப்பது சிறந்தது…\nகேது கிரகத்தால் ஜாதகருக்கு ஏற்படும் புத்திர தோஷம் நீங்க பரிகாரம்\nஇந்த பிப்ரவரி மாதம் எந்த ராசிகாரருக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nஇந்த மார்ச் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nமேஷம் முதல் மீனம் வரை இந்த ஏப்ரல் மாதம் உங்களுக்கு எப்படியிருக்கும்\nபூவாளூர் கோவில் – திருச்சி\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nமுகத்தில் இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்களுக்கு பல ‘தொடர்புகள்’ இருக்குமாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A23741", "date_download": "2019-09-20T08:11:35Z", "digest": "sha1:QTZYSAOYZ6KSLSKGGYBQC4PXWRHX7YKP", "length": 2421, "nlines": 50, "source_domain": "aavanaham.org", "title": "கத்தோலிக்க திருமறை தரம் 8 தவணைப் பரீட்சை 01 2018 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி) | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகத்தோலிக்க திருமறை தரம் 8 தவணைப் பரீட்சை 01 2018 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nகத்தோலிக்க திருமறை தரம் 8 தவணைப் பரீட்சை 01 2018 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nகத்தோலிக்க திருமறை தரம் 8 தவணைப் பரீட்சை 01 2018 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nயா/ கொக்குவில் இந்துக் கல்லூரி\nதவணை 1--கடந்தகால வினாத்தாள்--கத்தோலிக்க திருமறை--தரம் 8, தவணை 1--கடந்தகால வினாத்தாள்--கத்தோலிக்க திருமறை--தரம் 8--யாழ்ப்பாணம்--2018\nயா/ கொக்குவில் இந்துக் கல்லூரி\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/recently_added?page=421", "date_download": "2019-09-20T08:21:58Z", "digest": "sha1:FSL3DFJGPUGV4BSYFZMVECVKCYQKIRLT", "length": 8732, "nlines": 120, "source_domain": "aavanaham.org", "title": "புதியன | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nதொலையும் பொக்கிஷங்கள் சிறுகதை நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nதுர்க்கையின் புதுமுகம், கிராமியம்-கல்வி-மேம்பாடு நூல்களின் அறிமுக வைபவ அழைப்பிதழ்\nநூற்றாண்டின் வழித்தடத்தில் எஸ்.கே.ஆர் கௌரவிப்பு நிகழ்வு அழைப்பிதழ்\nபோர்க்கால சிங்கள இலக்கியங்கள் ஒரு பன்மைத்துவ ஆய்வு (1983-2007) ஆய்வு நூல் வெளியீடு, ஆய்வரங்க அழைப்பிதழ்\nஅவை 50 காலநதியின் கற்குழிவு நூல் வெளியீடு, அவை வருகையாளர்களின் கௌரவிப்பு நிகழ்வு அழைப்பிதழ்\nமகுடம் எஸ்.பொ. சிறப்பிதழ் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nஜீவநதி 50ஆவது இதழ் (சிறப்பு மலர்) வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nமறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு (1946-1948) நூல் அறிமுகவிழா அழைப்பிதழ்\nஎஸ்.பொ. என்னும் ஆளுமை இலக்கிய ஆய்வரங்கு அழைப்பிதழ்\nபார்க்கப்படாத பக்கங்கள் தெணியானின் கட்டுரைகள் நூல் வெளியீட்டுவிழா அழைப்பிதழ்\nமரத்தில் தொங்கும் பாம்பு சிறுகதைகளின் தொகுதி வெளியீட்டு விழா அழைப்பிதழ்\n'என்றாவது ஒரு நாள்’ நூல் வெளியீட்டு அழைப்பிதழ்\nயாழ்ப்பாணம் கோண்டாவில் வடக்கு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 2014\nயாழ்ப்பாணம் கோண்டாவில் வடக்கு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய குளிர்த்தி உற்சவ பொங்கல் பெருவிழா 2015\nசி. வை. தாமோதரம்பிள்ளை நினைவரங்க அழைப்பிதழ் 2017\nஊர் ஒன்றின் பே(ய)ரறிவோம் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nஜீவநதி 100ஆவது இதழ் (ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ்) வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nதோழர் சிவம் நினைவுக்கூட்டம் - தோழமையின் தடம்\nதம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் கண்டன அறிக்கை\nதேடகம், புதிய திசைகள், மே 18 இயக்கம், அசை சமூகவியல் இயக்கம், இன்னொரு\nநூலக நிறுவன துண்டுப்பிரசுரம் 2015\nகனடா உதயன் பத்திரிகை மீதான தாக்குதல் கண்டனக் கூட்டம்\nகும்புறுமூலையில் சூரியன் மறையும் காட்சி\nதோழர் விசுவானந்ததேவன் 1952-1986 நூல் அறிமுக நிகழ்வு 2017.01.22\nவட்டுக்கோட்டை புனித தோமா பேராலயம்\nசுண்டுக்குழி புனித திருமுழுக்கு யோவான் தேவாலயம்\nஊடக அற மீறல் குறித்தான தேடகத்தின் கண்டனம்\nவிசுவானந்ததேவன் 1952-1986 நூல் அறிமுக நிகழ்வு அழைப்பிதழ்\nமீன்வலை தெரிதல், சுத்தம் செய்தல்\nதென்னஞ்சோலையில் ஒரு குடிசையும் மீனவரும் படகுகளும்\nஆழமற்ற கடலில் பட்டி வலைகள்\nசாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் சேகரம் சாதிய ஒடுக்குமுறைகள், அதற்குப் பின்னால் உள்ள சமூக-அரசியல்-பொருளாதாரக் கட்டமைப்புக்கள், எதிரான போராட்டங்கள், அவற்றை முன்னெடுத்த இயக்கங்கள், அவற்றின் கருத்தியல்கள், செயற்பாடுகள், விளைவுகளை பற்றிய பல்லூடாக ஆவணங்களைக் கொண்டுள்ள ஒரு ஆய்வுப் பொருட் சேகரம் (Thematic Research Collection) ஆகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/31_183019/20190910115933.html", "date_download": "2019-09-20T08:04:56Z", "digest": "sha1:FG2GD74Q7NMDVR4WK4RIPOJXCRVYRPYH", "length": 5237, "nlines": 63, "source_domain": "www.kumarionline.com", "title": "குமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்", "raw_content": "குமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்\nவெள்ளி 20, செப்டம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகுமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்\nகுமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம் (செப் 10.ம் தேதி ) வருமாறு\nசித்தார் 1 இருப்பு 13.81 அடி (கொள்ளளவு 18 அடி) .பேச்சிப்பாறை இருப்பு 21.70 அடி (கொள்ளளவு 48 அடி), பெருஞ்சாணி 66.80 அடி பொய்கை 7.60அடி (கொள்ளளவு 42.65 அடி). சித்தார் 2, 13.90 அடி ( கொள்ளளவு 18 அடி) மாம்பழதுறையாறு 44.37அடி.(கொள்ளளவு 41.09 அடி)\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகுண்டும் குழியுமாய் உள்ள குமரி மாவட்ட சாலைகள்\nபொழிக்கரை கடற்கரையில் பிணமாக கிடந்த குழந்தை\nஆதிகேசவபெருமாள் கோவிலில் நகைகள் திருடிய வழக்கு : 23 பேருக்கு சிறை தண்டணை\nகருங்கல்லில் சாலைப் பணி: வாகனப் போக்குவரத்து மாற்றம்\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நீர் இருப்பு விபரம்\nஅச்சுறுத்தும் விஷ வண்டுகளால் அச்சத்தில் பொதுமக்கள்\nஅம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் தேதி,இடம் : கன்னியாகுமரி ஆட்சியர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/10/blog-post_69.html", "date_download": "2019-09-20T08:23:21Z", "digest": "sha1:22W3W6JF6LLQHKMFTZENJ3FLHQPOONVY", "length": 21252, "nlines": 231, "source_domain": "www.ttamil.com", "title": "நாம் எதையெல்லாம் தொலைத்துள்ளோம் ? ~ Theebam.com", "raw_content": "\nநமக்கு முந்தைய தலைமுறையில் நாமும், நம் முன்னோர்களும் அனுபவித்த பல சந்தோஷங்களை நாம் இப்போது அனுபவிப்பது இல்லை. அறிவியலும் தொழில்நுட்பமும் எவ்வளவு தான் வளர்ந்தாலும், முன்னால் உபயோகபடுத்தியதை / பழகியதை நாம் நினைவில் கொள்வதில்லை.\nஇன்றைய அறிவியலின் அதீத வளர்ச்சியால், நாம் கடந்த நூற்றாண்டில் செய்த பல நல்ல விஷயங்களை தொலைத்துள்ளோம்.\nமுதலில் வருவது, தொலைப்பேசியும், கைப்பேசியும் தான். இவை இரண்டும் வருவதற்கு முன்னால், நம் தகவல்தொடர்பு, கடிதத்தின் மூலமாக தான் இருந்தது. தொலைப்பேசியின் வரவால், கடிதம் எழுதுவதே இல்லாமல் போய் விட்டது. இப்போதெல்லாம், பள்ளிகூடங்களில் ஒன்றாம்/ இரண்டாம் வகுப்பில் 'விடுப்பு கடிதம்' எழுதுவதோடு சரி. இன்று ஒரு கல்லூரி மாணவரையோயோ / நல்ல வேலையில் இருக்கும் யாரையாவது ஒருவரை கடிதம் எழுதுங்கள் என்று சொன்னால் \"As I'm suffering from fever, I'm unable to attend.. \" என்ற வழக்கமான template-ஐ தான் பெரும்பாலானோர் எழுதுவார்கள். இதை பற்றியே பல திரைப்படங்களிலும் நகைச்சுவையாக சொல்லிவிட்டார்கள்.\nதினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உறவினரிடமோ, நண்பர்களிடமோ தொலைபேசியில் பேசி/நலம் விசாரித்து கொண்டு இருப்பதை விட, மாதம் ஒரு முறைகடிதத்தில் பரஸ்பரம் பரிமாரிக் கொள்வது மிகவும் சுகமானது. அதில் ஒரு வித அன்பும், பொறுமையும் ��ருக்கும். கடிதம் எழுதி பழகியே தமிழில் தேர்ச்சி பெற்றவரும் உண்டு. அரை நூற்றாண்டுகளுக்கு முன் ஜவகர்லால் நேரு எழுதிய கடிதங்கள், மகாத்மா காந்தியின் கடிதங்கள், முன்னால் அமெரிக்க அதிபர் சர்ச்சில் கடிதங்கள் என கடிதங்களுக்கு சில சிறப்பு மிக்க வரலாறும் உண்டு.\nமுன்னதாக தொலைப்பேசி இருக்கும் போது, எல்லாருடைய பையிலும் நண்பர்கள், உறவினர்களின், முக்கிய தொலைபேசி எண்கள் என ஒரு சிறு டயரியில் எழுதி வைத்திருப்பார்கள். பின்னர் கால்குலேடருடன் கூடிய டிஜிட்டல் டயரியில் சேமித்து வைத்திருந்தனர். அடிக்கடி அழைக்கும் நபர்களின் எண்களை மனப்பாடமாக சொல்வார்கள். ஆனால் இப்போது, ஒரே வீட்டில் இருப்பவர்கள் எண்கள் கூட தெரிவதில்லை. \"உங்க அப்பா மொபைல் நம்பர் என்ன\" என்று கேட்டால், அவர்களுடைய மொபைல் போனை பார்த்து தான் சொல்கிறார்கள்.\nபண்டிகை நாள்களிலும், பிறந்த நாள்களிலும் வாழ்த்து அட்டை அனுப்புவது ஒரு சிலரின் பழக்கமாகவே இருந்து வந்தது. ஆனால் காலப்போக்கில், அதெல்லாம் Out of Fashion ஆகிவிட்டது. இன்று சமூக வலைதளங்களிலும், மின்னஞ்சலிலும், குறுஞ்செய்திகளிலும் தான் வாழ்த்துகள் பரிமாறி கொள்ள படுகிறது. இப்போது வாழ்த்து அட்டை கடைகளில் பிறந்த நாள், திருமண நாள், பண்டிகை திருநாள் வாழ்த்து அட்டைகளை விட வித விதமான காதலர் தின அட்டைகள் தான் இருக்கின்றது, விற்கின்றது \n அதை விடுங்கள். அடுத்த விஷயத்துக்கு வருவோம். சின்ன வயதில் பசங்களுக்கு ஒழுக்கமும், படிப்பும், விளையாட்டும் தான் முக்கியம். பாரதியாரே \"ஓடி விளையாடு பாப்பா \" என்று தான் பாடியிருக்கிறார். முன்பெல்லாம், சிறுவர்/சிறுமியர் ஓடி பிடித்து, வியர்க்க விருவிருக்க விளையாடுவார்கள். ஏனென்றால் அப்போது, தொலைக்காட்சி கிடையாது. பக்கம் பக்கமாக வீட்டுப்பாடம் எழுதவேண்டிய அவசியமெல்லாம் இருந்ததில்லை. விளையாடி விளையாடியே களைத்து போய் விடுவார்கள். பள்ளிக்கூடம் போகாத பிள்ளைகள் கூட இருக்கலாம்; மண்ணில் புரண்டு விழுந்து விளையாடாதவர்களே இல்லை எனலாம். அப்படி விளையாடுவதால், மற்ற குழந்தைகளிடம் எப்படி பழக வேண்டும், ஒன்றாக சேர்ந்து விளையாட வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.\nசில காலம் முன்பு வரை, பிள்ளைகள் அப்படி தான் விளையாடி பொழுதை களித்தனர். தொலைகாட்சி சேனல்களின் வரவுக்கு பிறகு, அதுவும் Cartoon Network, POGO வில் உள்ள பொம்மை படங்களுடன் தான் இப்போது பிள்ளைகள் பொழுதை களிகின்றனர். பிறகு கம்ப்யூட்டர் வந்த பிறகு, பிள்ளைகள் வீடியோ கேம்ஸ், ப்பிளே ஸ்டேஷன் என முழ்கி விட்டனர். இப்போதெல்லாம் 2 வயது குழந்தை முதல், டச் ஸ்க்ரீன் போனில் தான் விளையாடுகின்றனர். இன்றும் கபடி, கிரிகெட் போன்ற விளையாட்டுகள் விளையாடபடுகின்றன. பெரும்பாலும், PS-2 விலும், மொபைல் கேம்களிலும்.\nஇந்த மாற்றங்கள் எல்லாமே மறுக்க முடியாத ஒன்று. இவை விஞ்ஞானம் மற்றும் கணினித்துறையின் அசூர வளர்ச்சியால் கண்ட மாற்றங்கள். இதனால் நாம் கடத்த காலத்தில் உள்ள பல விஷயங்களை தொலைத்துள்ளோம். இன்னும் நாம் எத்தனை சின்னசின்ன சந்தோஷங்களை தொலைக்க போகிறோம் என தெரியவில்லை.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nவிமல் நடிக்கும் 3 படங்கள்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஆன்மீகம் அறியாது அலையும் மனிதர்கள்- ஆதாரம் சித்தர்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-02\nஎந்த நாடு போனாலும் , தமிழன் ஊர் [மண்டைதீவு] போலாகு...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-01\nதமிழ்நாட்டின் சிறப்புகள் அறிந்து கொள்ள...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 06\nஇராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்\n ` பிகில் ' படத்தை அடுத்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதிருமண மானவர் மட்டும் ...சிரிக்கலாம் வாருங்கள்\nதிருமணமாகி நாட்கள் செல்லச் செல்ல கணவன்-மனைவி உரையாடலில் ஏற்படும் மாற்றம்- அதை கருத்தாகக் கொண்டு ஒரு நகைச்சுவை - 🤵👩 1.கணவன்: என்ன...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உங்களுக்கு உதவும் குறிப்புகள் இங்கே ...... · 🍽 தினசரி ஒரு கைப்பிடியளவு...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nகைபேசியில் உங்கள் குரல் மூலம் தமிழில் பதிவு[type] செய்வது எப்படி\nகணினியின்/ அலைபேசியின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்தபோதும் , அத்தியாவசமான ஒன்றாக மாறியபோதும் தமிழ் மொழில் தட்டச்சு செய்வது எப்படி ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] சில ஆஃப்ரிக்க மக்களின் முக தோற்றம் உலகிலேயே முதலாவது மனிதன் ஆஃப்ரிக்காவில் தோன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drdayalan.wordpress.com/2015/06/", "date_download": "2019-09-20T08:43:53Z", "digest": "sha1:NWZZNJKXAT67C7ZUYQMR2EH7RL2I2GIE", "length": 118403, "nlines": 769, "source_domain": "drdayalan.wordpress.com", "title": "June | 2015 | Hindu Religious Extracts(HRE)", "raw_content": "\nPosted by Prof. Dr. A. DAYALAN in ஆச்சாரியர்கள், இந்து மத சாரம், இந்து மதச்சாரம், வைணவம், Vainavam\nஆக்கியாழ்வான், ஆளவந்தார், குருகை காவலப்பன், தூதுவளைக் கீரை, மணக்கால் நம்பி, யமுனைத்துறைவன், வைணவ ஆச்சாரியர்கள்\nதிருக்குடந்தையில் எழுந்தருளியிருக்கும் சார்ங்கபாணி என்ற ஆராவாமுதன் வழிவகுக்க, நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை “தேடி-கிடைக்கப்பெற்று” நாட்டிற்களித்தவர் நாதமுனிகள். இவருடைய பேரன் ஆளவந்தார். இருவரும் காட்டுமன்னார் குடியில் (வீரநாராயணபுரத்தில்) அவதரித்தவர்கள். ஈசுவரமுனிக்கு மகனாக கிபி.912 ஆம் ஆண்டு ஆடிமாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தார்.\nHRE-10: நாதமுனிகள்:(பூவுலக முதல் ஆச்சாரியர்-ஆளவந்தாரின் பாட்டனார்)\nவைணவ ஆச்சாரியர் , நாதமுனிகளின் சீடரான மணக்கால் நம்பி, ஈசுவரமுனியின் மகனுக்கு யமுனைத்துறைவன் என பெயர் சூட்டினார். மணக்கால் நம்பிக்குப் பிறகு ஆசாரிய பட்டம் பெற்றவர்\nயமுனைத்துறைவன் என்ற ஆளவந்தார். இராமானுசரின் முதன்மை குரு. திருமலையில் திருவேங்கடவன் பூமாலைகளை சேர்த்துவைக்கும் இடம் இவருடைய பெயரால் யமுனாத்துறை என்று அழைக்கப்படுகிறது.\nநாதமுனிகள், தன் மகன் ஈசுரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் எனப் பெயர் சூட்டி, வைணவத் திருமறையெழுத்துக் காப்புப் புகட்டுமாறு தன் மாணாக்கர் உய்யக்கொண்டாரை வேண்டிக்கொண்டு, திருநாடு சென்றார். அந்தப் பணியை உய்யக்கொண்டார், தன் மாணாக்கர் மணக்கால் நம்பியிடம் ஒப்படைத்துவிட்டுக் காலமானார். மணக்கால் நம்பி ஈசுவரமுனியின் மகனுக்கு முறைப்படி யமுனைத்துறைவன் எனப் பெயர்சூட்டி வாழ்த்தினார்.\nமகாபாஷ்ய பட்டரிடம் யமுனைத்துறைவன் பால கல்வி பயின்று வந்த காலத்து, பட்டருக்கு அரசவையிலிருந்து ஒர் ஓலை வந்தது. அதில் பாஷ்ய பட்டர் ஆக்கியாழ்வானை வாதில்வெல்ல வேண்டும் இல்லையேல் தோல்வியை ஒப்புக்கொண்டு கப்பம் கட்டவேண்டும் என எழுதப்பட்டிருந்தது.\nஆக்கியாழ்வான் முன்னமே பலமுறை இவ்வாறு பலரை வென்று தனக்கு அடிமையென எழுதி வாங்கிக்கொண்டு அவர்களிடம் கப்பம் பெறுவதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தான். அவ்வண்ணமே வந்த கடிதத்தை கண்ணுற்று வருத்தம் கொண்ட மகாபாஷ்ய பட்டரின் வருத்தம் தீரும் வண்ணம், யமுனைத்துறைவன், தான் தன் குருவுக்கு பதிலாக அச்சவாலை ஏற்பதாக அரசவைக்கு மறுவோலை அனுப்பினார்.\nஅவையில் ஆக்கியாழ்வானுக்கும் யமுனைத்துறைவனுக்கும் இடையே சொற்போர் நடந்தது. அரசி, சிறுபிள்ளையாக அமர்ந்திருந்த யமுனைத்துறைவன் , “ஆணவம் கொண்ட ஆக்கியாழ்வானை வெல்வார்” என்று கூறினார். அரசன் ஆக்கியாழ்வான் தோற்றால், தன் நாட்டில் பாதியை யமுனைத்துறைவனுக்குக் தருவதாக கூறினான். அரசி இப்பிள்ளை தோற்றால் நான் பட்டத்தரசி நிலையைவிட்டு சேடிப்பெண்ணாக சேவை செய்வேன் என்றாள்.\nசொற்போரில் ஆக்கியாழ்வான் கேட்ட அத்தனை வினாக்களுக்கும் விடை பகன்ற யமுனைத்துறைவன், இம்முறை தாம் மூன்றே கூற்றுகளை கூறுவதாகவும் அவற்றை மறுத்தால் தான் தோற்றதாகவும் ஒப்புக்கொள்வதாக யமுனைத்துறைவன் சவால் அறிவித்து,\n“ஆக்கியாழ்வான் தாய் மலடி அல்லள்”\nஎன்று கூறி மறுக்கச் சொன்னார்.\nஆக்கியாழ்வானால் மறுக்க முடியவில்லை. இக்கூற்றை யமுனைத்துறைவன் மறுத்து மெய்ப்பிக்க முடியுமோ என்று அரசன் வேண்ட, யமுனைத்துறைவன் பின்வருமாறு மறுத்தார்.\nஆக்கியாழ்வான் தன் தாய்க்கு ஒரே மகன். ஒருமரம் தோப்பாகாது. அதுபோல ஒருபிள்ளை பெற்றவள், சாத்திரப்படி மலடி.\nஅரசன் தர்மவானாக இருந்தாலும் தன் குடிமக்கள் செய்த பாவங்கள் யாவும் அறநெறிப்படி அரசனையே சாரும். ஆகையால் இந்த அரசன் அறநெறியாளன் அல்லன்.\nஒவ்வொரு திருமண வைபவங்களிலும் மண மகன் சொல்லும் தோத்திரங்களில் ஒன்று “இவளை சந்திரன், கந்தர்வன் மற்றும் அக்னி ஆகிய தேவர்களிடம் இருந்து பெறுகிறேன்” என்ப தாகும். மக்கட்செல்வம், செல்வம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இத்தேவதைகளின் ஆசிபெறுவதற்காக சொல்லப்படுவது. அவ்வாறெனில் இவ்வாக்கியப்படி ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் இந்நிலவுலகில் வாய்க்கும் கணவன் என்பவன் நான்காமவனாக கருதப்படுவான். இதற்கு உட்பட்ட இவ்வரசியும் அரசனிடம் மட்டுமே தொடர்புடையவள் அல்லள்.\nஇவற்றை செவிமடுத்த அரசி மிக்க மகிழ்ச்சிக்கொண்டு அந்த ஞானக்குழந்தை முன் மண்டியிட்டு நீர் எம்மை ஆளவந்தவரோ என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். அரசன் தான் கூறியபடி வென்ற யமுனைத்துறைவனுக்குத் தன் நாட்டில் பாதியைத் தந்தான். அன்றிலிருந்து அரசியின் வாக்குப்படி யமுனைத்துறைவன், ஆளவந்தார் எனும் பெயரோடு அரசாட்சி செய்துவந்தார்.\nஆளவந்தார், அரசப் போகத்தில் திளைத்து வழி பிறழ்வதை உணர்ந்து வருத்தமுற்ற மணக்கால் நம்பி, தன் குரு, நாதமுனிகள் ஆணைப்படி ஆளவந்தாரை நல்வழிப்படுத்த அரசவைக்கு செல்லமுயன்றார். சாமான்யராக தென்பட்ட நம்பிகளை காவலர்கள் அனுமதிக்கவில்லை. ஆளவந்தாரை எவ்வாறாயினும் காணவிரும்பிய நம்பிகள் ஒரு திட்டமிட்டார்.\nஆளவந்தார் தூதுவளைக் கீரையை விரும்பி உண்ணும் பழக்கம் உள்ளவர். அதனால், ஆளவந்தாரின் சமையற்கூடத்தில் பணிசெய்யும் சமயற்காரனிடம் நட்புக்கொண்டு அவன் வாயிலாக தூதுவளைக் கீரையை ஆளவந்தாரின் சமையற்கூடத்திற்கு தினமும் வழங்கிகொண்டிருந்தார். பிறகு நிறுத்திக்கொண்டார்.\nகீரையை உணவில் காணாத ஆளவந்தார் சமைப்பவர்களை கேட்க, அவர்கள் ஒரு பெரியவர் தினமும் வந்து கொடுத்துக் கொண்டிருந்ததையும் தற்போது அவர் வராததையும் கூறினர். ஆளவந்தார் அப்பெரியவரை தம்மிடம் அழைத்துவருமாறு பணிக்க, சேவகர்களும் அவ்வாறே செய்தனர்.\nமணக்கால் நம்பியை நேரில்கண்ட ஆளவந்தார், “உமக்கு என்ன வேண்டும்” என வினவினார். நம்பி ” கொள்ள வரவில்லை, கொடுக்க கொடுக்க வந்துள்ளேன்” என்று கூறினார். ஆளவ���்தார் தருமாறு வேண்ட, நம்பி அவருக்குக் கீதை, திருவெழுத்து முதலானவற்றைப் புகட்டினார்.\nநாதமுனிகள் குருகை காவலப்பனுக்கு அட்டாங்க யோக பயிற்சி அளித்தார். தன் மகன் ஈசுவரமுனிக்குப் பிறக்கப்போகும் மகனுக்கு அட்டாங்க யோகப் பயிற்சி அளிக்குமாறு வேண்டிக்கொண்டு காலமானார். ஈசுவரமுனிக்குப் பிறந்த குழந்தைக்கு மணக்கால் நம்பி யமுனைத்துறைவன் எனப் பெயர் சுட்டி, எட்டெழுத்து மந்திரத்தைப் புகட்டினார். அட்டாங்க யோக மறையைக் குருகை காவலப்பனிடம் கற்றுத் தெளியுமாறு அறிவுறுத்தினார்.\nஆளவந்தார் குருகை காவலப்பனை வேண்டியபோது, வேறொரு நாளில் வரும்படி எழுதி ஓலை ஒன்றைக் கொடுத்து பின்னொரு நாளில் படிக்கும்படி கூறி அனுப்பிவிட்டார். ஆளவந்தார் காஞ்சிபுரத்தில் சிலநாள் தங்கி திருவரங்கம் வந்து ஓலை பார்த்தபோது, குருகை காவலப்பன் பரமபதம் அடைந்தார்.\nஒரு முறை ஆளவந்தார் , காஞ்சிபுரம் வந்தபோது, யாதவப்பிரகாசரின் சீடராய் விளங்கிய ராமானுஜரை திருக்கச்சி நம்பி மூலம் அறிந்து, இவரே ‘‘முதல்வன் பிற்காலத்தில் வைணவத்தின் சிறப்பினை பெருக்குவார்’’ என்று ஆசி வழங்கினார்.\nஆளவந்தார் , தமது முடிவுநாள் நெருங்கும்போது தமது மாணவர் பெரிய நம்பியை அனுப்பி இராமானுசரை அழைத்துவரச் சொன்னார். ஆனால், இராமானுசர் வருவதற்கு முன்னர் ஆளவந்தார் திருநாடு எழுந்தருளினார்.\nபெரிய நம்பி(மகாபூரணர்) ஆளவந்தாரின் முதன்மை சீடர்களுள் ஒருவராய், அவருக்கு அடுத்தபடியாக ஆச்சாரியானாக மடத்தை அலங்கரித்தவர். இராமானுசரின் ஆச்சாரியர்களில் ஒருவர்.\nஆளவந்தாரின் பூதவுடலில் மூன்று விரல்கள் மடிந்து இருந்ததைக் கண்டு அங்கு கூடியிருந்தவர்களிடம், ஆளவந்தாரின் நிறைவேறாத மூன்று ஆசைகள் பற்றி அறிந்து, ‘அவரது அருளாலே அந்த ஆசைகளை அடியேன் நிறைவேற்றுவேன்’ என்று சூளுரைத்தார், இராமானுசர். உறுதி எடுத்துக்கொண்ட உடனே ஆளவந்தாரின் மடிந்த விரல்கள் நீண்டு ராமானுஜருக்கு ஆசி வழங்கின.\nபிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டி ஒரு உரை எழுதுவது;\nவிஷ்ணுபுராணம் இயற்றிய பராசரர் மற்றும் பாகவதம் இயற்றிய வேதவியாசர் ஆகியோரின் பெயரை வைத்து அழியாத புகழுக்கு வழி கோலுவது;\nவேதத்தை அழகுத்தமிழில் பாசுரங்களாய் ஈந்த நம்மாழ்வாரின் பெயர், உலகில் என்றென்றும் வாழும்படிச் செய்வ��ு.\nராமானுஜர், அதன்படியே வியாஸ சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதினார். நம்மாழ்வார் திருவாய் மொழிக்கு விரிவுரை அளித்தார். முதன் முதலில் வைணவ சம்பிரதாயத்தில் ஸ்லோகங்களை செய்தார். பராசரர் மற்றும் வேதவியாசர் பெயர்களை தன் சீடனாகிய கூரத்தாழ்வானின் குழந்தைகளுக்கு இட்டார். இவர்களில், விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்கு எழுதிய விரிவான உரை இன்றும் பராசர பட்டரின் உரை என்று சிறந்து விளங்குகிறது.\nஇவர்களில் சிலர் பகவத் ராமானுஜருக்கே ஆசார்யர்களாய் விளங்கினார்கள்.\nஆளவந்தார் செய்த வடமொழி நூல்கள்\nHRE-10: நாதமுனிகள்:(பூவுலக முதல் ஆச்சாரியர்-ஆளவந்தாரின் பாட்டனார்)\nஇந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.\nமேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் சிறப்பாக இருக்கும்\nஇந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி\nஇந்து மதச்சாரம், இராமாநுஜர், கண்ணன், கண்ணன் குடும்பம், திருவல்லிக்கேணி, பஞ்சமூர்த்தி தலம், பிருந்தாரண்யம், புத்ர காமேட்டி யாகம், யோக நரசிம்மர், ருக்மணி தேவி, வேங்கடகிருஷ்ணன், ஸ்ரீவேதவல்லி தாயார்\nதிரு+அல்லி+கேணி=திருவல்லிக்கேணி. அல்லி மலர்கள் நிரம்பப் பெற்றதால் இப்பெயர். மங்களாசாசனம் பெற்ற திவ்ய தேசம்\nசுமார் 9 அடி உயர மூலவர், சாரதிக்குரிய மீசையோடு இருத்தல் இத்தலத்தில் மட்டுமே என்பது மிக முக்கிய சிறப்பாக கருதப்படுகிறது. குடும்ப சமேதராக பெருமாள் காட்சியளிக்கிறார்.\nகும்பாபிஷேகம் 1975, 1992 மற்றும் 2004–ம் ஆண்டுகளில் நடத்தப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டு கும்பாபிஷேகம் 12-6-2015 (7-8am)\nகோயில் ராஜகோபுரம், ஐந்து நிலைகளை உடையது. ஏழு கலசங்கள், பலிபீடம், கொடிமரம். பின்னர், துவஜாரோகண மண்டபம். இவைகளையும் கருடாழ்வார் சந்நதியையும் தாண்டி உள்ளே நேராகச் சென்றால் ஓங்கி உலகளந்தப் பெருமாளான பார்த்தசாரதியின் திவ்ய தரிசனம்.\nநான்கு மாட வீதிகளைச் சுற்றிலும் வைணவர்களுக்கான அஹோபில மடம், வானமா மலை மடம், மாத்வர்களின் உத்திராதி மடம், வியாசராஜமடம், ராகவேந்திர மடம் என கிருஷ்ணனைப் போற்றிய பக்தர்களின் மடம்.\nவேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும்\nகோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தார் தொழுதேத்��ும்\nஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவரில்லா\nமாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே.(1069)\nவேத-ஸ்வரூபியானவனும் அவரவர் ருசிக்குத் தக்கபடி வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கருமங்களின் பலன்களைக் கொடுப்பவனும் சிறந்த முனிவர்களால் (வ்யாஸர், பராசரர், வால்மீகி முதலிய முனிவர்களுக்கு இனிய கனிபோலே) அநுபவிக்கப்படுகிற கோதற்ற போக்யமான பழம் போன்றவனும் நந்தகோபர் ஆனைக் கன்று போன்ற பிள்ளையானவனும் பூமியிலுள்ளாரெல்லாரும் வணங்கித் துதிக்க நின்ற ஜகத்காரண பூதனும் அமுதம் போலே போக்யனானவனும் என்னை அடிமை கொண்டவனுமான எம்பிரானை (பார்த்தசாரதியை) ஒப்பற்ற ஸ்த்ரீகள் வசிக்கப் பெற்ற மாடங்களையுடைய சிறந்த மயிலைக் கடுத்த திருவல்லிக்கேணியிலே சேவிக்கப்பெற்றேன்\nஇக்கோயிலில் உள்ள குளத்தில் மஹரிஷி ப்ருகுவிற்கு, ஸ்ரீமஹாலக்ஷ்மி தாயாரே, ஸ்ரீவேதவல்லியாக பிறந்ததாக கூறப்படுகிறது. இந்த குளத்தில் ஐந்து கேணிகள் உள்ளதாகவும், எப்பொழுதும் அல்லி பூக்கள் நிறைந்து இருந்தது என கூறப்படுகிறது. இதனாலேயே இந்த ஷேத்திரம் திருவல்லிக்கேணி என வழங்கப்படுகிறது.இங்கு உற்சவ மூர்த்தி தன் கதாயுதம் இல்லாமல் செங்கோலுடன் காட்சி தருகிறார்.\nமூலஸ்தானத்தில்-கண்ணன் குடும்பம். வேங்கடகிருஷ்ணன்-வெள்ளை மீசையுடன், வலது கையில் சங்கு ஏந்தி, இடது கை பாதத்தைச் சுட்டிக்காட்ட, இடுப்பில் கத்தி சலக்கிராம மாலை ஆதிசேஷன் தலையில் நின்றவாறு காட்சி-அருகே ருக்மணி தேவி.\nகிருஷ்ண பகவான், மகாபாரத போரின்போது அர்ஜுனனின் தேரோட்டியாக, இந்துக்களின் புனித நூலான ஸ்ரீமத் பகவத் கீதையை தந்தார். போரின்போது பீஷ்மரின் அம்புகளால் காயமடைந்த கிருஷ்ணர் முகம் முழுவதும் தழும்புகளுடன் காட்சி அளிக்கிறார்.\nஇந்த இடத்தில் மட்டும் தான் கிருஷ்ண பகவான் மீசையுடனும், தன் பிரதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார். போரின் தொடக்கத்தில் இவர் எந்த ஆயுதமும் ஏந்தாமல் இருப்பதாக வாக்கு கொடுத்ததால் போரின் தொடக்கம் மற்றும் முடிவினை தெரிவிக்கும் சங்கத்தை மட்டும் ஏந்தியுள்ளார்.\nருக்மணி தேவியின் வலப்பக்கம்:கலப்பையோடு பலராமர்.\nதம்பி-சாத்யகி,அவருக்கு அருகே தெற்கு நோக்கி மகன்–பிரத்யும்னன்,\nஇப்படி குடும்ப சமேதராக பெருமாள் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டும்தான். மற்ற இடங்களில் பெருமாள் தனியாகவோ அல்லது பிராட்டியுடனோதான் நமக்கு தரிசனம் தருவார். ஆனால், திருவல்லிக்கேணி தரிசனமே வேறு, தனிச் சிறப்புடையது.\nஅத்ரி முனிவர், மார்க்கண்டேயர், பிருகு, ஜாபாலி போன்ற மகரிஷிகள் தவம் செய்து கொண்டிருக்கும் பிருந்தாரண்யம் என்று சொல்லப்படுகிற திருவல்லிக்கேணியில், ஒரு சந்தன மரத்தடியில் அழகிய பெண் குழந்தையாகத் தோன்றுகிறாள் லட்சுமி. லட்சுமியைக் கண்ட பிருகு முனிவர் மிக்க மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை தனது மனைவியிடம் கொடுத்து வேதவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார்.\nபாற்கடலில் பள்ளி கொண்ட நாராயணன், பூலோகம் வருகிறார். பிருந்தாரண்யத்தில் மனைவியை வேதவல்லி என்கிற பெயருடன் காண்கிறார். பிருகு முனிவரிடம் தான் யார் என்கிற ரகசியத்தைச் சொல்ல, முனிபுங்கவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பிரானையும், பிராட்டியையும் சேர்த்து வைக்கிறார்கள். திருமால், ரங்கநாதராக இத்தலம் வந்து அவளைத் திருமணம் செய்து கொண்டார்\nஇவர் யோகத்தில் இருப்பதால் பக்தர்கள் மவுனமாக செல்ல வேண்டும்.இவர் கருவறையில் நாதம் எழுப்ப வேண்டிய மணிக்குக் கூட நாக்கு கிடையாது\nஅமர்ந்த நிலையிலுள்ள தெள்ளிய சிங்கப் பெருமாள் எனும் யோக நரசிம்மனாக பிரகலாதனுக்கு கிருத யுகத்தில் தரிசனம் தந்த கோலம், கோயிலின் பின்புற சந்நதியில் அமைந்துள்ளது. இதிலும் ஓர் அற்புதம் இருக்கிறது.\nயோக நரசிம்மர் சந்நதியிலிருந்து வெளியே தெருவிற்கு வந்தால், பிரகலாதனாக முன் ஜென்மத்தில் இருந்த ராகவேந்திர சுவாமிகள்,பிருந்தா-வனஸ்தராய் காட்சி தருகிறார்.\nஇவர்கள் தவிர பிற சன்னதிகளில் ரங்கநாதர், ஸ்ரீ ராமர், ஸ்ரீ வரதராஜர், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர் , மணவாள மாமுனிகள் மற்றும் வேதாந்தாசாரியர் ஆகியோரும் காட்சி தருகின்றனர். இங்கே பார்த்தசாரதி மற்றும் நரசிம்மருக்கு தனித்தனியே கொடி மரங்கள் மற்றும் வாசல்கள் கொண்டு தனித்தனி கோயில்கள் போல் திகழ்கின்றன.\nநின்ற நிலையில் அருள்பாலிக்கும் வேங்கட கிருஷ்ணன் எனும் பார்த்தசாரதி, அமர்ந்த நிலையில் யோக நரசிம்மராகவும், படுத்த நிலையில் ரங்கநாதராகவும் மூன்று சந்நதிகளில் நமக்குத் தனித்தனியே தரிசனம் தருகிறார்.\nபார்த்தசாரதி மற்றும் நரசிம்மருக்கு தனித்தனியே கொடி மரங்கள் மற்றும் வாசல்கள் கொண்டு தனித்தனி கோயில்கள் போல் திகழ்கின்றன.\nநின்ற நிலையில் காட்சி தரும் வேங்கட கிருஷ்ணனை எதிர்த் தெருவிலுள்ள மகான் வியாசராஜர் பிருந்தாவனத்திலிருந்தபடியே வணங்கிக் கொண்டிருக்கிறார்.வியாசராஜர் த்வைத சித்தாந்தம் கொண்ட மகான். இவர் கிருஷ்ண தேவராயரின் குரு.\nபிரகாரத்தில் கஜேந்திரவரதர், கருடர் மீது காட்சி தருகிறார். எனவே இவரை, “நித்திய கருடசேவை சாதிக்கும் பெருமாள்’ என்று அழைக்கின்றனர். திருக்கச்சிநம்பி, வேதாந்தச்சாரியார், ராமானுஜர், மணவாளமாமுனிகள், சக்கரத்தாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோர் பிரகாரத்தில் இருக்கின்றனர்.\nபிரதான மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர், முன்மண்டபத்தில் ரங்கநாதர் மற்றும் ராமபிரான், பிரகாரத்தில் கஜேந்திரவரதர் மற்றும் யோகநரசிம்மர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர். எனவே இத்தலம், “பஞ்சமூர்த்தி தலம்’ என்றழைக்கப்படுகிறது.\nரங்க நாதர் சன்னதியில், சுவாமியின் தலைக்கு அருகில் வராகரும், கால் அருகில் நரசிம்மரும் இருக்கின்றனர். ரங்கநாதர், இங்கு தாயாரை திருமணம் செய்துகொள்ள வந்தபோது நரசிம்மரும், வராகமூர்த்தியும் உடன் வந்தனர் என்ற அடிப்படையில் இந்த அமைப்பு உள்ளது. இவ்வாறு ஒரே சன்னதிக்குள் பெருமாளின் மூன்று கோலங்களையும் இங்கு தரிசிக்க முடியும். திருமணத்திற்கு வந்த ரங்கநாதரை, தாயார் “”என்னவரே” என்ற பொருளில், “”ஸ்ரீமன்நாதா” என்ற பொருளில், “”ஸ்ரீமன்நாதா” என்றழைத்தார். எனவே இவருக்கு “ஸ்ரீமன்நாதர்’ என்ற பெயரும் உண்டு.\nகிழக்கு நோக்கிய மூலவர் வேங்கட கிருஷ்ணன், மேற்கு நோக்கிய யோக நரசிம்மர் என இருவருக்கும் இரு திசைகளிலும் இரண்டு கொடி மரங்களும், வாசல்களும் உள்ளன.\nசுமதி என்கின்ற மன்னன் பெருமாள் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தான். பாரதப் போரில் பஞ்சபாண்டவர்களை வழிநடத்திய ஸ்ரீ கிருஷ்ணர் மீது அவனுக்கு மிகுந்த பிரியம் உண்டு . ஸ்ரீ கிருஷ்ணரின் தரிசனம் வேண்டுமென்று பெருமாளை கேட்டுக் கொண்டான்.\nசுமதி மன்னனின் கனவில் தோன்றிய பெருமாள் பிருந்தாரண்யம் என்ற துளசிக்காடு(பிருந்தா-துளசி,ஆரண்யம்-காடு)- (திருவல்லிக்கேணி) இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் வேடத்தில் தான் காட்சி அளிப்பதாக கூறினார்.சுமதி மன்னன் இங்கு வந்து பாரதப் போரில் ���ர்ஜுனனுக்கு சாரதியாய் இருந்த ஸ்ரீ கிருஷ்ணனை கண் குளிர தரிசனம் செய்தான்.பின் கோவிலும் எழுப்பியதாக வரலாறு.\nஆதிகாலத்தில், மூன்றுமுறை இந்த பார்த்தசாரதி ஸ்வாமியை உலோகத்தில் வார்த்தும், முகம் மட்டும் பருக்கள் நிறைந்து காணப்பட்டது. என்ன இப்படி ஆகிவிட்டதே என்று சிற்பி கவலைப்பட, ‘பாரதப் போரில் என் முகம் அம்பால் காயப்பட்டது. அதை நினைவுறுத்தும் வண்ணமாகவே இந்த இடத்தில் நான் இப்படி எழுந்தருளியிருக்கிறேன்’ என்று சிற்பிக்கு, வேங்கடகிருஷ்ணன் கனவில் ஆறுதல் சொன்னதாக செய்தி உண்டு.\nஇடதுகால் பெருவிரலுக்கு அடுத்த விரலில் நகம் இருக்காது. பாரதப் போரில் பீஷ்மர் சரணாகதிக்காக அம்புவிட, அந்த அம்பு கிருஷ்ணரின் அந்த விரல் நகத்தைக் கீறியது என்றும் சொல்கிறார்கள். பார்த்தசாரதியின் இடுப்பில் யசோதையால் கயிறு கட்டப்பட்ட தழும்பு.\nபெரிய திருமலை நம்பிகள் (ஸ்ரீசைலபூரணர்) என்பவருக்கு இரு சகோதரிகள் இருந்தனர். மூத்த காந்திமதி அம்மையார் (பூமிபிராட்டி), ஸ்ரீபெரும்பந்தூரில் வாழ்ந்த கேஸவப்பெருமாளுக்கும், இளையவரான பெரியபிராட்டியை மதுரமங்கலம், கமலநயன பட்டர் என்பவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.\nதிருக்கச்சி நம்பிகள் ஸ்ரீபெரும்பூதூரில் வாழ்ந்த கேஸவப்பெருமாள், இல்லத்தில் இளைப்பாறி வருவது வழக்கம். சிலகாலம் குழந்தைப்பேறு இல்லாது இருந்த கேஸவப்பெருமாள் ஒருநாள் தன் மனக்குறையை நம்பிகளிடம் பகிர்ந்துகொண்டர்.\nநம்பிகள் வரதராஜ பெருமாளிடம் விண்ணபிக்க, பெருமாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி-வேதவல்லித்தாயார் திருதலத்தில் புத்ர பாக்யம் வேண்டி புத்ர காமேட்டி யாகம் செய்ய பணித்தார்.\nகேஸவப்பெருமான்-காந்திமதி அம்மையார் தம்பதிகள் பல திவ்யதேஸங்களுக்குச் சென்று சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி-வேதவல்லித்தாயாரை தரிசித்து தங்களுக்கு புத்ர பாக்யம் வேண்டி புத்ர காமேட்டி யாகம் செய்து ஸ்ரீபெரும்பூதூர் திரும்பினர்.\nவேங்கட கிஷ்ணன் அருளால், காந்திமதி அம்மையார் கருவுற்றாள். கி.பி. 1017, பிங்கள ஆண்டு சித்திரை மாதம், சுக்ல பக்ஷ பஞ்சமி, திருவாதிரை திருநக்ஷத்திரத்தில் வியாழக்கிழமை அந்த தம்பதிகளுக்கு யதிராஜவல்லி சமேத ஆதிகேசவப்பெருமாள் சேவை சாதிக்கும் ஸ்ரீபெரும்மந்துரில் இராமாநுஜர் மகனாகப் பிறந்தார்.\nமங்களாசாசனம்: திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார், பேயாழ்வார், , ஸ்ரீராமானுஜர்.\nவில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழச்\nசெற்றவன்-தன்னை புரம் எரி செய்த சிவன் உறு துயர் களை தேவை\nபற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை\nசிற்றவை பணியால் முடி துறந்தானை –திருவல்லிக்கேணிக் கண்டேனே(1068)\n……………………….திருமங்கையாழ்வார்: பெரிய திருமொழி (2.3.1)\nவேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும்\nகோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தார் தொழுதேத்தும்\nஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவரில்லா\nமாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே.(1069)\nஸ்ரீ பார்த்தசாரதி லட்சார்ச்சனை -பிப்ரவரி- 10 நாட்கள் திருவிழா – பிரம்மோற்ஸவம்– ஏப்ரல் – 10 நாட்கள் திருவிழா – வைகுண்ட ஏகாதேசி மற்றும் புது வருடப் பிறப்பின் தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள்.\nதிருப்பதி லட்டு, உப்பிலியப்பன் கோயில் உப்பில்லா சாதம், மதுரை கள்ளழகர் கோயில் தோசை ஆகிய பிரசாதங்கள் பிரசித்தி பெற்றிருப்பதைபோல, இக்கோயிலில் சர்க்கரைப்பொங்கல் பிரசித்தி பெற்ற பிரசாதமாகும்\nதியாகபிரம்மம் முத்துசுவாமி தீட்சிதர், பாரதியார் ஆகியோர் இத்தலம் குறித்து பாடியுள்ளனர். குறிப்பாக பாரதியார் பாடிய கண்ணன் பாடல்கள் அனைத்தும் இப்பெருமாளைப் பற்றியது எனக் குறிப்பிடுவர்.\nசங்கீத மேதை தியாகராஜ சுவாமிகள், தத்துவ மேதை விவேகானந்தர், கணித மேதை ராமானுஜம், அரசியல் மேதை சத்தியமூர்த்தி ஆகியோர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுள்ளனர்.\n(VI) வட நாடு திவ்யதேசங்கள்-To be published soon\nஇந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.\nமேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் சிறப்பாக இருக்கும்\nஇந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி\nஅமிர்தம், அருணன், ஆதிசேஷன், இந்து மதச்சாரம், கத்ரு, கருட சன்னதிகள், கருட ஸ்தம்பம், கருடசேவை, கருடனின் சிறப்பு, கருடாழ்வார், கல் கருடன், காசியில் கருடன், காசியில் பல்லிகள், காஷ்யபர், சுவாதி நட்சத்திரம், நாச்சியார் கோவில், பெரிய திருவடி, விநதை\nதட்சணின் மகளான விநதைக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவர் கருடன். அதனால் அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு. ஆடிமாதம் சுக்ல பஞ்சமி சுவாதி நட்சத்திரத்தில் கருட அவதாரம்-கருட பஞ்சமி.\nநரசிம்மர் அவதாரம், கருடபகவானின் அம்சமாக பெரியாழ்வார் அவதாரமும் சுவாதி நட்சத்திரத்தில் தான்.\nஅனந்தன், கருடன், விஸ்வக்சேனர் என்ற, நித்யசூரிகளில் வரிசையில் கருடன் இரண்டாமிடத்தை வகிக்கிறார். ஆதிசேஷனைப்போலவே கருடனும் திருமாலுக்குப் பலவித சேவைகளைச் செய்கிறார்.\nஎன்ற திருநாமங்களும் இவருக்கு உண்டு.\nஇவரின் தாயான வினதையை முன்னிட்டு வைநதேயன் என்றும், பெரிய திருவடி என்றும் அழைக்கப்படுகிறார் கருடாழ்வார்.\nகருட பஞ்சமியும், ஆடி சுவாதியும் கருடாழ்வாரின் அவதார நன்னாட்கள்.\nஅனந்தனான ஆதிசேஷன் இலக்குவனாக, பலராமனாக, ராமானுஜராக, பின்பு மணவாள மாமுனிகளாகவும் அவதரித்தார்.\nசெம்பருந்து செம்மண் நிற இறக்கைகளைக் கொண்டு உடலின் நடுப்பகுதியை வெண்ணிறமாக உடைய பருந்து,கருடன். திருமாலின் வாகனம்.\nஇதை ‘கிருஷ்ண பருந்து‘ செம்பருந்து என்று சொல்வார்கள்.\nகருட தரிசனம் சுப சகுனமாகும். கருடன் மங்கள வடிவினன். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது.\nகாஷ்யபருக்கு இரண்டு மனைவிகள் முதலாமவள் விநதை, இரண்டாமவள் கத்ரு. விநதை மிக நல்லவள், கத்ரு கொடியவள். இருவரும் கரு தரித்து கத்ரு ஆயிரம் முட்டைகளும், விநதை இரண்டு முட்டைகளும் இட்டனர்.\nஐநூறு ஆண்டுகளுக்குப் பின் கத்ருவின் ஆயிரம் முட்டைகள் பொறித்து நாகங்கள் வெளி வந்தன.\nமுட்டைகள் என்னவாயிற்று என்று எண்ணி அவசரத்தில் ஒன்றை உடைத்து பார்த்தாள் விநதை. உள்ளே குழந்தை பாதிதான் உருவாகி இருந்தது. அவனே அருணன். எஞ்சி உள்ள தன் தமயனின் முட்டையை பொறுமையுடன் பாதுகாக்க அறிவுரை கூறிவிட்டு அவன் சூரியனின் தேரோட்டி ஆனான்.\nகத்ரு, விநதையை ஒரு போட்டிக்கு அழைத்தாள். இந்திரனின் வெள்ளைக் குதிரையான உச்சைர்வத்தின் வாலின் நிறம் என்ன என்பதே போட்டி. விநதை தூய வெள்ளை நிறக் குதிரையான உச்சைர்வத்தின் வாலின் நிறம் வெள்ளை என்று கூற, கத்ரு கறுப்பு என்று கூறினாள். போட்டி நடைபெற்ற போது கத்ரு தனது மகன்களான நாகங்களை உச்சைர்வத்தின் வாலை சுற்றிக் கொள்ளக் கூறுகிறாள். எனவே அவர்கள் பார்த்த போது உச்சைர்வத்தின் வால் கருப்பாக தோன்றியது. சூழ்ச்சியால் தோற்ற விநதை கத்ருவின் அடிமையாக ஆகின்றாள்.\nகுறிப்பிட்ட காலத்தில் கருடன் முட்டையில் இருந்து வெளி வருகிறான். அவன் உருவம் வளர்ந்து மிக பிரம்மாண்டமாக அஞ்சும் அளவிற்கு பெரியதானது. தேவர்கள் வேண்டுகோளின் படி அவன் தன் உருவத்தை சிறியதாக படுத்துகிறான்.\nதன் அன்னை விநதை, சிற்றன்னைக்கு அடிமையாக சேவை செய்து வருவதைக் கண்டு கருடன் தன் அன்னையிடம் அவரது நிலைக்கான காரணத்தை கூற வேண்டுகிறான். விநதையும் நடந்ததைக் கூறுகின்றாள். கருடன் தன் சிறிய தாயாரிடம் தன் தாய்க்கு விடுதலை அளிக்குமாறு வேண்டுகின்றான். கத்ருவும் தேவ லோகத்திலிருந்து அமிர்தம் கொண்டு வா உன் தாயை விடுதலை செய்கின்றேன் என்று பதிலிறுக்கின்றாள்.\nஇந்திர லோகத்தை அடைந்த கருடன், அமிர்த குடத்தை நெருங்க கருடனுக்கும் தேவர்களுக்கும் இடையே பெரும் போர் நடை பெறுகின்றது. தேவர்களை வெற்றி பெற்று அடுத்து உள்ளே செல்கிறான் கருடன்.அங்கே இரு ராட்சசப் பாம்புகள் அவற்றை எளிதில் கொன்று, அமிர்தம் உள்ள குடத்தை எடுக்கிறான்.\nகருடனுடன் போரிட இந்திரனே வருகிறான் . ஆயினும் அவனாலும் கருடனை வெல்ல முடியாமல் இறுதியாக வஜ்ராயுதத்தை எய்கின்றான், கருடன் அப்போது வஜ்ராயுதத்தை வணங்கி தான் அமிர்தம் பெற வந்ததற்கான உண்மையான நோக்கத்தை கூறுகின்றான்.\nதிரும்பும் பொது மகா விஷ்ணு எதிரில் வர இருவரும் ஒருவரை ஒரவர் புரிந்து ஒரு சமரசத்திற்கு வருகின்றனர்.\nகருடன் வீரத்தில் மகிழ்ச்சிகொண்ட திருமாலே, “உனக்கு என்ன வரம் வேண்டும்’ என்று கேட்டாராம். அவர் பரமனைப் பார்த்து, “நானே உமக்கு வரம் தருகிறேன்; என்ன வரம் வேண்டும்’ என்று கேட்டாராம். அவர் பரமனைப் பார்த்து, “நானே உமக்கு வரம் தருகிறேன்; என்ன வரம் வேண்டும்\nதிருமால், “நான் எப்போதும் உன் தோளுக்குமேல் இருக்கவேண்டும்’ என்று கேட்க, “அவ்வாறே ஆகட்டும்’ என்றார் கருடன். திருமால் கருடனிடம் “நீ வரம் ஏதும் கேட்கவில்லையே’ என்று வினவ, “நான் உமது தலைக்குமேல் இருக்கவேண்டும்’ என்று கேட்க, திருமாலும் அருளினார்.\nகருடாழ்வார் என்ற கருடன், பெருமாளின் வாகனமாக, கொடியாக ஏற்று வணங்கப்படுகிறார். பெருமாள் கருடனை ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்’ என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார். பெருமாளின் கொடியாகவும் விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இவருக்கு பெரிய திருவடி என்ற பெயரும் உண்டு.\nகருடன், சிற்றன்னையிடம் அமிர்தத்தை அளித்து தன் தாயின் அடிமைத்தனத்தை நீக்குகின்றான். நாகங்களை, அமிர்தத்தை பருகும் முன் குளித்து வருமாறு கூறுகிறான் கருடன். அவர்கள் குளிக்க செல்லும் போது இந்திரன் அமிர்தத்தை எடுத்து சென்று விடுகிறான்.\nஇந்திரன் கருடனுக்கு ஒரு வரம் தருகிறான். கருடன் அன்று முதல் சிற்றன்னைக்கு துணை சென்ற நாகங்கள் எல்லாம் தனக்கு இயற்கையான இரை ஆக வேண்டும் என்று கேட்கிறான். அவ்வாறே இன்று வரை உள்ளது.\nகருடன், நாகங்களைக் கொன்றுவந்தார். இதற்கு முடிவுகட்ட எண்ணிய பிரம்மா, தேவர்களின் கோரிக்கையை ஏற்று, சூரியன் தன் தேரின் லகானாக ஒரு பாம்பை ஏற்க, சிவபிரான் ஒரு பாம்பைத் தன் ஆபரணமாகக் கொள்ள, திருமாலானவர் ஆதிசேஷனை தன் அரவணையாக ஏற்றுக்கொள்ள, சில நாகங்களை கருடனே தன் ஆபரணங்களாக ஏற்றுக்கொண்டார்.\nகும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கல்–கருடன் மிகவும் பிரசித்தி பெற்றது. சுவாமி புறப்பாட்டின்போது கல் கருடனை 4 பேர் மட்டுமே தூக்குவார்கள். அங்கிருந்து நகர கருடனின் எடை அதிகரித்து 8 பேர், 16 பேர் என்று பலர் சேர்ந்து தூக்குகின்றனர். கருடன் நவக்கிரக தோஷத்தை நீக்கக் கூடியவர். ஜாதகத்தில் புத்திர தோஷம், ரோகம், சத்ரு பீடை, பில்லி, சூனியம் போன்றவற்றை நீக்கி சகல சவுபாக்கியங்களும் தரக்கூடியவர் கருடாழ்வார். ராகு, கேது போன்ற சர்ப்ப தோஷங்களை நீக்கி மங்களத்தை அருள்வார்.\nகருட பகவான் , சுக்ல பட்சம், சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர்.\nஎம் பெருமானுடைய சகல கைங்கரியங்களையும் செய்பவர்.\nவானத்தில் கருட பகவானைப் பார்ப்பது மிகவும் விசேஷமானதாகும். இவர் வானத்தில் கம்பீரமாக சிறகுகளை அசைக்காமல் ஒரே நிலையில் தரிசிப்பது கோபுர தரிசனதிற்கு ஈடாகும்.\nஎல்லா ஆலயங்களிலும் கும்பாபிஷேகத்தின்போது கருட பகவானின் தரிசனத்தை எதிர்பார்ப்பார்கள்.\nகருட பகவானுடைய அம்சமாகிய பெரியாழ்வாரும் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார்.\nநரசிம்மர் அவதரித்ததும் இப்புனித சுவாதி நட்சத்திரத்தில்தான். எம்பெருமானுடைய வெற்றியைக் காட்டும் கொடி கருட பகவானே.\nஆபத்துக் காலங்களில் வ��ரைந்து நம் துன்பங்களைப் போக்குவது மட்டுமல்லாமல், விபத்தால் வரும் மரண பயத்தைப் போக்குபவராகவும் விளங்குகிறார்.\nதன்னைத் துதிப்பவர்களுக்கு ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீரியம், தேஜஸ் போன்றவற்றை வாரி வழங்குபவராய் நாள் பட்ட கர்ம வினைகளுக்கு அருமருந்தாகவும் விளங்குகிறார்.\nஎம்பெருமானின் திருமேனிக்கு ஏற்றவாறு இதமான காற்றைத் தரும் சாமரமாகக் உள்ளார்.\nகருட பகவான் வைகுண்டத்தில் எட்டு விமானங்களில் ஒன்றான கிரிடாஜலத்தைக் திருப்பதி-திருமாலை எழுந்தருளச் செய்தார்.\nஇதுவே திருப்பதி-திருமலை பெருமாள் எழுந்தருளியுள்ள ஆனந்த நிலைய விமானமாகும்.\nகருட பகவான் நிழல் பட்ட வயல்களில் அமோக விளைச்சல் உண்டாகும் என்பது ஐதீகம்.\nபெரும்பாலும் கடவுளின் வாகனங்களுக்கு வாகனம் கிடையாது. ஆனால் கருட பகவானுக்கு வாகனம் வாயு தேவன்.\nமகாபாரதப் போரின் இறுதியில் பாண்டவர்களுக்கு கருட வியூகத்தில்தான் வெற்றி கிட்டியது.\nகருடன் தன்னுடைய தாயார் ‘வினயதா’ மீது அளவில்லாப் பாசம் கொண்டதால், பெண்களின் வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றுகிறார்.\nகார்கோடன் என்னும் நாகத்தின் பெயரைச் சொன்னால் ஏழரை ஆண்டு பீடை போகும் . அந்தக் கார்கோடனே ஸ்ரீ கருட பகவானுக்கு அடக்கம். ஆகையால் இவரைத் துதிப்பவருக்கு ஏழரை சனியின் கொடுமை தணியும் என்பதும் ஐதீகம்.\nகருட பகவானின் குலதெய்வம் குரு பகவான்(பிரகஸ்பதி). குரு பார்வையும் கருட பகவானின் அருட்பார்வையும் வாய்க்கப்பட்டால் நன்று.\nபிரம்மோற்சவ காலங்களில் இரட்டைக் குடை பிடித்திருக்க, கருட வாகனத்தில் எழுந்தருளும் பெருமாளை தரிசிப்பதால் முக்தி கிடைக்கும் .\nராமாயணத்தில் ராம பிரானின் தூதனாக இலங்கைக்கு சென்று சீதா பிராட்டியை சந்தித்தவர் அனுமன்.\nகிருஷ்ண அவதாரத்தில் தாயார் ருக்மணி கொடுத்த ஓலையை ஸ்ரீகிருஷ்ணரிடம் கொடுக்க தூது சென்றவர் கருடன்.\nகிருஷ்ணாவதாரத்தில், சத்யபாமாவுக்காக கருடன் பாரிஜாத மரத்தைக் கொண்டுவந்தார்.\nஅனுமனும் கருடனும் பகவானின் தூதர்கள். இவர்களிடம் மனமுருக வேண்டினால் பகவானிடம் கொண்டு சேர்ப்பார்கள்.\nகஜேந்திரன் என்ற யானையின் காலை ஒரு முதலை கல்வியிழுக்க, அந்த ஆபத்திலிருந்து காக்க திருமாலை “ஆதிமூலமே’ என்று கூவிச் சரணடைய, திருமாலின் திருவுள்ளத்தை அறிந்த கருடன் வாயுவேகத்தில் அவரை கஜ��ந்திரன் இருக்குமிடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தார்.\nஇராமாயண காலத்தில் போர்க்களத்தில் இராம-லட்சுமணர்களை இந்திரஜித் நாக பாசத்தால் கட்டிப்போட, அவர்கள் மயங்கி விழுந்தபோது கருட பகவான் வந்து தன் சிறகுகளால் வீசி அவர்களை மூர்ச்சையிலிருந்து தெளியவைத்தார்.\nகருட பகவானே ஆழ்வார்களில் பெரியாழ்வாராக அவதரித்தார். பாண்டியன் சபையில் பரதத்வ நிர்ணயம் செய்து பொற்கிழியைப் பெற்றபோது, மன்னன் அவரை பெருமைப்படுத்த , பெரியாழ்வாரை யானைமீதேற்றி ராஜவீதிகளில் பவனிவரச் செய்தான். அப்போது தன் பக்தனின் வைபவத்தைக் கண்டுமகிழ திருமால் கருடாரூடனாக வானில் காட்சி கொடுத்தார்.\nதிருமாலின் திவ்யகருடசேவை காட்சியைக் கண்ட பெரியாழ்வார், யாரேனும் கண்திருஷ்டி வைத்துவிடுவார்களோ என்று மனம் பதறி, “பல்லாண்டு பல்லாண்டு‘ என்று பாடுகிறார். அவனுக்கு மட்டுமா பல்லாண்டு அவனின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கைக்கும், அவன் திருக்கரங்களிலே ஜ்வலிக்கும் சங்கு சக்கரங்களுக்கும் பல்லாண்டு பாடுகிறார்.\nஅதனால்தான் பூமிப்பிராட்டியை அவரின் திருமகளாய் அவதரிக்கச் செய்து, அவளையும் தன் நாயகியாய் ஏற்றுக்கொண்டு அவருக்கு மாமனார் ஸ்தானத்தையும் கொடுத்தார்- பரவையேறு பரமபுருஷனான பரந்தாமன். ஸ்ரீவில்லிபுத்தூரிலே ஆண்டாள். ரங்கமன்னாருடன் ஒரே ஆசனத்தில் கருடனுடன் காட்சி யளிக்கிறான்.\nகருட பகவானைத் துதித்தால் கொடிய நோய்களிலிருந்து நிவாரணம், தொலைந்த பொருள் கிடைத்தல், சர்ப்ப தோஷ நிவர்த்தி உள்ளிட்ட அனைத்து நலன்களும் கிட்டும்.\nபிரஹலாதனைக் காக்க பெருமாள் நரசிம்ம மூர்த்தியாக ஹிரண்யனின் அரண்மணை தூணில் அவதாரம் செய்ததால் அவர் கருடன் மேல் எழுந்தருளி வராமல், கருடனை விடுத்து தனியாக வரவேண்டிய தாயிற்று. இதுபற்றி அறிந்த கருடன் மிகவும் துயருற்று பெருமாளிடம் நரசிம்ம அவதார காட்சியை தனக்கும் காட்டி அருள வேண்டினார்.\nபெருமாள் கருடனை அஹோபிலம் சென்று தவமியற்றும்படி கூறி தான் அங்கேயே நரசிம்ம அவதார காட்சி தருவதாகவும் உறுதியளித்தார். அவ்வாறே பல இன்னல்களுக்கிடையே கருடன் தவமியற்றினார். கருடனுக்கு உறுதியளித்த படி பெருமாள் மலைக்குகையில் உக்ர நரசிம்மராய் காட்சியளித்தார்.\nமாறாத பக்தி கொண்டு பெருமாள் சேவையே பெரிது என்று அவரிடம் பூரண சரணாகதி அடைந்தத��ல் கருடன், கருடாழ்வார் என்று போற்றி அழைக்கப்படுகின்றார்.\nமணவாள மாமுனிகள் வேங்கடவனைத் தரிசிப்பதற்கு முன்பாக முதலில் ராமானுஜரை சேவித்து பிறகு கருட பகவானை வணங்கி விட்டு, பின்னர் ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம்.\nபெருமாள் கோவில்களில் கருடனுக்கு தனி சன்னதிகள் உள்ளன. ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமி கோவிலில் செப்புச் சிலை வடிவில் மிகப்பெரிய உயரமான கருடன் தனி சன்னதி கொண்டுள்ளார்.\nகும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கல் கருடன் புகழ் பெற்றது.\nசென்னை சவுகார்பேட்டை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் பெண் கருடன் அருள்பாலிக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் கோயில் பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் அமர்ந்த நிலையில் தவம் செய்வது போல் பெருமாள் எதிரே உள்ளார்.\nநாகப்பட்டினம் மாவட்டம்,மயிலாடுதுறை தாலுக்கா தேரழுந்தூர் தேவாதிராஜன் கோவிலில் மூலவர் தேவராஜன் கருட விமானத்தின் கீழிருந்தவாறு அருள்பாலிக்கிறார்.\nபதினெட்டு புராணங்களில் ஸ்ரீ கருட புராணம் மிகவும் பெருமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மனிதனின் பிறப்பு- இறப்பு, வினைகள், பாவ புண்ணிய பலன்கள் பற்றி விவரித்துக் கூறும் ஸ்ரீ கருட புராணம்.பெருமாளால் ஸ்ரீ கருடனுக்குப் போதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது\nகருடன் 16 வகையான விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர். விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் பலவகை கருட மந்திரங்களை லட்சக்கணக்கில் ஜெபித்து சித்தி செய்து வைத்திருந்தனர்.\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது.பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது. பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், “பிரம்மோற்சவம்’ என்பர். பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாக பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கருடவாகன சேவை நடைபெறுகிறது.\nவைகாசி-விசாகம்:காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள்- கருட சேவை\nபுதுச்சேரி ஸ்ரீ வரதராஜபெருமாள் -கருடசேவை\nநாச்சியார் கோவில்-கல் கருட சேவை\nஸ்ரீ ஹயக்ரீவர்-ஆனி கருட சேவை\nகும்பகோணம்-அட்சய திருதியை 12 வைணவக் கோவில்-12 கருட சேவை\nதஞ்சை மாமணிக் கோவில்- 23 வைணவக் கோவில்களின்-ஒரே நேரத்தில் 23 கருட சேவை\nகாஞ்சிபுரம்-வந்தவாசி நெடுஞ்சாலை- கூழமந்தல்-வைகாசி மாதம் 15 வைணவக் கோயில்களின்- 15 கருட சேவை.♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣\nதத்புருஷாய வித்மஹே ஸுவர்ண பக்ஷியாய தீமஹி\nஅம்மையப்பன், அர்த்தநாரி, ஆழ்வார்கள், கண்ணன் லீலைகள், சிவபெருமான்-முருகப்பெருமான், திவ்யபிரபந்தங்கள், பன்னிருதிருமுறைகள், பெரியாழ்வார், ஸ்ரீசதாசிவ பிருமேந்திரர்\nHindu Religious Extracts (HRE) என்னும் இந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.\nமேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்\nஇந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி.\nகீழ்காணும் பொருளடக்கம் (CONTENTS) இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுரைகளை எளிதில் காண ஏதுவாக இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.\nHRE-1: VS3-வைணவம்–சைவம்:ஒப்பிடுதல் (Pl Ref. HRE-2)\nHRE-11: V6–ராமனும்-ராமமும் (ராம ராம-மகிமை)\nHRE-32: V40-பஞ்சாயுதனின் பஞ்சாயுதங்கள் & ஆபரணங்கள்\nHRE-13: V11– கருடன் (கருடாழ்வார், பெரிய திருவடி)\nHRE-47: V14–ஆஞ்சநேயன் (சிறியத் திருவடி)\nHRE-24: V22-தசாவதாரம் (1.மச்ச அவதாரம்)\nHRE-25: V23-தசாவதாரம் (2.கூர்ம அவதாரம்)\nHRE-28: V25-தசாவதாரம் (4.நரசிம்ம அவதாரம்)\nHRE-31: V26-தசாவதாரம் (5-வாமன அவதாரம்)\nHRE-42: V27-தசாவதாரம் (6.பரசுராம அவதாரம்)\nHRE-46: V28-தசாவதாரம் (7.ராம அவதாரம்)\nHRE-48: V29-தசாவதாரம் (8.பலராம அவதாரம்)\nHRE-49: V30-தசாவதாரம் (9.கிருஷ்ண அவதாரம்)\nHRE-50 : தசாவதாரம் (10.கல்கி அவதாரம்)\nHRE-18: AZ3-குலசேகர ஆழ்வார்(குலசேகரப் பெருமாள்)\nHRE-36: AZ4-திருமழிசையாழ்வார் (சிவவாக்கியர், பக்திசரர்)\nHRE-45: V44-தனியன்-ஶ்ரீசைலேச தயாபாத்ரம் & தனியன்கள்\nHRE-12: 5 WP– ஸ்ரீசதாசிவ பிருமேந்திரர்:28-4-2015\nHRE-34: 8 WP ஸ்ரீஷிர்டி சாய்பாபா: வாழ்வும்-வளமும்\nHRE-5: V1-ஆழ்வார்கள் & நாலாயிர–திவ்ய பிரபந்தங்கள்\nHRE-7: V15-நாலாயிர திவ்ய பிரபந்தம்: முதல் பாடல்கள்\nHRE-67: நாலாயிர திவ்ய பிரபந்த திருமொழிகள்\nHRE-40: V46(a)-I. சோழ நாடு திவ்யதேசங்கள்-40 (1-40); திருநாங்கூர் திவ்ய தேசங்கள் (28 to 39)\nHRE-37: V46(c)- III.தொண்டை நாடு (காஞ்சிபுரம்-திருவள்ளூர், செங்கல்பட்டு & சென்னை)–22 (43 to 64)\nHRE-35: V46(e)-V. பாண்டி நாடு திவ்யதேசங்கள்: 18 (78 to 95) {நவத்திருப்பதிகள்}\nHRE-56: V46(f-4)-துவாரகை: “குஜராத் மாநிலத்தின் தேவ-பூமி”-96\nHRE-60: V46(f-5.1)-முக்திநாத் (சாளக்கிராமம்)-நேபாளம்-த��வ்யதேசம்: 104\nHRE-53: V46(f-2)-அஹோபிலம் (சிங்கவேள் குன்றம்)- நவ நரசிம்மத்தலம்: 1 + (1 to 9)–திவ்யதேசம்:105\nHRE-38: V46(e-93)-திருப்புல்லாணி-{பாண்டி நாடு}-திவ்ய தேசம்-93\nHRE-52: V46(f-1)-குருஷேத்திரம்-ஸ்ரீமத்பகவத்கீதையும் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமமும் உபதேசிக்கப்பட்ட புண்ணிய பூமி\nHRE-6: S10(a)-பன்னிறு திருமுறை: முதல் பாடல்கள்\nHRE-29: S10(b)–பன்னிரு திருமுறைகளின் (முதல்-நிறை) பாடல்கள்\nHRE-63: S11–நாயன்மார் மற்றும் தொகையடியார்\nHRE-22: S3–பிரசித்தி பெற்ற{பஞ்ச பூத, ஜோதிர்லிங்க , முக்தி தரும் & விடங்க) சிவ தலங்கள்\nHRE-68 : திருமீயச்சூர் மேகநாதர் & லலிதாம்பிகை கோயில்\nHRE-27: VS7-காசி புனித யாத்திரை\nHRE-51: 21.9 WP-தீர்க்க (Longitude)-அட்ச (Latitude) ரேகைகள்: நேரமும்-தூரமும்\n(A)இந்து மதச் சாரம் (HRE) சமீப மற்றும் அனைத்து கட்டுரைகளைக் காண (Back to MAIN LINK for all the articles in HRE):\nHRE-5: ஆழ்வார்கள் & நாலாயிர–திவ்ய பிரபந்தங்கள்\nHRE-6: பன்னிறு திருமுறை: முதல் பாடல்கள்\nHRE-7: நாலாயிர திவ்ய பிரபந்தம்: முதல் பாடல்கள்\nHRE-11: ராமனும்-ராமமும் (ராம ராம-மகிமை)\nHRE-13: கருடன் (கருடாழ்வார், பெரிய திருவடி)\nHRE-18: குலசேகர ஆழ்வார்(குலசேகரப் பெருமாள்)\nHRE-22:பிரசித்தி பெற்ற{பஞ்ச பூத, ஜோதிர்லிங்க , முக்தி தரும் & விடங்க) சிவ தலங்கள்\nHRE-24: தசாவதாரம் (1.மச்ச அவதாரம்)\nHRE-25: தசாவதாரம் (2.கூர்ம அவதாரம்)\nHRE-27: காசி புனித யாத்திரை\nHRE-28: தசாவதாரம் (4.நரசிம்ம அவதாரம்)\nHRE-31: தசாவதாரம் (5-வாமன அவதாரம்)\nHRE-32: பஞ்சாயுதனின் பஞ்சாயுதங்கள் & ஆபரணங்கள்\nHRE-34: ஸ்ரீஷிர்டி சாய்பாபா: வாழ்வும்-வளமும்\nHRE-35: V.பாண்டிநாடு திவ்யதேசங்கள்: 18 (S.No: 78 to 95) {நவத்திருப்பதிகள், S.No : 80 to 87}\nHRE-36: திருமழிசையாழ்வார் (சிவவாக்கியர், பக்திசரர்)\nHRE-37: III. தொண்டை நாடு (காஞ்சிபுரம்-திருவள்ளூர்,செங்கல்பட்டு & சென்னை) திவ்யதேங்கள்-22(S.No: 43 to 64)\nHRE-38: திருப்புல்லாணி-ஆதிஜெகன்னாத பெருமாள் {திவ்ய தேசம்-93; பாண்டி நாட்டுத் தலம்}\nHRE: 39-திருக்கோஷ்டியூர்- சௌவுமிய நாராயணர் {திவ்யதேசம்-94; பாண்டியநாடுத் தலம்}\nHRE-40: I. சோழ நாடு திவ்யதேசங்கள்(1-40); திருநாங்கூர் திவ்ய தேசங்கள்- 28 to 39\nHRE-41: II.நடு நாடு திவ்ய தேசங்கள்-2 (41, 42)\nHRE-42: தசாவதாரம் (6.பரசுராம அவதாரம்)\nHRE-43: IV.மலை நாடு திவ்யதேசங்கள் (65 to 77)\nHRE-46: தசாவதாரம் (7.ராம அவதாரம்)\nHRE-47: ஆஞ்சநேயன் (சிறியத் திருவடி)\nHRE-48 : தசாவதாரம் (8.பலராம அவதாரம்)\nHRE- 49 : தசாவதாரம் (9.கிருஷ்ண அவதாரம்)\nHRE-50 : தசாவதாரம் (10.கல்கி அவதாரம்)\nHRE-51: தீர்க்க (Longitude)-அட்ச (Latitude) ரேகைகள்: நேரமும்-தூரமும்\nHRE-52: குருஷேத்திரம்-ஸ்ரீமத்பகவத்கீதையும் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமமும் உபதேசிக்கப்பட்ட புண்ணிய பூமி\nHRE-53: அஹோபிலம் (சிங்கவேள் குன்றம்)- நவ நரசிம்மத்தலம்\nHRE-56: துவாரகை-“குஜராத் மாநிலத்தின் தேவ-பூமி”\nHRE-58: பிள்ளையார்-{விநாயகர்-விக்னேஸ்வரன்-கணேசன்- கணபதி-கணநாதன்-ஐங்கரன், கஜமுகன், ஆனைமுகன்}\nHRE-59: வட நாட்டு திவ்ய தேசங்கள்-11 (96 To 106)\nHRE-63: நாயன்மார் மற்றும் தொகையடியார்\nHRE-67: நாலாயிர திவ்ய பிரபந்த திருமொழிகள்\nHRE-68 : திருமீயச்சூர் மேகநாதர் & லலிதாம்பிகை கோயில்\nHRE-72: திருக்கடையூர் ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர்\nHRE-74: திரு உத்தரகோச மங்கை\n(A)இந்து மதச் சாரம் (HRE) சமீப மற்றும் அனைத்து கட்டுரைகளைக் காண (Back to MAIN LINK for all the articles in HRE):\nHRE-74 :திரு உத்தரகோச மங்கை\nHRE-72: திருக்கடையூர் ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர்\nHRE-70: பகவத் & பாகவத சம்பந்தங்கள்\nJambukannan on HRE-13:கருடன், கருடாழ்வார்(பெர…\nJambukannan on HRE-13:கருடன், கருடாழ்வார்(பெர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/health/mental-health/2019/aug/15/adomant-kids-3214306.html", "date_download": "2019-09-20T07:26:50Z", "digest": "sha1:5OJLETSMLOKT2LAK2CM3DNXXFYMPKSUH", "length": 33591, "nlines": 78, "source_domain": "m.dinamani.com", "title": "பகுதி 4 'வேண்டியதைப் பெறுவது எப்படி?அடம் பிடிப்பும் நிலாச் சோறும்!' - Dinamani", "raw_content": "\nவெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019\nபகுதி 4 'வேண்டியதைப் பெறுவது எப்படிஅடம் பிடிப்பும் நிலாச் சோறும்அடம் பிடிப்பும் நிலாச் சோறும்\nவளரும் பொழுது குழந்தைகள் இயற்கையாக கற்றுக் கொள்வது உண்டு. ஐம்புலன்கள் கற்றல், எவ்வாறு பழக்க வழக்கங்கள் அமைகின்றன, இவையெல்லாம் முழு நலனுடன் சேர்ந்தவை என்பதைச் சென்ற வாரம் அறிந்தோம்.\nஇந்த பகுதியில், குழந்தைகள் ஆரம்பக் காலத்தின் முக்கியத்துவத்தை, குறிப்பாகக் கட்டுப்பாடுகள் எப்படி அமைகின்றன, அல்லது சரியாக அமையாமல் போகின்றன என்கிற கோணத்திலிருந்து பார்வையிடலாம்.\nசுருக்கமாகச் சொன்னால்: குழந்தைகள் பிறந்த முதல், அவர்களின் ஐந்தாறு வயது வரையான காலகட்டத்தில் அறிவின் வளர்ச்சி மிக மிக விரைவாக இருக்கும். ஐம்புலன்களின் மூலம் கற்றலைத் தவிர, வெவ்வேறு செயல்முறைகளையும் சோதித்துப் பார்த்து, அதன் விளைவுகள் என்ன என்று பார்த்து கற்றுக் கொள்வார்கள். இப்படிச் செய்வதால் உடலுக்கும் பயிற்சியுடன் அறிவாற்றல், சுயமதிப்பு வளர உதவுகிறது.\nகுழந்தைகள் கற்றுக் கொள்வதில் தங்களுக்குத் தெரிந்த வழிமுறைகளை உபயோகிப்பார்கள். புரிதலை வரவழைத்துக் கொள்ள தாங்கள் விரும்புவதை, கேட்பதைப் பெறப் பல நுணுக்கமான வழிகளில் செய்து பார்ப்பார்கள். குழந்தைகள் வளர்ச்சிக்கு வெவ்வேறு பொருட்களை அறிமுகப்படுத்தி, அதை அனுபவித்து, விளையாட விடுவது மிகத் தேவையானது. இது தான் அவர்களின் தசை, மூளை, கவனம் எனப் பல்வேறு வகையான வளர்ச்சிக்கு உரமாகும்.\nஇந்த வயதில் குழந்தைகளிடம் இதையும் பார்த்து இருப்போம், பல சமயங்களில் தங்களுக்கு வேண்டியதை அடைவதற்கு, இதுவரையில் முன்னர் என்ன செய்தால் அது கிடைத்திருந்தால் அதே யுக்தியை மறுபடியும் உபயோகிப்பார்கள். இந்த நமக்குச் சம்மதம் அல்ல, யுக்திகள் நல்லவை அல்ல, என்றால் என்ன செய்வதென்று இந்த பகுதியில் பார்ப்போம். புரிய வைப்பது, எப்படி, எப்போது அவர்கள்,வேண்டியதைப் பெறுவது எப்படி இதை விளாவரியாக இங்கும் அடுத்த பகுதியிலும் பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்குப் பிறந்ததிலிருந்தே நம் குரல், பேசும் தோரணங்கள், நம் உடம்பின் சூடு, வார்த்தை சொற்களின் அழுத்தம் இவற்றின் மூலம் நாம் சொல்வதை, நம் உணர்வுகளைப் புரிந்துகொள்வார்கள். ஒரு வேளை இதை நாம் அறியாவிட்டால், பாப்பாவிற்கு ஒன்றும் புரியாது என்று நினைத்து, உயிருள்ள பொம்மை போல் உறவாடக் கூடும். உண்மையில், போன பல வாரங்களில் சொன்னது போல், பிறப்பிலிருந்தே குழந்தைகள் அவர்களுடன் உறவாடுவோரின் முக பாவங்களிருந்தும் மற்ற அடையாளங்களிலிருந்தும் அவர்களின் உணர்வுகளை, மனநிலையைச் சீக்கிரமே புரிந்து கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.\nநாம் குழந்தைக்குப் பார்த்துப் பார்த்துச் செய்கிறோம், அதன் சேட்டைகளை, கற்றல்களைக் கூர்ந்து கவனித்துக் கண்டு மகிழ்கிறோம். எவ்வாறு குழந்தைகளை நாம் கூர்ந்து கவனிக்கிறோமோ அதே போல் குழந்தைகளும் நாம் செய்வதை, சொல்லும், பழகும் விதங்களைக் கூர்ந்து கவனித்து அதன் பிரதியாக தானும் செய்வார்கள். இதுவே சமூக நலனின் முதல் அடிகள் என்றும் கூறலாம்.\nஇந்தத் திறனை தனக்கு வேண்டியதாகச் சுட்டிக் காட்டி நம்மிடமிருந்து கேட்டுப் பெறுவதற்கு உபயோகிப்பார்கள். குழந்தைக்கு ஒரு பந்து வேண்டும் என்றால் அதைக் கையால் காட்டிக் கேட்க, நாம் தருவதுண்டு. கேட்டால் கிடைக்கும் என்பதைக் கற்றுக் கொள்ளுவார்கள். சில சமயங்களில் கண்விழி எங்கே செல்கிறதோ அதை நாம் புரிந்து கொண்டு கொடுப்பதும் உண்டு. இதிலிருந்து சொல் இல்லா பாஷை (non verbal communication) பயன் படுத்தலாம் என்ற புரிதல் வருகிறது. போகப் போகக் குழந்தைகள் இந்த விதத்தையும் உபயோகிக்கக் கற்றுக் கொள்ளுவார்கள்.\nபார்த்து, தனக்குப் புரிந்ததை வைத்துச் செயல்படுவது\nகுழந்தைகள் தங்களுக்கு ஏதாவது வேண்டும் என்றால் வார்த்தை வரும்முன் தங்களின் பல உருப்புகளை உபயோகிப்பார்கள்.\nஓர் சில வார்த்தைகள் வரும் முன்னால், பாப்பா தன் தூளியில் கட்டியுள்ளதை எட்டித் தொட முயல, அவர்களுக்கு உதவப் பக்கவாட்டில் வைப்போம். அப்படித்தான் குழந்தைகள் கையால் காட்டியும் தனக்கு வேண்டியதை\"சொல்ல\" முடியும் என்பதைப் புரிந்து கொள்வார்கள். இவ்வாறே கேட்டால், பொருட்கள் கிடைக்கும் என்பதையும் அறிவார்கள்.\nவாய்ச் சொற்கள் முழுதாக வருவதற்கு முன்னால் குழந்தைகள் தங்களுக்குப் பொருட்கள் தேவை வேண்டும் என்றால் வெவ்வேறு விதமாக \"கேட்பார்கள்\". கொஞ்சம் தானாக எட்டி முயலுவது. கண்களை உருட்டி உருட்டி வேண்டியதைப் பார்க்க நாம் ஊகித்துத் தருவோம். வார்த்தைகள் பேசும் ஆரம்பக் காலத்தில் \"ஆ, ஆ, ஆ\" என்றும், \"ஹூம், ஹூம்\" எனக் குறித்தும் கேட்பார்கள், அதற்குப் பிறகு \"அது, அது\" என்று பொருளைக் காட்டி கேட்பார்கள். பொருட்களின் பெயர் தெரிந்தும் அதைப் பிரயோகிப்பார்கள்.\nதங்களுக்கு வேண்டியதைக் கேட்க இப்படியெல்லாம் முடியும் எனப் பலமுறை செய்ய, நாமும் அதற்கு இணங்கித் தந்தால், இதுதான் வழி என்பதைப் புரிந்து கொள்வார்கள். இப்படித் திரும்பத் திரும்பச் செய்து வழிமுறைகளை அமைத்துக் கொள்வது அவர்கள் கற்றுக் கொள்ளும் விதங்களாகும்.\nசில சமயம், பொருட்களின் விலையினாலோ, உடையும் என்பதாலோ, நம்முடையது அல்ல என்பதாலோ, அவர்கள் தன்னைக் கவர்ந்த பொருளைத் தொட/ எடுக்க முயற்சிக்கும் பொழுது நாம் இல்லை என்று கூறுவோம், அல்ல சூழ்நிலையைச் சமாளிக்கப் பார்ப்போம். உதாரணத்திற்கு கைப்பேசி என்றால் ஒரு வினாடிக்குக் கொடுத்து எடுத்துக் கொள்வோம். தண்ணீர் பாட்டிலை அழுத்தி மூடி கொடுப்போம், ஆனால் துணிமணிகளையோ தாராளமாகத் தருவோம். அல்லது சிறிது நேரத்திற்கோ, ஓரிரு முறை மட்டுமோ தந்து, பிறகு கொடுக்க மாட்டோம்.\nகுழந்தை திரும்பக் கேட்டாலோ, தொட்டாலோ நாம் மறுக்க மிக மிதமாகச் சத்தம் செய்வோம். சில நேரங்களில் குழந்தைகள் புரிந்து கொண்டு விட்டு விடும். சில முறை குழந்தைகள் மறுபடி வேண்டும் என்று கேட்டுப் பார்க்கும். பல தருணங்களில் அவர்கள் தங்களுக்கு ஏதோ காரணத்திற்குத் தடை செய்யப்படுகிறது என்பதைப் புரிந்து ஒப்புக் கொள்வதுண்டு. குழந்தைகளுக்கு \"இல்லை\", \"கூடாது\", \"முடியாது\" என்பதை அவர்களுடன் வாழும் நபர்கள், “ஹூம்” என்று சொல்லி, அல்ல வெளிப்படையாகத் திடமாக \"நோ\" என்று, தலையை இல்லை என்று அசைத்துக் காட்டி, கேட்கும் பொருளை விலகி எடுத்து வைத்து, எனப் பல முறைகளில் உணர்த்தலாம்.\nஆனால் சில முறை குழந்தைகளுக்கு அந்தப் பொருள் மிகவும் வேண்டும் என்றால் உடனே சிணுங்குவார்கள். நாம் தர மறுத்தால் சத்தம் கூடும். அதற்கு அடுத்தபடியாக கத்துவதும் உண்டு, பல முறை சத்தத்தை அடக்கப் பொருளைத் தந்துவிடுவோம். இது போல் கண்ணீர் வராத அழுகை - அதில் சத்தம் நிச்சயம், அடுத்தவர் மனதை வாட்டும் வகையில் அழுகையின் தோரணையும் தென்படும். அழுகையின் அடுத்த லெவல், அஆ, அஆ என்ற சத்தத்துடன் கை கால்களை அசைத்துக் கொள்வது. இப்படிப் பல வழிமுறைகளை வெவ்வேறு தருணங்களில் சின்னக் குழந்தைகள் உபயோகிப்பார்கள், இப்படிச் செய்தால் கேட்டதைப் பெற முடிகிறதா என்ற தேடல் நடக்கிறது என்றே இதைச் சொல்லலாம்.\nஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும், குழந்தைகள் இப்படி முயல்வதில் தவறு ஒன்றுமில்லை. அவர்கள் வளரும் நபர்கள். எப்படி, எது செய்யலாம் என்பதை அறிந்து கொள்ளப் பலவிதமான பிரயத்தனம் செய்தால்தான் தெரிய வரும். அதிலிருந்து எது பலிக்கின்றதோ அதில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து உபயோகிப்பார்கள். சாதாரணமாக மூன்று வயது வரை இப்படி வெவ்வேறு அணுகுமுறைகளைச் சோதித்துப் பார்ப்பார்கள்.\nஎந்த அளவிற்குக் கேட்க வேண்டும் என்பதையும், வேண்டியதை எப்படிப் பெற முடியும் என்பதையும் புரிந்து கொள்ள இதுவெல்லாம் ஒரு சந்தர்ப்பமாகிறது. இந்த சூழ்நிலையில் தங்களால் எவ்வளவு தூரம் கேட்டதை அடைய முடிகிறது என்றதையும் புரிந்து கொள்வார்கள். எந்த ஒரு உள்நோக்கமும் இல்லாமல் \"ஆழம் பார்க்கிறார்கள்\"\nசில சமயங்களில் கேட்பதைக் கேட்டவுடன் கொடுத்து விடுவோம். இல்லை அவர்கள் நம்மைப் பார்க்க, கண்களால் நாம் பாச வலையில் வந்து தந்து விடுவோம். இல்லை திரும்பத் திரும்பக் கேட்க நாம் சலிப்பு தட்டி தந்துவிடுவோம். ஓர்சில நேரத்தில், பிறர் வ��்புறுத்திப் பரிந்துரைக்கையில் கொடுப்பதும் உண்டு.\nஎந்த வழிமுறைகள் நமக்குச் சம்மதம் இல்லையோ, எது கூடாது என்று நினைக்கிறோமோ, அதை நாம் தெளிவாக முதல் சில சோதனைகளின் போதே தெரிவித்து விட வேண்டும். வரம்புகளையும் சாந்தமாக, ஆனால் திட நிச்சயமாக ஏற்படுத்த வேண்டும்.\nமொத்தத்தில், இந்தப் பல வழிகளைக் குழந்தைகள் பயன்படுத்திக் கற்றுக் கொள்ளப் பார்ப்பார்கள். முடிவில் இந்த அனைத்திலும் ஏதோ ஓர் சில வழிமுறை பின்பற்றக் கூடியவை, இதைத் தாண்டிப் போகக் கூடாது என்று தீர்மானிப்பார்கள். இப்படித்தான் வேண்டியதைப் பெறுவதற்கான வழிமுறைகளும் கட்டுப்பாடுகளும் உண்டாகின்றன.\nசில பெற்றோர்கள் குழந்தைகள் கேட்பதையெல்லாம் கொடுப்பார்கள், சில முறை கேட்காமலேயே வேண்டியதைக் கொடுக்கக் கூடும். இதிலிருந்து குழந்தைகள் கருத்தில், நாம் கேட்டால் கிடைக்கும் என்று பதிந்து விடுகிறது.\nஎப்போதும் கேட்டது கிடைத்து விட்டால் குழந்தை இந்த ஒரு வழிமுறை மட்டும் தான் இருக்கிறது என்று இதையே உபயோகிப்பார்கள். மேலும், எப்போதும் கேட்டது கிடைக்க வேண்டும் என்றும் எடுத்துக் கொள்வார்கள்.\nவெவ்வேறு சூழ்நிலைகளில் இப்படியே அமைந்து விட வாய்ப்பு இருக்கிறது: ஒரே குழந்தை, முதல் \"வாரிசு\", ஆண் குழந்தை, பல வருடத்திற்குப் பிறகு பெற்ற பிள்ளை, குழந்தை உடலில் வியாதி, ஒரு பெற்றோர் இல்லாத வீடுகளில், தத்து எடுத்த பிள்ளை, கடைக்குட்டி.\nபெற்றோர் தாங்கள் குழந்தைக்கு அதிக நேரம் தரவில்லை என்ற குற்ற உணர்விலோ, பாசம் காட்டுவதாக எண்ணியோ, அல்ல குறைபாடுகள் இல்லாமல் வளர்ப்பதாக எண்ணியோ இப்படிச் செயல் படலாம்.\nசில சூழ்நிலைகளில், ஒரு வேளை பெற்றோர் குழந்தைக்குக் கேட்டதைத் தர மறுத்தால், பக்கவாட்டில் இருப்பவர்கள் ஒன்றாகச் சேர்ந்து பெற்றோரை ஏசுவார்கள். குழந்தைக்கு அது தேவையில்லை, நல்லதல்ல என்று எடுத்துச் சொன்னாலும் கேட்க மறுத்து, குழந்தை கேட்பதைத் தந்துவிட வற்புறுத்துவார்கள்.\nஇதே உருவத்தில் இன்னொரு விதமும் உண்டு. ஒரு நபர் குழந்தையைச் சொல்லித் திருத்தும் போது அந்த இடத்தில் இருக்கும் மற்றவர்கள் குழந்தையின் சார்பில் பேசுவார்கள். குழந்தைக்கு எடுத்துச் சொல்வது எடுபடாது. முதியோர், தாத்தா-பாட்டி கூட இருந்தால், செல்லமும் சேர்ந்து, \"குழந்தை, கொடுத்துடு\" என்பதற்கு மறுபே���்சு கிடையாது. மொத்தத்தில், குழந்தையைப் பொறுத்தவரை \"கேட்டால் கிடைக்கும்\". கிடைக்கவேண்டும். .\nஇப்படியே போய்க் கொண்டு இருந்தால் இதுவே \"கேட்டவுடன் கிடைக்கும்\" என்றது குழந்தைகளுக்குப் பழகிவிடும். குழந்தைகள், தான் கேட்டதை கிடைக்கும் வரை சமாதானம் ஆக மாட்டார்கள். \"அடம்\" பிடிப்பது என்பது இதுதான்.\nஅடம்பிடிப்பு வெளிப்படும் பரிமாணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். இது எவ்வாறு வெளிப்படும் என்றால் குழந்தைகள் தாங்கள் கேட்கும் பொருட்கள் கிடைக்கும் வரை சமாதானம் ஆக மாட்டார்கள். அவர்களின் விளையாட்டுப் பொருட்களை மற்றவருடன் பகிரச் சொன்னாலும் முரண்டு பிடிக்கக் கூடும், தின்பண்டங்கள், பொருட்கள், சாக்லேட் பகிர மறுப்பார்கள். சொல்வதைச் செய்ய மறுப்பார்கள். எவ்வளவு நேரமானாலும் சரி, வேண்டியது கிட்டும் வரையில் அடம் பிடித்து இருப்பார்கள்.\n குழந்தைகள், தாங்கள் ஆசைப்படுவதை அடைவதில் தப்பில்லை என்ற மனப்பான்மை இருக்கும். இது, சுயநலத்தின் அடிக்கல்.\nகுழந்தைகளின் மீது அளவுக்கு மீறி கவனம் செலுத்தினால் அடம்பிடிப்பு ஏற்படுவதாகு வாய்ப்பு அதிகம். கேட்டது கிடைக்கும் என்ற அனுபவத்தில் இந்த யுக்தியைப் பயன்படுத்தி இருப்பார்கள். அடம், எப்போதும் தன்மேல் கவனத்தை ஈர்ப்பது, இரண்டும் மனநலத்திற்கு உதவாது. அடம் பிடிக்கக் கூடும் என்ற சூழ்நிலைகளில், உதாரணமாகத் தனியாக விட்டுச் செல்லும் போது, குழந்தைக்கு முன்கூட்டியே எடுத்துச் சொல்லிவிட்டால், அடம் ஆரம்பித்தாலும் வேகமாக அமைதி ஆகிவிடுவார்கள்.\nஅடம் பிடிக்கும் தன்மை நிலைத்து விட்டால், வளர வளர மற்றவர்களைப் புரிந்து கொண்டு, அனுசரித்துப் போகும் சுபாவம் இருக்காது. இது குழந்தை வளர்ப்பின் பல நிலைகளில் பார்க்கலாம். இது உருவாகும் ஒரு தருணத்தை வரும் பகுதியில் பார்ப்போம்.\nஅடம் பிடிப்பும் நிலாச் சோறும்\nஉதாரணத்திற்குக் குழந்தைகள் சாப்பிட வைக்கச் செய்யும் முயற்சிகளைப் பார்க்கலாம். ஒரு கையில் சாப்பாடு இன்னொரு கையில் அவர்களை வசியம் செய்யும் கைப்பேசியில் படம். (இதுவெல்லாம் குழந்தையின் ஓர் இரண்டு மூன்று வயதில் பழக்கம் ஆரம்பமாக்கப் படும்).\nகுழந்தை ஓடிக் கொண்டே இருக்கும், அவர்கள் பின்னால் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு ஓடி, ஓடி, வாயில் ஊட்டி விட முயல்வார்கள். பாதி வாயிலும் மீதி தரை���ிலும் என்று இருக்கும்.\nகுழந்தை சாப்பிட்டால் போதும் என்பதால் இவ்வாறு செய்வதுண்டு. ஆனால் இது போலவே ஒவ்வொரு தடவையும் செய்தால், இதில் ஒளிந்திருக்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்ற மந்திரத்தைக் குழந்தைகள் உள்வாங்கிக் கொள்வார்கள். விளைவு, சாப்பிடுவது இப்படித்தான் என்று நினைப்பது, எல்லாவற்றிற்கும் எல்லோரும் நம் பின்னால் ஓட வேண்டும் என்ற எண்ணம்.\nகுழந்தைகளைப் பொருத்தவரை அவர்களின் முன்னால் பெற்றோர், கூட இருக்கும் பெரியவர்கள் எந்த வழி முறைகளைப் பின்பற்றுகிறார்களோ அதைக் கூர்ந்து கவனித்துத் தானும் பின்தொடர்வார்கள். இந்தக் காலகட்டத்தில் மற்றவரைக் கவனமாகப் பார்த்து கற்றுக் கொள்வது பெரும் பழக்கமாகும்.\nஇதிலிருந்து, தங்களது வழிகளை அமைத்துக் கொள்வார்கள். பார்ப்பதை அப்படியே பின் தொடர்ந்து கொள்வார்கள். உதாரணத்திற்கு, எல்லோரும் டிவி முன்னால் அமர்ந்து சாப்பிட்டால், குழந்தையும் அதையே கேட்கும், செய்ய வற்புறுத்தும். அதே மாதிரி, சாப்பிட்டு தட்டை அங்கேயே வைத்தால் குழந்தைகளும் அவ்வாறே செய்வார்கள். குழந்தைகள் செய்வது நம்முடைய பிரதிபிம்பம்.\nஅதனால் தான் சாப்பாட்டை இப்படியே சாப்பிட விடுவதா என்ற கேள்வி எழுகிறது. அவர்கள் எங்கு உட்கார்ந்து சாப்பிடுவது என்ற கேள்வி எழுகிறது. அவர்கள் எங்கு உட்கார்ந்து சாப்பிடுவது எவ்வாறு உணவை மதித்து, சுவைத்து, சாப்பிடப் பழக்குவது எவ்வாறு உணவை மதித்து, சுவைத்து, சாப்பிடப் பழக்குவது இதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.\nமனநலம் மற்றும் கல்வி நிபுணர் மாலதி சுவாமிநாதன் malathiswami@gmail.com\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபகுதி 9: உங்கள் குழந்தைகள் யாரை பிரதிபலிப்பார்கள்\nபகுதி 8: இப்போதே போடுங்கள் அஸ்திவாரம்\nபகுதி 7: உங்கள் குழந்தை அடம் பிடிக்கிறார்களா\nபகுதி 6: உங்கள் குழந்தை மிகவும் அடம் பிடிக்கிறதா இதுதான் காரணங்கள், உடனே சரி செய்யுங்கள்\nபகுதி 5: அடம் பிடிப்பு, கவனம் ஈர்க்க முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/oppo-a1k-launch-seems-imminent-021308.html?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder", "date_download": "2019-09-20T08:19:12Z", "digest": "sha1:JG4PSIYFR4YMAUNZ5XGLTQQWEYJFNI6D", "length": 16538, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "6-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ1கே | Oppo A1K launch seems imminent - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇனி கூகுள் அசிஸ்டன்ட் அக்காகிட்ட தமிழில் பேசலாம் சரியான நேரத்தில் தூள் கிளப்பிய கூகுள் நிறுவனம்.\n12 min ago இந்தியா: டூயல் செல்பீ கேமராவுடன் விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n2 hrs ago இந்தியா: இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடல்.\n2 hrs ago அமெரிக்க நவீன ஏவுகணை தடுப்பு கவன் தோல்வி: பதறிய சவுதி-ரஷ்யா குஷி.\n8 hrs ago Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nMovies டிக்கெட் டு பினாலே இந்த ‘கருப்புக்குதிரை’க்குத் தான்.. மேஜிக் செய்யப் போகும் ‘தங்கமுட்டை’ \nNews ஏங்க.. கொஞ்சமாச்சும் அறிவு வேண்டாமா எனக்கு மயிரிழை அளவு கூட பயம் இல்லை.. கமல்ஹாசன் அதிரடி வீடியோ\nLifestyle உங்க அந்தரங்க பகுதியில் இந்த பிரச்சினை இருக்கா... அது இந்த நோயா இருக்கலாம்...\n இது செமயா இருக்கே.. கர்ப்பமான மனைவியுடன் பலூன் கேம் ஆடிய ரஸ்ஸல்.. வைரல் வீடியோ\nAutomobiles மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது\nFinance பட்டையை கிளப்பும் பங்கு சந்தை.. உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n6-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ1கே.\nஒப்போ நிறுவனம் விரைவில் ஒப்போ ஏ1கே என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.\nமேலும் ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா, கைரேகை சென்சார் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 6-இன்ச் முழு எச்டி வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போனில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி30 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்���ோன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.\nஇந்தியா: டூயல் செல்பீ கேமராவுடன் விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஒப்போ ஏ1கே மற்றும் ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nஇந்தியா: இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடல்.\nOPPO A9 2020: இந்தியாவின் சிறந்த மெயின்ஸ்ட்ரீம் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்\nஅமெரிக்க நவீன ஏவுகணை தடுப்பு கவன் தோல்வி: பதறிய சவுதி-ரஷ்யா குஷி.\nஇந்தியா: ஒப்போ ஏ9 2020, ஏ5 2020 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nGoogle Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nவியக்கவைக்கும் விலையில் ஒப்போ ரெனோ2, ரெனோ 2இசெட், ரெனோ 2எப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஅக்டோபர் 1: கால் ஆஃப் டூட்டி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளத்தில் கிடைக்கும்.\nஆகஸ்ட் 28: அசத்தலான ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசெப்டம்பர் 25: இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஒப்போ எப்11,எப்11 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு நிரந்திர விலைகுறைப்பு.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஹுவாய் மேட் 30 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி மடி 5G\nசியோமி Mi 9T லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசந்திரயான் 2 : இன்று அனைவரும் எதிர்பார்த்த விக்ரம் லேண்டர் குறித்த தகவலை தரும் நாசா ஆர்பிட்டர்.\nஜியோ பைபருக்கு போட்டி: 6 மாதத்திற்கு 500ஜிபி வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்எ���்எல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/top-10-police-stations-periyakulam-from-tn-is-in-8th-position/articleshow/67183184.cms", "date_download": "2019-09-20T07:52:43Z", "digest": "sha1:4COJ7TM2V3NJN6AITQ57JIWKPBNX74QP", "length": 14394, "nlines": 179, "source_domain": "tamil.samayam.com", "title": "periyakulam police stations: Top 10 Police Stations: நாட்டின் டாப் 10 காவல் நிலையங்களில் இடம்பெற்ற பெரியகுளம் காவல் நிலையம் - top 10 police stations - periyakulam from tn is in 8th position | Samayam Tamil", "raw_content": "\nTop 10 Police Stations: நாட்டின் டாப் 10 காவல் நிலையங்களில் இடம்பெற்ற பெரியகுளம் காவல் நிலையம்\nஇந்தாண்டில் நாட்டில் உள்ள டாப் 10 இடங்களைப் பிடித்த காவல் நிலையங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nTop 10 Police Stations: நாட்டின் டாப் 10 காவல் நிலையங்களில் இடம்பெற்ற பெரியகுளம...\nஇந்தாண்டில் நாட்டில் உள்ள டாப் 10 இடங்களைப் பிடித்த காவல் நிலையங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nஒவ்வொரு ஆண்டும், நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் டாப் 10 காவல் நிலையங்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்து வருகின்றது.\nஅந்த வகையில் உள்துறை விவகாரங்கள் துறை அமைச்சகம் நாட்டின் சிறப்பான 10 காவல்நிலையங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.\nஅதில் தமிழகத்தின் பெரியகுளம் காவல் நிலையம் 8வது இடத்திலும், புதுச்சேரியின் நெட்டப்பாக்கம் காவல் நிலையம் 4வது இடத்தையும் பிடித்துள்ளது.\nடாப் 10 காவல்நிலையங்கள் :\n1 - கலு (ராஜஸ்தான்)\n2 - காம்பெல் பே (அந்தமான் & நிகோபார் தீவுகள்)\n3- ஃபராக்கா (மேற்கு வங்கம்)\n4 - நெட்டப்பாக்கம் (புதுச்சேரி)\n5 - குடேரி (கர்நாடகா)\n6 - சொபல் (இமாச்சல் பிரதேசம்)\n7 - லகேரி (ராஜஸ்தான்)\n8 - பெரியகுளம் (தமிழ் நாடு)\n9 - முன்ஸாரி (உத்தரகாண்ட்)\n10 - சுர்கோரம் (கோவா)\nமத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பெரியகுளம் காவல் நிலைய, போலீஸ் அதிகாரிகள் இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\n கொழும்பில் ஒலித்த தமிழக எம்.பி யின் குரல்..\nபள்ளி வளாகத்திலேயே இளம்பெண்ணுடன் உல்லாசம். சிக்கிய ஆசிரியர்.. புரட்டியெடுத்த கிராம மக்கள்..\n மெழுகுவர்த்தி ஏந்தி நண்பர்கள் கண்ணீர் அஞ்சலி.. (வீடியோ உள்ளே)\nராணுவ அதிகாரியிடமே ரூ.5 லட்சம் அபேஸ் செய்த இளைஞர்கள் : போலீஸ் ஸ்டேஷன் பாத்ரூமில் வழுக்கி விழுவார்களா\nஸ்டாலின் பற்றி விமர்சிக்க அதிமுக அரசுக்கு எந்தத் தகுதியும் இல்லை- - துரைமுருகன் சாடல்\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nஅடேங்கப்பா, திருவள்ளூரில் இவ்வளவு மழையா\nசென்னையில் பெய்த கனமழை காரணமாகச் சாலைகளில் நீர் தேங்கியது\n15,000 லி எரி சாராயத்தை மறைச்சு வச்சுருக்காங்களே\nஜவஹர்லால் நேரு குடும்பமே இச்சையை விரும்பக்கூடியது- பாஜக எம்எ...\nநிறைமாத கர்ப்பிணி, இளம்பெண்களை ஆடைகளைக் களைந்து சித்ரவதை செய...\nபி.வி. சிந்துவைக் கடத்தி, கல்யாணம்... வெளியானது வீடியோ..\nகற்பழிப்பு புகார் கொடுத்த மாணவியை, போலீஸ் அழைத்துக் கற்பழித்த கொடூரம்\nசென்னையில் மழைக்கால மீட்பு பணிகளை மேற்கொள்ள 35,476 பணியாளர்கள் தயார்\nரஜினியை உரசியவர்கள் ஏராளம்... ஆனால் விஜய்\nரூ.20-ல் திருத்தப்பட்ட மின்னணு குடும்ப அட்டை பெறும் திட்டம்\nஸ்பைடர் மேன், பேட் மேன் தெரியும்...சாக்கு மேன் தெரியுமா\nகற்பழிப்பு புகார் கொடுத்த மாணவியை, போலீஸ் அழைத்துக் கற்பழித்த கொடூரம்\nஅக்டோபர் 1 முதல் புதிய தொழில் தொடங்கினால் வரிச்சலுகை\niOS 13 Update: ஐபோன் & ஐடியூன்ஸ் வழியாக Download & Install செய்வது எப்படி\nBigil Audio Launch: தளபதியின் பிகில் பேச்சு…பிரேக்கிங்கா போச்சு…\nஇந்தியாவின் சிறந்த விளையாட்டாளர்களின் தீர்ப்பு இதோ, இனி சலிக்காமல் கேம் விளையாட ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nTop 10 Police Stations: நாட்டின் டாப் 10 காவல் நிலையங்களில் இடம்...\nதிருப்பூர் மாவட்டத்தில் ஆயுதப்படை வளாகத்தில் குழந்தைகள் நல காப்ப...\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் போராளிகள்: தூத்துக...\nகஜாவுக்கு வராத மோடி, நடிகர் – நடிகைகளுக்காக வர்றாரு: சஞ்சய்தத்\nஇளம்பெண் தலையில் அடித்து கொலை- நிர்கதியான மூன்று குழந்தைகள்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/author/srinivasan/", "date_download": "2019-09-20T07:39:30Z", "digest": "sha1:6GIBY4RVLVC4CNMT2EMFZUFAQHMIMYHO", "length": 7544, "nlines": 105, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரேவ்ஸ்ரீ - Gadgets Tamilan", "raw_content": "\nரூ.50,999 விலையில் அறிமுகமானது ஒன்பிளஸ் 6T மெக்லாரன் பதிப்பு\nசீனா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ் நிறுவனம் 10 ஜிபி கொண்ட 6T மெக்லாரன் பதிப்பு ஸ்மார்ட்போனை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை 50...\nஸ்மார்ட்போன் பயனாளர்கள் சுமார் 50 ஆப்களை இன்ஸ்டால் செய்வதாக தகவல்\nஇந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் தங்கள் போனில் இன்ஸ்டால் செய்யும் ஆப்-களின் எண்ணிக்கை 5 முதல் 207 வரை இருக்கும் என்றும், இது சராசரியாக 51 என்ற அளவில்...\nஅறிமுகமானது டூயல் டிஸ்பிளே மற்றும் 10 ஜிபி கொண்ட விவோ\nNEX சிரீஸ்களை அறிமுகபடுத்தியுள்ள சீனா ஹெட்செட் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் புதிதாக NEX டூயல் டிஸ்பிளே எடிசன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் 10...\nதீபாவளி பண்டிகையின் போது அதிகளவில் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் எவை\nதீபாவளி பண்டிகையின் போது அதிகளவில் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியலில், மூன்று முன்னணி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. தீபாவளி பண்டிகை காலமான அக்டோபர் 9 முதல் நவம்பர் 8-ம்...\nஇந்தியாவில் 500 கோடி முதலீடு செய்கிறது வோடோ மொபைல்\nசீனா ஸ்மார்ட்போன் பிராண்டான வோடோ மொபைல் நிறுவனம் இந்தியாவில் 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 2020-ம் ஆண்டு மார்ச்...\nஒஜோ 500″ விஆர் ஹெட்செட்களை அறிமுகம் செய்தது ஏசர்\nஏசர் இந்தியா புதிய விண்டோஸ் மிக்ஸ்ட் ரியாலிட்டி ஹெட்செட்களான \"ஒஜோ 500\" விஆர் ஹெட்செட்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹெட்செட்கள் வளைந்து கொடுக்கும் திறன் கொண்ட கொண்டதாக...\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nJio Fiber plans: ரூ.699 முதல் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிளான் விபரம் அறிவிக்கப்பட்டது\nஅம்ரிதா பிரீதம் 100வது பிறந்த நாளில் கூகுள் டூடுல் கௌரவும்\nவிரைவில்., ஏ���்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nJio Fiber plans: ரூ.699 முதல் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிளான் விபரம் அறிவிக்கப்பட்டது\nஅம்ரிதா பிரீதம் 100வது பிறந்த நாளில் கூகுள் டூடுல் கௌரவும்\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-09-20T07:44:24Z", "digest": "sha1:KQHPA6QQMXMOJNUAGRZNUFI56RA52HCP", "length": 19940, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "எஸ்.எல்.பைரப்பா", "raw_content": "\nகான்ஸ்டென்ஸ் கார்னெட் ‘தமிழில்’ பேயோன் க.ரத்னம் மொழியாக்கம் செய்து தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ’டப்ளின் நகரத்தார்’ என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தபோது, அல்லது வாசிக்க முயன்றுகொண்டிருந்தபோது, அல்லது முயற்சியை கைவிட்டுவிட்டிருந்தபோது, பேயோனின் இந்தக் கட்டுரையை வாசித்தேன். துயரத்துடன் ‘ஆமா ஆமா’ என்று சொல்லிக்கொண்டேன். [தமிழில்… பேயோன் ] ஜேம்ஸ் ஜாய்ஸின் டப்ளினர்ஸ் என்னும் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுதியின் தமிழாக்கம் இந்நூல். இதை மொழியாக்கம் செய்த க.ரத்னம் ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர். கல்லும் மண்ணும் என்னும் நாவலையும் கதைகளையும் …\nTags: எஸ்.எல்.பைரப்பா, ஓநாய் குலச்சின்னம், க. ரத்னம், சி.மோகன், ஜியாங் ரோங், டப்ளினர்ஸ், டப்ளின் நகரத்தார், பர்வா, பாவண்ணன், மொழிபெயர்ப்பு\nஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\nயு. ஆர். அனந்தமூர்த்தியும் எஸ். எல். பைரப்பாவும் கன்னட மொழியில் இரு துருவங்களாக கருதப்படுகிறார்கள். அனந்தமூர்த்தியின் மேற்கத்திய மனம் சார்ந்த அணுகுமுறையை பைரப்பா கடுமையாக எதிர்ப்பார். (நான் `பார்க்க` நேர்ந்த அனந்தமூர்த்தியின் கட்டுரையன்றில் தலைப்பு உட்பட பக்கத்துக்கு இருபது சொற்கள் நேரடியாக ஆங்கிலத்திலேயே இருந்தன) பைரப்பாவின் மரபு சார்ந்த மனம் சில அடிப்படைத் தரிசனங்களை ஏற்க மறுக்கும் பழமைசார்பு உடையது என்பது அனந்த மூர்த்தியின் பதில். 1990 ல் அனந்தமூர்த்தி சாகித்ய அகாதமிக்கு தலைவர் ��தவிக்காக …\nTags: இலக்கிய திறனாய்வு, எஸ்.எல்.பைரப்பா, ஒரு குடும்பம் சிதைகிறது, கிருகபங்க, நாவல், மொழிபெயர்ப்பு, யு.ஆர்.அனந்தமூர்த்தி, விமர்சனம்\nஅனீஷ் கிருஷ்ணன் நாயர் எழுதிய எஸ்.எல்.பைரப்பா பற்றிய இக்குறிப்பு மிக முக்கியமானது. பைரப்பாவின் வாழ்க்கை வரலாற்றைப்பற்றிய மதிப்புரையே ஒரு வாழ்க்கைச்சுருக்கக் கட்டுரை போல் உள்ளது இச்சுருக்கம் காட்டும் சித்திரம் நமக்கு அறிமுகமானதே. ஃபைரப்பாவின் அம்மா, அப்பா உட்பட அனைவருமே அவருடைய கிருகபங்கா [ஒரு குடும்பம் சிதைகிறது – தமிழில்] ஏறத்தாழ இப்படியே சித்தரிக்கப்பட்டுள்ளனர் ஃபைரப்பாவை தேடித்தேடி வாசித்திருக்கிறேன், தமிழிலும் மலையாளத்திலும். அவரைப்பற்றி தமிழில் முதலில் எழுதியதும், தொடர்ந்து எழுதுவதும் நான்தான். இந்திய இலக்கியமேதைகளில் ஒருவர் என ஐயத்திற்கிடமில்லாமல் …\nTags: எஸ்.எல்.பைரப்பா, தனிப்பயணியின் தடம்\n83 வயதுக்காரர், ஆனால் குரலில் எந்த வித நடுக்கமும் இல்லை. கேட்கும் சக்தி மட்டும் கொஞ்சம் குறைந்துவிட்டது. வயது ஆனதால் கொஞ்சம் மெதுவாக நடக்கிறார். உடலில் தொப்பை கிப்பை எதுவும் இல்லை. தலையில் முடி கொட்டிவிட்டாலும் எனக்கு இருப்பதை விட அதிகமாகவே இருக்கிறது. பைரப்பாவை அமெரிக்காவில் சந்தித்ததைப்பற்றி ஆர்வி எஸ்.எல்.பைரப்பாவின் ஒருகுடும்பம் சிதைகிறது\nTags: ஆளுமை, எஸ்.எல்.பைரப்பா, விமரிசகனின் பரிந்துரை\nமகாபாரதத்தை நான் முதன்முதலாகக் கேட்டது என் தாயிடமிருந்து. பெரும்பாலான இந்தியக் குழந்தைகளின் அனுபவம் அதுவாகவே இருக்கும். ஆனால் எளிய குடும்பத்தலைவியாக இருந்தாலும் என் அன்னை ஒரு அறிஞர். தமிழ் மலையாளம் ஆங்கிலம் அறிந்தவர். மலையாளம் வழியாக சம்ஸ்கிருதத்தையும் குறிப்பிடும்படி அறிந்தவர். உலகஇலக்கியத்திலும் தமிழ்-மலையாள நவீன இலக்கியத்திலும் ஆழ்ந்த வாசிப்புள்ளவர். எழுத்தச்சனின் மகாபாரதத்தை அவர் மூன்றுமுறை முழுமையாகவே வீட்டில் முறைப்படி பாராயணம் செய்திருக்கிறார். அன்று அதைக்கேட்க ஒவ்வொருமுறையும் ஏழெட்டு பெண்கள் வந்து அமர்ந்திருப்பார்கள். அம்மா தன் இனிய மெல்லியகுரலில் …\nTags: ஆ.மாதவன், இனி நான் உறங்கலாமா, இளையராஜா, எம்.டி.வாசுதேவன் நாயர், எஸ்.எல்.பைரப்பா, கா.ஶ்ரீ.ஶ்ரீ., கிசாரிமோகன் கங்குலி, குட்டிகிருஷ்ண மாரார், குறிஞ்சிவேலன், கொடுங்கல்லூர் குஞ்சு��ுட்டன் தம்புரான், தி.ஈ.ஶ்ரீனிவாசாசாரியார், நித்ய சைதன்ய யதி, பருவம், பாரதபரியடனம், பாவண்ணன், பி.கே.பாலகிருஷ்ணன், மகாபாரதம், முதற்கனல், மோனியர் விலியம்ஸ், யயாதி, வி.ஸ.காண்டேகர், வித்வான் பிரகாசம், வெட்டம் மாணி\n‘வம்சவிருட்சம்’ எஸ்.எல். பைரப்பா எழுதிய முக்கியமான கன்னட நாவல். அதன் திரைவடிவமும் முக்கியமானது. அதைப்பற்றி கோபி ராமமூர்த்தி எழுதிய பதிவு – வம்சவிருட்சா -கோபிராமமூர்த்தி\nTags: எஸ்.எல்.பைரப்பா, கன்னட நாவல், வம்சவிருட்சம்\nஅன்புள்ள ஜெ, அடுத்த சில ஆண்டுகளில் யாராவது இந்தியருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா யாருக்கு அத்தகைய வாய்ப்பு அதிகம் உள்ளதாக நினைக்கிறீர்கள் யாருக்கு அத்தகைய வாய்ப்பு அதிகம் உள்ளதாக நினைக்கிறீர்கள் மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தனுக்கு இருப்பதாகக் கூறப் படுவது உண்மையா மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தனுக்கு இருப்பதாகக் கூறப் படுவது உண்மையா சரவணன் [கெ.சச்சிதானந்தன்] அன்புள்ள சரவணன் சச்சிதானந்தன் இந்தவருடம் சிபாரிசுசெய்யப்பட்டார் என்று கேள்விப்பட்டேன். அவர் நெடுங்காலம் சாகித்ய அக்காதமி செயலர், தலைவர் பொறுப்பில் இருந்தார். உலக அளவில் நூற்றுக்கணக்கான இலக்கிய நிகழ்வுகளில் பங்கெடுத்தவர். அத்துடன் சுயமுன்னேற்றத்துக்காக ஓயாது உழைப்பவர். ஆகவே அவருக்கு …\nTags: அசோகமித்திரன், அதீன் பந்யோபாத்யாய, அமிதவ் கோஷ், அருந்ததி ராய், எஸ்.எல்.பைரப்பா, கிரிராஜ் கிஷோர், கே.சச்சிதானந்தன், நோபல் பரிசு, மகாஸ்வேதா தேவி, யு.ஆர்.அனந்தமூர்த்தி\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்\nஅமேசானில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 27\nஆங்கில இலக்கியம் இன்று, ஒரு துளிச்சித்திரம்- நரேன்\nஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-6\nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=11&cid=633", "date_download": "2019-09-20T08:27:41Z", "digest": "sha1:BUMYXUA4WPMLN2UPOIHGC4KLKMF7SD72", "length": 9395, "nlines": 58, "source_domain": "www.kalaththil.com", "title": "வான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும். | Skytigers-Col-Ruban,-Lt-Col-Sirithiran களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nவான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும்.\nசிறிலங்காவின் தலைநகரில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் 20.02.2009 அன்று மேற்கொள்ளப்பட்ட வான்கரும்புலி வெற்றிகரத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகிய வான்கரும்புலி மறவர்களின் 09ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.\nவான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.\nதமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஇத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய வான் புலிகளின் கரும்புலிகளான…..\nஆகியோர்களின் திறமையான வீரச்செயல்களுக்கு அண்மையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் ‘நீலப்புலிகள்’ என்ற தேசிய விருதும் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்த வெற்றிகரமான வான் தாக்குதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட இரண்டு மாவீரர்கள் வரலாறு என்றும் தமிழ் மக்களின் நெஞ்சில் நிலைத்து நிற்கும்.\nபகை வாழும் குகை தேடி – வான்\nகாற்றோடு வந்த சேதி உலக\nநமனை அஞ்சிடா வீரம் வெல்ல\nதலைவன் அணியின் வீரர் போயினர்..\nரூபன் அண்ணா சிரித்திரன் அண்ணா..\nஉங்கள் தாகம் வெல்லும் நாளில்\nஎங்கள் தேசம் விடியும் விடியும்\nதாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவ���த்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/10/24.html", "date_download": "2019-09-20T08:41:21Z", "digest": "sha1:XGUMT2H4KY23BLE3NXUQCEA6ITVH64GA", "length": 19855, "nlines": 63, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மொழி அமுலாக்கம் 24 முறைப்பாட்டுச்சேவை எப்போது ?அமைச்சர் மனோ அவர்களே.....! - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மொழி அமுலாக்கம் 24 முறைப்பாட்டுச்சேவை எப்போது \nமொழி அமுலாக்கம் 24 முறைப்பாட்டுச்சேவை எப்போது \nஅமைச்சரான பிறகு இப்போதெல்லாம் ஜனநாயக மக்கள் முன்னணியின் மற்றும் தமிழ் முற்போக்குக்கூட்டணி தலைவர் மனோ கணேசனின் பத்திரிகை அறிக்கைகளை அடிக்கடி காணமுடியாதுள்ளது.\nகாரணம் என்னவெனில் அவர் பொறுப்பேற்றிருக்கும் அமைச்சு அப்படியானது. எதிர்கட்சி வரிசையில் இருக்கும் போது எதை வேண்டுமானாலும் பேசி வரலாம் ஆனால் ஆளுங்கட்சியில் அதுவும் அமைச்சரான பிறகு தான் சவால்கள் கண்முன்னே தெரியவரும். தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சின் கீழ் அரசகருமமொழிகள் திணைக்களம் வருகிறது. சகல அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் அரச கருமமொழி கொள்கையை அமுல்படுத்தி ஒருவர் தனது தாய்மொழியில் சேவையை பெற்றுத்தர வழிசெய்வேன் என அண்மையில் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.\nஅவர் தானாக வந்து இதை தெரிவிக்கவில்லை. கல்வி அமைச்சினால் தமிழ் மொழி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டிய பிறகு அது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் கூறும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். முன்பு எல்லாம் இன ஐக்கியம் ,மொழி தொடர்பாக எவரும் நேர்மறையாக பேசிய மறு நிமிடமே அவர் பக்கம் இருந்து ஊடக அறிக்கை வருவதை எல்லோரும் கண்கூடாக கண்டிருக்கிறோம் தானே\nஎமது நாட்டில் 97 கல்வி நிர்வாக வலயங்கள் உள்ளன. அதில் 24 தமிழ் மொழி நிர்வாக வலயங்களாக இருந்த போதும் அங்கு தமிழ் மொழிக்கு எந்த வித மரியாதையும் கிடையாது.குறித்த வலயங்கள் சிலவற்றில் வலயக்கல்வி பணிப்பாளர்களாக தமிழர்கள் இருந்தாலும் அவர்களே கடிதங்களை சிங்கள மொழியிலேயே பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர். மேலும் தமது பெயர் ,பதவி நிலைகளை சிங்கள மொழியில் சீல் செய்து தயாரித்து வைத்துக்கொண்டு அதையே கடிதங்களுக்குக்கீழே வைக்கின்றனர். இதில் நுவரெலியா மாவட்டத்தின் அட்டன் கல்வி வலயமும் ஒன்று. இந்த 24 கல்வி வலயங்களிலிருந்தும் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அறிவுறுத்தல்கள், கடிதங்கள் தனி சிங்களத்தில் இருக்கின்றன.\nதமிழ் மொழி பெயர்ப்பு இருப்பதில்லை சில வேளைகளில் தமிழ் மொழி பெயர்ப்புகள் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குப்பின்னரே கிடைக்கக்கூடியதாக இருக்கும். கல்வி அமைச்சில் நடைபெறும் கூட்டங்கள் கூட தனி சிங்கள மொழியிலேயே இடம்பெறுகின்றன. கடந்த வாரம் கல்வி அமைச்சில் இடம்பெற்ற 1000 பாடசாலைகள் திட்டம் தொடர்பான கூட்டம் தனி சிங்கள மொழியிலேயே இடம்பெற்றது. இவை அனைத்தையும் சுட்டிக்காட்டி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் , இது தொடர்பாக பல தடவைகள் சுட்டிக்காட்டியும் சில அதிகாரிகள் அசிரத்தையாக செயற்படுவதாக தெரிவித்திருந்தார்.\nஇது தொடர்பாக கருத்துத்தெரிவித்திருந்த அமைச்சர் மனோ கணேசன் மொழிக்கொள்கையை அமுல்படுத்துவதில் காலஅவகாசம் .தேவைப்படுகிறது என்றும் அதற்கான அடிப்படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். உண்மையில் இதே விடயத்தை அமுல்படுத்த கடும் முயற்சிகள் எடுத்திருந்த முன்னாள் தேசிய மொழிகள் சமூக ஒருமைப்பாடுகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கடும் சவால்களை சந்தித்தார். தேசிய கீதம் தமிழில் பாடலாம் என அவர் பாராளுமன்றத்தில் கூறிய போது எதிர்ப்புகள் கிளம்பின. இறுதி வரை அவரால் மொழிக்கொள்கையை அமுல்படுத்த முடியாது போயிற்று\nஇந்த விடயத்தில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவருக்கே இந்த நிலைமை என்றால் சிறு���ான்மை இன அமைச்சருக்கு என்னென்ன சவால்கள் எல்லாம் இருக்கின்றதோ தெரியவில்லை. பெரும்பான்மை இனத்தவர்கள் பலருடன் நெருங்கி பழகும் அமைச்சர் மனோவுக்கு இந்த விடயத்தில் உதவவும் ஆதரவு குரல் கொடுக்கவும் பலர் இருக்கலாம். ஆனால் தேசிய ரீதியில் சில முன்னெடுப்புகளுக்கு சவால்கள் காத்திருக்கின்றன. சமத்துவம்,சமூக ஒருமைப்பாடு என குரல் கொடுத்து வந்தவர் அமைச்சர் மனோ. அதற்காக பல அழுத்தங்களையும் எதிர்ப்புக்களையும் சந்தித்தவர் இல்லாவிட்டால் பலரது விமர்சனங்களையும் தாண்டி தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தேசிய பட்டியலுக்கு ஒரு பெரும்பான்மை இன பெண்ணின் பெயரை சிபாரிசு செய்திருப்பாரா\n24 மணித்தியால தொலைபேசி சேவை என்னவாயிற்று\nதேசிய கலந்துரையாடல்கள் அமைச்சு பதவி கிடைத்தவுடன் அமைச்சர் மனோ வெளியிட்ட அறிக்கையில் இந்த நாட்டின் எந்த மூலையிலும் இனி இனவாதம் என்ற பெயரில் எவரும் பாதிக்கப்படக்கூடாது என்றும் இனம்,மதம் என்ற பெயரில் பாதிக்கப்பட்ட எவரும் உடனடியாக தீர்வை பெறும் வண்ணம் 24 மணித்தியாலமும் இயங்கும் விசேட தொலை பேசி வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். மொழி அமுலாக்கல் நடவடிக்கை போன்று இதற்கும் கால அவகாசம் தேவைப்பட்டிருக்கலாம் எனினும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏனெனில் இப்போதெல்லாம் அரசியல்வாதிகள் சொல்வதை செய்யாவிட்டால் ஊடகங்கள் அதை அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்கும் என்பதே உண்மை.\nபெல்மதுளை சம்பவம் பற்றி …\nஇரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுளை போபெத்த தோட்டத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவத்தை நாடே அறியும். இங்குள்ள அம்மன் ஆலயத்தின் தேர்த்திருவிழா நிகழ்வுகளை ஒழுங்கமைத்துக்கொண்டிருந்த தமிழ் இளைஞர்களை பெரும்பான்மையினத்தவர்கள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தினர். மறுபடி தமிழ் இளைஞர்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இரண்டு தமிழ் இளைஞர்களும் ஒரு பெரும்பான்மை இளைஞரும் படுகாயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரத்தினபுரி மாவட்டத்தின் பெருந்தோட்டப்பகுதி வாழ் தமிழ் மக்கள் இவ்வாறு பெரும்பான்மையினத்தவர்களால் தாக்கப்படுவது இது முதலும் அதே நேரம் கடைசியும் அல்ல. இம்முறை இடம்பெற்ற பாராளுமன்றத்தேர்தலில் இங்கு தமிழ் முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்ட சந்திரகுமார் என்ற இளைஞர் 30 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். அப்போதே தேசிய பட்டியலில் இவருக்கு சந்தர்ப்பம் வழங்கும்படி கோரிக்கைகள் எழுந்தன. எவருமே கண்டு கொள்ளவில்லை. பலமான தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாவிடின் இவ்வாறான இனரீதியான தாக்குதல் சம்பவங்களை தடுக்கவே முடியாது. இன ,மத ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் போபெத்த தோட்ட மக்களுக்கு நீதி பெற்று தரும்படியாக தேசிய ரீதியான கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெற்றதா அல்லது 24 மணித்தியால தொலைபேசி வசதிகள் வந்த பிறகு தான் இவை போன்ற சம்பவங்கள் கதைக்கப்படுமா அல்லது 24 மணித்தியால தொலைபேசி வசதிகள் வந்த பிறகு தான் இவை போன்ற சம்பவங்கள் கதைக்கப்படுமா இதற்கு யார் பதில் கூறப்போகின்றார்கள்\nகொழும்பு தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள 57 ஆவது ஒழுங்கையை தமிழ்ச்சங்க வீதி என்ற தமிழ் பெயர்ப்பலகையை நிறுவுவதில் பலத்த சவால்கள் கடந்த ஆட்சி காலத்தில் எழுந்தது எமக்குத்தெரியும்.\nகொழும்பு மாநகர சபை அனுமதி வழங்கியிருந்தும் இனவாதிகளின் எதிர்ப்பால் அந்த வீதிக்கு \"தமிழ்\" என்ற பெயர் வருவதற்கு தடைகள் ஏற்பட்டன. இறுதியில் தமிழ் இல்லாமலாக்கப்பட்டு \" சங்க வீதி \" என்ற பெயருடன் பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது. அச்சம்பவத்தின் போது மனோ கணேசன் அவர்கள் இப்போதைக்கு இதற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று கருத்துத்தெரிவித்திருந்தார். மொழி அமுலாக்கல் விடயத்தை தமிழ்ச்சங்க பெயர்ப்பலகை விடயத்திலிருந்தாவது அவர் ஆரம்பிப்பாரா என்பதை பொறு த்திருந்து பார்ப்போம்.\nசிவலிங்கம் சிவகுமாரின் முக நூலில் இருந்து...\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nஊவா மாகாண பாடசாலைகளின் பெயர் மாற்றம்: தமிழ்ப்படுத்தலா சமஸ்கிருதமயப்படுத்தலா\nஊவா மாகாண கல்வி அமைச்சரும் மறைந்த இ.தொ.கா வின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமான செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தில் இயங்கிவரு...\nராகுல சாங்கிருத்தியாயனை பௌத்த பிக்குவாக ஆக்கிய இலங்கை - என்.சரவணன்\nராகுல சாங்கிருத்தியாயனை அறியாத எழுத்தாளர்கள் இருக்க முடியாது. இராகுல்ஜி 1893 ஆம் ஆண்டு கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் ஆஜம்கட் மாவட்டம் , ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/afghanistan-10-killed-in-suicide-attack/", "date_download": "2019-09-20T07:33:47Z", "digest": "sha1:3E5NE32HR2XM3UZ7UFMUGIIULTJQMIWZ", "length": 11799, "nlines": 181, "source_domain": "www.patrikai.com", "title": "ஆப்கன்: தற்கொலைப் படைத் தாக்குதலில் 10 பேர் பலி! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»ஆப்கன்: தற்கொலைப் படைத் தாக்குதலில் 10 பேர் பலி\nஆப்கன்: தற்கொலைப் படைத் தாக்குதலில் 10 பேர் பலி\nகாபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தீபயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.\nகாபூலில் இன்று நீதிமன்ற ஊழியர்களை ஏற்றிகொண்டு வந்த வாகனம் ஒன்றை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதலில் நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஇந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. ஆனாலும் தாலிபான் பயங்கரவாத இயக்கமே இத் தாக்குதலுக்கு காரணமாக இருக்கக்கூடும் என்று ஆப்கன் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.\nகடந்த சில நாட்களுக்கு பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் தலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டார். இதையடுத்து, தலிபான் இயக்கத்திற்கு புதிய தலைவராக ஹைபதுல்லா அஹுகுன்சடா இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஆப்கானில் தலிபான் தாக்குதல்: 25 பேர் பலி\nஆப்கன் தற்கொலைப் படை தாக்குதலில் 12 பேர் பலி\nஆப்கன் மசூதியில் தற்கொலைப் படை தாக்க���தலில் 20 பேர் பலி\nரசிகர்களை உசுப்பேத்தி விடும் நடிகர் விஜய், அரசியலுக்கு வருவாரா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\n மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅறுபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் அறுபது நாள் ஆன்மிக விழா\nமுப்பரிமாண முறையில் சிறு அளவு மனித இதயத்தை வெளியிட்ட சிகாகோ நிறுவனம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/will-cut-hand-of-whoever-points-finger-at-pm-modi-says-satpal-satti-at-rally/", "date_download": "2019-09-20T07:34:39Z", "digest": "sha1:AH3GPSOVTG3NPVJ4PW3S6YOCTAPKLIFM", "length": 13075, "nlines": 184, "source_domain": "www.patrikai.com", "title": "மோடியை நோக்கி விரல் நீட்டி பேசினால், கைகள் வெட்டப்படும்: இமாச்சல் மாநில பாஜக தலைவர் மிரட்டல் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»India Election 2019»மோடியை நோக்கி விரல் நீட்டி பேசினால், கைகள் வெட்டப்படும்: இமாச்சல் மாநில பாஜக தலைவர் மிரட்டல்\nமோடியை நோக்கி விரல் நீட்டி பேசினால், கைகள் வெட்டப்படும்: இமாச்சல் மாநில பாஜக தலைவர் மிரட்டல்\nபிரதமர் மோடியை நோக்கி விரல்களை நீட்டி பேசினால், அவர்களின் கைகள் வெட்டப்படும் என்று இமாச்சல மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் மிரட்டி உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nநாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே 3 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் 4 கட்ட தேர்தலுக்கான தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.\nஏற்கனவே, பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும்போது, ராகுல்காந்தி பிரதமர் மோடி குறித்து வரம்பு மீறி பேசி வருகிறார் என்று குற்றம் சாட்டியவர்,மோடியை திருடன் என சொல்லும் ராகுல் காந்தியை, அவரது தாய் சோனியா காந்தியை, அவரது மச்சான் ஆகியோரை பிணையில் வராத முடியாத அளவுக்கு ஜெயிலில் போடவேண்டும் என்று கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து, அவர் இரண்டு நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.\nஇந்த நிலையில், இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக மாநில தலைவர் சத்பால் சிங் சத்தி மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.\nஅப்போது பிரதமர் மோடியை எதிர்த்து யாராவது விரல்களை நீட்டி பேசினால், அவர்களின் கைககள் துண்டிக்கப்படும் என ஆவேசமாக தெரிவித்தார்.\nசத்பால் சிங் சத்தியின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து மீண்டும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகுஜராத், இமாச்சல பிரதேசம் சட்டமன்ற தேர்தல் எப்போது\nகாங்கிரஸ் முன்னாள் மத்தியஅமைச்சரின் மகன் பாஜவில் இணைந்தார்\nதேர்தல் முடிவு குறித்த தமிழிசையின் கருத்தில் மரண ஓசை: ஈவிகேஎஸ் இளங்கோவன்\nரசிகர்களை உசுப்பேத்தி விடும் நடிகர் விஜய், அரசியலுக்கு வருவாரா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\n மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅறுபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் அறுபது நாள் ஆன்மிக விழா\nமுப்பரிமாண முறையில் சிறு அளவு மனித இதயத்தை வெளியிட்ட சிகாகோ நிறுவனம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206502?ref=archive-feed", "date_download": "2019-09-20T08:36:29Z", "digest": "sha1:T5FQYS2476QVTDNSQIK7BAYR76AWQEOX", "length": 8327, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "21 மில்லியன் ரூபாவை மீதப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன: பசில் தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்த��ம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n21 மில்லியன் ரூபாவை மீதப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன: பசில் தகவல்\nஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கட்சியில் இருக்கும் போது கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவின் மின்சார கட்டணத்தை செலுத்த முடியாது இருந்ததாகவும் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தை நடத்த பணம் இல்லாத காரணத்தினால், அதனை மூடியதாகவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுகள் அடங்கிய அறிக்கை தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளதாகவும் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையை தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளித்த முதல் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனவும் அவர் கூறியுள்ளார்.\nஉள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் பங்களிப்பு மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் பங்களிப்புடன் கடந்த ஆண்டு 21 மில்லியன் ரூபாவை மீதப்படுத்த முடிந்துள்ளதாகவும் செலவுகள் தாண்டி 21 மில்லியன் ரூபாயை மீதப்படுத்தியமை குறித்து பெருமைப்படுவதாகவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/17484", "date_download": "2019-09-20T08:04:05Z", "digest": "sha1:GMUT3EV5U3IZYDZJ3O42F26DAOFQAGHK", "length": 9780, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "166 ஓட்டங்கள் விளாசி களத்தில் நிற்கும் மெண்டிஸ் : திடமான நிலையில் இ���ங்கை | Virakesari.lk", "raw_content": "\nபெண் உள்ளிட்ட 5 பாகிஸ்தானியர்களுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை\nஎனது எதிர்காலம் குறித்து அச்சமடைந்துள்ளேன் - காலநிலை மாற்ற பேரணியில் பத்து வயது மாணவன்- அவுஸ்திரேலிய ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சம் மக்கள்\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nUPDATE : சரிசெய்யப்பட்டது சமிக்ஞை : வழமைக்குத் திரும்பியது ரயில் சேவை\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டம் \nகட்டுப்பணத்தை இன்று செலுத்துகிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன\nசவூதி அரே­பிய இளவரசர் தென் கொரி­யா­விடம் அவ­சர ஆலோ­சனை\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\n166 ஓட்டங்கள் விளாசி களத்தில் நிற்கும் மெண்டிஸ் : திடமான நிலையில் இலங்கை\n166 ஓட்டங்கள் விளாசி களத்தில் நிற்கும் மெண்டிஸ் : திடமான நிலையில் இலங்கை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.\nஇந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவின்போது 4 விக்கட்டுகளை இழந்து 321 ஓட்டங்களை பெற்றுள்ளது.\nஇலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் இரண்டாவது டெஸ்ட் சதத்தை பூர்த்திசெய்தத நிலையில், 166 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றார்.\nமறுமுனையில் அசேல குணரத்ன தனது அரைச் சதத்தை பூர்த்திசெய்து 85 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.\nபங்களாதேஷ் அணி சார்பில் தஷ்கின் அஹமட் 48 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டினை வீழ்த்தினார்.\nஇலங்கை பங்களாதேஷ் டெஸ்ட் போட்டி காலி கிரிக்கெட்\nதோனியின் காலம் முடிந்து விட்டது - சுனில் கவாஸ்கர்\nமகேந்திர சிங் தோனியின் காலம் முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர், அவருக்கு அடுத்ததாக இருக்கும் ரிஷாத் பந்தின் வளர்ச்சி மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\n2019-09-20 12:11:03 தோனி ரிஷாத் பந்த் சுனில் கவாஸ்கர்\nபல்கலைக்கழக வலைப்பந்தாட்டக் கிண்ணம் யாழுக்கு\nபல்கலைக்கழகங்களுக்கிடையில் நடைபெற்ற வலைப் பந்தாட்டப் போட்டித் தொடரின் சம்பியன் ப���்டத்தை யாழ். பல்க லைக்கழக அணி வென்றது.\n2019-09-20 11:04:51 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் சம்பியன்\nமுறையற்ற பந்து வீச்சுக் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவுக்கு ஓராண்டு காலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசுவதற்கு ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.\n2019-09-19 18:32:00 அகில தனஞ்சய கிரிக்கெட் slc\nபச்சைகொடி காட்டியது பாதுகாப்பு அமைச்சு- பாக்கிஸ்தான் செல்வது உறுதி\n7 ஓட்டத்தால் ரோகித்தை பின்னுக்குத் தள்ளிய விராட்\nசர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் அரங்கில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.\n2019-09-19 12:27:41 விராட் கோலி இந்தியா கிரிக்கெட்\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nபாராளுமன்ற வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்..\nவிடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களைத் தேடி கிளிநொச்சியில் கடற்படையினர் அகழ்வு\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/18870", "date_download": "2019-09-20T08:21:30Z", "digest": "sha1:BDEOW7XJF2PJ3UYE34NQU3KSA4ZPS6OS", "length": 12447, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "சர்வதேச யோகாசன தினம் 2017 நிகழ்வுகள் இலங்கையில் ஆரம்பம் | Virakesari.lk", "raw_content": "\nபெண் உள்ளிட்ட 5 பாகிஸ்தானியர்களுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை\nஎனது எதிர்காலம் குறித்து அச்சமடைந்துள்ளேன் - காலநிலை மாற்ற பேரணியில் பத்து வயது மாணவன்- அவுஸ்திரேலிய ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சம் மக்கள்\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nUPDATE : சரிசெய்யப்பட்டது சமிக்ஞை : வழமைக்குத் திரும்பியது ரயில் சேவை\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டம் \nகட்டுப்பணத்தை இன்று செலுத்துகிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன\nசவூதி அரே­பிய இளவரசர் தென் கொரி­யா­விடம் அவ­சர ஆலோ­சனை\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nசர்வதேச யோகாசன தினம் 2017 நிகழ்வுகள் இலங்கையில் ஆரம்பம்\nசர்வதேச யோகாசன தினம் 2017 நிகழ்வுகள் இலங்கையில் ஆரம்பம்\nஇந்திய கலாச்சார நிலையம் மற்றும் இந்திய உயர்ஸ்தானிராலயம் என்பன, உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து இவ்வாண்டுக்கான சர்வதேச யோகாசன தினக் கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வொன்றை நேற்று (7) நடத்தியது. சுதந்திரச் சதுக்கத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தில் சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத் துறை அமைச்சர் கலாநிதி. ராஜித சேனாரத்ன, இந்திய உயர்ஸ்தானிகர் திரு.தரஞ்சித் சிங் ஆகியோர் இவ்வைபவத்தை ஆரம்பித்து வைத்ததுடன், யோகாசன செயன்முறை விளக்க நிகழ்விலும் கலந்துகொண்டனர்.\nஇதில், உலக சுகாதார தினம் என்ற கருப்பொருளில் உரையாற்றிய ஸ்ரீ வியாசா கல்யாணசுந்தரம், உள ஆரோக்கியம் மற்றும் மன அழுத்தத்துக்கு ஹட யோகா மற்றும் பிராணாயாமம் எவ்வாறு துணை புரிகிறது என்பதை விளக்கினார்.\nஉலக சுகாதார ஸ்தாபனத்துக்கான இலங்கைப் பிரதிநிதி கலாநிதி ஜெக்கொப் குமரேசன், ஐக்கிய நாடுகளுக்கான வதிவிடப் பிரதிநிதி யூனா மெக்கலி மற்றும் நடிகை அனோஜா வீரசிங்க உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nசர்வதேச யோகாசன தினம் கடந்த இரண்டு வருடங்களாக இலங்கையில் நடத்தப்பட்டு வருகிறது. கொழும்பில் மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் இது குறித்த நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. மூன்றாவது சர்வதேச யோகாசன தினம், எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி சுதந்திரச் சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அனுமதி இலவசம்\nசர்வதேச யோகாசன தினம் உலக சுகாதார ஸ்தாபனம் சுதந்திர சதுக்கம்\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nசர்வதேச அழகு கலை போட்டியில் ஆசிய வலயத்துக்கான கிண்ணத்தை இலங்கை தனதாக்கிக் கொண்டது.\n2019-09-17 14:37:33 சர்வதேச அழகு கலை போட்டி கிண்ணம்\nதியாக தீபம் திலீபனின் முதல்நாள் நினைவேந்தல்\nதியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.\n2019-09-15 16:47:37 தியாக தீபம் திலீபன் முதல்நாள் நினைவேந்தல்\nமுஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில்இலங்கை - இந்திய உறவுகளுக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பு\nதனிப்பட்ட விஜயம் ஒன்றுக்காக இலங்கை வந்துள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் காதர் மொஹிதீன், இந்தியாவின் தமிழ் நாட்டு அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்த முக்கியஸ்தர்கள��டன் சினேகபூர்வ சந்திப்பொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நேற்று கொழும்பு ரமதா ஹோட்டலில் இடம் பெற்றது.\n2019-09-14 11:29:18 முஸ்லிம் மீடியா போரம் இலங்கை இந்திய\nநிந்தவூர் அரசியல் புரட்சிகர முன்னணியின் மகளிர் மாநாடு\nபெண்களின் உணர்வுகளை மதித்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவதே எமது இலக்கு என்றும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் எமது ஆதரவு கிடையாது என அரசியல் புரட்சிகர முன்னணியின் தலைவரும் சட்டத்தரணியுமான எம்.ஸி.ஆதம்பாவா தெரிவித்தார்.\n2019-09-14 11:09:15 அம்பாறை நிந்தவூர் அரசியல்\nமட்டக்களப்பு மாணவி தேசிய மட்டத்தில் சாதனை\nமட்/மட் மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவி செல்வி.விமலநாதன் வினுஜிகா தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட பிரிவு5 தமிழ் தினப்போட்டியில் தேசிய நிலைப் போட்டிகள் 2019 கவிதைப் போட்டியில் 1ம் இடத்தைப் பெற்று மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமையை சேர்த்துள்ளார்.\n2019-09-13 11:57:22 மடடக்களப்பு தேசிய மட்டம் தமிழ் தின போட்டி\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nபாராளுமன்ற வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்..\nவிடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களைத் தேடி கிளிநொச்சியில் கடற்படையினர் அகழ்வு\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A23742", "date_download": "2019-09-20T08:21:38Z", "digest": "sha1:GOCUD43HVYU3EPHE5DJPLSOYSE3EDNFT", "length": 2235, "nlines": 50, "source_domain": "aavanaham.org", "title": "சைவநெறி தரம் 8 தவணைப் பரீட்சை 01 2018 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி) | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nசைவநெறி தரம் 8 தவணைப் பரீட்சை 01 2018 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nசைவநெறி தரம் 8 தவணைப் பரீட்சை 01 2018 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nசைவநெறி தரம் 8 தவணைப் பரீட்சை 01 2018 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nயா/ கொக்குவில் இந்துக் கல்லூரி\nதவணை 1--கடந்தகால வினாத்தாள்--சைவநெறி--தரம் 8, தவணை 1--கடந்தகால வினாத்தாள்--சைவநெறி--தரம் 8--யாழ்ப்பாணம்--2018\nயா/ கொக்குவில் இந்துக் கல்லூரி\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://manaosai.blogspot.com/2012/05/", "date_download": "2019-09-20T07:50:53Z", "digest": "sha1:B7K5KJI7EU4MOBPBZRRKF5YN4MX2ZJXK", "length": 83588, "nlines": 1284, "source_domain": "manaosai.blogspot.com", "title": "Manaosai: 05.2012", "raw_content": "\nஅலை வந்து கரை சேரும் மனம் எங்கோ அலை பாயும்\nகூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகள்\nஎன்னை இன்று எமது கதைகளின் கதையைத்தான் பேச அழைத்துள்ளார்கள். நான் கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகளின் கதைச் சொல்கிறேன். ஊர்கள் சிறியன. பெருநாடுகளின் தள வள ஆளனி வலுக்குகளுடன் ஒப்பிடுகiயில் சிற்றூரிலும் சிறியது எமது நாடு. அதில் இலங்கை பூராவும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் தமிழ்பேசும் சமூகங்கள் ஏனைய உலக சமூகங்களுடன் ஒப்பிடுகையில் கணக்கில் கொள்ள முடியாதவை. நுணுக்குக் கண்ணாடிகளால் தேட வேண்டியவை.\nஇருந்தபோதும் நாற்திசைகளிலிருந்தும் உலகளாவ எமது குரல் ஓங்காரமாக ஒலிக்கிறது. அதுவும் இனிய தமிழில் ஒலிக்கிறது. கதைகளாக, கவிதைகளாக, ஒலிப்பேளைகளாக, ஒளிச்சித்திரங்களாக சிறகடித்து வலம் வருகின்றன. தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு நீண்டகால வாசகன் என்ற முறையில் இது எனக்கு மகிழ்வைத் தருகிறது. ஆனால் இதற்காக எமது எழுத்தாளர்கள் நெடும்பயணம் செய்ய வேண்டியிருந்தது. கிடுகு வேலிகளுக்குள் அடைபட்டுக் கிடந்த எமது சிறுகதைகள் பெருவீதி கடந்து வான்வெளி எட்ட பெரு முயற்சிகள் தேவைப்பட்டன.\nகனடாவிலிருந்து முத்துலிங்கமும், மறுபுறம் ஆஸ்த்திரேலியாவிலிருந்து ஆசி.காந்தராசாவும், மத்திய கிழக்கிலிருந்து ரிஸான் ஷெரிபும், ஜேர்மனியிலிருந்து கருணாகரமூர்த்தி, சந்திரவதனாவும் இங்கிருந்து உமா வரதராசன், ரஞச்குமார், ராகவன் போன்றோரும், இன்னும் ஏராளமான பலரும் எமது வாழ்வின் ஒளிந்து கிடந்த பக்கங்களை உலகிற்கு அலங்காரமாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்கள்.\nஇணையத்திலும், தமிழகம் உட்பட உலகளாவ அவர்களது படைப்புகளைச் சஞ்சிகைகள் வேண்டி வெளியிடுகின்றன. ஆனால் எமது மூத்த எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட களம் தேடியலைய வேண்டியிருந்தது.\nஇலங்கையில் சிறுகதை இலக்கியத்தின் ஆரம்பம்\nஈழத்தின் முதற் சிறுகதையை எழுதியவர் யார் என்ற சர்ச்சை ரப்பர் நாடாபோல இழுபட்டுக்கொண்டே போகிறது. இருந்தபோதும் மூலவர்கள் மூவர் என்பதைப் பலரும் ஏற்றுக் கொள்ளவே செய்கிறார்கள். இலங்கையர்கோன���, சி.வைத்தியலிங்கம், சம்பந்தன் ஆகியவர்களே அவர்கள். இவர்கள் ஆளுமைமிக்க சிறந்த சிறுகதையாசிரியர்களாக இருந்தார்கள். சிறுகதை என்ற புதிய இலக்கிய வடிவத்தை எமது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். புராண இதிகாசக் கதைகளை பெரும்பாலும் கருவாகக் கொண்டு கற்பனை ரதத்தில் பயணித்து சுவையான வாசிப்பு அனுபவத்தைத் தந்தார்கள். அவற்றைச் செப்பமாகவும் செய்தார்கள். இருந்தபோதும் போதும், எமது மண்ணின் பிரச்சனைகளை பெரிதாக தமது படைப்புகளை வெளிப்படுத்தவில்லை. சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணி அவர்களுக்கானதாக இருந்ததால் அதன் வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கபட்டதில் வியப்பில்லை. கரு, களம் ஆகியவற்றைப்பொறுத்த வரையில் தாம் சார்ந்த சமூகத்தை முன்னிலைப்படுத்தவில்லை எனலாம்.\n\"இம்மூவரதும் கதைகள் பெரும்பாலும்(1) வரலாற்று இதிகாச சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. (11) தனிமனித அவலங்களையும் உணர்வுகளையும் (சமூக, யதார்த்த சூழலின்றி) வெளிப்படுத்தின. (111) மனோரதியப் பாங்கில் அமைந்திருந்தன.\" எனப் பேராசிரியர் செ.யோகராசா ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.\nஇருந்தபோதும் மண்வாசனையுள்ள, சமூக விழிப்புணர்வை நோக்கிய படைப்புகள் அக்காலத்தில் எழதப்படவில்லை எனக் கூறமுடியாது.\nஆனந்தன் என்ற புனைபெயரில் எழுதிய சச்சிதானந்தன் சாதிப்பிரச்சனையை மிகச் சிறப்பாக அக்காலத்திற்கு ஏற்றவாறு தண்ணீர்த் தாகம் என்ற சிறுகதையில் சொல்லியிருந்தார். நமது பாராம்பரியக் கிராமங்கள், அங்கு பிற்புறத்தில் இருக்கும் கிணறு, சாதித் திமிருள்ள வெள்ளாள சமூக பெரியார், தண்ணீர்த் தாகத்தில் அதில் நீர் அள்ளிக் குடிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண் என அக் கதையை யதார்த்தமாக நகர்த்தியுள்ளார்.\nமூலவர்களினதும் அதைத் தொடர்ந்த மறுமலரச்சி சஞ்சிகை காலகட்டத்துப் படைப்புகளான இலங்கையர்கோனின் 'வெள்ளிப் பாதரசம்', சம்பந்தனின் துறவி, சி.வைத்தியலிங்கத்தின் 'பாற்கஞ்சி' கனகசெந்திநாதனின் 'ஒரு பிடி சோறு', அ.செ.முருகானந்தனின் 'வண்டிச் சவாரி' போன்றவை இன்றும் பேசப்படுமளவிற்கு மிகச் சிறந்த படைப்புகளாக இருக்கின்றன.\nமேற் கூறிய முயற்சிகள் யாழ்ப்பாணத்தில் கருக்கட்டிய வேளையில் மலையகத்திலும் சிறுகதை படைப்பாக்க முயற்சிகள் தோன்ற ஆரம்பித்தது. மலைநாட்டுத் தோட்டத் தெழிலாளர்கள் பற்றி திரு.கோ.நடேசஐயர் சில சிறுகதைகளை எழுதியாக அறிய முடிகிறது. திரு.கணேஷ் அவர்களும் இவ்வாறன முயற்சிகளில் எழுதியுள்ளார். 'சத்திய போதி மரம்' என்ற அவரது சிறுகதை அறம் வெல்லும் என்பதை உணர்த்தும் ஒரு நல்ல படைப்பாகும்.\nமற்றொரு புறத்தில் கிழக்கு மாகாணத்தில் அதிலும் முக்கியமாக மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்தும் சிறுகதை எழுத்து விதைவிட ஆரம்பித்தது. வித்துவான் கமலநாதன், சிவா, மற்றும் புரட்சிக் கமால் ஆகியோரை முன்னோடிகளாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பித்தன் மற்றொரு சிறந்த சிறுகதையாசிரியர் ஆவார்.\nமூதூர் பிரதேசத்திலிருந்து எழுதியவரான வ.அ.இராரத்தினத்தின் 'தோணி' இன்றளவும் போற்றப்படும் படைப்பாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\n1950 முற்பட்ட காலகட்டத்தில் அவ்வாறான சிறந்த சிறுகதைகள் ஈழத்துச் சுழலில் எழுந்தபோதும், அதற்குப் பிற்பட்ட காலத்தில்தான் எமது சிறுகதைத் துறையில் பாரிய துரித வளர்ச்சியைக் கண்டது எனலாம். இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம்.\nபுதிய வீச்சுகள் 50களின் பின்\nஉலகளாவிய ரீதியில் தொழிலாளர் நலம் சார்ந்த உணர்வுகளும், உள்நாட்டில் தேசிய உணர்வு வலுப்பட்டதையும் காரணங்களாகச் சொல்லலாம். உலகளாவிய ரீதியில் ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரியா, போன்ற தேசங்களில் தோன்றிய விடுதலை இயக்கங்களின் செயற்பாடுகள் அடக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்தன. பாஸிசத்திற்கு எதிரான உணர்வு வலுப்பெற்றமையும்,\nபொதுமக்களிடையேயான அரசியல் விழிப்புணர்ச்சியும் காரணமாக இருந்தன.\nஇலங்கையிலும் பொதுவுடமை சார்ந்த கருத்துக்கள் 40, 50களில் மக்களிடையே செல்வாக்குச் செலுத்தின. தொழிலாளர் எழுச்சிகள் தோன்றின. இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கு இளம் சமுதாயத்தினரிடையே பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. இவை படைப்புலகிலும் பிரதிபலித்தது.\nஉதிரி எதிரியாக எழுதிக் கொண்டிருந்து முற்போக்கு சிந்தனை கொண்ட எழுத்தாளர்களை இணைக்க முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாகியது. வெறுமனே பொழுது போக்கிற்காக எழுதுவதை விடுத்து மக்கள் உள்ளங்களில் முற்போக்கு எண்ணங்களை விதைக்கும் எழுத்துக்களை எழுத வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது.\nஇதனால் இன்றுவரை ஈழத்தில் படைக்��படும் சிறுகதைகள் சமூக உணர்வோடும் அதன் மேம்பாடு நோக்கியுமே படைக்கப்படுகின்றன. வெறுமனே புகழுக்காவும், பொழுதுபோக்கிறாகவும், பாலியல் கவரச்சிக்குமாக எழுதப்படுவதைக் காண்பது அரிது.\nமற்றொரு புறத்தில், இலங்கை அரசியலிலும் தேசிய உணர்வு ஏற்பட்டமையும் எமது சிறுகதை வளர்ச்சிக்கு அளப்பரிய வாய்ப்பாக அமைந்தது. எமது மண்ணின் பிரச்சனைகளை மண்வாசனையுடன் எழுதவேண்டும் என்பதை எமது எழுத்தளர்கள் முற்று முழுதாக ஏற்றுக் கொண்டனர்.\nஇதற்கு மறுபக்கம் ஒன்று உண்டு. இலங்கைத் தேசியம் என எமது முற்போக்கு எழுத்தாளர்கள் எண்ணியும் எழுதியும் வந்த அதே நேரத்தில் சிங்கள தேசியம் எழுச்சி பெற்றது. அதன் பூதாகரத்தன்மை தமிழர் வாழ்வில் அச்சத்தை ஏற்படுத்தின. தமிழ், தமிழர் மீதான மாற்றாந்தாய் மனப்பான்மையும் புறக்கணிப்பும் தமிழ்தேசிய உணர்வை ஏற்றம் பெறச் செய்தன. இவை எமது இலக்கியத்தில் பிரதிபலிக்க ஆரம்பித்தது. எனவே முற்போக்குக் கருத்துள்ளவர்கள் ஒரு புறமாகவும், முற்போக்கு அணியினருக்கு எதிரானவர்கள் மற்றொரு அணியினராகவும் செயற்பட ஆரம்பித்தனர். இவ்வாறு எதிரணியில் நின்றவர்கள் முற்று முழுதாக முற்போக்கு கருத்தியலை எதிர்த்தவர்கள் எனப் பொருள்படாது. அவர்களது செயற்பாடுகளை எதிர்த்தவர்கள் எனச் சொல்லாம்.\nஈழத்து இலக்கியப் பரப்பில் முக்கிய விமர்சகர்களாக வெளிப்பட்ட பேராசிரியர்கள் சிவத்தம்பி, கைலாசபதி போன்றவர்கள் முற்போக்காளர்களாக இருந்த காரணத்தால் தம் அணிசார்ந்த எழுத்தாளர்களையும்; முற்போக்கு அம்சங்கள் கொண்ட படைப்புகளை பாராட்டிச் சிலாகித்ததை மறுக்க முடியாது. இதனால்; புறக்கணிக்கபட்ட பலரும் இதில் அடங்குவர்.\nஇவ்வாறு எதிராக நின்றவர்களில் பலர் எந்தக் கருத்தியல் கோட்பாடுகளுக்குள்ளும் தம்மைப் பிணைத்துக் கொள்ளவில்லை என்ற போதும், இவர்களில் பலர் தமிழ் தேசியம் என்ற கருத்தியலோடு எழுதியமை குறிப்பிடத்தக்கது.\nநந்தி, சாந்தன் போன்றவர்கள் ஆரம்பத்தில் முற்போக்கு அணியுடன் இருந்தபோதும், தமிழ் தேசிய உணர்வுடன் படைப்புகளைத தருவதில் பின்நிற்கவில்லை என்பதையும் சுட்ட வேண்டும்.\nஅணிகளாகப் பிரிந்து நின்று ஒருவர் மீது மற்றொருவர் எனக் கண்டனக் கணைகளைத் தொடுத்தபோதும் இரு பக்கங்களிலிருந்தும் நல்ல படைப்புகள் வெளிவரவே செய்தன.\nமேற் கூறிய இரண்டிற்கும் மாற்றாக மு.தளையசிங்கத்தின் மெய்யுள் அல்லது ஆத்மார்த்தம் சார்ந்த அணியும் எண்ணிக்கை அளவில் குறைந்திருந்தாலும் தனது பலமான பங்களிப்பை ஈழத்துச் சிறுகதை வளர்;சிக்கு அளிக்கவே செய்தது.\nஇவ்வாறு பல்வேறு பிரிவுகளாக நின்று தங்களுக்குள் மோதியபோதும் எமது மண்ணின், தேசத்தின் இலக்கியம் வளர்ந்து சென்றது.\nகணேஸ், அ.ந.கந்தசாமி, டொமினிக் ஜீவா, டானியல், என்.கே.ரகுநாதன், நீர்வை பொன்னையன், ஈழத்துச் சோமு, தெணியான், செ.யோகநாதன் போன்ற பலரையும் முற்போக்கு அணி சார்ந்த முக்கிய படைப்பாளிகளாக குறிப்பிடலாம்.\nமண்ணின் மணத்தை தமது படைப்புகளில் முற்போக்கு அணிசார்ந்தவர்கள் எவ்வாறு கொண்டு வந்தார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு படைப்பை நோக்கலாம். இன்று நாம் நினைவு கூரும் ஈழத்துச் சோமு எழுதிய நிலவோ நெருப்போ என்ற சிறுகதை அது. சுமார் 60-70 வருடங்களுக்கு முன்னான ஒரு தோட்டத் தொழில் சார்ந்த ஒரு கிராமத்தை அப்படியே கண்முன் கொண்டு வருகிறது. தோட்ட நிலங்கள், அங்கு மண்ணின் வளத்தைப் பெருக்குதற்காகப் போடப்படும் உரமாக இலை குழைகள், அதை வெட்டி கட்டிக்கொண்டு வரும் பெண்கள், அதை விற்பதற்கு உதவும் தரகர்கள், தரகர்களது தில்லுமுல்லுத்தனங்கள், பாலியல் மனவக்கிரங்கள் என மிகவும் யாதார்த்தமாகச் சொல்லப்பட்டுள்ளது.\nதரகனது இச்சைக்கு இணங்காத பெண்ணை உதாசீனம் செய்து அவளது குழைக்கட்டை விற்காது தடுப்பவனுக்கு எதிராகப் ஏனைய பெண்கள் எவ்வாறு எதிர்கொண்டு வெல்கிறார்கள் என்பது வெற்றுக் கோசங்கள் இன்றி இயல்பாக மண்வாசனையோடு சித்தரிக்கப்பட்டுள்ளது. சோமகாந்தனின் ஆகுதி மற்றுமொரு நல்ல படைப்பாகும்.\nஆனால் இதற்கு மாறாக மார்க்சிய கருதியலுக்கு அழுத்தம் கொடுத்து, கலை நயத்தைத் தொலைத்த எழுத்தாளர்களும் உண்டு. இரு வருடங்களுக்கு முன்னர் 'ஈழத்து இலக்கிய செல்நெறியில் முற்போக்குச் சிறுகதைகளின் சுவடுகள்' என்ற தொகுப்பு நூல் வந்தது. அது பற்றி விமரசித்த லெனின் மதிவாணம் இவ்வாறு கூறுகிறார். 'இத்தொகுப்பில், முற்போக்கு நோக்கிலான சிறுகதைகளாக இரத்த உறவு (அ. ந. கந்தசாமி), ஒரு புதிய ஆயுதம் (சி. வி. வேலுப்பிள்ளை), தண்ணீர் (மொஹிதீன்), வாய்க்கரிசி (டொமினிக் ஜீவா), பிரசாதம் (எஸ். அகஸ்தியர்), மண்பூனைகளும் எலி பிடிக்கும் (மருதூர்க்கனி), 47 வருடங்கள் (கே. விஜயன்), தேவ கி��ுபையை முன்னிட்டு வாழும்.... (காவலூர் ராசதுரை), ஊர் நம்புமா (நந்தி), ஒரு கிராமத்து பையன் கல்லூரிக்கு செல்கின்றான் (செ. கதிர்காமநாதன்), பெருமூச்சு (ஏ. இக்பால்), எப்படியம் பெரியவன் தான் (தெணியான்), மாறுசாதி (திக்குவல்லை கமால்), நிலவோநெருப்போ (நந்தி), ஒரு கிராமத்து பையன் கல்லூரிக்கு செல்கின்றான் (செ. கதிர்காமநாதன்), பெருமூச்சு (ஏ. இக்பால்), எப்படியம் பெரியவன் தான் (தெணியான்), மாறுசாதி (திக்குவல்லை கமால்), நிலவோநெருப்போ(என்.சோமகாந்தன்), என் நண்பன் பெயர் நாணயக்கார (சாந்தன்), அந்தக் கிழவன் (அ.ஸ. அப்துஸ் ஸமது), பகவானின் பாதங்களில் (மு. கனகராசன்) ஆகியன காணப்படுகின்றன.\nமார்க்ஸிய நோக்கிலான சிறுகதைகளாக தண்ணீர்,(கே டானியல்), போர்வை(என். கே ரகுநாதன), சங்கமம்(நீர்வை பொன்னையன்), நேற்றைய அடிமைகள்(செ.யோகநாதன்)ஆகியன காணப்படுகின்றன. இதற்கு மாறாக சாயம் (செ. கணேசலிங்கம்), இங்கெவர் வாழவோ (யோ. பெனடிக் பாலன்) முதலானோரின் கதைகளில் கோட்பாட்டு தளம் வலிந்து புகுத்தப்பட்ட அளவிற்கு அழகியல் அம்சம் பேணப்படவில்லை.'\nமுற்போக்கு கருத்தியல் கொண்டபோதும் நந்தினி சேவியர் விமர்சகர்களால் பெரும்பாலும் கண்டு கொள்ளப்படுவதில்லை. மிகச் சிறந்த ஒரு முற்போக்குப் படைப்பாளியாக அவர் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த மார்க்ஸிய கொள்கைப் பிடிப்புக் கொண்டவர். ஆயினும் அவரது படைப்புகளில் எந்தக் கோசமும் முனைப்படுவதில்லை. மிகுந்த கலைநயம் வாய்ந்த படைப்புகளை அவர் தந்திருக்கிறார்.\nஅண்மையில் அவரது 'நெல்லிமரப் பள்ளிக்கூடம்' என்ற தொகுப்பு வெளி வந்தது. அதற்கு முன்னுரை எழுதிய ரவிக்குமார் அவர்கள் 'குரலை உயர்த்தாமலே கொதிப்பை வாசகனுக்குக் கடத்த முடியும் என நிருபிப்பவை இவரது கதைகள்' என்கிறார்.\nமுற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் எழுத்தாளர்களை முற்போக்கான கருத்துக்களை தமது படைப்புகள ஊடாக பரப்புவதை ஊக்குவிப்பதிலும் அவர்களை ஒன்றிணைப்பதிலும் மட்டும் ஈடுபடவில்லை. தமிழ் மரபுகளையும் அறிஞர்களையும் பாராட்டிக் கௌரவிப்பது போன்ற செய்றபாடுகளிலும் ஈடுபட்டது.\nஇவற்றில் சோமு ஆற்றிய பங்கiளிப்புகளை குறிப்பிடாமல் விட முடியாது. பாரதியாரின் ஞானகுருவென யாழ்பாணத்துச் சுவாமி என்று அழைக்கப்பட்ட அருளம்பல சுவாமிதான் என அ.ந.கந்தசாமி நிறுவியபோது அதனை பெருவிழாவாக அவர் பிற��்த வியாபாரிமூலையில் கொண்டாடியதில் சோமுவின் பங்களிப்பு பலமானதாகும். அதே வியாரிமுலைச் சார்ந்த நான் ஒரு பாடசாலை மாணவனாக அக் கூட்டத்தில் பார்வையாளனாகப் பங்கு பற்றியது எனக்கு நேற்று நடந்தது போல ஞாபகம் இருக்கிறது.\nஅதேபோல பாரதி நூற்றாண்டு மலர், ஆறுமுகநாவலர் நூற்றாண்டு மலர் ஆகியன வெளியிடுவதற்கான குழக்களில் செயலாளராக பங்காற்றி அளப்பரிய பணியாற்றியதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.\nமுற்போக்கு எழுத்தாளர் பலரது படைப்புகள் கருத்திற்கு அழுத்தம் கொடுப்பது என்பது வெறும் கருத்தாக மட்டுமின்றி கோசமாகவும் எழுந்தனால், படைப்புகளை செழுமைப்படுத்துவதில் அவர்களில் பலரும் அக்கறை காட்டாமல் காலத்திற்கு ஏற்ப கதை கட்டிக்கொண்டிருந்தனர்.\nஇவற்றால் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்தவர்கள் மாற்றுக் குழுவினராக படைப்பின் செழுமையில் தங்களை ஈடுபடுத்த முயன்றனர். செம்பியன் செல்வன், செங்கைஆழியான், சொக்கன், தெளிவத்தை ஜோசப், சுதாராஜ், குந்தவை, கோகிலாமகேந்திரன், தாமரைச்செல்வி, போன்ற ஏரளமானோரை உதாரணம் காட்டலாம்.\nகுப்பிளான்.சண்முகம், சட்டநாதன், உமா வரதராஜன் (அரசனின் வருகை), ரஞ்சகுமார் (கோசலை), எஸ்.எல்.எம்.ஹனிபா (மக்கத்துச் சால்வை), ஓட்டாவடி அரபாத், திசேரா, திருகோவிலூர் கவியுகன். ராகவன், போன்றவர்களின் படைப்புகள் இவற்றுள் தனித்துவமான வாசிப்பு அனுபவங்களைத் தந்தவை.\nஎஸ்.பொ எப்பொழுதும் தனித்துவமான படைப்பாளியாக இருந்த அதே நேரம் இலக்கியத்தில் தூய்மை பேணுபவர்களின் கடும் விமர்சனங்களும் ஆளாக நேர்ந்திருக்கிறது.\nபடைப்புகள் செழுமையாக வரவேண்டும் என்பதில் அக்கறையோடு செயற்பட்டவர் அ. யேசுராசா. தனது படைப்புகள் ஊடாகவும், அலை சஞ்சிகை ஊடாகவும் ஈழத்து படைப்பிலக்கியத்திற்கு ஆற்றிய பணி அளப்பரியது.\nமுனியப்பதாசன் மற்றொரு தனித்துவமான படைப்பாளி. ஆன்மீகத் தேடல், அழிவும் தேய்வும், ஆணிவேர், துறவி போன்ற பல படைப்புகளை எடுத்துக் காட்ட முடியும். 'முனியப்பதாசனின் எழுத்துக்கு நிகரில்லை. நிகரெனக் குறிப்படுவதாயின் மௌனி, லா.சா.ராமாமிர்தம், பிச்சமூர்த்தி ஆகியோரையே குறிப்பட முடியும். ஆத்மிகத் துறவியாக வாழ்ந்து மறைந்த அறிஞன்' எனச் செங்கையாழியான் இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.\nஆனந்தமயில் மற்றொரு சிறந்த படைப்பாளி. இவரது \"படைப்புகள் அனைத்துமே சுய அனுபவத்தின் வெளிப்பாடுகள். நாளாந்தம் காணும் நிகழ்வுகள். அத்தோடு முகம் காட்டும் கண்ணாடிபோல எமது வாழ்வின் தெளிவான பிரதிபலிப்பாகவும் இருக்கின்றன. இவற்றால் மிகுந்த நம்பகத்தன்மை கொண்டவையும் கூட. இருந்தபோதும் தகவல் களஞ்சியம் போன்ற அனுபவக் குறிப்புகளாகக் கணிக்கக் கூடிய கதைகளும் அல்ல. ஆழ்ந்த ரசனையும், கூர்ந்த அவதானிப்பும், மானிட நேயமும் கொண்ட ஒரு சாதாரண குடிமகனது உணர்வுகளின் கலாபூர்வமான சித்தரிப்பு என்றே சொல்ல வேண்டும்.\" என நான் இவரது 'ஒரு எழுதுவினைஞரின் டயறி\" என்ற நூலுக்கு எழுதிய விமர்சனத்தில் எழுதியதை இங்கு பகிர்வது பொருத்தமாக இருக்கும்.\nமு.தளையசிங்கம், மு.பொ, ஆகியோரின் ஆத்மார்த்தம் சார்ந்த தனித்துவமான பாதையில் பயணித்தனர். தளையசிங்கத்தின் கோவில்கள், அகல்யை, மு.பொ வீடும் பல்லக்கும், சீதை யுகங்களை விழுங்கிய கணங்கள், போன்ற பல சிறுகதைகளை உதாரணம் காட்ட முடியும். ஆத்மார்த்தத்தோடு தமிழ் தேசிய கருத்தியலோடு இணைந்தவை இவர்களது படைப்புகள்.\nமு.த வின் பாதை நம்பிக்கைக்கு உரியதாகவும், தமிழக எழுத்தார்களின் கணிப்பைப் பெற்றிருந்தபோதும், இவ்வழியில் பின்தொடர்ந்து படைப்பாக்க முயற்சிகளில் இறங்குபவர்கள் அரிதாகவே இருக்கிறார்கள். கருத்தியல் ரீதியாக இவர்களது ஆத்மார்த்த வீச்சு கவிதைகளில் வெளிப்பட்ட அளவிற்கு சிறுகதைகளில் இல்லை என்றே தோன்றுகிறது.\nதமிழர்களின் அரசியல் போராட்டம் பின்தங்கி, ஆயுதப் போராட்டம் முனைப்புற்றபோது படைப்பாளிகள் ஒட்டுமொத்தமாக தமிழ்தேசிய உணர்வில் தெக்கிநின்றனர். போரும், அதனால் சாதாரண மனிதர்களின் பாடுகளும் பேசுகதைகளாயின. போராளிகளின் வீரமும், இனப் பற்றும் படைப்பாக்கம் பெற்றன. சங்ககாலத்திற்குப் பின்னர் தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த மிக வித்தியாசமான அனுபவங்கள் சிறுகதை, நாவல், கவிதை என யாவற்றிலும் பதிவாகின.\nபார்வையாளர்களாகவும், பாதிப்புக்கு உள்ளாவர்களாகவும் இருந்தவர்கள் மட்டுமின்றி களத்தில் நின்று போராடியவர்களும் தம் அனுபவங்களை படைப்புலகில் விதைத்தனர். மாலதி மலரவன் போன்ற படைப்பாளிகள் கவனத்திற்குரியவர்கள்.\nஆனால் முற்போக்கு இலக்கியத்திற்கு நேர்ந்த அவலம் இங்கும் தன்கைவரிசையைக் காட்டியது. இது பற்றி திருக்கோயில் கவியுகன் '..ஆயுதப் போராட்டத்தின் பின் வந்த அவல வாழ்வை, அதாவது மரணம், கைது, ஊனம், காயம் இப்படியான அவல வாழ்வை தங்கள் படைப்புகளில் கருப்பொருளாய்க் கொண்டு, கதையில் வரும் பாத்திரங்களுக்குள்ளேயோ, கதை நகரும் புலத்திற்குள் நுழையாமல் எட்ட நின்று வெளிப்பார்வையில் பின்னிய பல அபத்தமான போலியான படைப்புகளும் வெளிவந்திருக்கின்றன.'\nஇப்படைப்புகள் பக்கம் சார்ந்தவையாக, அரசியலை விமர்சிக்க முயலாதவையாக இருந்தன என்பதை 'இயக்கங்களை விமர்சிக்காத வரைக்கும் ஆயுதப் போராட்டம் வேறுபல வழிகளில் (இலக்கியத்தை வளர்ச்சியடையச் செய்துள்ளது' என்கிறார் மு.பொ. ஆம் எந்தப் படைப்பும் நடுநிலையாக இருக்க முடியாது என்பதை இது சுட்டுகிறது. எமது பக்கத்தில் இல்லாதவற்றை பக்கம் சார்ந்தவை என ஒதுக்கித் தள்ளிப் பழகிவிட்டோம் நாம்.\nபெண்ணியக் கருத்தியல் கொண்ட படைப்புகளைப் பற்றியும் குறிப்பிட வேண்டும். ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், கோகிலா மகேந்திரன், பத்மா சோமகாந்தன், பாலேஸ்வரி, கவிதா, சந்திரா தியாகராஜா, அன்னலட்சுமி ராசதுரை, ரூபராணி ஜோசேப், ராணி சீதரன் எனப் பலரையும் கூறலாம்.\nஇருந்தபோதும் பெண்ணியம் கவிதையில் கண்ட எழுச்சியைச் சிறுகதைகளில் தரிசிக்க முடியவில்லை.\nபுலம் பெயர் படைப்புகள் பெரும்பாலும் தாம் இழந்த வாழ்வின் துயரங்களை இரை மீட்பனவாகவே இருந்தன.\nஆனால் அவர்களுள் அ.முத்துலிங்கம், ஆசி.காந்தராஜா, பொ.கருணாகரமூர்த்தி ஆகியோர் புதிய தரிசனங்களைத் தந்தார்கள். வித்தியாசமான படைப்புலகுடன் தொடர்ந்து பயணிக்கின்றனர். அவர்களது களங்கள் புதியன. அப் புதிய களங்குடன் எமது பாரம்பரியங்களை கலந்து படைப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.\nவிமல் குழந்தைவேல், ராஜேஸ்வரி.பாலசுப்பிரமணியம், ஷோபா சக்தி, சுமதிரூபன், இரவி.அருணாசலம், சிறிதரன், ரமணீதரன்(சித்தாந்த சேகுவரா), சார்ல்ஸ் போன்றவர்களின் சிறுகதைகளும் அதிகம் கவனத்திற்குள்ளாயின.\nதமிழ்நதி என்ற புனைபெயரில் எழுதிவரும் .... கவனத்தில் எடுக்க வேண்டிய படைப்பாளி. சிறுகதை, கவிதை, நினைவுப் பதிவுகள், நூல் விமரிசனமென 'இளவேனி'ல்' என்னும் தன் வலைப்பதிவில் படைப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார். தமிழ்நதியின் 'நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது' சிறுகதை தொகுப்பு அண்மையில் வெளிவந்தது. 'கவித்துவ மொழிதலுக்கு' தமிழ்நதி என்றும், 'அழகுத்தமிழில் ஆழ்ந��த பாதிப்பை ஏற்படுத்தும் படைப்புகள் எனவும் பாராட்டுக்களைப் பெற்றது இவரது தொகுப்பு.\nசுமதி ரூபன் மற்றுமொரு அருமையான படைப்பாளி. யாதுமாகி என்ற சிறுகதைத் தொகுதி வந்துள்ளது. குணேஸ்வரன் இவை பற்றிக் கூறுகையில் 'இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் பெண்களின் ஒவ்வொரு பிரச்சினையை முன்வைக்கின்றது. சிறுவயதில் இருந்து பெண் என்ற காரணத்தினால் ஆணாதிக்க சமூகத்தின் ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பல பெண்களை கதைகளில் இனங்காண முடிகின்றது.'\nநாடு விட்டு புதிய தேசம் நோக்கிய நம்மவர்களின் பயணங்கள் துயரம் தோய்ந்தவை, பனிவயல்களையும், ஆழ்கடல்களையும் தாண்டி, பொருள் காவிகளினுள் ஒளிந்து பயணித்தவற்றைக் கேள்விப்பட்டுள்ளோம். அதில் ஆவி பிரிந்து உடல் சிதைந்து எங்கென்று அறியப்படாதவர்கள் பலபேர். இவை பற்றி வாசித்திருக்கிறோம்.\nஅரசல் புரசலாகக் கேள்விப்பட்ட ஆனால் வெளிப்படையாகப் பேசப்படாத அவலத்தை ஆவணப்படுத்தியுள்ளார் சுமதி ரூபன். பயண இடைவெளியின்போது பெண் உடல் சிதைக்கப்படல் அதிர்ச்சியளிப்தாக உள்ளது. மிலேச்சத்தனமான இராணுவத்தினரிடமிருந்தும் ஆயுததாரிகளிடமிருந்தும் தன்னைக் காக்க புலம்பெயரப் புறப்பட்டவள், தன்னைப் பயண வழியில் இழக்கும் துயரம் இங்கு பேசப்பட்டுள்ளது.\nபோருக்குப் பின்னான புதிய பயணம்\nபரந்த வானம் எம் முன் விரிந்து கிடக்கிறது. இதில் எமது படைப்பாளிகள் பயணிக்க வேண்டிய திசை எது\nஇது போருக்குப் பின்னான காலம். மேனியெங்கும் வடுக்களைச் சுமந்த சமூகம் எம்மது.\nநம்பிக்கையோடு புதுவாழ்வைத் தேடுபவர்கள் பலருள்ளனர். இவ்வாறிருக்க, ஆறின புண்ணை மீண்டும் நோண்டி வலியை தூண்டும் வண்ணமே இன்னமும் பலரும் எழுதுகிறார்கள். பலரது படைப்புகள் எங்கள் சமூகத்தை இன்னமும் இருண்ட வாழ்வை நோக்கித் திருப்புவனவாக உள்ளன.\nஎமது அனைத்துத் துன்பங்களுக்கும் மற்றவர்களையே குறை கூறி நிற்கிறோம். படைப்பாளிகள் மட்டுமின்றி பத்திரிகைகளும், இலத்திரனியல் ஊடகங்களும் அதையே செய்கின்றன. இனிவரும் காலங்களில் எமது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் படைப்புகளைத் தாருங்கள்.\nஎமது இனத்திற்கு நீதி கேட்பதில் தவறில்லை. அது அவசியமானதும் கூட.\nஆனால் எம்மிடையே ஊறிப்போன சமூக ஏற்றத்தாழ்வுகளையும் பேச முன்வாருங்கள்.\nஇன்று ஏராளமான எழுத்தாளர்கள் தமது சிறுகதைகளைத் தருக்கிறனர். பலர் நம்பிக்கை உரியவர்களாக உள்ளனர். மூத்தவர்கள் மற்றும் புதியவர்களான அனைவரையும் இக் கட்டுரையில் குறிப்பிடுவது சாத்தியமல்ல. பதச்சோறு போல சில உதாரணங்களையே காட்ட முடிந்தது.\nஇறவாத புகழுடைய புது நூல்கள்\nமற்றொரு விடயம். எமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை. இறவாத புகழுடைய புது நூல்கள் நம் நாட்டில் இயற்ற வேண்டும். திறமான புலமையெனில் வெளிநாட்டோர் வணங்குதல் செய்வர்.\nஅவ்வாறு பார் புகழ வேண்டுமெனில் எம் படைப்புகள் செழுமையுற வேண்டும். கருத்தியலோடு அழகியலும் மேம்படவேண்டும்.\nஒரு சிலரின் படைப்புகளே நல்ல இலக்கியத்தரம் வாய்ந்தவையாக உள்ளன.\nஏனைய பலரும் பாட்டி கதை சொல்வது போலவும், பத்திரிகைக்குச் செய்திகள் போலவும் கதையாடல் பண்ணுகிறார்கள். மொழியை வசப்படுத்தி கருத்தை மறைபொருளாக்கி, படைப்பை செதுக்கித் தரும் ஆற்றலை எம் எழுத்தாளர்கள் வளர்க்க வேண்டும். அப்பொழுதுதான் எங்கள் கதைக் குருவிகளுக்கு வானமும் வையகமும் ஒன்றுசேர வசப்படும்.\nமுகங்கள் சிறுகதைத்த தொகுப்பு- ஜீவகுமாரன்\nசுதந்திரன் சிறுகதைகள்- செங்கை ஆழியான்\nநெல்லிமரப் பள்ளிக்கூடம் நந்தினி சேவியர்\nதிறனாய்வின் புதிய திசைகள் மு.பொ\nஈழத்து இலக்கிய செல்நெறியில் முற்போக்குச் சிறுகதைகளின் சுவடுகள் லெனின் மதிவாணம்\nஈழத்துச் சிறுகதை வளர்ச்சி கலாநிதி செ.யோகராசா\nஈழத்துச் சிறுகதைகள் எனது பார்வை முல்லை அமுதன்\n'யாதுமாகி' தொகுப்பிற்கான க.குணேஸ்வரனின் விமர்சனம் இணையத்தில்\nநா.சோமகாந்தன் நினைவுப்பரவல் நிகழ்வில் நான் வாசித்த கட்டுரை.\nகூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதை...\nகரன் - தமிழில் செய்திகள்\nகலை - என்னை பாதித்தவை\nகானா பிரபா - Radio\nசஞ்யே - மலரும் நினைவுகள்\nசந்திரா ரவீந்திரன் - ஆகாயி\nசின்னக்குட்டி - ஊர் உளவாரம்\nசின்னப்பையன் - Naan katta sila\nநிர்ஷன் - புதிய மலையகம்\nமகளிர்சக்தி - Female Power\nராகினி - கவியும் கானமும்\nஅலையும் மனமும் வதியும் புலமும்\nநாளைய பெண்கள் சுயமாக வாழ\nஏனம், ஒள்ளம், ஒள்ளுப்பம், ஆமமுண்டி, சாறன், ஓதினை, ஆத்தோதினை, மயண்டை, சங்கை, கரும்பயம், மாராப்பு, எலக்கா, நிம்மளம், புறியம்... இவையெல்லா...\nஎட்டுப் பதிவுக்கு நிர்மலாவும் , சுதர்சனும் , கவிப்பிரியனும் என்னையும் அழைத்திருக்கிறார்கள். நான் அப்படி எதுவும் சாதிக்கவில்லையே, அப்படியிர...\nநிர்வியாவுக்கு மூக்குத்தி குத்த ஆசை . ஆனால் மூக்குத்தி அடிமைச்சின்னம் என்கிறார் மயூரன். உண்மையில் என்ன\nசினிமாப் பாடல்கள் - 10\nகண்மணி அன்போடை காதலன் நான் எழுதும் கவிதை பொன்மணி உன் வீட்டில் செளக்கியமா \nகேள்வி நேரம் - 3\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்கிறார்களே... அந்தப் பத்தும் என்னென்னவென்று தெரியுமா\nஐனவரி மாத யுகமாயினியில் பிரசுரமாகியது கதவை அடித்துச் சாத்திய போது நெஞ்சில்தான் அறைந்தது போலிருந்தது. இலையுதிர்த்த மரங்களே விறைத்து நிற்கும...\nசின்ன வயதில் எனக்குப் பல மதத்தவர்களுடனும் பழகும் வாய்ப்பு இருந்தது. எனது சித்தி வீட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த ஒரு முஸ்லீம் குடும...\nஇது 1991 இல் வெளிவந்த தர்மதுரை படத்துக்காக இளையராஜாவின் இசையமைப்பில் பாலசுப்ரமணியம் பாடிய ஒரு பாடலின் சில வரிகள். பாடலை எழுதியவர் யாரெனத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/25857-2013-12-30-09-01-40", "date_download": "2019-09-20T07:51:30Z", "digest": "sha1:KDOWIFWXQDVCWPN2KFZUYTGEL3NADVA3", "length": 59480, "nlines": 283, "source_domain": "www.keetru.com", "title": "வாஸ்து மாணிக்கம்", "raw_content": "\nஇந்துத்துவ எதிர்ப்பும் இந்து எதிர்ப்பும்\n மக்களின் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை\nதற்கொலைக்க்கு காரணம் பழனி முருகன் என்றால்...\nமூடநம்பிக்கைகளை பரப்பும் தொலைக்காட்சி தொடர்களுக்கு தடை வருமா\nஅய்.அய்.டி.யில் சமஸ்கிருதத்தில் கடவுள் வாழ்த்தா\nபாலியல் கல்வியும், ஆண்மையின் அழிவும்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nவிநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 12, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nவெளியிடப்பட்டது: 30 டிசம்பர் 2013\nவாஸ்து பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல வாஸ்து என்றாலே கட்டிய வீட்டை இடிப்பது என்று அர்த்தம். குபேர மூலை, சனி மூலை, அக்னி மூலை என்று பலவகை மூலைகளை தன் கைவசம் வைத்திருக்கும் வாஸ்துவை நம்பி என் தந்���ையார் ஆடல் பாடலாக கட்டி வைத்திருந்த வீட்டை இடித்து கந்தரகோலம் செய்து எந்த முன்னேற்றமும் காணாமல் இன்னும் ஒட்டுப் பொறுக்கிக் கொண்டு தான் திரிகிறேன்.\nஎன்னைத் தேடிவரும் நண்பர்களை எந்த நேரம் தலையில் விழுமோ என்ற பயத்தில் முன்பொரு காலத்தில் தாத்தா கட்டிய மண்சுவர் வீட்டினுள் படுக்க வைத்து நானும் படுத்துக் கொள்கிறேன். வாஸ்துவில் எனக்கு எந்த நம்பிக்கையும் கிடையாது என்றாலும் வீட்டார் சொல்படி நடக்கும் சிறுபிள்ளை தான் நான். எதையும் அனுபவப்பட்டு அவரவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது தான்.\nஎழுத்திற்கு வந்து விட்ட பிறகு ஆன்மீகப் புத்தகங்களிலிருந்து சமையல் கலை புத்தகங்கள் வரை புரட்டிப் பார்க்கும் நான், நண்பர் ஒருவர் வீட்டில் வாஸ்து சாஸ்திரம் புத்தகத்தை பிரித்துப் பார்த்து மிரண்டு போனேன். கட்டம் கட்டி மூலைகளைப் பிரித்து பட்டையைக் கிளப்பி இருந்தார்கள். இன்ன இன்ன ராசிக்காரர்கள் இன்ன இன்ன திசைபார்த்து கதவு வைக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்கள். அதன்படி பார்த்தால் என் தந்தையார் சரியாகத்தான் அவர் மனைவிக்கான வசந்த மாளிகையை கட்டி வைத்துவிட்டு செத்துப் போயிருக்கிறார்.\nஅவர் செத்ததற்கு காரணமே கதவு தான் என்று குறி சொன்னார்கள் சிலர். தவிர அந்தக் கதவை மூடாவிட்டால் நானும் போய்ச் சேர்ந்து விடுவேன் என்று குறிகாரர்கள் கூசாமல் சொன்னார்கள். அவர்கள் சொல்லும் அற்புத வார்த்தை ஒன்று உள்ளது. அது- காசு பணம் போனால் சம்பாதிச்சுக்கலாம். உசுரு போனால் சம்பாதிக்க முடியுமா சரி இதை விடுவோம். புத்தகத்தினுள் சீன வாஸ்து என்று வேறு போட்டு இருந்தார்கள். நண்பர் என்னிடம் அவருக்கு அந்தப் புத்தகம் தேவை என்றும், ஓசியில் அடுத்தவர்க்கு புத்தகம் தரும் பழக்கம் அறவே கிடையாதென்றும், பேப்பரில் உட்கார்ந்து குறிப்பெடுத்துக் கொண்டு செல்லும்படியும் கூறினார். இந்தக் கருமத்தை இனி குறிப்பு வேறு எடுத்துக் கொண்டு போகணுமா\nமாணிக்கம் சென்னிமலையிலிருந்து ஊத்துக்குளி செல்லும் வழியில் எல்லக் காட்டில் வசிக்கிறார். வயதும் ஐய்ம்பத்தி எட்டு ஆகி விட்டது. அந்த வயதிற்கான பக்குவம் துளி அளவேனும் இல்லாதவர் அவர். ஒரே பையன் திருப்பூரில் சாயப்பட்டறை வைத்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டான். ஆடிக்கொருமுறை அம்மாவாசைக்கு ஒருமுறை வீட்டுக்கு வந்து போவான். வீட்டில் இவரும் இவர் மனைவி பொன்னாயாளும் தான்.\nகையில் நூறு ரூபாய் நோட்டு இருந்ததென்றால் எல்லக்காட்டில் டாஸ்மார்க் கடையில் மாணிக்கத்தைப் பார்க்கலாம். இதற்காக அவரை ஒரு சிறந்த குடிகாரர் என்று நான் சொல்ல மாட்டேன். வெறும் மாணிக்கம் வாஸ்து மாணிக்கமான கதை சுவாரஸ்யம் இல்லாததால் அதை நாம் பேசப் போவதில்லை. நாலு பேருக்கு எதையோ சொல்ல அதில் இருவருக்கு இவர் சொன்ன மேட்டர் வொர்க் அவுட் ஆக வாஸ்த்து இவர் பெயருடன் ஒட்டிக் கொண்டது கடந்த ஆறேழு வருடங்களில் தான்.\nவாஸ்து மாணிக்கத்திற்கு குடி அளவு ஒரு கோட்டர் தான். பிராந்தி, விஸ்கி, ரம் என்ற வகைப்பாடுகள் அவர் குடிக்கும் மது வகைகளில் உள்ளன என்பதை அறியாதவர். கம்பிச் சந்தினுள் காசு நீட்டினால் பாட்டில் வருகிறது என்பதை உணர்ந்தவர். அரசாங்கம் மதுப்புட்டிகளின் விலையை உயர்த்தி அட்டகாசம் செய்கிறது என்றபோது உலக மகா கடுப்பானவர் சாக்னா கடையில் மது அருந்தியபடி இருந்த தெரிந்த முகங்களிடம் கொந்தளித்து விட்டார்.\nகுடிகாரர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி சென்னிமலையில் தேர்முட்டிக்கு அருகே அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்த வேண்டும் என்று கூச்சல் போட்டார். அவரது உணர்ச்சிகரமான பேச்சில் மயங்கி போதையின் விளிம்பில் இருந்த அனைத்து முகங்களும், “செஞ்சிடலாங்க மாமா” என்றன. ஒரு பாட்டில் பியருடன் எப்போதும் கிளம்பிவிடும் நான் விசயம் சுவாரஸ்யமாக இருக்கவே மீண்டும் அமர்ந்து விட்டேன்.\n கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, டீசல், பெட்ரோல் விலை உயர்வு, கரண்டு தட்டுப்பாடு இப்படி எது நடந்தாலும் கூட்டம் சேர்த்து சாலை மறியல், பந்த் எல்லாம் பண்றாங்க தானே நாமளும் ஒரு வாரம் குடி நிறுத்தப் போராட்டம் செஞ்சோம்னா அரசாங்கம் நிதிப் பற்றாக்குறையில தவிக்கும்ல நாமளும் ஒரு வாரம் குடி நிறுத்தப் போராட்டம் செஞ்சோம்னா அரசாங்கம் நிதிப் பற்றாக்குறையில தவிக்கும்ல தன்னப் போல அவங்க விலையை குறைச்சிடுவாங்க.\n இந்த அரசாங்கம் நம்மளை என்னன்னு நெனச்சுட்டு இருக்குது இவனுக ஆளாளுக்கு வீட்டுல பணம் காய்ச்சி மரம் வச்சிட்டு இருப்பானுக இவனுக ஆளாளுக்கு வீட்டுல பணம் காய்ச்சி மரம் வச்சிட்டு இருப்பானுக காசு பணம் வேணுங்கறப்ப மரத்தை ஒரு உலுக்கு உலுக்கி விழுற பணத்தை எடுத்துட்டு ஓடியாந்து ட��ஸ்மார்க்குல குடுத்துட்டு போயிடறானுகன்னு நெனச்சிட்டு இருக்குமாட்ட காசு பணம் வேணுங்கறப்ப மரத்தை ஒரு உலுக்கு உலுக்கி விழுற பணத்தை எடுத்துட்டு ஓடியாந்து டாஸ்மார்க்குல குடுத்துட்டு போயிடறானுகன்னு நெனச்சிட்டு இருக்குமாட்ட” என்றவரை சாக்னாகடை ராமு மேலும் கீழும் பார்த்து முறைத்தான்.\n“ஒரு கோட்டருக்கும் மேல அரைக் கட்டிங் இன்னிக்கி உள்ளார போயிடுச்சாட்ட இருக்குதா பேச்சு பலமா இருக்குதே ஊட்டுல பொன்னாயா இன்னிக்கி முண்டுக் கட்டையில ரெண்டு போட்டத்தான் சாமி மலை ஏறும் போல” என்றான் ராமு.\n“ஒரு ரூவா தண்ணிப் பாக்கெட்டை அஞ்சு ரூவாய்க்கி வித்துட்டு இருக்குற நீ பொன்னாயாளைப் பத்தி பேசக் கூடாது. பொன்னாயா யாருன்னு நெனச்சே எலிசபெத் மகாராணிடா. என் டார்லிங் எலிசபெத் மகாராணிடா. என் டார்லிங் ஆமா உன்னை கிழக்க பாத்து கல்லா பொட்டியை வைக்காதே ஏவாரம் சரியா நடக்காதுன்னு சொல்லி எத்தனை நாளாச்சு நானு. வடக்க வார்த்து வையி ராமு காசு கல்லாவுல குமியும்.\nஇப்பிடியே இருந்தீன்னா அடுத்த வாரம் வேற ஆள் தான் இந்தக் கடையை எடுத்து நடத்துவான். வெளியூர் போனீன்னா அங்கெல்லாம் சாக்னா கடையில திங்கறதுக்கு எத்தனை ஐட்டம் இருக்குதுன்னு பார்த்து எந்தப் பொருளு அதிகமா சேல்ச் ஆவுதுன்னு பாரு. அதை உட்டுட்டு போனவாரத்து வெம்பிப் போன கொய்யாப்பழத்தையும், காரப்பொரியையும் வெச்சுட்டு ஏவாரம் பண்ணினா கல்லா எப்ப நம்பும்\n“போராட்டத்தை கைகழுவீட்டு என்னை புடிச்சுட்டீங்களா போராட நீங்க சென்னிமலை போகாட்டி என்ன போராட நீங்க சென்னிமலை போகாட்டி என்ன இவத்திக்கே நாளைக்கி ரோட்டுல உக்காந்து மறியல் பண்ணுங்க. நான் வேணா சென்னிமலை தினமலர் பேப்பர் நிருபர் சுப்பிரமணியை வரச்சொல்லி போட்டா புடிச்சு பேப்பர்ல போடச் சொல்லிடறேன். இல்லீன்னா விஜயகாந்த் டிவிக்காரங்களுக்கு போனுப் போட்டு வரச் சொல்லி நியூஸ்ல காட்டச் சொல்லிடறேன்.\nஇப்பவே கூட காரும், பஸ்சும் ரோட்டுல போவுது. போராட நேரம் காலம் வேணுமா இப்பவே போயி நடு ரோட்டுல குக்கிக்கங்க இப்பவே போயி நடு ரோட்டுல குக்கிக்கங்க பிரேக் பிடிக்காம எவனாவது கொண்டாந்து ஏத்தினான்னா உங்க டார்லிங் கழுத்துல கெடக்குற கவுத்தை எடுத்துட்டு மொட்டைக் கழுத்தா இருப்பாங்க. சாயப்பட்டறையை மூனு நாளைக்கி சாத்தீட்டு உங்க சன் வந்த�� காரியம் பாப்பாரு. மூனா நாளு மீசையை சரைச்சுட்டு நிம்மதியா போயிடுவாப்ல பிரேக் பிடிக்காம எவனாவது கொண்டாந்து ஏத்தினான்னா உங்க டார்லிங் கழுத்துல கெடக்குற கவுத்தை எடுத்துட்டு மொட்டைக் கழுத்தா இருப்பாங்க. சாயப்பட்டறையை மூனு நாளைக்கி சாத்தீட்டு உங்க சன் வந்து காரியம் பாப்பாரு. மூனா நாளு மீசையை சரைச்சுட்டு நிம்மதியா போயிடுவாப்ல” ராமு துணைக்கு என்னையும் இழுத்துவிட்டுப் பேச, ஆமாம் போட வேண்டியதாகி விட்டது. வாஸ்து மாணிக்கமோ விட்டபாடில்லை.\n“அட ராமு தம்பி இன்னிக்கி அஸ்டமி. அஸ்டமில ஆடு கூட புலுக்கை போடாது தெரிஞ்சிக்க. நாளைக்கி நவமி. ஆடு அடக்கி வச்சிருந்து காலம்பர நேரத்துல புலுக்கை போடும். பக்தி இல்லாத பூனை பரமண்டலம் போச்சாம் நெத்திலி மீனை வாயில கவ்வீட்டுங்ற மாதிரி பேசிறாம் பாரு பேச்சு. இதுக்குத்தான் பெரியவங்க சிறு கல்லெடுத்து துடைக்கக் கூடாதுன்னு சொன்னாங்க.” என்று முனகியபடி நழுவிப் போனார்.\nகுடிநிறுத்தப் போராட்டத்திற்கு குடிமக்களே வராத காரணத்தினால் போராட்டம் சென்னிமலையில் நடவாமல் போனது அவருக்கும், வேடிக்கை பார்த்த எனக்கும் வருத்தமான விசயம் தான். இருந்தாலும் இந்த குடி அபிமானிகளின் பிரச்சனைகளுக்காக ஒரு நாள் குடியை நிறுத்தி தனி மனிதர்களாக வாஸ்து மாணிக்கத்தினாலும், என்னாலும் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட முடியவில்லை. ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து விடலாம்… ஆனால் குடியாமை கசப்பான விசயம்.\nவாஸ்து மாணிக்கத்தைப் பற்றி அறிந்தவர்களிடம் விசாரித்ததில் கதை கதையாய் சொன்னார்கள். ஒரு நாவல் எழுதலாம் என்பது போல் தகவல்கள் சேகரமாகியது. இருந்தும் எனக்கு அதில் ஒன்று பிடித்திருந்தது. அது சம்பவங்களாக கீழே\nஆடிக்கொரு முறையோ, அம்மாவாசைக்கு ஒருமுறையோ கையில் சுத்தமாக பைசா இல்லையென்றால் சென்னிமலை கொளத்துப்பாளையம் பஸ் ஏறி விடுவாராம் வாஸ்து மாணிக்கம். அங்குதான் பனியம்பள்ளி அக்கா மகள் மகேசுவரியும், அவள் தங்கை புவனேசுவரியும் இருக்கிறார்கள். இவருக்கு புவனேசுவரியை அவ்வளவாகப் பிடிக்காது. வார்த்தைக்கு வார்த்தை சொல்லுங்க மாமா என்று மாமா போட்டுப் பேசும் மகேசுவரியைத் தான் பிடிக்கும்.\nஇவரின் தலை தெரிந்ததும் சிக்கன் ஒரு கிலோ, மட்டன் ஒரு கிலோ என்று கறிக் கடைக்கு றெக்கை கட்டிப்போய் வாங்கி வந்து வாய்க்கு ருசியாக சமைத்துப் போடுவாள் மகேசுவரி. நீங்களோ நானோ வரவேற்பு பலமாய் இருக்கும் வீட்டுக்குள் தான் எப்போதும் நுழைவோம். புவனேசுவரியோ வாங்க மாமா என்று ஒரு வார்த்தை கேட்பதோடு சரி. ஒரு காபித்தாண்ணி கூடத் தரமாட்டாள். நல்லா இருக்கியாம்மா புருசங்காரனால தொந்தரவு ஒன்னும் இல்லியே புருசங்காரனால தொந்தரவு ஒன்னும் இல்லியே\n அவரும் நல்லா இருக்காரு. பிள்ளைங்களும் நல்லா படிக்குதுக. உங்களைப் பார்த்தாத்தான் அவட்டை கழண்டு போனவரு மாதிரி தெரியறீங்க. ஊட்டுல அத்தை சரியாவே உங்களை கவனிக்கிறது இல்லியாட்ட இருக்குது இந்தக் காக்காயிக வேற காத்தால புடிச்சி கத்தீட்டே இருந்துச்சுக. மகேசுவரியக்கா வீட்டுக்கு வர்ற ஒரம்பறைக்கி இதுக எம்பட மரத்துல உக்காந்து கத்துதுக இந்தக் காக்காயிக வேற காத்தால புடிச்சி கத்தீட்டே இருந்துச்சுக. மகேசுவரியக்கா வீட்டுக்கு வர்ற ஒரம்பறைக்கி இதுக எம்பட மரத்துல உக்காந்து கத்துதுக\nபனியம்பள்ளி மச்சான் தான் தன் பிள்ளைகளை அண்ணன், தம்பிகளுக்கே கட்டிக் குடுத்துட்டு ஒரே இமுசு. அட இவளுக மாமனாராச்சிம் தனித் தனியா வேற வேற இடத்துல வீட்டைக் கட்டிக் குடுத்திருக்கலாம், அதை உட்டுப்போட்டு பெருசா வீட்டை கட்டி நடுவுல செவுத்தை வச்சு அந்தப்பக்கம் அண்ணங்காரன், இந்தப்பக்கம் தம்பிகாரன்னு உட்டுட்டு நீட்டா ஈங்கூர் தோட்டத்துல பழைய வீட்டுல சோத்தை ஆக்கித் தின்னுட்டி மாடு கன்னுகளை பாத்துட்டு உக்காந்துட்டாரு… இப்படியான நினைப்பில் மகேசுவரி வீட்டுக்குள் மாணிக்கம் நுழைந்தார். சன்டிவியில் நாடகம் பார்த்தபடி படுத்திருந்தவள் எழுந்து “வாங்க மாமா” என்று சொல்லி சமையல் அறைக்குள் போய் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.\n“அப்புறமம்மிணி.. பிள்ளைங்க எல்லாரும் பள்ளிக்கோடம் போயாச்சா\n“ஆமாங்க மாமா, நீங்க வந்துட்டுப் போயி மூனு மாசம் ஆயிப் போச்சுங்களே. எங்க மாமனாரு தீவாளிக்கி எங்க ஊட்டுக்காரருக்கு பத்தாயிரம், புவனேசுவரி வீட்டுக்காரருக்கு பத்தாயிரம் செலவுக்கு குடுத்தாருங்க. நீங்க தான் வீட்டு முன்னாடி கிழகோட்டுல லெட்டின் ரூமு இருக்கப்புடாதுன்னு சொன்னீங்களே மாமா குடும்பத்துல நோவு நொடி தீரவே தீராதுன்னு வேற சொன்னீங்களே குடும்பத்துல நோவு நொடி தீரவே தீராதுன்னு வேற சொன்னீங்களே\n வரவர ஞாவக மறதி ���ாஸ்தியாப் போச்சு எனக்கு. என்ன பண்ணுனே அம்மிணி\n“தெக்கே காம்பெளண்டு சுவத்துக்கிட்ட கிழகோட்டுல புதுசா லெட்டின் ரூமு கட்டிப் போட்டனுங்க. எங்க ஊட்டுக்காரருக்கு அடிக்கடி சளிப்புடிச்சி இருந்துச்சுங்கள்ள.. இப்ப மட்டுப்பட்டுகிச்சுங்க மாமா. நீங்க சொன்னதா போயி சின்னவகிட்ட எதைப் போயி சொன்னாலும் அவள் கேக்கறதே இல்லீங்க மாமா. மேகோட்டுல பாத்ரூமு இருக்கப்படாதுன்னு மாமன் சொல்லுதுன்னு சொன்னேன். அவ என் பேச்சை இந்தக் காதுல வாங்கி அந்தக்காதுல உட்டுட்டா. மாமனாரு குடுத்த காசைக் கொண்டி துணிமணியில கொட்டி வாங்கி வச்சுக்கிட்டு ஊருக்குள்ள பையைத் தூக்கிட்டு போய் சேலை, பாவாடை, ஜாக்கெட் துணி ஏவாரம் பண்ணுறா கடனுக்கு துணியை குடுத்துட்டு வாரா வாரம் நடையா நடந்து வசூல் பண்ணீட்டு இருக்கா மாமா கடனுக்கு துணியை குடுத்துட்டு வாரா வாரம் நடையா நடந்து வசூல் பண்ணீட்டு இருக்கா மாமா\n”வாஸ்துங்கறது ஒரு வீட்டுக்கு பெரிய பலம் அம்மிணி சீன வாஸ்துல சாப்புடற தட்டுல இருந்து டேபிள், டிவி, கடியாரம் மாட்டுற இடம் வரைக்கும் ஒரே வாஸ்து மயம் தான். சீனாவுல வாஸ்து முறைப்படி தான் கட்டடம் கட்டுறவங்களே கட்டுவாங்க. உலவத்துலயே எல்லா நாட்டு ஆட்களுமே எதெது எங்கெங்கெ அங்கங்க வச்சு வசதியா வாழுறாங்கம்மிணி. சீனாவுல போன வாரம் தண்ணி வாக்க பாத்ரூமுக்குப் போனவன் சோப்பு வழுக்கி உட்டு விழுந்து செத்துப் போயிட்டான். அவன் வீட்டு நாயை யூக்கலிப்டஸ் மரத்துல சங்கிலியால கட்டிவச்சு வளர்த்துட்டு இருந்தானாம். வீடு பூராவும் வாஸ்து முறைப்படி அவன் சிறப்பா செஞ்சிருந்தாலும் ஒரு நோய் நொடி இல்லாம வாழ்ந்தாலும் கெரகம் விட்டுச்சா பாரு அம்மிணி அவனை.\nநாயை கட்டி வச்சு வளர்த்தக் கூடாது. வீட்டுக்குள்ள குளிப்பாட்டி, சீராட்டி வளர்த்தோணும். அதும் யூக்கலிப்டஸ் மரத்துல அவன் நாயை கட்டியிருக்கப்புடாது. சீன வாஸ்துல முக்கியமான மரம் அது. அதுல இரும்பு சாமான் படவே கூடாது.” என்று எடுத்து ஓட்டினார் மாணிக்கம். கேட்பவர் கேணை என்றால் கேரளாவில் எலி எலிக்காப்டர் ஓட்டுச்சு என்றும் கூட கூறுவார்.\nவாஸ்து சொல்பவர்களுக்கு வாய் தான் மூலதனம். வாய் பேசாதவன் வாஸ்து சொல்ல அருகதையற்றவன். கேட்பவர் வாய்க்குள் குருவியே போய் வர வேண்டும்.\n“ஏனுங் மாமா, நீங்க சொல்றது நம்ம நாட்டு வாஸ்துங்களா\n“இல்லையம்மிணி, நம்ம நாட்டு வாஸ்து எல்லாம் பொய், பித்தலாட்டம் தான். தோணினதை எழுதி வச்சுட்டுப் போயிட்டாங்க. இப்ப நீ வீட்டுக்கு நீலக்கலர் அடிச்சு வச்சிருக்கே. ப்ளோரசண்ட் ஆரஞ் பூசணுமுன்னு நம்ம வாஸ்து சொல்லுது. அதுக்கு உன் வீட்டுக்காரனோட ராசி கும்ப ராசியா இருக்கோணும். ஆமா அம்மிணி அவருக்கு என்ன ராசி\n“அவருக்கு விருச்சிக ராசிங்க மாமா, பையனுக்கு சிம்ம ராசி”\n நீ அப்ப மஞ்சள் கலரு தான் வெளிய பூசோணும். உள்ளார மட்டும் பெயிண்ட்டுல மஞ்சள் பூசிக்க. வெளிய டிஸ்டெம்பர் போதும். வீடு மங்கள்கரமா ஆயிடும். நல்ல கோம்பை நாய்க்குட்டி கெடச்சா கட்டிப் போடாம உன் பிள்ளைகள்ல ஒன்னா நெனச்சு வளர்த்தம்மிணி. காங்கேயத்துல நம்ம பொன்ராசு வீட்டுல ரெண்டு நின்னுதுக. இது மார்கழி மாசம் தான். முட்டி கெடச்சாலும் கெடைக்கும். விலை கேப்பானே அவன்\n“ஒரு மூனாயிரம் கேப்பாருங்களா மாமா\n“போதும் உனக்குன்னு ஆயிரத்தை மட்டும் குடுத்துட்டு குட்டியை தூக்கிட்டு வந்துடறேன். எனக்கும் காங்கேயத்துல ஒரு சின்ன சோலி ஒன்னு நாளைக்கி இருக்குது”\n“எப்பிடியாச்சும் எனக்கு இந்த உதவியப் பண்ணிருங்க மாமா”\n“உனக்குப் பண்டாம யாருக்கம்மிணி நானு பண்டப்போறேன் வீட்டை ஒட்டி கிழக்கு மூலையில தண்ணித் தொட்டி நெலத்தோட ஒட்டினாப்பிடி கட்டீட்டியாட்ட இருக்குது. இப்பப் வர்றப்ப பார்த்தனே”\n“போனவாட்டி வந்தப்ப சொன்னீங்க மாமா, அதான் பாத்ரூமு கட்டுறப்ப அதையும் சேர்த்தி கட்டீட்டேன். எம்பட வீட்டுக்காரரு இப்பெல்லாம் எங்கிட்ட சண்டை கட்டுறதே இல்லீங்க. அந்த தொட்டி கட்டுறதுக்கு ஆறு ரூவா ஆயிப்போச்சுங்க”\n“செங்கல்லு, சிமெண்ட்டு ஒவ்வொன்னும் ஆனை வெலை குதிரை வெலை ஆயிப் போச்சுல்ல அம்மிணி. எட்டுக்குடம் தண்ணித் தொட்டியில எப்பவும் இருக்கோணும் பார்த்துக்க. ஏமாந்துறாதே. தெரியாம ஒன்பது குடம் ஊத்தீட்டீன்னு வச்சுக்கோ, மெனிமோர் ப்ராப்ளம் வந்துடும். நான் சொன்னது ஆப்பிரிக்க வாஸ்து.\nஆப்பிரிக்காவுல செத்த முதலையோட கெட்டித் தோல் மேல அம்மணமா உட்கார்ந்து முனிவர் எழுதுனது. மொத்தம் நூத்தம்பது சாஸ்திரம் எழுதி முடிக்கிறப்ப ரத்தமா ஒழுகி எழுதினவரு செத்துப் போயிட்டாரு. அதுல ஒன்னுதான் தண்ணித் தொட்டி. உள்ளார தவளையோ, ஒடக்கானோ, பல்லியோ விழுந்து சாவக்கூடாது. ஆனா நீ தகரம் போட்டு பத்திர��ா மூடி வச்சிருக்கே. யாரு இந்த வீட்டுக்கு செய்வினை செஞ்சாலும் பலிக்காது பாத்துக்க”\n“மஞ்சள் கலரு உடனே பூசிடோணுமுங்களா மாமா\n“காசு இருந்தா பூசீடு அம்மிணி. நாளை தள்ளிப் போட்டுட்டே போகப்படாது. சமையல் கட்டுல முதல்ல பூசிடு. ஆமா கிழகோட்டுல அருந்த அடுப்பை நடுவாண்ட வைக்கச் சொன்னனே நம்மாளுங்க தான் அக்னி மூலைன்னு பெரளி பேசிட்டுத் திரியறாங்க”\n“வெள்ளிக்கிழமை நாள்ல வந்துட்டீங்களே மாமா, இல்லீன்னா ஓடி சிக்கன வெட்டீட்டு ஓடியாந்திருப்பேன்”\n“சிக்கன் கெடக்குது உடம்மிணி. நாளைக்கி நாயோட கொளத்துப்பாளையம் வந்து இறங்கிடறேன். உன் தங்கச்சிகாரிகிட்டயும் மஞ்சள் பூசச் சொல்லிடு. துணி யேவாரம் பிச்சுக்கும். புருசனை ஊட்டுல உக்காத்தி வச்சு சோறு போடற நிலமைக்கு வந்துடுவா சீக்கிரம்”\n“போங்க மாமா, நான் போயி மாமன் இப்படி சொல்லுதுன்னு சொன்னா காதுலயே வாங்கிக்க மாட்டீங்கறா. அவ சின்ன வயசுல இருந்தே அப்படித்தானுங்களே மாமா. உங்களுக்குத் தான் தெரியுமே. அவளுக்குத் தோணிணதை மட்டும் தான் செஞ்சுட்டு இருப்பா. இதென்ன எந்திரிச்சுட்டீங்க பேசிட்டே ஒரு டீ கூட வெக்கிலப்பாரு நானு”\n“வலசு வரைக்கும் ஒருத்தரை பாக்க வந்தனம்மிணி. உன்னை ஒரு எட்டு பார்த்துட்டு போலாம்னு வந்தேன். டீ வேண்டாம், நான் புறப்படுறேன்”\n“அப்ப இருங்க சித்தே. ஆயிரம் ரூவா எடுத்துடாந்து தர்றேன்” என்ற மகேசுவரி பக்கத்திலிருந்த படுக்கை அறைக்குள் நுழைந்தாள். வாஸ்து மாணிக்கத்துக்கு மனசு இனிப்பானது. பீரோவை உள்ளே அவள் இழுத்து திறக்கும் சப்தம் பாட்டில் மூடியை தட்டித் திறப்பது போன்றே இவருக்கு கேட்டது. பணம் கிடக்குது கழுதை. மனுசன் தான் முக்கியம் என்றொரு குரலும் கூடவே கேட்டது அவருக்கு. மனுசன் கிடக்கான் பன்னிப்பய காசு தான் முக்கியம் என்ரு முனகிக் கொண்டார். மகேசுவரி ஆயிரம் ரூவாயைக் கொண்டு வந்து இவரிடம் நீட்டினாள். வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டவர், “அப்ப நான் புறப்படறேன் அம்மிணி” என்று கிளம்பினார்.\nவெளிவந்து வாசலில் கிடந்த மிதியடிகளை தொட்டுக் கொண்டு புவனேசுவரி வீட்டின் சாத்தியிருந்த கதவை வெறித்துப் பார்த்தபடி கடந்தார். இவள் வசமா சிக்க மாட்டீங்கறாளே\nமாமனுங்காட்டி அஞ்சு பைசா வாங்காம வாஸ்துல இப்படி இருக்குதுன்னு ஓசீல நமக்கு சொல்லீடுது. அதும் ஆப்பிரிக��கா வாஸ்து. இங்கெல்லாம் எவனுக்கு அது தெரியப்போவுது எதையோ ஒன்னைச் சொல்லி பணம் புடுங்கறதிலியே குறியா இருப்பானுக. மாமா சென்னிமலையில ஒரு ஆபிஸ் போட்டு, இங்கு ஆப்பிரிக்க வாஸ்து பார்க்கப்படும்னு போர்டு வச்சுட்டு உக்காந்தா இந்த வயசுலயும் சம்பாதிச்சுப் போடும். ஆனா காலு ஒரு கெடையில இவருக்குத் தங்காதே எதையோ ஒன்னைச் சொல்லி பணம் புடுங்கறதிலியே குறியா இருப்பானுக. மாமா சென்னிமலையில ஒரு ஆபிஸ் போட்டு, இங்கு ஆப்பிரிக்க வாஸ்து பார்க்கப்படும்னு போர்டு வச்சுட்டு உக்காந்தா இந்த வயசுலயும் சம்பாதிச்சுப் போடும். ஆனா காலு ஒரு கெடையில இவருக்குத் தங்காதே பம்பரமா சுத்துறதுல தான் குறியா இருக்கும் பம்பரமா சுத்துறதுல தான் குறியா இருக்கும் என்று தான் மகேசுவரி நினைப்பாள்.\nதன் நாய்த் தேவைக்காக மகேசுவரி தந்த பணத்தை ஒரு வாரத்தில் அரசாங்கம் மாணிக்கத்திற்கு கோட்டர் பாட்டில்கள் தந்து பிடுங்கிக் கொண்டது. நாய் பிரச்சனையை மகேசுவரி மறந்துவிடும் வரை இரண்டு மாதம் போல் இவரும் அவள் வீடு போகப் போவதில்லை.\nஇரண்டு மாதத்திற்குப் பிறகு காற்று வாக்கில் இவருக்கு செய்தி கிடைத்தது. மகேசுவரி வீட்டுக்காரர் பைக்கில் செல்கையில் பேருந்து மோதி ஈரோடு எல்.கே.எம் மருத்துவமனையில் ஒரு மாதம் படுத்துக் கிடந்து வீடு வந்துள்ளதாய். இடதுகை முறிவுக்கு ப்ளேட் வைத்து ஆப்ரேசன் செய்திருக்கிறார்களாம். நல்ல பிள்ளைகளுக்குத் தான் கெடுதலே நடக்குதப்பா என்று முனகினார் செய்தி கேள்விப்பட்டதும்.\nமேலும் இரண்டு வாரங்கள் கழித்து கொளத்துப்பாளையம் சென்றார் வாஸ்து மாணிக்கம். மகேசுவரி தன் வீட்டின் பகுதியை மஞ்சள் வர்ணம் பூசியிருந்தாள். புவனேசுவரியின் வீட்டுப்பகுதி பழைய நீலவர்ணத்திலேயே இருந்தது. தண்ணீர் தொட்டி இருந்த இடம் மூடப்பட்டிருந்தது. இவர் கதவருகே நின்று, “அம்மிணி” என்றார். கதவு நீக்கி வெளிவந்தவள் புவனேசுவரி. இவள் எப்படி மகேசுவரி வீட்டில்\n“அக்கா ரொம்ப கஷ்டப்பட்டுப் போனாள் மாமா. அவசரத்துக்கு மாமனாரும் கையை விரிச்சுட்டாரு. நான் சமயத்துல பசங்களுக்குன்னு தனியா ரூமு ஒன்னு கட்டலாம்னு இருந்தே. அதெல்லாம் வேண்டாமுன்னு அக்கா எனக்கே இந்த வீட்டையும் வெலைக்கு குடுத்துட்டு குமராபுரி போய் வாடகை வீட்டுல தங்கி இருக்காள் மாமா. என்ன கீழயே பார்த்துட்டு இருக்கீங்க தண்ணித் தொட்டியப் பாக்குறீங்களா அதை என் வீட்டுக்காரரு மூடிட்டாரு” என்றாள் புவனேசுவரி. மாணிக்கம் அவளிடம் சொல்லிக் கொண்டு குமராபுரியில் வந்து இறங்கினார். மகேசுவரியின் வீட்டை கண்டு பிடிப்பதில் அவருக்கு சிரமம் இருக்கவில்லை. எப்படி அவள் முகத்தில் விழிப்பது என்ற சங்கடத்துடனே, “அம்மிணி” என்றார். பழைய பாசத்துடனேயே அவள் வாங்க மாமா\n“வீட்டுக்காரர் இப்பத்தான் ஈரோடு ஆஸ்பத்திரிக்கி போனாப்ல. புண்ணெல்லாம் ஆறிப்போச்சுங்க மாமா. நல்லாத்தான் இருக்காரு. அந்த தண்ணித் தொட்டிக்குள்ள தவளை ஒன்னு செத்துக் கெடந்துச்சுங்க மாமா. அந்தன்னைக்கித் தான் இவருக்கு இப்படி ஆயிடிச்சு”\n“இப்படி மேக்கு வாசல் வீட்டுல வந்து உக்காந்துட்டியேம்மா கிழக்கு வாசல் உள்ள வீடாப்பார்த்து புடிச்சு மாறிக்கோ” என்றார்.\n“இந்த வீடு கெடச்சதே பெரிய விசயம் மாமா. ஒன்னு சொன்னா தப்பா நெனைக்க மாட்டீங்களே மாமா வாஸ்தும் இல்ல ஒன்னும் இல்ல எங்கியும். இனிமேலாச்சிம் எங்கீம் சொந்த பந்தத்துல போய் தொட்டி கட்டு, கலரு பூசு, பாத்ரூமு கட்டுன்னு ரீல் ஓட்டீட்டு இருக்காதீங்க மாமா. இன்னிக்கி எனக்கு குதிரை மேய்ச்சா குபேரன் ஆகலாமுன்னு சொல்ல வந்தீங்களா மாமா வாஸ்தும் இல்ல ஒன்னும் இல்ல எங்கியும். இனிமேலாச்சிம் எங்கீம் சொந்த பந்தத்துல போய் தொட்டி கட்டு, கலரு பூசு, பாத்ரூமு கட்டுன்னு ரீல் ஓட்டீட்டு இருக்காதீங்க மாமா. இன்னிக்கி எனக்கு குதிரை மேய்ச்சா குபேரன் ஆகலாமுன்னு சொல்ல வந்தீங்களா மாமா” என்ற மகேசுவரி கண்களில் கண்ணீர் துளிகள் நின்றது.\n“என்னை மன்னிச்சுடும்மா” என்று கும்பிட்டு விட்டு வாஸ்து மாணிக்கம் கிளம்பினார்.\nஇப்பிடியாப்பட்ட மாணிக்கம் அன்றே சங்கடப்பட்டு வாஸ்து சொல்வதை விட்டு விட்டாரா என்று நீங்கள் கேட்கலாம். சொறி புடிச்சவன் கை சும்மா இருக்காது என்று பழமொழி ஒன்று உண்டு. அவர் சும்மா இருந்தாலும் அவர் வாய் சும்மா இருக்காதே. மறுமுறை அவரை எல்லக்காடு சாக்னா கடையில் பார்த்த போது, ஒரு பத்து ரூவாய் இருக்குமாப்பா என்று நீங்கள் கேட்கலாம். சொறி புடிச்சவன் கை சும்மா இருக்காது என்று பழமொழி ஒன்று உண்டு. அவர் சும்மா இருந்தாலும் அவர் வாய் சும்மா இருக்காதே. மறுமுறை அவரை எல்லக்காடு சாக்னா கடையில் பார்த்த போது, ஒரு பத்து ரூவாய் இருக���குமாப்பா என்று என்னிடம் வந்தார். அதை நான் கொடுத்ததும் வெளியேறியவர் ஒரு கோட்டருடன் வந்தமர்ந்தார் அருகில். டேபிளில் யாரோ குடித்துவிட்டு வைத்துப் போன டம்ளரையே எடுத்து அதில் சரக்கை ஊற்றிக் குடித்தார். தண்ணீர் பாக்கெட் கூட வாங்கி உள்ளே மிக்சிங் ஊற்றவில்லை. என்னைக் கேட்காமலேயே என் தட்டில் இருந்த ஆரஞ்சு துண்டுகளை எடுத்து வாயில் போட்டு மென்றார். அவரிடம் நான் ரூம் ஒன்று போடும் திட்டத்தை மெதுவாகச் சொன்னேன். மறு நிமிடமே….\n“வடக்கு வாசல் வச்சிக்கோ..” என்று ஆரம்பித்தவர் ஏனோ தன் வாயை கையால் பொத்திக் கொண்டார்.\n“இல்ல தம்பி, இப்படியெல்லாம் அடுத்தவிங்க கிட்ட கேக்காதீங்க. பாக்கெட்டுல பத்துப் பைசா இல்லாதவங்கெல்லாம் பத்தாயிரம் ஐடியா சொல்லுவானுக” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றார். மாணிக்கம் தன் அடையாளத்தை கூடிய சீக்கிரம் இழந்துவிடுவார் என்று எனக்குத் தோன்றியது அந்த சமயத்தில்.\n- வா.மு.கோமு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=51346", "date_download": "2019-09-20T08:39:20Z", "digest": "sha1:ACUU5ZGMUF4P6ZKRZTUYNARUJWBHYPPH", "length": 6007, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "அரிசித் தட்டுப்பாட்டை நீக்க 55,000 மெ.தொ. நெல் கொள்வனவு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஅரிசித் தட்டுப்பாட்டை நீக்க 55,000 மெ.தொ. நெல் கொள்வனவு\nநெல் சந்தைப்படுத்தும் திணைக்களத்திடம் இருந்து கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் 55,000 மெற்றிக் தொன் நெல்லை உடனடியாகக் கொள்வனவு செய்யவுள்ளது. இந் நெல்லை அரிசியாக்கி லங்கா சதொச நிலையத்திற்கு வழங்குவதென்ற முடிவை வாழ்க்கைச் செலவுக்குழு மேற்கொண்டுள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nவாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு பாராளுமன்றத்தில் கூடியபோது அரிசியைத் தட்டுப்���ாடில்லாமல் நுகர்வோருக்கு வழங்குவது தொடர்பாக ஆராய்ந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர், நெல் சந்தைப்படுத்தும் திணைக்களத்திலிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் லங்கா சதொச நிலையங்களுக்கு அரிசியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.\nநெல்லை அரிசியாக்குவதற்கு கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் 2 ஆலைகள் பயன்படுத்தப்படுமெனவும் அதனைவிட தனியார் ஆலைகளிலும் இந்த செயற்பாட்டை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.\nகூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் இந்தவார முடிவுக்குள்ளேயே நெல்லைக் கொள்வனவு செய்துவிடும் எனவும் அதற்கான செயற்பாடுகள் துரிதப்படுத்தப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.\nPrevious articleஇலங்கை விஜயத்தில் அதிகளவில் பெண் சுற்றுலாப் பயணிகள்\nNext articleவிடுதலைபுலிகள் மீதான தடையை இந்தியாவிலும் நீக்க வேண்டும்\nமின்னல் தாக்கி ஒருவர் பலி\nஉயர் தர செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு\nஆயுத பலத்தால் முடியாததை அறிவுப் பலத்தால் சாதிப்போம்\nஇந்த அரசாங்கம் தப்பிவிடக்கூடாது என்பதற்காகவே காணாமல் ஆக்கப்பட்டடோர் அலுவலகத்தை வேண்டாம் என்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/01/blog-post_39.html", "date_download": "2019-09-20T08:30:09Z", "digest": "sha1:DBYQORSM6AE54VCTKKVDMIOBWYBWUM57", "length": 21076, "nlines": 252, "source_domain": "www.ttamil.com", "title": "இலங்கையில் ரயில்வேயின் ஆட்சி ~ Theebam.com", "raw_content": "\nஅன்று சிலோன் அன்றழைக்கப்பட்ட இலங்கையில் அன்றைய ரயில்வே இலங்கை மக்களுக்கு ஒரு இன்றியமையாத தேவையாக இருந்தது. இலங்கை முழுவதையும் ஆட்சி நடாத்திக் கொண்டிருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் தேயிலை தோட்டங்களுக்கும் மற்றைய ஏற்றுமதிப் பொருட்கள் விளையும் முக்கிய இடங்களுக்கும் கொழும்பை மையமாக வைத்துப் புகையிரத நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அக் காலத்தில் 5 அடி 6 அங்குலம் அகலம் கொண்ட குறுகிய ரெயில் பாதைகளே அமைக்கப்பட்டன.இந்த ரயில்வே பற்றி சில சுவாரசியமான செய்திகளைப் பகிரலாம் என்றிருக்கிறேன்.\nஇங்கிலாந்தில் நீராவிப் புகையிரதம் கண்டுபிடிக்கப்பட்டு 40 வருடங்களின் பின்னர் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் முதலாவது நீராவிப் பு��ையிரதம் 1864 ஆம் ஆண்டு டிசம்பர் 27இல் மருதானைப் புகையிரத நிலையத்திலிருந்து தனது முதலாவது சேவையை ஆரம்பித்தது. இது அன்று அம்பேபுச வரையில் சென்றது. அதன் பின்னர் கண்டிக்கு 1867 இலும், காலிக்கு 1894இலும், நீர்கொழும்புக்கு 1909 இலும் சேவைகள் ஆரம்பித்தன.\nஇப்புகையிரதம் எப்படி இலங்கைக்கு அறிமுகமானது\nஇந்த குறுகிய பாதை புகையிரதம் இங்கிலாந்தின் கம்பனியொன்றால் தென்னாபிரிக்காவுக்காக முதன் முதலில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் தென்னாபிரிக்கா தனது தேவைகளுக்கு அது உகந்ததல்ல எனக் காரணங்காட்டி அதனை வாங்க மறுத்துவிட்டது. அக்கம்பனி உரிமையாளரின் சகோதரர் அப்போது இலங்கையில் கவர்னராக இருந்தார். கம்பனியை வங்குரோத்திலிருந்து காப்பாற்ற இலங்கை கவர்னர் தனது சகோதரருக்கு அபயமளிக்க முன்வந்தார். அதனை இலங்கைக்கு கொண்டுவர அனுமதித்தார். அப்படியான வேண்டாப் பொருளாக இலங்கைக்கு வந்ததுதான் இந்த குறுகிய பாதைப் புகையிரதம்.\nமிக மெதுவாகவே இப்புகையிரதம் செல்லும். இந்தப் புகையிரதப் பாதை பின்னர் 1912 இல் இரத்தினபுரி வரையில் விஸ்தரிக்கப்பட்டது. (யாழ்ப்பாணத்தில் ரயில் பாதை அமைக்கும் வேலைகள் 1905 ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது)\nஅன்றைய புகையிரதங்களில் உணவகங்கள் அற்புதமானவை. ஒரு முழுப் பெட்டியே உணவகமாக மாற்றப்பட்டிருக்கும். சமையலறை, இருந்து உண்ண மேசைகள், சீருடை அணிந்த சேவகர்கள்.( 30, 40 களில் Sir Donatus Victoria's Catering Service என்ற நிறுவனமே இந்த உணவகங்களைப் பராமரித்து வந்தது). யாழ்ப்பாண இரவு மெயில் வண்டியில் இந்த உணவகம் மிகவும் பிரசித்தம். மதுபான வகைகள், சிற்றுண்டி வகைகள், தேநீர் அனைத்தும் கிடைக்கும்.\nஅக்காலத்தில் புகையிரத ஓட்டிகள் பலர் பிரித்தானியாவிலிருந்து தருவிக்கப்பட்டனர். நீராவி இயந்திரத்தில் இருந்து ஓட்டுனர் வெளியே எட்டிப் பார்ப்பது போன்ற காட்சிகள் வழமை. (இன்று Thomas The Tank Engine இல் இக்காட்சிகளை அடிக்கடி பார்க்கலாம்). இரண்டாம் உலக யுத்த காலத்தில் நிலக்கரிக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் அப்போது எரிவிறகுகளே புகையிரத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அத்துடன் எழுபதுகளின் முன்னர் புகைவண்டியில் நிலக்கரி,விறகுக்கரி பாவனை இருக்கும் வரையில் காங்கேசன்துறையில் புகைவண்டியில் ஏறி கொழும்பில் இறங்கினால் முதலில் நாம் எல்லோரும் நீரி��் முழுகுவதற்கு வரிசையில் நிற்போம்.ஏனெனில் நமது முகம்,கை அணிந்திருந்த உடை முழுவதும் புகைவண்டியின் புகை படிந்து நாம் கறுப்பர் போல் காட்சியளிப்போம்.\nசில சம்பவங்களைத் தவிர ரயில் பிரயாணம் அநேகமாக சொகுசானது மட்டுமல்ல மிகவும் விரைவானதும் பாதுகாப்பானதுமாக இருந்தது,இருக்கிறது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஎந்த ஊர் போனாலும் தமிழர் ஊர் [திருவள்ளூர் ]போலாகு...\nநலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கும் வடிவேலு\nகாதல் ஓவியம் வரைந்தேன்.,,,[ஆக்கம் :அகிலன் தமிழன்]\nமதுபானத்தை எந்த அளவு உட்கொள்ள வேண்டும்\nகனடிய வெள்ளை யுவதியின் ''முக்காலா'',முக்காலா'''ஊர்...\nஇது மூடநம்பிக்கை உச்சகட்டம் ..[VIDEO]\nசூரிய பகவானே விரைவாக ...[ஆக்கம்:அகிலன் தமிழன்]\nசோ.தேவராஜாவின் கவியரங்கக் கவிதை 'நிற்க அதற்குத் தக...\nஏன் தெரியுமா இந்தக் கொலை வெறி\nதோல்வி ... [ ஆக்கம்:அகிலன் தமிழன் ]\nதமிழரின் உணவு பழக்கங்கள்-பகுதி: 14\nஒளிர்வு:62- மார்கழி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிக...\nஇலங்கை-சம்பில்துறையில் நடமாடும் ஐயனார் சித்தர்[சந...\nசிவன் சொத்து குலநாசம்.என்றால் என்ன\nஉணர்வு [ ஆக்கம்:அகிலன்,தமிழன் ]\nvideo:கள்ளுக் கொட்டிலில் பிறந்த தத்துவம்\nஉணவை ஆரோக்கியமாக எப்படி சாப்பிடலாம்\nvideo:''கட்டுமரம் மேல் '' நெஞ்சை தொட்ட இசைப்பிரியா...\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் [காஞ்சிபுரம்]போலாகுமா\nஜோதிகாவின் ’36 வயதினிலே’ படக்கதை\nஉலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்\nஉலகில் மதங்கள்,ஒரு பார்வை :-ஆக்கம் செல்வத்துரை சந்...\nகடனில் தத்தளிக்கும் தமிழ்நாடு அரசு\nvideo: நில நடுக்கத்தில் இருந்து தப்பிக்க புது படுக...\nசுவையான சமையலால் அசத்த வேண்டுமா உங்களுக்கான தகவல் ...\n ` பிகில் ' படத்தை அடுத்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்��ும் என்று வலியுற...\nதிருமண மானவர் மட்டும் ...சிரிக்கலாம் வாருங்கள்\nதிருமணமாகி நாட்கள் செல்லச் செல்ல கணவன்-மனைவி உரையாடலில் ஏற்படும் மாற்றம்- அதை கருத்தாகக் கொண்டு ஒரு நகைச்சுவை - 🤵👩 1.கணவன்: என்ன...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உங்களுக்கு உதவும் குறிப்புகள் இங்கே ...... · 🍽 தினசரி ஒரு கைப்பிடியளவு...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nகைபேசியில் உங்கள் குரல் மூலம் தமிழில் பதிவு[type] செய்வது எப்படி\nகணினியின்/ அலைபேசியின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்தபோதும் , அத்தியாவசமான ஒன்றாக மாறியபோதும் தமிழ் மொழில் தட்டச்சு செய்வது எப்படி ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] சில ஆஃப்ரிக்க மக்களின் முக தோற்றம் உலகிலேயே முதலாவது மனிதன் ஆஃப்ரிக்காவில் தோன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-09-20T07:45:54Z", "digest": "sha1:O3ZSJQBUIHJYUKMGNUUMH3UC2QPJGQWZ", "length": 7569, "nlines": 267, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n→‎ஏற்படக்கூடிய பக்க விளைவுகள்: clean up, replaced: செய்துக் → செய்து using AWB\n→‎செயற்கை தொகுப்புமுறைகள்: Fixed typo\n→‎கொலாஜன், கார்னைடைன், மற்றும் டைரொசைன் தொகுப்பு மற்றும் மைக்ரோசோமல் வளர்சிதை மாற்றம்\n+ துணைப்பகுப்பு using AWB\n→‎வைட்டமின் சி துணை சேர்க்கைகள்: அறுபட்ட கோப்பு\nதானியங்கி: 48 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.3) (தானியங்கி மாற்றல்: hi:पोषक ग\nதானியங்கி இணைப்பு: te:విటమిన్ సి\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: el:Βιταμίνη C\nr2.7.2) (தானியங்கிஇணைப்பு: hy:Վիտամին C\nபகுப்பு:ஊட்டச்சத்து நீக்கப்பட்டது; பகுப்பு:உயிர்ச்சத்துக்கள் சேர்க்கப்பட்டது using [[Help:Gadget-Ho...\nபகுப்பு:ஊட்டச்சத்து சேர்க்கப்பட்டது using HotCat\n[r2.6.5] தானியங்கிமாற்றல்: lv:C vitamīns\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: lv:Vitamīns C\n→‎இயற்கையான மற்றும் செயற்கையான உணவு முறை ஆதாரங்கள்\n→‎கொலாஜன், கார்னைடைன், மற்றும் டைரொசைன் தொகுப்பு மற்றும் மைக்ரோசோமல் வளர்சிதை மாற்றம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9?page=1", "date_download": "2019-09-20T08:07:34Z", "digest": "sha1:XTHESYPEFABGA74S7O2QAWXBRVSZOO6J", "length": 9776, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மைத்திரிபால சிறிசேன | Virakesari.lk", "raw_content": "\nபெண் உள்ளிட்ட 5 பாகிஸ்தானியர்களுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை\nஎனது எதிர்காலம் குறித்து அச்சமடைந்துள்ளேன் - காலநிலை மாற்ற பேரணியில் பத்து வயது மாணவன்- அவுஸ்திரேலிய ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சம் மக்கள்\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nUPDATE : சரிசெய்யப்பட்டது சமிக்ஞை : வழமைக்குத் திரும்பியது ரயில் சேவை\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டம் \nகட்டுப்பணத்தை இன்று செலுத்துகிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன\nசவூதி அரே­பிய இளவரசர் தென் கொரி­யா­விடம் அவ­சர ஆலோ­சனை\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: மைத்திரிபால சிறிசேன\nசுதந்திர கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன \nஜனாதிபதித் தேர்தலில் சுதந்திர கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என்று கட்சியின் மத்திய குழு கூட்டத்தில்...\nமைத்திரி முன்வைத்த தாமரைக்கோபுர நிதிமோசடி குற்றச்சாட்டை மறுத்து மஹிந்த அறிக்கை\nதாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளுக்காக சீனாவின் தேசிய இலத்திரனியல் நிறுவனத்திற்கு 2 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக எத...\n19 - மூன்று தலைவர்களின் வியாக்கியானங்கள்\nஇலங்­கையில் இன்று மூன்று அர­சியல் அதி­கார மையங்­க­ளாக விளங்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன,\nபருத்தித்துறை துறைமுகத்திற்கான அடிக்கல்லை நாட்டின���ர் ஜனாதிபதி\nநாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற் காக இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு...\nமகாவலி விளையாட்டு விழாவின் தீ பந்தம் தாங்கிய வாகனப் பேரணி\n31ஆவது மகாவலி விளையாட்டு விழாவின் தீ பந்தம் தாங்கிய வாகனப் பேரணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று காலை...\nமைத்திரி - மஹிந்தவுக்கிடையில் முக்கிய சந்திப்பு \nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று இரவு கூட்டணி அமைப்பது த...\nவிஞ்ஞான வெளியீடுகளுக்கான ஜனாதிபதி விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nதேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழிநுட்பவியலாள...\nமைத்­திரி – மஹிந்த விரைவில் சந்­திப்பு\nஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி ­பால சிறி­சே­னவுக்கும் சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலை...\nகோத்தாபயவிற்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி: ஐ.தே.க. விற்கு ஆதரவாக ஒருபோதும் செயற்பட மாட்டார்..\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டிலே சுதந்திர கட்சியின் தலைவர் ஜன...\n\"சு.க.சார்பில் மைத்திரி களமிறங்காது போனால் கோத்தபாயவுக்கே ஆதரவு\"\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களமிறங்காது போனால் எமது ஆதரவை கோத்தாபய ராஜ...\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nபாராளுமன்ற வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்..\nவிடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களைத் தேடி கிளிநொச்சியில் கடற்படையினர் அகழ்வு\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-47500-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2019-09-20T08:04:35Z", "digest": "sha1:ZU6JUZXI32R4ZVCTSGSKWJ7TXEQJVS6J", "length": 6097, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "ஆட்டோ டிரைவருக்கு ரூ.47,500 அபராதம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஜஸ்டின் ட்ரூடோ: கனடா பிரதமர் இனவெறி\nஅயோத்தி விவகாரத்தி���் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் - பிரதமர் மோடி\nசிதம்பரம் நீதிமன்ற காவல் அக்.,3 வரை நீட்டிப்பு\nஇலங்கையில் வரும் நவம்பர் 16 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும்\nதமிழகத்தை சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்\n* ஜம்மு காஷ்மீரில் சிறப்பு போலீஸ், அதிகாரிகள் என 8, 500 பேர் விரைவில் நியமனம் * ஆப்கானிஸ்தானில் ஒரே மாதத்தில் 2,307 பேர் உயிரிழந்த அவலம்\nஆட்டோ டிரைவருக்கு ரூ.47,500 அபராதம்\nஒடிசாவில் குடித்து விட்டு ஆட்டோ ஓட்டியது உள்ளிட்ட குற்றங்களுக்காக ஆட்டோ டிரைவருக்கு ரூ.47,500 அபராதம் விதிக்கப்பட்டது.\nபோக்குவரத்து விதிமீறல்களுக்கு கடும் அபராதம் விதிக்கும் வகையில், மோட்டார் வாகனச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய உயர்த்தப்பட்ட அபராதங்கள், நாடு முழுவதும், 1ம் தேதி(செப்.,1) அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டியது, ஆட்டோவில் தேவையான ஆவணங்களை கொண்டு செல்லாததற்காக, ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nகுடிபோதையில் ஆட்டோ ஓட்டியதற்காக ரூ.10 ஆயிரம், காற்று மாசு ஏற்படுத்தியதற்காக ரூ.10 ஆயிரம், வண்டிக்கு பர்மிட் இல்லாததற்காக ரூ.10 ஆயிரம், பதிவெண் இல்லாமல் ஓட்டியதற்காக ரூ.10 ஆயிரம், இன்சுரன்ஸ் புதுப்பிக்காததற்காக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.47,500 அபராதம் விதிக்கப்பட்டது.\nஇதுகுறித்து புவனேஸ்வர் நகரின் ஆர்.டி.ஓ., தெரிவிக்கையில், ஆட்டோவின் மதிப்பு ரூ.2 ஆயிரமோ அல்லது ரூ.62 ஆயிரமோ என்பது முக்கியமல்ல. விதிகளை பின்பற்ற வேண்டும் என்றார்.\nதிருமதி. ரத்னம் நடேசு (ராசாத்தி)\nஅண்ணை மடியில் : 02-05-1948 – ஆண்டவன் அடியில் : 05-09-2019\nஅண்ணை மடியில் : 08-01-1932 – ஆண்டவன் அடியில் : 13-08-2019\nடீசல் – ரெகுலர் 114.60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=Events&pgnm=Onam-celebration-with-cola", "date_download": "2019-09-20T08:07:46Z", "digest": "sha1:X5APDCT3DA53MFZAC7KLI5WL5I3AKWZT", "length": 9381, "nlines": 75, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nமுகப்பு / நிகழ்வுகள் /\nதமிழ் மாதங்கள் பன்னிரண்டில் மிகுந்த மகிழ்ச்சியுடன் திகழ்வது ஆவணி மாதமாகும். மங்களகரமான இந்த மாதத்தில் திருமண வைபவங்களும், திருவிழாக் கொண்டாட்டங்களும் நிறைந்து காணப்படும். இம்மாதத்தில் வருகின்ற பண்டிகைகளும்கூட மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்துகின்றது. ஆவணி மாதத்தில் வருகின்ற முக்கியமான பண்டிகையாக ஓணம் பண்டிகை இருந்து வருகின்றது. இதற்கு திரு என்று அடைமொழியை சேர்த்து திருவோணம் என அழைக்கின்றார்கள். மகாபலி சக்கரவர்த்தியை விஷ்ணு பெருமான் ஆட்கொண்டதை நினைவு கூறும் விதமாக ஓணம் பண்டிகை கேரள மாநிலம் எங்கும் 11 நாட்களுக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றது. ஆவணியில் வருகின்ற உத்திர நட்சத்திர நாள் தொடங்கி திருவோணம் வரை உள்ள 11 நாட்கள் கேரளாவின் அனைத்து வீடுகளிலும் விதவிதமான வண்ண கோலங்களை வரைந்து ஓணம் பண்டிகைக்கான சிறப்பு பட்சணங்களை செய்து வழிபடுகின்றார்கள்.\nகேரள மாநிலம் தவிர்த்து, மற்ற இடங்களில் வாழ்ந்து வரும் மலையாள மக்கள் அனைவரும் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடத் தவறுவதில்லை. கேரள மாநிலத்தில் இருக்கின்ற சில தனியார் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு குறைந்தது மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிப்பார்கள். ஓணம் பண்டிகை தினத்தன்று கேரள மாநிலத்தில் நல்ல மழை பொழிந்தால் அது சுபிட்சத்தின் அறிகுறியாய் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. மகாபலி சக்கர வர்த்தியிடம், விஷ்ணு பெருமான் மூன்றடி மண் கேட்டு வந்த போது மகாபலி மிகுந்த பெருமிதத்துடன் அதற்கு இசைவு தெரிவித்தார். அவருடைய குலகுருவான சுக்ராச்சாரியார் எவ்வளவோ தடுத்தும் இரண்டடி மண்ணை விண்ணுக்கும் மண்ணுக்குமாக விஷ்ணு பெருமானுக்கு மகாபலி தாரை வார்த்துக் கொடுத்தார். அப்போது இறைவனுக்கே தான் தானம் கொடுக்கும் நிலையில் இருப்பதை எண்ணி மகாபலி கர்வமும் சற்றுக் கொண்டார். மூன்றாவது அடிக்கு இந்த புவியில் இடம் இல்லாத காரணத்தால் விஷ்ணு தன் அடியால் மகாபலியின் சிரத்தில் அழுத்தி அவரை பாதாள உலகத்திற்கு அனுப்பி விட்டார்.\nஇவ்வாறு பரந்தமானால் பாதாள உலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மகாபலி, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவோணத்தன்று பூமிக்கு விஜயம் செய்கிறார் என்றும் அந்த இடமானது கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது என்றும் நம்பப்படுகின்றது. இவ்வாறு வெளிப்படும் மகாபலியை வரவேற்கும் விதமாகவே இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.\nமகாபலிக்கு ஏற்பட்ட ஆணவத்தை இறைவன் நீக்கியதே இந்த பண்டிகையின் அடிப்படையாக விளங்குகின்றது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலம் முழுவதும் வீடுகளுக்கு முன்பாக போடப்படுகின்ற வண்ண வண்ண ஓவியங்கள் பார்ப்போரின் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் விதத்தில் அமைந்திருக்கும். இந்த மங்கல நன்னாளில் ஒவ்வொருவரும் எளிமையுடனும் நிறைந்த பக்தியுடனும் மகாபலியையும் அவரை ஆட்கொண்ட விஷ்ணு பெருமானையும் நினைவில் கொண்டு வழிபாடுகள் செய்வார்கள்.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.blogspot.com/2005_06_02_archive.html", "date_download": "2019-09-20T07:54:04Z", "digest": "sha1:PRVIFIC53IEARHS3PZIRJCXJANF7GVWA", "length": 48340, "nlines": 1216, "source_domain": "manaosai.blogspot.com", "title": "Manaosai: 02.06.05", "raw_content": "\nஅலை வந்து கரை சேரும் மனம் எங்கோ அலை பாயும்\nஅடித்து நொருக்கப் படும் பெண்களின் வாழ்க்கை.\nகலாசாரம் பண்பாடு சம்பிரதாயம் சாமிக்குற்றம் என்ற போர்வைக்குள்தான் எத்தனை வக்கிரங்கள் ஒழிந்து கிடக்கின்றன. தற்போது ஓரிரு நாட்களுக்கு முன்புதான் பத்மா அர்விந்தின் பதிவில் இறந்து போன கணவனை சொர்க்கத்துக்கு அனுப்ப ஆபிரிக்காவில் நடக்கும் ஒரு சீரழிவை வாசித்தேன். அதை வாசித்த போது இப்படியும் நடக்குமா என்றிருந்தது.\nஇன்று குமுதத்தை வாசித்தேன். அங்கு இன்னொரு கொடுமை. நம்ப முடியவில்லை. இப்படியும் மூடத்தனம் தலைவிரித்தாடுமா அந்தத் தாத்தாவுக்கு மனசாட்சியே இல்லையா\nபெண்ணின் கண்களுக்குள் உள்ள சோகத்தைப் பாருங்கள்\nமம்மானியூர் _ திண்டுக்கல்லிருந்து 40 கிலோ மீட்டர் தள்ளி மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அடியில் ஒளிந்து கிடக்கிற ஊர். வடமதுரையில் இறங்கி ஆட்டோவுக்குக் கெஞ்சினால் சொத்தையே விற்றுக் கொடுக்கிற தொகை கேட்கிறார்கள். நமக்கு அங்கே போகவேண்டிய தேவையிருக்கிறது. நிறைய மரங்கள். அங்கங்கே செம்மறியாடுகளை மேய்த்துக் கொண்டு சிறுமியர்கள். ஏதாவது உடம்புக்குக் கேடு என்றால் நெருங்க முடியாத மருத்துவ வசதி. அங்கொன்றும், இங்கொன்றுமாக தலைக்கட்டு வீடுகள். நெருஞ்சி முள்ளால் நிரம்பிக் கிடக்கிறது வழி. மண் ரோடு வெறிச்சோடி கிடக்கிறது. கொஞ்சம் நில்லுங்கள்.... இந்தக் கிராமத்தை இத்தனை விளக்கமாக வர்ணித்துப் போவது எதற்கு என்று கேட்கிறீர்களா இருக்கிறது. கண்ணீர்க் கதைகள் நிறையவே இருக்கிறது.\nமம்மானியூர் முழுக்க முழுக்க ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் நிரம்பியிருக்கிறது. பெண்டுபிள்ளைகளும், ஆண்களும் இவ்வளவு தூரம் நடந்து திண்டுக்கல்லுக்கு வந்தால் ஒரு வாய்த் தண்ணீரை வாயில் வைக்காமல் ஊருக்குத் திரும்புகிறார்கள். கம்பு, சோளம், இரும்புசோளம், திணை, கேப்பை பயிரிடுவது மட்டும்தான் வாழ்க்கை. இப்போது தான் ஒரு வருஷத்துக்கு முன்னால் மின்சாரம் எட்டிப்பார்த்திருக்கிறது. ஊருக்கு ஒளியூட்டப்பட்டாலும், அங்கேயிருக்கிற பெண்களின் வாழ்க்கை இருண்டு கிடக்கிறது.\nகல்யாணத்திற்குப் பரிசம் போட்டால் 7ரு ரூபாய். மணவாழ்க்கை முறிவுக்கு 7ரு ரூபாய் என்று பெண்களின் வாழ்க்கை அடித்து நொறுக்கப்பட்டு இருக்கிறது. மம்மானியூரில் ஆண்களுக்கு சர்வசாதாரணமாக நாலைந்து மனைவிகள். அறுபது, எழுபது வயது ஆண்களை இருபது வயதுப்பெண்கள் திருமணம் செய்து கொள்வது சுலபம். ஐந்து கிலோ மீட்டர் தாண்டி டீ குடிக்கப் போயிருக்கிற எண்பது வயது புருஷனுக்காகக் காத்திருக்கிறாள் பழனியம்மாள். அவருக்கு இருபது வயதிற்கு மேலிருக்காது. ஏன் இந்த வாழ்க்கை என்று கேட்டால், கண்ணீர் உடனே ‘குபுக்’கென்று எட்டிப்பார்க்கிறது. சம்மணம் போட்டு உட்கார்ந்து வெறித்துக் கொண்டு பேச ஆரம்பிக்கிறார்.\n‘‘எங்க தாய்மாமனுக்குத்தான் என்னைக் கல்யாணம் கட்டிக்கொடுத்தாங்க. ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு. ரெண்டு வருஷம் போச்சு இது மாதிரி. அப்பத்தான் இந்தப் பையன் பிறந்தான். பிறக்கும் போதே ஒரு காலு வளைஞ்சுயிருந்துச்சு. ஆனால் இதிலேயே நடந்தான். ஓடினான். கவலைப்படலை. ஆனால், என் மாமன்தான் தலைவலின்னு சொல்லி படுத்தாங்க. ரெண்டு நாள் அப்படியரு காய்ச்சல். மூணாம்நாள் ‘பொட்டு’னு போயிட்டாங்க. அடக்கம் பண்ணிட்டு பத்துநாள்தான் ஆச்சு. அப்படியே மாமன் நினைவு மனசுக்குள்ளே இருந்த நேரம். ஒரு மாதம் கழிச்சு, உங்க தாத்தாவுக்கு ஆரு ஆதரவு இருக்குன்னு என்னையே அவருக்குக் கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க. அவருக்கு எண்பது வயது ஆகுது. என் பிள்ளையை நல்லா கவனிச்சுக்கும் தாத்தா. என்னைய கல்யாணம் பண்ணிக்க நான் நீன்னு போட்டி போட்டு வந்தாங்க. ஆனால் என் தாத்தாதான் அதில ஜ���யிச்சு வம்படியாக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு’ சுத்துப்பட்டு கிராமத்துல முழுக்க இது நடக்குது. நான்தான் வெளியே பேசுறேன். இதுமாதிரி கஷ்டங்களை முழுங்கிக்கிட்டுத்தான் இங்கே கிடக்கிறோம். வேறே என்ன இருக்கு. இந்தக் குழந்தை முகத்தைப் பாத்திட்டு உட்கார்ந்து இருக்கிறேன். இது முளைச்சு வந்து எத்தனை கல்யாணம் பண்ணிக்கப் போகுதோ’’ என்று மகனை காட்டிப் பேசுகிறார் பழனியம்மாள்.\nபழனியம்மாளின் கணவர் ஆண்டியை கேட்டால், சிரிக்கிறார். ‘‘இவ என் பேத்திதான். மகனுக்குத்தான் கட்டி வைச்சேன். ஆனால் அவன் வாழ்க்கையும் சட்டுனு முடிஞ்சுப்போச்சு. எனக்கும் யாரும் இல்லை. அவளுக்குத்தான் குழந்தை இருக்கே. அந்தப்புள்ளையை வேறு எங்கேயும் கட்டிக்கொடுத்தால், என் பேரனை அவன் நல்லா வளர்ப்பானா கடைசிகாலத்தில் நான் விழுந்து கிடந்தால் என்னைப் பார்த்துக்கறது யாரு கடைசிகாலத்தில் நான் விழுந்து கிடந்தால் என்னைப் பார்த்துக்கறது யாரு’’ என்று புது நியாயம் பேசுகிறார் ஆண்டி. மொரட்டு தாத்தாவை கண்கள் பனிக்கப் பார்க்கிறார் பழனியம்மாள். அவரின் மன ஆழங்களை அறியமுடியாமல் நம் மனது பாடுபடுகிறது.\n‘இதை விடுங்க, அங்கே பாருங்க இன்னொரு ஜோடி’ என்று நம்மை கூட்டிப்போனவர் கைகாட்டிய திசையில் இருக்கிறார்கள் பிச்சையும், ஆண்டியம்மாவும். பிச்சைக்கு 70 வயது, ஆண்டியம்மா முப்பதைத் தொடுகிறார்.\n‘‘இவர் ஏற்கெனவே ரெண்டு பொண்டாட்டி கட்டி பஞ்சாயத்தில் தீத்துவிட்டுவிட்டாரு. இப்ப நான்தான் அவருக்கு பொஞ்சாதி. நல்லாத்தான் வச்சுக்கிறாரு. என் பிள்ளைகளை நல்லா பார்த்துக்கிறாரு. அது போதும்னு தோணுது. பிள்ளைக முகத்தை பாத்திட்டு மீதிக்காலத்தை பொரட்டிப் போட வேண்டியதுதான்’’ என்கிறார் ஆண்டியம்மா.\n‘வேறு ஆட்கள் இங்கே வந்து சம்பந்தம் பண்ண முடியாதுங்க. சாமி குத்தம் ஆயிடும். இந்த ஊருக்கு வசதி எதுவும் இல்லை. பொண்ணு கொடுக்க பக்கத்து ஊர்க்காரனே அஞ்சி நடுங்குவான். எங்க ஊர் பரவாயில்லை. பக்கத்திலே முத்தாரு இருக்கே, அங்கே போக தைரியம் இருந்தால் போய்ப்பாருங்க. ஏழெட்டு வயசுப்பொண்ணுங்க கழுத்தில கூட மஞ்சக்கயிறு கிடக்கும். வேண்டிய வசதிகளை பண்ணிக் கொடுத்திட்டுதான் இந்தப் பிரச்னையை கவனிக்கணும்’ என்கிறார் வனக்குழுத் தலைவி பொன்னம்மா.\nஇந்தக் கிராமத்து பெண்களின் துய��ங்களை மீட்டெடுக்க நாம் நிறைய உழைப்பும், விலையும் கொடுக்க வேண்டியிருக்கும். கொடுப்போம். அந்தக் கண்ணீருக்கு விடை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.\nகாகம் இருக்க பனம்பழம் வீழ்ந்ததா\nஅவர் ஒரு பெரிய நாட்டாண்மை போலத்தான் நடந்து கொள்வார். பேச்சும் செயலும் தன்னை விட்ட ஆட்கள் இல்லையென்பது போலத் தொனிக்கும். வார்த்தைகளில் அதிகாரம் உதிர்க்கும். பணம் அவரிடம் கொட்டிக் கிடப்பதால் திமிர் அவர் நடையில் துள்ளும்.\nஅவர் வீட்டுக்குள் ஆடுகள் வந்து பூங்கன்றுகளில் வாய் வைத்து விட்டால் போதும். தனது உயிரைக் கிள்ள யாரோ வந்து விட்டது போலக் கோபப் படுவார். தகாத வார்த்தைகளால் அந்த வாய் பேசாப்பிராணிகளைத் திட்டிக் கொட்டுவார். எட்டிப் பிடிக்க முடிந்தால் பிடித்து அந்த ஆட்டுக் குட்டிகளின் ஒற்றைக்காலை முறித்து விடுவார். பெரிய ஆடுகள் என்றால் அதற்கென ஒரு கொட்டன் வைத்திருந்து, அதனால் அடித்து காலை முறித்து விடுவார்.\nஅவர் வீட்டுக் கேற் சரியாகப் பூட்டப் படாமல் இருக்கும் சமயங்களில் அவர் வீட்டுக்குள் நுழையும் ஒவ்வொரு ஆட்டின் காலும் முறிக்கப் படும் போது அந்த ஆடுகளும் குட்டிகளும் எழுப்பும் அவலக்குரல்கள் இன்னும் கூட என் ஞாபகத்துள் உறைந்து கிடக்கின்றன.\nஎங்கள் வீதியில் ஒரு சமயத்தில் நொண்டி நொண்டிச் செல்லும் ஆடுகளே அதிகமாகியிருந்தன. வசதி குறைந்தவர்கள் ஆடுகளை ஊர்களில் மேயவிட்டுத்தான் வளர்த்தார்கள். அவர்களுக்கு வேறு வழியில்லை. இவர் கால்களை முறிக்கிறார் என்பதற்காக ஆடுகளை வீட்டில் வைத்துச் சாப்பாடு போட அவர்களால் முடியவில்லை. ஆனாலும் மனம் நொந்து சாபமிட்டார்கள். திட்டிக் கொட்டினார்கள். எல்லாம் தமக்குள்ளேயும் அவருக்குப் பின்னேயும்தான். நேரே நின்று \"நீ செய்வது சரியா\" எனக் கேட்க யாருக்கும் துணிவு வரவில்லை.\nகால ஓட்டத்தில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்குக் கால் முறிந்து விட்டது. எந்த வைத்தியத்திலும் காலைப் பொருத்த முடியாமல் போய் விட்டது. பணம் எவ்வளவு செலவழித்தும் பலனளிக்கவில்லை. அவர் எழுந்து நடப்பதாயினும் மனைவியின் துணை தேவைப்பட்டது. திமிர்த்த நடை ஊன்றுகோலுக்குள் பதுங்கிப் போனது.\nகால் இனிப் பொருந்தும் என்ற நம்பிக்கையும் விடுபட்ட போது அவர் முழுவதுமாகத் தொய்ந்து போய் விட்டார். நொண்டிய படி ஆடுகள் வந்து பயிர்களைத் தின்று தின்று போயின. கத்திக் கத்திக் கூப்பிட்டுத்தான் மனைவியிடம் உதவிகளைப் பெற்றுக் கொண்டார். ஊன்று கோல் மட்டும் போதாமல் மனைவியிடம் அடிக்கடி மண்டியிட்டார். அதிகாரமும் ஆணவமும் அவரது நித்திய படுக்கையான மரக்கட்டிலுக்குள் முடங்கிப் போயின.\nஇப்போதும் எனக்குள்ளே எழும் கேள்வி. காகம் இருக்கப் பனம்பழம் வீழ்ந்ததா\nஅடித்து நொருக்கப் படும் பெண்களின் வாழ்க்கை.\nகாகம் இருக்க பனம்பழம் வீழ்ந்ததா\nகரன் - தமிழில் செய்திகள்\nகலை - என்னை பாதித்தவை\nகானா பிரபா - Radio\nசஞ்யே - மலரும் நினைவுகள்\nசந்திரா ரவீந்திரன் - ஆகாயி\nசின்னக்குட்டி - ஊர் உளவாரம்\nசின்னப்பையன் - Naan katta sila\nநிர்ஷன் - புதிய மலையகம்\nமகளிர்சக்தி - Female Power\nராகினி - கவியும் கானமும்\nஅலையும் மனமும் வதியும் புலமும்\nநாளைய பெண்கள் சுயமாக வாழ\nஏனம், ஒள்ளம், ஒள்ளுப்பம், ஆமமுண்டி, சாறன், ஓதினை, ஆத்தோதினை, மயண்டை, சங்கை, கரும்பயம், மாராப்பு, எலக்கா, நிம்மளம், புறியம்... இவையெல்லா...\nஎட்டுப் பதிவுக்கு நிர்மலாவும் , சுதர்சனும் , கவிப்பிரியனும் என்னையும் அழைத்திருக்கிறார்கள். நான் அப்படி எதுவும் சாதிக்கவில்லையே, அப்படியிர...\nநிர்வியாவுக்கு மூக்குத்தி குத்த ஆசை . ஆனால் மூக்குத்தி அடிமைச்சின்னம் என்கிறார் மயூரன். உண்மையில் என்ன\nசினிமாப் பாடல்கள் - 10\nகண்மணி அன்போடை காதலன் நான் எழுதும் கவிதை பொன்மணி உன் வீட்டில் செளக்கியமா \nகேள்வி நேரம் - 3\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்கிறார்களே... அந்தப் பத்தும் என்னென்னவென்று தெரியுமா\nஐனவரி மாத யுகமாயினியில் பிரசுரமாகியது கதவை அடித்துச் சாத்திய போது நெஞ்சில்தான் அறைந்தது போலிருந்தது. இலையுதிர்த்த மரங்களே விறைத்து நிற்கும...\nசின்ன வயதில் எனக்குப் பல மதத்தவர்களுடனும் பழகும் வாய்ப்பு இருந்தது. எனது சித்தி வீட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த ஒரு முஸ்லீம் குடும...\nஇது 1991 இல் வெளிவந்த தர்மதுரை படத்துக்காக இளையராஜாவின் இசையமைப்பில் பாலசுப்ரமணியம் பாடிய ஒரு பாடலின் சில வரிகள். பாடலை எழுதியவர் யாரெனத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://siddhirastu.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-20T08:29:36Z", "digest": "sha1:SYGYJRO2OVQ5K5XL53DSKXJQYF5EE6QY", "length": 3826, "nlines": 155, "source_domain": "siddhirastu.com", "title": "முகம் வசிகரம் மந்திரம் – SiddhiRastu.com", "raw_content": "\nPrevious ஏவல் பில்லி சூன்யம் செய்வினை வைப்பு\nதுஷ்டர்களின் செய்கை துஷ்ட ஆவிகளின் செய்கை நம்மை அணுகாதிருக்க உடற்கட்டு சுப மந்திரம்\nKumara Kumara on சித்த ரகசியம் – உடல்கட்டு மந்திரங்கள்\nSwami Aiyar on சித்த ரகசியம் – உடல்கட்டு மந்திரங்கள்\nதுஷ்டர்களின் செய்கை துஷ்ட ஆவிகளின் செய்கை நம்மை அணுகாதிருக்க உடற்கட்டு சுப மந்திரம்\nதுஷ்டர்களின் செய்கை துஷ்ட ஆவிகளின் செய்கை நம்மை அணுகாதிருக்க உடற்கட்டு சுப மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-copy/", "date_download": "2019-09-20T08:05:11Z", "digest": "sha1:4P3BHWTCOXA73SHZLMOHRPFQBZYVU7WT", "length": 7971, "nlines": 154, "source_domain": "www.tamilfrance.fr", "title": "தீராத சளி மற்றும் இருமலை சரி செய்ய என்ன செய்யலாம்? - Tamil France", "raw_content": "\nதீராத சளி மற்றும் இருமலை சரி செய்ய என்ன செய்யலாம்\nபருவ நிலை மாற்றம் ஏற்படும் போது நம்மில் பலரும் அவதிபடக் கூடிய ஒரு பிரச்சனை என்று சொல்லலாம். சளி மற்றும் இருமலை சரி செய்ய சில வீட்டில் இருக்கும் பொருள்களே போதுமானது. அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.\nதீராத சளி மற்றும் இருமலை சரி செய்யும் வழிமுறை:-\nஆரஞ்ச் ஜூஸ், தேன் சிறிது உப்பு சேர்ந்த கலவையை குடித்தால் இருமலை நீக்கலாம்.\nகொய்யப்பழம் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று அதனை மிளகு பொடி சேர்த்து சாப்பிடுவதன் மூலம் நுரையிரலில் உள்ள சளியை நீக்கலாம்.\nஇரவு தூங்குவதற்கு முன்னால் பாலில் சிறிதளவு தேன் கலந்து குடித்தால் சளி மற்றும் இருமல் தொல்லையில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.\nவெங்காயத்தை சாப்பிடுவதன் மூலம் இருமல், சளி விலகும்.\nவெற்றிலை சாறும், தேனும் கலந்து சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nஇரவில் தூங்கும் முன்னர் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால் இருமல் வராமல் தடுக்கலாம்.\nகற்பூர வள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதை வடிகட்டி அந்த நீரை குடிப்பதன் மூலம் சளியிலிருந்து உடனடியாக விடுபடலாம்.\nRelated Items:அவதிபடக், ஏற்படும், ஒரு, கூடிய, நம்மில், நிலை, பருவ, பலரும், போது, மாற்றம்\nஊடகங்கள் ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றது – இம்ரான்\nஆஷஸ் தொடரில் அசத்தல்- இன்ச��ாம் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்\nநடிகை ஸ்ரேயா மிஸ் செய்யும் விஷயம்- வருத்தப்படும் ஸ்ரேயா.\nஇதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் – ஐபோன் 11 ப்ரோ பெயரில் அறிமுகம்\nவைட்டமின் சி நிறைந்த மரவள்ளிக்கிழங்கு பணியாரம்\nசகோதரனை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி\nகனடா செல்லும் கனவில் பரீட்சை எழுதிவிட்டு வந்த யுவதிக்கு ஏற்பட்ட கொடூரம்..\nவெங்காயத்தை வெட்டி பல் மேல் வையுங்கள்\nவிமானநிலையத்தில் 750 கிலோ எடையுள்ள khat போதைப்பொருள் மீட்பு..\nவேலைநிறுத்தத்தில் குதிக்கிறது முக்கிய தொழிற்சங்கம்\nகோட்டாவின் மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு\nநம்ம வீட்டுப்பிள்ளை செய்த மாஸான சாதனை\nஎம் எஸ் ஜி உணவுகள் பற்றி ஒரு கண்ணோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/07/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/37121/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-09-20T08:12:46Z", "digest": "sha1:5CZWTTQU74O7GEJXAY3A5NKHTFM7YKET", "length": 9188, "nlines": 200, "source_domain": "www.thinakaran.lk", "title": "இந்திய மீனவர்கள் 6 பேர் கைது | தினகரன்", "raw_content": "\nHome இந்திய மீனவர்கள் 6 பேர் கைது\nஇந்திய மீனவர்கள் 6 பேர் கைது\nஇலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 06 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nவழமையான ரோந்துப் பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டிருந்தபோதே, குறித்த இந்திய மீனவர்கள் நேற்று (11) கைதுசெய்யப்பட்டனர்.\n62, 48, 39, 27, 22, 12 ஆகிய வயதுகளையுடைய இந்திய மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.\nகைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண மீன்பிடித் திணைக்கள பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமக்கள் மனதை புரிந்து கொள்ள திராணியற்ற அரசியல் தலைமைகள்\nநாடு ஜனாதிபதித் தேர்தலொன்றுக்கு முகங்கொடுக்கவிருக்கும் இன்றைய சூழ்நிலையில்...\nஹிந்தியை திணிப்பதால் எதிர்விளைவே உருவெடுக்கும்\nகுரங்குக்குக் கூட சுயமரியாதை உண்டுஇந்தியாவை...\nஅமெரிக்காவின் கூற்றுப்படி இந்த தாக்குதலை ஹுத்திக்கள் செய்யவே இல்லை. இதற்கு...\nமலையக மக்கள் மீட்சிக்கு எந்த கட்சியிலும் திட்டமில்லை\nஅறிவுடையோரே ஆள வேண்டும் என்றான் பி​ேளட்டோ. அறிவுடையோராக மட்டும் இல்லாது...\nவைபவங்களில் அரச சொத்துகளை பயன்படுத்தினால் அறிவிக்கவும்\nஅரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களை ஆதரிக்கும் நிகழ்வுகளில் பொதுச்...\nபசுவை திருடி நிறம் மாற்றி விற்றவர் கைது\nதிருடப்பட்ட பசுவொன்று வர்ணம் தீட்டப்பட்டு இறைச்சிக் கடை ஒன்றுக்கு விற்பனை...\nரிவெஸ்டன் பிரதேசம் சுற்றுலா மையமாக்கப்படும்\nமாத்தளை ரிவெஸ்டன் வனப்பிரதேசத்தை சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்ய...\nஹேமசிறி, பூஜிதவுக்கு பிணை வழங்கியதன் தீர்ப்பு ஒக். 09\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை...\nசித்தம் மு.ப. 10.19 வரை பின் ரோகிணி\nகார்த்திகை மு.ப. 10.19 வரை பின் ரோகிணி\nஷஷ்டி பி.ப. 8.11 வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/suzuki-hayabusa-make-popcorn-video-017608.html", "date_download": "2019-09-20T08:11:45Z", "digest": "sha1:5TQHWPKBOMQPCKCO7JPPPOKWMXLMMXVI", "length": 22349, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "பல லட்சம் மதிப்புள்ள ஹயபுசா பைக்கை வைத்து பாப் கார்ன் செய்த இளைஞர் -வீடியோ! - Tamil DriveSpark", "raw_content": "\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்\n54 min ago மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது\n1 hr ago தமிழக மக்கள் காத்து கொண்டிருக்கும் அதிரடி அறிவிப்பு விரைவில் வெளியாகிறது... என்னவென்று தெரியுமா\n1 hr ago மாருதி எஸ் பிரெஸ்ஸோவுக்கு போட்டியாக வரும் ஹூண்டாய் கார்\n1 hr ago அம்பானி கான்வாயில் முதல்முறையாக இடம்பெற்ற விலையுயர்ந்த கார்: ஸ்பெஷல் ரிப்போர்ட்\nNews ஏங்க.. கொஞ்சமாச்சும் அறிவு வேண்டாமா எனக்கு மயிரிழை அளவு கூட பயம் இல்லை.. கமல்ஹாசன் அதிரடி வீடியோ\nMovies அட்வைஸ் செய்து அசிங்கப்பட்ட ஜூலி.. ஓவியா.. ஓவியா.. என கத்தி வெறுப்பேற்றிய கல்லூரி மாணவர்கள்\nLifestyle உங்க அந்தரங்க பகுதியில் இந்த பிரச்சினை இருக்கா... அது இந்த நோயா இருக்கலாம்...\n இது செமயா இருக்கே.. கர்ப்பமான மனைவியுடன் பலூன் கேம் ஆடிய ரஸ்ஸல்.. வைரல் வீடியோ\nFinance பட்டையை கிளப்பும் பங்கு சந்தை.. உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி\nTechnology இந்தியா: இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடல்.\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபல லட்சம் மதிப்புள்ள ஹயபுசா பைக்கை வைத்து பாப் கார்ன் செய்த இளைஞர் -வீடியோ\nசுஸுகி நிறுவனத்தின் பவர்ஃபுல்லான பைக்காக இருக்கும் ஹயபுசாவை வைத்து, இந்திய இளைஞர் ஒருவர் பாப்கார்ன் தயாரிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த வீடியோவை இந்த பதிவில் காணலாம்.\nசுஸுகி நிறுவனத்தின் மிகவும் புகழ்வாய்ந்த மாடல் பைக்காக ஹயபுசா இருந்து வருகிறது. அதீத சக்திக் கொண்ட இந்த பைக்கிற்கு, 'தூம்' என்ற பாலிவுட் திரைப்படத்தில் மிகப்பெரிய ரோல் வழங்கப்பட்டிருந்தது. அந்த படத்தில், கருப்பு நிற ஹயபுசா பைக்கினை, கதா நாயகன் ஜான் ஆபிரகாம் பயன்படுத்துவார். இத்துடன் மேலும் சில ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்குகளும் அந்த படத்தில் இடம் பெற்றிருந்தன.\nபெரும்பாலும், இதுபோன்ற பவர்ஃபுல்லான பைக்குகளை, போட்டியில் ஈடுபடுத்த மற்றும் அதீத சக்தியை வெளிப்படுத்தவே பலர் பயன்படுத்துகின்றனர். அதைத்தான் நாம் இத்தனைக் காலங்களாக பார்த்து வந்தோம். ஆனால், இங்கு ஓர் இளைஞர் மிகவும் வித்தியாசமாக, இந்த சக்தி வாய்ந்த ஹயபுசா பக்கை வைத்து பாப் கார்ன் தயாரித்துள்ளார். இதுகுறித்த வீடியோவினை டர்போ எக்ஸ்ட்ரீம் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.\nவீடியோவில், இந்தி திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் அந்த இளைஞர், திடீரென கணினி முன்பிருந்து கிளம்புகிறார். மேலும், சிறிய கப்பினில் சோளத்தையும் உடன் எடுத்துச் செல்கிறார். நேராக ஹயுபுசா பைக்கின் முன்பு சென்ற அவர், அந்த பைக்கின் சைலென்ஸருக்குள், கை நிறைய சோளத்தை அள்ளி போடுகிறார்.\nREAD MORE: வெறும் ரூ. 80 செலவில் காரின் பின்பக்கத்தில் ஏசி அமைப்பது எப்படி...\nஇதைத்தொடர்ந்து, பைக் ஆன் செய்யும் அந்த இளைஞர் சில நிமிடங்கள் காத்திருக்கிறார். அப்போது, சைலென்ஸரின் துளையில் இருந்து பாப் கார்ன்கள் வெளியே பறந்து வந்து விழுகின்றன. இவ்வாறு, பாப் கார்னை தயாரிக்கும் அந்த இந்த காட்சிகள் அனைத்தையும் அவரது செல்போனில் காட்சிப்படுத்துகிறார்.\nமேலும், அவருடன் சில நண்பர்களும், அங்கு வசித்துக்கும் சில சிறுவர்களும் உடன் இருக்கின்றனர். இவ்வாறு பாப் கார்னை தயாரித்த அவர், இது பாப் கார்ன் தயாரிக்க சுலபமான வழி என்கிறார்.\nபலர் இதுபோன்ற பவர்ஃபுல்லான பைக்குகளை வைத்து சாகசம் செய்யும் இந்த காலக்கட்டத்தில், இந்த இளைஞர் ஹயபுசா பைக்கை வைத்து காமெடி செய்திருக்கும் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.\nஅதேசமயம், ஹயபுசா பைக்கை தயாரித்து வரும் சுஸுகி நிறுவனம், அதன் உற்பத்தியை நிறுத்த இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. பிஎஸ்6 மாசு உமிழ்வு கட்டுப்பாடு அடுத்த வருடத்தில் இருந்து அமலுக்கு வரவுள்ளநிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும்வரை ஹயபுசா விற்பனையில் இருக்கும் என்பது குறிப்பிடித்தக்கது.\nஹயபுசா பைக்கினை கடந்த 1998ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான் சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, 1999ம் ஆண்டிலேயே விற்பனைக்கும் அறிமுகம் செய்தது. சுஸுகியின் இந்த பைக்கிற்கு உலகளவில் ரசிகர்களும், பெரும் வரவேற்பும் நிலவ ஆரம்பித்தது. ஏனென்றால், இந்த பைக்தான் மணிக்கு 320 கிமீ வேகத்தை எட்டிய, உலகின் முதல் தயாரிப்பு நிலை மாடலாக இருந்தது.\nREAD MORE: வட கொரிய அதிபர் கிம்மின் இந்த செயலால் உலக நாடுகள் அதிர்ச்சி... எப்படி நடந்தது என புரியாமல் குழப்பம்\nமேலும், இந்திய சூப்பர் பைக் மார்க்கெட்டில் அதிக விற்பனை செய்யப்படும் பைக் மாடல்களில் ஒன்றாக ஹயபுசா இருந்து வருகிறது. இந்த பைக்கில் 197 பிஎச்பி பவரையும், 155 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும் 1,340சிசி 4 சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இந்தியாவில் ரூ.13. 5 லட்சம் என்ற டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.\nமாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது\nமந்திரவாதிகள் உலாவும் மர்மமான சாலை... காரில் இறைச்சி எடுத்து சென்ற தம்பதிக்கு என்ன ஆனது தெரியுமா\nதமிழக மக்கள் காத்து கொண்டிருக்கும் அதிரடி அறிவிப்பு விரைவில் வெளியாகிறது... என்னவென்று தெரியுமா\nஇனிமேல் வேட்டையே வேற லெவல்தான்: அதிநவீன பைக்குகளை களமிறக்கும் காவல்துறை.. இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா\nமாருதி எஸ் பிரெஸ்ஸோவுக்கு போட்டியாக வரும் ஹூண்டாய் கார்\nயாரு சொன்னது போலீஸ் பெண்களை மடக்க மாட்டங்கனு... உச்சபட்ச அபராதத்தை பெறும் முதல் பெண்...\nஅம்பானி கான்வாயில் முதல்முறையாக இடம்பெற்ற விலையுயர்ந்த கார்: ஸ்பெஷல் ரிப்போர்ட்\nஅதிர்ஷ்டம் இல்லாத பெண்ணின் அவசியமான கண்டுபிடிப்பு... கார் விண்டுஷீல்டு வைப்பர்கள் எப்படி உருவானது\nடாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nசூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nவாவ்.. மின்சார பைக்கிற்கு இவ்ளோ திறனா: இந்தியாவின் முதல் சூப்பர் எலெக்ட்ரிக் பைக் டீசர் வீடியோ கசிவு\nதயாராகுங்கள்... தண்ணீரில் காரை சுத்தம் செய்ய தடை...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபோலீஸ்னா இப்படித்தான் இருக்கணும்... வாகன ஓட்டிகளுக்கு அபராதம் இல்லை... அதற்கு பதில் என்ன தெரியுமா\nபல்வேறு அம்சங்களுடன் பிரிமீயம் மாடலாக வரும் புதிய ரெனோ க்விட் கார்\nஏத்தர் நிறுவனத்தையும் விட்டுவைக்காத கஷ்ட காலம்: சந்தையை விட்டு வெளியேறும் பிரபல மாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/anna-nagar-east/sridhi-urology-clinic/Xee7OANH/", "date_download": "2019-09-20T08:12:28Z", "digest": "sha1:BJ224LXSOFZXQDFA5B2ZNARDCVMHSHR6", "length": 6210, "nlines": 137, "source_domain": "www.asklaila.com", "title": "ஷிரீதி அரோலோகி கிலினிக் in அன்னா நகர்‌ ஈஸ்ட்‌, சென்னயி | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n5.0 1 மதிப்பீடு , 0 கருத்து\nஎ1/சி-57, 1ஸ்டிரீட் ஏவென்யூ எக்ச்‌டென்ஷன்‌, அன்னா நகர்‌ ஈஸ்ட்‌, சென்னயி - 600102, Tamil Nadu\nநியர்‌ சிந்தாமணி பஸ்‌ ஸ்டாப்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகிளினிக் ஷிரீதி அரோலோகி கிலினிக் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nபல் மற்றும் பல் மருத்துவமனைகள், அன்னா நகர்‌ ஈஸ்ட்‌\nஷிரீ சை டெண்டல் கிலினிக்\nபல் மற்றும் பல் மருத்துவமனைகள், அன்னா நகர்��� ஈஸ்ட்‌\nசில்டிரென்ஸ் கிரோத் & என்டோகிரிந்ய் கிலி...\nகிளினிக், அன்னா நகர்‌ ஈஸ்ட்‌\nகிளினிக், அன்னா நகர்‌ ஈஸ்ட்‌\nகிளினிக், அன்னா நகர்‌ ஈஸ்ட்‌\nகிளினிக், அன்னா நகர்‌ ஈஸ்ட்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/-/liberty-footwear-shops/", "date_download": "2019-09-20T08:11:41Z", "digest": "sha1:EHMKCIGOYGOV3QCMOOXAQUCWTNPHZLHG", "length": 12760, "nlines": 322, "source_domain": "www.asklaila.com", "title": "liberty footwear shops Chennai உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகேஜுயல் ஷூஸ்,ஃபார்மல் ஷூஸ்,ஸ்போர்ட்ஸ் ஷூஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகேஜுயல் ஷூஸ்,ஃபார்மல் ஷூஸ்,ஸ்போர்ட்ஸ் ஷூஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகேஜுயல் ஷூஸ்,ஃபார்மல் ஷூஸ்,ஸ்போர்ட்ஸ் ஷூஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nலிபர்டி ஷுஸ் (கோர்போரெட் ஆஃபிஸ் எண்ட் ஹோல்‌செல்)\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎம்.ஆர்.எஃப்., போலோ, நிவியா, எஸ்.எஸ்., நிக்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅத்யர் பிரிஜ்‌ ரோட்‌, சென்னயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nராஜா அன்னாமலை புரம்‌, சென்னை\nகேஜுயல் ஷூஸ்,ஃபார்மல் ஷூஸ்,ஸ்போர்ட்ஸ் ஷூஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=155174&cat=32", "date_download": "2019-09-20T08:40:08Z", "digest": "sha1:SSCKUCKEBKJMXDK342CQCXMARS7EXCLZ", "length": 28258, "nlines": 616, "source_domain": "www.dinamalar.com", "title": "பாலியல் பலாத்காரம் : இளைஞனுக்கு 14 ஆண்டுகள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » பாலியல் பலாத்காரம் : இளைஞனுக்கு 14 ஆண்டுகள் அக்டோபர் 24,2018 00:00 IST\nபொது » பாலியல் பலாத்காரம் : இளைஞனுக்கு 14 ஆண்டுகள் அக்டோபர் 24,2018 00:00 IST\nபெரம்பலூர் துறைமங்கலத்தைச் சேர்ந்த இளைஞன் எழிர���ன். அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, கடந்தாண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இந்த வழக்கில் எழிலரசனுக்கு 3 பிரிவுகளின் கீழ், 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த் தீர்ப்பு வழங்கினார்.\nவழக்கறிஞர் எண்ணிக்கை அதிகரிக்கனும் : தலைமை நீதிபதி\nசாலை டெண்டர் வழக்கில் மேல் முறையீடு : முதல்வர்\nபாலியல் குற்றச்சாட்டு: நீதிபதி 'சஸ்பெண்ட்'\nகாரமடை கோயிலில் நீதிபதி ஆய்வு\nசபரிமலை தீர்ப்பு ஏமாற்றம்: பொன்னார்\nநீதிபதி இருக்கையில் அமர்ந்த குற்றவாளி\nநீதிபதி மனைவி, மகன் சுட்டுக்கொலை\n50 பேரக்குழந்தைகளுடன் 101 வயது தாத்தா\nதாய் - மகனுக்கு ஆயுள் தண்டனை\n'ரிலையன்ஸ் கால்பந்து' : யுவபாரதி வெற்றி\nபட்டாசு விபத்து: 3 பேர் பலி\nயோகாவில் 9 வயது சிறுமி உலக சாதனை\nராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுதலை\nசபரிமலை தீர்ப்புக்கு மறுபரிசீலனை தேவை : ஜீயர்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மக்கள் சக்திக்கு இணையாகாது\nஸ்டெர்லைட்டால் வருமான இழப்பு : 1400 கோடி\nரூ.3 கோடி மோசடியில் 3 பேர் கைது\n18 ஆண்டு நடந்த வழக்கில் வீரப்பன் ஆட்கள் விடுதலை\nதகாத உறவுக்கு தண்டனை கிடையாது\nசொத்தே இல்லாத கோகோய் இந்திய தலைமை நீதிபதி ஆனார்\nஜாமீனில் வந்தவர் மீது சிறை அருகே குண்டு வீச்சு\nமூளை இருக்கா… ரூமுக்குள்ள வந்து பேசு : அமைச்சர் சீனிவாசன்\nரூ. 5 ஆயிரத்திற்கு 9 ஆண்டுகளுக்குப் பின் 5 ஆண்டு சிறை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலாரிகள் பறிமுதல் மீனவர்கள் மறியல்\nகுரு துரோகம் செய்து விட்டார்\nரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு\nகுறுவை சாகுபடிக்கு அமராவதி அணை திறப்பு\nஎமனான மின்கம்பியால் பெண் பலி\nபூட்டிய வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளை\nசென்னை தணிக்கை அலுவலர் விபத்தில் பலி\nநாடோடிகள் 2 அஞ்சலி சிறப்பு பேட்டி\nஅஞ்சலியும் நானும் பெஸ்ட் பிரண்ட்\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nநெசவாளர் நலம் காக்க மாநாடு\nபூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்\nவிவசாய நிலத்தில் மீன் பண்ணை\nஅரசு நிலத்தை பட்டா போட்ட வட்��ாட்சியர் சஸ்பெண்ட்\n'குடை' வள்ளல் வசந்தா டீச்சர்\nவிஜய் 65: பேரரசு விளக்கம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவளர்ச்சியை விரும்பும் காஷ்மீர் மக்கள்: பிரதமர்\nஇந்தி விவகாரம் அமித்ஷா விளக்கம்\nஇந்தியை திணிக்க முடியாது; ஜி.கே.வாசன்\nகுறுவை சாகுபடிக்கு அமராவதி அணை திறப்பு\nரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு\nகுரு துரோகம் செய்து விட்டார்\nஅரசு நிலத்தை பட்டா போட்ட வட்டாட்சியர் சஸ்பெண்ட்\n'குடை' வள்ளல் வசந்தா டீச்சர்\nசிக்கலான அறுவை சிகிச்சை வெற்றி\nலாரி ஸ்டிரைக்: சரக்குகள் தேக்கம்\nவிக்ரம் லேண்டர் நிலை விரைவில் அறிவிப்பு\nஇந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவம்\nநெசவாளர் நலம் காக்க மாநாடு\nஆயிரங்கால் மண்டபத்தில் 60ஆம் கல்யாணம் நடத்த மனு\nமழை சென்னையில் டிராபிக் ஜாம்\nபோதை பொருள் வைத்திருந்த நைஜீரிய தம்பதி கைது\nபுதையலைத் தேடும் அழகாபுரம் மக்கள்\nஇருதய நோய் பாதிப்பு மாணவருக்கு கலெக்டர் உதவி\nஉப்பூர் - மோர்பண்ணையில் 27கிராம மீனவர்கள் போராட்டம்\nசர்வதேச கடற் வாணிபத்தில் தூத்துக்குடி\n RTO ஆபீஸ்ல இனி, கப்பம் கட்டவேண்டாம்\nதமிழ் படிக்கும் 'இந்தி' குழந்தைகள்\nஆயுதபூஜைக்கு 'பக்கா'வாக தயாராகும் பொரி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்\nபாடாய்படுத்தும் பாதாள சாக்கடை பணிகள்\nரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு\nபாதியில் நின்றது அமைச்சர் கூட்டம்\nபோக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்\nஷாக் அடித்து இருவர் பலி; அரசு விளக்கம்\nஊஞ்சலில் ஆடி மகிழ்ந்த திருடன்\nமகளின் தோழி நாசமாக்கிய தந்தைக்கு 12 ஆண்டு சிறை\nலாரிகள் பறிமுதல் மீனவர்கள் மறியல்\nசென்னை தணிக்கை அலுவலர் விபத்தில் பலி\nபூட்டிய வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளை\nஎமனான மின்கம்பியால் பெண் பலி\nவிவசாய நிலத்தில் மீன் பண்ணை\nநூற்றாண்டை நோக்கி... கி.ரா., 97\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாத���ப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nபூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்\nபொறியியல் கல்லூரி பாட்மின்டன் போட்டி\nமாநில வாலிபால்: ஜமால் முகமது சாம்பியன்\nபூப்பந்து போட்டி; அரையிறுதிக்கு 'கற்பகம்' தகுதி\nகால்பந்து பைனலில் ரத்தினம், வி.எல்.பி.ஜே.,\nஉலக சிலம்பம்: வெற்றி பெற்றவர்களுக்கு வரவேற்பு\nமண்டல கிரிக்கெட் என்.ஜி.எம்.கல்லூரி பைனலுக்கு தகுதி\nஇன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான தடகள போட்டி\nபத்ரகாளி அம்மன் கோயில் தீமிதி திருவிழா\nராஜகோபாலசுவாமி கோவிலில் பவித்ர உற்சவம்\nநாடோடிகள் 2 அஞ்சலி சிறப்பு பேட்டி\nஅஞ்சலியும் நானும் பெஸ்ட் பிரண்ட்\nவிஜய் 65: பேரரசு விளக்கம்\nநாடோடிகள் 2 சசிகுமார் சிறப்பு பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/services-by-category/services-and-announcements-other/", "date_download": "2019-09-20T07:58:25Z", "digest": "sha1:3NBFOPA2ESCA6KYX6KZEPAPJG25ANCE4", "length": 4094, "nlines": 77, "source_domain": "www.fat.lk", "title": "உற்பத்தி மற்றும் சேவைகள் : சேவைகள் மற்றும் அறிவிப்புகள் : பிற", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > உறபத்திகள்/சேவைகள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nசேவைகள் மற்றும் அறிவிப்புகள் : பிற\nமாவட்டத்தில் - ஒன்லைன் வகுப்புக்களை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-20T07:52:05Z", "digest": "sha1:37RXQW2BLLEHNS4JHU3R4O7SFSTOQ7DT", "length": 11391, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "தர்மதேவன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 3\n[ 5 ] இமயப்பனிமலையின் அடியில் அமைந்திருந்த தேவதாருக்காடு சௌகந்திகம் என்று தேவர்களால் அழைக்கப்பட்டது. அங்கிருந்து எழுந்த நறுமணம் முகில்களில் பரவி அவற்றை வெண்மலரிதழ்கள் என ஆக்கியது. தொல்பழங்காலத்தில் நிலம்விட்டு மலைநாடி எழுந்து வந்த அத்ரி மாமுனிவர் அங்கே சுகந்தவாகினி என்னும் சிற்றோடையின் கரையில் தனிக்குடில் கட்டி வாழ்ந்தார். நாளும் தேவதாருச் சமிதையால் அவர் அனலோம்பினார். அப்புகையை ஒற்றி உறிஞ்சி வானில் விளங்கிய முகில்கொழுந்துகளை கந்தர்வர்களும் கின்னரர்களும் தேவர்களும் எடுத்துச்சென்று கிழித்துப் பங்கிட்டு தங்கள் முகம் விளக்குவதற்காக …\nTags: அத்ரி, அனசூயை, கருணர், கலைமகள், சௌகந்திகம், தர்மதேவன், தேவதாருக்காடு, தொல்சிவம், நந்திதேவர், பிரம்மன், பைரவசிவம், மேதாதேவி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47\nபகுதி ஒன்பது : ஆடியின் ஆழம் [ 5 ] தண்டகர் என்ற நாகசூதர் சொன்னார். “வீரரே, பருந்துகளுக்கு தொலைப்பார்வையையும் எலிகளுக்கு அண்மைப்பார்வையையும் அளித்த அன்னைநாகங்களை வாழ்த்துங்கள். பார்வையின் எல்லையை மீறியவர்கள் தங்களை இழக்கிறார்கள். அவர்கள் மீண்டுவருவதற்கு பாதைகள் இல்லை.” அவர் முன் அமர்ந்திருந்த பீஷ்மர் “திரும்புவதற்கு பாதையில்லாமல் பயணம் செய்பவர்களே வீரர்கள் எனப்படுகிறார்கள்” என்றார். “ஆம், அவர்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் பிறந்து வந்துகொண்டே இருக்கிறார்கள்” என்றார் தண்டகர். “வீரரே, முடிவின்மையை உணராத எவரும் இப்பூமியில் இல்லை. …\nTags: அசோகசுந்தரி, அஷ்டகர், அஸ்ருபிந்துமதி, இந்திரன், காமன், சம்யாதி, சிபி, சிவன், ஜரை, தண்டகர், தர்மதேவன், திருஹ்யூ, துருவன், துர்வசு, நகுஷன், நாகசூதர், பிரதர்தனர், பீஷ்மர், புரு, மதனன், மாதலி, மாதவி, யதி, யது, யயதி, யயாதி, யாயாதி, ரதி, வசுமனஸ், வராகாவதாரம், விசாலை, விசுவாமித்திரர், விஷ்ணு, வைஸ்வாநரன், ஹிரண்யாக்‌ஷன்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–71\nஆங்கில இலக்கியம் இன்று, ஒரு துளிச்சித்திரம்- நரேன்\nஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-6\nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-indian-womens-squash-team-knocked-out-defending-champion-malaysia-to-enter-the-finals-of-the-18th-asian-games-here-on-friday/", "date_download": "2019-09-20T08:09:41Z", "digest": "sha1:OSRLW4DPF54VBHKWIFZZ7K2K2XQ7OLI2", "length": 13197, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "The Indian women's squash team knocked out defending champion Malaysia to enter the finals of the 18th Asian Games, here on Friday. | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»விளையாட்டு»ஆசியப் போட்டி: பெண்கள் ஸ்க��வாஷ் பிரிவில் இந்தியாவிற்கு பதக்கம் நிச்சயம் – இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள்\nஆசியப் போட்டி: பெண்கள் ஸ்குவாஷ் பிரிவில் இந்தியாவிற்கு பதக்கம் நிச்சயம் – இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள்\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் ஸ்குவாஷ் அணி, மலேசிய அணியை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மலேசியா அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனைகள் வெற்றிப்பெற்றனர்.\nஇந்தோனேசியாவில் உள்ள ஜகர்த்தா நகரில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், பாக்கிஸ்தான், கொரியா, மலேசியா உள்ளிட்ட 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.\nஇந்நிலையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஸ்குவாஷ் போட்டியில் அரையிறுதி சுற்றில் இந்திய அணி வீராங்கனைகள், மலேசியா அணியை எதிர்த்து போட்டியிட்டனர். இதில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனைகள் மலேசியாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றிப்பெற்றனர். இந்திய அணியில் ஜோன்ஸ் சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனன்யா, தான்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் இறுதி போட்டிகு தகுதி பெற்றுள்ளனர்.\nமற்றுமொரு அரையிறுதி போட்டியில் ஹாங்காங் மற்றும் ஜப்பான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிப்பெறும் அணியுடன், இறுதி போட்டியில் இந்திய அணி மோத உள்ளது. எனினும், ஸ்குவாஷ் பிரிவில் இந்திய பெண்கள் அணிக்கு கட்டாயம் ஒரு பதக்கத்தை வீராங்கனைகள் பதிவு செய்து விட்டனர். இறுதி போட்டியில் தங்கம் வெல்லும் முனைப்போடு இந்திய வீராங்கனைகள் பலப்பரீட்சை நடத்தப்பட உள்ளனர்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஆசிய போட்டி: பெண்கள் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கம்\nபெண்கள் ஸ்குவாஷ்: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி\nஆசிய விளையாட்டுப் போட்டி: குத்துச்சண்டையில் ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி இந்திய வீரர் அமித் தங்கம் வென்றார்\nரசிகர்களை உசுப்பேத்தி விடும் நடிகர் விஜய், அரசியலுக்கு வருவாரா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\n மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை ��ெங்கடேசன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅறுபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் அறுபது நாள் ஆன்மிக விழா\nமுப்பரிமாண முறையில் சிறு அளவு மனித இதயத்தை வெளியிட்ட சிகாகோ நிறுவனம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=93", "date_download": "2019-09-20T08:05:14Z", "digest": "sha1:NVVKZX4EVBACRU64EJC4ZRMJYPRK2DNV", "length": 9860, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொழும்பு | Virakesari.lk", "raw_content": "\nபெண் உள்ளிட்ட 5 பாகிஸ்தானியர்களுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை\nஎனது எதிர்காலம் குறித்து அச்சமடைந்துள்ளேன் - காலநிலை மாற்ற பேரணியில் பத்து வயது மாணவன்- அவுஸ்திரேலிய ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சம் மக்கள்\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nUPDATE : சரிசெய்யப்பட்டது சமிக்ஞை : வழமைக்குத் திரும்பியது ரயில் சேவை\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டம் \nகட்டுப்பணத்தை இன்று செலுத்துகிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன\nசவூதி அரே­பிய இளவரசர் தென் கொரி­யா­விடம் அவ­சர ஆலோ­சனை\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nகொழும்பு முகத்துவாரத்தில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகொழும்பு முகத்துவாரம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரி...\nதமிழ் பேசும் மக்கள் அச்சம்கொள்ள வேண்டியதில்லை : ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி\nஇனவாதத்தை முன்னிறுத்தி பாதயாத்திரை முன்னெடுக்கப்படுகின்றது என்பதற்காக அரசியல் தீர்வு காணும் செயற்பாட்டில் தடைகளோ ம...\nகொட்டும் மழையில் நெலுந்தெனியவை சென்றடைந்தது பாதயாத்திரை : பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு தன்சல் வழங்கிய மக்கள்\nகொட்டும் மழைக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பேரணி இரண்டாவது நாளான இன்று கேகாலை நெலுந்தெனிய வர...\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன வி��க்கமறியலில்.\nஅம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. பியசேனவை எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு...\nசஜின்வாஸின் கையெழுத்தை பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவின் கையெழுத்தை பரிசோதனை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டு...\nஎமது பாதயாத்திரையை எவராலும் தடுக்க முடியாது ; நாமல் எம்.பி.\nஅரசுக்கு எதிராக கொழும்பை நோக்கி முன்னெடுத்துள்ள எமது பாதயாத்திரையை எவராலும் தடுக்க முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் நாமல்...\nதிட்டமிட்டப்படி நடக்கும் : தினேஸ் சூளுரை\nமஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பாதயாத்திரை திட்டமிட்டப்படி நாளை ஆரம்பிக்கப்பட்டு திங்கட்கிழமை கொழும்பை நோக்கி வந்தடையும் என எ...\nபொதுஎதிரணியின் பாதயாத்திரையை கண்டிக்கு வெளியில் ஆரம்பிக்கவும் : நீதிமன்றம் உத்தரவு\nஅர­சுக்கு எதி­ராக கண்­டி­யி­லி­ருந்து கொழும்­பு நோக்கி இடம்பெறவுள்ள பாதயாத்திரை கண்டி மாநகருக்கு வெளியில் வைத்து ஆரம்பி...\nதேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் முஹமட் முஸம்மிலை எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு க...\nரவிராஜ் படு­கொலை விவ­காரம்: சந்­தே­க­ ந­பர்கள் மூவர் இல்­லாமல் விசா­ர­ணை­களை தொடர தீர்­மானம்\nதமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் மற்றும் அவ­ரது மெய்­பா­து­கா...\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nபாராளுமன்ற வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்..\nவிடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களைத் தேடி கிளிநொச்சியில் கடற்படையினர் அகழ்வு\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wikimedia.7.x6.nabble.com/wikisource-training-td5087183.html", "date_download": "2019-09-20T08:39:00Z", "digest": "sha1:UJEYOTRLY3GVLGCIJHZSK755QNBI5SQ3", "length": 42316, "nlines": 701, "source_domain": "wikimedia.7.x6.nabble.com", "title": "Tamil Wikipedia - விக்கிமூலம் பயிற்சி - wikisource training", "raw_content": "\nவிக்கிமூலம் பயிற்சி - wikisource training\nவிக்கிமூலம் பயிற்சி - wikisource training\nவிக்கிமூலத்தில் பல புதிய பயனர்கள் பங்களித்து வருவது\nமகிழ்ச்சிக்குரிய செய்தி. விக்கிமூலத்தில் பங்களிப்பு செய்வதில் ப���ர் பல\nஇடர்கள் உள்ளது. பல சந்தேகங்கள் உள்ளது. அதனால் விக்கிமூலத்திற்கு ஒரு பயிற்சி\nவகுப்பு நடந்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த மாதிரி ஒரு\nபயிற்சி வகுப்பு முதலில் சென்னையில் நடந்தால் நன்றாக இருக்கும் என்று\nகருதப்படுகிறது. இந்த பயிற்சியை அளிப்பதற்கு CIS-A2K\nபேருக்கு சென்னையில் பயிற்சி அளிப்பதற்கு முன்வந்துள்ளனர். பயிற்சி\nஅளிப்பதற்காக நீண்ட நாள் விக்கிமூல பங்களிப்பாளர் திரு. செயந்தநாத் அவர்கள்\nகொல்கத்தாவில் இருந்து வந்து பயிற்சி அளிப்பதற்காக தயாராக உள்ளார். அதற்கான\nசெலவுகளை CIS ஏற்க தயாராக உள்ளது. தோராயமாக பிப்ரவரி 23, 24 ஆகிய இரண்டு\nநாட்கள் அல்லது வேறு சனி, ஞாயிற்றுக்கிழமைகள் முடிவு செய்யப்பட வேண்டும்.\nமேலும் எந்த இடத்தில் பயிற்சியை நடத்தலாம் என்பதையும், என்னென்ன பயிற்சிகள்\nவேண்டும் என்பதையும் முடிவு செய்யப்பட வேண்டும்.\nSubject: விக்கிமூலம் பயிற்சி -reg\nவிக்கி மூலம் பயிற்சிக்கு எனது பெயரை பதிவிடவும், பங்கு கொள்ள ஆவலாக உள்ளேன்,\n> Subject: விக்கிமூலம் பயிற்சி\nஎன்னை புதியவர்களுக்கு இந்த விக்கிமூலம் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக\nஇருக்கும். வாய்ப்பு தரவேண்டும், நன்றி\n> விக்கிமூலத்தில் பல புதிய பயனர்கள் பங்களித்து வருவது\n> மகிழ்ச்சிக்குரிய செய்தி. விக்கிமூலத்தில் பங்களிப்பு செய்வதில் பலர் பல\n> இடர்கள் உள்ளது. பல சந்தேகங்கள் உள்ளது. அதனால் விக்கிமூலத்திற்கு ஒரு பயிற்சி\n> வகுப்பு நடந்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த மாதிரி ஒரு\n> பயிற்சி வகுப்பு முதலில் சென்னையில் நடந்தால் நன்றாக இருக்கும் என்று\n> கருதப்படுகிறது. இந்த பயிற்சியை அளிப்பதற்கு CIS-A2K\n> 25 பேருக்கு சென்னையில் பயிற்சி அளிப்பதற்கு முன்வந்துள்ளனர். பயிற்சி\n> அளிப்பதற்காக நீண்ட நாள் விக்கிமூல பங்களிப்பாளர் திரு. செயந்தநாத் அவர்கள்\n> கொல்கத்தாவில் இருந்து வந்து பயிற்சி அளிப்பதற்காக தயாராக உள்ளார். அதற்கான\n> செலவுகளை CIS ஏற்க தயாராக உள்ளது. தோராயமாக பிப்ரவரி 23, 24 ஆகிய இரண்டு\n> நாட்கள் அல்லது வேறு சனி, ஞாயிற்றுக்கிழமைகள் முடிவு செய்யப்பட வேண்டும்.\n> மேலும் எந்த இடத்தில் பயிற்சியை நடத்தலாம் என்பதையும், என்னென்ன பயிற்சிகள்\n> வேண்டும் என்பதையும் முடிவு செய்யப்பட வேண்டும்.\n> என்னை புதியவர்களுக்கு இந்த விக்��ிமூலம் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக\n> இருக்கும். வாய்ப்பு தரவேண்டும், நன்றி\n>> விக்கிமூலத்தில் பல புதிய பயனர்கள் பங்களித்து வருவது\n>> மகிழ்ச்சிக்குரிய செய்தி. விக்கிமூலத்தில் பங்களிப்பு செய்வதில் பலர் பல\n>> இடர்கள் உள்ளது. பல சந்தேகங்கள் உள்ளது. அதனால் விக்கிமூலத்திற்கு ஒரு பயிற்சி\n>> வகுப்பு நடந்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த மாதிரி ஒரு\n>> பயிற்சி வகுப்பு முதலில் சென்னையில் நடந்தால் நன்றாக இருக்கும் என்று\n>> கருதப்படுகிறது. இந்த பயிற்சியை அளிப்பதற்கு CIS-A2K\n>> 25 பேருக்கு சென்னையில் பயிற்சி அளிப்பதற்கு முன்வந்துள்ளனர். பயிற்சி\n>> அளிப்பதற்காக நீண்ட நாள் விக்கிமூல பங்களிப்பாளர் திரு. செயந்தநாத் அவர்கள்\n>> கொல்கத்தாவில் இருந்து வந்து பயிற்சி அளிப்பதற்காக தயாராக உள்ளார். அதற்கான\n>> செலவுகளை CIS ஏற்க தயாராக உள்ளது. தோராயமாக பிப்ரவரி 23, 24 ஆகிய இரண்டு\n>> நாட்கள் அல்லது வேறு சனி, ஞாயிற்றுக்கிழமைகள் முடிவு செய்யப்பட வேண்டும்.\n>> மேலும் எந்த இடத்தில் பயிற்சியை நடத்தலாம் என்பதையும், என்னென்ன பயிற்சிகள்\n>> வேண்டும் என்பதையும் முடிவு செய்யப்பட வேண்டும்.\n>> என்னை புதியவர்களுக்கு இந்த விக்கிமூலம் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக\n>> இருக்கும். வாய்ப்பு தரவேண்டும், நன்றி\n>>> விக்கிமூலத்தில் பல புதிய பயனர்கள் பங்களித்து வருவது\n>>> மகிழ்ச்சிக்குரிய செய்தி. விக்கிமூலத்தில் பங்களிப்பு செய்வதில் பலர் பல\n>>> இடர்கள் உள்ளது. பல சந்தேகங்கள் உள்ளது. அதனால் விக்கிமூலத்திற்கு ஒரு பயிற்சி\n>>> வகுப்பு நடந்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த மாதிரி ஒரு\n>>> பயிற்சி வகுப்பு முதலில் சென்னையில் நடந்தால் நன்றாக இருக்கும் என்று\n>>> கருதப்படுகிறது. இந்த பயிற்சியை அளிப்பதற்கு CIS-A2K\n>>> சுமார் 25 பேருக்கு சென்னையில் பயிற்சி அளிப்பதற்கு முன்வந்துள்ளனர். பயிற்சி\n>>> அளிப்பதற்காக நீண்ட நாள் விக்கிமூல பங்களிப்பாளர் திரு. செயந்தநாத் அவர்கள்\n>>> கொல்கத்தாவில் இருந்து வந்து பயிற்சி அளிப்பதற்காக தயாராக உள்ளார். அதற்கான\n>>> செலவுகளை CIS ஏற்க தயாராக உள்ளது. தோராயமாக பிப்ரவரி 23, 24 ஆகிய இரண்டு\n>>> நாட்கள் அல்லது வேறு சனி, ஞாயிற்றுக்கிழமைகள் முடிவு செய்யப்பட வேண்டும்.\n>>> மேலும் எந்த இடத்தில் பயிற்சியை நடத்தலாம் என்பதையும், என்னென்ன பயிற்சிகள்\n>>> வேண்டும் என்பதையும் முடிவு செய்யப்பட வேண்டும்.\n> My a/c பா.தென்றல்\n>>> என்னை புதியவர்களுக்கு இந்த விக்கிமூலம் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக\n>>> இருக்கும். வாய்ப்பு தரவேண்டும், நன்றி\n>>>> விக்கிமூலத்தில் பல புதிய பயனர்கள் பங்களித்து வருவது\n>>>> மகிழ்ச்சிக்குரிய செய்தி. விக்கிமூலத்தில் பங்களிப்பு செய்வதில் பலர் பல\n>>>> இடர்கள் உள்ளது. பல சந்தேகங்கள் உள்ளது. அதனால் விக்கிமூலத்திற்கு ஒரு பயிற்சி\n>>>> வகுப்பு நடந்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த மாதிரி ஒரு\n>>>> பயிற்சி வகுப்பு முதலில் சென்னையில் நடந்தால் நன்றாக இருக்கும் என்று\n>>>> கருதப்படுகிறது. இந்த பயிற்சியை அளிப்பதற்கு CIS-A2K\n>>>> சுமார் 25 பேருக்கு சென்னையில் பயிற்சி அளிப்பதற்கு முன்வந்துள்ளனர். பயிற்சி\n>>>> அளிப்பதற்காக நீண்ட நாள் விக்கிமூல பங்களிப்பாளர் திரு. செயந்தநாத் அவர்கள்\n>>>> கொல்கத்தாவில் இருந்து வந்து பயிற்சி அளிப்பதற்காக தயாராக உள்ளார். அதற்கான\n>>>> செலவுகளை CIS ஏற்க தயாராக உள்ளது. தோராயமாக பிப்ரவரி 23, 24 ஆகிய இரண்டு\n>>>> நாட்கள் அல்லது வேறு சனி, ஞாயிற்றுக்கிழமைகள் முடிவு செய்யப்பட வேண்டும்.\n>>>> மேலும் எந்த இடத்தில் பயிற்சியை நடத்தலாம் என்பதையும், என்னென்ன பயிற்சிகள்\n>>>> வேண்டும் என்பதையும் முடிவு செய்யப்பட வேண்டும்.\n> அன்பு கெழுமிய பாலாஜி அவர்களுக்கு,\n> சென்னையில் நடக்க இருக்கும் பயிற்சி முகாமில் நானும் பங்கு பற்ற ஆர்வமாக\n> உள்ளேன். விக்கி மூலத்தில்,, பங்களிப்பை மேலும் சிறப்பாக்க\n> இப்பயிற்சி முகாம், தூண்டுகோலாக இருக்கும் எனக் கருதுகிறேன்.\n>> My a/c பா.தென்றல்\n>>>> என்னை புதியவர்களுக்கு இந்த விக்கிமூலம் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக\n>>>> இருக்கும். வாய்ப்பு தரவேண்டும், நன்றி\n>>>>> விக்கிமூலத்தில் பல புதிய பயனர்கள் பங்களித்து வருவது\n>>>>> மகிழ்ச்சிக்குரிய செய்தி. விக்கிமூலத்தில் பங்களிப்பு செய்வதில் பலர் பல\n>>>>> இடர்கள் உள்ளது. பல சந்தேகங்கள் உள்ளது. அதனால் விக்கிமூலத்திற்கு ஒரு பயிற்சி\n>>>>> வகுப்பு நடந்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த மாதிரி ஒரு\n>>>>> பயிற்சி வகுப்பு முதலில் சென்னையில் நடந்தால் நன்றாக இருக்கும் என்று\n>>>>> கருதப்படுகிறது. இந்த பயிற்சியை அளிப்பதற்கு CIS-A2K\n>>>>> சுமார் 25 பேருக்கு சென்னையில் பயிற்சி அளிப்பதற்கு முன்வந்துள்ளனர். பயிற்சி\n>>>>> அளிப்பதற்காக நீண்ட நாள் விக்கிமூல பங்களிப்பாளர் திரு. செயந்தநாத் அவர்கள்\n>>>>> கொல்கத்தாவில் இருந்து வந்து பயிற்சி அளிப்பதற்காக தயாராக உள்ளார். அதற்கான\n>>>>> செலவுகளை CIS ஏற்க தயாராக உள்ளது. தோராயமாக பிப்ரவரி 23, 24 ஆகிய இரண்டு\n>>>>> நாட்கள் அல்லது வேறு சனி, ஞாயிற்றுக்கிழமைகள் முடிவு செய்யப்பட வேண்டும்.\n>>>>> மேலும் எந்த இடத்தில் பயிற்சியை நடத்தலாம் என்பதையும், என்னென்ன பயிற்சிகள்\n>>>>> வேண்டும் என்பதையும் முடிவு செய்யப்பட வேண்டும்.\nவிக்கிமூலத்தில் பல புதிய பயனர்கள் பங்களித்து வருவது\nமகிழ்ச்சிக்குரிய செய்தி. விக்கிமூலத்தில் பங்களிப்பு செய்வதில் பலர் பல\nஇடர்கள் உள்ளது. பல சந்தேகங்கள் உள்ளது. அதனால் விக்கிமூலத்திற்கு ஒரு பயிற்சி\nவகுப்பு நடந்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த மாதிரி ஒரு\nபயிற்சி வகுப்பு முதலில் சென்னையில் நடந்தால் நன்றாக இருக்கும் என்று\nகருதப்படுகிறது. இந்த பயிற்சியை அளிப்பதற்கு CIS-A2K\n20-25 பேருக்கு சென்னையில்/சேலத்தில் (அல்லது தமிழகத்தில் வேரொரு இடத்தில்)\nபயிற்சி அளிப்பதற்கு முன்வந்துள்ளனர். பயிற்சி அளிப்பதற்காக நீண்ட நாள்\nவிக்கிமூல பங்களிப்பாளர் திரு. செயந்தநாத்\nகொல்கத்தாவில் இருந்து வந்து பயிற்சி அளிப்பதற்காக தயாராக உள்ளார். அதற்கான\nசெலவுகளை CIS ஏற்க தயாராக உள்ளது. தோராயமாக சூன் 8, 9 அல்லது சூன் 15, 16 ஆகிய\nஇரண்டு நாட்கள் அல்லது வேறு சனி, ஞாயிற்றுக்கிழமைகள் முடிவு செய்யப்பட\nவேண்டும். மேலும் எந்த இடத்தில் பயிற்சியை நடத்தலாம் என்பதற்காகவும் வாக்கெடுப்பு\nஇங்கு தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டுகிறேன். என்னென்ன பயிற்சிகள்\nவேண்டும் என்பதையும் முடிவு செய்யப்பட வேண்டும். இதுவொரு உறைவிட நிகழ்ச்சி.\nபயணம், தங்குமிடம், உணவு செலவுகளை CIS ஏற்றுக்கொள்ளும். இந்நிகழ்ச்சி\nதமிழகத்திலுள்ளவர்களுக்கு மட்டும். தமிழகத்தில் வசிக்கும் பிற மொழி விக்கிமூல\nபங்களிப்பாளர்களும் கலந்துகொள்ளலாம். இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை இந்த\nவிக்கிமூல பக்கத்தில் பார்க்கலாம். மேலும்\nதங்கள் கருத்துக்களை இந்நிகழ்ச்சியின் பேச்சுப் பக்கத்தில்\nபின் குறிப்பு: முன்பு பிப்ரவரி மாத்ததில் பயிற்சிக்காக முயன்றோம் சில\nகாரணங்களால் சூன் மாத்ததிற��கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/08/wimbledon.html", "date_download": "2019-09-20T08:07:17Z", "digest": "sha1:HXRDH5647UAOVV5NPCGTHW2FH7QDX32R", "length": 14803, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "விம்பிள்டன் கோப்பையை வெல்ல சாம்ப்ராஸ் - ராப்டர் பலப்பரீட்சை | rafter will meet sampras in the wimbledon final - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nவிஜய் மீது அதிமுக கோபம்\nநிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nமோடியும், டிரம்பும் போகும்போதா இப்படியாகனும்.. 'ஹவுடி மோடி' நடைபெற உள்ள ஹூஸ்டனில் சூறாவளி, மழை\nசிவா மனசுல ஏழுமலை.. பணம் கேட்டதால் சண்டை.. அடித்தே கொன்றார்.. ஆம்பூரில் ஷாக்\nவிஜய் நல்ல நியாயமா பேசியிருக்கிறார்.. திமுக வரவேற்பு\nதமிழக சட்டசபை தேர்தல்... 60 தொகுதிகளுக்கு குறி.. 3 கட்சிகளுக்கு வலை.. பாஜகவின் வியூகம் இதுதானாம்\nMovies அட்வைஸ் செய்து அசிங்கப்பட்ட ஜூலி.. ஓவியா.. ஓவியா.. என கத்தி வெறுப்பேற்றிய கல்லூரி மாணவர்கள்\nLifestyle உங்க அந்தரங்க பகுதியில் இந்த பிரச்சினை இருக்கா... அது இந்த நோயா இருக்கலாம்...\n இது செமயா இருக்கே.. கர்ப்பமான மனைவியுடன் பலூன் கேம் ஆடிய ரஸ்ஸல்.. வைரல் வீடியோ\nAutomobiles மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது\nFinance பட்டையை கிளப்பும் பங்கு சந்தை.. உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி\nTechnology இந்தியா: இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடல்.\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிம்பிள்டன் கோப்பையை வெல்ல சாம்ப்ராஸ் - ராப்டர் பலப்பரீட்சை\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இறுதி ஆட்டத்தில் விளையாட பீட் சாம்ப்ராஸும், பாட்ரிக் ராப்டரும் தகுதி பெற்றுள்ளனர்.\nவெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் வோல்ட்ச்கோவை சாம்ப்ராஸும், அகாஸியை ராப்டரும் எதிர்த்து விளையாடினர்.\nஇறுதி ஆட்டத்துக்கு சாம்ப்ராஸும், அக���ஸியும் தகுதி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஅதைப் போலலே முதல் அரையிறுதியில் 7-6 (7-4), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வோல்ட்ச்கோவை எளிதாக வென்று இறுதிஆட்டத்துக்குத் தகுதி பெற்றார் சாம்ப்ராஸ்.\nஆனால், இரண்டாவது அரையிறுதி ஆட்டம் கடுமையாக இருந்தது. ராப்டரும், அகாஸியும் விட்டுக் கொடுக்காமல் ஆடி இருவரும் தலா இருசெட்டுகளைக் கைப்பற்றினர்.\n7-5, 4-6, 7-5, 4-6 என்ற செட் கணக்கில் இருவரும் சமநிலையில் இருந்தனர். ஆனால், 5-வது செட்டில் அகாஸியின் இரு சர்வீஸ்களை ராப்டர்முறியடித்தார். இதையடுத்து 6-3 என்ற கணக்கில் 5-வது செட் மட்டுமல்லாமல் ஆட்டத்தையும் வென்றார் ராப்டர்.\nதனது 13-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை எதிர்நோக்கி இறுதி ஆட்டத்துக்கு சாம்ப்ராஸ் தகுதி பெற்றுள்ளார். இந்த ஆண்டு விம்பிள்டன் பட்டத்தைசாம்ப்ராஸ் அது சாதனையாகும்.\nசனிக்கிழமை நடைபெற உள்ள பெண்களுக்கான இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் நடப்புச் சாம்பியன்தேவன்போர்டும் மோதுகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n5 அடி 9 அங்குல உயரத்தால் கோலிக்கு வந்த பிரச்சனை.. சர்ச்சையில் சிக்கினார்\nநல்ல நோக்கத்திற்காக... மேலாடையின்றி செரினா பாடும் பாடல்.. வீடியோவை நீங்களும் பாருங்கள்\nஆஸ்திரேலிய ஓபனில் இருந்து விலகினார் செரீனா\nஏடிபி டென்னிஸ் போட்டியை புனேவுக்கு மாற்றுவது ரசிகர்களுக்கு ஏமாற்றம்: மு.க.ஸ்டாலின் வேதனை\n21 வருடங்களாக நடைபெற்ற சென்னை ஓபன் டென்னிசுக்கு மூடுவிழா\nநாய் உணவை சாப்பிட்டு வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட செரீனா வில்லியம்ஸ்- வீடியோ\nசென்னை ஓபன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தாா் வாவ்ரிங்கா \n”என் படுக்கையறையில் எட்டிப் பார்க்கத் தேவையில்லை”- விளாசித் தள்ளிய சானியா மிர்சா\nடொக், டொக்: மமதா பானர்ஜிக்கு டென்னிஸ் கற்றுக் கொடுத்த சானியா மிர்சா\nஅட அட... லாவண்டர் நிற பட்டுப் புடைவையில் தேவதையாய் ஜொலித்த சானியா மிர்சா\nதோழி கல்யாணத்திற்கு 'கவர்ச்சி சிறுத்தை'யாக போய் வாழ்த்திய செரீனா வில்லியம்ஸ்\nடென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் வருண் வைகோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/india-and-west-indies/indian-player-cheteshwar-pujara-scores-century-as-india-finishes-297-for-5-in-day-1/articleshow/70722656.cms", "date_download": "2019-09-20T07:51:46Z", "digest": "sha1:AQXNQFDYHZIIGSRRV6IV4ZYEWJEG4ZJR", "length": 15972, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "india vs west indies a: பொளந்துகட்டிய புஜாரா...: ‘டான்’ ரோகித்தும் அரைசதம்...: தெறி மாஸ் காட்டும் இந்திய அணி! - indian player cheteshwar pujara scores century as india finishes 297 for 5 in day 1 | Samayam Tamil", "raw_content": "\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்(india and west indies)\nபொளந்துகட்டிய புஜாரா...: ‘டான்’ ரோகித்தும் அரைசதம்...: தெறி மாஸ் காட்டும் இந்திய அணி\nபுதுடெல்லி: வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய வீரர் புஜாரா சதம் அடித்து அசத்த, இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.\nபொளந்துகட்டிய புஜாரா...: ‘டான்’ ரோகித்தும் அரைசதம்...: தெறி மாஸ் காட்டும் இந்தி...\nபயிற்சி ஆட்டத்தில் கோலி ஓய்வு எடுத்துக்கொண்டதால் ரகானே கேப்டனாக உள்ளார்.\nபுஜாரா, ரோகித் சர்மாவுடன் சேர்ந்து நான்காவது விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்தார்.\nகரீபிய தீவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20, 3 ஒருநாள், போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டி-20 தொடரை 3-0 என முழுமையாக இந்திய அணி கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரையும் இந்திய அணி 2-0 என வென்றது.\nஇந்திய கேப்டன் கோலியை கௌரவிக்கும் டெல்லி கிரிக்கெட் சங்கம்\nஇந்நிலையில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அடுத்ததாக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கு முன்பாக இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகள் மோதும் 3 நாட்கள் பயிற்சி போட்டி அண்டிகுவாவில் நடக்கிறது.\nஇரண்டாவது டெஸ்டில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் விலகல்\nஇதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ராகுல் (36), மாயங்க் அகர்வால் (12) ஏமாற்றினர். தொடர்ந்து வந்த புஜாரா (100) சதம் கடந்து ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.\nஇந்த விஷயத்துலயும்.... ஜாம்பவான் சச்சின், ‘தல’ தோனியை ஓரங்கட்டி... கெத்து காட்டும் ‘கிங்’ கோலி\nசமீபகாலமாக மோசமான பார்மால் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வரும் ரகானே (1) மீண்டும் சொதப்பலாக வெளியேறினார். ரோகித் சர்மா (68) அரைசதம் கடந்து அவுட்டானார். ரிஷப் பண்ட் (33) நீண்ட நேரம் நிலைக்கவில்லை.\nமுதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட���டுக்கு 297 ரன்கள் எடுத்தது. ஹனுமா விஹாரி (37), ரவிந்திர ஜடேஜா (1) அவுட்டாகமல் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி சார்பில் ஜொனாதன் கார்டர் அதிகபட்சமாக 3 விக்கெட் சாய்த்தார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nதோத்தாலும் இந்தியாவுக்கு எதிராக புதுவரலாறு படைச்ச வெஸ்ட் இண்டீஸ்\nஅப்பப்பா... என்ன ஒரு தன்னடக்கம்... நம்ம கோலி தானா இது\nஆறு வருஷத்துக்கு முன்னாடியே ‘யார்க்கர் கிங்’ பும்ரா பற்றி யுவராஜ் சிங் என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஎவன்டா அது.... என் முன்னாடி மட்டும் வந்த... அவ்ளோ தான்.... : கோவத்தில் கொப்பளித்த கோவக்கார கவாஸ்கர்\nகோலிய ‘டக்-அவுட்டாக்கிடேன்... டக்-அவுட்டாக்கிடேன்’...: ஓவர் குஷியான ரோச்\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nஅடேங்கப்பா, திருவள்ளூரில் இவ்வளவு மழையா\nசென்னையில் பெய்த கனமழை காரணமாகச் சாலைகளில் நீர் தேங்கியது\n15,000 லி எரி சாராயத்தை மறைச்சு வச்சுருக்காங்களே\nஜவஹர்லால் நேரு குடும்பமே இச்சையை விரும்பக்கூடியது- பாஜக எம்எ...\nநிறைமாத கர்ப்பிணி, இளம்பெண்களை ஆடைகளைக் களைந்து சித்ரவதை செய...\nபி.வி. சிந்துவைக் கடத்தி, கல்யாணம்... வெளியானது வீடியோ..\nமீண்டும் தேவையா ‘தல’ தோனி சேவை....: தொடர் தோல்வி... மட்டமான விக்கெட் கீப்பிங்....\nTNCA Election: தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல் நடத்த அனுமதி\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் சுஷில் குமார் ஏமாற்றம்\nRCB: பெங்களூரு கேப்டன் பொறுப்பில் இருந்து ‘கிங்’ கோலி நீக்கமா\nSunil Gavaskar: கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் முன்... ‘தல’ தோனி தானா போயிட்டா ..\nகற்பழிப்பு புகார் கொடுத்த மாணவியை, போலீஸ் அழைத்துக் கற்பழித்த கொடூரம்\nஅக்டோபர் 1 முதல் புதிய தொழில் தொடங்கினால் வரிச்சலுகை\niOS 13 Update: ஐபோன் & ஐடியூன்ஸ் வழியாக Download & Install செய்வது எப்படி\nBigil Audio Launch: தளபதியின் பிகில் பேச்சு…பிரேக்கிங்கா போச்சு…\nஇந்தியாவின் சிறந்த விளையாட்டாளர்களின் தீர்ப்பு இதோ, இனி சலிக்காமல் கேம் விளையாட ..\n# கபடி செய்தி 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபொளந்துகட்டிய புஜாரா...: ‘டான்’ ரோகித்தும் அரைசதம்...: தெறி மாஸ்...\nஇந்த பயல மொதல்ல பாடம் படிக்க சொல்லுங்க.... : ரிஷப் பண்ட்டை கழுவி...\nYuvraj Singh: யுவராஜ் சிங் சாதனையை தவறவிட்டு... ‘டம்மி டான்’ ஆன ...\nநான் இன்னும் ஒன்னுமே சொல்லலையே ....: ஓய்வு குறித்து கிறிஸ் கெயில...\nKohli Records: மனுஷனா இவன்.... இப்பிடி மரண காட்டு காட்டுறான்.......", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-09-20T07:30:04Z", "digest": "sha1:JSSDHRUHYEHBKDLK6E43YBKWZ75EHTFI", "length": 10919, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழ் புதுக்கவிதை", "raw_content": "\nTag Archive: தமிழ் புதுக்கவிதை\nஅப்துல் ரகுமான் – பவள விழா\nவானம்பாடி இயக்கத்தின் முதன்மைக் கவிஞர்களில் ஒருவரான அப்துல் ரகுமான் அவர்களுக்கு இன்றும் நாளையுமாக சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் பவளவிழா கொண்டாடப்படுகிறது. கவிக்கோ கருவூலம் என்னும் நூலும் வெளியிடப்படுகிறது. அதற்கான அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றேன் கவிஞர் என்பதுடன் அரசியல் பிரமுகர் என்னும் அடையாளமும் கொண்டிருப்பதனால் மிகப்பெரிய விழாவாக இது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மு.கருணாநிதி உட்பட முக்கியமான அரசியல்வாதிகளும் மனுஷ்யபுத்திரன் போன்ற இலக்கியவாதிகளும் பங்குகொள்கிறார்கள் . நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்கள். தமிழ்ப்புதுக்கவிதை இயக்கம் ஒன்றுக்கும் மேற்பட்ட முன்னுதாரணங்களைக் கொண்டு உருவானது. முன்னோடிகளாக …\nTags: அப்துல் ரகுமான் - பவள விழா, ஈரோடு தமிழன்பன், கங்கைகொண்டான், சி.மணி, சிற்பி, சுந்தர ராமசாமி [பசுவய்யா], சூஃபி மெய்ஞானம், ஞானக்கூத்தன், தமிழ் புதுக்கவிதை, தி.சொ.வேணுகோபாலன், தேவதச்சன், தேவதேவன், நகுலன், நா.காமராசன், பிரமிள், புவியரசு, மீரா, மு.மேத்தா\n[ஜெயமோகன் எழுதிய ‘ நவீனத்துவத்திற்கு பின் தமிழ் கவிதை: தேவதேவனை முன்வைத்த’ என்ற நூலில் இருந்து] தேவதேவன் கவிதைகளின் மொழியே அனேகமாக தமிழின் மிக எளிமையான கவிமொழி. அதன் அப்பட்டத் தன்மையும் நேரடியான பாவனையும் நம்மை அயர வைக்கிறது. ஆனால் தமிழில் மிக, மிக குறைவாக உள்வாங��கப் பட்ட கவிஞர்களில் ஒருவர் அவர். காரணம் அவர் பேசும் எந்த விஷயமும் நம்மால் ஏற்கனவே தெளிவாக அடையாளம் காணப் பட்டதோ, பேசப் பட்டதோ அல்ல. அன்றாட வாழ்வுக்கும், அன்றாட …\nTags: கவிதை, கவித்துவ முழுமை, தமிழ் புதுக்கவிதை, தேவதேவன், விமர்சனம்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-71\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 14\nஆங்கில இலக்கியம் இன்று, ஒரு துளிச்சித்திரம்- நரேன்\nஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-6\nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-20T09:08:58Z", "digest": "sha1:L5BNQL22IZWH7MSIXWPVFFMRZH2D64VN", "length": 19521, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "பித்ரு தர்ப்பணம் News in Tamil - பித்ரு தர்ப்பணம் Latest news on maalaimalar.com", "raw_content": "\nபித்ருக்கள் பூஜைக்கு சிறந்த தலம்\nபித்ருக்கள் பூஜைக்கு சிறந்த தலம்\nகேரள மாநிலம் திருநாவாய் என்ற ஊரில் உள்ள நாவாய் முகுந்தன் கோவில் பித்ருக்கள் பூஜை செய்வதற்கான சிறந்த தலமாக உள்ளது.\nசெப்டம்பர் 12, 2019 13:32\nஆடி அமாவாசையன்று, `பித்ரு’ எனப்படும் முன்னோருக்கு தர்ப்பணம், சிரார்த்தம் முதலானவை செய்யப்பட வேண்டும்.\nஅமாவாசை அன்று மட்டும் அல்ல, தினமும் காகத்திற்கு உணவிட்டு தான் நாம் உண்ணுதல் வேண்டும். அம்மாவாசை அன்று மட்டும் அல்லாமல் தினமும் நமது மூதாதையர்களை நினைத்து நமது வேலைகளை தொடங்குதல் வேண்டும்.\nஅமாவாசைக்கு கடலில் ஏன் புனித நீராட வேண்டும்\nஆடி, தை அமாவாசை தினங்களில் எல்லா இடங்களிலும் கடல் நீராடலாம். மற்ற நாட்களில் கடலில் நீராடுதல் கூடாது. அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.\nதர்ப்பணம், சிரார்த்தம் பற்றிய 30 தகவல்கள்\nதுவாதியைவிட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத் தரும்.\nஆடி அமாவாசை- மேட்டூரில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு\nஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக மேட்டூர் காவிரியில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.\nஆடி அமாவாசை- தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள்\nஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு மற்றும் கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.\nஅண்ணன்-தம்பி தனித்தனியே சிரார்த்தம் செய்யலாமா\nமறைந்த பெற்றோருக்கு செய்யும் பித்ரு தர்ப்பண, சிரார்த்தங்களை அண்ணன்-தம்பிகள் தனித்தனியாக செய்யலாமா அல்லது ஒன்றாக நின்றுதான் செய்ய வேண்டுமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nஆடி அமாவாசை- ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்\nஆடி அமாவாசை தினத்தையொ���்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.\nஆடி அமாவாசை- முக்கடல் சங்கமத்தில் பலி கர்ம பூஜை செய்த பக்தர்கள்\nகன்னியாகுமரியில் உள்ள முக்கடல் சங்கமத்திலும் இன்று ஏராளமானோர் திரண்டு புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.\nஆடி அமாவாசை விழா: சதுரகிரி மலையில் குவிந்த பக்தர்கள்\nஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்\nஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் இன்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.\nபவானி கூடுதுறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பக்தர்கள்\nபவானி கூடுதுறையில் இன்று அதிகாலை 4 மணிக்கே குவித்த பக்தர்கள் புனித நீராடி விட்டு படி துறையில் அமர்ந்து இறந்த தங்களின் முன்னோர்களை வழிபட்டனர்.\nபொதுவாக நம் வீட்டு பெரியவர்கள் இயற்கையாக மரணம் அடையும் போது, இறந்த நேரம், திதியை குறித்து வைத்து ஒவ்வொரு ஆண்டும் அந்த திதியில் தர்ப்பணம், சிதார்த்தம் உள்ளிட்டவைகளை செய்தல் வேண்டும்.\nசமயபுரம் கோவிலில் வித்தியாசமான பித்ரு பூஜை\nதிருச்சிக்கு அருகில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில், ஆடி அமாவாசை அன்று வித்தியாசமான முறையில் பித்ரு பூஜை செய்யப்படுகிறது.\nபித்ரு தோஷமும் ஆடி அமாவாசையும்\nபித்ரு தோஷம் என்றால் என்ன, ஆடி அமாவாசையில் பித்ரு தோஷத்திற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nஆடியில் பிறந்த காவிரி, தாமிரபரணி\nகாவிரி, தாமிரபரணி நதிகள் பிறந்த இந்த புண்ணிய மாதத்தில் வரும் ஆடி அமாவாசை நாளில், நீர் நிலைகளில் நீராடி, தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட வேண்டும் என கூறப்படுகிறது.\nஅமாவாசைக்கு முந்தைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சவுமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா விரதம் சரி... அது என்ன கதை விரதம் சரி... அது என்ன கதை\nநாளை ஆடி அமாவாசை- முக்தி தரும் முன்னோர் விரத வழிபாடு\nஆண்டின் பிற அமாவாசை நாட்களில் முன்னோர் வழிபாட்டை கடைப்பிடிக்க இயலாதவர்கள், ஆடிமாத அமாவாசையன்று கட்டாயம் முன்���ோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nஉள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரி குறைப்பு- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nகாங்கிரசுக்கு தாவிய ஆம் ஆத்மி கட்சி பெண் எம்எல்ஏ பதவி பறிப்பு- சபாநாயகர் நடவடிக்கை\nதீபாவளிக்கு 12,575 சிறப்பு பஸ்கள் இயக்கம்\nஆதிகேசவபெருமாள் சிலையில் இருந்த நகைகள் எவ்வளவு - சிபிசிஐடி போலீசார் தகவல்\nபெங்களூருவில் முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகள்-81 வயது பாட்டி அசத்தல்\nஎண்ணெய் ஆலை தாக்குதலுக்கு பின்னால் ஈரான் இருப்பது நிரூபணம்- சவுதி அரேபியா திட்டவட்டம்\nஎதிரெதிர் துருவங்களான எடியூரப்பா-சித்தராமையா ஒரே மேடையில் சந்திப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-09-20T07:57:24Z", "digest": "sha1:EBSBXLHYXGRBBTDAVXDWB242RY4Z7YS2", "length": 42127, "nlines": 470, "source_domain": "www.philizon.com", "title": "எல் எல் ஹைட்ரோபோனிக் லம்ப் இன்டெர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாள��்கள் விமர்சனம் LED லைட் வளர\nமுகப்பு > தயாரிப்புகள் > எல் எல் ஹைட்ரோபோனிக் லம்ப் இன்டெர் (Total 24 Products for எல் எல் ஹைட்ரோபோனிக் லம்ப் இன்டெர்)\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nஎல் எல் ஹைட்ரோபோனிக் லம்ப் இன்டெர்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான எல் எல் ஹைட்ரோபோனிக் லம்ப் இன்டெர் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை எல் எல் ஹைட்ரோபோனிக் லம்ப் இன்டெர், சீனாவில் இருந்து எல் எல் ஹைட்ரோபோனிக் லம்ப் இன்டெர் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் புதிய குளிர்கால 600W எல்இடி க்ரோ லைட் கிட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான 400W HPS எல்இடி க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த ஹைட்ரோபோனிக்ஸ் 400w COB LED வளரும் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி மரைன் அக்வாரியம் லைட்டிங் ரீஃப் பவளம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹைட்ரோபோனிக் வளரும் அமைப்புகளுக்கான பிலிசன் எல்இடி பல பார்கள்  இப்போது தொடர்பு கொள��ளவும்\nபிளைசன் டிம்மிங் எல்இடி க்ரோ லைட் பார்கள் 640W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய பிளைசன் 800W எல்இடி க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஇரட்டை வி.இ.ஜி மற்றும் ப்ளூம் சுவிட்சுகள் எல்.ஈ.டி க்ரோ விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான தாவர / ப்ளூம் எல்.ஈ.டி மருத்துவ தாவரங்களுக்கு ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசெங்குத்து தோட்டக்கலைக்கு 800W எல்இடி க்ரோ பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் மருத்துவ தாவரங்கள் எல்.ஈ.டி க்ரோ லைட்டிங்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது\nPHLIZON 2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது உட்புற தோட்டக்கலை உலகம் தொடர்ந்து அளவு மற்றும் அதிநவீனத்தில் முன்னேறி வருவதால், எல்.ஈ.டி விளக்கு உற்பத்தியாளர்கள் பலவிதமான தரங்களை பயன்படுத்துகின்றனர் மற்றும் பேக்கிலிருந்து தங்கள் விளக்குகளை...\nChina எல் எல் ஹைட்ரோபோனிக் லம்ப் இன்டெர் of with CE\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: நான் வாங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் தாவரங்களும் அதை விரும்புகின்றன. முதல் வாரத்திற்குப் பிறகு எனது தாவரங்களின் வளர்ச்சியிலும் ஒட்டுமொத்த...\nChina Manufacturer of எல் எல் ஹைட்ரோபோனிக் லம்ப் இன்டெர்\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்\nPHLIZON CREE COB LED Grow Light Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: சிறந்த தயாரிப்பு விலை சரியான / சிறந்த வாடிக்கையாளர்...\nHigh Quality எல் எல் ஹைட்ரோபோனிக் லம்ப் இன்டெர் China Supplier\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்\nPhlizon 3000W LED GROW LIGHT FULL SPECTRUM வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்: இந்த ஒளி ஆச்சரியமாக இருக்கிறது இது உண்மையில் என் 4x4 வளரும்...\nHigh Quality எல் எல் ஹைட்ரோபோனிக் லம்ப் இன்டெர் China Factory\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் எல்.ஈ.டி வளரும் ஒளி எது சிறந்தது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது இது தாவரங்கள் பயன்படுத்தும் ஸ்பெக்ட்ராவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். நிறைய நீலம் மற்றும் சிவப்பு, மற்றும்...\nChina Supplier of எல் எல் ஹைட்ரோபோனிக் லம்ப் இன்டெர்\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லை���் 2019\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019 உட்புற தாவரங்களுக்கு சிறந்த எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் உட்புற வளர்ச்சிக்கு சிறந்த விளக்குகள் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உட்புற தோட்ட விளக்குகளின் பலவிதமான பாணிகள்...\nChina Factory of எல் எல் ஹைட்ரோபோனிக் லம்ப் இன்டெர்\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே விளக்கம் சூப்பர் எல்.ஈ.டி பவர் பார் லைட், அதிக சக்தி திறன், வெறுமனே சிறப்பாக வளரவும் உயர் வெளியீடு எல்இடி ஸ்ட்ரிப் லைட், 6000 கே, ஃபுல் ஸ்பெக்ட்ரம் சிமுலேட் நேச்சுரல் சன்லைட், விதைப்பு வகை, வெட்டல் அல்லது...\nஎல் எல் ஹைட்ரோபோனிக் லம்ப் இன்டெர் Made in China\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ் பிளைசன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி க்ரோ லைட் பார் குறிப்பாக துணை கிரீன்ஹவுஸ் லைட்டிங் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது, இது வணிக தாவரங்களின் சாகுபடிக்கு ஒரு முழு சுழற்சி மேல்-விளக்கு தீர்வாகும், இது தாவர...\nProfessional Manufacturer of எல் எல் ஹைட்ரோபோனிக் லம்ப் இன்டெர்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள் எல்.ஈ.டி வளரும் விளக்குகளை எவ்வாறு தொங்கவிடுவது முதலில், சிறந்த எல்.ஈ.டி வளரும் ஒளியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் 1) இடைவெளி: எல்.ஈ.டி...\nLeading Manufacturer of எல் எல் ஹைட்ரோபோனிக் லம்ப் இன்டெர்\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட் பிளைசோன் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளின் நிறுவப்பட்ட உற்பத்தியாளர் ஆகும். பிளிஸான் அதிக வெளியீட்டைக் கொண்ட கோப் எல்.ஈ.டி ஒளி ஒளித் தொடரை உருவாக்குகிறது. பிலிசோன் ஒரு...\nProfessional Supplier of எல் எல் ஹைட்ரோபோனிக் லம்ப் இன்டெர்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட் பிலிசன் எல்.ஈ.டி ஒரு பிரபலமான COB க்ரோ லைட் பிராண்டாகும், இது அவற்றின் தரமான விளக்குகளுக்கு பெயர் பெற்றது. நிறுவனம் COB LED கள் மற்றும் ஆபரணங்களின் முழு தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. 6 கோப் ஒரு இடைப்பட்ட 600...\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்\nPhlizon COB 2000w Led Grow Light Hydroponic COB எல்.ஈ.டி வளர விளக்குகள் தொடர்ந்து ஒத்த எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட அதிகமாக இருக்கும். சிறந்த COB எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் சாதாரண எல்.ஈ.டி வளரும் விளக்குகளுடன் 10% அதிக வாட்டேஜ் வெளியீட்டைக் கொண்டு...\nபிளைசன் புதிய குளிர்கால 600W எல்இடி க்ரோ லைட் கிட்\nPhlizon 600w LED Grow Light பிளிஸன் புதிய 600W எல்இடி ஆலை ஒளி அம்சங்களை வளர்க்கிறது பிலிசன் 600 வாட் ஸ்பெக்ட்ரம் தரம்: சிறந்த 600W எல்இடி வளரும் விளக்குகளை ஒப்பிடும்போது ஒளி ஸ்பெக்ட்ரம் தரம் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான அம்சங்களில்...\nசூடான 400W HPS எல்இடி க்ரோ லைட்\nசூடான 400W HPS எல்இடி க்ரோ லைட் பெஸ்ட் ஃபுல் ஸ்பெக்ட்ரத்தின் அம்சங்கள் தலைமையில் லைட் அதிகரியுங்கள் 1. இரண்டு சுவிட்சுகள் வெஜ் / ப்ளூமை தனித்தனியாக கட்டுப்படுத்துகின்றன. 2.120 டிகிரி பீம் கோணம், சிறந்த பாதுகாப்பு. 3. இரட்டை 5w சிப், வலுவான ஊடுருவல்....\nசிறந்த ஹைட்ரோபோனிக்ஸ் 400w COB LED வளரும் ஒளி\nஹைட்ரோபோனிக்ஸ் சிஸ்டம் பூக்கும் COB லெட் க்ரோ லைட் 1, தனித்துவமான வடிவமைப்பு, உயர்தர லெட் க்ரோ...\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த செல் லிங் எல்.ஈ.டி அக்வாரியம் லைட் ஐஆர் ரோமோட் கட்டுப்பாடு + மங்கலான அறிவார்ந்த வைஃபை பயன்பாட்டுக் கட்டுப்பாடு எல்இடி அக்வ் ஏரியம் லைட் 4 ஜி வயர்லின் இணைப்பு தொழில்நுட்பம், ஒரு மொபைல் ஒரே நேரத்தில் டஜன் கணக்கான விளக்குகளை...\nஎல்.ஈ.டி மரைன் அக்வாரியம் லைட்டிங் ரீஃப் பவளம்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த செல் லிங் எல்.ஈ.டி அக்வாரியம் லைட் தனிப்பயன் திட்டுகளில் நிபுணத்துவம் வாய்ந்த மீன்வளத் தொழிலின் அனைத்து அம்சங்களையும் பிளைசன் பூர்த்தி செய்கிறது . எல்.ஈ.டி விளக்குகள் ரீஃப் தொட்டிகளுக்கு...\nஹைட்ரோபோனிக் வளரும் அமைப்புகளுக்கான பிலிசன் எல்இடி பல பார்கள்\nபிளைசன் டிம்மிங் எல்இடி க்ரோ லைட் பார்கள் 640W\nபிளைசன் டிம்மிங் எல்இடி க்ரோ லைட் பார்கள் 640W நன்மைகள்: 1) உயர் செயல்திறன் கொண்ட அலுமினிய அலாய் லைட் பார், வேகமாக வெப்பச் சிதறல், சீரான வெளிச்சம், ஆயுட்காலம் 50000 மணி நேரம் வரை. 2) உள்ளமைக்கப்பட்ட அலுமினிய அலாய் இல்லை ஸ்ட்ரோபோஸ்கோபிக் மின்சாரம்...\nபுதிய பிளைசன் 800W எல்இடி க்ரோ லைட் பார்கள்\nஇரட்டை வி.இ.ஜி மற்றும் ப்ளூம் சுவிட்சுகள் எல்.ஈ.டி க��ரோ விளக்கு\nஇரட்டை வி.இ.ஜி மற்றும் ப்ளூம் சுவிட்சுகள் எல்.ஈ.டி க்ரோ விளக்கு பிலிசோன் COB தலைமையிலான வளரும் ஒளி கடைக்கு வருக நாங்கள் 6 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறோம், வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தொழில்நுட்ப குழு எப்போதும்...\nசூடான தாவர / ப்ளூம் எல்.ஈ.டி மருத்துவ தாவரங்களுக்கு ஒளி வளரும்\nதயாரிப்பு பரிமாணங்கள் 15.7 x 6.7 x 2.3 அங்குலங்கள் பொருள் எடை 4.85 பவுண்டுகள் எல்.ஈ.டி சில்லுகள் தரம் 60 x 10W இரட்டை சில்லுகள் எபிலெட்ஸ் எல்.ஈ.டி. உண்மையான சக்தி 108W வரைதல் எல்.ஈ.டிகளின் கோணம் 90 ° மற்றும் 120 ° 24 ″ உயரம் 2x2 அடி உயரத்தில் வளரும்...\nசெங்குத்து தோட்டக்கலைக்கு 800W எல்இடி க்ரோ பார்கள்\nசெங்குத்து தோட்டக்கலைக்கு 800W எல்இடி க்ரோ\nபிளைசன் மருத்துவ தாவரங்கள் எல்.ஈ.டி க்ரோ லைட்டிங்\nபிளைசன் மருத்துவ தாவரங்கள் எல்.ஈ.டி க்ரோ\nஎல்.ஈ.டி மரைன் அக்வாரியம் லைட்டிங் ரீஃப் பவளம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல் எல் ஹைட்ரோபோனிக் லம்ப் இன்டெர் எல்.எல். ஹைட்ரோபோனிக் லம்ப் இன்டெர் உட்புற ஹைட்ரோபோனிக் க்ரோ லைட்டிங் மொத்த எல்இடி ஹைட்ரோபோனிக் க்ரோ லைட்ஸ் எல்.ஈ. ஹைட்ரோபொனிக் க்ரோமிங் சிஸ்டம் எல்.ஈ. ஹைட்ரோபொனிக் பிளாட் லைட் LED லைட் ஹைட்ரோபோனிக் முழு ஸ்பெக்ட்ரம் வளர LED லைட் ஹைட்ரோபோனிக் உட்புற வளர்ச்சி\nஎல் எல் ஹைட்ரோபோனிக் லம்ப் இன்டெர் எல்.எல். ஹைட்ரோபோனிக் லம்ப் இன்டெர் உட்புற ஹைட்ரோபோனிக் க்ரோ லைட்டிங் மொத்த எல்இடி ஹைட்ரோபோனிக் க்ரோ லைட்ஸ் எல்.ஈ. ஹைட்ரோபொனிக் க்ரோமிங் சிஸ்டம் எல்.ஈ. ஹைட்ரோபொனிக் பிளாட் லைட் LED லைட் ஹைட்ரோபோனிக் முழு ஸ்பெக்ட்ரம் வளர LED லைட் ஹைட்ரோபோனிக் உட்புற வளர்ச்சி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/201593?ref=archive-feed", "date_download": "2019-09-20T07:46:03Z", "digest": "sha1:LPDNX3G6IIE2ZDOMC56DTJA6PREJLTUN", "length": 12630, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை அரசியல் குழப்பத்தை சாதகமாக பயன்படுத்தும் இந்திய மீனவர்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை அரசியல் குழப்பத்தை சாதகமாக பயன்படுத்தும் இந்திய மீனவர்கள்\nஇலங்கையில் சமகாலத்தில் அரசியல் குழப்பம் நிலவிவரும் நிலையில் அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பெருமளவு இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் குற்றஞ்சாட்டியுள்ளது.\nஇது குறித்து இன்று இணையம் யாழ். ஊடகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது இணையத்தின் சார்பில் கருத்து தெரிவித்த மொஹமட் ஆலம் மற்றும் பிறான்சிஸ் ஜோசப் ஆகியோர் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.\nஇதன்போது அவர்கள் மேலும் கூறுகையில்,\nஇன்று காலை வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் சார்பில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயை சந்தித்து இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்கள் குறித்து கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருக்கிறோம்.\nஇதன்போது இலங்கை அரசியலில் குழப்பமான நிலை உருவானதன் பின்னர் இலங்கையின் கடல் எல்லைக்குள் தொடர்ச்சியாக இந்திய இழுவை படகுகளில் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளது.\nகுறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்கள் எமது கடற்பரப்பில் மிக அதிகளவில் காணப்பட்டிருந்தது.\nஇது தொடர்பாக நாங்கள் தொடர்ச்சியான போராட்டங்கள், எதிர்ப்புக்களை காட்டியதுடன் பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தோம்.\nஇதன் பின்னர் வெளிநாட்டு படகுகள் தடைச்சட்டம் வந்த பின்னர் மிக கணிசமான அளவில் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்கள் குறைந்திருந்தது.\nஆனால் தற்போது இலங்கையில் அரசியல் குழப்பங்கள் உருவாகியிருக்கும் நிலையில் ஆரம்பத்தில் இருந்ததைபோல் இந்திய இழுவை படகுகளின் அத்���ுமீறல்கள் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.\nஇதனால் தற்போது எமது மீனவர்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஏற்கனவே வெளிநாட்டு படகுகளை தடை செய்வதற்கான சட்டம் அமுலில் உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியவர்கள் அதனை குறித்து கரிசனை செலுத்தாமல் இருப்பது தவறு என்பதையும், வெளிநாட்டு படகுகள் சட்டத்தினை பூரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.\nஅதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதியுடன் பேசி உடனடியாக அமுல்படுத்தவேண்டும். எனவும் கூறியிருக்கின்றோம்.\nஇதன்படிடையில் ஜனாதிபதியை உடனடியாக சந்திக்கவுள்ளதாக கூறிய ஆளுநர் இந்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.\nஅதேபோல் உள்ளுரில் உள்ள இழுவை படகுகளை கட்டுப்படுத்தவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில் அது சில அரசியல்வாதிகளின் வாக்கு வங்கி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றது.\nஇதனால் நாளுக்கு நாள் உள்ளுரில் இழுவை படகுகளின் எண்ணிக்கையும் அந்த தொழிலை செய்யும் கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தக் கொண்டே செல்கிறது.\nஇது தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளோம் என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/32859", "date_download": "2019-09-20T08:03:49Z", "digest": "sha1:7CLWMFXY4RHILA5G67DJUSWX2WGU45FQ", "length": 9652, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "ராஜினாமா செய்தார் மைக்கல் பெரேரா | Virakesari.lk", "raw_content": "\nபெண் உள்ளிட்ட 5 பாகிஸ்தானியர்களுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை\nஎனது எதிர்காலம் குறித்து அச்சமடைந்துள்ளேன் - காலநிலை மாற்ற பேரணியில் பத்து வயது மாணவன்- அவுஸ்திரேலிய ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சம் மக்கள்\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nUPDATE : சரிசெய்யப்பட்டது சமிக்ஞை : வழமைக்குத் திரும்பியது ரயில் சேவை\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டம் \nகட்டுப்பணத்தை இன்று செலுத்துகிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன\nசவூதி அரே­பிய இளவரசர் தென் கொரி­யா­விடம் அவ­சர ஆலோ­சனை\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nராஜினாமா செய்தார் மைக்கல் பெரேரா\nராஜினாமா செய்தார் மைக்கல் பெரேரா\nமுன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.\nஐக்கிய தேசிய கட்சியின் உபத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக தெரிவு செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளமைக் குறிப்பிடத் தக்கது.\nபாராளுமன்றம் ஜோசப் மைக்கல் பெரேரா ஐக்கிய தேசிய கட்சி ரவி கருணாநாயக\nபெண் உள்ளிட்ட 5 பாகிஸ்தானியர்களுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை\nஹெரோயின் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாக்கிஸ்தானைச் சேர்ந்த பெண்ணொருவர் உட்பட 5 சந்தேக நபர்களுக்கு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.\n2019-09-20 13:10:44 பாகிஸ்தான் ஆயுள் தண்டனை ஹெரோயின்\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை விடுவிக்கும் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவு நீதவான் நீதிமன்றத்திற்கு கிடைக்காமையால் வழக்கு விசாரணை பிற்போடப்பட்டுள்ளது.\n2019-09-20 12:56:16 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய விசாரணை\nUPDATE : சரிசெய்யப்பட்டது சமிக்ஞை : வழமைக்குத் திரும்பியது ரயில் சேவை\nகொழும்பு, கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கிடையில் செயலிழந்த ரயில் சமிக்ஞை சரிசெய்யப்பட்டள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\n2019-09-20 12:42:36 ரயில் சேவைமருதானைகோட்டைRailway\nஹேமசிறி மற்றும் பூஜிதவிற்கு எதிரான வழக்கின் இறுதித் தீர்ப்பு திகதி அறிவிப்பு\nஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டதை ஆட்சேபித்து சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவின் தீப்பானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படவுள்ளது.\n2019-09-20 12:31:48 ஹேமசிறி பெர்னாண்டோ பூஜித் ஜயசுந்தர தீர்ப்பு\nபாராளுமன்ற வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்..\nசமுர்த்தி முகாமையாளர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.\n2019-09-20 12:27:21 போக்குவரத்து நெரிசல் ஆர்ப்பாட்டம் வீதி\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nபாராளுமன்ற வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்..\nவிடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களைத் தேடி கிளிநொச்சியில் கடற்படையினர் அகழ்வு\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/157", "date_download": "2019-09-20T08:21:05Z", "digest": "sha1:AGUPAUMJ2KETKMX7Q7TDJ7IDMTIYW7JG", "length": 3810, "nlines": 77, "source_domain": "www.virakesari.lk", "title": "08-01-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nபெண் உள்ளிட்ட 5 பாகிஸ்தானியர்களுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை\nஎனது எதிர்காலம் குறித்து அச்சமடைந்துள்ளேன் - காலநிலை மாற்ற பேரணியில் பத்து வயது மாணவன்- அவுஸ்திரேலிய ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சம் மக்கள்\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nUPDATE : சரிசெய்யப்பட்டது சமிக்ஞை : வழமைக்குத் திரும்பியது ரயில் சேவை\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டம் \nகட்டுப்பணத்தை இன்று செலுத்துகிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன\nசவூதி அரே­பிய இளவரசர் தென் கொரி­யா­விடம் அவ­சர ஆலோ­சனை\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21489", "date_download": "2019-09-20T07:52:19Z", "digest": "sha1:5FFBMSRPCHUXTK6DT2O5UEY5MDTZWZ67", "length": 16191, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 50, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 22:47\nமறைவு 18:15 மறை��ு 10:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஜுலை 5, 2019\nநாளிதழ்களில் இன்று: 05-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 100 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nஜூலை 10 (புதன்) மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nகாயல்பட்டினம் நகராட்சி பொறியாளர் பணியிடமாற்றம்\nகாயல்பட்டினம் நகராட்சி அலுவலர்கள் பணி நேரத்தில் ‘டிக்-டாக்’ செயலியில் ஆடிப்பாடிக் கொண்டாட்டம் நகராட்சி நிர். மண்டல இயக்குநர் விசாரணை நகராட்சி நிர். மண்டல இயக்குநர் விசாரணை\nதுளிர் பள்ளி நிர்வாகியின் தாயார் காலமானார் இன்று 20.30 மணிக்கு நல்லடக்கம் இன்று 20.30 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 08-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/7/2019) [Views - 135; Comments - 0]\nமறைந்த – குழந்தைகள் நல மருத்துவரின் சகோதரி காலமானார் இன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 07-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/7/2019) [Views - 109; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 06-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/7/2019) [Views - 98; Comments - 0]\nமக்தப் மக்தூமிய்யாவில் மாணவர் சேர்க்கை துவக்கம்\nபுன்னைக்காயலில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில் காயல்பட்டினம் USC அணிக்குக் கோப்பை\nநாளிதழ்களில் இன்று: 04-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/7/2019) [Views - 91; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 03-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/7/2019) [Views - 130; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 02-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/7/2019) [Views - 98; Comments - 0]\nஅஹ்மத் நெய்னார் பள்ளியின் முன்னாள் முத்தவல்லி காலமானார் இன்று 10.30 மணிக்கு நல்லடக்கம் இன்று 10.30 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 01-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/7/2019) [Views - 107; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 30-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/6/2019) [Views - 87; Comments - 0]\n இன்று காலை 10.00 மணிக்கு புரசைவாக்கத்தில் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 29-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/6/2019) [Views - 114; Comments - 0]\nவி-யுனைட்டெட் KPL 2019 கால்பந்து இறுதிப் போட்டியில் ஃபை ஸ்கை ஸ்போர்ட்டிங் அணிக்குக் கோப்பை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35844-2018-09-21-03-53-13?tmpl=component&print=1", "date_download": "2019-09-20T07:48:53Z", "digest": "sha1:EHMRWWZVSPGF5B7HRVKQHKZHX53UKT7G", "length": 19535, "nlines": 31, "source_domain": "keetru.com", "title": "தமிழ்த் தேசியத்தின் வரலாற்றுப் பிழை", "raw_content": "\nவெள��யிடப்பட்டது: 21 செப்டம்பர் 2018\nதமிழ்த் தேசியத்தின் வரலாற்றுப் பிழை\nசில ஆய்வுகளின் தன்மை எப்படி இருக்குமென்றால், அவை பரவலாக நிலவும் கருத்துக்களைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு புதிய பார்வையை முன்வைக்கும். அந்தப் பார்வை நமது வரலாற்றுப் புரிதலை மட்டும் மாற்றாமல், நமது எதிர்காலப் பார்வையையும், நாம் செயல்படவேண்டிய திசையினையும் காண்பிக்கும். அவ்வாறான ஆய்வுகள் வெகு அபூர்வமாகவே நிகழும். அதுபோன்ற ஒரு ஆய்வினையே ஆழி செந்தில்நாதன் அவர்கள் அண்மையில் ஆற்றிய உரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்[1]. அவருடைய உரையிலிருந்து சில முக்கியமான கருத்துக்களை முன்வைத்து மேலும் ஆராய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.\nதிராவிட நாடு கோரிக்கைத் தோற்றுப் போவதற்கு முக்கிய காரணாமாக ஆழி செந்தில்நாதன் அவர்கள் கூறுவன:\n1947-இல் இந்தியா சுதந்திரமாவதற்கு முன்னர், திராவிட நாட்டுக்கு சாதகமாக எந்த ஒரு மிகப்பெரிய போராட்டமும் நடத்தப்படவில்லை. மாறாக இந்திய விடுதலைப் போரில் திருப்பூர் குமரன், வ.உ.சி என்று பல தியாகிகள் தோன்றியிருக்கின்றனர், ஆனால் திராவிட நாட்டுக்காக பெரிதாக மக்கள் தியாகம் செய்யவில்லை. அன்றிருந்த சூழலில் போராட்டங்கள் நடத்தியிருந்தால் திராவிட நாடு வெற்றி பெற்றிருக்கும். ஆனால் அவ்வாறான செயல்பாட்டிற்கு ஏற்ற சூழல் அன்று இல்லை. ஒரு மாபெரும் வாய்ப்பு நழுவவிடப்பட்டது. ஒரு போராட்டமும் செய்யாமல் வெறும் பேச்சால் நாட்டை அடைய முடியாது.\n1949-இல் திமுக உதயமானது. அண்ணா அவர்கள் திராவிட நாட்டை ஒரு நாடாக பார்க்காமல் திராவிட மொழிக் குடும்ப நாடுகளின் கூட்டாகப் பார்த்தார். அவருடைய நோக்கம் தமிழ்நாடு விடுதலையாவதே. தனிநாட்டு கோரிக்கைக்கு மக்களிடம் வலு சேர்த்து வரும் பொழுதுதான், இதை முறியடிக்க இந்திய அரசு 1963-இல் \"பிரிவினைவாதத் தடைச்சட்டம்\" கொண்டு வருகிறது. அதன்படி பிரிவினைவாதம் பேசினால், தேர்தலில் போட்டியிட முடியாது. அச்சட்டத்தை எதிர்த்து போராட வேண்டுமென அண்ணா நினைக்கிறார், ஆனால் அவருக்குக் கிடைத்ததோ அதிர்ச்சி. கட்சியில் ஒரு சில தலைவர்களைத் தவிர தனிநாட்டுக்குப் பெரிதாக எந்த ஆதரவும் இல்லை. போராடி சிறை செல்ல ஒரு 5000 பேர் கூடத் தயாராக இல்லை. அன்றைய சூழலில் திமுகவிற்கு இருந்த ஆதரவானது சமூகநீதி கோட்பாட்டுக்கு ஆதரவாகத��� தான் இருந்ததுவே ஒழிய தனிநாட்டுக்கு இல்லை. இந்த சூழலை அகச்சூழல் என்கிறார் ஆழி. அண்ணா தனியொருவராக எதுவும் செய்ய முடியவில்லை. மற்றவர்கள் அவரைத் தனிநாடு கோட்பாட்டை விட்டுவிட சம்மதிக்க வைக்கின்றனர். அடிப்படையில் தனிநாடு அமைவதற்கு எந்த ஒரு அகச்சூழலும் புறச்சூழலும் அமையாததுதான் தனிநாடு கோட்பாடு தோற்பதற்கான முக்கிய காரணங்கள், பயமோ கோழைத்தனமோ அல்ல என்பதுதான் ஆழி அவர்களின் வாதம். எந்த காரணங்கள் தனிநாடு கோரிக்கையை தோற்கடித்ததோ, அதே காரணங்களே இன்றும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது. அந்த சூழல்கள் ஏன் இன்றும் நிலவுகிறது, அதை எப்படி மாற்றுவது என்பது தான் இன்று நாம் எதிர்நோக்கும் முக்கிய சவால் என்கிறார்.\nஆழி அவர்களின் இக்கருத்துக்கள் தேசியம் சார்ந்த ஆராய்ச்சியாளர்களின், குறிப்பாக பார்த்த சட்டர்சியின் [3], கருத்துக்களுடன் ஒத்துப் போகின்றன. பார்த்தா சட்டர்சியின் கருத்துக்களை ஏற்கனவே ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன். அதைக் கீழுள்ள சுட்டியில்[2] பார்க்கவும். அவற்றின் முக்கியம் கருதி மீண்டும் தருகிறேன்:\nஆசியா ஆப்பிரிக்கா நாடுகளில் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக நடந்த தேசியப் போராட்டங்களை ஆராய்ந்து பார்த்தா சட்டர்சி [2] அவர்கள் கீழ்காணும் கருத்துக்களை முன்வைக்கிறார்:\nதேசியம் முற்றிலும் ஒரு அரசியல் செயல்பாடு என்பது அடிப்படையில் தவறான பார்வை. காலனி ஆட்சியில் அரசியல் செயல்பாடுகளுக்கு வெகு முன்னதாக, தேசியம் தனக்கென ஒரு சுதந்திரமான தளத்தை அமைத்து வெற்றியடைகிறது. அவ்வெற்றிக்கு பின்னரே முழு சுதந்திரத்திற்கான அரசியற்போர் நடைபெறுகிறது. இதனை ஒரு தேசிய இயக்கம் தன்னுடைய தேசிய செயல்பாடுகளை அகம் புறம் என இரண்டாகப் பிரித்து செயல்படுத்துகிறது\nஅகம்: ஒரு தேசத்தின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், தொன்மங்கள் என்று எவையெல்லாம் தேசிய அடையாளம் சார்ந்ததோ, அவை அகம் என்று அடைப்புக்கள் கொண்டு வரப்பட்டன. அகம் என்பது அடையாளம் என்பதனால், தேசியம் இந்த அடையாளத்தைப் பாதுகாத்தது, குறிப்பாக காலனி ஆட்சியின் சட்டதிட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் அடையாளத்தை தொடமுடியாதவாறு செயல்பட்டது. அதற்காக பண்பாட்டை மாற்றாமல் இருந்தது என்று சொல்ல முடியாது. தேசியம் இந்த அகத்தில்தான் முழு வீச்சில் தேசிய வரலாற்றிற்கேற்ப, மேற்குலக பண்பாடு அற்ற, ஒரு நவீன பண்பாட்டை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. உணர்வுப்பூர்வமாக மக்களை தாங்கள் ஒரு தேசியம் என்று உணர வைக்கிறது. இத்தளத்தில் தேசியத்தின் முக்கிய செயல்பாடுகள்:\nதேசியம் தனது பழைய மொழியை சீர்திருத்தி, அச்சு ஊடகம் மூலமாக பரப்பி தேசத்திற்கான ஒரு நவீன மொழியை உருவாக்குகிறது. தேசம் தனது இறையாண்மையை முதலில் நிலைநாட்டுவது மொழியில்தான்.\nதேசமெங்கும் கல்விக்கூடங்களை திறந்து நவீன மொழியையம், தனது அடையாளங்களான கலை, இலக்கியங்களை பரப்பி மக்களை தேசிய அடையாளத்தில் கொண்டுவருகிறது. தேசியம் நாட்டை தனது ஆட்சிக்குக்கீழ் கொண்டுவருமுன் பள்ளிகளை தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவருகிறது.\nபாரம்பரிய குடும்பம் மற்றும் சமுதாய சீர்திருத்தங்களை செய்ய காலனி ஆட்சியை அனுமதிக்கவில்லை. சீர்திருத்தம் செய்வதற்கான உரிமை தேசத்திற்கு மட்டுமே உண்டு என்று போராடியது.\nஅந்நியரின் பண்பாட்டைத் தழுவினால், தேசிய அடையாளம் அழிந்துபோகும் என்பதால் வீட்டிலும் புரட்சி வெடித்தது. அந்நிய பண்பாட்டு ஆதிக்கம் வீட்டினில் நுழையாதவாறு பண்பாட்டு புரட்சி நடத்தப்பட்டது.\nஅகத்தில் வெற்றியை உறுதி செய்து தன் இறையாண்மையை நிலைநாட்டியபின், தேசியம் புறத்தில் இறங்குகிறது.\nபுறம்: இது பொதுவெளி. இங்கே காலனி ஆதிக்கத்திற்கு எதிராக உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான தத்துவங்களான விடுதலை, உரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தேசியம் போராடுகிறது. இந்த தளத்தில் மேற்குலக முறைகள், தத்துவங்கள் தாராளமாக பின்பற்றப்படுகின்றன.\nஆழி அவர்களின் ஆய்வையும் பார்த்த சட்டர்சியின் ஆய்வையும் இணைத்துப் பார்க்கும்பொழுது, எந்த செயல்பாடுகளில் திராவிடம் இயக்கம் தோற்றுப்போனது, இன்று நாம் செய்ய வேண்டியவை என்ன என்றும் ஓரளவுத் தெளிவாகப் பார்க்கலாம்.\nபார்த்த சட்டர்சி கூறும் அகச்செயற்பாடுகளை திராவிட இயக்கங்கள் பூர்த்தி செய்யவில்லை, அதனாலேயே அக்கட்சியிலும் மக்களிடமும் தனிநாட்டுக்கு பெரிய ஆதரவில்லாமல் போனது. ஆனால் இந்திய தேசிய இயக்கங்களின் அகச்செயல்பாடுகள் சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் தமிழ்த் தேசிய செயல்பாடுகளைவிட வீரியமுடன் இருந்துள்ளது, இன்றும் இருந்துவருகிறது. இன்றைய தமிழ்��ழிக் கல்வியின் வீழ்ச்சியும், மத்திய பாடத்திட்டம், நீட் போன்ற திட்டங்களும் தமிழர் அடையாளத்தை நீக்கி இந்திய தேசியத்தில் தமிழர்களை கரைப்பதன் நோக்கத்துடனே திட்டமிடப்பட்டுள்ளன. இந்துத்வா அமைப்புகள் அகச்செயல்பாடுகளில் அசுர வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தித் திணிப்பு இன்று வீரியமுடன் நடக்கிறது.\nஇன்றைய தமிழ்த்தேசிய செயல்பாடுகள் எல்லாம் பெரும்பாலும் புறச்செயல்பாடுகளுடன் உள்ளன. அகச்செயற்பாடுகளின் முக்கியத்துவம் உணரப்படவில்லை. அகத்தில் வெற்றி இல்லாமல் புறத்தில் வெற்றி கிடைப்பது கடினம். அதைத்தான் திராவிட இயக்கங்களின் தோற்றுப்போன தனிநாடு கோட்பாடு காண்பிக்கிறது. அகச்செயல்பாட்டின் புறக்கணிப்புதான் அன்றிலிருந்து இன்றுவரை நடக்கும் வரலாற்றுப் பிழை. வரலாற்றிலிருந்து கற்று நமது செயல்பாடுகளை சீர்படுத்துவது அவசியமாகிறது. அதற்கு ஆழி செந்தில்நாதன் அவர்களின் ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. இதிலிருந்து கற்று தமிழ்த் தேசியம் தனது எதிர்காலப் பாதையை மாற்றி அமைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nசு. சேது, பண்பாட்டுத் தளத்தில் தமிழ்த் தேசிய வேர்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=49144", "date_download": "2019-09-20T08:35:55Z", "digest": "sha1:N5OC6K4BRDDF5SOSP4L7F3CORMAKKIFB", "length": 5169, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "மருந்துகள் தெளிக்கப்படுவதால் தான் மீன்கள் உயிரிழக்கின்றன – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமருந்துகள் தெளிக்கப்படுவதால் தான் மீன்கள் உயிரிழக்கின்றன\nமுல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியின்போது தெளிக்கப்படும் மருந்துகள் காரணமாகவே மீன்கள் உயிரிழந்து கரையொதுங்குவதாக குறித்த பகுதி மீனவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.\nமுல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியில் இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குகின்றன..\nமுல்லைத்தீவு வட்டுவாகல் கடற்கரையில் மீன்கள் இறந்து கரையொதுங்குவதால் அப்பகுதி மீனவர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\nசட்டவிரோத மீன்பிடி காரணமாகவே மீன்கள் உயிரிழப்பதாக தெரிவிக்கும் மீனவர்கள், மீன்கள் இறந்து கரையொதுங்குவதால் தமது வாழ்வாதாரம் கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவித்தனர்.\nஇதுமாத்திரமன்றி குறித்த பகுதியை ஆழப்படுத்தி தருமாறு தாம் பல தடவைகள் வலியுறுத்தியபோதும், இதுவரை அந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளன\nPrevious articleகடல் நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தமெடுத்தல் நிகழ்வு\nNext articleஆயிரம் மரக்கன்றுகளுடன் கொக்குவிலில் சர்வதேச சூழல் தினம்\nஇரண்டு வீதிகளின் வேலைகளை எருவில் கிராமத்தில் ஆரம்பித்தார் அரச அதிபர்.\nதபால் ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 205ஆவது கல்லூரிதினம் அனுஸ்டிப்பு\nஅகில உலக ராமகிருஷ்ணமிசனின் உதவித் தலைவர் மட்டக்களப்பு விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2016/07/02/if-that-girl-was-a-dalit/", "date_download": "2019-09-20T08:41:20Z", "digest": "sha1:GRQIZVAQPM5NT4Z3TVYJXN45CTVX6SF4", "length": 19469, "nlines": 104, "source_domain": "www.visai.in", "title": "அந்த பெண் தலித்தாக இருந்திருந்தால் ? – விசை", "raw_content": "\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / அரசியல் / அந்த பெண் தலித்தாக இருந்திருந்தால் \nஅந்த பெண் தலித்தாக இருந்திருந்தால் \nசுவாதியின் கொலையை ஒட்டி முகநூலில் சிலர் பகிர்ந்த கருத்துகளில் “அந்த பெண் தலித்தாக இருந்திருந்தால் ” இந்நேரம் ராகுல்(காந்தி) ஓடி வந்திருப்பான், ஊடகங்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் தொடர்ந்து ஒப்பாரி வைத்திருக்கும், தலித் இயக்கங்கள் மறியல் , போராட்டம் என இறங்கியிருக்கும் ……. என நீண்டு கொண்டே செல்கிறது அப்பதிவு.\nகாலையில் அலுவலகத்திற்கு வந்தால் உடன் பணிபுரியும் நண்பர், இந்த மீடியாகாரங்க ஸ்வாதின்னு எழுதுறாங்க, அதே நேரம் இன்னொரு செய்தியை தலித் பெண் கொல்லப்பட்டார்னு எழுதுறாங்க, அதை சாதியோட சொல்லும் போது, இதையும் சாதியோட சொல்ல வேண்டியது தானேன்னு கேட்டார். இது நண்பரது கருத்து அல்ல, முகநூலில் அவர் படித்த கருத்துகளின் பிரதிபலிப��பு . இப்படித் தான் இங்கு பொது கருத்துகள் உருவாக்கப்படுகின்றன.\n“ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னால் ஒரு வர்க்கம் ஒளிந்துகொண்டுள்ளது – மார்க்ஸ்”\nஇந்தியாவில் ஒருவர் பேசும் சொல்லிற்கு பின் அவரது வர்க்கம், சாதி, பாலினம், கட்சி என எல்லாம் உள்ளது.\nஇங்கு “சுவாதி தலித்தாக இருந்திருந்தால்” என்று எழுதியவர்களும், அதை பகிர்ந்தவர்களிடம் சுவாதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விட தங்கள் மனதில் உள்ள தலித்துகளுக்கு எதிரான உயர் சாதி மனநிலையே முதன்மையாக இருக்கின்றது. அப்படி இவர்கள் சொல்வது போல முன்பு தலித்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு நீதி கிடைத்ததா எனப்பார்ப்போம்.\n1957 முதுகுளத்தூர் சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் தேவர் சாதி வேட்பாளருக்கு வாக்களிக்காத காரணத்தால் நாற்பத‌ற்கும் அதிகமான தலித் மக்கள் கொலைசெய்யப்பட்டனர். அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.\n1968ல் தஞ்சை கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய 44 பேர் (தலித்) பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உயிரோடு கொழுத்தப்பட்டார்கள். இந்த படுகொலையை நடத்திய பண்ணையார்.கோபாலகிருஷ்ணன் எந்த குற்றமும் செய்யவில்லை என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.\n1999ல் கூலி உயர்வு கேட்டு மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்ற போது காவல்துறையால் 17 பேர் கொல்லப்பட்டனர். கொன்ற அரசே ஆணையம் அமைத்து “பேரணிக்கு வந்தவர்கள் ஒருவருக்கொருவர் அடித்து கொண்டு செத்தனர் ” என அறிக்கை கொடுத்தது.\n2011 பரமகுடியில் 7 பேர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் மீதான விசாரணை அறிக்கையும், காவல்துறை சட்டம் ஒழுங்கை, பாதுகாக்கவே சுட்டது என கொலையை நியாயப்படுத்தியது.\n2012 தர்மபுரி படுகொலை, 2013 மரக்காணம் என நீண்டு கொண்டே செல்கின்றது இந்த பட்டியல். இந்த பட்டியலிலும் கூட பெரிய படுகொலைகளை மட்டும் தான் குறிப்பிட்டுள்ளேன். இந்த படுகொலைகள் எதற்கும் நீதி கிடைக்கவில்லை. சிலர் சொல்வது போல ஊடகங்கள் பேசியிருக்கலாம், எதிர்கட்சி தலைவர்கள் வந்து பார்த்திருக்கலாம், ஆனால் நீதி \nதலித்துகளின் வாழ்க்கை என்னவோ மிகவும் சொகுசான வாழ்க்கை என்பது போல சாதி இந்துக்களால் இங்கு சித்தரிக்கப்படுகின்றது. ஆனால் உண்மை நிலை என்பது வேறு. பின்வரும் இந்திய புள்ளிவிவரத்தை பாருங்கள்.\nஒரு நாளைக்கு 27முறை தலித்துகளின் மீது வன்முறை நிகழ்த்தப்படுகின்றது.\nஒரு வாரத்தில் 13 தலித்துகள் கொலை செய்யப்படுகின்றார்கள்\nஒரு வாரத்தில் 5 தலித்துகளின் வீடுகள் எரிக்கப்படுகின்றன‌\nஒரு வாரத்தில் 6 தலித்துகள் கடத்தப்படுகின்றனர்.\nஒரு வாரத்தில் 21 தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.\nதலித்துகளின் மீது 18 நிமிடத்திற்கு ஒரு குற்றம் நடந்து கொண்டிருக்கின்றது. (1)\nஇப்படி அனுதினமும் ஏதாவது ஒரு சித்ரவதையை அனுபவித்து வாழ்ந்து வரும் தலித் மக்களின் துயரங்களை நாம் புரிந்து கொண்டு அவர்களுக்காக போராடவில்லையென்றாலும் பரவாயில்லை. அவர்களை மேலும் துயரப்படுத்தாமல் இருந்தால் போதும் என்பதே சாதி இந்துக்களுக்கு நாம் வைக்கும் கோரிக்கை.\nஏன் தலித் படுகொலை என ஊடகங்களால் சொல்லப்படுகின்றது \nஇங்கு சாதி என்பது நீங்கள் பிறப்பதிலிருந்து, இறக்கும் வரை உங்களை தொடர்கின்றது. சாதி படிநிலையில் இறுதியில் உள்ள தலித் மக்கள் எல்லா சாதியினராலும் ஒடுக்கப்படுகின்றனர். இங்கு செருப்பு அணிந்ததற்காக, ஜீன்ஸ் அணிந்ததற்காக, இரு சக்கர வாகனத்தில் சென்றதற்காக, நிலம் வாங்கியதற்காக, கல்லூரியில் பெண்ணை சேர்த்ததற்காக என தலித் மக்கள் மீது ஏவப்பட்ட வன்முறைகள் எண்ணிலடங்காதது.\nஅண்மையில் படித்த செய்தி காசுமீரில் கொல்லப்பட்ட ஒரு இராணுவ வீரரின் உடலை உள்ளூர் சுடுகாட்டில் புதைக்கவிடவில்லை(2), காரணம் சாதி, பஞ்சாயத்து தலைவராக இருந்தாலும் இந்திய கொடியை ஏற்ற அனுமதிக்கவில்லை, காரணம் சாதி. இப்படி தலித்துகள் மேல் ஏவப்படும் வன்முறை பெரும்பான்மையாக‌ சாதி சார்ந்தே நடப்பதால் அவர்களை தலித் என சொல்லி செய்தியை சொல்வது தான் நீதியும் கூட. அதே நேரம் ஒரு கவுண்டராக, வன்னியராக, முக்குலத்தோராக, பிராமணராக இருப்பதால் அவர்கள் மீது பெரும்பான்மையாக வன்முறை நட‌ப்பதில்லை.\nசுவாதி வழக்கையே எடுத்துக்கொள்வோம் அவர் இன்ன சாதியாக இருப்பதால் கொல்லப்படவில்லை, ஆணாதிக்கத்தினால் கொல்லப்பட்டார். ஆனால் டி.எஸ்.பி விஸ்ணுபிரியாவின் (தற்)கொலை அவர் தலித்தாக இருந்ததாலும், கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜை கைது செய்ய முயன்றததால் மட்டுமே நடந்தது. அப்படி இருக்கும் போது அந்த செய்தியை தலித் காவல்துறை அதிகார��� “விஸ்ணுபிரியா (தற்)கொலை என்று தானே சொல்லமுடியும்.\nநம்மில் ஒரு சிலர் சாதி பார்க்காமல் இருக்கலாம், ஆனால் இங்கு பெரும்பான்மை சமூகம் சாதி பார்த்து தான் செயல்படுகின்றது. அதனால் தான் சாதி மறுப்பு திருமணங்கள் கொலையில் முடிகின்றன. நாம் சாதி பார்க்கவில்லை என்பதற்காக இங்கு ஒட்டுமொத்த சமூகமும் சாதியை பார்க்கவேயில்லை எனச்சொல்வது, பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டது என எண்ணிக்கொள்வதற்கு ஒப்பாகும்.\nஒரு குற்றம் எதனை அடிப்படையாக வைத்து நடைபெற்றதோ, அதனை அடிப்படையாக வைத்து தான் நீதி வழங்கப்படவேண்டும்.\nPrevious: சுவாதி, விணுபிரியா – பெண்களை மதிப்பதே அத்தியாவசியப் பாடம்\nNext: பிலால் மாலிக்கை உருவாக்கியவர்களை யார் கைது செய்வது\nஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nஒரு குற்றம் எதனை அடிப்படையாக வைத்து நடைபெற்றதோ, அதனை அடிப்படையாக வைத்து தான் நீதி வழங்கப்படவேண்டும். தலித்துகள் மேல் ஏவப்படும் வன்முறை பெரும்பான்மையாக‌ சாதி சார்ந்தே நடப்பதால் அவர்களை தலித் என சொல்லி செய்தியை சொல்வது தான் நீதியும் கூட. அப்படி இருக்கும் பொழுது அதற்கு தனி சட்டம் சரிதானே.\nசாதி ஒழிக்க வேண்டுமென்றால் , முதலில் இங்கு சாதி இருப்பதை அங்கீகரித்து, சாதியின் பெயரால் நடக்கும் அநீதிகளை எதிர்த்து போராடவேண்டும். சாதியின் பெயரால் நடக்கும் அநீதிகளால் அதிகம் பாதிக்கப்படுவது தலித் மக்களே. அதனால் தான் அவர்கள் அதிகம் மதம் மாறுகின்றார்கள். வெறுமனே சாதி இல்லை என்று சொல்வதனால் சாதி காணாமல் போய்விடாது.\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lite.jilljuck.com/Tamil-SMS-Jokes-Mokkai", "date_download": "2019-09-20T07:50:06Z", "digest": "sha1:2LHNV47MLH3B3GCPTESHDJ3NE4YEMVM5", "length": 11841, "nlines": 337, "source_domain": "lite.jilljuck.com", "title": "Tamil SMS Jokes Mokkai - Jilljuck", "raw_content": "\n\"உன் நினைவுகளை எனக்குள் புதைத்தாயே\nஅங்கே நீ மட்டும் சந்தோசமாக இருக்கிறாய் என்னை\nவிடை கொடு உயிர் வாழ\n\"உன் நினைவுகளை எனக்குள் புதைத்தாயே\nஅங்க�� நீ மட்டும் சந்தோசமாக இருக்கிறாய் என்னை\nவிடை கொடு உயிர் வாழ\nபேச மருக்கும் உன் உதடு\n(பேச மருக்கும் உன் உதடு)\n\"என்னிடம் பேசாத உதடுகளை விட எப்பவும் பேசிக்கொண்டே இருக்கும் உன் கண்களையே அதிகமாக விரும்புகிறேன்......\nகாதல் கவிதை லவ் காதல் கவிதை லவ்\nஎன் இதயம் என்னை விட்டு பிரிந்தாலும்\nஉன் உல்லத்தில் நிலையாய் நின்பேன் நினைவாய்.....\nby manoranjan ulundurpet மனோரஞ்சன் உளூந்தூர்பேட்டை\n\"அதி ரசம்\" செய்வதற்கு எவ்வளவு புளி, சீரகம்,பூண்டு மிளகு சேர்க்க வேண்டும் என்று என் காதலி கேட்கிறாள்...\nஇவள கல்யாணம் பன்னி நான் கஞ்சி கூட கெடைக்கம அலையப்போறேனு நினைக்கிறேன்...\nடாக்டர் கண்ணாடியைக் கழற்றி துடைத்தபடி,\n\"எதுவுமே 24 மணி நேரம் கழிச்சிதான் சொல்ல முடியும்\" என்றார்.\nபேஷண்ட்டின் உறவினர் கால்குலேட்டரை எடுத்துக் கொண்டு,\n\"சொல்லுங்க, எவ்வளவுலேர்ந்து 24 மணி நேரத்தை கழிக்கணும்\nதூங்கும் போது ஈஸியா இருக்குது 😏 எந்திருக்கும்போது ரிஸ்க்கா இருக்குது ☺☺ இதுவும் ஒரு\nமற்றவர்கள் முன் வாழ்ந்து காட்டுவது வாழ்க்கையல்ல ❤ உனக்கு புடிச்சமாதிரி வாழ்றது தான் வாழ்க்கை �\nஎடையில்லாதது \"அழகான பொண்ணுங்க இடையழகு தான் 😃😃 ரசிக்கவைக்கிறது கதிர் 91\nஎவ்வளவு கொடுத்தாலும் சத்தமே வராது 😝 முத்தங்கள் 💚💚 கதிர் 9171765870\nபொண்ணுங்களுடைய கொடுமையான ஆயுதம் எது தெரியுமா☺ சிரிப்பு .. வலி இல்லாமல் உயிர்வாங்கும் ...\nசனி பிடிக்காத மனுஷன் இல்ல .. சளியே பிடிக்காத மனுஷனும் இல்ல😃 இந்த இரண்டும் கூட நம்மளை\nபசங்க தான் ஒயின் ஷாப் பார்ல காச கொட்னுறாங்கனா . . பொண்ணுங்களும் பியூட்டி பார்லருக்கு போய் காச கொ\nயானை தும்பிக்கையை விட மனுஷனோட நம்பிக்கை தான் பெரியது ☺☺ கதிர் 9171765870\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/indian-general-election-2019-explained-anatomy-of-a-giant-election/", "date_download": "2019-09-20T08:36:49Z", "digest": "sha1:RSH65E4NBXBPCSOGKEEA7D335GLSNQTK", "length": 30897, "nlines": 129, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Indian General Election 2019 : Explained: Anatomy of a giant election - காடு, மலை, கடல் கடந்து தேர்தல் பணிகளுக்காக பாதுகாப்பு படையினர் செய்யும் அர்பணிப்புகள் இவ்வளவா? வியக்க வைக்கும் இந்திய தேர்தல் 2019", "raw_content": "\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\nசிறுகுறு தொழில் முனைவோர்களுக்காக 400 மாவட்டங்களின் கடன் மேளா…\nகாடு, மலை, கடல் கடந்து பங்காற்றும் பாதுகாப்பு படை வியக்க வைக்கும் இந்திய தேர்தல் 2019\nஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் சாலைகளை பாதுகாப்பதும் கூட மிக முக்கியமான வேலையாகும்.\nIndian General Election 2019 : 2017ம் ஆண்டு, சீன ராணுவ வீரர்கள் தோக்லாம் பீடபூமி பகுதியில் குவிக்கப்பட்ட போது, இந்தியா – சீனா – பூடான் எல்லைப்பகுதியில் சுமார் 60 ஆயிரம் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.\nஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரையில் சுமார் 2.5 லட்சம் மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் 25 ஹெலிகாப்டர்கள், 500 ரயில்கள், 17,500 வாகனங்கள், படகுகள், குதிரைகள் என 200 கோடி ரூபாய் செலவில் மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா.\nஇந்தியா முழுவதிலும் உள்ள 10 லட்சம் வாக்குச்சாவடிகளில் 543 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகளின் முதல் கட்டம் இன்று துவங்கிறது. கடந்த இரண்டு மாதங்களில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அத்தனை நடவடிக்கைகளையும் மேற்பார்வையிட்டு வருவது உள்துறை அமைச்சகம், தேர்தல் ஆணையம், மத்திய ரிசர்வ் காவற்படை. பல்வேறு திட்டங்கள், பிரச்சனைகள், அதற்கான முடிவுகள் என்று பயணித்து வெற்றிகரமாக முதற்கட்ட தேர்தலை நடத்துகிறது இந்தியா.\nதேர்தல் ஆணையமே இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. எங்கே எப்போது தேர்தல் நடைபெற உள்ளது என்று அட்டவணைகள் தயார் செய்வதில் துவங்கி, அனைவரையும் ஒருங்கிணைத்தல், தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்தல் ஆகியவற்றை மேற்கொள்வது தேர்தல் ஆணையம் தான்.\nதேர்தல் ஆணையத்திற்கு தேவையான பாதுகாப்புகள் மற்றும் இதர உதவிகளை மற்ற அமைச்சரவையில் இருந்து பெற்றுத் தரும் வேலைகளை மேற்பார்வையிடுவது உள்துறை அமைச்சகரமாகும். இதர தேர்தல் பணிகள் அனைத்தையும் நடத்துதல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பொறுப்புகளை மத்திய காவற்படை மேற்கொள்ளும்.\nமத்திய மற்றும் மாநில காவற்படை அதிக அளவில் இடம் மாற்றவது இந்த தேர்தல் பொறுப்புகள் ஆகும். அவர்கள் பல்வேறு மாநிலங்களில், பல்வேறு கட்டங்களில் நடைபெறும் தேர்தல்களில் பாதுகாப்பு பணிகளுக்காக அனுப்பப்படுவது வழக்கமாகும். காவற்படையின் வேலைக்கான முழு கால அட்டவணையையும் மத்திய உள்த்துறை அமைச்சகமும், தேர்தல் ஆணையமும் மேற்கொள்ளும்.\nஅவர்களுக்கான உணவு, தங்குமிடம், ரயில் பயணங்கள் என அனைத்தைய��ம் உறுதி செய்யும் பொறுப்பினையும் தேர்தல் ஆணையமே மேற்கொள்கிறது. இது மிகவும் நெருக்கடியான நிலையில் பின்பற்றப்படும் பொறுப்புகள் ஆகும். தேவைப்படும் இடத்தில், தேவைப்படும் நேரத்தில் காவற்படையை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவது என்பது மிகவும் முக்கியமானது என்று மத்திய காவற்படை வீரர் ஒருவர் கூறினார்.\nதேர்தல் ஆணையத்தின் செயலகம் டெல்லியில் உள்ளது. இந்தியாவில் நடைபெறும் இது போன்ற மிகப்பெரிய தேர்தலை நடத்துவதற்கான அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தில் இல்லை. அவர்களுக்கு தேவையான அதிகாரிகளை வழங்கும் பொறுப்பினை குடியரசுத் தலைவர் அல்லது மாநிலத்தின் ஆளுநர் ஏற்றுக் கொள்வார்.\nதேர்தல் தேதிகளை முடிவு செய்வது எப்படி \nஇந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமான கலாச்சாரம் மற்றும் கடவுள் வழிபாட்டு முறைகளை கொண்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் நீங்கள் தேர்தலை நடத்த வேண்டுமென்றால் அங்கு விழாக்களும் பண்டிகைகளும் இல்லாத நாளைத் தான் தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான பண்டிகைகளை கொண்டாடுவதை அவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.\nதேசம் முழுவதும் கொண்டாடப்படும் ஹோலி அன்று எங்களால் தேர்தலை நடத்த இயலாது. அதே போன்று தான் பிராந்திய விழாக்கள் நடைபெறும் போதும் எங்களால் தேர்தலை நடத்த இயலாது என்கிறார் தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர்.\nபொது விடுமுறை நாட்களை பட்டியலிடுவது தேர்தல் ஆணையத்தின் முதல் வேலை. அதன் பின்பு ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த வகையான பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன என்பதை பட்டியல் இடுவது அடுத்த வேலை. முக்கால்வாசி வடகிழக்கு மாநில மக்கள் ஞாயிறு அன்று தேவலாயங்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளானர். எனவே அங்கு ஞாயிறுகளில் தேர்தல் நடத்த மாட்டோம். அதே போன்று கேரளாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகம் உள்ளது. அதனால் அங்கு வெள்ளிக்கிழமைகளில் தேர்தல் நடத்தமாட்டோம்.\nஅதே போன்று மழைகாலங்கள் மற்றும் இதர கால சூழல்களும் கணக்கில் எடுத்துக் கொள்ள்ளப்படும். வடகிழக்கு பகுதிகளில் ஏப்ரல் மாதத்திற்குள் தேர்தலை நடத்திமுடித்துவிடுவோம். தேர்தல் பட்டியல் தயார் செய்வதற்கு முன்பே பல்வேறு டம்மி காலண்டர்களில் பலமுறை தேதிகளை முடிவு செய்த பின்பே தேர்தல் தேதிகள் இறுதி வடிவம��� பெறும். மேலும் மாநில அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும்.\nதேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர், இருக்கும் காவற்படை வீரர்களின் எண்ணிக்கையை எப்படி சரியாக கையாண்டு, தேர்தல் பணியில் அமர்த்துவது என்பது குறித்த விரிவான உரையாடல்கள் மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொள்ளும். எந்த இடங்களில் எல்லாம் மிகக் குறைவான போக்குவரத்தும், இடமாற்றமும் தேவைப்படுகிறது என்பது பட்டியலிடப்படும்.\nகாவற்படை வீரர்கள் பயணிக்கும் தூரம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். திரிபுராவில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஒருவரை அடுத்த தேர்தல் பணிக்காக கன்னியாகுமரி அனுப்பவது என்பது நடைமுறைக்கு ஆகாத ஒன்றாகும். எனவே மிகக்குறைவான தூரத்திற்கு காவற்படையினரை இடம் மாற்றம் செய்தல் குறித்த ஆலோசனைகள் நடைபெறும்.\nகிளர்ச்சிகள் அதிகமாக நடைபெறும், நக்சலைட்டுகள் மற்றும் மாவோய்ஸ்ட்டுகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் தேர்தல்கள் முதலாவதாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல்கள் முதற்கட்டமாக நடைபெற்றுவிடும். அந்தமான் நிக்கோபர் தீவுகள், லச்சத்தீவுகள், மற்றும் உத்திரகாண்ட் மலைப்பகுதிகளில் பாதுக்காப்புப் படையின் கவனம் அதிகம் இருக்கும்.\nஇங்கு செல்வதற்கு அதிக நாட்கள் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தாவில் இருக்கும் பாதுகாப்பு படையினரும், தமிழ்நாட்டில் இருக்கும் பாதுகாப்பு படையினரும் நான்கு நாட்கள் கப்பல் வழியாக அந்தமான் தீவுகளை அடைவார்கள். மலைப்பகுதிகளுக்கு செல்வதற்கான நேரம் அதிகமாக இருக்கும். அவர்கள் தங்களின் இடத்திற்கு சென்றுவிட்டால் பின்பு தேர்தல் பணிகள் சிறப்பாக நடைபெற ஆரம்பித்துவிடும்.\nநக்சல்கள் அதிகம் வாழும் பகுதியில் பௌணர்மி நிலவுக்கான நாட்களை கணக்கில் கொண்டே தேர்தல்கள் நடத்தப்படும். உத்திரப் பிரதேசத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் பாதுகாப்புப் படையினர் கொஞ்சம் கொஞ்சமாக கிழக்கு நோக்கி அனுப்பப்படுவார்கள். பிகாரில் தெற்கில் இருந்து கிழக்கு பிறகு மேற்கு என பாதுகாப்புப் படையினர் பிரிவார்கள். இதன் மூலம் கடைசி இரண்டு கட்ட தேர்தல்களில் பிகார் மற்றும் உ.பி.யில் மக்கள் தொகை மிக அதிகமாக இருக்கும் மேற்கு பிகார் மற்றும் உ.பி.யின் புர்வான்சல் பகுதிகளில் அதிக கவனம் செலுத்த இயலும்.\nவடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் பாதுகாப்புப் படையினர் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு வங்கம், பிகார், மற்றும் ஒரிசா மாநிலங்களில் தேர்தல் பணிகளுக்கு அமர்த்தப்படுவார்கள். உத்திரப்பிரதேசத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் பாதுகாப்புப் படையினர் தேர்தல் முடியும் வரை அங்கு தான் இருப்பார்கள். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இன்று தேர்தல் பணிகளில் இருப்பவர்கள் அப்படியே கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள்.\nபாதுகாப்புப் படையினருக்கு தேவையான உணவு, உறைவிடம் மற்றும் இதர அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டியதன் முழு பொறுப்பும் மாநில அரசினுடையது. சத்திஸ்கர், சுக்மாவில் தேர்தல் பணி நடைபெறுகிறது என்றால் அங்கு மணல் மூட்டைகள், ராணுவ கூடாரங்கள், மற்றும் மோர்ச்சாக்களை அமைக்கும் பணியும் அதில் அடக்கம்.\nவாக்குச்சாவடிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் தங்கும் இடம் ஆகியவற்றிற்கு மட்டும் பாதுகாப்பு அளிப்பது இவர்களின் வேலையில்லை. ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் சாலைகளை பாதுகாப்பதும் கூட மிக முக்கியமான வேலையாகும். லெஃப்ட் விங் எக்ஸ்ட்ரிமிஸ்ட்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் ரோட் ஓப்பனிங் பார்ட்டிகளின் வேலை அதிகமாக இருக்கும். லாரி மற்றும் பேருந்து ஓட்டுநர்களுடன் தொடர்பிலேயே இருக்கும் மக்கள், எங்கேனும் சிறிது பிரச்சனை ஏற்பட்டுவிட்டால், எங்களுக்கு சமிக்ஞை அளிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.\n2.5 மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் மட்டுமல்லாமல், லட்சக்கணக்கில் மாநில காவலர்களும் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கும் பொறுப்பினை ஐ.ஆர்.சி.டி.சி ஏற்றுக் கொள்கிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடியின் தன்மையினைப் பொறுத்து 5 முதல் 100 பாதுகாப்புப் படை வீரர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.\nசாலைகள் இல்லாத வழிகளிலும் கூட பயணித்து ஜனநாயக பொறுப்பினை மக்கள் ஆற்ற வேண்டும் என்று மணிக்கணக்கில் நாட்கணக்கில் தேர்தல் அதிகாரிகள் பயணிக்கும் நடைமுறைகளும் இங்கு உண்டு. தேர்தல் நடக்கும் இடங்களின் பாதுகாப்பினை உறுத��� செய்ய முதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் அங்கு அனுப்பப்படுவார்கள்.\nமேலும் படிக்க : Indian general election 2019 live updates : ஆந்திராவில் களைக்கட்டும் தேர்தல்.. திரைப்பிரபலங்கள் வரிசையில் நின்று வாக்குப்பதிவு\nVellore Lok Sabha Election: வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் 72% வாக்குப்பதிவு\nலோக்சபா தேர்தல் 2019 : ரூ. 60 ஆயிரம் கோடி செலவில் நடைபெற்ற உலகின் மிக பிரம்மாண்டமான திருவிழா…\nமோடியின் புதிய அமைச்சரவை… புதிய நம்பிக்கைகள்… எந்தெந்த உறுப்பினர்களுக்கு எந்தெந்த துறை வழங்கப்பட்டுள்ளது \n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\nபா.ஜ., எம்.பி.க்கள் கூட்டம் : பிரதமராக மோடி இன்று மீண்டும் தேர்வு\nஇனியும் ஏகப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் இருப்பதில் அர்த்தமே இல்லை: சி.மகேந்திரன்\nதேர்தல் தோல்வி எதிரொலி : பொறுப்பேற்றுக் கொண்டு பதவி விலகும் காங்கிரஸ் தலைவர்கள்\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n22 லட்சம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமமுக… முதல் தேர்தலிலேயே 5.38% வாக்குகளை கைப்பற்றி அசத்தல்\nஅஜித்துக்கு இந்தியில் 3 ஆக்‌ஷன் கதை ரெடி\n இது நாகினி ஆட்டத்தை விட படு பயங்கரமா இருக்கு.. ஓட்டுக்காக இப்படியா\nநெய் ஒன்று தான் ; அதன் மருத்துவ பலன்களோ பல…\nBenefits of ghee : சமையலில் நெய்யை பயன்படுத்தினால் உணவுகள் எளிதில் கெட்டுப் போகாது. குளிர்சாதனப்பெட்டியில் கூட உணவை வைக்க வேண்டிய தேவையில்லை\nஉடல் எடை குறைய உதவும் புரதம் நிறைந்த சாட் ஐட்டங்கள்\nபனீர் மற்றும் வறுத்த கொண்டைக்கடலையில் புரதம் நிறைந்துள்ளது. இது பசி உணர்வை போக்கி நாள் முழுக்க நிறைவான உணர்வை தரும்.\nKaappaan Movie Review: காப்பான் சூர்யாவுக்கு ’கேம் சேஞ்சிங்’ படம்\n”ரெண்டு பேரும் டாக்டிக்ஸோட விளையாடுறீங்களா” – கோபமான ஷெரின்\n’என் ரசிகர் மேல கைய வச்சீங்க’ – அஜித் ரசிகர்களுக்கு விஜய்யின் எச்சரிக்கை\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களே அடுத்த மாதம் இத்தனை மாற்றம் வரபோகுது உஷார்\nTRB PG Exam: தேர்வுக்கான பாடத் திட்டத்தை டவுன்லோட் செய்து விட்டீர்களா \nபிக் பாஸ் டைட்டிலை வெல்லப் போவது யார்\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\nசிறுகுறு தொழில் முனைவோர்களுக்காக 400 மாவட்ட���்களின் கடன் மேளா…\nஎதிர்பார்ப்பில் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை ஆன்லைனில் திருத்துவது எப்படி\nஒரு படத்தையும் விட்டு வைக்கிறதில்ல, அடுத்து வரப்போற சீரியல் ‘காற்றின் மொழி’\nஉலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை இந்தியாவில் நிறுவ மத்திய அரசு ஆலோசனை\n8-வது மாடியில் இருந்து குதித்த சென்னை ஐடி பெண் ஊழியர்: பணியில் சேர்ந்த மறுநாளே துயர மரணம்\nதிருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது என்ன அளவுகோல் மாறினால் என்ன நடக்கும்\nநாகார்ஜூனாவின் பண்ணை வீட்டில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு… காவல்துறை விசாரணை\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\nசிறுகுறு தொழில் முனைவோர்களுக்காக 400 மாவட்டங்களின் கடன் மேளா…\nஎதிர்பார்ப்பில் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை ஆன்லைனில் திருத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/rajya-sabha-member", "date_download": "2019-09-20T08:09:38Z", "digest": "sha1:T4HOGHUSHQ5O5GNPBRD5NVMYCSTOLJZ6", "length": 21561, "nlines": 246, "source_domain": "tamil.samayam.com", "title": "rajya sabha member: Latest rajya sabha member News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nChampion: பார்வையற்ற இளைஞருக்கு பாட வாய்...\nஹீரோ நிர்வாணம், ஹீரோயின் அ...\nஅட்லி ஏன் கருப்பா இருக்கார...\nஅன்பான ரசிகர்களுக்கு ஒரு க...\nரயில்வே பணிகளில் தமிழர்கள் புறக்கணிப்பு…...\nஸ்பைடர் மேன், பேட் மேன் தெ...\nமீண்டும் தேவையா ‘தல’ தோனி சேவை....\nRCB: பெங்களூரு கேப்டன் பொற...\nஇந்தியாவின் சிறந்த விளையாட்டாளர்களின் தீ...\nNokia 7.2: இந்திய விலை மற்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nகேரளா ஓணம் லாட்டரியில் விழுந்த அதிஷ்டம்....\n13 ஆயிரம் அடி உயரத்தில் இர...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: என்னமா ஏறுது விலை... ஓட்டம...\nகல்யாண வீடு சீரியலில் மோசமான காட்சிகள்: ...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஆண் பெண் இடையில் ஏற்படும் ஈர்ப்பு..\nவிஜய் சேதுபதியின் சண்டக்காரி நீதா..\nசிவகார்த்திகேயனின் ஜிகிரி தோஸ்து ..\nஹாலிவுட்டை அதிர வைக்கும் சண்டைக்க..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nசெல்போனை தொலைத்து திண்டாடும் யோகி..\nமாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங் பொறுப்பேற்பு\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார். இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.\nசமஸ்கிருதத்தை விமர்சித்த வைகோவை ராஜ்ய சபா உறுப்பினராக மறுப்பு தெரிவிக்கும் சுப்ரமணிய சாமி\nசமஸ்கிருதம் ஒரு வழக்கொழிந்த மொழி எனவும் அதனை கற்பதில் எவ்வித பயனும் இல்லை எனவும் கூறியுள்ளார் வைகோ. இது நாட்டிற்கான அவமானம். எனவே வைகோ ராஜ்ய சபா உறுப்பினராக தகுதி அற்றவர் என சுப்ரமணிய சாமி வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.\nதபால்துறை தேர்வுகளை தமிழில் நடத்தக்கோரி அதிமுகவினர் அமளி\nதபால் துறை தேர்வுகள் தமிழில் நடத்தப்படாமல் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடத்தப்படுகிறது. அஞ்சல் துறைத் தேர்வுகளை தமிழில் எழுதிட வழிவகை செய்ய வேண்டும் என்று பலர் முன்னதாக வலியுறுத்தினர். இதனை எதிர்த்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.\nபாஜகவின் ஆதரவில் ஆளுனர் ஆகவிருக்கிறாரா மைத்ரேயன்\nஅதிமுக மைத்ரேயன், முன்னாள் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவை உறுப்பினராக பதவி வகித்தவர் ஆவார். நேரடியாக பாஜகவுக்கு தாவும் எண்ணத்தில் அவர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்கு பெரும் குழப்பம் மற்றும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.\nவைகோ ராஜ்யசபா உறுப்பினராக, சசிகலா புஷ்பா எதிர்ப்பு\n23 ஆண்டுகளுக்குப் பின்னர் ராஜ்ய சபா எம்பி ஆக பதவி வகிக்கவுள்ள வைகோவுக்கு புதிய பிரச்னை கிளம்பியுள்ளது. தேச துரோக வழக்கில் குற்றவாளியான வைகோவை மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்க அனுமதிக்ககூடாது என வெங்கய்ய நாயுடுக்கு எம்.பி. சசிகலா புஷ்பா கடிதம் எழுதியுள்ளார்.\nதயாரிப்பாளர் சங்கம் மிரட்டியதால் சினிமாவில் இருந்து விலகினேன்: சுரேஷ் கோபி\nபிலிம் சேம்பரும், தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து மிரட்டியதால் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டேன் என்று நடிகர் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.\nமெகாஸ்டார் சிரஞ்சீவி அரசியலில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமெகாஸ்டார் சிரஞ்சீவி அரசியலில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎனது மகனைவிட மருமகளுக்கு அதிக வயதாகிறது: திருச்சி சிவா கவலை\n‘’எனது மகனுக்கும், மருமகளுக்கும் உள்ள வயது வித்தியாசம் கவலை தருகிறது,’’ என்று திமுக எம்.பி., திருச்சி சிவா விளக்கம் அளித்துள்ளார்.\nஅக்னிப் பரீட்சை: இன்னும் 11 எம்எல்ஏ.,க்கள் ஓபிஎஸ் பக்கம் தாவினால் சசிகலா முதல்வராக முடியாது\nஅதிமுக.,வில் இருந்து இன்னும் 11 எம்எல்ஏ.,க்கள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்குத் தாவும்பட்சத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா ஆட்சியமைக்க முடியாது எனத் தகவல் வெளியாகியுள்ளது.\nமாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் கவன ஈர்ப்புத் தீர்மானம்\nவி.கே.சசிகலா முதல்வராகப் பதவியேற்பதை ஆளுநர் வித்யாசாகர் ராவ் தாமதிப்பதாகக் கூறி, அதிமுக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.\nசசிகலா புஷ்பா கடிதம் ஏற்பு: ஜெயலலிதா மரணத்தை சிபிஐ விசாரிக்க உள்துறை அமைச்சகம் பரிந்துரை\nமாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் கோரிக்கையின் பேரில், ஜெயலலிதாவின் மரணம் பற்றி சிபிஐ விசாரிக்கும்படி உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.\nமாநிலங்களவை உறுப்பினராக இல.கணேசன் பதவியேற்பு\nமத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள பா.ஜ.க உறுப்பினர் இல.கணேசன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.\nகெயில் விவகாரத்தில் மத்திய அரசு அமைதி\nகெயில் விவகாரம் தொடர்பாக தமிழக அரசுடன் மத்திய அரசு மேற்கொள்ள இருந்த பேச்சுவார்த்தை கிடப்பில் போடப்பட்டுள்ளது.\n இவர்தாம்பா ஒரிஜினல் அலர்ட் ஆறுமுகம்..\nஅக்டோபர் 1 முதல் புதிய தொழில் தொடங்கினால் வரிச்சலுகை\nThalapathy Vijay சொன்ன ஒரே காரணத்திற்காக #JusticeForSubaShree - ஐ தேசிய அளவில் டிரெண்ட் செய்த ரசிகர்கள்\nBigil Audio Launch: தளபதியின் பிகில் பேச்சு…பிரேக்கிங்கா போச்சு…\nஇந்தியாவின் சிறந்த விளையாட்டாளர்களின் தீர்ப்பு இதோ, இனி சலிக்காமல் கேம் விளையாட கையில் 6000mAh பேட்டரி கொண்ட Samsung Galaxy M30s போதும்\nகற்பழிப்பு புகார் கொடுத்த மாணவியை, போலீஸ் அழைத்துக் கற்பழித்த கொடூரம்\niOS 13 Update: ஐபோன் & ஐடியூன்ஸ் வழியாக Download & Install செய்வது எப்படி\nMK Stalin:ரயில்வே பணிகளில் தமிழர்கள் புறக்கணிப்பு… மாபெரும் போராட்டம் நடத்துவோம்\nகவின்-லோஸ்லியா, இதுக்கு பெயர் என்ன தெரியுமா, எச்ச\nமீண்டும் தேவையா ‘தல’ தோனி சேவை....: மட்டமான விக்கெட் கீப்பிங்...: தப்புவாரா இளம் பந்த்... \nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2019/02/27110606/1229799/Flu-Shot-Safe-During-Pregnancy.vpf", "date_download": "2019-09-20T09:12:14Z", "digest": "sha1:REEXXK42MDMZKRIHG4IVEBJPFPTAPT5A", "length": 19192, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்ப்பிணிகளுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தால் கூடுதல் கவனம் தேவை || Flu Shot Safe During Pregnancy", "raw_content": "\nசென்னை 20-09-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகர்ப்பிணிகளுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தால் கூடுதல் கவனம் தேவை\nகர்ப்ப காலத்தில் சாதாரண காய்ச்சலைத் தாண்டி, பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகிய பிரச்னைகள் ஏற்பட்டால் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.\nகர்ப்ப காலத்தில் சாதாரண காய்ச்சலைத் தாண்டி, பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகிய பிரச்னைகள் ஏற்பட்டால் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.\nகர்ப்ப காலத்தில் காய்ச்சல் வருவது இயல்பானது. ஆனால், பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகிய பிரச்னைகள் ஏற்பட்டால் கர்ப்பிணிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பத்தின் காரணமாக இவற்றின் விளைவுகள் கடுமையாகிவிடும் என்பதால் இந்த எச்சரிக்கை அவசியமாகிறது. சாதாரண காய்ச்சல் ஏற்படும்போது கர்ப்பிணிக்கோ, கருவில் வளரும் சிசுவுக்கோ அவ்வளவாக ஆபத்து ஏற்படுவதில்லை. அப்படியே ஆபத்து இருந்தாலும் இன்றைய நவீன சிகிச்சைகளால் அதை எளிதில் எதிர்கொள்ள முடியும்.\nடெங்கு(Dengue) எனும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் வருகிறது. கர்ப்பிணிகளுக்கு இந்த நோய் ஏற்பட்டால் ஆபத்துகள் அதிகம். குறைப்பிரசவம் ஆகவும், எடை குறைவான குழந்தை பிறக்கவும் அதிக வாய்ப்புண்டு. கர்ப்பிணியிடமிருந்து சிசுவுக்குக் கிருமிகள் பரவி, பிறக்கும் போதே குழந்தைக்கு டெங்கு வரலாம். கர்ப்பிணிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம். வயிற்றிலும் நுரையீரலிலும் நீர் கோர்த்துக் கொள்ளலாம். கல்லீரலும் சிறுநீரகமும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் குறைந்து கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்து வரலாம்.\nஎனவே, தட்டணுக்கள் பரிசோதனை, ரத்த உறைவுக்கான பரிசோதனைகள், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டுப் பரிசோதனைகளையும் மேற்கொண்டு, இந்த விபரீத விளைவுகளைத் தடுப்பதற்கான சிகிச்சைகளையும் மேற்கொள்ள வேண்டும்.\nஇன்ஃபுளுயன்சா A (H1N1) என்னும் வைரஸ் கிருமியால் பன்றிக்காய்ச்சல் நோய் வருகிறது. கர்ப்பிணிகளை இது பாதித்தால், காய்ச்சல் கடுமையாவதுடன், மூச்சுக்குழாய் அழற்சிநோய், நிமோனியா, சுவாசத்தடை நோய்(ARDS), மூச்சுச்சிறுகுழாய் அழற்சி நோய், இதயத்தசை அழற்சி நோய், மூளைக்காய்ச்சல், சிறுநீரகச் செயலிழப்பு என்று பலதரப்பட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி உயிரிழப்பு வரை கொண்டு வந்துவிடும். இது கருவில் வளரும் குழந்தையையும் பாதிக்கும். குறிப்பாக, கருச்சிதைவு ஏற்படலாம். குறைப்பிரசவம் நேரலாம். குழந்தை இறந்தும் பிறக்கலாம்.\nகுழந்தைக்கு நரம்பு மண்டலத்தில் பிறவி ஊனங்கள் உண்டாகலாம். இந்த நோய் அடுத்தவர்களுக்குப் பரவுவதைத் தடுக்க, இந்த நோயுள்ளவர்கள் இருமும் போதும் தும்மும் போதும் மூக்கையும் வாயையும் சுத்தமான கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். கர்ப்பிணிகள் முகத்தை மூடிக்கொள்வதற்கு முகமூடி அணிவதாக இருந்தால், மூன்றடுக்கு முகமூடி அல்லது N95 ரக முகமூடி அணிந்தால்தான் நல்ல பலன் கிடைக்கும்.\nவீரியம் குறைக்கப்பட்ட மூவகை நுண்ணுயிரித் தடுப்பூசி(Trivalent inactivated vaccine – TIV) பன்றிக்காய்ச்சலைத் தடுக்கிறது. கர்ப்பம் ஆவதற்கு முன்பும் இதைப் போட்டுக் கொள்ளலாம்; கர்ப்பம் ஆன பிறகும் இதைப் போட்டுக் கொள்ளலாம். ஆனால், இது ஓராண்டுக்குத்தான் நோயைத் தடுக்கும். எனவே, வருடா வருடம் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்கிறவர்களுக்குப் பன்றிக்காய்ச்சல் எப்போதும் வராது. பன்றிக்காய்ச்சலைத் தடுக்க ‘நேசல் ஸ்பிரே தடுப்பு மருந்து’ ஒன்று உள்ளது. இதை கர்ப்பிணிகள் பயன்படுத்தக் கூடாது.\nபெண்கள் உடல்நலம் | கர்ப்ப கால பிரச்சனை | கர்ப்பம் |\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,000 புள்ளிகளை தாண்டியது\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nபாலியல் வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\n2019 அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் மட்டுமே வரி- நிர்மலா சீதாராமன்\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு\nசென்னை துறைமுகத்தில் கிரிக்கெட் விளையாடியபோது மார்பில் ரப்பர் பந்து பட்டு கடற்படை வீரர் பலி\nதிருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் நியமனம்\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nகர்ப்பத்தின் போது ஏற்படும் கால் வீக்கத்தை குறைக்க என்ன செய்யலாம்\nசுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும் யோகா பயிற்சி\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் தூக்கப் பிரச்சனை\nகர்ப்ப காலத்தில் தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்து\nபெண்களை பாதிக்கும் கர்ப்பப் பை நீர்க்கட்டிகள்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபல ஆண்டுகளுக்கு பின்னர் தாயாருடன் உணவருந்திய பிரதமர் மோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/occasions/2018/10/02083108/1195120/this-week-special-2nd-october-2018-to-8th-october.vpf", "date_download": "2019-09-20T09:05:16Z", "digest": "sha1:JCSUKE4OX4ZWIYO73AXE5DZ7HU2BEZUX", "length": 9180, "nlines": 119, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: this week special 2nd october 2018 to 8th october 2018", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்த வார விசேஷங்கள் 2.10.2018 முதல் 8.10.2018 வரை\nபதிவு: அக்டோபர் 02, 2018 08:31\nஅக்டோபர் மாதம் 2-ம் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 8-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.\n* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை ���ூடியருளல்.\n* ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு.\n* பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு கண்டருளல்.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.\n* திருப்பதி ஏழுமலையப்பன் கோவிலில் புஷ்பாங்கி சேவை.\n* திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு கண்டருளல்.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.\n* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.\n* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.\n* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.\n* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.\n* வடலூர் வள்ளலார் பெருமாள் பிறந்தநாள்.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.\n* திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.\n* இன்று அனைத்து சிவன் கோவில்களிலும் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம், ஆராதனை.\n* ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோவிலில் சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.\n* திருமயம் ஆண்டாள் புறப்பாடு கண்டருளல்.\n* இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.\n* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை, மாட வீதி புறப்பாடு, மாலை ஊஞ்சல் சேவை.\n* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.\n* தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருணாச்சல சுவாமிகள் திருவிழா.\n* இன்று அனைத்து புண்ணிய தலங்களிலும் பிதுர் கடன் இயற்றுதல் நன்மை தரும்.\nமேலும் இந்த வார விசேஷங்கள் செய்திகள்\nஇந்த வார விசேஷங்கள் 17.9.2019 முதல் 23.9.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 10.9.2019 முதல் 16.9.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 3.9.2019 முதல் 9.9.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 27.8.2019 முதல் 2.9.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 20.8.2019 முதல் 26.8.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் - 25.9.2018 முதல் 1.10.2018 வரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு வி���ம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/11/blog-post_92.html", "date_download": "2019-09-20T08:43:07Z", "digest": "sha1:YMQINNHQXCIUKDO2DP2NFYSB557OSTZW", "length": 5974, "nlines": 56, "source_domain": "www.namathumalayagam.com", "title": "ரௌத்திரம் பழகு : \"இந்திய சிலோன்காரர்கள்\" - ஆவணப்படம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » காணொளி , சிறிமா-சாஸ்திரி , நாடு கடத்தல் , நாட்டார் பாடல் , நினைவு , வரலாறு » ரௌத்திரம் பழகு : \"இந்திய சிலோன்காரர்கள்\" - ஆவணப்படம்\nரௌத்திரம் பழகு : \"இந்திய சிலோன்காரர்கள்\" - ஆவணப்படம்\nஇலங்கையிலிருந்து பலாத்காரமாக நாடு கடத்தப்பட்ட தமிழ் மக்கள் தமிழகத்தில் விரும்பத்தகாத மக்களாக ஆக்கப்பட்ட அவலத்தையும், இலங்கையில் அவர்கள் இந்தியர்களாக அடையாளப்படுத்தப்பட்டது போல தமிழகத்தில் அவர்கள் சிலோன்காரர்களாகவே அழைக்கபடுகிறார்கள். அவ்வாறே கருதப்படுகிறார்கள். இது அவர்களின் சுய அடையாளத்தின் மீது பெரிதும் பாதிப்பை செலுத்தி வருகிறது. அப்பேர்பட்ட அவலத்தின் ஒரு பகுதியை புதிய தலைமுறை 1994இல் தொலைகாட்சி விவரணமாக பதிவு செய்திருக்கிறது. நீங்களும் பாருங்கள்.\nநாடு கடத்தப்பட்ட ஏழைப் பெரியவர் ஒருவர் தமது ஏக்கத்தையும், அவலத்தையும் கவிதையாக பாடுவதை இந்த ஆவணப்படத்தில் பல இடங்களில் உருக்கமாக வந்து போகின்றன.\nநாடு விட்டு நாடு வந்து\nகாடு வெட்டி தோட்டமிட்டாரே - தங்கவோர்\nகாப்பிச் செடி வளர வைத்தார்\nகண்ணீர் விட்டு செழிக்க வைத்தாரே\nLabels: காணொளி, சிறிமா-சாஸ்திரி, நாடு கடத்தல், நாட்டார் பாடல், நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nஊவா மாகாண பாடசாலைகளின் பெயர் மாற்றம்: தமிழ்ப்படுத்தலா சமஸ்கிருதமயப்படுத்தலா\nஊவா மாகாண கல்வி அமைச்சரும் மறைந்த இ.தொ.கா வின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமான செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தில் இயங்கிவரு...\nராகுல சாங்கிருத்தியாயனை பௌத்த பிக்குவாக ஆக்கிய இலங்கை - என்.சரவணன்\nராகுல சாங்கிருத்தியாயனை அறியாத எழுத்தாளர்கள் இருக்க முடியாது. இராகுல்ஜி 1893 ஆம் ஆண்டு கிழக்���ு உத்திரப் பிரதேசத்தில் ஆஜம்கட் மாவட்டம் , ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21336", "date_download": "2019-09-20T08:11:29Z", "digest": "sha1:HNOWJTSTIFVUK4TTHBDODIE3MOZXAVMQ", "length": 16514, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 50, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 22:47\nமறைவு 18:15 மறைவு 10:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, மார்ச் 30, 2019\nநாளிதழ்களில் இன்று: 30-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 180 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nபுகாரி ஷரீஃப் 1440: இருபத்து ஐந்தாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (3/4/2019) [Views - 277; Comments - 0]\nநாள���தழ்களில் இன்று: 03-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/4/2019) [Views - 170; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 02-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/4/2019) [Views - 181; Comments - 0]\nஏப். 05இல் துபை கா.ந.மன்ற பொதுக்குழு & காயலர் குடும்ப சங்கம நிகழ்ச்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்களுக்கு அழைப்பு உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்களுக்கு அழைப்பு\nதூ-டி. மாவட்ட கால்பந்து லீக்: KSC அணி ஐந்தாவது முறையாக சாம்பியன்\nபுகாரி ஷரீஃப் 1440: இருபத்து நான்காம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (1/4/2019) [Views - 553; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 01-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/4/2019) [Views - 140; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: இருபத்து மூன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (31/3/2019) [Views - 272; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 31-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (31/3/2019) [Views - 117; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: இருபத்து இரண்டாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (30/3/2019) [Views - 635; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: இருபத்தொன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (29/3/2019) [Views - 503; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: இருபதாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (29/3/2019) [Views - 279; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பத்தொன்பதாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (29/3/2019) [Views - 305; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 29-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/3/2019) [Views - 142; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 28-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/3/2019) [Views - 144; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 27-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/3/2019) [Views - 126; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினெட்டாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (26/3/2019) [Views - 736; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 26-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/3/2019) [Views - 194; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினேழாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (25/3/2019) [Views - 356; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ��களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=Horoscope&pgnm=benefits-of-leo", "date_download": "2019-09-20T07:40:13Z", "digest": "sha1:5C5HHZANUAQNYJN7HMSRPKOO7GBDBIDJ", "length": 22699, "nlines": 80, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nமுகப்பு / ராசி பலன்கள் /\n2017-ம் ஆண்டு ஆரம்பத்தில் சிம்மராசிக்கு மந்தமான பலன்களை கொடுத்தாலும், ஆண்டின் பிற்பகுதியில் நல்ல நன்மைகள் நடக்கும் என்பது உறுதி. பெரும்பாலான சிம்மராசிக்காரர்கள் சென்ற வருடம் பிற்பகுதியில் இருந்து சோதனைகளை அனுபவித்து விட்டீர்கள். உங்கள் ராசிக்கு ஆகாத பகைக்கிரகமான சனிபகவான் கடந்த இரண்டு வருடங்களாக அர்த்தாஷ்டமச் சனியாக நான்காமிடத்தில் அமர்ந்து தனது கொடிய பார்வையால் உங்களின் ராசியைப் பார்த்து உங்களுடைய உடல், மனம், பொருளாதாரம் மூன்றையும் பாதித்து விட்டார்.\nதவிர குதிரை கீழே தள்ளி குழியையும் பறித்த கதையாக சென்ற வருடம் ராகுவும் வந்து ராசியில் அமர்ந்தது உங்களை இன்னும் உடல், மற்றும் மனப்பிரச்சினைகளுக்கு உள்ளாக்கி விட்டது. இரண்டு பெரும் பாவக்கிரகங்கள் ராசியோடு சம்பந்தப்பட்டதால் பெரும்பாலானான சிம்ம ராசிக்காரர்களுக்கு சென்ற வருடம் சோதனையாகவே இருந்து வந்தது. இந்த அமைப்பில் தப்பிப் பிழைத்தது பிறந்த ஜாதக வலுவுள்ள மிகச் சிலர் மட்டும்தான். ராசிக்கு சனிபார்வை, ராசியோடு ராகு-கேதுக்கள் சம்பந்தம் என்பதால் இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சிம்மத்தினர் சிக்கல்களை எதிர் கொண்டீர்கள். பிறக்க இருக்கின்ற புது வருடம் ஆரம்பம் முதல் பிரச்னைகள் படிப்படியாக தீர துவங்கி வருடத்தின் பிற்பகுதியில் இருந்து அனைத்தும் மாறி மிகவும் நல்ல பலன்களை சந்திப்பீர்கள் என்பது உறுதி. வருடத்தின் நடுப்பகுதியான ஆகஸ்டு மாதம் 18 ம் நாள் உங்கள் ராசியில் இருக்கும் ராகு விலகப் போவது உங்களுக்கு மிகப்பெரிய திருப்பங்களையும் மாற்றங்களையும் தரும். அதுமுதல் உங்கள் உடல், மனம் இரண்டும் சீரடைவதையும், உங்களைப் பாதித்த பிரச்���ைகள் விலகுவதையும் நீங்கள் உணர முடியும். ஒரு மிகப்பெரிய இருட்டு உங்களிடமிருந்து விலகுவதால் உங்கள் உடலும் மனமும் தேஜஸ் எனப்படும் ஒளியை மீண்டும் பெறும். வருட மத்தியில் நடக்க இருக்கும் ராகு,கேது பெயர்ச்சியினால் மிகுந்த உற்சாகமும் புத்துணர்ச்சியும் அடையப் பெறுவீர்கள். இதுவரை இருட்டுக்குள் நிற்பதைப் போல உணர்ந்தவர்களுக்கு ஒளியெனும் பாதை கண் முன்னே தெரியும். புது வருடத்தின் இன்னொரு முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சி அக்டோபர் மாதம் 26 ம் நாள் நடைபெற இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக சனியினால் அதிக பாதிப்பை அடைந்த ராசிகளில் சிம்மமும் ஒன்று. சனியினால் வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளில் சிக்கல்களைச் சந்தித்தவர்கள் வருடக் கடைசியில் சிக்கல்கள் மெதுமெதுவாகத் தீருவதையும் தொழில் பிரச்னைகள், வருமானக்குறைவு, கடன்தொல்லைகள், போன்றவற்றால் வேதனைகளை அனுபவித்தவர்கள் அவை விலகுவதற்கான வழிமுறைகள் கண்ணுக்கு தெரிவதையும் காண்பீர்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால் கடந்த ஆண்டு இருந்ததைப் போன்ற வேலை விஷய துயரங்கள், பின்னடைவுகள், பொருளாதாரச் சிக்கல்கள், கடன் தொல்லைகள், ஆரோக்கியக் குறைவு போன்றவை எதுவும் இந்த வருடம் சிம்மத்திற்கு இருக்காது என்பது உறுதி. இதுவரை திருமணமாகாத இளையவர்களுக்கு இந்த வருடம் திருமணம் நல்லபடியாக முடியும். ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களுடைய வாழ்க்கைத்துணையை அடையாளம் காண்பீர்கள். கூட்டு வியாபாரத்தில் குறைகளை கண்டவர்கள் இனிமேல் அவை நீங்கி மன ஒற்றுமை ஏற்பட்டு தொழில் முன்னேற்றம் காண்பார்கள். தந்தை மூலம் லாபமும், தந்தை வழி சொத்துக் கிடைத்தலும், பூர்வீக சொத்துக்களில் இதுவரை இருந்து வந்த வில்லங்கங்கள் விலகுவதும் பூர்வீக சொத்தை அனுபவிக்க முடியாத நிலையில் இருந்து வந்த தடைகள் நீங்குவதுமான நல்ல பலன்கள் நடைபெறும். தகப்பனாரின் ஆரோக்கியம் மேம்படும். தந்தை மகனுக்கு இடையே இருந்து வந்த சண்டை, சச்சரவுகள், பிணக்குகள் நீங்கி தந்தையுடன் இணைவீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் கோரிக்கைகளை அப்பா நிறைவேற்றித் தருவார். நீங்களே ஒரு நல்ல தகப்பனாக உங்கள் குழந்தைகளுக்கு கேட்பதை செய்து தர முடியும். தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக மு��ியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும். ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும். நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். சமூகத்தில் உயர்நிலையில் உள்ள பெரியவர்கள், மதிப்புமிக்கவர்கள், அந்தஸ்தும், அதிகாரமும் கொண்டவர்களின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கும். குறிப்பிட்ட சிலருக்கு அந்தஸ்து உயரும். அதிகாரமிக்க பதவிகள் கிடைக்கும். அரசியலில் ஏற்றங்கள் உண்டு. வரும் தேர்தலில் ஜெயிக்க முடியும். செய்யும் தொழிலில் இனிமேல் ஏற்றமும், லாபமும் திருப்திகரமாக இருக்கும். இதுநாள்வரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் இருக்காது. குறைந்த வியாபாரம் நிறைந்த லாபம் என்ற முறையில் கடையை மூடி வீட்டுக்கு திரும்பும் பொழுது மனநிறைவுடன் வீட்டிற்கு செல்ல முடியும். சகோதர சகோதரிகளுக்கு சுபகாரியங்கள் நடக்கும். நீண்ட நாட்களாக திருமணமாகாமல் தடங்கலாகி இருக்கும் அக்காவின் திருமணத்தை நல்லபடியாக நடத்துவீர்கள். அண்ணன், அக்கா மூலம் சந்தோஷமும் ஆதரவும் உண்டு.\nபெண்களுக்கு இந்த வருடம் நல்ல பலன்களைத்தான் அதிகம் தரும். இதுவரை உங்களை புரிந்துக் கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். கூட்டுக் குடும்பத்தில் மருமகளின் பேச்சு மாமியாரால் ஏற்கப்படும்.\nயூகவணிகம் பங்குச்சந்தை ரேஸ் லாட்டரி போன்றவைகளில் அதிகமாக ஈடுபாடு காட்டாமல் இருப்பது நல்லது. இந்த வருடம் மேற்படி இனங்களில் வருமானம் வராமல் விரயங்களும் நஷ்டங்களும்தான் இருக்கும். ஒரு சிலர் தொழில் சம்பந்தமாக கடல் தாண்டி வெளிநாடு செல்வீர்கள். குறிப்பாக ஆன்மிகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் ஏற்படும். வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் வெற்றியாகும். பாகப்பிரிவினை சம்பந்தமான முக்கியமான முடிவுகள் எடுப்பதை தற்போது தள்ளிப் போடுவது நல்லது.\nஅரசு தனியார்துறை ���ணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரலாம். சில நேரங்களில் சுவர்களுக்கு கூட கண்களும் காதுகளும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள்.\nகூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்குவழி வேண்டாம். அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.\nவீட்டில் குழந்தைகளில் உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது.\nஏற்கனவே கடன் வாங்கி சிக்கலில் இருப்பவர்களுக்கு புதிய கடன்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அவசரம் என்று கிடைக்கும் இடத்தில் கிடைக்கும் வட்டியில் பணம் வாங்கினால் அடுத்த வருட ஆரம்பத்தில் கடன் பிரச்னைகளால் மனக் கலக்கம் வரலாம். பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்துபவர்களுக்கு நன்மைகள் இருக்கும். ஆசிரியர் பணி, பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் துறையினர், கவுன்சிலிங் செய்பவர்கள் போன்றவர்களுக்கு நல்ல வருடம் இது. யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம்.\nபத்திரிகை துறையில் இருப்போர், பெட்ரோல்பங்க், அநாதை விடுதிகளை நடத்துவோர், மதுபானத் தொழில் சம்பந்தப்பட்டோர், விவசாயிகள், நிலத்தரகர்கள், காலிமனை விற்கும் ரியல் எஸ்டேட்காரர்கள், மருத்துவமனையினர், கடைநிலை ஊழியர்கள், காவல்பணி செய்வோர், துப்புரவு தொழிலாளர்கள், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் மிகவும் வளம் பெறுவார்கள். வருமானமும�� சிறப்பாக இருக்கும்.\nபொதுவாக சிம்ம ராசிக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும். இப்போது ஏற்படும் அனுபவங்களால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள் என்பதால் புது வருடத்தில் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-09-20T07:22:02Z", "digest": "sha1:K7WEBP67Y5STW4X5SNR574QU5HEVT7LB", "length": 6861, "nlines": 144, "source_domain": "www.tamilfrance.fr", "title": "பாடசாலை பேருந்து விபத்து ! - மாணவர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் காயம்!! - Tamil France", "raw_content": "\n – மாணவர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் காயம்\nபாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை Objat, (Corrèze) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Burg d’Allassac க்கு முன்பாக உள்ள வீதியில் இடம்பெற்றுள்ளது. Brive-la-Gaillarde பாடசாலையைச் சேர்ந்த 15 மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று மற்றுமொரு சிறிய பேருந்துடன் மோதியது. எதிர்திசையில் சிறிய பேருந்து வந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇந்த விபத்தில், பாடசாலை பேருந்தின் சாரதில் பலியாகியுள்ளார். தவிர, ஒன்பது மாணவர்கள் காயமடைந்துள்ளனர். எதிர் பேருந்தின் சாரதியும் படுகாயமடைந்துள்ளார். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டனர். விசாரணைகள் ஆரம்பிக்கபட்டுள்ளன.\nஇதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் – ஐபோன் 11 ப்ரோ பெயரில் அறிமுகம்\nவைட்டமின் சி நிறைந்த மரவள்ளிக்கிழங்கு பணியாரம்\nசகோதரனை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி\nகனடா செல்லும் கனவில் பரீட்சை எழுதிவிட்டு வந்த யுவதிக்கு ஏற்பட்ட கொடூரம்..\nவெங்காயத்தை வெட்டி பல் மேல் வையுங்கள்\nவிமானநிலையத்தில் 750 கிலோ எடையுள்ள khat போதைப்பொருள் மீட்பு..\nவேலைநிறுத்தத்தில் குதிக்கிறது முக்கிய தொழிற்சங்கம்\nகோட்டாவின் மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு\nநம்ம வீட்டுப்பிள்ளை செய்த மாஸான சாதனை\nஇன்று முதல் புதிய வடிவம் பெறும் மெற்றோ பயணச்சிட்டை\nபரிஸ் – பெண் காவல்துறை அதிகாரிமீது பாய்ந்த மகிழுந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/recipe-broccoli-babycorn-and-colourful-pasta-salad-tamil-953124", "date_download": "2019-09-20T08:09:18Z", "digest": "sha1:JWURVCZLQVFS6ZZWWALLUMVWKNHLKQPO", "length": 5080, "nlines": 65, "source_domain": "food.ndtv.com", "title": "ப்ரோக்கோலி, பேபிகார்ன், கலர்ஃபுல் பாஸ்தா சாலட் ரெசிபி: Broccoli, Babycorn and Colourful Pasta Salad Tamil Recipe in Tamil | Broccoli, Babycorn and Colourful Pasta Salad Tamil செய்வதற்கான ஸ்டெப்ஸ்", "raw_content": "\nப்ரோக்கோலி, பேபிகார்ன், கலர்ஃபுல் பாஸ்தா சாலட்\nப்ரோக்கோலி, பேபிகார்ன், கலர்ஃபுல் பாஸ்தா சாலட் ரெசிபி (Broccoli, Babycorn and Colourful Pasta Salad Tamil Recipe)\nவிமர்சனம் எழுதRecipe in English\nதயார் செய்யும் நேரம்: 05 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nசமைக்க ஆகும் நேரம்: 35 நிமிடங்கள்\nபார்ஸ்லே, துளசி, க்ரீம் மற்றும் பாஸ்தா ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.\nப்ரோக்கோலி, பேபிகார்ன், கலர்ஃபுல் பாஸ்தா சாலட் சமைக்க தேவையான பொருட்கள்\n1 மேஜைக்கரண்டி ஆலிவ் ஆயில்\n1 தேக்கரண்டி நறுக்கிய பூண்டு\nசுவைக்க உப்பு மற்றும் மிளகு\n2 கப் கீரை மற்றும் பீட்ரூட்\nப்ரோக்கோலி, பேபிகார்ன், கலர்ஃபுல் பாஸ்தா சாலட் எப்படி செய்வது\n1.ஒரு பாத்திரத்தில் ப்ரோக்கோலியை வெட்டி போட்டு 7-8 நிமிடங்கள் வரை வேகவைத்து வடித்து கொள்ளவும்.\n2.கீரை மற்றும் பீட்ரூட் ஆகியவற்றை வேகவைத்து குளிர்ந்த நீரில் கழுவி தனியே எடுத்து வைக்கவும்.\n3.ஒரு கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய பூண்டு சேர்த்து 1-2 நிமிடங்கள் வரை வதக்கவும். அத்துடன் பேபிகார்ன் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.\n4.அத்துடன் ப்ரோக்கோலி சேர்த்து 1-2 நிமிடங்கள் வரை வதக்கவும். அத்துடன் சில பொருட்கள் சேர்த்து தாளித்து அடுப்பை நிறுத்திவிட வேண்டும்.\n5.அதில் பாஸ்தா சேர்த்து கிளறி பார்மீஸன் தூவி இறக்கி பரிமாறவும்.\nகோகோநட் லைம் க்யுனோ சாலட்\nவெஜிடபிள் சோம் டாம் சாலட்\nகோகோநட் லைம�� க்யுனோ சாலட்\nவெஜிடபிள் சோம் டாம் சாலட்\nஆலிவ் அண்ட் பெப்பர் சாலட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/09/14/sandiyar.html", "date_download": "2019-09-20T07:46:29Z", "digest": "sha1:QYLGPCS7PVBWBJYP7KWY5PG2BQ6PD4KK", "length": 13249, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெவை வரவேற்ற காங். எம்.எல்.ஏக்கள்: தனித்து இயங்க திட்டமா? | 3 Cong Mlas plan to function seperately? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nமோடியும், டிரம்பும் போகும்போதா இப்படியாகனும்.. 'ஹவுடி மோடி' நடைபெற உள்ள ஹூஸ்டனில் சூறாவளி, மழை\nசிவா மனசுல ஏழுமலை.. பணம் கேட்டதால் சண்டை.. அடித்தே கொன்றார்.. ஆம்பூரில் ஷாக்\nவிஜய் நல்ல நியாயமா பேசியிருக்கிறார்.. திமுக வரவேற்பு\nதமிழக சட்டசபை தேர்தல்... 60 தொகுதிகளுக்கு குறி.. 3 கட்சிகளுக்கு வலை.. பாஜகவின் வியூகம் இதுதானாம்\nபெண்ணின் டிரஸ்ஸை கிழித்த ரவுடி... ஆத்திரத்தில் கொந்தளித்த 2 பேர் கும்பல்... சரமாரி அரிவாள் வெட்டு\nLifestyle இந்த ராசிக்காரங்களோட தொலைநோக்கு பார்வை இவங்கள அதிபுத்திசாலியா மாத்துமாம் தெரியுமா\n இது செமயா இருக்கே.. கர்ப்பமான மனைவியுடன் பலூன் கேம் ஆடிய ரஸ்ஸல்.. வைரல் வீடியோ\nAutomobiles மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது\nMovies இந்துஜா அதிரடி ஆக்ஷனோடு இரு வேடங்களில் கலக்கும் சூப்பர் டூப்பர்\nFinance பட்டையை கிளப்பும் பங்கு சந்தை.. உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி\nTechnology இந்தியா: இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடல்.\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெவை வரவேற்ற காங். எம்.எல்.ஏக்கள்: தனித்து இயங்க திட்டமா\nமுதல்வர் ஜெயலலிதா ஊட்டி செல்லும் வழியில் கோயம்புத்தூர் சென்றபோது அவரை வரவேற்ற 3காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி சோனியா காந்திக்கு அவசரக் கடிதம்அனுப்பப்பட்டுள்ளது.\nசென்னையில் இருந்து கோவை வரை விமானத்தில் சென்ற ஜெயலலிதா அங��கிருந்து ஹெலிகாப்டர்மூலம் ஊட்டி சென்றார். அப்போது கோவை விமான நிலையத்தில் அவரை, காங்கிரஸ்எம்.எல்.ஏக்களான மகேஸ்வரி, கோவை தங்கம், லட்சுமணன் ஆகியோர் வரவேற்றனர்.\nஇது காங்கிரசார் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மூவரும் அதிமுகவுக்குஆதரவாக தனித்து இயங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.\nசோனியா காந்தியை ஆன்டோனியோ மேனோ என்று சொந்தப் பெயர் சொல்லி,வெளிநாட்டுக்காரர் என ஜெயலலிதா மிகக் கடுமையாகத் தாக்க ஆரம்பித்ததில் இருந்தேஅதிமுகவிடம் இருந்து காங்கிரஸ் வெகு தூரம் விலகி நிற்க ஆரம்பித்துவிட்டது.\nஇந் நிலையில் இந்த மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ஜெயலலிதாவை வரவேற்றதற்கு கடும்எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஇதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தலைவரும் செயல்தலைவர் இளங்கோவனின் வலது கரமுமான டாக்டர் விஷ்ணு பிரசாத், சோனியா காந்திக்கு புகார்கடிதமும் அனுப்பியுள்ளார்.\nஅதில், சோனியா காந்தியை வெளி நாட்டவர் என்று சொல்லி வாய்க்கு வந்தபடியெல்லாம்ஜெயலலிதா விமர்சித்து வருகிறார். அப்படிப்பட்டவரைப் போய் வரவேற்று, சோனியா காந்தியைஅவமானப்படுத்தி விட்டனர் இந்த 3 எம்.எல்.ஏக்களும்.\nகட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த ஆளுங்கட்சியினர் இவர்களை பகடைக்காய்களாக பயன்படுத்திக்கொண்டுள்ளனர். எனவே, கட்சிக் கட்டுப்பாட்டை காக்கத் தவறிய இவர்கள் 3 பேர் மீதும் ஒழுங்குநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கோரியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/174452?ref=news-feed", "date_download": "2019-09-20T08:49:37Z", "digest": "sha1:RQKKSM3JG5WZWX6XOIAQV2BX5E36Q6ZG", "length": 6437, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய்யின் 64வது படம் எப்படி இருக்கும், என்ன கதை- இயக்குனர் லோகேஷ் கொடுத்த தகவல் - Cineulagam", "raw_content": "\nகவினால் எட்டி உதைத்து விட்டு உள்ளே சென்ற ஷெரீன், இன்றைய பிக்பாஸில் செம்ம அதிரடி ப்ரோமோ\nஅடுத்த இளையதளபதி இவர் தான், பிகில் இசை வெளியீட்டு விழா மேடையிலேயே கூறிய ஆனந்த்ராஜ்\n தவிர்க்க வேண்டிய உணவுகள் இவைதான்\n கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகும் ஈழத்தமிழ் ஜோடி\nஇலங்கை தர்ஷனின் முகத்திரையை கிழிக்கும் குறும்படம் வெளிவரும் சுயரூபம்\nஅடிபட்ட லொஸ்லியாவால் பூதாகரமாகும் பிரச்சினை... பிக்பாஸை மதிக்காமல் பொங்கி எழுந்த ஷெரின்\nபிரமாண்டமாக நடக்கவுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த விஜய், முதன் முறையாக வந்த புகைப்படம்\nபிக்பாஸ் மதுமிதா விவகாரம்.. மனித உரிமை ஆணையத்தில் வழக்கு பதிவானது..\nஎன் படத்தை உடையுங்கள், பேனர்களை கிழியுங்கள் ஆனால்.. பிகில் விழாவில் எச்சரித்த விஜய்\nஒத்த செருப்பு சைஸ் 7 திரைவிமர்சனம்\nரகசிய திருமணம் செய்த சீரியல் பிரபலங்கள் ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nநடிகை Eshanya Maheshwari ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nகேரள மாடல் பார்வதி சோமாநாத்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை ப்ரனீதா நடத்திய செம்ம ஹாட் போட்டோஷுட்\nவிஜய்யின் 64வது படம் எப்படி இருக்கும், என்ன கதை- இயக்குனர் லோகேஷ் கொடுத்த தகவல்\nவிஜய்யின் 64வது படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் இயக்க இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இப்படத்தின் அறிவிப்புகள் சீக்கிரமே வெளியாகிவிட்டது.\nஇயக்குனரும் இப்படம் பற்றி இப்போது பேசுவது சரியில்லை, பிகில் படத்தை முதலில் கொண்டாடுங்கள் என்று கூறியிருந்தார். தற்போது கார்த்தியை வைத்து இவர் இயக்கியுள்ள கைதி படம் பற்றி ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.\nஅதில் விஜய் 64வது படம் பற்றி பேசும்போது, படத்தை பற்றி இப்போது நான் பேசுவது ரொம்ப சீக்கிரம். எப்படிபட்ட கதை என்று எல்லாம் என்னால் இப்போது கூற முடியாது.\nஒரு விஷயம் மட்டும் உறுதியா சொல்வேன். இதுவரைக்கும் பார்க்காத விஜய் படமாக இருக்கும் அதற்கு நான் கியாரண்ட்டி என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204121?ref=archive-feed", "date_download": "2019-09-20T07:25:21Z", "digest": "sha1:4W6ZVBY6WCDPZKHTHCTV65K5NNFCQQK6", "length": 11598, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்ட���ரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு மலையகத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒத்துழைக்க வேண்டியது கட்டாயமானது என இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.\nபெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,\nதற்போது சிலர் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் மாத்திரம் தான் சம்பள உயர்வு பற்றி பேச வேண்டும். எங்களுக்கு தெரியாது, அவர்கள் தான் அதற்கு எல்லாம் பொறுப்பு என்று சொல்லி தப்பித்து வருவதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.\nபெருந்தோட்டங்களில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் நலன்சார் விடயங்கள் உட்பட தொழில் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஅவர்கள் தொழிலாளர்களிடம் இருந்து சந்தாவையும் பெற்று வருகின்றனர். அரசியலையும் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் இவர்கள் தொழிலாளர்கள் சார்பான வேலைகளையும், உரிமைகளையும் பெற்று கொடுக்க வேண்டியதும் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஒத்துழைக்க வேண்டியதும் கட்டாயமானது.\nஇந்த நிலையில் இவர்கள் எங்களின் பொறுப்பு என்று தப்பித்து கொள்ளவும் முடியாது. தற்போது பெருந்தோட்ட கம்பனிகள் தொழிலாளர்களுக்கு மூன்று வருடகால சம்பள அதிகரிப்பு ஒப்பந்தத்திற்கு முன்வந்து முதல் வருட சம்பள அதிகரிப்பு 625.00 ரூபாவும், இரண்டாம் வருடம் சம்பள அதிகரிப்பு 650.00 ரூபாவும், மூன்றாம் வருடம் சம்பள அதிகரிப்பு 675.00 ரூபாவும் அதிகரிப்பதாக ஊக்குவிப்பு தொகை 140.00 ரூபாவும் 80.00 ரூபாய் வரவு கொடுப்பனவும் 30.00 ரூபாய் விலை கொடுப்பனவும், மேலதிகமாக எடுக்கும் கொழுந்திற்கு கிலோகிராம் ஒன்றுக்கு 45.00 ரூபாவும் வழங்க முன்வந்துள்ளனர்.\nஇது சம்பள உயர்வு பேச்சுவார்த்தையின் ஒரு படி உயர்வாக இருந்த போதும். இதற்கு நான் ஒத்துக் கொள்ளவில்லை. இதனை பெருந்தோட்ட தொழிலாளர்களிடம் கூறி அவர்களின் முடிவின் படி அடுத்த கட்டத்திற்கு செல்லலாம் என்று எண்ணி எழும்பி வந்து விட்டோ���்.\nஇலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் முடிவும் அதுவே. எது எவ்வாறாயினும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மலையகத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து செயற்பட்டு சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டியது கட்டாயமானதாகும்.\nஇந் நிலையில் தொழிற்சங்கங்கள் முரணாக கருத்து தெரிவிப்பது கவலைக்குரிய விடயமாகும் என தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A23747", "date_download": "2019-09-20T07:38:19Z", "digest": "sha1:PFK6SX2P66JE5ZXUPDUD5GIWGTPRCMAB", "length": 2233, "nlines": 50, "source_domain": "aavanaham.org", "title": "கணிதம் தரம் 9 தவணைப் பரீட்சை 01 2018 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி) | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகணிதம் தரம் 9 தவணைப் பரீட்சை 01 2018 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nகணிதம் தரம் 9 தவணைப் பரீட்சை 01 2018 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nகணிதம் தரம் 9 தவணைப் பரீட்சை 01 2018 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nயா/ கொக்குவில் இந்துக் கல்லூரி\nதவணை 1--கடந்தகால வினாத்தாள்--கணிதம்--தரம் 9, தவணை 1--கடந்தகால வினாத்தாள்--கணிதம்--தரம் 9--யாழ்ப்பாணம்--2018\nயா/ கொக்குவில் இந்துக் கல்லூரி\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-13/3635-arivaayudham-feb17/32579-2017-03-02-11-25-29", "date_download": "2019-09-20T07:48:48Z", "digest": "sha1:4UO6F6HIJMUDQ2U3LHUSG7IH3HVMBHOD", "length": 29661, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "ஜல்லிக்கட்டு - அவசரச் சட்டமும் ரகசியத் திட்டமும்", "raw_content": "\nஅறிவாயுதம் - பிப்ரவரி 2017\nமெரினா - தை எழுச்சி\nமதுரை மாநகர் - புறநகரில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை\nஏறு தழுவுதல் - போராட்டமும், படிப்பினைகளும்\nமாணவர்கள் - ���ளைஞர்களின் தமிழர் உரிமை மீட்புப் போராட்டமும், தமிழக அரசு கட்டவிழ்த்துவிட்ட கண்டனத்துக்குரிய வன்முறையும்\nமீனவ மக்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது எதிர்பார்ப்பு அற்ற அன்பைத்தான்..\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nவிநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 12, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nபிரிவு: அறிவாயுதம் - பிப்ரவரி 2017\nவெளியிடப்பட்டது: 02 மார்ச் 2017\nஜல்லிக்கட்டு - அவசரச் சட்டமும் ரகசியத் திட்டமும்\nஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் ஜனவரி 21 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. 23 ஆம்தேதி சட்டமன்றத்தால் நிரந்தரச் சட்டமானது. இடைப்பட்ட நாட்களில் அது ரகசிய சட்டமாக வைக்கப்பட்டிருந்தது ஏன் போராடுபவர்களை முழுமுற்றாக களத்தில் இருந்து அகற்றும் வரை, அரசின் இணையதளத்திலோ, ஊடகங்களுக்கோ, பொதுவெளிக்கோ அவசரச் சட்டத்தின் பிரதிகள் கசிந்துவிடாமல் மறைத்துவைத்தது எதனால் போராடுபவர்களை முழுமுற்றாக களத்தில் இருந்து அகற்றும் வரை, அரசின் இணையதளத்திலோ, ஊடகங்களுக்கோ, பொதுவெளிக்கோ அவசரச் சட்டத்தின் பிரதிகள் கசிந்துவிடாமல் மறைத்துவைத்தது எதனால் இந்தக் கேள்விக்கான விடையில் தான் தமிழகம் தெரிந்து கொள்ளவேண்டிய உண்மைகள் புதைந்திருக்கின்றன.\nஜனவரி 17 ஆம் தேதி காலை ஆறுமணிக்கு அலங்காநல்லூரில் 135 பேர் கைது செய்யப்பட்டதோடு துவங்கியது இந்தப்போராட்டம். அடுத்தநாள் மாலை மெரினாவில் நிற்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தைத்தொட்டது. அதற்கு அடுத்தநாள் அதன் பெருக்கல் தொகையை தமிழகம் பார்த்தது. 135 பேர் சுமார் பத்து லட்சம் பேராக மாறியதற்கு இடையில் இருந்தது வெறும் ஐம்பது மணி நேரமே. இப்படி ஒரு பெருவெடிப்பு எப்படி நிகழ்ந்தது\nவழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது; எங்களால் எதுவும் முடியாது என்று கதையடித்துவந்த நீங்கள் முழுமுற்றாக அம்பலப்பட்டு நின்றது அன்று தான். அந்தத் தோல்வியில் இருந்துதான் உங்களது வஞ்சகமும், பழிவாங்கலும் துவங்கியது. உங்கள் தோல்வியை மறைக்க கைவசம் இருந்த ஒரேவழி வெற்றியை சீர்குலைப்பது மட்டுந்தான்.\nதனி நபர்களோ, குழுக்களோ, இயக்கங் களோ இதனை கட்டி எழுப்பவில்லை. இது பின்னப்பட்ட வலைத்தொடர்புகளால் மட்டும் உருவானதல்ல. உணர்வுகளின் ஒருங்கிணைப்பால் மேலெழுந்த பேரலை. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் தொடர்ந்து கொடுத்துவந்த அடியின் அழுத்தம் தாங்காமல் ஏற்பட்ட வெடிப்பு. காவிரி, முல்லைப் பெரியாறு, மீத்தேன் என நீளும் புறக்கணிப்பின் வலிதாங்காமல் வெளிவந்த குமுறல்.\nஅப்பல்லோ முதல் போயஸ் கார்டன் வரை, சேகர் ரெட்டி முதல் ராமமோகன ராவ் வரை முகம் சுழித்து, கூனிக்குறுக வைக்கும் தமிழக அரசியலின் அசூசையால் ஏற்பட்ட எழுச்சி. அதனால் தான் மக்கள் இவ்வளவு தூய்மையாக இதனை நடத்திக்காட்டினார்கள். நீங்கள் யார் நாங்கள் யார் என்பதை உலகுக்குச் சொல்ல ஒவ்வொரு இளைஞனும் ஆசைப்பட்டான். அந்த ஆசை எல்லோருக்கும் இருந்ததால்தான் தங்கள் வீட்டுக் குழந்தைகள் கைஉயர்த்தி கோஷம் போடுவதை இத்தனை லட்சம் குடும்பங்கள் முதன் முறையாக அனுமதித்தன. அந்த ஆசைதான் இசைஞானியை போர்ப்பரணி பாடவைத்தது. அந்த ஆசை தான் காவலரை சீருடையோடு போராட்டத்தில் கலந்து கொள்ளச்செய்தது. அந்த ஆசைதான் மீனவக் குப்பத்திலிருந்தும், மசூதியிலிருந்தும், உணவுப் பொருட்களை அள்ளிவழங்க வைத்தது. அந்த ஆசை தான் உணவும் உறைவிடமும் பார்க்காமல் ஊர்கள் தோறும் இளைஞர் கூட்டத்தைச் சுழல வைத்தது.\nஇன்னும் சொல்லப்போனால் உங்களை பயமுறுத்தியதும் அந்த ஆசைதான். ஏழு நாட்களாக தமிழகம் முழுவதும் நிகழ்ந்த போராட்டத்தில் ஒற்றைக்கல்கூட வீசப்படவில்லை, பேருந்தின் சிறு கண்ணாடி கூட உடையவில்லை. இத்தனை லட்சம்பேர் பொதுவெளியில் இத்தனைநாட்கள் கூடியும் டாஸ்மாக்கின் வருமானம் துளிகூட உயரவில்லை. நீங்கள் எதிர்பார்த்த எந்த பலகீனமும் இல்லாமல் ஒரு கூட்டம் கண்ணுக்கு முன்னால் உருத்திரண்டு நின்றது. அதனால்தான் நீங்கள் பதற்றத்தின் உச்சிக்குப் போனீர்கள். இப்போராட்டத்துக்குள் இருந்த அறம் உங்களை நடுங்கச்செய்தது. அதனால்தான் அதற்கு நேரெதிரான சொற்களான, தீவிரவாதம், அல்கொய்தா, சமூகவிரோதிகள் எனப் பேச ஆரம்பித்தீர்கள். தேசியக்கொடியை போர்த்திக் கொண்டால் போலீஸ் அடிக்காது என்று நம்பி நீங்கள் ஓ���்கிய லத்திக்கு முன் உடல்குறுகி உட்கார்ந்தான் மாணவன். கடற்கரைச் சாலையில் தேசியக்கொடிக்கு அவன் செய்த மரியாதையின் தூசிக்கு ஈடல்ல, அடுத்தடுத்த நாட்களில் நீங்கள் செய்தது.\nபத்து மணிக்கு மேல் எங்கும் கூட்டம் நடத்தக்கூடாது, அப்படியே கூட்டம் நடத்துவதாக இருந்தாலும் மக்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒதுக்குப் புறத்தில் தான் கூட வேண்டும். அதற்கு அனுமதி வாங்க பலமுறை அலையவேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் எத்தனையோ விதிகளை உருவாக்கி ஒன்று கூடும் மனிதச்செயல்பாட்டை முடிவுக்கு கொண்டுவர நீங்கள் நினைத்தீர்கள். ஆனால் ஒரே நாளில் உங்களின் அத்தனை உத்தரவுகளையும் முடிவுக்கு கொண்டு வந்தனர் தமிழகத்து இளைஞர்கள். அதுவும் உங்களின் தலைமையகத்து வாசலில். ஒரு நாள் இருநாள் அல்ல, ஏழுநாட்கள். எப்படிச் சகிக்க முடியும் உங்களால்\nகாவல்துறையின் கணக்கும் ஆளுங்கட்சியின் கணக்கும் ஒன்றாயின. 17ஆம் தேதி போராட்டம் துவங்கியது. முதல்வரின் அறையில் இருந்து எட்டிப்பார்க்கும் தூரத்தில்தான் அது நடந்தது. ஆனால், அந்த சில நூறடியை கடப்பது எளிதல்ல, பல ஆயிரம் கிலோமீட்டர் கடந்து தில்லிபோவது எளிது. கடந்த மூன்று ஆண்டுகளாக எண்ணற்ற பொய்களைச் சொல்லி ஏமாற்றிய மத்திய, மாநில அரசின் தலைமைகள் இருவரும் சந்தித்த பொழுது புதிதாய்ச் சொல்ல பொய்களற்று முழித்தீர்கள். ஏனென்றால் உண்மையின் ஆவேசம் தமிழகத்தின் வீதிகள் தோறும் எழுந்துநின்றது. வேறு வழியே இல்லாமல் 20ஆம் தேதி அவசரச் சட்டம் கொண்டுவர முடிவு செய்தீர்கள். ஒரே நாளில் அவசரச்சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி, அதே நாளில் மத்தியஅரசின் அனைத்து துறைகளும் ஒப்புதல் கொடுத்தன. அன்றே ஆளுநரின் கையொப்பமும் பெற்று ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் அமலானது. உங்கள் அதிகாரத்தின் ஆணவம் நொறுங்கிவிழ ஒற்றை நாள்தான் ஆனது. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது எங்களால் எதுவும் முடியாது என்று கதையடித்துவந்த நீங்கள் முழுமுற்றாக அம்பலப்பட்டு நின்றது அன்று தான். அந்தத் தோல்வியில் இருந்துதான் உங்களது வஞ்சகமும், பழிவாங்கலும் துவங்கியது.\nஜல்லிக்கட்டுப் போராட்டம் வெற்றி என்ற அறிவிப்பு, உங்களின் அரசியல் தோல்வியோடு நேரடியாக சம்பந்தப்பட்டது. திறந்துவிடப்படும் காளை முதலில் யாருடைய குரல்வளையை குத்தும் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த உண்மைதான் உங்கள் இருவரையும் ஆத்திரங் கொள்ளச்செய்தது. உங்கள் தோல்வியை மறைக்க கைவசம் இருந்த ஒரேவழி வெற்றியை சீர்குலைப்பது மட்டுந்தான். இந்த மாபெரும் எழுச்சியோடு உங்களின் பூர்வபயமும் இணைந்து கொண்டது. ஜல்லிக்கட்டுக்கான கோபம், செத்து மடியும் விவசாயின் கோபமாக மாறிவிடக்கூடாது. ஏடிஎம் வாசல் மெரினா சாலையோடு இணைந்துவிடக்கூடாது. வாடிவாசலில் இருந்து காளைகள் துள்ளிக்குதிக்க வேண்டும்; ஆனால் திமிறும் அதன் திமில் ஒடுக்கப்பட வேண்டும். அதற்குத்தான் நீங்கள் திட்டம் வகுத்தீர்கள். நிறைவேற்றப்பட்ட அவசரச்சட்டம் என்னவென்றே சொல்லாமல் வித்தை காட்டினீர்கள். சட்டத்தை கண்ணில் காட்டாமல் நம்பிக்கையைக் கோரினீர்கள். உங்கள் மீதான கடந்த கால அவநம்பிக்கையையே உங்களுக்கு சாதகமான கருவியாக மாற்றினீர்கள்.\nநாங்கள் சட்டம் கொண்டுவந்துவிட்டோம்; அவர்கள் கலையாமல் இருக்கிறார்கள் என்றீர்கள். போராட்டத்தின் நோக்கத்துக்கு எதிராக போராட்டக்காரர்களை நிறுத்த சாமர்த்தியமாய் செயல்பட்டீர்கள். ஒரே நாளில் ஜல்லிக்கட்டுக்கானவர்களாக நீங்கள் மாறி போராடிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து யாரெனக் கேட்டீர்கள். போராட்டக்களத்தில் வேறு முழக்கம் கேட்கிறது என்று சொன்னீர்கள். தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்; அரசியல் பக்குவமற்றவர்கள் என்று, அழைத்துவரப்பட்டவர்களை வைத்து பேசவைத்தீர்கள். தலைமையற்ற போராட்டம் இப்படித்தான் ஆகும் என அக்கறையோடு முத்துக்கள் உதிர்த்தீர்கள். தடைசெய்யப்பட்ட இயக்கம் என்றீர்கள் கடைசியாக ஒசாமா பின்லேடனிடம் கொண்டு போய்ச் சேர்த்தீர்கள். அலங்காநல்லூரின் பெயர்ப் பலகையில் ஆப்கானிஸ்தான் என்று எழுதி கதையை முடித்தீர்கள்.\nநீங்கள் விரும்பும் நாளும் வந்தது. உங்களின் பூட்ஸ் கால்கள் உற்சாகமாக களம் இறங்கின. உங்களின் லத்திகள் தமிழகம் எங்கும் சுழன்றன. தடிகளையும், கற்களையும் கொண்டு பொதுவெளியில் ஒரு பேச்சுவார்த்தையை துவக்கினீர்கள். நீங்கள் விரும்பியதைப் போலவே எதிர்கற்கள் வீசப்பட்டவுடன் உற்சாகமடைந்து உலகத்தைப்பார்த்து நீதிசொல்ல ஆரம்பித்தீர்கள். சட்டம் - ஒழுங்கை காக்கும் வீரபுருஷர்களாக மாறினீர்கள்.இறுதியாக உங்களைப்பாராட்டி 27ஆம் தேதி சட்டமன்றத்தில் முதல்வர��� அறிக்கையும் வாசித்தார். அதில் அவர் குறிப்பிடுகிறார்: ‘ஜல்லிக்கட்டு தடை நீங்கிய மகிழ்ச்சியை மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அனுபவிக்க முடியாதபடி சமூகவிரோதிகள் செய்துவிட்டனர்’\nஎவ்வளவு உண்மையான வாசகம் இது. நீண்ட காலத்துக்குப்பின் முதலமைச்சரின் அறிக்கைக்கு எழுந்து நின்று மரியாதை செய்யத் தோன்றியது. முதல்வர் குறிப்பிடும் அந்த சமூக விரோதிகளின் நோக்கம் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது மட்டுமல்ல, போராட்டம் என்ற எண்ணத்தையே முறிப்பது. அதற்கான திட்டத்தைத்தான் அவர்கள் செயல்படுத்தினர். ஆனால் இயற்கையின் விதி வேறொன்று; முறிபடும் கிளையே நாற்புறமும் தழைக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/category/movie/page/207", "date_download": "2019-09-20T07:40:49Z", "digest": "sha1:LQOIKGJ6ITOEVEQRIBLFLJGRSPP4BUIK", "length": 9877, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "திரைப்படம் – Page 207 – தமிழ் வலை", "raw_content": "\nதனிவாழ்விலும் கண்ணியத்துடன் வாழ்ந்தவர் கே.பாலச்சந்தர்- சீமான் அஞ்சலி\nபழம்பெரும் இயக்குநர் பாலசந்தர் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி இரங்கல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், சீமான் கூறியிருப்பதாவது: நாடகக்கலைஞராக கலையுலகில் அடியெடுத்து வைத்த அய்யா...\nநான் பதவிக்கு வந்தால் அடி உதைதான் -மன்சூரலிகான் அதிரடி\nதமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கவுள்ளது. கேயார் தலைமையிலான குழுவினரும் கலைப்புலிதாணு தலைமையிலான குழுவினரும் போட்டியிடவுள்ளனர். இந்நிலையில் நடிகர் மன்சூரலிகான் தலைமையில்...\nயாழ்ப்பாணத்துக்கு சென்றிருக்கும் இயக்குநர் பாரதிராஜாவுக்கு சனிக்கிழமை (20-12-2014) வரவேற்பு நிகழ்வு யாழ்.நகரிலுள்ள விடுதி ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதரகத்தைச் எஸ்.டி.மூர்த்தி, இலங்கை...\nபிரியங்காவுடன் ஜோடி சேர்ந்த பாலா\nஹரி இயக்கிய 'சேவல்' வெற்றிப��� படத்தை தயாரித்த ஜேஸ்டுடியோஸ் ஜின்னா தயாரிக்கும் படம் 'ரீங்காரம்' படத்தை இயக்குபவர் சிவகார்த்திக். இவர் சமுத்திரக்கனி,பாலசந்தர்,மூர்த்தி , 'அரசு'சுரேஷ்,...\nஇந்தியத் திரைவரலாற்றில் முதன்முறையாக-நடிகர் ஆர்.கே வின் தனிவழி\nமக்கள் பாசறை வழங்கும் ஆர்.கே.நடிக்கும் படம் 'என்வழி தனி வழி' இப்படத்தை ஷாஜி கைலாஸ் இயக்கியுள்ளார். இசை ஸ்ரீகாந்த் தேவா. பாடல்கள் வைரமுத்து, இளையகம்பன்....\nபிறந்தநாளில் 28 பேரை கண் தானம் செய்ய வைத்த நடிகர் ஆதி.\nநடிகர் ஆதி தன் பிறந்தநாளை கடற்கரை தெருவில் இறங்கி சுத்தம் செய்து தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கினார். அதுமட்டுமல்ல இந்நாளில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியையும்...\nவெற்றிகரமான நான்காவது வாரம் -பப்பரப்பாம் படம்\nஉருமி படத்தின் வசனகர்த்தா சசிகுமாரன் இயக்கும் படம் பப்பரப்பாம். இங்க் பென் ஃபில்ம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் கதாநாயகனாக வினோத் நடிக்கிறார். கதாநாயகிகளாக யாமினி, இஷாரா நடித்துள்ளனர்....\n1939 இல் சோலையூர் என்கிற ஒரு ஊரில் ஒரு அணை கட்டி வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரைச் சேமிப்பதுதான் நிரந்தரததீர்வு என்று முடிவுசெய்கிறார் மாவட்டாஆட்சியராக...\nமதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களைக் கண்டு ஒதுங்கிப்போகிறவர்கள் பலர், குடிகாரர்கள் என்று இழிவுபடுத்துகிறவர்கள் சிலர், ஆனால் அப்பாவேணாம்பா படத்தின் இயக்குநர் வெங்கட்ரமணனோ அவர்கள் குடிநோயாளிகள் என்றும் அவர்கள்...\nதமிழின், தமிழரின் பெருமையைஎடுத்துச் சொல்லும் ‘பொன்னியின் செல்வன்’.\nவரலாற்று நாவல்களில் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' கதைக்கு நட்சத்திர தகுதி உண்டு. நாட்டுடைமையாக்கப்பட்ட அக்கதை இன்றும் பல்வேறு பதிப்புகளாக விற்பனையில் சாதனை படைத்து...\nதமிழ் தெரியாதவர்களும் தேர்வு எழுதலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு – ஸ்டாலின் கண்டனம்\nஅவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை – சுந்தரவள்ளிக்கு நாம் தமிழர் எச்சரிக்கை\nபாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மீது பேராசிரியர் புகார்\nரஜினி ஒரு இரண்டுங்கெட்டான் – தெறிக்கும் விமர்சனங்கள்\nவிராட் கோலி அபாரம் – இந்திய அணி வெற்றி\nஇந்திய ஒன்றியத்தில் 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்குங்கள் – சீமான் கோரிக்கை\nகல்விக் கொள்கை குறித்து கமல் கருத்து\nஇந்தித் திணிப்பு குறித்து ��ஜினி கருத்து\nமோடிக்கு எதிராகத் திரளும் தெலுங்கானா – தமிழக அரசு கவனிக்குமா\nமோடியைப் பின்னுக்கு தள்ளிய பெரியார் – இணைய ஆச்சரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-15th-may-2017/", "date_download": "2019-09-20T08:06:38Z", "digest": "sha1:UQXP6G5G2VMS2Q2AM5O7PK2SI6ICNSMR", "length": 11994, "nlines": 71, "source_domain": "www.calendarcraft.com", "title": "calendarcraft | Tamil Daily Rasi Palan 15th May 2017", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\nஇன்றைய பஞ்சாங்கம் 15-05-2017, வைகாசி-1, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி பகல் 12.39 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. பூராடம் நட்சத்திரம் பின்இரவு 04.56 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.\nகேது திருக்கணித கிரக நிலை15.05.2017\nசந்திசனி (வ) குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 15.05.2017\nமேஷம் இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். வேலையில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்பட்டு மன உளைச்சலை உண்டாக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக அனுகூலப்பலன் கிட்டும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.\nரிஷபம் இன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. பயணங்களில் கவணம் தேவை.\nமிதுனம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் நிலை சிறப்பாக அமையும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உடன்பிறப்புகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.\nகடகம் இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும்.\nசிம்மம் இன்று உங்களுக்கு பிள்ள��களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nகன்னி இன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவு ஏற்படக்கூடும். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நல்லது.\nதுலாம் இன்று உங்களுக்கு குடும்பத்தில் நிலவிய பிரச்சனைகள் விலகி மன நிம்மதி உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும்.\nவிருச்சிகம் இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலனை தரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பு கிட்டும். வருமானம் பெருகும்.\nதனுசு இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அமையும்.\nமகரம் இன்று குடும்பத்தினர்க்கிடையே ஒற்றுமை குறைவு உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனை குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.\nகும்பம் இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும்.\nமீனம் இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக அமைவார்கள். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியை தந்து லாபம் பெருகும். பொன் பொருள் சேரும். வேலையில் பணிசுமை குறையும். சேமிப்பு உயரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/literature/", "date_download": "2019-09-20T07:59:30Z", "digest": "sha1:TMGNLGJAQLWHY6MRTG5HFRWFJNUZ5GRA", "length": 5777, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "\nதமிழர்களின் உலகளாவிய சிந்தனை புறநானூறு - புதிய வரிசை வகை திருக்குறள் மூலமும் உரையும்\nமானோஸ் சாலமன் பாப்பையா புலியூர் கேசிகன்\nதமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும் ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம் மா.பொ.சியின் தமிழ் உணர்வு\nதமிழண்ணல் கண்ணதாசன் சேது பாண்டியன்\nஅவ்வையார் அருளிய அறநெறி அமுதம் பாகம் 2 அவ்வையார் அருளிய அறநெறி அமுதம் பாகம் 1 நாலாயிர திவ்ய பிரபந்தம் பாகம் 1 முதல் 2 வரை\nகுறுந்தொகை பாகம் 2 வீரமாமுனிவர் அருளிய ஐந்திலக்கண தன்நூல் விளக்கம் ஜெயகாந்தனின் முன்னுரை இலக்கியம்\nதிருவேந்தி வீரமா முனிவர் தமிழண்ணல்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/marijuana-grow-lights/55160756.html", "date_download": "2019-09-20T07:51:10Z", "digest": "sha1:TNMLRAOBASZGYFZU2ZCS47LK7SW5YQPA", "length": 13840, "nlines": 202, "source_domain": "www.philizon.com", "title": "ரெட் & ப்ளூ 300w வர்த்தக வளர்ச்சிக்கு லைட் க்ரோ லைட் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nவிளக்கம்:ரெட் ப்ளூ லெட் க்ரோ லைட்ஸ்,முழு ஸ்பெக்ட்ரம் லெட் க்ரோ லைட் வாங்க,உயர்தர 300W லெட் க்ரோ லைட்\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களு��்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nHome > தயாரிப்புகள் > ஒளி வளர > மரிஜுவானா லைட்ஸ் லைட்ஸ் > ரெட் & ப்ளூ 300w வர்த்தக வளர்ச்சிக்கு லைட் க்ரோ லைட்\nரெட் & ப்ளூ 300w வர்த்தக வளர்ச்சிக்கு லைட் க்ரோ லைட்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nரெட் ப்ளூ 300w வர்த்தக வளர்ச்சிக்கு லைட் க்ரோ லைட்\nநம் எல்.ஈ. வளர விளக்குகள் விதைப்பு தாவரங்களில் தீவிர வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் பூக்கும் சுழற்சிகள் குறைவான வெப்ப விளைவை விளைவிக்கும், உத்தரவாதம் அளிக்கப்படும்\nநாங்கள் எங்கள் சொந்த ஆலைகளில் பெரும் வெற்றியைப் பரிசோதித்திருக்கிறோம், அதனால் இது 100% வேலைகள் ஆகும், இது மற்ற விற்பனையாளர்களின் தயாரிப்புகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாடு ஆகும்.\nஉங்களுடைய வேண்டுகோளில் நாங்கள் உங்களுக்காக நிறத்தையும் அலைநீளையையும் தனிப்பயனாக்கலாம், எனவே ஏதேனும் கோரிக்கை இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம். நாங்கள் உங்களுக்கு உதவ மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nஎல்.ஈ. க்ரோ லைட்ஸ் விவரக்குறிப்பு\nஇந்த சிக்கல்களில் நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா\n2. வண்ண பெட்டி பேக்கிங்\nபிளக் நீங்கள் தேர்வு செய்யலாம்\nஎல்.ஈ. டி லைட் டிப்ஸ் டிப்ஸ்கள் பயன்படுத்தி\n1. ஹைட்ரோபொனிக்ஸ், தோட்டக்கலை, பசுமை வீடு ஆகியவற்றிற்கு ஏற்றது\n2. வளர்ந்து வரும் தாவரங்கள், பூக்கும் மற்றும் பழம்தீர்க்குமிடத்து Suitale\n3. விளக்கு நேர அமைப்பு: காய்கறி நிலை: 12-14 மணி நேரம்; பூக்கும் நிலை: 9-12 மணி. பழம்தரும் நிலை: 7-8 மணி\n4. தாவரங்கள் மேலே தூரம் பரிந்துரைக்கின்றன: 1.5-2.5 மீ\nLED Grow Lights மற்றும் LED Grow Aquarium Light உற்பத்தியாளர் சீனாவில் ஃபியோஜென் கவனம் செலுத்துகிறது , சிறந்த விளைச்சலை உற்பத்தி செய்கிறது, மேலும் திறம்பட இயக்கவும், Double Ended HP இன் அரை மின்சாரம் பயன்படுத்தவும்.\nஎங்கள் மீது கூடுதல் விவரங்கள் க்ரோ விளக்குகள், தயவு செய்து எங்களை நேரடியாகவும் அன்புடன் W ELC OME OU ஆர் நிறுவனத்தில் வருகை தொடர்பு மற்றும் நாம் நீங்கள் எடுப்பான்.\nதயாரிப்பு வகைகள் : ஒளி வளர > மரிஜுவானா லைட்ஸ் லைட்ஸ்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளு���்கு இடையில் இருக்க வேண்டும்\nசதுக்கம் / செவ்வகம் எல்.ஈ. இப்போது தொடர்பு கொள்ளவும்\nகிரீன்ஹவுஸ் சதுக்கத்தில் 10 * 120W எல்.ஈ.ஈ. லைட் க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெப்பமான 300W LED பூக்கும் ஒளி வளரும் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஆற்றல் சேமிப்பு LED லைட் லைட்ஸ் லைட்ஸ் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nரெட் ப்ளூ லெட் க்ரோ லைட்ஸ் முழு ஸ்பெக்ட்ரம் லெட் க்ரோ லைட் வாங்க உயர்தர 300W லெட் க்ரோ லைட் தோட்டக்கலை லெட் க்ரோ லைட்ஸ் ஹாட் லெட் க்ரோ லைட்ஸ் க்ரீ லெட் ப்ளூ லைட் க்ரோ லைவ் உயர் டைம்ஸ் லைட் க்ரோ லைட்ஸ் பிளைசன் கோப் லெட் க்ரோ லைட்ஸ்\nரெட் ப்ளூ லெட் க்ரோ லைட்ஸ் முழு ஸ்பெக்ட்ரம் லெட் க்ரோ லைட் வாங்க உயர்தர 300W லெட் க்ரோ லைட் தோட்டக்கலை லெட் க்ரோ லைட்ஸ் ஹாட் லெட் க்ரோ லைட்ஸ் க்ரீ லெட் ப்ளூ லைட் க்ரோ லைவ் உயர் டைம்ஸ் லைட் க்ரோ லைட்ஸ் பிளைசன் கோப் லெட் க்ரோ லைட்ஸ்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarraasipalan.com/date/2019/08/20", "date_download": "2019-09-20T07:20:26Z", "digest": "sha1:M2BU67XVZT7HHG6MNOYWM4HXG5EQ46HM", "length": 4719, "nlines": 127, "source_domain": "www.sudarraasipalan.com", "title": "August 20, 2019 – Astrology In Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 20.08.2019\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும்...\tRead more »\nவருகிற சந்திர கிரகணத்தில் கடுமையாக பாதிக்கப்போகும் 3 ராசிகள் எவை… பரிகாரம் என்ன\nஉங்க ராசிய சொல்லுங்க… எந்த விஷயத்துக்கு ரொம்ப பயப்படுவீங்கனு நாங்க சொல்றோம்…\nநீங்கள் பிறந்த ஆண்டு இதுவா அப்போ உங்க குணாதிசியம் இதுதானாம்…\n அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள் எவை தெரியுமா\nமே மாசத்துல பிறந்தவங்க இப்படியெல்லாம் நடந்துப்பாங்களாமே… நீங்க மே மாசமா… நீங்க மே மாசமா\nஇன்றைய ராசிப்பலன் – 12.09.2019\nவாஸ்து கோட்பாடுகளின்படி கழிவறைகள் எந்த இடத்தில் அமைப்பது சிறந்தது…\nகேத�� கிரகத்தால் ஜாதகருக்கு ஏற்படும் புத்திர தோஷம் நீங்க பரிகாரம்\nஇந்த பிப்ரவரி மாதம் எந்த ராசிகாரருக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nஇந்த மார்ச் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nமேஷம் முதல் மீனம் வரை இந்த ஏப்ரல் மாதம் உங்களுக்கு எப்படியிருக்கும்\nஸ்ரீ வராக மூர்த்தி காயத்ரி மந்திரம்\n – இந்த பரிகாரம் பண்ணுங்க கைமேல் பலன் கிடைக்கும்\nதிருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A23748", "date_download": "2019-09-20T07:46:59Z", "digest": "sha1:RYK2CGRGZW5KJXHHQFPULAXOLRLPALGW", "length": 2287, "nlines": 50, "source_domain": "aavanaham.org", "title": "விஞ்ஞானம் தரம் 9 தவணைப் பரீட்சை 01 2018 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி) | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவிஞ்ஞானம் தரம் 9 தவணைப் பரீட்சை 01 2018 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nவிஞ்ஞானம் தரம் 9 தவணைப் பரீட்சை 01 2018 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nவிஞ்ஞானம் தரம் 9 தவணைப் பரீட்சை 01 2018 (யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி)\nயா/ கொக்குவில் இந்துக் கல்லூரி\nதவணை 1--கடந்தகால வினாத்தாள்--விஞ்ஞானம்--தரம் 9, தவணை 1--கடந்தகால வினாத்தாள்--விஞ்ஞானம்--தரம் 9--யாழ்ப்பாணம்--2018\nயா/ கொக்குவில் இந்துக் கல்லூரி\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://manaosai.blogspot.com/2004_10_07_archive.html", "date_download": "2019-09-20T08:05:52Z", "digest": "sha1:ND3CHJMQHKXZHC5DKB5IOI5RNJKWF6UG", "length": 42848, "nlines": 1205, "source_domain": "manaosai.blogspot.com", "title": "Manaosai: 07.10.04", "raw_content": "\nஅலை வந்து கரை சேரும் மனம் எங்கோ அலை பாயும்\nகுட்டி திரைப்படம் எனது பார்வையில்\nகுட்டி படம் எப்போதோ வெளியாகி விட்டது. இப்போதுதான் எனக்குப் பார்க்கக் கிடைத்தது. பொழுதை வீணடிக்காமல் நல்லதொரு படத்தைப் பார்த்தேன் என்ற திருப்தி. குட்டியாக வந்த பேபி ஸ்வேதாவின் நடிப்பு அபாரம். அந்த இயல்பான நடிப்பிலும், அந்தப் பாத்திரத்திலும் மனம் ஒன்றியதாலோ என்னவோ அடிக்கடி மனம் கசிந்து கண்கள் கலங்குவதைத் தடுக்க முடியாமலே இருந்தது.\nநீட்டி முழக்காமல் சொல்ல வந்தததை ஒரு குறும்படம் போல இரத்தினச் சுருக்கமாகச் சொல்லி விட்ட அருமையான படம். சாதாரணமாகவே சிவசங்கரியின் கதைகள் சமூகப் பிரக்ஞை நிறைந்தனவாகவும், வாசி��்து முடிந்ததும் மறந்து போய் விட முடியாத படி மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவனவாகவும் இருக்கும். இந்தக் கதையும் சோடை போகவில்லை. படத்தைப் பார்த்த பின் மனசு கனத்தது.\nகுட்டி படம் வறுமையான குடும்பத்தில் பிறந்த பெண்குழந்தையான கண்ணம்மா, சமூகத்தின் சீர்கேடுகளுக்குள் சிக்கிப் போவதை மிகவும் அருமையாகப் படம் பிடித்திருக்கிறது. வழமையான படங்கள் போல ஆபாசமோ, அளவுக்கதிகமான அடி தடிகளோ இல்லாமல் படத்தைத் தந்திருக்கிறார்கள் ரமேஷ் அருணச்சாச்சலமும், ஜானகி விஸ்வநாதனும்.\nவறுமையின் நிமித்தமோ, அன்றி வேறு காரணங்களுக்காகவோ குழந்தைகளை வேறு யாரிடமாவது அனுப்பிப் படிக்க வைக்கும், அல்லது வேலை பார்க்க வைக்கும் செயல் எத்துணை கொடுமையானது என்பதை படம் தெட்டத் தெளிவாகக் காட்டுகிறது. சின்னக் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதே ஒரு கொடுமையான செயல் என்றால் அந்தப் பிள்ளைகளை வேலைக்காக இன்னொரு வீட்டுக்கு அனுப்பி வைப்பது இன்னும் எத்துணை கொடியது..\nபெற்றோரின் கண் முன்னே அவர்களது அன்பிலும் அணைப்பிலும் வளர வேண்டிய குழந்தைகள், வெளியில் அனுப்பப் படும் போது, எந்தளவுக்கு உளரீதியாகவும், உடல்ரீதியாகவும் வதை படுகிறார்கள் என்பதை மனதைப் பிசைய வைக்கும் விதமாகக் காட்டுகிறது படம்.\nகண்ணம்மா ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த செல்லப்பெண். சட்டி பானைகள் செய்து பிழைக்கும் குயவர் குடும்பம். தந்தை நாசருக்கு அவள் மேல் கொள்ளை பாசம். தொலை தூரத்தில் இருக்கும் பாடசாலைக்கு அவளை சைக்கிளில் அழைத்துச் சென்று நன்றாகப் படிக்க வைத்துப் பெரிய மனுசியாக்க வேண்டுமென்பது அவரது கனவு. சைக்கிள் வேண்டவே பணமில்லாத நிலையில் அவள் படிக்காமலே வளர்கிறாள். தந்தையின் பாசத்தில் குலத்தொழிலைக் கூடப் பழகாமல், எந்தக் கஸ்டங்களையும் உணராமல் சிட்டுக்குருவி போல அந்தச் சிறிய கிரமாத்தில் சுற்றித் திரிகிறாள்.\nதிடீரென ஒரு நாள் - சட்டி பானைகளை விற்று வர என்று சந்தைக்குப் போன நாசர், லொறி ஒன்று மோதி இறந்து விடுகிறார். குடும்பத்தை வறுமை சூழ்ந்து கொள்கிறது. தந்தையின் அன்பை மட்டுமல்லாது, சோற்றைக் கூட இழந்து விடுகிறாள் கண்ணம்மா. வேலை வெட்டியின்றித் திரிந்தவள் தாயுடன் வேலை செய்யத் தொடங்குகிறாள். ஆனாலும் வறுமையின் கொடுமை பற்றி அறியாது வளர்ந்தவள்தானே. சோற்றுக்கு��் கூட தாயிடம் சண்டை போடுகிறாள். கூழ் குடிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள்.\nஎன்ன செய்வதென்று தெரியாது தாய் அவதிப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில்தான் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி தான் வேலை பார்க்கும் அலுவலகத்து முதலாளி வீட்டிலே குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஆள் தேவை என்று சொல்லி இவளைக் கேட்கிறாள். தாய் தயங்கித் தடுமாறிய போது அது வசதியான குடும்பம் நல்ல உணவும், உடையும் கிடைக்குமென்று சொல்லிச் சம்மதிக்க வைக்கிறாள்.\nகண்ணம்மா வீட்டு வேலை செய்ய என்று பட்டணத்துக்குச் செல்கிறாள். இவளை வீட்டு வேலைக்கு எடுத்தவர்களான ரமேஷ் அரவிந்தும், கௌசல்யாவும் நல்லவர்கள். ரமேஸ் அரவிந் ஒரு முதலாளி. மனைவி கௌசல்யா ஒரு ஆசிரியர். இவளைச் சொந்தப் பிள்ளை போலவே அன்போடு பார்க்கிறார்கள்.\nஆனால் ரமேஸ் அரவிந்தின் தாய் எம்.என்.ராஜம். பொல்லாதவர். படத்தில் வில்லி அவர்தான். அவரும் இவர்களின் மூத்த மகனும் இவளை ஒரு வேலைக்காரி போலவே நடத்துகிறார்கள். பழைய சோற்றைக் கொடுப்பதுவும், அதைச் செய் இதைச் செய் என்று பாடாய்ப் படுத்துவதும் மனித நேயத்துக்கு மிகவும் அப்பாற்பட்ட விடயங்கள். சொன்னது போல இல்லாமல் பிள்ளையைப் பராமரிக்கும் வேலைக்கு மேலால் இன்னும் பல வேலைகளைக் கொடுக்கிறார்கள்.உணர்வுகளை மிதிக்கிறார்கள். கண்ணம்மாவைக் குட்டி ஆக்கியதே எம்.என்.ராஜம்தான்.\nஎம்.என்.ராஜத்தின் கொடுமைக்குள் சிக்கியிருக்கும் கண்ணம்மா அங்கு பட்டணத்தில் இன்னும் சில வீட்டு வேலை செய்யும் பெண்களைச் சந்திக்கிறாள். அவளது எதிர் வீட்டு வேலைக்காரப் பெண் இவள் போலக் குழந்தையல்ல. பருவப் பெண். அவள் அந்த வீட்டு ஆணால் பலாத்காரப் படுத்தப் படுவதைக் காணும் போதும், அந்தப் பெண் தற்கொலை செய்து விட்டாள் என்பதை அறியும் போதும், இவளிடம் தெரியும் மிரட்சி, முகபாவங்கள் ஒவ்வொன்றுமே மிக இயல்பு.\nஇந்த இடத்தில் வீட்டு வேலைகளுக்கு என்று செல்லும் குழந்தைகளின் வாழ்வு மட்டுமல்ல பெண்களின் வாழ்வின் அவலமும் வெளிச்சத்துக்கு வருகிறது.\nபெற்றோர்களின் கண்களில் இருந்தும், கவனத்தில் இருந்தும் தள்ளிப் போகும் சிறுமிகளின் வாழ்வு எந்தளவுக்குச் சீரழிந்து போகும் என்பதை நறுக்கென்று நான்கு வார்த்தையில் சொல்லி விட்ட நல்ல படம்.\nகண்ணம்மாவின் தாயாக வந்தவர் ஈஸ்வரி ரா���். நாசரும், ஈஸ்வரிராவும் கிராமத்துக்கேயுரிய இயல்பான பண்பட்ட நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். இலவசமாகவும் உயிரோட்டத்தோடும் இளையராஜா இசையமைத்திருக்கிறார்.\nஇந்தப் படத்தில் விவேக்குக்கு வழமைக்கு மாறாக சற்றுச் சீரியஸான பாத்திரம்.சீரியசோடு சேர்ந்த நகைச்சுவைகள் அவ்வப்போது வந்து விழுந்தாலும் கண்ணம்மா உதவி என்று கேட்குமளவுக்கு நல்லவனான பாத்திரம். விவேக்கினது உதவியுடன்தான் கண்ணம்மா தப்பியோட முனைகிறாள்.\nஅவள் புகையிரதத்தில் ஏறியதும் தப்பி விட்டாள் என்று மனசு அவளோடு சேர்ந்து குதாகலிக்கும் போதுதான் அவள் இன்னுமொரு சமூகச் சீரழிவாளனால் சிவப்பு விளக்குப் பகுதிக்குகாக விற்கப் பட்டு அழைத்துச் செல்லப் படுவது புரிகிறது. எதுவுமே புரியாது அம்மாவைக் கட்டியணைக்கும் கனவுகளோடு தனது கிராமத்தை நோக்கிய நினைவுகளோடு கண்ணம்மா புகையிரதத்தினுள் பயணிக்கிறாள். அத்தோடு படம் முடிகிறது. மனசு கனக்கிறது.\nகுட்டி திரைப்படம் எனது பார்வையில்\nகரன் - தமிழில் செய்திகள்\nகலை - என்னை பாதித்தவை\nகானா பிரபா - Radio\nசஞ்யே - மலரும் நினைவுகள்\nசந்திரா ரவீந்திரன் - ஆகாயி\nசின்னக்குட்டி - ஊர் உளவாரம்\nசின்னப்பையன் - Naan katta sila\nநிர்ஷன் - புதிய மலையகம்\nமகளிர்சக்தி - Female Power\nராகினி - கவியும் கானமும்\nஅலையும் மனமும் வதியும் புலமும்\nநாளைய பெண்கள் சுயமாக வாழ\nஏனம், ஒள்ளம், ஒள்ளுப்பம், ஆமமுண்டி, சாறன், ஓதினை, ஆத்தோதினை, மயண்டை, சங்கை, கரும்பயம், மாராப்பு, எலக்கா, நிம்மளம், புறியம்... இவையெல்லா...\nஎட்டுப் பதிவுக்கு நிர்மலாவும் , சுதர்சனும் , கவிப்பிரியனும் என்னையும் அழைத்திருக்கிறார்கள். நான் அப்படி எதுவும் சாதிக்கவில்லையே, அப்படியிர...\nநிர்வியாவுக்கு மூக்குத்தி குத்த ஆசை . ஆனால் மூக்குத்தி அடிமைச்சின்னம் என்கிறார் மயூரன். உண்மையில் என்ன\nசினிமாப் பாடல்கள் - 10\nகண்மணி அன்போடை காதலன் நான் எழுதும் கவிதை பொன்மணி உன் வீட்டில் செளக்கியமா \nகேள்வி நேரம் - 3\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்கிறார்களே... அந்தப் பத்தும் என்னென்னவென்று தெரியுமா\nஐனவரி மாத யுகமாயினியில் பிரசுரமாகியது கதவை அடித்துச் சாத்திய போது நெஞ்சில்தான் அறைந்தது போலிருந்தது. இலையுதிர்த்த மரங்களே விறைத்து நிற்கும...\nசின்ன வயதில் எனக்குப் பல மதத்தவர்களுடனும் பழகும் வாய்ப்பு இருந்தது. எனது சித்தி வீட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த ஒரு முஸ்லீம் குடும...\nஇது 1991 இல் வெளிவந்த தர்மதுரை படத்துக்காக இளையராஜாவின் இசையமைப்பில் பாலசுப்ரமணியம் பாடிய ஒரு பாடலின் சில வரிகள். பாடலை எழுதியவர் யாரெனத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8/", "date_download": "2019-09-20T08:21:13Z", "digest": "sha1:FV5UHRHR5ED53OB7APKIRGCEZYI6HRUS", "length": 8557, "nlines": 149, "source_domain": "www.tamilfrance.fr", "title": "உலகின் மிக மோசமான விமான நிலையங்கள்! - பிரான்சில் இருந்து மூன்று தேர்வு!! - Tamil France", "raw_content": "\nஉலகின் மிக மோசமான விமான நிலையங்கள் – பிரான்சில் இருந்து மூன்று தேர்வு\nஉலகில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் குறித்த தரவரிசை பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் பிரான்சைச் சேர்ந்த மூன்று நிலையங்கள் தரவரிசையின் இறுதியில் உள்ளன.\nஉலகில் உள்ள விமான நிலையங்களை பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு d’AirHelp எனும் நிறுவனம் தரப்படுத்தியுள்ளது. 132 விமான நிலையங்கள் கொண்ட பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இதில் ஓர்லி சர்வதேச விமான நிலையம் 126 வது இடத்தினை பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது குறித்த நேரத்தில் விமானங்களை இயக்குவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு அடுத்தபடியாக 121 ஆவது இடத்தில் சாள்-து-கோல் விமான நிலையம் உள்ளது. சரியான நேரம், தரம், உணவு வழங்கல் போன்ற காரணிகள் சாள்-து-கோலினை நூறுக்கு வெளியே தள்ளியுள்ளது.\nலியோன் நகரின் Saint-Exupéry விமான நிலையம் ஆச்சரியமாக 119 ஆவது இடத்தினை தக்கவைத்துள்ளது. இங்குள்ள Bordeaux-Mérignac நிலையம் 100 இடத்தினை பிடித்துள்ளது.\nஇந்த தரவரிசையில், முதல் நூறு இடங்களுக்குள் வந்த ஒரே பிரெஞ்சு விமான நிலையம் Toulouse-Blagnac நிலையமாகும். இது 89 ஆவது இடத்தை தக்கவைத்துள்ளது.\nஇவை அனைத்தும் தான் பிரான்சில் இருந்து இடம்பிடித்துள்ள விமான நிலையங்கள்.\nஓர்லி விமான நிலையம் 10 புள்ளிகளுக்கு 6.37 புள்ளிகள் பெற்று பிரான்சின் மிக விமானநிலையமாக தெரிவாகியுள்ளது.\nஇந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துக்கொண்ட விமான நிலையம் எது தெரியுமா Doha International Airport Hamad Doha Qatar (டோகா ஹமட் சர்வதேச விமான நிலையம்) 8.39 புள்ளிகளுடன் முதல் இடத்தை பி���ித்துக்கொண்டுள்ளது.\nஇதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் – ஐபோன் 11 ப்ரோ பெயரில் அறிமுகம்\nவைட்டமின் சி நிறைந்த மரவள்ளிக்கிழங்கு பணியாரம்\nசகோதரனை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி\nகனடா செல்லும் கனவில் பரீட்சை எழுதிவிட்டு வந்த யுவதிக்கு ஏற்பட்ட கொடூரம்..\nவெங்காயத்தை வெட்டி பல் மேல் வையுங்கள்\nவிமானநிலையத்தில் 750 கிலோ எடையுள்ள khat போதைப்பொருள் மீட்பு..\nவேலைநிறுத்தத்தில் குதிக்கிறது முக்கிய தொழிற்சங்கம்\nகோட்டாவின் மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு\nநம்ம வீட்டுப்பிள்ளை செய்த மாஸான சாதனை\nபரிஸ் – தொலைபேசிக்காக நபர் மீது சரமாரி தாக்குதல்\nபரிஸ் – பதினோராம் வட்டாரத்தில் பெரும் தீ விபத்து – 30 பேர் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/75975-creepy-characters-in-tamil-cinema", "date_download": "2019-09-20T08:26:06Z", "digest": "sha1:3AM3WCPDDFTDZSVUHSGJ4F6MQMEAJNP3", "length": 12385, "nlines": 110, "source_domain": "cinema.vikatan.com", "title": "இவங்க எல்லாம் இல்லைனா பேய்ப்படம் பயமாவே இருக்காது! | Creepy characters in tamil cinema", "raw_content": "\nஇவங்க எல்லாம் இல்லைனா பேய்ப்படம் பயமாவே இருக்காது\nஇவங்க எல்லாம் இல்லைனா பேய்ப்படம் பயமாவே இருக்காது\nவாரத்துக்கு ஒரு தடவை மோடி ஃபாரீன் டூர் கிளம்புவது போல வாரத்திற்கு இரண்டு பேய்ப்படங்கள் தமிழில் வெளியாகின்றன. ஒருகாலத்தில் உருட்டி மிரட்டி அடிவயிற்றை கலக்கிய பேய்களை எல்லாம் 'போய் சைட் டிஷ் எடுத்துட்டு வா' ரேஞ்சுக்கு மாற்றிவிட்டார்கள் தமிழ்ப் படைப்பாளிகள். விதிவிலக்காய் தப்பிப் பிழைத்திருப்பது அந்தப் படங்களில் நம்மை பயமுறுத்துவதற்கென்றே திரியும் கேரக்டர்கள்தான். திடீர் திடீரென கேமரா முன் வெறித்த பார்வையோடு தோன்றும் இந்த ஆயாக்கள்தான் (சில சமயங்களில் ஆயன்கள்) இது பேய்ப்படம்தான்யா என நம்மை நம்பவைக்கும் புண்ணியவான்கள். ஆனால் கதைக்கும் இவர்களுக்கும் பெரும்பாலும் சம்பந்தமே இருக்காது. அப்படி, 'என் பணி பயமுறுத்திக் கிடப்பதே' என சில்வர் ஸ்க்ரீனில் வந்து போன சில கேரக்டர்கள் இவை.\n'ஜென்ம நட்சத்திரம்' இந்திரா தேவி :\nதிகில் கேரக்டர்களில் சூப்பர் சீனியர் இவர். ஹாலிவுட்டில் இருந்து சுடச்சுட சுட்ட ஜென்ம நட்சத்திரத்தில் தீய சக்தி குழந்தையின் ஆயாவாக வந்து மெர்சலாக்கினார். படத்தில் பேய்க்குழந்தையைப் பார்த்துப் பயந்தவர்களை விட இவரைப் பார்த்து பயந்தவர்கள்தான் அதிகம். வெள்ளை சேலை, பெரிய்ய்ய்ய கண்கள், 'உன்கூடவே இருப்பேன்' எனப் பேயோடு டீலிங் பேசும் கணீர் குரல் என 90-களின் ஹாரர் விரும்பிகளை அலற வைத்தார்.\nசாதா படங்களிலேயே கலைராணி கொஞ்சம் 'எக்ஸ்ட்ராவாக' நடிப்பார். பேய்ப்படம் என்றால் சொல்லவா வேண்டும் 'நான் ஹிட் கொடுத்தே ஆவேன்' என பிரசாந்த் கங்கணம் கட்டி நடித்த 'ஷாக்' படத்தில் எல்லாவற்றையும் விட வித்தியாசமாக இருந்தது கலைராணிதான். ஆவிகளுக்கே உரிய குரலில் இழுத்து இழுத்துப் பேசுவது, பேசும்போதே வித்தியாச வித்தியாசமாய் நெளிவது என அவரின் மேனரிசம் முழுக்கவே அடடே 'நான் ஹிட் கொடுத்தே ஆவேன்' என பிரசாந்த் கங்கணம் கட்டி நடித்த 'ஷாக்' படத்தில் எல்லாவற்றையும் விட வித்தியாசமாக இருந்தது கலைராணிதான். ஆவிகளுக்கே உரிய குரலில் இழுத்து இழுத்துப் பேசுவது, பேசும்போதே வித்தியாச வித்தியாசமாய் நெளிவது என அவரின் மேனரிசம் முழுக்கவே அடடே\nராகவா லாரன்ஸை ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்திய படம். ஹாரர் காமெடியின் செகண்ட் இன்னிங்க்ஸைத் தொடங்கிய பெருமை இவருக்குதான். இதில் பயமுறுத்துவதற்கென்றே வீட்டு வாசலில் ஒரு கருப்பு உருவத்தை நிற்க வைத்திருப்பார். கட்டைக் குரலில் ஆஜானுபாகுவாய் குறுக்கே குறுக்கே வரும்போது லைட்டாக பயம் எட்டிப் பார்த்தது உண்மைதான். 'முனி'யில் பயமுறுத்திய இரண்டே ஆட்கள் ராஜ்கிரணும் இந்த லேடி ராஜ்கிரணும்தான்.\n'யாவரும் நலம்' தாத்தா :\n'யாவரும் நலம்'. ஹாரரை அடுத்த லெவலுக்குக் கொண்டு போன சினிமா. பங்களாவில் இருந்து டி.வி-க்கு பால் காய்ச்சிக் குடிமாறியது பேய். இந்தப் படத்தில் பேயை கடைசிக் காட்சியில்தான் காட்டுவார்கள். அதற்கு முன்னால் அடிக்கடி வந்து திகில் கூட்டுவது அந்த மாற்றுத் திறனாளி தாத்தாதான். சதா குரைத்துக்கொண்டே இருக்கும் கறுப்பு நாய் சகிதம் வாக்கிங் போகும் அந்த தாத்தாவின் பெயர் த்ரிட்டிமன் சாட்டர்ஜி. சத்யஜித்ரேயின் பட்டறையில் உதித்த வைரம்.\nமுதல் படத்தில் பிடித்த ஹிட் ஃபார்முலாவை அப்படியே இதில் இறக்கினார் லாரன்ஸ். அதனாலேயே முந்தையப் படத்தின் ஆயா கேரக்டரை அப்படியே வைத்துக்கொண்டார். ஆள்தான் வேறு. கும்மிருட்டில் நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக்கொண்டு வெறிக்க வெறிக்க வானத்தைப் பார்த்துக்கொண்டு நிற்கும் அந்த கேரக்டர் படத்தில் ஒரு சீன்தான் வரும். 'அழுகுற சத்தம் கேக்குது' என ஒரே ஒரு டயலாக்தான். ஆனாலும் குட் ஒர்க்\nநியூ ஏஜ் சினிமா சென்சேஷன் இந்தப் படம். ஆனாலும் அந்த திகில் கேரக்டர் க்ளிஷேவை விடவில்லை. தலையை விரித்துப் போட்டுக்கொண்டு பேப்பரில் மல்ட்டி கலரில் கிறுக்கித் தள்ளும் அந்தப் பெண்ணை பார்க்கும்போது லைட்டாய் டர்ரடித்தது உண்மைதான். போதாக்குறைக்கு அப்ராணி விஜய் சேதுபதியைப் பார்த்து முறைத்துக்கொண்டே இருக்கும். 'நித்யா' என கொடூர வாய்ஸில் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஒரே டயலாக்தான். ஆனாலும் பயமாதான் இருந்தது பாஸ்\n'யாமிருக்க பயமே' நளினிகாந்த் :\nநளினிகாந்த் - 80-களில் சூப்பர்ஸ்டாரின் ஜெராக்ஸாய் தமிழகத்தில் வலம் வந்தவர். மேனரிசம், ஸ்டைல் எல்லாம் அப்படியே ரஜினி போல இருக்கும். நிறைய வில்லன் ரோல்களில் நடித்தவர், பின் காணாமல் போனார். அவரை திரும்பக் கொண்டு வந்தார்கள் 'யாமிருக்க பயமே' படத்தில். மறைந்து மறைந்து வந்து டின்னரைத் திருடிக்கொண்டு செல்லும் தாடிக்கார தாத்தாவாய் நடித்தவர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8F._%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-20T07:30:45Z", "digest": "sha1:V5MLLF6AMDO4SBB6AX7JJ5ZGF4ESZXXO", "length": 3983, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஏ. நடராஜன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஏ. நடராஜன் (1938 - 13 பிப்ரவரி 2016) தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். இவர் ஒரு நாவலாசிரியர். கருநாடக இசை சார்ந்த சென்னையின் இசை அமைப்புகளில் முக்கியப் பொறுப்பாளராக இருந்தவர்.\nமுசிறிக்கு அருகிலுள்ள திருவேங்கிமலை எனும் ஊரில் இசைக் குடும்பமொன்றில் 1938ஆம் ஆண்டில் பிறந்தார்[1]. இவரின் தந்தை ஆறுமுகம் நாதசுவர இசைக் கலைஞராவார். நடராஜனின் மாமனார் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் ஆவார்.\n1963ஆம் ஆண்டு திருச்சி அனைத்திந்திய வானொலி நிலைய இயக்குநராகப் பணிக்கு சேர்ந்தார். பின்னர் கோவை வானொலி நிலைய இயக்குநராக இருந்தார். சென்னை தூர்தர்சனில் 1988 ஆம் ஆண்டில் சேர்ந்து 10 ஆண்டுகள் பணியாற்றினார்.[1]\nமயிலுக்கு ஒரு கூண்டு, மோக வில் எனும் இவரின் நூல்கள் தமிழக அரசின் விருதுகளைப் பெற்றன[1].\nநடராஜன் 13 பிப்ரவரி 2016 அன்று சென்னையில் காலமானா���்[2].\nref=tpnews. பார்த்த நாள்: பிப்ரவரி 14, 2016.\n↑ \"சென்னை தொலைக்காட்சி நிலைய முன்னாள் இயக்குநர் ஏ.நடராஜன் காலமானார்: கருணாநிதி இரங்கல்\". தி இந்து (தமிழ்) (14 பிப்ரவரி 2016). பார்த்த நாள் 14 பிப்ரவரி 2016.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-20T07:37:14Z", "digest": "sha1:ZX4Y6JRPWKPJYU4FMYISLA4NDH4E4ZEH", "length": 3880, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒளிவடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒளிவடம் (Optical cable) அல்லது ஒளியிழை வடம் அல்லது ஒளிதூக்கி என்பது ஒளியை கடத்துவதற்கு பயன் படும் ஒரு வகை கம்பி அல்லது வடம் ஆகும் . இந்த ஒளிவடத்திற்குள்ளே ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஒளிக்கம்பிகளை சேர்த்து திரித்து இருப்பார்கள் . அக்கம்பிகள் ஒவ்வொன்றும் நெகிழிகளால் ஓட்டப்பட்டிருக்கும் . அவை உபயோகப்படும் சூழ்நிலை பொருத்து அதனை பாதுகாக்கப்பட்ட குழாயில் ஒட்டியிருக்கும் .\nOFC: Optical fiber, conductive (மின்சாரம் கடத்தகூடிய ஒளிவடங்கள் )\nOFN: Optical fiber, nonconductive (மின்சாரம் கடத்தாத ஒளிவடங்கள் )\nOFCG: Optical fiber, conductive, general use (பொது பயன்பாட்டு , மின்சாரம் கடத்தகூடிய ஒளிவடங்கள் )\nOFNG: Optical fiber, nonconductive, general use (பொது பயன்பாட்டு , மின்சாரம் கடத்தாத ஒளிவடங்கள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Tirora/sahakar-nagar/college/", "date_download": "2019-09-20T08:25:45Z", "digest": "sha1:SVKJHWOTAGEQ3MRJY6VXKU4IUZYXZHKX", "length": 4830, "nlines": 123, "source_domain": "www.asklaila.com", "title": "College உள்ள sahakar nagar,Tirora | Educational Institution உள்ள sahakar nagar,Tirora - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nச��.ஜெ. பாடில் ஆர்ட்ஸ் எண்ட் காமர்ஸ் காலெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரீயன்ஷ் இண்டஸ்டிரியல் டிரெனிங்க் செண்டர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதிரோரா இண்டஸ்டிரியல் டிரெனிங்க் நிறுவனம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/heroes-luxury-cars/", "date_download": "2019-09-20T07:57:27Z", "digest": "sha1:ZSLTBTZB33KTTLVY2OONIRZ3W6COCZWF", "length": 5419, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க - Cinemapettai", "raw_content": "\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nRelated Topics:ajith, vijay, அஜித், கமல், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தனுஷ், த்ரிஷா, நடிகர்கள், ரஜினி, விஜய்\nCinema News | சினிமா செய்திகள்\nதமிழ் சினிமாவை குழிதோண்டிப் புதைக்கும் பிரம்மாண்ட இயக்குனர்..\nCinema News | சினிமா செய்திகள்\nஅட்லீ பண்ணிய கோளாறு.. ரகசியமாக நடக்கும் பிகில் படத்தின் விடுபட்ட காட்சிகள்\nCinema News | சினிமா செய்திகள்\nவிக்னேஷ் சிவன் தயாரிப்பில் செக்ஸ் சைக்கோக்களை வேட்டையாடுகிறாரா நயன்தாரா டைட்டில் போஸ்டர் உள்ளே – 18 +\nCinema News | சினிமா செய்திகள்\nஅதிரவைக்கும் கோலிவுட் நடிகர்களின் வசூல் விவரங்கள்: அம்மாடி\nCinema News | சினிமா செய்திகள்\nநாச்சியார் பட நடிகை நச்சுனு வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nCinema News | சினிமா செய்திகள்\nதலைகீழாக உடற்பயிற்சி செய்யும் திவ்யதர்ஷினி.. புகைப்படம் உள்ளே\nCinema News | சினிமா செய்திகள்\nஇந்திய சினிமா வரலாற்றில் படுமோசமான தோல்வியடைந்த சாஹோ..\nCinema News | சினிமா செய்திகள்\nவசூல் கிங் ஆன ஜெயம் ரவி.. தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா\nCinema News | சினிமா செய்திகள்\nநீச்சல் உடையில் நீச்சல் அடிக்காமல், மலையேறும் அமலா பால். போட்டோ உள்ளே\nபிரபல முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கேன்சர்: அதிர்ந்த கிரிக்கெட் உலகம்\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2346890", "date_download": "2019-09-20T08:27:24Z", "digest": "sha1:LAHBCR2YXLKXQIOB3AXHLFRM3ROE6IHG", "length": 16131, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "தினமலர் செய்தி எதிரொலி: மின்கம்பம் மாற்றியமைப்பு| Dinamalar", "raw_content": "\nஇலங்கை வீரர்களை மிரட்டுதாம் இந்தியா: அப்ரிதி ...\nகார்ப்பரேட் வரி குறைப்பு: நிர்மலா சீதாராமன் அதிரடி ... 12\nபாயுது காளை: எகிறியத�� பங்குச்சந்தை 6\nஹூஸ்டனில் கனமழை: 'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு சிக்கல் 3\nஅமராவதி அணையில் தண்ணீர் திறப்பு\n2 வீடு ஒதுக்கியும் வீடில்லாத இணையமைச்சர் 7\nபெரம்பலூர் ; 50 சவரன் நகை கொள்ளை\nகர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு\n'தினமலர்' செய்தி எதிரொலி: மின்கம்பம் மாற்றியமைப்பு\nமேட்டுப்பாளையம்:காரமடை - மேட்டுப்பாளையம் இடையே, விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நான்கு வழிச்சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின்கம்பம் மாற்றி அமைக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் - காரமடை இடையே உள்ள இருவழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.\nஇதில், நான்கு இடங்களில் பாலங்கள் கட்டும் பணிகளும், சாலையின் இரு பக்கம் புதிதாக சாலை அமைக்கும் பணியும் நடக்கிறது. இந்த விரிவாக்க சாலையின் மையப்பகுதியில் பல இடங்களில் மின்கம்பங்கள் அகற்றப்படாமல் இருந்தன. மின் கம்பங்களை மாற்றி அமைக்காமலேயே மீண்டும் தார் சாலை அமைக்கப்பட்டது. இரவு நேரத்தில் மின்கம்பத்தில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டு வந்தது. இந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என, 'தினமலரில்' செய்தி வெளியானது. இதையடுத்து இடையூறாக இருந்த மின் கம்பங்களை மின்வாரியத்தினர் அப்புறப்படுத்தி சாலைக்கு ஒதுக்குப்புறமாக அமைத்து வருகின்றனர்.\nகோடியேரி மகன் சபரிமலையில் தரிசனம்(2)\nகுதிரை மசாலில் ரூ.4 லட்சம் லாபம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோடியேரி மகன் சபரிமலையில் தரிசனம்\nகுதிரை மசாலில் ரூ.4 லட்சம் லாபம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000024481.html", "date_download": "2019-09-20T08:08:14Z", "digest": "sha1:UMV4KCHNPR4FV7FSWPEVYVXO4A5YGDNG", "length": 5467, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "Home :: மற்றவை :: தியானம் யோகம் ஞானம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஓவியம் - கூறுகளும் கொள்கைகளும் சேல்ஸ்மேன்... சவாலே சமாளி\nபாவாணர் கடிதங்கள், பாடல்கள் தமிழ்த்தூது இலக்கிய வளர்ச்சி தலித் சிறுகதைத் தொகுப்பு\nமாயமான் வேட்டை வாழ்வெனும் நதி ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarraasipalan.com/date/2019/08/21", "date_download": "2019-09-20T07:45:33Z", "digest": "sha1:22SM73JIJIW7A4RS7VM76PG3O6DK6CNB", "length": 4786, "nlines": 127, "source_domain": "www.sudarraasipalan.com", "title": "August 21, 2019 – Astrology In Tamil", "raw_content": "\nமாணவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் கோவில்\nகல்வியில் ஆர்வமின்றி இருக்கும் மாணவர்களுக்கு, கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கவும், தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றிடவும் மரபு வழியிலான மூலிகை மருந்தைப் பிரசாதமாகத் தரும் கோவிலாக தட்சிண மூகாம்பிகை கோவில் திகழ்கிறது. கல்வியில் ஆர்வமின்றி இருக்கும் மாணவர்களுக்கு, கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கவும், மாணவர்களுக்கான...\tRead more »\nவருகிற சந்திர கிரகணத்தில் கடுமையாக பாதிக்கப்போகும் 3 ராசிகள் எவை… பரிகாரம் என்ன\nஉங்க ராசிய சொல்லுங்க… எந்த விஷயத்துக்கு ரொம்ப பயப்படுவீங்கனு நாங்க சொல்றோம்…\nநீங்கள் பிறந்த ஆண்டு இதுவா அப்போ உங்க குணாதிசியம் இதுதானாம்…\n அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள் எவை தெரியுமா\nமே மாசத்துல பிறந்தவங்க இப்படியெல்லாம் நடந்துப்பாங்களாமே… நீங்க மே மாசமா… நீங்க மே மாசமா\nஇன்றைய ராசிப்பலன் – 12.09.2019\nவாஸ்து கோட்பாடுகளின்படி கழிவறைகள் எந்த இடத்தில் அமைப்பது சிறந்தது…\nகேது கிரகத்தால் ஜாதகருக்கு ஏற்படும் புத்திர தோஷம் நீங்க பரிகாரம்\nஇந்த பிப்ரவரி மாதம் எந்த ராசிகாரருக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nஇந்த மார்ச் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nமேஷம் முதல் மீனம் வரை இந்த ஏப்ரல் மாதம் உங்களுக்கு எப்படியிருக்கும்\nஅம்மன் வழிபாட்டில் லலிதா சகஸ்ரநாமம் சொல்வதால் உண்டாகும் பலன்கள்..\n12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் பரிகார கோவில்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?SearchableText=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-20T08:21:51Z", "digest": "sha1:QDS4MQN74VEFSEOQAKQ7DCBLH3FZOAC6", "length": 11005, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 258 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nமறக்கப்பட்ட சேனைத் தண்ணீரின் மகத்துவம் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / மருத்துவ முறைகள் / மரபு மருத்துவம்\nஅமைந்துள்ள கல்வி / … / கேரளா மாநிலம் / அனுபவங்கள்\nஇந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (சிசிஐஎம்)\nஇந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (சிசிஐஎம்)\nஅமைந்துள்ள கல்வி / கல்வி சார்ந்த நிறுவனங்கள் / தொழிற்கல்வி கவுன்சில்கள்\nஹோமியோபதியின் அடிப்படைகள், அதன் தீர்வுகள், நடைமுறைகள், இந்திய ஹோமியோபதி நிறுவனங்களின் தகவல் தொகுப்பு ஆகியன இங்கு விவாதிக்கப்பட்டுள்ளன\nஅமைந்துள்ள உடல்நலம் / … / ஆயுஷ் / ஹோமியோபதி மருத்துவம்\nசித்த மருத்துவம் குறித்த தகவல்களை இங்கு கலந்துரையாடலாம்.\nஅமைந்துள்ள உடல்நலம் / உடல் நலம்- கருத்து பகிர்வு\nஇங்கு சித்த மருத்துவம் சார்ந்த பல்வேறு அம்சங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / … / ஆயுஷ் / சித்த மருத்துவம்\nவிழுப்புரம் மாவட்டத்தின் அரசு மருத்துவக்கல்லூரி புள்ளி விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள மின்னாட்சி / … / மாவட்டங்களின் புள்ளிவிபரங்கள் / விழுப்புரம்\nஆரம்ப சுகாதார நிலையத்தில் அம்மா ஆரோக்கிய திட்டம்\nஆரம்ப சுகாதார நிலையத்தில் அம்மா ஆரோக்கிய திட்டம் பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள சமூக நலம் / … / தமிழ்நாடு அரசுத் திட்டங்கள் / இதர பொதுவான திட்டங்கள்\nசித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம்\nமத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் பரிந்துரைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / கல்வி சார்ந்த நிறுவனங்கள் / ஆராய்ச்சி நிறுவனங்கள்\nவெயிலின் தாக்கத்தை சமாளிப்பதற்கான மருத்துவம் குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / … / ஆயுஷ் / சித்த மருத்துவம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப��பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/07/10/icc-determine-chandimal-sanction-today/", "date_download": "2019-09-20T07:49:57Z", "digest": "sha1:7G3T4DMQ5NGICKOKKY2X5QQLDKZAGD2V", "length": 43941, "nlines": 523, "source_domain": "tamilnews.com", "title": "தென்னாபிரிக்க தொடரில் சந்திமால் விளையாட முடியுமா? : ஐசிசியின் தீர்ப்பு இன்று! - TAMIL NEWS ICC determine Chandimal sanction today", "raw_content": "\nதென்னாபிரிக்க தொடரில் சந்திமால் விளையாட முடியுமா : ஐசிசியின் தீர்ப்பு இன்று\nதென்னாபிரிக்க தொடரில் சந்திமால் விளையாட முடியுமா : ஐசிசியின் தீர்ப்பு இன்று\nஐசிசியின் விதிமுறைக்கு மாறாக செயற்பட்ட குற்றத்திற்காக இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு எதிராக இன்று விசாரணை இடம்பெறுவதுடன், தண்டனை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ICC determine Chandimal sanction today\nகுறித்த விடயத்தினை சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.\nமே.தீவுகளுக்கு எதிராக சென்.லூசியா மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது, சுமார் இரண்டு மணிநேரம் விளையாட மறுத்ததன் காரணமாக இந்த விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.\nவிளையாட்டின் தன்மையை சீர்குழைக்கும் வகையில் நடந்துக்கொண்ட இவர்களுக்கு ஐசிசி விதிமுறைப்படி மூன்றாம் நிலை குற்றம் பதிவுசெய்யப்பட்டுள்ளது\nஇதுதொடர்பில் விசாரணை செய்ய நீதித்துறை ஆணையராக மைக்கல் பெலோப்பை ஐசிசி நியமித்துள்ளது.\nஐசிசியின் மூன்றாம் நிலை குற்றத்தின் அடிப்படையில், ஒருவருக்கு 4 தொடக்கம் 8 குற்றப்புள்ளிகள் வழங்கப்படும். இவ்வாறு மூன்றாம் நிலை குற்றத்துக்காக 4 டெஸ்ட் போட்டிகள் அல்லது 8 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்க முடியும்.\nஇதன்படி சந்திமாலுக்கு தடை விதிக்கப்படுமாயின், தென்னாபிரிக்க அணிக்கெதிராக நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் சந்திமால் நீக்கப்படுவார். ஏற்கனவே தென்னாபிரிக்க அணிக்கதெிரான தொடரின் தலைவராக சந்திமால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நீக்கப்பட்டால் அணியின் தலைவராக சுராங்க லக்மால் நியமிக்கப்படுவார்.\nதினேஷ் சந்திமால் பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்காக ஏற்கனவே மே.தீவுகளுக்கு எதிரான ஒருபோட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nபாலியல் சித்திரவதைக்குள் ஈழ அகதிகள்; அமெரிக்கா அதிர்ச்சித் தகவல்\nசமூக ஒற்றுமையே பலமான ஆயுதம்; சதிகளை முறியடிப்போம்\nயாழில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞன்; இரு சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்\nவவுனியாவில் தொடரும் வாள்வெட்டு; 10 பேர் கைது\nபாடசாலை செல்ல மாட்டோம்; கால்களை ப்ளேட்டால் வெட்டிய மாணவர்கள்\nஆற்றுப் பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு; நோர்வூட்டில் பதற்றம்\nபெண் பொலிஸின் கையை கடித்த கிராம சேவகர்\n‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்\nஇன்ஸ்டா பதிவால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் \nவிஜயகலாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோகும்\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஓய்வுபெறுகிறார் இலங்கையின் நட்சத்திர பந்துவீச்சாளர்..\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற க��ைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தல���ல் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலா���்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தன���்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்ப��யிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்க�� வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஓய்வுபெறுகிறார் இலங்கையின் நட்சத்திர பந்துவீச்சாளர்..\nவிஜயகலாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/poimmugangal/poimmugangal21.html", "date_download": "2019-09-20T07:57:04Z", "digest": "sha1:IUWCELC6XOKPKYJYOCWTFTIBO6DDJG2F", "length": 50520, "nlines": 162, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Poim Mugangal", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 276\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பி���ும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதாயாருக்கு சிறை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nசத்திய சோதனை - 5 - 10 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசுதர்சனன் தன்னுடைய தனிப் பயிற்சிக் கல்லூரியிலேயே வேலை பார்க்க இசைந்தது ரகுவுக்கு ஒரளவு மகிழ்ச்சியாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். தனிப் பயிற்சிக் கல்லூரிக்கு முக்கியம் மாணவர்களைக் கவரும் சிகப்புத் தன்மை வாய்ந்த ஆசிரியர்களே. அப்படித் தனித்தன்மை சுதர்சனனுக்கு இருப்பதாக நினைத்தான் ரகு.\nஏனோதானோ என்று வகுப்பு நடத்துவது சொற்களை முழுகிப் பூசி மெழுகுவது, இவையெல்லாம் சொல்லிக் கொடுத்தாலும் சுதர்சனனுக்கு வராது. செய்வதை முழு நம்பிக்கையோடும் பூர்ண திருப்தியோடும் செய்யும் திருந்திய தன்மை அவனுக்கு உண்டு என்பதை ரகு அறிவான். சுதர்சனன் தன்னுடைய நண்பனின் கல்லூரியில் முறையாக வேலைக்குச் சேர்ந்த மறுநாளே புலவர் பட்டத்துக்கும் தனிப் பயிற்சி வகுப்புக்கள் நடத்தப் போவதாகப் பத்திரிகைகளில் தடபுடலாக விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன.\n தன்மான இயக்கத்தின் தனிப்பெரும் புலவர், அடலேறு அறிஞர் பெருந்தகை சுதர்சனனார் வகுப்புக்களை நடத்து கிறார்” என்பதுபோல் அந்த விளம்பரத்தில் சிறுபிள்ளைத் தனமாகத் தன்னைப் புகழ்ந்து அடை மொழிகள் கொடுக்கப் பட்டிருப்பதை மட்டும் சுதர்சனன் ரகுவிடம் கண்டித்துச் சொன்னான்.\n“புகழுக்கும் கிண்டலுக்கும் நடுவிலுள்ள எல்லைக் கோடு மிக மிகச் சிறியது. புகழ் ஓர் இழை பிசகினாலும், அதுவே கேலிக் கூத்தா��ி விடும். இந்த விளம்பரத்தில் அப்படிக் கேலிக் கூத்துத்தான் தெரிகிறது. மலிவான வியாபாரத்துக்கு விளம்பரப்படுத்துவது போல் அறிவு பூர்வமானவற்றின் நயத்தைக் கொச்சையாக எடுத்துச் சொல்லி விளம்பரப் படுத்தக் கூடாது. அது எனக்கு ஒரு போதும் பிடிப்பதில்லை” - என்று அவன் இதைப் பற்றி ரகுவிடம்கூட வாதாடினான்.\n“அப்படி எல்லாம் விளம்பரம் போட்டால்தான் நாலு ஆட்கள் சேரும்” என்றான் ரகு.\nகாலை ஏழு மணி முதல் ஒன்பதரை வரையும் மாலை ஆறு மணி முதல் எட்டரை வரையும் அங்கே வகுப்பு நேரங்களாக இருந்தன.\nபத்து நாட்களில் தபால் மூலமும் நேரிலுமாகப் பதினைந்து பேர் புலவர் வகுப்புக்களில் படிப்பதற்கு மனுச் செய்திருந்தார்கள். அதில் பதினோரு பேர் ஆண்கள். நாலு பேர் பெண்கள். எல்லாரும் அநேகமாக ஆரம்பப் பள்ளி, நடுத்தரப் பள்ளிகளில் ஆசிரியப் பணி புரிபவர்களாக இருந்தார்கள். ஏழு பேர் ஏற்கெனவே வித்வான் முதல் நிலைத் தேர்வு தேறி இறுதி நிலைத் தேர்வுக்காகவும், எட்டுப் பேர் முதல் நிலைத் தேர்வுக்காகவும் சேர்ந்திருந்தார்கள். முதல் நிலைத் தேர்வுக்கு எல்லாப் பாடங்களுக்கும் சேர்த்து ஆண்டு முழுவதற்குமாக ரூபாய் நானூறும், இறுதி நிலைக்கு ரூபாய் ஐநூறும் சேரும்போதே முன் பணமாகக் கட்டிவிட வேண்டும் என்று ரகு நிபந்தனை விதித்திருந்தான். புலவர் வகுப்புக்கு மட்டுமே வகுப்புக்கள் தொடங்குவதற்கு முன்பே ஆறாயிரம் ரூபாய்க்கு மேல் முன் பணமாகக் கையில் வந்து சேர்ந்துவிட்டது. வேறு பிரிவுகளான, எஸ்.எஸ்.எல்.சி. பி.யூ.சி., பி.ஏ., எம்.ஏ.வகுப்புகளுக்குச் சேர்ந்த மாணவர்கள் வகையில் முப்பதிலிருந்து முப்பத்தையாயிரம் வரை கிடைக்கும் என்றும் தெரிந்தது.\nபெரிய நகரங்களில் கல்வியும் ஒரு புதிய வியாபாரம் ஆகியிருப்பது புலப்பட்டது. படிப்பதற்கு ரேட், பாஸ் பண்ணுவதற்கு ரேட், கிளாஸ் வாங்குவதற்கு ரேட் என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் எல்லாவற்றிற்கும் ரேட்டுகள் ஏற்பட்டிருந்தன.\n“சும்மா வகுப்புக்கு வகுப்பு முடிஞ்சதை முடிஞ்சவறை நடத்தினால் போதும். கடைசியா எல்லாம் சிண்டிகேட் சிதம்பரநாதன் பார்த்தும்பாரு” என்று சக ஆசிரியரான ஒருவர் சுதர்சனனிடம் சிரித்துக்கொண்டே சொல்லியிருந்தார்.\n“அதுதான் என்னால் முடியாது சார் எதையும் அரை குறையாகச் செய்ய நான் இன்னும் பழகலே. என்னிக்குமே அதைப��� பழகிக் கொள்ளும் விருப்பமும் இல்லை. எதைச் செஞ்சாலும் நம்பிக்கையோடு முழுமையாகவும் உண்மையாகவும் செய்யணும்னு பிடிவாதம் பிடிக்கிறவன் நான். இந்தப் பிடிவாதத்தால் வாழ்க்கையிலே அவ்வப்போது நிறைய இடைஞ்சல்களையும் பார்த்தாச்சு...”\n“உங்க பிடிவாதம் உயர்ந்த லட்சியமா இருக்கலாம். ஆனால் இது மாதிரி டூடோரியல் காலேஜிலே அதுபோல இலட்சியங்களுக்கு எந்த அவசியமும் கிடையாது. இங்கே வர்ரவங்களுக்கும் படிக்கிற ஆசை இல்லே. எப்படியாவது பாஸ் பண்ற ஆசை மட்டும்தான் உண்டு. சொல்லிக் கொடுக்கிறவங்களுக்கும் படிக்கிறவங்களைப் பாஸ் பண்ணி வைக்கிற ஆசை மட்டுமே இருந்தால் போதுமானது.”\n“இது ரொம்பப் பரிதாபகரமான விஷயம்” என்றான் சுதர்சனன்.\nமேற்கூறிய விதத்தில் சக ஆசிரியர் தன்னிடம் பேசியது எவ்வளவு தூரம் சரியானது என்பது புலவர் முதனிலை வகுப்புக்குச் சேர்ந்திருப்பவர்களுக்கு முதல் நாள் பாடம் எடுத்தபோது சுதர்சனனுக்கே அநுபவ பூர்வமாகத் தெரிந்தது.\nசேர்ந்திருந்த எல்லாரும் எப்படியாவது பாஸ் பண்ணிப் பட்டத்தை வாங்கிக் கொள்ளும் அவசரத்தில்தான் சேர்ந்திருந்தார்கள். சில பேருக்கு உயிரெழுத்து, மெய்யெழுத்து, சார்பெழுத்துப் பற்றிக்கூட ஒரு விவரமும் தெரிந்திருக்கவில்லை. ‘தமில் வால்க’ என்று எழுத மட்டும் தெரிந்த அறிவுக் கலப்பற்ற உணர்ச்சிப் பெருக்கான காலத்தில் இப்படிப்பட்ட தமிழ்ப் புலவர்கள்தான் உருவாக முடியுமோ என்று கூடச் சந்தேகமாக இருந்தது. அரசன் சண்முகனாரும், கதிரேசன் செட்டியாரும், தமிழ்த் தாத்தா சாமிநாத ஐயரும், சோமசுந்தர பாரதியாரும் தமிழ்ப் பயிற்றிய காலத்தில் வெறும் உணர்ச்சிப் பெருக்கு அடங்கியும், தமிழ் அறிவு ஓங்கியும் இருந்தது. இன்றோ உணர்ச்சிப் பெருக்கே அறிவின்மையை மறைக்கும் போர்வையாக அமைந்து பல வெற்றுணர்ச்சியாளர்களைப் பாதுகாத்து விடுகிறது. இந்தப் பாதுகாப்புத்தான் இன்று பலரைக் காக்கும் கவசமாகவும் இருக்கிறது என்பதைச் சுதர்சனன் நன்கு உணர்ந்திருந்தான்.\n“பாஸ் மார்க் எவ்வளவு சார் முதல் வகுப்பில் தேற எவ்வளவு மார்க் வாங்கணும் முதல் வகுப்பில் தேற எவ்வளவு மார்க் வாங்கணும் அநேகமா எங்களைப்போல் பிரைவேட்டா எழுதறவங்களுக்கு கிளாஸ் கிடைக்கிறது கஷ்டம்ங்கிறாங்களே அநேகமா எங்களைப்போல் பிரைவேட்டா எழுதறவங்களுக்கு கிளாஸ் ���ிடைக்கிறது கஷ்டம்ங்கிறாங்களே தமிழ்க் கல்லூரிகளிலே படிக்கிறவங்களுக்குத்தான் கிளாஸ் கிடைக்குமாமே தமிழ்க் கல்லூரிகளிலே படிக்கிறவங்களுக்குத்தான் கிளாஸ் கிடைக்குமாமே” என்றெல்லாம் மாணவர்கள் முதல் வகுப்பிலேயே சுதர்சனனைக் கேள்விகளால் துளைத்தெடுத்தனர். கல்வி, படிப்பு, ஞானம், அறிவு எல்லாம் வெறும் மார்க், வேட்டை ஆகிவிட்ட காலத்தில் வாழ்கிறோம் என்பதை வேண்டா வெறுப்பாகவும், அருவருப்போடும் நினைத்துப் பார்க்க வேண்டிய நிலையில் இருந்தான் சுதர்சனன். கற்பிப்பதற்கு ஞானவான்கள் தேவையில்லை; மார்க் தரகர்களே போதும் என்று நிரூபணமாகிவிட்ட காலத்தில் கற்பிப்பதற்கும் ஞானவான்கள் கிடைக்கமாட்டார்கள் என்றும் புரிந்தது. இன்றைய கல்விக்கும் ஞானத்திற்கும் சம்பந்தமில்லைதான். இன்றைய கல்வி என்பது ஓர் ஏற்பாடு மட்டுமே. குடிதண்ணீர்த் திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டம் போல் கல்வி வசதியும் ஒரு திட்டமாக இருக்கிறது. அதில் போய் ஞானம், உள்ளுணர்வு, அறிவுக்கூர்மை இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. யாருக்கும் அதற்கு நேரமும் அவகாசமும் அவசியமும் இல்லை.\nகத்தை கத்தையாக நோட்ஸ், கேள்வி பதில் தயாரித்து ‘சைக்ளோஸ்டலை’ செய்து வாரா வாரம் மாணவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று ரகு வற்புறுத்தினான். அவன் சொல்லியபடி செய்வதாக இருந்தால் பாடங்ககளை நடத்த வேண்டிய அவசியமே இல்லை. நோட்ஸ் மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தால் போதும். ‘டூட்டோரியல் காலேஜ்’ என்பதற்குக் கீழே ‘இவ்விடம் மொத்தமாகவும் சில்லறையாகவும் கல்வி விற்கப்படும்’ என்றும் சேர்த்து விளம்பரம் செய்து விடலாம் போல் இருந்தது. அந்த வகையில் தான் எல்லாக் காரியங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆனால் சுதர்சனன் தன்னளவில் அந்த நடைமுறையைப் பின்பற்றவில்லை. மாணவர்களை அறிவுத் தாகமுள்ளவர்களாக மாற்ற முயன்றான். தொடக்கத்தில் அம்முயற்சி கசாப்புக் கடை முகப்பில் அமர்ந்து கொண்டு ஜீவகாருண்ய உபதேசம் செய்வதுபோல் டூட்டோரியலுக்குப் பொருந்தாததாக இருந்தது, என்றாலும் நாளடைவில் பயனளிக்கத் தொடங்கியது.\nமாணவர்கள் அவனுடைய திறமைகளைச் சுலபமாகத் தவிர்த்துவிட முடியவில்லை. அவனுடைய நேர்மையும் துணிவும் அவர்களுக்குப் பிடித்திருந்தன, பொய் சொல்லவோ பூசி மெழுகவோ அவன் ஒரு போதும் முயலவில்லை. ஒரு நாள் வகுப்பில் தன் பழைய பேராசிரியர் ஒருவர் பெயரைச் சொல்லி “சங்க காலத்தில் சாதிப் பாகுபாடே கிடையாது என்று அவர் எங்களுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தார். நீங்க சாதிப் பாகுபாடு இருந்தது என்கிறீர்களே எப்பிடி சார் அது பொருந்தும் எப்பிடி சார் அது பொருந்தும்” என்று மாணவன் ஒரு கேள்வி கேட்டான்.\n“ஆராய்ச்சிக்கும் உண்மை காண்பதற்கும் அடிப்படை நாணயமும் சத்திய வேட்கையும் மிகமிக முக்கியமாக வேண்டும் தம்பீ இன்றைய சூழ்நிலையின் செளகரியங்களுக்குச் சங்க காலத்தையும், சங்க காலப் புலவர்களையும் வளைக்கக்கூடாது தம்பீ இன்றைய சூழ்நிலையின் செளகரியங்களுக்குச் சங்க காலத்தையும், சங்க காலப் புலவர்களையும் வளைக்கக்கூடாது தம்பீ இன்று நாம் சாதி வேறுபாடுகள் கூடாது என்று நினைக்கிறோம். முடியரசு ஆட்சி கூடாது என்று நினைக்கிறோம். அதனால் சங்ககாலத்திலே சாதி வேறுபாடு இல்லை. முடியரசு ஆட்சி இல்லை என்றெல்லாம் கூறிச் சங்ககாலம் என்பதை நம் விருப்பத்துக்கு வளைக்கக் கூடாது. கிடைக்கிற சான்றுகளையும் வரலாறுகளையும் புறக்கணித்துவிட்டு எந்த ஆராய்ச்சியிலும் முடிவு காணக் கூடாது. ஆனால் பலர் இன்று அப்படிக் காண்கிறவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். இன்றைய சீர்த்தித்தவாதிகளை விடத் தீவிரமான சீர்திருத்தவாதிகளாகச் சங்க காலத்துப் புலவர்களைக் காண்பித்து விட வேண்டும் என்கிற பேராசையினால் தான் இந்த விதமான முடிவுகளைச் சொல்ல முடிகிறது. உண்மை கசப்பானதாக இருந்தாலும் உண்மையைச் சொல்வதுதான் சிறப்பான செயல். ‘அறு வகைப்பட்ட பார்ப்பனப் பாக்கமும்’ என்று தொல்காப்பியர் பார்ப்பனர், அரசர், வேளாளர், வணிகர் என்பதாகப் பிரிவுகளைக் கூறியிருந்ததால் தொல்காப்பியரை இன்றைய சர்ச்சையிலிருந்து காப்பாற்றும் ஆசை நமக்கு வந்து, ‘அவர் சாதிகளையே கூறவில்லை’ என்று நாம் அவருக்குப் புது நற்சான்றிதழ் கொடுக்கவேண்டும் என்பதில்லை. அறிவுபூர்வமான ஆராய்ச்சி வேண்டுமே ஒழிய உணர்வு பூர்வமான ஆராய்ச்சியால் பயனில்லை. ஒவ்வொரு கடந்த காலத்தையும் நமது நிகழ்கால நிலைகளுக்கு ஏற்ப வளைப்பது ஆராய்ச்சியாகாது. இப்படி ஆராய்ச்சி நிலை நம்மவர்களிடம் மட்டும்தான் இருக்கிறது. என்னை எடுத்துக் கொள்ளுங்கள், நான் சுயமரியாதைக்காரன். எனக்குக் கடவுள் நம்ப���க்கைக் கிடையாது. அதனால் எனக்கு மிகவும் பிடித்தல் ஆசிரியரும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவருமாகிய திருவள்ளுவருக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது என்று நான் சொல்ல முயலக் கூடாது. என் நண்பர்களுக்கு என் காலத்துக்கு முந்தியவர்களைப் பற்றி விளக்கும் போது அவர்கள் எப்படி இருந்தார்களோ அப்படியே மாறாமல் மாற்றாமல் விளக்கும் திராணி எனக்கு இருக்கவேண்டும். அந்தத் திராணி எனக்கு இல்லையானால் நான் பகுத்தறிவுவாதி இல்லை. பொய்களிலும் பூசி மெழுகுதலிலும், சுகம் காணும் மனப்பாங்குள்ளவன் ஆராய்ச்சியாளனாக இருக்க முடியாது. இருக்கக் கூடாது” - என்று சற்று விரிவாகவே கேள்வி கேட்ட மாணவனுக்கு அதை விளக்கினான் சுதர்சனன்.\nஇன்றுள்ள எல்லாமே சங்க காலத்திலும் உண்டு என்பது போலவே பலர் புத்தகங்கள் எழுதியும் பேசியும் ஒரு போலியான சுகத்தை உருவாக்கி வைத்திருந்தார்கள். அதைக் கலைத்து அல்லது மறுத்து உண்மையைப் பேச முற்படுகிறவர்களை எல்லாம் தமிழ்த் துரோகி என்று கூசாமல் வசை பாடத் தொடங்கினார்கள். சுதர்சனன் இதற்கு அஞ்சியதில்லை. வர்ணாசிரம தருமத்தையும், சாதி முறைகளையும் அகற்ற வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டு அவை இந் நாட்டில் இருந்ததே இல்லை என்றும் சொல்லுகிற ஆராய்ச்சிக்கு இரட்டை முகங்கள் உண்டு. “நம்மிடமும் தவறுகள் இருந்திருக்கின்றன. இனியாவது அவற்றை அகற்றப் பாடுபடுவோம்” என்ற விதத்தில் அணுகுவதைச் கதர்சனன் ஒப்புக்கொள்ளத் தயங்குவதே இல்லை. “நம்மிடம் தவறுகளே இருந்ததில்லை. அவை அனைத்தும் இடைக்காலத்தில் பிறரால் புகுந்தவை” என்பது போல் விளக்கங்களைச் சுதர்சனன் ஏற்பதில்லை. ‘தவறும் செய் திருக்கிறோம்’ என்பதை எவன் மறுக்கிறானோ அவன் திருந்தவே முடியாதவன் என்பது சுதர்சனனின் அழுத்தமான கருத்தாக இருந்து வந்தது. தன் புண்ணைத் தானே சொரிந்து கொண்டு சுகம் காணுவது போன்ற ஆராய்ச்சிகளில் அவனுக்கு நம்பிக்கை இருந்ததில்லை. இப்படிச் சுகம் காணுகிறவர்களை வகுப்பு நாட்களிலும் மேடைகளிலும் அவன் நிறைய எதிர்த்திருக்கிறான். பொய்யான சுகங்கள் ஒரு போதும் அவனுக்கு விருப்பமாயிருந்ததுமில்லை. திருப்தியளித்ததும் இல்லை.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ண��ூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சி��ையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்க���ரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச் சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nநோ ஆயில் நோ பாயில்\nநோ ஆயில் நோ பாயில்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-R4PDJB", "date_download": "2019-09-20T07:32:04Z", "digest": "sha1:CAK35X3GJXFOOX5RTDO5B4NU55YDXH75", "length": 20161, "nlines": 113, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடி கோர்ட் அருகே நடந்த சிவா என்ற சிவக்குமார் கொலைவழக்கில் 17 பேர் கைது ;பரபரப்பு - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடி கோர்ட் அருகே நடந்த சிவா என்ற சிவக்குமார் கொலைவழக்கில் 17 பேர் கைது ;பரபரப்பு\nதூத்துக்குடி கோர்ட் அருகே நடந்த சிவா என்ற சிவக்குமார் கொலைவழக்கில் 17 பேர் கைது ;பரபரப்பு\nதூத்துக்குடி,2019 ஆக.22: தூத்துக்குடி கோர்ட் அருகே பழிக்குப்பழியாக இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகில் வழக்கறிஞரின் தம்பி குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.இதில் கொலையாளிகள் பைக்-யில் தப்பி சென்றனர்.\nதூத்துக்குடி சோரீஸ்புரம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் தனது தம்பி சிவா என்ற சிவக்குமார் (41) ,என்பவருடன் வழக்கு விஷயமாக இறுதித்தீர்ப்புக்காக இன்று நீதிமன்றம்,வந்துகொண்டிருந்தார்.\nதூத்துக்குடி அய்யனடைப்பை சேர்ந்தவர் பச்சைக்கண்ணன். இவருடைய மகன் சிவா என்ற சிவகுமார் (வயது 41). இவர் தற்போது நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் டார்லிங் நகரில் வசித்து வந்தார். அங்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 2005-ம் ஆண்டு தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் ஆத்திப்பழம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சிவகுமார் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.\nநேற்று இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நடந்தது. இதில் ஆஜராவதற்காக சிவகுமார் பாளையங்கோட்டையில் இருந்து காரில் தூத்துக்குடிக்கு வந்தார்.\nதூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள தனது அண்ணன் வக்கீல் முத்துக்குமாரின் அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மற்றொரு அண்ணன் ராம்குமாருடன் தென்பாகம் போலீஸ் நிலையத்துக்கு பின்புறம் கோர்ட்டுக்கு செல்லும் கேட் வழியாக செல்வதற்காக ரோட்டை கடந்து சென்றார். அவர் அந்த கோர்ட்டு கேட் அருகே சென்றபோது, அந்த பகுதியில் ஆங்காங்கே நின்று கண்காணித்துக் கொண்டு இருந்த மர்ம கும்பல் ஓடி வந்து சிவகுமாரை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. பின்னர் அவர்கள் பைக்-யில் தப்பி சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த சிவகுமார் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக சிவகுமார் மீட��கப்பட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார்.\nஆத்திப்பழம் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக ஆத்திபழத்தின் தம்பி ராஜேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 10-க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து சிவகுமாரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.ரியல் எஸ்டேட் அதிபர் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த கொலைவழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சென்னையில் மளிகை கடையில் வேலைபார்த்து வரும் ஸ்ரீவைகுண்டம் மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்த மூக்கன் மகன் கந்தவேல் (23), முள்ளக்காடு காந்தி நகரைச் சேர்ந்த பொன்முருகன் மகன் பாலசுப்பிரமணியன் (26), தூத்துக்குடி அண்ணா நகர் 3வது தெருவைச் சேர்ந்த பூபேஸ் கண்ணன் (27), கோரம்பள்ளம் வங்கித் தெருவைச் சேர்ந்த முருகசெல்வம் மகன் விக்னேஷ் (23), பேரூரணியைச் சேர்ந்த முருகன் மகன் மருதவேல் என்ற பப்படை (27), குலையன்கரிசல் கீழத்தெருவைச் சேர்ந்த பட்டுலிங்கம் மகன் சத்யராஜ் (25), தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் ,தூத்துக்குடி ஹவுசிங் போர்டு கொத்தனார் காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தங்கம் (21) தூத்துக்குடி அண்ணா நகர் 2வது தெருவைச் சேர்ந்த சுடலையாண்டி மகன் வேல்சங்கர் (26), அத்திப்பாண்டி மகன் ராசுக்குட்டி என்ற கணகராஜ் (24), பட்டுராஜ் மகன் வெங்கடேஷ்வரன் (30), கோரம்பள்ளம் பிஎஸ்பி நகர் ஜேசுபாலன் மகன் பீட்டர் (24), நட்டாத்தி கிராமத்தைச் சேர்ந்த கடற்கரை மகன் பொன் சரவணபெருமாள் (27), இந்த காெலை தொடர்பாக நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் 5 ல் நீதிபதி நிஷாந்தினி முன்பு தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த ஜெயராஜ் மகன் ராஜேஷ் (29), அண்ணாநகர் ஜோதி பாஸ்கர் மகன் சங்கரமூர்த்தி (26) , கேவிகே நகர் கருப்பசாமி மகன் பாலசுப்பிரமணியம் (25), யாதவர் தெருவை சேர்ந்த முருகன் மகன் செல்வகுமார் (24) ஆகிய 4 பேர் சரண் அடைந்துள்ளனர். மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையே வாங்குவோம். சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது\nதூத்துக்குடி மாவட்டத்தில் 1,500 லாரிகள் ஓடவில்லை ;சாலை விதிகளை மீறுபவர்களுக்கு உயர்த்தப்பட்ட அபராதத் தொகையை குறைக்க வலி���ுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்\nதருவைக்குளம் சமத்துவபுரம் அருகே பைக் - மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி\nஓட்டப்பிடாரம் தீயணைப்பு வீரர் சென்ற பைக் மீது லாரி மோதி பலி\nஸ்ரீவைகுண்டம் அருகே ஆறாம்பண்ணையில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்\nஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கரை பள்ளியில் சித்த மருத்துவ முகாம்\nதூத்துக்குடி புதிய பேருந்து நிலைய மைதானத்தில் புத்தக திருவிழா நடத்துவது தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நீட்ஸ் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் நேர்காணல், கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.\nஇந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையே வாங்குவோம். சில்லறை வணிகத்தில் அன்...\nதூத்துக்குடி மாவட்டத்தில் 1,500 லாரிகள் ஓடவில்லை ;சாலை விதிகளை மீறுபவர்களுக்கு உ...\nதருவைக்குளம் சமத்துவபுரம் அருகே பைக் - மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் ...\nஓட்டப்பிடாரம் தீயணைப்பு வீரர் சென்ற பைக் மீது லாரி மோதி பலி\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nபிக் பாஸ்' இல்லத்தில் இருந்து வெளியேறிய சாக்‌ஷி\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nபழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nபழைய சோறு பச்சை மிளகாய் சாப்பிடுங்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிங்க...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 53 காவல்துறையினருக்கு வெகுமதி ; டி.ஐ.ஜி பிரவீண்குமார் அபிநபு நேரில் வெகும...\nஅதிமுக , திமுக, உட்பட பல்வேறு கட்சியினர் தூத்துக்குடி மத்திய தொகுதி பொறுப்பாளர் ...\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை வெளிப்பட...\nஅண்ணா விருது பெற்ற உதவி ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், ப...\nஅண்ணா பல்கலைக்கழக மண்டல பெண்கள் கைப்பந்து போட்டிகள் - மதர் தெரசா கல்லூரி சாம்பிய...\nதூத்துக்குடியில் கொலை,கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது...\nகொலை முயற்சி வழக்கில் முன்னாள் ஊர் தலைவர் உள்பட 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை ...\nபசுவந்தனையில் கடந்த 25-நாட்களாக உடைந்து போகும் குடி தண்ணீரை கண்டுகொள்ளாத அதிகாரி...\nதூத்துக்குடியிலிருந்து வந்த கார் கல்லூரி மாணவர் மீது மோதி பலத்த காயம்\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/world-news---Q9MKPR", "date_download": "2019-09-20T08:07:26Z", "digest": "sha1:SFSBRAEVRFO4GFD2KFM2XEHEIZM2DTBZ", "length": 14502, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "விமானத்தை பத்திரமாக தரையிறக்கி, 233 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி டாமிர் யுசுபோவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. - Onetamil News", "raw_content": "\nவிமானத்தை பத்திரமாக தரையிறக்கி, 233 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி டாமிர் யுசுபோவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nவிமானத்தை பத்திரமாக தரையிறக்கி, 233 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி டாமிர் யுசுபோவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nரஷ்யா 2019 ஆகஸ்ட் 15 ;ரஷ்யா தலைகர் மாஸ்கோவில் இருந்து, 233 பேருடன் கிளம்பிய விமானம் மீது பறவை மோதியது. இதனால்,விமான என்ஜீன் செயலிழந்ததால், சோளம் விதைத்த நிலத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கி, பயணிகளின் உயிரை காத்த விமானிக்கு பாராட்டு குவ���ந்து வருகிறது.\nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கிரிமியாவில் உள்ள சிம்பெரோபோல் என்ற நகருக்கு 233 பயணிகளுடன் யுரல் விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் 321 விமானம் கிளம்பியது. சிறிது நேரத்தில் விமானம் மீது பறவை மோதியது. இதனால், விமானத்தை உடனடியாக, மாஸ்கோ புறநகரில் உள்ள சோளம் பயிரிடப்பட்ட நிலத்தில் விமானி தரையிறக்கினார். உடனடியாக விமானத்தின் என்ஜீன்கள் தானாக அணைந்தன. இதில், 23 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவிமானத்தை பத்திரமாக தரையிறக்கி, 233 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி டாமிர் யுசுபோவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவரை, அந்நாட்டு மீடியாக்கள் 'ஹீரோ' எனவும், இன்ஜீன் செயலிழந்த நிலையில், தரையிறக்கும் கியர் இல்லாமல், விமானத்தை பத்திரமாக தரையிறக்கி, 233 பேரின் உயிரை காப்பாற்றிவிட்டார் என புகழ்ந்துள்ளன. பயணி ஒருவர் கூறுகையில், விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில், விமானத்தில் இருந்த விளக்குகள் அணைந்து அணைந்து எரிய துவங்கின. கருகும் வாசனை வந்தது. விமானம் தரையிறங்கிய உடன் அனைவரும் ஓடிவந்துவிட்டனர் என்றார்.\nமட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் எழுக தமிழ்-2019 பரப்புரைகள்\nமஹிந்த ராஜபக்சவை வரவேற்கும் வளைவு உடைந்து விழுந்தது - கொழும்பில் சிலர் காயம்; வாகனங்கள் சேதம்\nஐக்கிய தேசியக் கட்சி சரியான ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக யாரும் தெரிவு செய்யபடாததால் யாரை ஆதரிப்பது என்ற ஒரு முடிவு இன்றி இருப்பதாக தகவல்\nலண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nலண்டனில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின\nஇலங்கை 'வீரகேசரி' நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர் ஆண்டனி அகஸ்டின் முறாய்ஸ் காலமானார்..\nபி.வி.சிந்து உலக பேட்மின்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார்\nமொரிஷியஸ் நாட்டின் குடியரசுத் தலைவர் பரமசிவம் பிள்ளை இல்ல திருமண நிகழ்ச்சி ;அமைச்சர் கடம்பூர் ராஜு பங்கேற்பு\nஇந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையே வாங்குவோம். சில்லறை வணிகத்தில் அன்...\nதூத்துக்குடி மாவட்டத்தில் 1,500 லாரிகள் ஓடவில்லை ;சாலை விதிகளை மீறுபவர்களுக்கு உ...\nதருவைக்குளம் சமத்துவபுரம் அருகே பைக் - மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் ...\nஓட்டப்பிடாரம் தீயணைப்பு வீரர் சென்ற பைக் மீது லாரி மோதி பலி\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nபிக் பாஸ்' இல்லத்தில் இருந்து வெளியேறிய சாக்‌ஷி\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nபழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nபழைய சோறு பச்சை மிளகாய் சாப்பிடுங்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிங்க...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 53 காவல்துறையினருக்கு வெகுமதி ; டி.ஐ.ஜி பிரவீண்குமார் அபிநபு நேரில் வெகும...\nஅதிமுக , திமுக, உட்பட பல்வேறு கட்சியினர் தூத்துக்குடி மத்திய தொகுதி பொறுப்பாளர் ...\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை வெளிப்பட...\nஅண்ணா விருது பெற்ற உதவி ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், ப...\nஅண்ணா பல்கலைக்கழக மண்டல பெண்கள் கைப்பந்து போட்டிகள் - மதர் தெரசா கல்லூரி சாம்பிய...\nதூத்துக்குடியில் கொலை,கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது...\nகொலை முயற்சி வழக்கில் முன்னாள் ஊர் தலைவர் உள்பட 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை ...\nபசுவந்தனையில் கடந்த 25-நாட்களாக உடைந்து போகும் குடி தண்ணீரை கண்டுகொள்ளாத அதிகாரி...\nதூத்துக்குடியிலிருந்து வந்த கார் கல்லூரி மாணவர் மீது மோதி பலத்த காயம்\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2015/10/30/why-i-am-returning-national-award-anand-patwadhan/", "date_download": "2019-09-20T08:46:19Z", "digest": "sha1:NDF2NRIIQKUN3HNU2V3GR7Y3E3RDQZRH", "length": 13389, "nlines": 83, "source_domain": "www.visai.in", "title": "ஏன் என்னுடைய‌ தேசிய விருதை திருப்பியளிக்கின்றேன்? – இயக்குநர்.ஆனந்த் பட்வர்தன் – விசை", "raw_content": "\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / சமூகம் / இந்துத்துவம் / ஏன் என்னுடைய‌ தேசிய விருதை திருப்பியளிக்கின்றேன்\nஏன் என்னுடைய‌ தேசிய விருதை திருப்பியளிக்கின்றேன்\nநான் எப்பொழுதுமே தேசிய விருதுகளை பெரிய கௌரவமாகக் கருதியுள்ளேன். சர்வதேச விருதுகளை விட, தனியார் பல்கலைக்கழக விருதுகளை விட தேசிய விருதுகள் மிகவும் மதிப்பிற்குரியவை. இந்திய அரசு மதச்சார்பற்ற‌, சோசலிச‌, சனநாயக அரசியலமைப்பை நிலைநிறுத்துவதில் உத்வேகம் கொண்டிருக்கின்றது என்று உணர்த்திய அரிதான தருணங்கள் அவைதான்.\nஇன்று அந்த உத்வேகம் காற்றோடு கரைந்து வருகின்றது. இன்று நமது தேசம் இரு வேறு பாதைகளுக்கு நடுவில் நிற்கின்றது. நமது விடுதலை வீரர்கள் போராடிப் பெற்ற மதச்சார்பற்ற பாதை ஒரு புறமும், (மதப்) பெரும்பான்மைவாத பாசிசத்தை நோக்கிச் செல்லும் இன்றைய பா.ச.க அரசின் பாதை மற்றொரு புறமுமாக‌ உள்ளது. நாம் ஒரு பாசிச அரசின் கீழ் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என நான் கூற‌வில்லை. ஆனால் தற்பொழுது இருக்கும் பா.ச‌.க அரசு அந்த பாதையில் செல்வதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் தெரிகின்றன, அதை நாம் தவறவிட்டுவிடக்கூடாது எனக் கூறுகின்றேன்.\nகாலம் கடப்பதற்கு முன் இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும் இதைப் பற்றி பேசியாக வேண்டும். திரைப்பட இயக்குநர்களும் இந்த நாட்டின் குடிமக்களே, அவர்கள் இ���்த தருணத்தில் பேசாமல் இருக்கக்கூடாது. “இந்திய திரைப்படம், தொலைக்காட்சி கழகத்தினுள்” (Film and Television Institute of India – FTII) தகுதியற்ற இந்துத்துவ (காவி) நிர்வாகத்தை ஏற்படுத்த பா.ச.க தலைமையிலான அரசு முனைந்த பொழுது அக்கல்லூரி மாணவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தம் நான்கு மாத காலம் நீடித்தது. தாங்கள் உணர்ந்திருந்த இந்தியா மிக மோசமான புதிய பாதையில் செல்கின்றது என்ற தவிர்க்கவியலாத யதார்த்தத்தை பல்வேறு துறைகளில் பணிபுரிந்துவரும் மக்கள் இந்த போராட்ட காலத்தில் தான் உணரத் தொடங்கினர்.\nபகுத்தறிவாளர்கள் கொல்லப்படுகின்றனர், உண்மையை வெளிக்கொணரும் தீஸ்தா செதல்வாட், சஞ்ஜீவ் பட் போன்றவர்கள் ஓட, ஒட விரட்டப்படுகின்றார்கள், மத, சாதி ரீதியிலான வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படுகின்றது, மிகச் சிறிய எண்ணிக்கையில் உள்ள மத-மொழி வெறியர்கள் பலம் பெற்று வருகின்றார்கள், மதத்தின் பெயரால் மக்களை கொல்பவர்களும், அதற்கு வக்காலத்து வாங்குபவர்களும் எந்த தண்டனையுமின்றி சுதந்திரமாக உலவுகின்றார்கள், அதே நேரம் நாட்டின் வரலாறு பிளவுகளை உருவாக்கும் வகையில் மாற்றி எழுதப்படுகின்றது, அறிவியல்பூர்வமான கேள்விகள் தடுக்கப்பட்டு மூடத்தனமான ஒரு சமூகம் உருவாக்கப்படுகின்றது, இந்த சமூகம் அறிவைத் தேடுவதற்கு பதிலாக சக மனிதனை எதிரியாகப் பார்க்கின்றது.\nஇதனால் நான் கனத்த இதயத்தோடு “பாம்பே எங்கள் நகரம்”(Bombay Our City) என்ற படத்திற்கு அரசு வழங்கிய தேசிய விருதை திருப்பியளிக்கின்றேன். 1985ல் இந்த படத்திற்கு தேசிய விருது அளிக்கப்பட்ட போது கூட இந்த படத்திற்காக நான் படம் பிடித்த அந்த நகரத்து மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. அதனால் நான் அந்த விருதை வாங்கச் செல்லவில்லை. பந்தரா பகுதியில் வீடிடிக்கப்பட்ட விமல் தின்கர் என்பவரையே தில்லிக்கு அனுப்பி விருதை வாங்கவும், வீடு இழந்தவர்களின் சார்பாக நாங்கள் எழுதிய‌ துண்டறிக்கையை அங்கு விநியோகிக்கவும் செய்தேன். இந்த விருதின் மூலம் கிடைத்த பணம் வீடு இழந்தவர்களின் இயக்கத்திற்கு கொடுக்கப்பட்டது. இன்று நான் அந்த பதக்கத்தை திருப்பியளிக்கின்றேன்.\nநாங்கள் இந்த அரசிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றோம் பெரிதாக ஒன்றுமில்லை, அரசு பதவி விலகவேண்டும் என்கின்றோம். இ���ு வரும் காலத்தில் நடக்குமா பெரிதாக ஒன்றுமில்லை, அரசு பதவி விலகவேண்டும் என்கின்றோம். இது வரும் காலத்தில் நடக்குமா அப்படியொரு வாய்ப்பில்லை. இந்திய மக்களிடம் இருந்து நாங்கள் என்ன எதிர்பார்க்கின்றோம். பெரிதாக ஒன்றுமில்லை. அகத்தில் விழித்திருங்கள் \nநற்றமிழன் – இளந்தமிழகம் இயக்கம்.\n#சனநாயகம் Anand Patwardhan bjp Fascism FTII hindutva ஆனந்த் பட்வர்தன் இந்துத்துவப் பாசிசம் காவிமயம் தேசிய விருது மத வெறி\t2015-10-30\nTagged with: #சனநாயகம் Anand Patwardhan bjp Fascism FTII hindutva ஆனந்த் பட்வர்தன் இந்துத்துவப் பாசிசம் காவிமயம் தேசிய விருது மத வெறி\nPrevious: தமிழினியை முன்வைத்து ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை \nNext: நேற்று பார்த்த நதி\nஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nதேவையான மொழிபெயர்ப்பு, சிறப்பாகச் செய்துள்ளீர்கள். வாழ்த்துகள் நற்றமிழன்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/104661-honest-raj-mimics-120-voices-in-6-minutes-and-creates-record", "date_download": "2019-09-20T08:21:19Z", "digest": "sha1:4XAXW7752U6QXAOVT3VZRXYCCKCIZPZF", "length": 15578, "nlines": 107, "source_domain": "cinema.vikatan.com", "title": "6 நிமிடங்களில் 120 குரல்கள்... இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்... லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்..! - அசத்திய ஹானஸ்ட் ராஜ் | Honest raj mimics 120 voices in 6 minutes and creates record", "raw_content": "\n6 நிமிடங்களில் 120 குரல்கள்... இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்... லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்.. - அசத்திய ஹானஸ்ட் ராஜ்\n6 நிமிடங்களில் 120 குரல்கள்... இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்... லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்.. - அசத்திய ஹானஸ்ட் ராஜ்\n“எங்க வீட்டுல எல்லோரும் தீவிரமான விஜயகாந்த் ரசிகர்கள். ஹானஸ்ட் ராஜ் படம் வந்த சமயத்துல நான் பொறந்ததால எனக்கு அந்த பேரையே எங்க அப்பா அம்மா வெச்சுட்டாங்க”ன்னு இன்ட்ரெஸ்ட்டிங் இன்ட்ரா கொடுத்து தொடங்குகிறார் சமீபத்தில் 6 நிமிடங்களில் 120 குரல்களில் பேசி ’இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்று சாதனை படைத்த ”விஜய் டிவி கலக்கப்போவது யாரு” புகழ் ஹா���ஸ்ட் ராஜ். மிமிக்ரி நிகழ்ச்சிகள்ன்னு வெகுபிஸியாக சுழன்று கொண்டிருந்தவரிடம் ஓர் உணவு இடைவேளையில் பேசியபொழுது…\n“சொந்த ஊர், வளர்ந்தது படிச்சது எல்லாமே திருச்சிதான். அப்பா அம்மா ரெண்டு பேருமே விவசாயம் பாக்கறாங்க. தம்பி டிப்ளமோ முடிச்சிருக்கான். நான் திருச்சில நம்ம கலாம் சார் படிச்ச புனித வளனார் கல்லூரியில எம்.எஸ்.சி முடிச்சு டீச்சர் ஆகற ஆசையில பி.எட்.டும் முடிச்சு இப்போ மிமிக்ரி ஆர்டிஸ்டா உங்க கிட்ட பேசிட்டுருக்கேன்.’’\nவிவசாய குடும்பத்தைச் சேர்ந்த உங்களுக்கு இந்த மீடியா வாழ்க்கை எப்படியிருக்கு..\n’’கலந்துகிட்ட 1700பேர்ல 9 ரவுண்டுகள்ல படிப்படியா முன்னேறி கலக்கப்போவது யாருல இறுதி வரைக்கும் வந்தேன். இப்போ ஓரளவு மக்களுக்கு என் முகம் தெரிய ஆரம்பிச்சிருக்கு. வெவ்வேறு ஊர்களுக்குப் போய் நிறைய மிமிக்ரி நிகழ்ச்சிகள் பண்ணிட்டுருக்கேன் இப்போ. நான் டீச்சர் ஆகிருந்தா கூட இவ்வளவு சந்தோஷப்பட்டுருப்பேனான்னா, நிச்சயமா இல்லைதான். சின்ன வயசுல கீழ இருந்து வியப்பா பாத்துட்டு இருந்த விமானத்துல இப்போ மிமிக்ரி பண்றதுக்காக குவைத், மலேசியா, சிங்கப்பூர்ன்னு நிறைய நாடுகள் போயிட்டு வந்தாச்சு. எங்க வீட்டுலையும் என்னால எல்லோரும் ரொம்ப ஹேப்பி. பல குரல் வித்தகர், பாவேந்தர் பாரதிதாசன் விருது, இளவட்டம் விருதுன்னு நிறைய விருதுகள் வாங்கிருக்கேன். இந்த வாழ்க்கை ரொம்பவே பிடிச்சிருக்கு.’’\n’’கோவை குணா, மைக்கேல் அகஸ்டின், ரோபோ சங்கர், திருச்சி சரவணகுமார்ன்னு என்னோட சின்னத்திரை சீனியர்ஸ் நிறைய பேரோட மிமிக்ரிய பாத்து பாத்துதான் நானும் பண்ணக் கத்துக்கிட்டேன். மத்தவங்கள்ல இருந்து தனிச்சுத் தெரியணும்னு நான் முயற்சி பண்ணதுதான் சிங்கம்புலி, விஜய் சேதுபதி, பரோட்டா சூரியோட குரல்கள்லாம். முதல்ல அஷோக்ன்னு ஒருத்தர் 100 குரல்களை 10 நிமிஷத்துல பண்ணதுதான் ரெக்கார்டா இருந்தது. அத ப்ரேக் பண்ணி இப்போ நான் 6 நிமிஷத்துல 120 குரல்கள்னு பண்ணிருக்கேன். முழுக்க முழுக்க பயிற்சியினால மட்டுமே இது சாத்தியமாச்சு. தனி நேரம் ஒதுக்கி இந்தக் குரல்கள பயிற்சி பண்ணாம அன்றாட வாழ்க்கைல எல்லாக் குரலையும் நண்பர்கள்கிட்டையும் பேசிகிட்டுருப்பேன். பல நேரங்கள்ல இதே நினைப்போட சுத்துனதுனால ரோட்டுல போறப்பவும் தனியா இருக்கப்பவும் கூட வெவ்வேறு குரல்கள்ல பேசி பயிற்சி பண்ணிகிட்டேதான் இருப்பேன். இதனால சுத்தி இருக்கவங்களாம் என்னைய பார்த்து என்னடா இவன் பைத்தியம் மாதிரி தனியா பேசிட்டுச் சுத்தறான்னுலாம் என் காதுபடவே கேலியா பேசி சிரிச்சிருக்காங்க.’’\nஇந்தச் சாதனைக்காக உங்கள நீங்க எப்படியெல்லாம் தயார்படுத்திக்கிட்டீங்க..\n“நான் இந்த மாதிரி முயற்சி எடுக்கணும்னு முடிவு பண்ணதுமே என்னால என்னென்ன குரல்கள் எல்லாம் பேச முடியும்னு ஒரு லிஸ்ட் போட்டேன். அப்பறம் நண்பர்கள் உதவியால அதெல்லாம் வரிசபடுத்தி அவங்ககிட்ட பேசி காமிச்சு அதை மேலும் மேலும் மெருகேத்த ஆரம்பிச்சேன். ஜெயக்கிருஷ்ணன்னு ஒரு நண்பன்தான் எனக்கு இந்த விஷயத்துல ரொம்ப உதவி பண்ணான். ஒரு குரல எடுத்துக்கிட்டோம்னாலும் அந்தக் குரலோட பாடிலாங்குவேஜோட குறைஞ்சது ஒரு மாசமாவது வாழ்ந்தாதான் அந்தக் குரல் நமக்குள்ள முழுசா வரும். பெர்ஃபெக்‌ஷன் வர்றதுக்கு தினமும் விடாம பயிற்சியும் முயற்சியும் வேணும். நான் 125 குரல்களுக்கு மேல பேசுவேன்னாலும் இந்தச் சாதனை முயற்சியில 3 நொடிகளுக்கு ஒரு குரல்ன்னு வெச்சு 6 நிமிடங்கள்ல 120 குரல்கள்லதான் பேசுனேன். அதுக்கு மேல ஒரு குரல் சேர்த்தாலும் மக்களுக்கு க்ளியரா ரீச் ஆகாது.’’\nசாதனை அரங்கேற்றம் எப்படி நடந்தது..\n“திருவல்லிக்கேணியில போன மாசம் ’மாயா ஈவண்ட்ஸ்’ குழு நடத்துன நிகழ்ச்சியிலதான் நான் அந்த 120 குரல்களைப் பேசி அரங்கேற்றுனேன். அப்போ அங்க வந்துருந்த ’இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் திரு. விவேக்தான் என்னோட சாதனையைப் பதிவு பண்ணாங்க. அதைத் தொடர்ந்து ’லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸும் என்னைய தேர்ந்தெடுத்துட்டாங்க. அவங்க முறைப்படி சான்றிதழ் குடுக்க குறைந்தது 6 வாரங்கள் ஆகும்ன்னு சொன்னாங்க. அதுக்காகத்தான் இப்போ காத்துட்டு இருக்கேன்.’’\n“இப்போ ஒரு படம் பண்ணிகிட்டு இருக்கேன். சமுத்திரகனி சார், மொட்ட ராஜேந்திரன், இளவரசுனு நிறைய நட்சத்திரங்கள் இருக்கற இந்தப் படத்துல, இயக்குநர் இந்தக் கதாபாத்திரத்தை நான்தான் செய்யணும்னு உறுதியா சொல்லி இந்தப் படவாய்ப்பு எனக்குக் கொடுத்துருக்கார். இன்னும் நிறைய படங்கள்ல மக்கள் மனசுல நிக்கிற மாதிரியான கதாபாத்திரங்கள்ல நடிக்கணும். சி.எஃப்.சி.ஏனு ஒரு அமைப்புல இருந்து ஜோர்டான்னு ஒரு குடும்பம்தான் எனக்குக் கல���வி ரீதியா செலவு பண்ணி என்னைய படிக்க வெச்சாங்க. என்னைய அவங்க எப்படி படிக்க வெச்சாங்களோ அதே மாதிரி நானும் 10 பிள்ளைங்களைத் தத்தெடுத்து அவங்களுக்கான கல்விச் செலவை முழுக்க முழுக்க நானே பாத்துக்கணும்ங்கிறதுதான் என்னோட லட்சியம்” என்று பேருக்கேற்றவாறு ஹானஸ்ட்டாக பேசி முடிக்கிறார் ஹானஸ்ட் ராஜ்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/to-know/sanskrit-hindi-devotional-stotras-on-lord-shiva", "date_download": "2019-09-20T08:14:46Z", "digest": "sha1:U7U5ZRW4NSAGJ3CGOHQQZXOY2KJTVXFM", "length": 19654, "nlines": 488, "source_domain": "shaivam.org", "title": "Sanskrit devotional Stotras / songs on Lord Shiva (free download)", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதினமும் ஒரு சிவாலயம் - இலங்கை\nதினமும் ஒரு சிவாலயம் - திருமுறைத் தலங்கள்\nகபாலீச்சரம் திருமுறை இசை விழா 2014\nதிருமுறை இசைப் பயிற்சி - திரு சிவ. ஹரிஹரன் ஓதுவார்\nதிருவாரூர்த் திருத்தல தேவாரத் திருப்பதிகங்கள்\nதிருவாசகம் இசை - பா. சற்குருநாத ஓதுவார்\nதிருவாசகம் பாராயணம் - வில்வம் வாசுதேவன்\nகபாலீச்சரம் திருமுறை இசை விழா 2013\nதிருமுறை இசைப் பயிற்சி பாடல்கள் - மகேஸ்வர ஓதுவார்\nதிருமுறை இசைப் பயிற்சி - சிவபாதசேகரன்\nதிருமுறை பண்ணிசை (இராகம்) முறையில் (திருமுறை இசை பயிற்சி)\nநலம்பல நல்கும் நால்வர் நற்றமிழ் Nalampala Nalkum Naalvar Natramizh\nஅட்டவீரட்டம் மற்றும் சப்தவிடங்கத் தேவாரம்\nசிவஞானத் தேனிசைப் பாமாலை திருமுறை இசை\nதிருவாசகம் - சில பாடல்கள்\nதிருவாசகம் இசை - திருத்தணி சுவாமிநாதன்\nதேவாரப் பண்ணிசை பற்றிய இசைச் சொற்பொழிவு\nநலமிகும் பதிகங்கள் - தேவாரம்\nதேவாரப் பாடல்கள் (மூவர் தேவாரத்திலிருந்து)\nதிருமுறைத் திருப்பதிகங்கள் (திருமுறை இசை பயிற்சி)\nவேத ஸப்தாஹ யக்ஞம் - யஜுர் வேத நுணுக்கங்கள்\nதிருக்கச்சியேகம்ப திருத்தல தேவாரத் திருப்பதிகங்கள்\nசிவஞானசித்தியார் - Dr லம்போதரன்\nதிருமுறை இசை - பயிற்சி முறை\nதிருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி - பயிற்சி முறை\nதிருமுறை இசைப் பயிற்சி சுர குறிப்புகளுடன்\nKanchipuranam - காஞ்சிபுராணம் சொற்பொழிவு\nதிருப்புகழில் சிவலீலைகள் - இசைப்பேருரை\nதிருமுறை - இசைச் சொற்பொழிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/videos", "date_download": "2019-09-20T08:24:49Z", "digest": "sha1:JGMP2BUWOEB6FYBH64YIDHEJ5AS2KAXD", "length": 15495, "nlines": 216, "source_domain": "tamil.samayam.com", "title": "ரோபோ சங்கர் Videos: Latest ரோபோ சங்கர் Videos, Popular ரோபோ சங்கர் Video Clips | Samayam Tamil.", "raw_content": "\nChampion: பார்வையற்ற இளைஞருக்கு பாட வாய்...\nஹீரோ நிர்வாணம், ஹீரோயின் அ...\nஅட்லி ஏன் கருப்பா இருக்கார...\nஅன்பான ரசிகர்களுக்கு ஒரு க...\nஉசிலம்பட்டி அருகே கண்மாயை தூர்வாரிய போது...\nMK Stalin: ரயில்வே பணிகளில...\nஸ்பைடர் மேன், பேட் மேன் தெ...\nமீண்டும் தேவையா ‘தல’ தோனி சேவை....\nRCB: பெங்களூரு கேப்டன் பொற...\nஇந்தியாவின் சிறந்த விளையாட்டாளர்களின் தீ...\nNokia 7.2: இந்திய விலை மற்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nகேரளா ஓணம் லாட்டரியில் விழுந்த அதிஷ்டம்....\n13 ஆயிரம் அடி உயரத்தில் இர...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: என்னமா ஏறுது விலை... ஓட்டம...\nகல்யாண வீடு சீரியலில் மோசமான காட்சிகள்: ...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஆண் பெண் இடையில் ஏற்படும் ஈர்ப்பு..\nவிஜய் சேதுபதியின் சண்டக்காரி நீதா..\nசிவகார்த்திகேயனின் ஜிகிரி தோஸ்து ..\nஹாலிவுட்டை அதிர வைக்கும் சண்டைக்க..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nசெல்போனை தொலைத்து திண்டாடும் யோகி..\nஇன்னும் 5 வருடத்திற்கு தமிழ் சினிமாவிற்கு தேசிய விருது கிடையாது:யுக பாரதி\nகன்னி ராசி பத்திரிக்கையாளர் சந்திப்பில் உளறி கொட்டிய விமல்\nநானே ஒரு பொண்ணா நடித்திருக்கிறேன்: பெருமையாக பேசிய வரலட்சுமி சரத்குமார்\nவாரம் வாரம் பிரியாணி கொடுத்த தயாரிப்பாளர்: கன்னி ராசி படப்பிடிப்பு குறித்து ரோபோ சங்கர்\nஊர கூட்டி அரேஞ் மேரேஜ் தான் பண்ணுவேன்: விமலின் கன்னி ராசி டிரைலர்\nஅப்பா அம்மாவுக்கு உயிரையே கொடுப்போம்: கலக்கலு மிஸ்டர் லோக்கலு பாடல் வீடியோ\nVIDEO: கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை: ரோபோ சங்கர்\nSimbu VRV Songs: சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் பூவா இல்ல புஷ்பமா\nSanthanam Comedy Scenes: வி.எஸ்.ஓ.பி. படத்தின் சந்தானம் காமெடி வீடியோ\nவருத்தப்படாத வாலிபர் சங்க தலைவர் கைப்புள்ள வடிவேலுவின் காமெடி வீடியோ\nஅடி வாங்கிக்கிட்டே இருக்கும் வடிவேலுவின் சிறந்த காமெடி வீடியோ\nVaaney Vaaney Song Lyrics: தல அஜித்தின் விஸ்வாசம் படத்தி���் வானே வானே பாடல் வீடியோ\nவந்தா ராஜாவாதான் வருவேன் டிரெய்லர் வெளியீடு\nஅறந்தாங்கி நிஷாவை குறி வைத்த தனுஷ்: அட்டு மாரி-க்கு கிடைத்த அட்டு ஹீரோயின்: டிவி ஸ்பாட் வீடியோ\nMaari 2: கெட்டவனுக்கெல்லாம் கெட்டவன்: மாரி 2 டிரைலர்\n”என்னை நம்பாம கெட்டவங்க நிறைய பேர் இருக்காங்க”- வந்தா ராஜாவாதான் வருவேன் பட டீசர்\nசுறா மீனிடமிருந்து நொடிப் பொழுதில் உயிர் தப்பிய மனிதர்.\n இவர்தாம்பா ஒரிஜினல் அலர்ட் ஆறுமுகம்..\nஅக்டோபர் 1 முதல் புதிய தொழில் தொடங்கினால் வரிச்சலுகை\nBigil Audio Launch: தளபதியின் பிகில் பேச்சு…பிரேக்கிங்கா போச்சு…\nஇந்தியாவின் சிறந்த விளையாட்டாளர்களின் தீர்ப்பு இதோ, இனி சலிக்காமல் கேம் விளையாட கையில் 6000mAh பேட்டரி கொண்ட Samsung Galaxy M30s போதும்\nஉசிலம்பட்டி அருகே கண்மாயை தூர்வாரிய போது பழங்கால சாமி சிலைகள் கண்டெடுப்பு\nThalapathy Vijay சொன்ன ஒரே காரணத்திற்காக #JusticeForSubaShree - ஐ தேசிய அளவில் டிரெண்ட் செய்த ரசிகர்கள்\nகற்பழிப்பு புகார் கொடுத்த மாணவியை, போலீஸ் அழைத்துக் கற்பழித்த கொடூரம்\niOS 13 Update: ஐபோன் & ஐடியூன்ஸ் வழியாக Download & Install செய்வது எப்படி\nMK Stalin:ரயில்வே பணிகளில் தமிழர்கள் புறக்கணிப்பு… மாபெரும் போராட்டம் நடத்துவோம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106496", "date_download": "2019-09-20T07:36:29Z", "digest": "sha1:CWLOOS7LB5V7S5D4ZISCIZRSEAEQVIMK", "length": 18481, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெரியார்மதம்", "raw_content": "\n« வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–62\nபுர்க்காவும் சவூதி அரேபியாவும் »\nஎந்த விமர்சனமும் இன்றி ஈ வெ ராமசாமி அவர்களையும் திராவிட இயக்கத்தையும் அணுகுபவர்களில் ஒருவன் அல்ல நான். எனினும் அதை பற்றிய தீவிர ஆய்வுகள் ஏதும் நடக்கவில்லை என்பது போல நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுகொள்ள முடியாது. 1990களுக்கு பிறகு எஸ் வி ராஜதுரை – வ கீதா, MSS பாண்டியன் போன்று ஆய்வு புலம் சார்ந்தவர்களின் பணிகளை நீங்கள் மறுப்பதையும் கவனித்திருக்கிறேன். அப்படி நீங்கள் மறுப்பதற்கான காரணங்கள் புரிந்தாலும், அந்நிலைப்பாட்டினில் எனக்கு சில பிரச்சனை இருக்கிறது.\nஅவற்றை விட்டுவிடுவொம். அவ்வாய்வு மரபின் தொடர்ச்சியாக அல்லாது கடந்த பத்தாண்டுகளாக அவ்வியக்கம் குறித்த சில முக்கியமான ஆய்வுகள் வெளிவந்திருப்பதை நீங்கள் கவனித்திருக்க வேண்டும்– பழ அதியமானின் சேரன்மா தேவி போராட்ட வரலாறு தொடங்கி சமீபத்திய திருநீலகண்டனின் நீடாமங்கலம் புத்தகம் வரை. மேலும் தமிழ் உலகில் முதன்மையான ஆய்வாளர்களில் ஒருவரான சலபதி பெரியாரின் வரலாற்றை எழுதி கொண்டிருக்கிறார் (அது துதிபாடலாக இருக்காது என்பதை அவரது முந்தைய பணிகளின் தரத்தை கொண்டு நம்பலாம் ), அதியாமனும் வைக்கம் குறித்து ஆய்வு மேற்க்கொண்டு வருகிறார். இப்படியாக வெளிவந்து கொண்டிருக்கும் ஆய்வுகளின் நேர்மையை அத்தனை எளிதில் நிராகரித்து விட முடியாது. சமகாலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வாசகர்களிடம் பாதிப்பை ஏற்ப்படுத்தி – விஷயங்களை அறிமுகப்படுத்தும் நீங்கள், திராவிட இயக்கத்தை முழுமையாக நிராகரிக்கும் பட்டச்சத்தில் இத்தகு ஆய்வுகளுக்கு பதிலளிக்காமல் மட்டுமல்ல பதிவே செய்யாது போவது என்பது பெரும் பிழை என கருதுகிறேன்.\nநான் ஈவெரா அவர்கள் எழுதிய நூல்களை வாங்கி வாசித்துக்கொண்டிருந்தவன். என் புரிதல் அவருடைய எழுத்துக்கள் வழியாக, அவருடைய சமகாலத்தவரின் வரலாற்றுப் பதிவுகள் வழியாக\nஎண்பதுகளில் தமிழகச் சமூகச்சூழலில் இடைநிலைச்சாதிகள் வலுப்பெற்றபின் அவர்களின் அடையாளமாக ஈவெரா முன்னெடுக்கப்பட்டார். அதன்பின்னரே அவரை சிந்தனையாளர் என முன்வைக்கும் இன்றைய முயற்சிகள் அறிவுலகில் வேகம் கொண்டன.\nஅவ்வாறு எழுதப்பட்ட எஸ்.வி.ராஜதுரை – வ கீதா வின் நூல் உட்பட பலநூல்களை வாசித்திருக்கிறேன். ஈவெராவின் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரண்படுபவை, எந்த தர்க்க ஒழுங்கும் இல்லாதவை, பலசமயம் வெறும் காழ்ப்புக்கள். அவற்றிலிருந்து ஒரு சிந்தனையாளரைத் திரட்டி எடுக்கச் செய்யப்படும் முயற்சிகளே இந்நூல்கள். முன்பின் தொடர்புபடுத்தி இடைவெளிகளை நிரவி உருவாக்கப்படுபவை. இவை காட்டும் ஈவெரா வெறும் புனைவு. இப்படி உலகசிந்தனையில் எந்த சிந்தனையாளராவது கட்டமைக்கப்பட்டிருந்தால் இந்த பெரியாரியர்கள்தான் அவர்களை முதலில் எதிர்ப்பார்கள்.\nநீங்கள் மேலே சொன்னவர்கள் எவரும் சற்றேனும் நடுநிலைமை கொண்டவர்களோ, சிந்தனை என்பதன்மேல் அடிப்படை நம்பிக்கைகொண்டவர்களோ அல்ல. அவ��்கள் மதவாதிகள், பெரியார் ஒருமதம் அவர்களுக்கு. நபி குறித்து பலநூறு இஸ்லாமியர் நூல்களை எழுதிக்குவித்துள்ளனர். அவற்றிலிருந்து நபி என்னும் வரலாற்று மனிதரை நீங்கள் சென்றடைய முடியுமா\n‘பெரியாரியத்தின்’ அடிப்படை என்பது சாதிப்பற்றும் அதைச்சார்ந்த எதிர் மனநிலையும் அது உருவாக்கும் ஆழ்ந்த காழ்ப்புகளும்தான்.. ஆகவே அவர்களால் எந்த விவாதத்தையும் உணர்ச்சியின்றி நடுநிலையாக எதிர்கொள்ளல் இயலாது. எனக்கு இவர்கள்மேல் இருப்பது பெரும்சலிப்பு. மதவாதிகளுடன் விவாதிக்கக்கூடாது என்பது என் நிலைபாடு. இவர்களையும் அந்தப்பட்டியலில் சேர்க்கலாமென நினைக்கிறேன்.\nஓர் உதாரணம் சொல்கிறேன், வைக்கம் போராட்டம் பற்றி நான் நிறையவே எழுதியிருக்கிறேன். ஆதாரபூர்வமாக. வைக்கம் போராட்டம் ஈவெராஅவர்களால் தொடங்கப்படவில்லை, அவரால் தலைமைதாங்கி நடத்தப்படவில்லை, அவரால் முடித்துவைக்கப்படவுமில்லை. அவர் அதில் பங்குபெற்றார். ஆனால் அவர் அதை தொடங்கி நடத்தினார் என சென்ற ஐம்பதாண்டுகளாக இங்கே சொல்லப்பட்டுள்ளது. பாடநூல்களிலேயே அவர் அவ்வாறு எழுதப்பட்டுள்ளது. Periyar launched vaikom struggle என. இது பொய், திருத்தப்படவேண்டும் என்பது என் தரப்பு\nஅதற்கு பெரியாரியர்கள் எழுதிய இருபதுக்கும் மேலான மறுப்புகளை வாசித்திருக்கிறேன். வசைகளுக்கு நடுவே அவர்கள் வாதிடுவது ஒன்றைமட்டும் சொல்லித்தான். ’பெரியார் வைக்கம்போராட்டத்தில் பங்கேற்றார், கூட பங்கேற்றவர்கள் பலர் அவருடைய பங்கை புகழ்ந்திருக்கிறார்கள். இதோ ஆதாரம்’ அவ்வளவுதான். திரும்பத்திரும்ப இதேதான். என் மறுப்பு அப்படியேதான் உள்ளது, ஆனால் பெரியார் குறித்த ஜெயமோகனின் அவதூறுகளை இன்னார் கிழி கிழி என கிழித்துவிட்டார் என நூறு இடங்களிலாவது கொக்கரித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஇதுதான் மதவாதிகளின் மனநிலை. திரு மதிவாணனின் நூலும் இதே கோணத்தில்தான் அமையும், ஒருபோதும் அவரால் பெரியாரின் உண்மையான பங்களிப்பென்ன என்று சொல்லமுடியாது. ஏனென்றால் அவர் பெரியாரியர் என தன்னை அறிவித்துக்கொண்டுவிட்டார்.\nசிறுகதைகள் கடிதங்கள் - 8\nசுஜாதா விருது கடிதங்கள் 1\n'வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 63\nஆங்கில இலக்கியம் இன்று, ஒரு துளிச்சித்திரம்- நரேன்\nஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்\n‘வெ���்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-6\nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/IPL2018/2018/05/30054607/1166541/IPL-2018-salaries-of-Indian-Premier-League-coaches.vpf", "date_download": "2019-09-20T09:08:00Z", "digest": "sha1:ISEWDN25CAYN3EXUHWIOTWNWWQZOSQWJ", "length": 18463, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐபிஎல் தொடரில் பல கோடி சம்பளத்தை அள்ளிய பயிற்சியாளர்கள் || IPL 2018 salaries of Indian Premier League coaches", "raw_content": "\nசென்னை 20-09-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஐபிஎல் தொடரில் பல கோடி சம்பளத்தை அள்ளிய பயிற்சியாளர்கள்\nஇந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் வெவ்வேறு அணி��ின் பயிற்சியாளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. #IPL2018 #VIVOIPL\nஇந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் வெவ்வேறு அணியின் பயிற்சியாளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. #IPL2018 #VIVOIPL\n11-வது சீசன் ஐபிஎல் தொடர் போட்டிகள் கடந்த 27-ம் தேதியுடன் நிறைவடைந்தன. ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.\nசாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு ரூ. 20 கோடியும், இரண்டாவது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ரூ. 12.5 கோடியும், 3-வது, 4-வது இடம் பிடித்த கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிக்கு தலா ரூ. 8.75 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.\nஅதிக ரன், அதிக சிக்ஸர், அதிக விக்கெட், சிறந்த கேட்ச், சிறந்த அணி, வளர்ந்து வரும் சிறந்த வீரர் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கி அதற்கான பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.\nகோப்பை வென்ற சென்னை அணிக்கு வழங்கப்பட்ட ரூ. 20 கோடி பரிசுத்தொகையில் 10 கோடி ரூபாய் அணி நிவாகத்துக்கும், 10 கோடி ரூபாய் வீரர்களுக்கும் பிரித்து வழங்கப்படுகிறது.\nஐபிஎல் ஏலம் முடிந்த உடனே வீரர்கள் பெரும் பரிசுத்தொகை தெரியவந்துவிடுகிறது. அதேபோல ஒவ்வொரு அணிக்கும் தலைமை பயிற்சியாளர், பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர், ஆலோசகர் என நியமித்துள்ளனர். அவர்களுக்கும் கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஅதன்படி பயிற்சியாளர்கள் பெறும் தொகையை இங்கு பார்ப்போம்.\nடேனியல் வெட்டோரி (பெங்களூரு தலைமை பயிற்சியாளர்) - ரூ. 4 கோடி\nஆஷிஸ் நெஹ்ரா (பெங்களூரு பவுலிங் பயிற்சியாளர்) - ரூ. 4 கோடி\nரிக்கி பாண்டிங் (டெல்லி தலைமை பயிற்சியாளர்) - ரூ. 3.7 கோடி\nஸ்டீபன் பிளெம்மிங் (சென்னை தலைமை பயிற்சியாளர்) - ரூ. 3.2 கோடி\nவிரேந்திர சேவாக் (பஞ்சாப் அணி ஆலோசகர்) - ரூ. 3 கோடி\nஷேன் வார்னே (ராஜஸ்தான் அணி தலைமை பயிற்சியாளர்) - ரூ. 2.7 கோடி\nஜாக்கஸ் காலிஸ் (கொல்கத்தா அணி தலைமை பயிற்சியாளர்) - ரூ. 2.25 கோடி\nமஹிலா ஜெயவர்தனே (மும்பை அணி தலைமை பயிற்சியாளர்) - ரூ. 2.25 கோடி\nவிவிஎஸ் லக்‌ஷ்மன் மற்றும் டாம் மூடி (ஐதராபாத் பயிற்சியாளர்கள்) - ரூ. 2 கோடி\nகேரி கிரிஸ்டன் (பெங்களூரு அணி பேட்டிங் பயிற்சியாளர்) - ரூ. 1.5 கோடி\nலசித் மலிங்கா (மும்பை அணி பவ��லிங் பயிற்சியாளர்) - ரூ. 1.5 கோடி\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 பற்றிய செய்திகள் இதுவரை...\n2019 ஐபிஎல் சீசனுக்கு 20 இடங்கள் தயார்: பாராளுமன்ற தேர்தல் வருவதால் பிசிசிஐ ஏற்பாடு\nஐபிஎல் 2019: ‘டெல்லி கேப்பிட்டல்ஸ்’-ஆக மாறியது டெல்லி டேர்டெவில்ஸ்\n2019 ஐபிஎல் சீசன்: வரும் 18-ந்தேதி ஜெய்ப்பூரில் வீரர்கள் ஏலம்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு விராட் கோலியை நீக்கிவிட்டு டிவில்லியர்சை கேப்டனாக்க திட்டம்\nசெப்டம்பர் 09, 2018 04:09\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் வேல்யூ எவ்வளவு தெரியுமா\nமேலும் ஐபிஎல் 2018 பற்றிய செய்திகள்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,000 புள்ளிகளை தாண்டியது\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nபாலியல் வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\n2019 அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் மட்டுமே வரி- நிர்மலா சீதாராமன்\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு\nசென்னை துறைமுகத்தில் கிரிக்கெட் விளையாடியபோது மார்பில் ரப்பர் பந்து பட்டு கடற்படை வீரர் பலி\nதிருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் நியமனம்\nமேலும் ஐபிஎல் 2018 செய்திகள்\nசர்ச்சையாக பேசினால் கமல் கட்சி காணாமல் போய்விடும்- நடிகர் எஸ்.வி.சேகர் பேச்சு\nஐபிஎல் கிரிக்கெட் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஐபிஎல் 2018 சீசனில் தோனி, கோலியை விட மதிப்பு மிக்க வீரர் யார் தெரியுமா\nஉலகக் கோப்பை, நாடாளுமன்ற தேர்தல்- ஐபிஎல் 12-வது சீசனை முன்கூட்டியே நடத்த திட்டம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பிராவோ எழுதி பாடிய பாடல் - வைரலாகும் வீடியோ\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅடிக்கடி கை. கால் மர���்து போவதற்கான காரணங்கள்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபல ஆண்டுகளுக்கு பின்னர் தாயாருடன் உணவருந்திய பிரதமர் மோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-36-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF.html", "date_download": "2019-09-20T07:50:17Z", "digest": "sha1:QOKHQYCQAZNSHSDACARGCYEZIDITP5V3", "length": 42058, "nlines": 469, "source_domain": "www.philizon.com", "title": "36 லைட் அக்வாரி ஒளி", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nமுகப்பு > தயாரிப்புகள் > 36 லைட் அக்வாரி ஒளி (Total 24 Products for 36 லைட் அக்வாரி ஒளி)\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\n36 லைட் அக்வாரி ஒளி\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான 36 லைட் அக்வாரி ஒளி உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை 36 லைட் அக்வாரி ஒளி, சீனாவில் இருந்து 36 லைட் அக்வாரி ஒளி முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\nஎல்.ஈ. நன்னீர் மீன் தொட்டி தாவர கடல் 24/36/48  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகாய்கறி மலர் CREE COB ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் 3000 வாட் COB தலைமையிலான வளரும் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n1000w கோப் சக்திவாய்ந்த உட்புற லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் புதிய குளிர்கால 600W எல்இடி க்ரோ லைட் கிட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான 400W HPS எல்இடி க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த ஹைட்ரோபோனிக்ஸ் 400w COB LED வளரும் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ. நன்னீர் மீன் தொட்டி தாவர கடல் 24/36/48\nஎல்.ஈ. நன்னீர் மீன் தொட்டி தாவர கடல் 24/36/48 உன்னுடைய மீன்களை இறப்பதை எப்படி நீயே காப்பாற்றுகிறாய் பகுதி 1 தொட்டி சூழலை பராமரித்தல் தொட்டி நீரை வடிகட்ட அல்லது சிகிச்சை. அவனது சூழலில் ஆரோக்கியமாக இருப்பதற்கு, நீர் தொட்டி நீரை சுத்தமாக வைத்திருக்க...\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது\nPHLIZON 2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது உட்புற தோட்டக்கலை உலகம் தொடர்ந்து அளவு மற்றும் அதிநவீனத்தில் முன்னேறி வருவதால், எல்.ஈ.டி விளக்கு உற்பத்தியாளர்கள் பலவிதமான தரங்களை பயன்படுத்துகின்றனர் மற்றும் பேக்கிலிருந்து தங்கள் விளக்குகளை...\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர\nPHLIZON உண்மையான சக்தி 630watt COB 3000W LED ஆலை ஒளி வளரும் 625 வாட்ஸின் உண்மையான பவர் டிராவுடன், பில்சன் க்ரீ கோப் சீரிஸ் 3000w என்பது ஒரு சக்திவாய்ந்த எல்.ஈ.டி வளரும் ஒளியாகும். Phlizon COB Series 2000w LED வளரும் ஒளி (மற்றும் அதன் 1000w சிறிய...\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்\nPHLIZON CREE COB LED Grow Light Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: சிறந்த தயாரிப்பு விலை சரியான / சிறந்த வாடிக்கையாளர்...\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்\nPhlizon 3000W LED GROW LIGHT FULL SPECTRUM வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்: இந்த ஒளி ஆச்சரியமாக இருக்கிறது இது உண்மையில் என் 4x4 வளரும்...\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்\nPhlizon Cree Cob 3000w Led Plant Grow Light பிலிசன் எல்.ஈ.டி ஒரு பிரபலமான COB க்ரோ லைட் பிராண்டாகும், இது அவற்றின் தரமான விளக்குகளுக்கு பெயர் பெற்றது. நிறுவனம் கோப் எல்.ஈ.டி மற்றும் ஆபரணங்களின் முழு தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. 6 கோப் ஒரு...\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் எல்.ஈ.டி வளரும் ஒளி எது சிறந்தது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது இது தாவரங்கள் பயன்படுத்தும் ஸ்பெக்ட்ராவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். நிறைய நீலம் மற்றும் சிவப்பு, மற்றும்...\n36 லைட் அக்வாரி ஒளி Made in China\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019 உட்புற தாவரங்களுக்கு சிறந்த எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் உட்புற வளர்ச்சிக்கு சிறந்த விளக்குகள் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உட்புற தோட்ட விளக்குகளின் பலவிதமான பாணிகள்...\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே விளக்கம் சூப்பர் எல்.ஈ.டி பவர் பார் லைட், அதிக சக்தி திறன், வெறுமனே சிறப்பாக வளரவும் உயர் வெளியீடு எல்இடி ஸ்ட்ரிப் லைட், 6000 கே, ஃபுல் ஸ்பெக்ட்ரம் சிமுலேட் நேச்சுரல் சன்லைட், விதைப்பு வகை, வெட்டல் அல்லது...\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ் பிளைசன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி க்ரோ லைட் பார் குறிப்பாக துணை கிரீன்ஹவுஸ் லைட்டிங் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது, இது வணிக தாவரங்களின் சாகுபடிக்கு ஒரு முழு சுழற்சி மேல்-விளக்கு தீர்வாகும், இது தாவர...\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள் எல்.ஈ.டி வளரும் விளக்குகளை எவ்வாறு தொங்கவிடுவது முதலில், சிறந்த எல்.ஈ.டி வளரும் ஒளியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் 1) இடைவெளி: எல்.ஈ.டி...\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட் பிளைசோன் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளின் நிறுவப்பட்ட உற்பத்தியாளர் ஆகும். பிளிஸான் அதிக வெளியீட்டைக் கொண்ட கோப் எல்.ஈ.டி ஒளி ஒளித் தொடரை உருவாக்குகிறது. பிலிசோன் ஒரு...\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட் பிலிசன் எல்.ஈ.டி ஒரு பிரபலமான COB க்ரோ லைட் பிராண்டாகும், இது அவற்றின் தரமான விளக்குகளுக்கு பெயர் பெற்றது. நிறுவனம் COB LED கள் மற்றும் ஆபரணங்களின் முழு தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. 6 கோப் ஒரு இடைப்பட்ட 600...\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் கோப் லெட் க்ரோ லைட் பிளைசோன் ஒரு நன்கு அறியப்பட்ட எல்இடி க்ரோ லைட் நிறுவனமாகும், இது முழு அளவிலான தாவர வளர்ச்சி விளக்குகளை விற்பனை செய்கிறது. இந்த பிளைசன் 3000 வாட் கோப் வளரும் ஒளி அவர்களின் கோப் எல்இடி வளரும் ஒளி தொடர்களில் வலுவான...\nகாய்கறி மலர் CREE COB ஒளி வளரும்\nPhlizon Veg Flower CREE COB ஒளி வளரும் இந்த பிளைசன் 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி உங்கள் சுவரில் இருந்து 629 வாட்களை மட்டுமே ஈர்க்கும். வெப்பம் வரும்போது, ​​இந்த ஒளி அதை விரைவாகக் கலைக்கும் பணியைச் செய்கிறது. பிலிசன் 3000w பேனலின் பின்புறத்தில் 6...\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும்\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும் விவசாய விளக்குகள் மற்றும் பொது தொழில்துறை விளக்குகள் முற்றிலும் வேறுபட்டவை என்பதால், எல்.ஈ.டி துறையில் இப்போதெல்லாம் க்ரோ லைட் ஒரு பரபரப்பான விஷயமாகும். எங்கள் தலைமையிலான வளர்ச்சி ஒளியின் வடிவமைப்பு மற்றும்...\nபிளைசன் 3000 வாட் COB தலைமையிலான வளரும் ஒளி\nபிளைசன் 3000 வாட் COB தலைமையிலான வளரும் ஒளி பிளைசனின் COB தொடர் வளரும் ஒளி ஒளியின் அனைத்து அலைநீளங்களையும் வெளியிடுகிறது, அவை தாவரங்களை உருவாக்க முழுமையாக உறிஞ்சப்படுகின்றன. சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் உட்புற தாவரங்களின் பெரிய பகுதிகளை , குறிப்பாக...\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்\nPhlizon COB 2000w Led Grow Light Hydroponic COB எல்.ஈ.டி வளர விளக்குகள் தொடர்ந்து ஒத்த எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட அதிகமாக இருக்கும். சிறந்த COB எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் சாதாரண எல்.ஈ.டி வளரும் விளக்குகளுடன் 10% அதிக வாட்டேஜ் வெளியீட்டைக் கொண்டு...\n1000w கோப் சக்திவாய்ந்த உட்புற லெட் க்ரோ லைட்\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை சிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் எது கவரேஜ் பகுதி, ஒளி தீவிரம் மற்றும் ஸ்பெக்ட்ரம் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த கோப் எல்இடி வளரும் ஒளி பிளைசன் கோப் 1000 டபிள்யூ எல்இடி க்ரோ லைட் ஆகும். பிளைசன்...\nபிளைசன் புதிய குளிர்கால 600W எல்இடி க்ரோ லைட் கிட்\nPhlizon 600w LED Grow Light பிளிஸன் புதிய 600W எல்இடி ஆலை ஒளி அம்சங்களை வளர்க்கிறது பிலிசன் 600 வாட் ஸ்பெக்ட்ரம் தரம்: சிறந்த 600W எல்இடி வளரும் விளக்குகளை ஒப்பிடும்போது ஒளி ஸ்பெக்ட்ரம் தரம் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான அம்சங்களில்...\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை பிளைசன் COB விளக்குகள் வெளியீடு மற்றும் ஸ்பெக்ட்ரம் அடிப்படையில் எந்தவொரு ஒத்த விளக்குகளையும் வெல்லும். அவை இன்னும் கொஞ்சம் செலவாகும், ஆனால் கூடுதல் சக்தி மற்றும் சிறந்த முடிவுகள் ஸ்பெக்ட்ரம் அந்த...\nசூடான 400W HPS எல்இடி க்ரோ லைட்\nசூடான 400W HPS எல்இடி க்ரோ லைட் பெஸ்ட் ஃபுல் ஸ்பெக்ட்ரத்தின் அம்சங்கள் தலைமையில் லைட் அதிகரியுங்கள் 1. இரண்டு சுவிட்சுகள் வெஜ் / ப்ளூமை தனித்தனியாக கட்டுப்படுத்துகின்றன. 2.120 டிகிரி பீம் கோணம், சிறந்த பாதுகாப்பு. 3. இரட்டை 5w சிப், வலுவான ஊடுருவல்....\nசிறந்த ஹைட்ரோபோனிக்ஸ் 400w COB LED வளரும் ஒளி\nஹைட்ரோபோனிக்ஸ் சிஸ்டம் பூக்கும் COB லெட் க்ரோ லைட் 1, தனித்துவமான வடிவமைப்பு, உயர்தர லெட் க்ரோ...\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட் பில்சன் 600W இன் பயனர்கள் என்ன சொல்கிறார்கள் முதலாவதாக, பிலிசோன் தயாரிப்புகள் மிக உயர்ந்த மதிப்புடையவை, எனவே முதல் வளர்ச்சியின் அனுபவத்தைக் கூறும் மற்றும் ஆரம்பத்தில் இருந்தே அதிக முதலீடு செய்ய விரும்பாத...\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉள்ளரங்க முழு ஸ்பெக்ட்ரம் சதுக்கம் LED விளக்குகள் வளர இப்போது தொடர்பு கொள்ளவும்\n36 லைட் அக்வாரி ஒளி 24 லைட் அக்வாரி ஒளி 300W லெட் அகவிரி ஒளி லைட் அக்வாரி ஒளி வளர கடல் லைட் அக்வாரி ஒளி 36 அங்குல அக்வாரி ஒளி லெட் அக்வாரி ஒளி லைட் புதிய LED அக்வாரி ஒளி\n36 லைட் அக்வாரி ஒளி 24 லைட் அக்வாரி ஒளி 300W லெட் அகவிரி ஒளி லைட் அக்வாரி ஒளி வளர கடல் லைட் அக்வாரி ஒளி 36 அங்குல அக்வாரி ஒளி லெட் அக்வாரி ஒளி லைட் புதிய LED அக்வாரி ஒளி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-20T07:50:28Z", "digest": "sha1:EOLHMGUYEMQ3UWU2JZ5QIY4PR722ME4L", "length": 5114, "nlines": 36, "source_domain": "www.savukkuonline.com", "title": "வாராக் கடன் – Savukku", "raw_content": "\nவாராக் கடன் விபரங்களை மறைக்கும் மோடி அரசு\nவங்கி ரகசியம் தொடர்பான ஷரத்தைக் காரணம் காட்டி, 2015 பிப்ரவரியில், ரகுராம் ராஜன் சமர்ப்பித்த பட்டியல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடியாது என மோடி அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, வாராக்கடன் மோசடி...\nமோடி ஏன் மல்லையாவை தப்பிக்க விட்டார் \nவங்கிகளில் கடன்களை வாங்கிவிட்டு 2016இல் இங்கிலாந்து நாட்டுக்கு ஓடிப்போவதற்கு முன்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லியைத் தொழிலதிபர் விஜய் மல்லையா சந்தித்தாரா நிதியமைச்சரைச் சந்தித்து, தான் வாங்கிய சுமார் 9400 கோடி ரூபாய்கள் கடனைத் தீர்ப்பதில் வங்கிகளோடு ஒரு சமரசத்துக்கு வருவதற்கான திட்டத்தையும் அவரிடம் அளித்ததாகக் கடந்த வாரம்...\nமல்லையாவுக்கு எதிரான லண்டன் வழக்கை பலவீனமாக்குகிறதா சிபிஐ \nதலைமறைவான கோடீஸ்வரரான விஜய் மல்லையா, நாட்டை விட்டு வெளியேற அரசு நடவடிக்கை எடுப்பதற்கு முன், 2016 மார்ச் 2 ம் தேதி 36 சூட்கேஸ்களுடன் இந்தியாவை விட்டு பறந்த போது, கண்ணுக்குத்தெரியாத கை அவருக்கு உதவியதா சிபிஐ அவரை இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவந்து இங்குள்ள குற்றச்சாட்டுகளுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/agri-inputs/bio-inputs/Popupdiscussion", "date_download": "2019-09-20T08:15:35Z", "digest": "sha1:YHILRGPGB42JJ2XF6ERL5VUKBFRGRPLG", "length": 7628, "nlines": 133, "source_domain": "ta.vikaspedia.in", "title": "உரம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண் இடுபொருட்கள் / உரம்\nசமூக நலம் விவாத மன்றம்\nமானாவாரி நிலங்களுக்கேற்ற நிரந்தர உர நிர்வாக ஆய்வு\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nஇயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை\nகாசில்லாமல் கிடைக்கும் இயற்கை உரம்\nஆகாயத்தாமரையில் இருந்து இயற்கை எரி வாயு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/e-governance/baebbeba8bbfbb2b99bcdb95bb3bcd/b92bb0bbfb9abbe", "date_download": "2019-09-20T08:23:11Z", "digest": "sha1:TICP4VTFH325VRYVCXQMHHJA7DP3BNMM", "length": 25679, "nlines": 226, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஒரிசா — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / மாநிலங்கள் / ஒரிசா\nஒரிசாவில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றிய தகவல்.\nபுலேஹ்(ஒரிசாவின் நிலப்பதிவு வெப் போர்ட்டல்)\n‘புலேஹ்’ என்பது ஒரு மென்பொருள். நிலப்பதிவு பற்றிய ஆன்லைன் தகவல்களைத் தருகிறது. ஒரிசா அரசின் நிலப்பதிவு இயக்குநரகம் மற்றும் சர்வேக்கள் துறையின் முன்முயற்சி இது. இந்த மென்பொருள், பத்திரங்களை மிகச் சிறந்த முறையில் நிர்வகிக்க உதவுகிறது. மற்றும் நிலச் சொந்தக்காரர்களுக்கான பதிவு உரிமைப் பிரதிகளைத் துல்லியமாகத் தரவும் உதவு செய்கிறது.\nஒரிசாவின் 171 தாலுக்காவிற்கான ஆர்.ஓ.ஆர் தகவல் இப்பொழுது இணையத்தில் கிடைக்கிறது.\nஒரிசா மக்கள், தங்களின் ஆர்.ஓ.ஆர் விபரங்களை இணையம் மூலம் பார்வையிடலாம்.\nஇதர சான்றிதழ்கள் வழங்குவதற்கான விண்ணப்பம்\nநிலத்தை ஒப்படைப்பதற்கான ஒரிசா அரசின் விதிகள்\nவிவசாய நிலத்தை மாற்றுவதற்கான ரையாத் விண்ணப்பம்.\nவிண்ணப்பங்களைப் பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்வதற்கான வலைதளம்\nஒரிசா அரசின் முன்முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள வலை தளத்தின் மூலம், ஒரிசா மக்கள் இப்பொழுது தங்களுக்குப் பயன்படும் விண்ணப்பங்களை ஆன்லைனில் பெறலாம்.\nகுடிமக்கள் 166 வெவ்வேறு வகையான விண்ணப்பங்களை பி.டி.எப். பார்மட்டில் டவுன்லோடு செய்துகொள்ளலாம். போர்ட்டலில் கிடைக்கின்ற தகவல்கள் பின்வரும் துறைகளுடன் தொடர்புடையவை:\nவணிகம் & போக்குவரத்து, உணவு சப்ளை மற்றும் நுகர்வோர் நலவாழ்வு, பொது நிர்வாகம், உள்துறை, தொழிற் துறை, சட்டம், பொதுமக்கள் புகார் பிரிவு & ஓய்வூதிய நிர்வாகம், வருவாய் & பேரழிவு நிர்வாகம், சுங்கம், ஊரக வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழிற்நுட்பம், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் வளர்ச்சி, சிறுபான்மையினர் & பின்தங்கிய வகுப்பினர், நல்வாழ்வுத் துறை சுற்றுலாத் துறை & கலாச்சாரம் மற்றும் பெண்கள் & குழந்தைகள் வளர்ச்சித் துறை.\nமின் - சிசு, என்னும் இந்தத் திட்டம் ஒரிசா ஆரம்பக் கல்வி நிகழ்வினால் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாதிரியான திட்டம், நாட்டிலேயே முதன் முறையாக இங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் இரண்டு அம்சங்களைக் கொண்டுள்ளது:\nகுழந்தை கண்காணிப்பு அமைப்பு (சி.டி.எஸ்), மற்றும்\nதலையீடு கண்காணிப்பு மற்றும் தகவல் அமைப்பு (ஐ.எம்.ஐ.எஸ்\nசி.டி.எஸ் என்பது 14 வயதுக்குக் குறைவான குழந்தைகள் பற்றிய முழுமையான தகவல் திரட்டு. இது, அவர்களின் சமூக பொருளாதார நிலை குறித்த தகவல்களுடன் பிறப்பு, இறப்பு, நோய் பற்றிய விபரங்களையும் கொண்டிருக்கிறது. ஐ.எம்.ஐ.எஸ், சர்வ சிக்ஷா அபியானின் கீழ், 14 தலையீடுகளையும் ஆன்லைனில் கண்காணிக்க உதவுகிறது.\nபதிவுசெய்துள்ள, எப்பொழுதும் பதிவுசெய்யப்படாத, பள்ளி��ிலிருந்து பாதியில் விலகிக்கொண்ட, 6-14 வயதைச் சேர்ந்த குழந்தைகள் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது.\nஅரசு, பெற்றோர்கள், பொது மக்கள் போன்ற இவர்கள் பள்ளியில் தங்களின் குழந்தைகளின் நிலைமைகளை அறிய இந்த மென்பொருள் அனுமதிக்கிறது. மாவட்ட வாரியான பள்ளி பற்றிய தகவலைத் தருகிறது.\nவணிகம் மற்றும் போக்குவரத்துத் துறை தங்களின் செயல்முறை தானாக இயங்குவதற்காக ஒரு மென்பொருளை உருவாக்கியுள்ளது. அது ஒருங்கிணைந்த போக்குவரத்து தகவல் நிர்வாக அமைப்பு என்றழைக்கப்படுகிறது. இந்தத் திட்டம் முதன்மையான ஆர்.டி.ஏ அலுவலகங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், சோதனைச் சாவடிகளிலும், பிற அலுவலகங்களிலும் அமல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மென்பொருள், இதன் பல்வேறு அங்கங்களின் மூலம் பின்வரும் செயல் முறைகளை கணினிமயமாக்கியுள்ளது.\nசாரதி வழியாக ஓட்டுநர் உரிமம்\nவாஹன் வழியாக மோட்டார் வாகனங்களுக்கான பதிவு வழங்குதல் மற்றும் பெர்மிட் வழங்குதல்.\nசோதனைச் சாவடி கணினிமயமாக்கல் வழியாக மோட்டார் வாகன வரி வசூலிப்பு\nஓட்டுநர் உரிமம் வழங்குவது தொடர்பான, ஆன்லைன் விண்ணப்பங்களைத் தருவதற்கான, ஒரு வலைதளத்தைக்கூட இத்துறை உருவாக்கியுள்ளது.\nஒரிசா பதிவு தகவல் அமைப்பு (ஓ.ஆர்.ஐ.எஸ்)\nஓ.ஆர்.ஐ.எஸ் ஒரிசா பதிவு தகவல் மையம் கணினிமயமாக்கப்பட்ட அமைப்பு. இது ஒரிசா அரசின் வருவாய்த் துறையால் அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஆவணங்களைப் பதிவுசெய்ய, ஆவணங்களை உறுதி செய்ய, மற்றும் வில்லங்கச் சான்றிதழ் வழங்க இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. மாநில வருவாய்த் துறை, பதிவுத் துறை பிரிவு. இந்த மென்பொருளைப் பயன்படுத்தி ஆன்லைனில், ஜி2சி மற்றும் ஜி2ஜி சேவைகளை வழங்குகிறது. இந்த வலைதளத்தில், பின்வரும் வி2சி சேவைகள் கிடைக்கின்றன.\nஈ கிராம், ஊரகத் தகவல் நுழைவாயில். மாவட்ட ஆட்சியாளர் மற்றும் ஒரிசாவின் கஞ்ஜம் ஆர் டி ஏ வின் உற்சாகமான பங்கேற்பினால் எடுக்கப்பட்டுள்ள முன்முயற்சி. இந்தத் திட்டம், தகவல்களை இணையம் மற்றும் இன்ட்ராநெட் இணைப்புகளின் மூலம், அனைத்து 22 பிளாக்குகளுக்கும் என்.ஐ.சி மாலிலிருந்து என்.ஐ.சி நெட் பெர்ஹாம்பூர் மற்றும் டி.ஆர்.டி.ஏ வழியாக வழங்குகிறது.\nஇந்த நுழைவாயில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் நிலைமைகள் பற்றிய தகவல்களைத் தருகிறது, மற்றும் சமூகப் பாதுகாப்பு அளவு கோல்களையும் தருகிறது. தகவல்களை, உயர் அதிகாரிகள், மாநிலத் தலைமை அலுவலகத்திலிருந்தும், ஊரக வளர்ச்சி அமைச்சரகத்திலிருந்தும், ஜி.ஓ.ஐயிலிருந்தும் பெறலாம். பொதுமக்களும் எளிதாகப் பெறலாம்.\nபிளாக்குகள், தாலுக்காக்கள், மாவட்டங்களில் நடைபெறும் வளர்ச்சிகளைத் தெரிந்துகொள்ளவும், மதிப்பிடவும் உதவுகிறது.\nவிவசாய மற்றும் அது சார்ந்த பொருட்களின் தற்போது நடைமுறையில் உள்ள அரசு/சந்தை விலைகள் பற்றிய தகவல்களைத் தருகிறது.\nபல்வேறு புதிய ஊரகத் தொழிற்நுட்பங்கள் பற்றிய தகவல்களைத் தருகிறது.\nஇணைய வழிக் கல்வியறிவு (ஈ-லிட்ரஸி)\nஈ-லிட்ரஸி, தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்முயற்சி. இது தலைமைச் செயலகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் அடிப்படை மற்றும் குறிப்பிட்ட தனித் துறையில் பயிற்சி தருவதை ஏதுவாக்குகிறது. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கால அட்டவணையின்படி, அனைத்து மட்ட அரசு ஊழியர்களுக்கும் வருடம் முழுவதும் பயிற்சி தரப்படுகிறது.\nஇந்தப் பயிற்சி நிகழ்வின் சிறப்பம்சங்கள்:\nஅரசின் அனைத்து ஊழியர்களுக்கும் கணினி பயன்பாடு மற்றும் அப்ளிகேஷனின் பல்வேறு நோக்குகளும் கற்றுத் தரப்படும்.\nதகவல் தொழில்நுட்பத் துறையினுள் தற்போதுள்ள திறமைகளைப் பொருத்தமான முறையின் மூலம் அதிகரிக்கச் செய்யலாம்.\nஎதிர்காலத்தில், அரசு வேலை நியமனத்திற்குக் குறைந்தபட்ச அளவு கணினி அறிவு தேவை. வேலை நியமன விதிகள் அதற்குத் தகுந்தாற் போல மாற்றியமைக்கப்படும்.\nதகவல் தொழில்நுட்பத் துறை தொடர்புடைய பட்டய பட்டப் படிப்புகள் படிக்க விடுப்பட்டால் அது அனுமதிக்கப்படும்.\nகணினி மையம் மற்றும் சாவடிகள் கிராம அளவு பயனாளர்கள் அளவுக்கு நீட்டிக்கப்படும். மேலும், அவர்களுக்குக் கணினி சார்ந்து பல்வேறு நோக்குகளில் பயிற்சி தரப்படும்.\nகிராமப் பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு இணைய இணைப்புகளுடன் கூடிய கணினி வழங்கப்படும்.\nபயனாளர்கள் உள்ளூர் மொழியைப் பயன்படுத்தும் வகையில் இருக்கும். அதோடு, அரசு வலைதளம் மூலமாக மின் சேவை போன்றவை பயனாளர்களின் வசதிக்காகச் செய்யப்படும்.\nகணினி சேவையைக் குடிமக்கள் பயன்படுத்துவதற்கு வழிகாட்டும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.\nFiled under: மின்னாட்சி, பயனுள்ள ஆதாரங்கள்\nபக்க மதிப்பீடு (66 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nஇணைய நிர்வாகத் திட்டங்கள் - மாநிலங்களில்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Apr 23, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=497108", "date_download": "2019-09-20T08:35:34Z", "digest": "sha1:ECMYZGA3FJL6HYMRSHGK6IHHNOHXBMHZ", "length": 9538, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொய்ன் உல்ஹக் நியமனம் | இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொய்ன் உல்ஹக் நியமனம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொய்ன் உல்ஹக் நியமனம்\nஇஸ்லாமாபாத்: இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொய்ன் உல்ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக சொகைல் முகமது தற்போது பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவரை பாகிஸ்தான் வெளியுறவு செயலாளராக பணிமாற்றம் செய்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து காலியாகும் இந்திய தூதர் பதவிக்கு தற்போது பிரான்ஸ் நாட்டுக்கான பாகிஸ்தான் தூதராக பணியாற்றும் மொய்ன் உல்ஹக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தவிர இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளுக்கும் 20க்கு���் மேற்பட்ட புதிய அதிகாரிகளையும் இம்ரான்கான் நியமனம் செய்துள்ளார். காஷ்மீரின் புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் நாட்டின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டதை தொடர்ந்து விரைவில் இந்தியாவில் புதிய அரசு பதவியேற்க உள்ளதையொட்டி, அந்த அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருப்பதால் தூதர் மாற்றப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.\nஇந்தியாவு பாகிஸ்தான் மொய்ன் உல்ஹக் நியமனம்\nஇந்திய பங்குச்சந்தைகள் உயர்வு; சென்செக்ஸ் 2,020 புள்ளிகள் அதிகரிப்பு\nஅயோத்தி வழக்கு: திங்கள்கிழமை முதல் மாலை 5 மணி வரை விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nதேனி அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது\nதலைமை நீதிபதி இடமாற்றத்தை எதிர்த்த வழக்கு: விசாரணைக்கு உகந்ததா என்ற தீர்ப்பு ஒத்திவைப்பு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளது பற்றி சிபிஐ விசாரணை தேவை: சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கம் கோரிக்கை\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nகோவை மாவட்டத்தில் யானை வழித்தடங்களை மீட்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nமும்பை பங்குச்சந்தையில் தொடர்ந்து ஏற்றம்: சென்செக்ஸ் 1909 புள்ளிகள் உயர்வு\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் கோவாவில் தொடங்கியது\nநீட் ஆள்மாறாட்டம் விவகாரம்: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேனி தனிப்படை போலீசார் விசாரணை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nவெள்ளத் தடுப்பு பணிகள், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் திட்டம் ஆகியவற்றை முதல்வர் துவக்கி வைத்தார்\nஉலக மல்யுத்த போட்டி: இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சுஷில் குமார் தகுதி சுற்றில் தோல்வி\nசோனியா, ராகுலின் குடியுரிமை பற்றி சர்ச்சைக் கருத்து: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காங்கிரஸ் புகார்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\nஅமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்\n20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்\nஉருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு\nகர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/poimmugangal/poimmugangal31.html", "date_download": "2019-09-20T07:59:17Z", "digest": "sha1:XTSGMCFVR2EGZHTRX57VDJ35DD77X2PF", "length": 46797, "nlines": 197, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Poim Mugangal", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 276\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. ச���ழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதாயாருக்கு சிறை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nசத்திய சோதனை - 5 - 10 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nமதிவாணனைப் பார்த்ததில் பழைய நாட்களின் நினைவுகள் மனத்தில் விரைந்து சுழன்றன. புலவர் கல்லூரி வாழ்க்கை, திருவையாறு காவேரியில் நீச்சலடித்தது, பிள்ளையார் உடைப்புப் போராட்டம், இந்தி எதிர்ப்பு, எல்லாம் முறையாகவும். தாறுமாறாகவும் ஞாபகம் வந்தன. ‘சோமசுந்தரம்’ என்ற பெயரை மதிவாணன் என்று மாற்றி வைத்துக் கொண்டிருந்தார் அவர்.\n“இங்கேதான் மெட்ராஸ்லே ஒரு வாரப் பத்திரிகையிலே புரூப் ரீடரா இருக்கேன். செளக்கியத்துக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லே. ஆனா இப்ப நான் வாங்கற சம்பளத்தை நம்பி எந்தப் பொம்பிளையும் இப்ப எனக்குக் கழுத்தை நீட்ட முடியாது.”\n“நீங்க சொல்றதைப் பார்த்தா ‘நமக்கு இன்னும் கலியாணமாகலியேன்னு’ - உங்களுக்கே உள்ளூற ஒரு தவிப்பு வந்தாச்சுன்னு தெரியுது.”\n“தனி ஆள்னு திருத்திக்குங்க. நான் என்னிக்கும், எதிலேயும் கட்டையா இருந்ததில்லே. இனிமேயும் அப்பிடி இருக்கப் போறது கிடையாது. ஆனா அதுக்காக எனக்குள்ளாரப் பெரிய ஏக்கம் எதுவும் பிடிச்சு வாட்டறதில்லே. ஒரு விதத்திலே என்னோட எதிர்நீச்சல் சுபாவத்துக்கு இப்பிடித் தனி ஆளா இருக்கறதே நல்லதுன்னு கூடத் தோணுது...”\n“‘இல்லறமல்லது நல்லறமில்லை’ - ‘அறமெனப் பட்டதே இல்வாழ்க்கை’ன்னெ���்லாம் நம்ம பெரியவங்க சொல்லியிருக்காங்களே அண்ணே...”\n“அவங்க காலத்துச் சமூக அமைப்பே வேறு. நிலப் பிரபுத்துவ சமூக அமைப்பில் கூறப்பட்ட அறிவுரைகள் அறவுரைகள் எல்லாமே இன்றைய புதிய சூழ்நிலையிலும், புதிய காலத்திலும் மறுபரிசீலனைக்குரியவை.”\n“இன்னமும் அண்ணைக்கி இருந்த மாதிரியேதான் தர்க்கம் பண்றீங்கண்ணே கொஞ்சங்கூட மாறலே... வாங்க... ஒரு காபி குடிச்சிட்டுப் ‘பீச்’லே போய் உட்கார்ந்து பேசுவோம். . . ”\nவாழ்வில் நீண்ட நாள் கழித்துச் சந்திக்கும் ஒரு கல்லூரி தோழனை மறுத்துச் சொல்லி ஏமாற்ற விரும்பாத காரணத்தால் மதிவாணனோடு காப்பிக் குடிக்கச் சென்றான் சுதர்சனன். மாட்டேனென்று மறுப்பதோ அப்படி மறுப்பதன் மூலம் தன்னை உயரத்தில் தூக்கி நிறுத்திக் கொள்ளுவதோ நண்பனை அவமதிப்பதாக இருக்குமென்று அவன் நினைத்தான். தன்னை மதிப்பதோடு பிறரை அவமதிக்காமலிருப்பதும் சேர்த்துத்தான் சுயமரியாதை என்றெண்ணினான் அவன்.\nகாபி குடித்துக் கொண்டே மதிவாணனிடம் அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்த பத்திரிகையைப் பற்றி, விசாரித்தான் சுதர்சனன்.\n“சேட் ஜம்னாதாஸ் கிஷன் சந்த்னு யாரோ ஒரு வடக்கத்தி ஆள் நடத்தற பத்திரிகைங்க, ஒரு சினிமா வீக்லி, ரெண்டு ஃபாஷன் ஜர்னல், மூணு டெய்லி தமிழ் தெலுங்கு மலையாளம்னு எல்லாத்திலியுமா இருக்கு. அதோட தமிழ்ல ஒரு வீக்லியும் புதுசா ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க ‘தமிழ் மணி மாலை’ன்னு பேரு.”\n“அதென்ன காவி கமண்டலம்னு என்னென்னவோ மாதிரிச் சாமியாருங்க விவகாரமாய்ப் பேரெல்லாம் வருது\n“அது காவன்னா விஜயராகவன்கிற முழுப் பேரோட சுருக்கம். சட்னு ஜனங்க ஞாபகத்திலே இருக்கிற மாதிரி வரணும் பாருங்க... அதான்...”\n“நீங்க எப்பிடி இதிலே போய்ப் புகுந்தீங்க... எங்கேயாவது ஹைஸ்கூல்லே தமிழ்ப் பண்டிட்டா இருப்பீங்கன்னில்லே நினைச்சேன்... எங்கேயாவது ஹைஸ்கூல்லே தமிழ்ப் பண்டிட்டா இருப்பீங்கன்னில்லே நினைச்சேன்... சாய்ஞ்சாச் சாயிற பக்கமே சாயிற மாடுங்க மாதிரிப் புலவர், வித்துவான், பண்டிதர்களை மாதிரித் தமிழ்ப் பட்டதாரிகளை எல்லாம் தமிழ் வாத்தியார் வேலைக்குத் தவிர வேறெதுக்கும் நுழைய விடாம வச்சிருக்கிற நாட்டிலே தான் நாம வசிக்கிறோம். ஆனா அடிக்கடி நாட்டை ஆளர கட்சிக்காரங்க யாருன்னாலும் ‘தமிழாசிரியர் பணியைப் போலப் புனிதமானது ஒண்ணும் இல்லே’ன்னு ம��டையிலே, பெருமையாப் பேசுவாங்க...”\n ஸ்கூல்லே இருந்தால் காம்போஸிஷன் நோட்புக்ஸ் திருத்தப் போறோம்... இங்கே புரூஃப் திருத்தறோம். பெரிசா இதுலே வித்தியாசம் ஒண்ணுமில்லே...”\n“ஆசிரியருன்னீங்களே, யாரோ காவியோ கமண்டலமோ, அவரு நல்லாப் படிச்சவரா நல்லது கெட்டது சிந்திக்கத் தெரிஞ்சவரா நல்லது கெட்டது சிந்திக்கத் தெரிஞ்சவரா மதிப்பு மரியாதை தெரிஞ்சவரா\n“ஆந்திராவிலிருந்து கோடம்பாக்கத்துக்கு எக்ஸ்ட்ரா சப்ளை பண்ணிக்கிட்டிருந்தாரு... அதே வகையிலே தான் எங்க முதலாளிங்களுக்கும் கொஞ்சம் பழக்கம்... இவங்களுக்கு அவரைப் பிடிச்சுப்போச்சு, எடிட்டராப் போட்டுட்டாங்க...”\n“புரியும் படியாச் சொன்னா ‘அசிங்கம்’னு தான் இப்படி சொன்னேன் அண்ணே இப்போ நீங்களே வற்புறுத்திக் கேட்கிறீங்க... இப்போ நீங்களே வற்புறுத்திக் கேட்கிறீங்க... அதாவது அழகான இளம் பெண்களைச் சினிமாவிலே நடிக்கிறதுக்குன்னு ஆசை காட்டிக் கொண்டாந்து இந்த ‘லயன்’லே விடறது...”\n“ஒகோ... அந்த மாதிரி செர்வீஸா\n“இங்கிலீஷ் படிச்சவங்க- ‘கோ பிட்வின்’னு சொல்லுவாங்க... இந்தப் பட்டணம்கிற கலாசாரச் சீரழிவுக்கேந்திரத்திலே மரியாதையும் மானமும் உள்ள நல்ல உத்யோகம்லாம் இன்னிக்கு இந்த மாதிரிக் ‘கோ பிட்வீனு’ங்க கையிலே போய்ச் சிக்கிடிச்சு...”\n“ஒரு பெரிய புரட்சிக்கான சூழ்நிலை வர்ரப்ப இப்பிடிக், கசடுகள்லாம் மொத்தமா அடிச்சுட்டுப் போயிடும். கவலைப்படாதே. இப்படி நசிவு சக்திகள் தென்பட்டு அங்கங்கே பொது வெறுப்பும் ஆத்திரமும் உருவான பின்புதான் புரட்சியே வரும். அதுதான் உலக வரலாறு. அடிச்சிக்கிட்டு போய் ஒழியறத்துக்கு முன்னாடிக் கொஞ்சநேரம் எல்லாருக்கும் நெறையத் தெரியற மாதிரி இதெல்லாம் மேலாக மிதக்கும். அது போலத்தான் இதுவும் இப்ப மேலாகத் தெரியுது.”\n“காவிக்கு மாசம் நாலாயிரம் ரூபாய் சம்பளம். ஆபிஸ் கார் ஒண்ணு குடுத்திருக்காங்க. இன்னிக்கி அமெரிக்கா நாளைக்கி ஜப்பான் நாளன்னிக்கி ஆஸ்திரேலியான்னு பறந்துக் கிட்டிருக்காரு.”\n“பூர்ஷ்வா சமூக அமைப்பில் ‘பிம்ப்’களும் இடைத் தரகர்களும் லாப வேட்டைக்காரர்களும் தான் தற்காலிகமான பல வசதிகளோடு செழிப்பாக இருப்பார்கள். அது தவிர்க்க முடியாதது.”\n“எங்க பத்திரிகை முதலாளிக்குத் தமிழ் படிக்கத் தெரியாது. சர்க்குலேஷன் நிறைய இருந்தால் போதும். ஒவ்வொரு பத���தாயிரம் பிரதி ஏறினதும் திருப்பதிக்குப் போயி நூறு ரூபாய் உண்டியல்லே போட்டுச் சாமி கும்பிட்டிட்டு வந்துடுவாரு\n“ஆசிரியர் காவியும் கூடப் போய்ச் சாமி கும்பிட்டுட்டு வருவாரு. அவருக்கும் சாமி பக்தி நிறைய உண்டு.”\n இந்த ஊர்லே சில பேரு ரெண்டையுமே ஒரே மாதிரித்தான் பண்றாங்க. பொம்பளைக்கும் நிறையச் செலவழிக்கிறாங்க. எது மேலே அவங்களுக்கும் ஆசை அதிகம்னு தான் தெரியலே\n உங்களைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே...” மதிவாணன் பேச்சை மாற்ற முயன்றதுபோல் தெரிந்தது.\n நான் ஏதோ ஒரு வேலைக்காகத் தேடி அலைஞ்சிட்டிருக்கேன். இன்னும் எதுவும் சரியாகக் கெடைக்கலே...”\n அதிசயமாவில்லே இருக்கு. நானும் இங்கேதான் தங்கியிருக்கேன், நீங்களும் இங்கேயே இருந்துமா இத்தினி நாள் ஒருத்தர்கொருத்தர் பார்த்துக்காம இருக்கோம்\n“அது இந்த மாதிரி ஊர்லே ரொம்ப சகஜம். அடுத்த வீட்டுக்காரனைத் தெரிஞ்சுக்கவே ஆறுமாசம் ஆகிற மாதிரி வறட்டு ஜம்பமும் அசட்டு நாகரிகமும் பிடிச்ச ஊரு இது...”\n“உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா எங்க ஆபீஸிலேயே எதினாச்சும் புரூஃப் ரீடர் அது இதுன்னு காலி இருக்காங்கிறதை விசாரிக்கலாம். தமிழ்ப் பத்திரிகை நடத்தறதுக்குக் கொஞ்சம் தமிழ் தெரிஞ்சவங்களோட உதவியும் தேவைன்னு இப்பல்லாம் நெனைக்க ஆரம்பிச்சிருக்காங்க.”\n“அதாவது தமிழிலே விஷய ஞானமுள்ளவன் ஒருத்தன் தமிழ்ப் பத்திரிகை ஆபீஸிலே இருந்தா அதுனாலேபெரிய, எடைஞ்சல் எதுவும் இல்லேன்னு நினைக்கிற அளவு தாராள மனசு வந்திருக்கு... இல்லியா மாமனார் மாமியார் சீர்வரிசை, தலை தீபாவளி, பட்டாஸ், மைத்துனன் ஜோக், நாத்தனார்க் கொடுமை இதுக்கு மேலே சமூகப் பிரச்சனைகளே இல்லேன்னு பண்ணி வச்சிருந்தானுவ...”\n“இப்ப நிலைமை கொஞ்சம் மாறியிருக்கு அண்ணோ இல்லாட்டி நான் வேலை பார்க்க முடியுமா\n“நீங்க என்ன பெரிய குபேரன் வேலையா பார்க்கிறீங்க சும்மாக் கன்னாச் சன்னாத் திருத்திக்கிட்டிருக்கீங்க, அவ்வளவு தானே சும்மாக் கன்னாச் சன்னாத் திருத்திக்கிட்டிருக்கீங்க, அவ்வளவு தானே\n“சின்ன விஷயங்களிலேயே திருப்தியடைஞ்சு வாழ்வில் மேற்கொண்டு எதுவும் முயலாமல் பிரயத்தனத் தற்கொலை பண்ணிக்கிறவங்களுக்கு அதுசரிதான் என்னாலே அது முடியாது. கடைசி விநாடி வரை அடுத்த மேல் படியிலே ஏறியாகணும்கிற போராடும் குணமுள்ள வாழ்க்கையைத் தேடி முயன்று வாழ விரும்பறவன் நான். தமிழ் தெரியாதவன் முதல் போட்டுத் தரம் தெரியாதவன் அதிகாரம் பண்ணி நடத்தற பத்திரிகையிலே என்னை மாதிரி ஆளாலே காலந்தள்ள முடியாது. அப்படி வேலை எனக்கு ஒருநாளும் ஒத்து வரவும் வராது.”\n“எனக்கே தட்டிச் சொல்ல முடியாத சிபாரிசு இருந்ததாலே தான் இந்த வேலை கிடைச்சது. இல்லாட்டி ‘காவி’ அவருக்கு வேண்டிய யாரையாவது நியமிச்சு அதிலேயும் ஏதாவது கமிஷன் அடிச்சிருப்பாரு.”\n“முன்னாடி எண்ணெய், மொளகாய், உப்புப் புளி பருப்புக்குத்தான் கமிஷன் மண்டிங்க இருந்திச்சு. இப்போ பத்திரிகை ஆபீஸுங்களும் கமிஷன் மண்டி மாதிரி ஆயிடுச்சாக்கும்\n“அதுக்கு ஆரம்ப முகாம் உங்க ஆபீஸ்தானா இனிமே தான் மத்ததுக்கும் அது மெல்ல மெல்லப் பரவும்” என்று கூறிவிட்டுச் சுதர்சனனே மேலும் சொல்லலானான்:\n“நான் தான் அப்பவே சொன்னேனே, பூர்ஷ்வா சமூக அமைப்பிலே எல்லா விவகாரங்களிலும் இடைத்தரகர்களும் கமிஷன் ஏஜண்டுகளும் உழைக்காதவர்களுமே அதிக லாபம் சம்பாதிப்பவர்களாக இருப்பது தவிர்க்க முடியாததுன்னு.”\nபேசியபடியே சுதர்சனனும் மதிவாணனும் கடற்கரையை நோக்கி நடந்தார்கள். கடற்கரையிலிருந்து நகரை நோக்கிக் குளிர்ந்த காற்றுப் பிரவாகித்துக் கொண்டிருந்தது. நகரும் கடற்கரையும் சங்கமமாகிற அந்த முகத்துவாரத்தில் காற்று மிகவும் சுத்தமாகவும் சுகமாகவும் இருந்தது.\nசுதர்சனன் சொன்னான்: “இந்தக் காத்து ஒண்ணு தான் மெட்ராஸ்லே சுத்தமா இருக்கு. இதுவும் இந்த இடத் திலேதான் இப்பிடிக் சுத்தமா இருக்க முடியுது - ஊருக்குள்ளார நுழைஞ்சிட்டாக் கலப்படமாயிப் போகுது.”\n“கலப்படமே இங்கே ஒரு புதுக்கலாசாரமாவே ஆயிப் போச்சு அண்ணே\n“புலவர் கல்லுரரியிலே படிக்கறப்ப இருந்த தன்மானம், துணிவு, தீமையான, தவறான விஷயங்களைப் பற்றிய ஆத்திரத்தோடு கூடின அலட்சியம் இதெல்லாம் போயி நீங்க இப்பிடிச் சீத்தலைச் சாத்தனார் வேலை - அதான் புரூஃப் ரீடிங்லே சிக்கினது எனக்குப் பெரிய ஆச்சரியமாகத் தான் இருக்கு\n சித்தலைச் சாத்தனார் மாதிரி எழுத்தாணியாலே தலையிலே குத்திக்காத குறைதான்.”\n“தலைப்புக்காகத் தலையிலே குத்திக்கிட்டுச் செத்தாலும் கூட இப்போ இங்கே யாரும் அதெப்பத்திக் கவலைப் படமாட்டானுவ.”\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சம���ால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/cinema-news?page=3", "date_download": "2019-09-20T08:24:52Z", "digest": "sha1:7LPRDJQU4IMAONSSEYFGPTGUXUPGQ6PL", "length": 9260, "nlines": 400, "source_domain": "www.inayam.com", "title": "சினிமா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nசமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nநடிகர்கள் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பட உலகை அதிர வைத்த ஸ்ரீரெட்டி ஐதராபாத்தில் அரை நிர்வாண போராட்டமும் நடத்த...\nமீண்டும் நடிக்க வரும் அசின்\nகமல், விஜய், அஜித் என்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த அசின் திடீர் என்று இந்தியில் நடிக்க சென்றார். இந்தியில் ரீமேக் ...\nராய் லட்சுமிக்கு வில்லனாகும் பிரபல நடிகர்\nசவுகார்பேட்டை படத்தில் ஸ்ரீகாந்தும் ராய் லட்சுமியும் இணைந்து நடித்தனர். அடுத்து மிருகா என்ற படத்தின் மூலம் 2வது முறையாக இண...\nஅஜித்துக்கு மகளாக நடிக்கும் அனிகா\nகவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தவர் அனிகா. இந்த படத்தில் அவரத...\nரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்\nகுரோம்பேட்டை நெமிலிச்சேரி பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது ஒரே மகள் சுபஸ்ரீ (23). கம்ப்யூட்டர் என்ஜினீயர். நேற்று முன்தினம...\nராதாமோகன் இயக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா\nஇயக்குநர் ராதாமோகன் இயக்கும் புதிய படத்தினை ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்து, நடிக்கவிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. குடு...\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த கவுதம் மேனன்\nஇளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனனுடன் ஜி.வி.பிரகாஷ் முதன்முறையாக இணைந்து பணியாற்ற உள்...\nபிக்பாஸ் வீட்டுக்குள் கவினை தாக்கிய நண்பர்\nரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நடந்து வருகிறது. 100 நாட்கள்...\nஇந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில்\nகமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம், 23 வருடங்களுக்குப் பிறகு தற்போது உர...\nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம் அதிகாரப்பூர்வ தகவல்\nசர்கார்’ படத்துக்குப் பிறகு தெலுங்கு மற்றும் இந்திப் படங்களை ஒப்புக்கொண்ட கீர்த்தி சுரேஷ், தமிழில் மட்டும் எந்தப் பட...\nஎனக்கான இடத்தை யாரும் பறிக்க முடியாது: ஜி.எம்.சுந்தர்\nஇயக்குநர் சிகரம் பாலச்சந்தரால் 'புன்னகை மன்னன்' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் ஜி.எம்.சுந்தர். தமிழ்நா...\n15 டேக்குகளுக்கு மேல் போனது இந்துஜாவுடன் முத்த காட்சி\nஆண்மை தவறேல் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் துருவா. விமர்���ன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற அந்த படத்தில் துருவாவின் நடிப்...\nகவுதம் மேனனின் குயின் இணைய தொடருக்கு ஜெயலலிதா உறவினர் எதிர்ப்பு\nமுன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் பணிகளில் இயக்குனர்கள் விஜய், பிரியதர்ஷினி இருவரும் ...\nஅந்த எண்ணம் வரும்போது தான் திருமணம்- டாப்சி\nபாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் டாப்சி, சமீபத்திய பேட்டியில் தனது திருமணம் எப்போது நடைபெறும் என்பது குறித்து தெர...\nதமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்ட நடிகர்களான தனுஷும், ஜிவி பிரகாஷும் தங்களுடைய படங்கள் ரிலீஸ் மூலம் மோத இருக்கிறார்கள்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-7F7T3F", "date_download": "2019-09-20T07:52:03Z", "digest": "sha1:JBRQ7L56I2MEOQCJBHGJB6JUUEV5WWNL", "length": 12595, "nlines": 106, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடியில் பழைய பேப்பர் கடையில் தீடிரென தீப்பிடித்து எரிந்தது ;பல லட்சம் நஷ்டம் - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடியில் பழைய பேப்பர் கடையில் தீடிரென தீப்பிடித்து எரிந்தது ;பல லட்சம் நஷ்டம்\nதூத்துக்குடியில் பழைய பேப்பர் கடையில் தீடிரென தீப்பிடித்து எரிந்தது ;பல லட்சம் நஷ்டம்\nதூத்துக்குடி 2019 செப் 9 ;மீளவிட்டான் பகுதி 1 கிராமம், துரைக்கனி நகர் அருகில் இன்று (09.09.2019) மாலை சுமார் 6.05 மணி அளவில் ஜெபராஜ் என்பவருக்கு சொந்நமான பழைய பேப்பர் கடையில் தீடிரென தீப்பிடித்து எரிந்தது.இந்த நிலையில் தீ தீயணைப்புத் துறையினரால் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு இரவு சுமார் 11.10 மணியளவில் அணைக்கப்பட்டது. இதில் சிப்காட் , தூத்துக்குடி நகரம், அனல் மின் நிலையம், ஸ்பிக் தீயணைப்பு லாரிகள் பயன்படுத்தப்பட்டன. இதில் லட்சம் மதிப்பிலான பழைய பேப்பர் எரிந்து சாம்பலானது.இதில் உயிர் சேதமோ/ கால்நடை சேதமோ/காயமோ எதுவும் இல்லை.,வருவாய் துறையினர்,மற்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.\nஇந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையே வாங்குவோம். சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது\nதூத்துக்குடி மாவட்டத்தில் 1,500 லாரிகள் ஓடவில்லை ;சாலை விதிகளை மீறுபவர்களுக்கு உயர்த்தப்பட்ட அபராதத் தொகையை குறைக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்\nதருவைக்குளம் ���மத்துவபுரம் அருகே பைக் - மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி\nஓட்டப்பிடாரம் தீயணைப்பு வீரர் சென்ற பைக் மீது லாரி மோதி பலி\nஸ்ரீவைகுண்டம் அருகே ஆறாம்பண்ணையில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்\nஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கரை பள்ளியில் சித்த மருத்துவ முகாம்\nதூத்துக்குடி புதிய பேருந்து நிலைய மைதானத்தில் புத்தக திருவிழா நடத்துவது தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நீட்ஸ் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் நேர்காணல், கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.\nஇந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையே வாங்குவோம். சில்லறை வணிகத்தில் அன்...\nதூத்துக்குடி மாவட்டத்தில் 1,500 லாரிகள் ஓடவில்லை ;சாலை விதிகளை மீறுபவர்களுக்கு உ...\nதருவைக்குளம் சமத்துவபுரம் அருகே பைக் - மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் ...\nஓட்டப்பிடாரம் தீயணைப்பு வீரர் சென்ற பைக் மீது லாரி மோதி பலி\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nபிக் பாஸ்' இல்லத்தில் இருந்து வெளியேறிய சாக்‌ஷி\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nபழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nபழைய சோறு பச்சை மிளகாய் சாப்பிடுங்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிங்க...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்ச��ரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 53 காவல்துறையினருக்கு வெகுமதி ; டி.ஐ.ஜி பிரவீண்குமார் அபிநபு நேரில் வெகும...\nஅதிமுக , திமுக, உட்பட பல்வேறு கட்சியினர் தூத்துக்குடி மத்திய தொகுதி பொறுப்பாளர் ...\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை வெளிப்பட...\nஅண்ணா விருது பெற்ற உதவி ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், ப...\nஅண்ணா பல்கலைக்கழக மண்டல பெண்கள் கைப்பந்து போட்டிகள் - மதர் தெரசா கல்லூரி சாம்பிய...\nதூத்துக்குடியில் கொலை,கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது...\nகொலை முயற்சி வழக்கில் முன்னாள் ஊர் தலைவர் உள்பட 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை ...\nபசுவந்தனையில் கடந்த 25-நாட்களாக உடைந்து போகும் குடி தண்ணீரை கண்டுகொள்ளாத அதிகாரி...\nதூத்துக்குடியிலிருந்து வந்த கார் கல்லூரி மாணவர் மீது மோதி பலத்த காயம்\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/183158.html", "date_download": "2019-09-20T08:25:30Z", "digest": "sha1:QYMTGLISDDLUIMNDJMYMGGZRG4MUG35U", "length": 10384, "nlines": 211, "source_domain": "eluthu.com", "title": "இறுதி கோரிக்கை - நண்பர்கள் கவிதை", "raw_content": "\nஏணியில் ஏறவைத்தது சில விமர்சனங்கள்.\nஅச்சம் ஏற்றியது சில குற்றச்சாட்டுக்கள்.\nஎன்னுள் , என் பக்குவத்தின்\nஅது வரம்.. எனக்கு வரும்...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (9-Mar-14, 2:56 am)\nசேர்த்தது : இரா-சந்தோஷ் குமார் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல���பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2015/05/01/uttama-villain-kamal-movie-review/?replytocom=18619", "date_download": "2019-09-20T07:30:31Z", "digest": "sha1:PHTXLVVZTH7AWNWVDY7R3TA5BJQRVQBQ", "length": 65611, "nlines": 610, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Uttama Villain – Movie Review: உத்தம் வில்லன் விமர்சனம் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\n← Geese – வாத்துகள்\nதழற்சொல் – சிறுகதை பரிந்துரை →\nUttama Villain – Movie Review: உத்தம் வில்லன் விமர்சனம்\nPosted on மே 1, 2015 | 17 பின்னூட்டங்கள்\nசினிமாவில் வாழ்க்கையைத் தேடுபவர்கள் தமிழர். திரையில் நாயகர் நியாயத்தைத் தட்டிக் கேட்டால், நிஜத்திலும் அவ்வாறே இருப்பார் என நினைப்பர் தமிழர். சமீப காலத் தமிழ்ப்படங்களில் அந்த வகை கதாநாயகர்களை உரித்துக் கொடுக்கும் படங்கள் வர ஆரம்பித்தன. சித்தார்த் நடித்த ‘ஜிகர்தண்டா’ அவ்வகையில் வந்த படம். கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’, அதே ரகத்தில் இன்னொரு படம்.\nகமலுக்கு எந்த மாதிரி திரைப்படங்கள் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுக்கும் நடனத்தில் பரிமளித்த சலங்கை ஒலி, கடைசியில் இறந்து போகும் குணா, இரு வேடத்தில் தோன்றிய ஆளவந்தான் போன்றவை நினைவுக்கு வருகின்றன. ”உத்தமவில்லன்” திரைப்படத்தில் இவை அனைத்தும் காணக் கிடைக்கின்றன. பழங்கால வேடத்தில் உத்தமனாகவும் நிகழ்கால கதாநாயகன் மனோரஞ்சன் ஆகவும் இரு வேடத்தில் கமல் வருகிறார். வித்தியாசமான நடனத்தை அபிநயம் செய்பவராக நடிக்கிறார்.\nகல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும்போது கட்டுரை எழுதச் சொல்வார்கள். அந்தக் கட்டுரையில் சொந்த விஷயங்களும், தனிப்பட்ட அனுபவங்களும் நிறைந்து இருக்க வேண்டும். அந்த மாதிரி நேர்மையாகவும் உண்மையாகவும் எழுத்தில் இருந்தால் மட்டுமே, அந்தக் கட்டுரையோ அல்லது கதையோ வாசகரின் மனதில் தங்கி நிலைத்திருக்கும். வேறொருவருக்கு நிகழ்ந்ததை புனைவாக்கினாலும் கூட அதில் கொஞ்சமேனும் சொந்த ஆசாபாசங்களை உணர்வுகளாக வடிக்க வேண்டும். அதில் கொஞ்சம் கற்பனையும் கலந்தால், புனைவுக்குரிய சுவாரசியத்தையும் உருவாக்கி விடலாம்.\n’உத்தம வில்லன்’ படத்தில் நாயகன் மனோரஞ்சனுக்கு நடிகன் ��தாபாத்திரம். அறுபது வயது ஆகிவிட்டாலும், தொந்தியும் தொப்பையும் குலுங்கினாலும் கூட, இருபது வயது நாயகிகளோடு ஆட்டம் போடும் கதாபாத்திரம். நாலு சண்டை, ஐந்து பாட்டு, ஏ / பி / சி வர்த்தகத்திற்கான வியாபார வித்தகங்கள் கொண்ட திரைப்படத்தில் நடித்து தள்ளுகிறார். திடீரென்று ஒரு நாள், தன்னுடைய பெயர் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்னும் வினா எழுகிறது. தனக்கு துவக்க காலத்தில் நல்ல படங்களைக் கொடுத்து சிறப்பான நடிகன் என்று பலரும் பேச வைத்த 83 வயதான இயக்குநர் மார்க்கதரிசியிடம் செல்கிறார்.\nமார்க்கதரிசியோடு இணைந்து ‘உத்தம வில்லன்’ படத்தைத் துவங்குகிறார். இதற்கு நடுவில் மூன்று காதல்கள். முதல் காதல் நிறைவேறவில்லை. இரண்டாவது மனைவி மட்டும் காதலிக்கும் இல்லத்தரசி காதல். மூன்றாவது மூத்த வயதில் இளவயதினரை பாசத்துடனும் காமத்துடனும் பற்றும் ஒவ்வாக் காதல்.\nதிரைப்படத்தில் வரும் மூன்று காதல் போல் மூன்று தந்தையர்களும் உண்டு. முதல் தந்தை மாமனார் பூர்ணசந்திர ராவ் ஆக வரும் கே விஷ்வநாத். இரண்டாவது தந்தை நாயகன் மனோரஞ்சன். மூன்றாவது தந்தை ஜேகப் ஜக்கரியா ஆக வரும் ஜெயராம்.\nமாமனார் வருங்காலத்தைப் பற்றிக் கவலைப்படுபவர். தன் மகள் நலத்தை எண்ணி சிந்தித்து செயல்படுபவர். மகளுக்காக மாப்பிள்ளையை உருவாக்கியவர். ஒன்றுமில்லாத ஏழை ஆறுமுகத்தை காதல் இளவரசன் மனோரஞ்சன் ஆக்கியவர்.\nமனோரஞ்சனுக்கு இரண்டு குழந்தைகள். முதல் குழந்தை மனோன்மணி. கல்லூரிப் படிப்பை முடிக்கும்வரை மனோன்மணி என்று தனக்கு ஒரு மகள் இருப்பதையே அறியாதவர். காதலில் பிறந்த குழந்தையை சூழ்நிலை நிர்ப்பந்தத்தால் கைவிட்டவர். இன்னொரு குழந்தை முறையாகப் பிறந்த குழந்தை. ஆனால், அந்த மகனுடனும் பெரியதாக அன்னியோன்யம் எதுவும் வளர்க்காதவர். தான் உண்டு, தன் நடிப்பு உண்டு, தன் முதிய காதலிகள் உண்டு என்று சுயலவாதியாக வாழ்க்கையைக் கொண்டாடுபவர்.\nமூன்றாமவர் ஜேகப் சக்கரியா. ஜெயராம் இந்த கதாபாத்திரத்தில் அமரிக்கையாக வந்து போகிறார்.\nதிரைப்படத்தில் மூன்று பேரைக் குறிப்பிட்டு பாராட்ட வேண்டும்.\nமுதலாமவர் எம் கிப்ரான். படத்தின் பாடல்களில் பாரம்பரியமும் இருக்க வேண்டும். தற்காலத்திற்கு ஏற்ப கேட்கக் கூடிய துள்ளலாகவும் பாய வேண்டும். கதையோடும் இழைந்தோட வேண்டும். அவை எல்லாம��� சாத்தியமாக்கி உள்ளார்.\nதாலி கட்டிய மனைவியாக ஊர்வசி வருகிறார். ஆஸ்பத்திரி காட்சி மட்டுமே அவருடைய உயிர் ஊட்டத்திற்கு அத்தாட்சி. மைக்கேல் மதன காமரஜனில் பழக்கமான ஜோடி. கமலின் நிஜ வாழ்வில் சரிகா அவரை விட்டுப் பிரிந்ததை நினைவுறுத்தும் குணச்சித்திரம்.\nமூன்றாவதாக சொக்கு செட்டியாராக வரும் மேனேஜர் எம் எஸ் பாஸ்கர். இவருக்குக் கொடுக்கப்பட்டதை ஒழுங்காகச் செய்யாவிட்டால்தான் செய்தி. கிரேசி மோகன் தனமான மொழிமாற்ற வசனங்களை சர்தார்ஜியுடன் சேர்ந்து கலகலக்கிறார். ‘அழுதா உங்களுக்கு நல்லாயில்ல’ என்று மனோரஞ்சன் சொன்னாலும் அந்தக் காட்சியிலும் இயல்பான உடல்மொழியும் அவருக்கே பிரத்தியேகமான அன்றாட இயல்புகளின் பிரதிபலிப்பாலும் ”சொக்கு” நிலைத்திருப்பார்.\nதிரைப்படத்தின் மிகப் பெரிய பலவீனம் ‘உத்தமன்’ கதாபாத்திரம் வந்து போகும் நாடகீய தருணங்கள். அந்தப் பழங்காலக் கதையில் நிறைய சாத்தியங்கள் இருந்திருக்கின்றன. ராஜா – ராணிகளை கேம் ஆஃப் த்ரோன்ஸ் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் கூட தத்ரூபமாகக் காட்டுகிறார்கள். ஆனால், தமிழ்த் திரைப்படத்தில் கிரீடம் வைத்து, கவசம் தைத்து, உத்தரீயணம் தரித்து, பஞ்சகச்சம் கட்டி சினிமா எடுப்பதாகச் சொல்கிறார்கள். இந்த மாதிரி பாவ்லா அரசர்களைக் கிண்டல் செய்வதில் பாடலில் ‘புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சி’ என்று கோடிட்டு கிண்டலும் செய்கிறார்கள்.\nஅந்த மாதிரி நுண்ணிய நகைச்சுவை புரிகிறது. ஆனால், ‘ஜிகர்தண்டா’ போல் தமிழ் சினிமாவிற்குள் இருந்து கொண்டு தமிழ் சினிமாவை நக்கல் அடித்த காட்சியமைப்போ, வசனங்களோ எதுவுமே இடம்பெறவில்லை. “நான் புத்திசாலி” என்று கமல் சொல்லிக் கொண்டே, “எனக்கு நடனம் தெரியும் பார்” என்று கமல் சொல்லிக் கொண்டே, “எனக்கு நடனம் தெரியும் பார்”, “நான் தெய்யம் ஆடுகிறேன் பார்”, “நான் தெய்யம் ஆடுகிறேன் பார்”, “என்னுடைய நகைச்சுவையைப் பார்”, “என்னுடைய நகைச்சுவையைப் பார்” என்று காதில் வந்து கத்துவது போல் படம் மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து அன்னநடை இடுகிறது.\nகுறுநில மன்னர்களைப் பற்றியும் சேர, சோழ, பாண்டிய பேரரசுகளின் இலட்சணங்களை தோலுரித்து, அதே சமயம் காமெடியும் கலந்து கொடுத்த ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ போல் வெளிப்படையாக அரசியலும் பேசவில்லை. அந்தப் படத்தில் உக்���ிரபுத்தன் என்னும் வீரன் ஒருவனும் புலிகேசி என்னும் கோழை மன்னனும் இருந்தார்கள். உத்தம வில்லனில், அந்த இருவரும் ஒருவராகவே வருகிறார்கள். ஆனாலும், இந்த நாடகத்தை இவ்வளவு நீட்டி முழக்கியதற்கு, சன் தொலைக்காட்சி படத்தொகுப்பாளரிடம் கொடுத்தால், அரை மணி நேரமாக வடிவேலுவின் காட்சிகளை சுருக்கித் தந்திருப்பார். அது இந்தப் படத்தை விட சுவாரசியமாக இருந்திருக்கும்.\nகமலுக்கு இந்தப் படம் இன்னொரு மணிமகுடம். நிரலி எழுதுபவர் எனக்கு ஜாவா தெரியும், ஆரக்கிள் தெரியும், ரூபி தெரியும் என்று அடுக்கி, தன்னுடைய பயோ டேட்டா சொல்லிக் கொள்வார். அது போல் நான் நடிகனாக நடித்து இருக்கிறேன். தந்தையாக வந்திருக்கிறேன். கதக்களி ஆடி இருக்கிறேன். ஆண்ட்ரியாவோடு கொஞ்சி இருக்கிறேன். பூஜாவை கண்ட இடங்களில் தொட்டு இருக்கிறேன். மூளைக்கட்டி வந்தவனின் வேதனையைக் காட்டி இருக்கிறேன். – இப்படி பட்டியல் போட்டு, தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார்.\nதிரையரங்கில் இருந்தவர்கள் சிரித்த இடங்களில் எல்லாம் எனக்கு தமிழ் வசனம் புரியவில்லையோ என்று சந்தேகப்பட்டு ஆங்கிலத் துணையெழுத்துக்களைப் படித்தால், அப்பொழுதும் சிரிப்பு உண்டாகவில்லை. ஆனால், ஆங்கிலத்தில் மொழிமாற்றாமல், சூழலுக்குத் தக்கவாறு மொழிபெயர்க்கிறோம் என்று சம்பந்தமே இல்லாமல் இஷடத்திற்கு தங்களுடைய காவியத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தமிழ் வசனங்கள் நிஜமாகவேத் தேவலாம். நன்றாக இருக்கிறது. நிறைய இருக்கிறது. அதுதான் பிரச்சினை. படத்தின் முக்கிய பிரச்சினையும் கூட.\nநான் கூட எனக்குத் தெரிந்த கிரேக்கத் தொன்மம், சமீபத்தில் ஹார்ப்பர்ஸ் இதழில் படித்த சிறுகதை என எல்லாவற்றையும் இங்கே நுழைக்கலாம். ஆனால், அதற்கெல்லாம் இந்தப் பதிவில் இடமில்லை. மணி ரத்னம் எடுத்த ஓகே கண்மணி போல் சுருக்க சொல்ல வேண்டாம். ஆனால், நிறைய வெட்டி எறிந்திருக்கலாம். வளவளா வசனத்தைப் பாதியாகக் குறைத்து, கொட்டாவியை தடுத்திருக்கலாம்.\nஇவ்வளவு சொல்லி விட்டு, திரைப்படத்தில் தேவையில்லாமல் வரும் ”அல்லா” வசன விளிப்பையும், மனோன்மணியின் கழுத்தில் தொங்கும் சிலுவையும், ‘நாங்க கிறிஸ்டியன்ஸ் எனவே பெருந்தன்மையோடு நடந்து கொள்வோம் எனவே பெருந்தன்மையோடு நடந்து கொள்வோம்” என்னும் பொதுமைப்படுத்தல்களையும் சொல்லாமல் செல்வது இழுக்கு. தொந்தி பெருத்த பிராமணர்கள் சாப்பிடுவதைக் காட்டுவது ஃபோர்டு பவுண்டேஷன் பாட்டாளிகளுக்கு உழைக்கிறது என்று நிறுவுவது போல் துருத்திக் கொண்டெல்லாம் இல்லை. கமல் படமென்றால் காமம் இருக்கும். நாராயண தூஷணையும் பார்ப்பான் பாஷிங்கும் இருக்கும் என்பது “அவர்கள்” எழுதிய விதி.\nபடத்தின் முதல் பலவீனம் ‘அகோ வாரும் பிள்ளாய்’ என பியூ சின்னப்பா ரக வசனங்கள் என்றால், கே பாலச்சந்தர் இன்னொரு முட்டுக்கட்டை. அவரை இந்த வயதில் இப்படி படுத்தி இருக்க வேண்டாம். எனக்கு லீலா சம்சனைத் தெரியும் என்று மணி ரத்னம் அவரை உபயோகித்தால், கொஞ்சமாவது பொருந்துகிறது. கான்ஸ்டபிள் வேடத்தில் நடிக்க கான்ஸ்டபிள் ஆகத்தான் இருக்க வேண்டுமா\nகுண்டு கமலையும் அவருடைய மடியில் உட்கார்ந்து கொள்ளும் ஆண்ட்ரியாவையும் பார்த்தால் லஷ்மி நரசிம்மரைப் பார்த்த மாதிரி இருக்கிறது. ஆனால், இந்தத் திரைப்படத்தில் நரசிம்மர் செத்து விடுகிறார். தூணைப் பிளந்துகொண்டு நரசிம்மர் வருவார்… வருவார்… என பிரகலாதன் போல் நானும் அஷ்டாவதானி என்னும் வித்தகாதி வித்தக கமலுக்காக படம் நெடுகக் காத்திருந்தேன்.\nஇப்பொழுது அடுத்த கமல் படத்தில் ஆவது மீள்வார் எனக் காத்திருப்பேன்.\n← Geese – வாத்துகள்\nதழற்சொல் – சிறுகதை பரிந்துரை →\nதுளசி கோபால் | 5:43 முப இல் மே 1, 2015 | மறுமொழி\nஅனாமதேய | 5:56 முப இல் மே 1, 2015 | மறுமொழி\nஆனந்த்ஜி | 6:01 முப இல் மே 1, 2015 | மறுமொழி\nஐயங்கார் விமர்சனம் எழுதியது போல இருக்கிறது. கமல் மடியில் உட்கார்ந்த ஆண்ட்ரியாவைப் பார்த்தால் லக்‌ஷ்மி – நரசிம்மர் மாதிரி இருக்கிறதா தலையெழுத்து. முன்னே பின்னே லக்‌ஷ்மி-நரசிம்மரைப் பார்த்திருப்பாரோ இந்த விமர்சகர் தலையெழுத்து. முன்னே பின்னே லக்‌ஷ்மி-நரசிம்மரைப் பார்த்திருப்பாரோ இந்த விமர்சகர் இரணியன் மடியில் ப்ரகலாதன் உட்கார்ந்த மாதிரி என்று சொன்னாலாவது கொஞ்சம் பொருந்தும்.\nவிமர்சனம் பற்றிய விமர்சனம்: இந்தக் குப்பையைப் பார்ப்பானேன். பார்த்துவிட்டு குப்பை என்று சொல்வானேன். இது கமல் எடுத்த வீடியோ என்று சொல்லி இருக்கலாம்.\nஅனாமதேய | 6:02 முப இல் மே 1, 2015 | மறுமொழி\nஉங்களைப் போன்றவர்களுக்குத்தான் சுஹாசினி அம்மையார் அதுபோல பேசியிருக்கிறார் எனத் தொன்றுகிறது. விமர்சனம் ஒரு கலை. அதற்கு உங்களைத் தயார் படுத்திக் கொண்ட பிற��ு களத்தில் குதியுங்கள்..\n///மேலோட்டமாக ஈழம் குறித்தும் ஏதோ சொல்கிறாராமே\nஅனாமதேய | 7:57 முப இல் மே 1, 2015 | மறுமொழி\nநாகு | 12:46 பிப இல் மே 1, 2015 | மறுமொழி\nஇனிமேல் மௌஸ் பிடித்து விமர்சனம் எழுதுபவர்கள் சுஹாசினியிடமும் மேலேயிருக்கும் தமிழிடமும் அனுமதியும் ஒரு சான்றிதழும் வாங்கிக்கொண்டு எழுதுங்கள்.\nகமல் எப்போதுமே தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதில் கெட்டிக்காரர். இதிலும் அப்படியே என்று புரிகிறது. நல்லவேளையா இந்த மாதிரிப் படத்தை எல்லாம் பார்த்துப் பொழுதை வீணாக்கிக்கிறதில்லை. எப்போவானும் தொ(ல்)லைக்காட்சியில் வரும், அப்போப் பார்த்துக்கலாம். 🙂\nகுண்டு கமலையும் அவருடைய மடியில் உட்கார்ந்து கொள்ளும் ஆண்ட்ரியாவையும்\nபார்த்தால் லஷ்மி நரசிம்மரைப் பார்த்த மாதிரி இருக்கிறது\ngopi | 7:02 பிப இல் ஜூன் 9, 2015 | மறுமொழி\nPingback: தூங்காவனம் – ஸ்லீப்லெஸ் நைட் | Snap Judgment\nஅனாமதேய க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nமணக்கால் எஸ் ரங்கராஜன் - இசைக் கலைஞர் டாகுமெண்டரி\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nயூ ட்யூப் x பலான படம் - தீவினையின் தோற்றுவாய் எது\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« ஏப் ஜூன் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/recorder", "date_download": "2019-09-20T08:15:18Z", "digest": "sha1:A267TTKDBFYJRHRNNKVKIE7UARCXNNIL", "length": 4768, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "recorder - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபதிப்பி; பதிவி; பதிவாக்கி - இசை, தரவு, குரல் முதலியவற்றைப் பதிவு செய்யும் கருவி\nபதிவர் - பத்திரம் முதலியவற்றைப் பதிவு செய்பவர்\nஊர்/நகரக் குற்ற விசாரணை நடுவர்\nபுல்லாங்குழல் போன்ற ஓர் இசைக் கருவி\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் recorder\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 10:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/airtel-partners-with-karbonn-launch-a1-indian-a41-power-india-in-tamil-015808.html", "date_download": "2019-09-20T08:06:50Z", "digest": "sha1:3HOI7UL4XE2T4HWHMK65JVR7BPQDQ2I2", "length": 18873, "nlines": 273, "source_domain": "tamil.gizbot.com", "title": "Airtel partners with Karbonn to launch A1 Indian and A41 Power in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇனி கூகுள் அசிஸ்டன்ட் அக்காகிட்ட தமிழில் பேசலாம் சரியான நேரத்தில் தூள் கிளப்பிய கூகுள் நிறுவனம்.\njust now இந்தியா: டூயல் செல்பீ கேமராவுடன் விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n1 hr ago இந்தியா: இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடல்.\n2 hrs ago அமெரிக்க நவீன ஏவுகணை தடுப்பு கவன் தோல்வி: பதறிய சவுதி-ரஷ்யா குஷி.\n7 hrs ago Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nMovies அட்வைஸ் செய்து அசிங்கப்பட்ட ஜூலி.. ஓவியா.. ஓவியா.. என கத்தி வெறுப்பேற்றிய கல்லூரி மாணவர்கள்\nNews நிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க\nLifestyle உங்க அந்தரங்க பகுதியில் இந்த பிரச்சினை இருக்கா... அது இந்த நோயா ��ருக்கலாம்...\n இது செமயா இருக்கே.. கர்ப்பமான மனைவியுடன் பலூன் கேம் ஆடிய ரஸ்ஸல்.. வைரல் வீடியோ\nAutomobiles மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது\nFinance பட்டையை கிளப்பும் பங்கு சந்தை.. உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏர்டெல் அறிமுகப்படுத்தும் அசத்தலான ஏ1 இந்தியன் மற்றும் ஏ41 பவர்.\nபார்தி ஏர்டெல் நிறுவனம் இப்போது குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்படி ஏர்டெல் நிறுவனம் மற்றும் கார்போன் நிறுவனங்கள் இனைந்து ஏ1 இந்தியன் மற்றும் ஏ41 பவர் என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை தற்சமயம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஏ1 இந்தியன் 4ஜி ஸ்மார்ட்போனின் விலை பொறுத்தவரை ரூ.1,799-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஏ41 பவர் ஸ்மார்ட்போனின் விலை\nபொறுத்தவரை ரூ.1,849-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்களை மிக எளிமையாக\nவாடிக்கையாளர்கள் இந்த ஏ1 இந்தியன் 4ஜி மாடலை பெற ரூ.3,299-எனவும் அதன்பிறகு ஏ41 பவர் ஸ்மார்ட்போன் மாடலை பெற ரூ.3,349-ம்\nமுன்பணமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்போது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.169-என்ற மாதாந்திர கட்டண திட்டத்தில் இணைந்து தொடர்சியாக 36 மாதங்களுக்கு ரிசார்ஜ்\nசெய்யும் பயனர்களுக்கு முதல் 18 மாதங்களுக்குப் பிறகு ரூ.500-எனவும் அதன்பின் அடுத்த 18 மாதங்களுக்கு பிறகு ரூ.1,000-ம் திரும்ப\nவழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் ரூ.169 திட்டத்தை விரும்பவில்லை என்றால், தங்களது இஷ்டம்போல் ரிசார்ஜ் செய்து கொள்ளலாம், மேலும் முதல் 18 மாதங்களுக்கு ரூ.3000 மதிப்புக்கும் அதன்பின் அடுத்த 18 மாதங்களுக்கு ரூ.3000-எனவும் ரிசார்ஜ் செய்திருக்க வேண்டும் அப்போது தான் ரூ. 1,500 திரும்ப வழங்கப்படும்.\nஏ1 இந்தியன் மற்றும் ஏ41 பவர் ஸ்மார்ட்போன் மாடல்கள் பொறுத்தவரை 4-இன்ச் டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது, அதன்பின் (480-800)பிக்சல்\nஏ1 இந்தியன் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.1ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-செயலியை கொண்டுள்ளது, அதன்பின் ஏ41 பவர் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-செயல��யை கொண்டுள்ளது, மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 7.0\nஇயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.\nஇந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி\nநீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.\nஏ1 இந்தியன் மற்றும் ஏ41 பவர் ஸ்மார்ட்போன் மாடல்கள் பொதுவாக 3.2-எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா ஆதரவை கொண்டுள்ளது அதன்பின் எல்இடி பிளாஷ் ஆதரவு இடம்பெற்றுள்ளது.\nஇந்த இரண்டு ஸ்மார்ட்போன்களில் வைபை 802.11, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏ1 இந்தியன் ஸ்மார்ட்போனில் 1500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. அதன்பின் ஏ41 பவர் ஸ்மார்ட்போனில்\nஇந்தியா: டூயல் செல்பீ கேமராவுடன் விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n1ஜிபிபிஎஸ் வேகத்தில்1000ஜிபி டேட்டா இலவசம்- தெறிக்கவிட்ட ஏர்டெல்.\nஇந்தியா: இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடல்.\nசன் டைரக்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்: கூடுதல் சலுகை.\nஅமெரிக்க நவீன ஏவுகணை தடுப்பு கவன் தோல்வி: பதறிய சவுதி-ரஷ்யா குஷி.\nஜியோவிற்கு டாட்டா காட்டிய ஏர்டெல்லின் புதிய எக்ஸ்ட்ரீம் ஹை-ஸ்பீட் பிராட்பேண்ட் டேட்டா திட்டம்\nGoogle Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nஜியோவுடன் போட்டி: ப்ரீ 1000 ஜிபி, அன்லிமிடெட் வாய்ஸ் காலுடன் தெறிக்கவிடும் ஏர்டெல்-வி-பைபர்\nஅக்டோபர் 1: கால் ஆஃப் டூட்டி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளத்தில் கிடைக்கும்.\nஅம்பானிக்கு சவால்: ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் மற்றும் ஸ்டிக் அறிமுகம்.\nசெப்டம்பர் 25: இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nதிடீரென 32ஜிபி இலவச டேட்டாவை அறிவித்தது ஏர்டெல்: எந்தெந்த திட்டங்களில் கிடைக்கிறது\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஹுவாய் மேட் 30 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி மடி 5G\nசியோமி Mi 9T லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமலிவு விலையில் கண்கவரும் 65இன்ச், 50 இன்ச் எம்ஐ டிவிகள் அறிமுகம்.\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்ம��ர்ட்போன் அறிமுகம்.\nஜியோ பைபருக்கு போட்டி: 6 மாதத்திற்கு 500ஜிபி வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/karunanidhi-discharged-from-kauvery-hospitaloneindia-tamil-20052.html", "date_download": "2019-09-20T08:00:03Z", "digest": "sha1:O6QH67ISQNXKJ6DBTO5NHZMNIAOXZRP3", "length": 8817, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீடு திரும்பினார் கருணாநிதி - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி உடல் நலம் சரியாகி இன்று மாலை காவேரி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.\nவடிவேலு பட பாணியில் தலைகுப்புறக் கவிழ்ந்த கார்: ஈரோடு அருகே விபத்து\nகள்ள காதல் ஜோடிக்கு நேர்ந்த சோகம்: வைத்து செய்த காம கும்பல்\n5 & 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவிப்பைக் கண்டித்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nஉதயநிதியை வியக்க வைத்த செந்தில்பாலாஜி-வீடியோ\nநீட் பயிற்சி அளிப்பதாக மோசடி: கோச்சிங் சென்டர் முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nவீட்டிலிருந்தபடியே சம்பாதிப்பதற்கான வழிமுறைகள்: கோவையில் இலவச பயிற்சி முகாம்\nதோனி பற்றி வெளிப்படையாக பேசி அதிர வைத்த கவாஸ்கர்\n5 & 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவிப்பைக் கண்டித்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nவடிவேலு பட பாணியில் தலைகுப்புறக் கவிழ்ந்த கார்: ஈரோடு அருகே விபத்து\nகள்ள காதல் ஜோடிக்கு நேர்ந்த சோகம்: வைத்து செய்த காம கும்பல்\n5 & 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவிப்பைக் கண்டித்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nநீட் பயிற்சி அளிப்பதாக மோசடி: கோச்சிங் சென்டர் முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nகருணாநிதி health death வீடு மருத்துவமனை உடல் நலம் காவேரி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/money-control-will-be-removed-from-january-116122500007_1.html", "date_download": "2019-09-20T07:51:07Z", "digest": "sha1:BQK3O4MCIFVML4UZ6DOXFZX4WOQSC533", "length": 11739, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜனவரி முதல் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கம்? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜனவரி முதல் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கம்\nவருகிற ஜனவரி முதல், வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்களிள் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு பின் இந்திய மக்களிடம் இருந்த பணப் புழுக்கம் முற்றிலும் குறைந்து போனது.\nவங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. வங்கிகளில் ஒரு வாரத்திற்கு ரூ.24 ஆயிரமும், ஏ.டி. எம் மையங்கலில் அதிக பட்சம் 2 ஆயிரத்து 500 ரூபாயும் எடுக்க முடிந்தது. புதிதாக அச்சடிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டும் இன்னும் புழக்கத்திற்கு வரவில்லை. எனவே, தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர்.\nமோடி கூறிய 50 நாட்கள் முடிவடையும் தருணத்தில் உள்ளது. மேலும்,பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற கடைசி தேதியான டிசம்பர் 30ம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, இதே நிலை நீடிக்குமா என்ற அச்சம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது.\nஇந்நிலையில், ரிசர்வ் வங்கியிடம் தற்போது போதுமான அளவுக்கு பணம் இருப்பதாலும், புதிதாக அச்சடிக்கப்பட்டு வரும் 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதாலும், வருகிற ஜனவரி முதல் பணத்தட்டுப்பாடு நீங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசூர்யாவின் எஸ்3 ஜனவரி 26 ரிலீஸாகும்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஜனவரி 12-ந் தேதி நேரில் ஆஜராகுமாறு நடிகர் தனுஷுக்கு நீதிமன்றம் உத்தரவு\nஒரே மாதத்தில் 56 பேருக்கு மரண தண்டனை - சவூதியில் கொடூரம்\nநாளை வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை\nஏழைகள் வலிமைபெற இளைய சமுதாயத்தைத் தூண்டிய விவேகானந்தர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/15607?Samathanam-Othum-Yesu-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-09-20T08:21:10Z", "digest": "sha1:TS6NR3LMPK4I6E65XFBGDGSVM5Q5AIXM", "length": 2046, "nlines": 63, "source_domain": "waytochurch.com", "title": "samathanam othum yesu சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து christian lyrics", "raw_content": "\nsamathanam othum yesu சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து\nஇவர் தாம் இவர் தாம் இவர் தாம்\nநம் தாதி பிதாவின் திருப்பாலர் இவர்\nஅனுகூலர் இவர் மனுவேலர் இவர்\nநேய கிருபையின் ஒரு சேயர் இவர்\nபரம ராயர் இவர் நம தாயர் இவர்\nஆரணம் பாடி விண்ணோர் ஆடவே\nஅறிஞோர் தேடவே இடையோர் கூடவே\nநம்மை நாடினாரே கிருபை கூறினாரே\nஅருளானந்த மோட்ச வழி காட்டினாரே\nநிலை நாட்டினாரே முடி சூட்டினாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/samsung-galaxy-a10-sale-starts-india-price-and-sprecs/", "date_download": "2019-09-20T07:44:02Z", "digest": "sha1:5CU7OAPTZLQMZXBYM66K6HELMBDY62VR", "length": 9057, "nlines": 110, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ.8490 விலையில் சாம்சங் கேலக்ஸி ஏ10 இந்தியாவில் கிடைக்கிறது - Gadgets Tamilan", "raw_content": "\nரூ.8490 விலையில் சாம்சங் கேலக்ஸி ஏ10 இந்தியாவில் கிடைக்கிறது\nபட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் மாடலாக சாம்சங் கேலக்ஸி ஏ10 இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.\nசாம்சங் நிறுவனம் முன்பே அறிவித்தப்படி இந்தியாவில் தனது கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனினை ரூபாய் 8490 விலையில் ரீடெயிலர்கள் மற்றும் ஆன்லைனில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.\nபட்ஜெட் ரக விலையில் இந்தியாவில் அறிமுகம் சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் போன்களின் கேலக்ஸி ஏ10 போனில் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டதாக 3400mAh பேட்டரி பொருத்தப்பட்டு விற்பனைக்கு கிடைக்க உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஏ10-ல் உள்ள முக்கிய அம்சங்கள்\nஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்ட ஒன் யூஐ கொண்ட கேலக்ஸி ஏ10 போன் மாடல் 6.2 அங்குல இன்ஃபினிட்டி வி டிஸ்பிளேவினை பெற்று HD+ திரையை பெற்றதாக செயல்படுகின்றது.\nசாம்சங் எக்ஸ்னோஸ் 7884 ஆக்டோ கோர் சிப்செட் பயன்படுத்தப்பட்டு இயங்குகின்ற 2 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி சேமிப்பை பெற்றுள்ளது. கூடுதலாக மைக்ரோ எஸ்டி அட்டை மூலம் 512 ஜிபி வரை விரிவுப்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nகேமரா பிரிவில் 13 எம்பி பிரைமரி சென்சார் எல்இடி ஃபிளாஷ் உடன் கூடியதாகவும், மற்றும் செல்ஃபி உடன் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள 5 எம்பி சென்சார் ���ேமரா வழங்கப்பட்டுள்ளது. சாம்சங்கின் கேலக்‌ஸி ஏ10ல் 3400mAh பேட்டரி பயன்டுத்தப்பட்டுள்ளது.\nமுன்னதாக ஏப்ரல் 20-ல் அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு கிடைக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது முன்னதாகவே கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அமேசான் உள்ளிட்ட முன்னணி வலைதளங்கள் மற்றும் சாம்சங் ஆகியவற்றில் இதுவரை விற்பனை திறக்கப்படவில்லை.\nOcta-Core எக்ஸ்னோஸ் 7884 சிப்செட்\n2GB ரேம், 32GB சேமிப்பு வசதி\n512GB மைக்ரோ எஸ்டி கார்டு\n13MP கேமரா எல்இடி ஃபிளாஷ், f/1.9\nXiaomi Redmi 7: சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போன் விலை மற்றும் விபரம் வெளியானது\nஇந்தியாவில் டூயல் கேமரா உடன் டெக்னோ கேமான் ஐஸ்கை 3 அறிமுகம்\nஇந்தியாவில் டூயல் கேமரா உடன் டெக்னோ கேமான் ஐஸ்கை 3 அறிமுகம்\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nJio Fiber plans: ரூ.699 முதல் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிளான் விபரம் அறிவிக்கப்பட்டது\nஅம்ரிதா பிரீதம் 100வது பிறந்த நாளில் கூகுள் டூடுல் கௌரவும்\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nJio Fiber plans: ரூ.699 முதல் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிளான் விபரம் அறிவிக்கப்பட்டது\nஅம்ரிதா பிரீதம் 100வது பிறந்த நாளில் கூகுள் டூடுல் கௌரவும்\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/09/blog-post_10.html", "date_download": "2019-09-20T08:36:30Z", "digest": "sha1:NHZOUGQUTPY4PR26BLS6YO2WET5OPBNC", "length": 20076, "nlines": 62, "source_domain": "www.namathumalayagam.com", "title": "கூட்டு ஒப்பந்த முறையை நீக்குவதற்கு கூட்டாக குரல் கொடுக்க வேண்டும் ! - பானா தங்கம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோர��க்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » கூட்டு ஒப்பந்த முறையை நீக்குவதற்கு கூட்டாக குரல் கொடுக்க வேண்டும் \nகூட்டு ஒப்பந்த முறையை நீக்குவதற்கு கூட்டாக குரல் கொடுக்க வேண்டும் \nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு மற்றும் அவர்களின் நலன்புரி சேவைகள் தொடர்பாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் 1994 ஆம் ஆண்டு முதல் கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு வருகின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்து கொள்ளப்படும் இந்தக் கூட்டு ஒப்பந்தம், ஒரு முறையாவது எந்தவிதமான பேரப் பேச்சும், போராட்டமுமின்றி சுமுகமான முறையில் செய்து கொள்ளப்பட்டதாக வரலாறு எதுவும் கிடையாது.\nஇதுவரை செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தங்களைவிட இம்முறை செய்து கொள்ளப்படவுள்ள கூட்டு ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமையவுள்ளது. காரணம், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை 1000 ரூபாவாகப் பெற்றுக் கொடுக்க உள்ளதாக இ.தொ.கா. தொடர்ந்தும் சூளுரை விடுத்து வந்துள்ளது. இதற்கு மலையகத்திலுள்ள சகல அரசியல், தொழிற்சங்க மற்றும் சிவில் அமைப்புகளும் பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளன. அதேநேரம், பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு சம்பள உயர்வுக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். எனவே, இம்முறை கூட்டு ஒப்பந்தமும், அதன்மூலம் பெறப்படவுள்ள சம்பள உயர்வும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.\nசம்பள உயர்வும் பொதுத் தேர்தலும்\nவழமையாக நாட்டில் இடம்பெற்ற தேர்தல்களுக்கும், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலுக்கும் நிறைய வேறுபாடுகள் காணப்பட்டிருந்தன. ஏனெனில், ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது பொதுவான பிரச்சினைகளை, வாக்குறுதிகளை வேட்பாளர்கள் முன்வைத்து வாக்குகளைக் கேட்பார்கள். ஆனால், இம்முறை அனைத்து வேட்பாளர்களும் வலியுறுத்தி, பிரஸ்தாபித்த ஒரே விடயம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுதான்.\nஇ.தொ.கா. இறுதி நேரத் தேர்தல் பிரசாரத்திலும் எப்பாடு பட்டாவது ஆயிரம் ரூபா சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்கப் போவதாக அதன் தலைவர் முத்து சிவலிங்கம், பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் தெரிவித்திருந்தார்கள். அதேபோல், தமிழ் முற்போக்குக் கூட்டண��யைச் சேர்ந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி. திகாம்பரம், மலையக மக்கள் முன்னணி அரசியல் துறை தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் ஆகியோரும் தேர்தல் முடிந்த பிறகு, நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க பிரதமர் தகுந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் கூறியிருந்தார்கள்.\nஅனைத்துக்கும் மகுடம் வைப்பது போல, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நுவரெலியா, தலவாக்கொல்லை உட்பட மலையகத்தில் அவர் கலந்துகொண்ட கூட்டங்களில் தேர்தல் முடிந்த பிறகு சம்பள உயர்வுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தமை தொழிலாளர்களுக்கு ஒருவகையான நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. அதன் பிரதிபலிப்பாக ஐ.தே.க.வுக்கு அமோகமான வாக்குகளை மலையக மக்கள் அளித்திருந்தார்கள். எனவே, சம்பள உயர்வு என்பது தேர்தல் கால வாக்குறுதி என்ற நிலை மாறி, மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.\nசம்பள உயார்வுக்கு சரியான சந்தர்ப்பம்\nவழமையாகக் கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் பெருந்தோட்டக் கம்பனிகளின் சார்பில் முதலாளிமார் சம்மேளனமும், தொழிற்சங்கங்களின் சார்பில் இ.தொ.கா., இ.தே.தோ.தொ. சங்கம் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஆகிய மூன்று அமைப்புகள் மாத்திரமே பங்கு கொண்டு வந்துள்ளன. இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் மற்றும் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களின் சார்பில் நாட்டின் பிரதமரே தலையிட முன்வந்துள்ளமை சிறப்பம்சமாகும்.\nஏனெனில், இ.தொ.கா., இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி உட்பட சகல அமைப்புகளும் தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுக்கவும், அரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்கவும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. இது மலையக அரசியல், தொழிற்சங்க, கூட்டு ஒப்பந்த வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகவும் அமைந்துள்ளது. ஒவ்வொரு அமைப்பும் தமது கருத்தையும், ஆலோசனையையும் பிரதமரிடம் வலியுறுத்தவும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.\nகடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் போது, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களின் ஆலோசனைகள், கருத்துகள் பல சந்தப்பங்களில் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளன. இதனால், கூட்டு ஒப்பந்த கால���்களில் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் இடம்பெற வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டிருந்தது. ஆனால், இம்முறை அனைத்தும் சுமுகமாக இடம்பெறக் கூடிய அருமையான சூழல் தோன்றியுள்ளது. பிரதமரின் மத்தியஸ்தத்தின் கீழ் சம்பள உயர்வு கிடைக்கக் கூடிய வரலாற்று நிகழ்வும் இடம்பெறவுள்ளது.\nகூட்டு ஒப்பந்த முறையை நீக்குவதற்கு கூட்டாகக் குரல் கொடுத்தால் என்ன\nஇலங்கையில் அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் வருடாந்தம் சம்பள உயர்வு கிடைத்து வருகின்றது. அரசாங்க ஊழியர்களுக்கு வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக சம்பள அதிகரிப்பு கிடைத்து வருகின்றது. அதேபோல், அரசாங்கத்தின் அனுசரணையுடன் தனியார்துறை ஊழியர்களுக்கும் வருடாந்த சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது. ஆனால், பெருந் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மாத்திரம் தான் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றது. அதுவும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தீர்மானிக்கப்பட்டு வருகின்றது.\nஇந்த இரண்டு வருட காலப்பகுதியில், நாட்டில் விலைவாசி எவ்வளவு உயர்ந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்பட முடியாது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்து கொள்ளப்படும் சம்பள உயர்வுக்கான கூட்டு ஒப்பந்தம் காரணமாக சம்பள உயர்வு கோரி எந்தவிதமான போராட்டமும் செய்ய முடியாது. அடிமைச் சாசனம் போன்ற கூட்டு ஒப்பந்தம் இதைக் கட்டுப்படுத்துகின்றது.\nஇது தொழிற்சங்கங்களுக்கு நன்றாகத் தெரிந்த விடயம் தான். என்றாலும், அவர்களாலும் எதுவும் செய்ய முடியாது. இதனால், பாதிக்கபடுவது தொழிலாள வர்க்கமேயொழிய தொழிற்சங்கங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்றே கூற வேண்டும்.\nபோனது போகட்டும். கூட்டு ஒப்பந்த முறை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதிப்பான ஒன்று என்பது இன்று பலராலும் உணரப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஆளுங்கட்சியில் சில தொழிற்சங்கங்களும், எதிரணியில் சில தொழிற்சங்கங்களும் இருந்து கொண்டு தொழிலாளர்களின் நலன் கருதிய விடயங்களில் ஒருமித்துக் குரல் கொடுக்க முடியாமல் அவர்களின் கௌரவப் பிரச்சினை தடையாக இருந்து வந்துள்ளது. ஆனால், இன்று நிலைமை அவ்வாறல்ல. நாட்டின் நலன் கருதி ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன. இதில், அரசியல் கட்சிகளின் தனிப்பட்ட கௌரவப் பிரச்சினைக்கு அப்பால் நாட்டு நலனே முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி இதற்கு வழிவகுத்துள்ளது.\nஅவ்வாறானதொரு சூழ்நிலையில் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைப்புகளுமே இன்று தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளமை மலையகத்துக்கும் விமோசனத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும். தேசிய நலனுக்காக தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுக்கும் மலையக அமைப்புகள், மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை உணர வேண்டியது அவசியமாகும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nஊவா மாகாண பாடசாலைகளின் பெயர் மாற்றம்: தமிழ்ப்படுத்தலா சமஸ்கிருதமயப்படுத்தலா\nஊவா மாகாண கல்வி அமைச்சரும் மறைந்த இ.தொ.கா வின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமான செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தில் இயங்கிவரு...\nராகுல சாங்கிருத்தியாயனை பௌத்த பிக்குவாக ஆக்கிய இலங்கை - என்.சரவணன்\nராகுல சாங்கிருத்தியாயனை அறியாத எழுத்தாளர்கள் இருக்க முடியாது. இராகுல்ஜி 1893 ஆம் ஆண்டு கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் ஆஜம்கட் மாவட்டம் , ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarraasipalan.com/date/2019/08/23", "date_download": "2019-09-20T07:38:51Z", "digest": "sha1:AAUYOBUX2CB72WMUUTQZI6SHMI67GXLW", "length": 4582, "nlines": 127, "source_domain": "www.sudarraasipalan.com", "title": "August 23, 2019 – Astrology In Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 23.08.2019\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும்...\tRead more »\nவருகிற சந்திர கிரகணத்தில் கடுமையாக பாதிக்கப்போகும் 3 ராசிகள் எவை… பரிகாரம் என்ன\nஉங்க ராசிய சொல்லுங்க… எந்த விஷயத்துக்கு ரொம்ப பயப்படுவீங்கனு நாங்க சொல்றோம்…\nநீங்கள் பிறந்த ஆண்டு இதுவா அப்போ உங்க குணாதிசியம் இதுதானாம்…\n அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள் எவை தெரியுமா\nமே மாசத்துல பிறந்தவங்க இப்படியெல்லாம் நடந்துப்பாங்களாமே… நீங்க மே மாசமா… நீங்க மே மாசமா\nஇன்றைய ராசிப்பலன் – 12.09.2019\nவாஸ்து கோட்பாடுகளின்படி கழிவறைகள் எந்த இடத்தில் அமைப்பது சிறந்தது…\nகேது கிரகத்தால் ஜாதகருக்கு ஏற்படும் புத்திர தோஷம் நீங்க பரிகாரம்\nஇந்த பிப்ரவரி மாதம் எந்த ராசிகாரருக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nஇந்த மார்ச் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nமேஷம் முதல் மீனம் வரை இந்த ஏப்ரல் மாதம் உங்களுக்கு எப்படியிருக்கும்\nசெவ்வாய்க்கிழமை விரதமிருந்து நெய் தீபம் ஏற்றுங்கள்\nவாஸ்து தோஷங்களை போக்கும் மயிலிறகு\nபொருள் வரவை பெருக்கும் பிள்ளையார் நோன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-20T08:05:55Z", "digest": "sha1:7AT2DVW67EQNBF3LRUDS37NIVMLKBCMM", "length": 6248, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை நீக்கினார், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஜஸ்டின் ட்ரூடோ: கனடா பிரதமர் இனவெறி\nஅயோத்தி விவகாரத்தில் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் - பிரதமர் மோடி\nசிதம்பரம் நீதிமன்ற காவல் அக்.,3 வரை நீட்டிப்பு\nஇலங்கையில் வரும் நவம்பர் 16 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும்\nதமிழகத்தை சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்\n* ஜம்மு காஷ்மீரில் சிறப்பு போலீஸ், அதிகாரிகள் என 8, 500 பேர் விரைவில் நியமனம் * ஆப்கானிஸ்தானில் ஒரே மாதத்தில் 2,307 பேர் உயிரிழந்த அவலம்\nதேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை நீக்கினார், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்\nஅமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஜான் பால்டனை அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.\nவெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாக ஜான் பால்டனுக்கும். அதிபர் டொனால்டு டிரம்பிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. இந்நிலையில், ஜான் பால்டனை பணிநீக்கம் செய்துவி���்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து தனது தனது டுவிட்டரில், “நான் நேற்று இரவு ஜான் பால்டனிடன் உங்கள் சேவை இனி வெள்ளை மாளிகைக்கு தேவையில்லை என கூறினேன். அவரது ஆலோசனைகள், நிர்வாகத் திறமைகள் பலவற்றை நான் ஏற்கவில்லை. அதனால் அவரை பதவி விலகுமாறு கூறினேன். இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை பால்டன் இன்று வழங்கியுள்ளார். இதுவரை பால்டன் செய்த சேவைகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அமெரிக்காவுக்கான புதிய பாதுகாப்பு ஆலோசகரின் பெயர் அடுத்த வாரம் வெளியிடப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.\nதிருமதி. ரத்னம் நடேசு (ராசாத்தி)\nஅண்ணை மடியில் : 02-05-1948 – ஆண்டவன் அடியில் : 05-09-2019\nஅண்ணை மடியில் : 08-01-1932 – ஆண்டவன் அடியில் : 13-08-2019\nடீசல் – ரெகுலர் 114.60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=&pgnm=yoga-reduces-angry", "date_download": "2019-09-20T07:46:21Z", "digest": "sha1:7OBWHFWUQ7S4BP7ONDTW7YBNIPP7GSNE", "length": 3653, "nlines": 71, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nஅடிக்கடி கோபப்படுகிறவர்களின் முகத்தில் பொலிவு இருக்காது. அழகும் இருக்காது. கோபம் தலைக்கேறும் போது கண்களை மூடிக்கொண்டு மூச்சை மூன்று முறை உள்ளிழுக்கவும். 20 வரை எண்ணவும் பின் பொறுமையாக மூச்சை வாய் வழியாக வெளியே விடவும். இதனால் கோபத்தை தூண்டுகிற அட்ரீனலின் சுரப்பி அமைதி அடைந்து கோபம் தணிந்து முகம் பொலிவு பெறும்.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/list-news-MTA4NjM2-page-1.htm", "date_download": "2019-09-20T09:06:02Z", "digest": "sha1:RTANB3HYOLDRKIOZMMWV32XXZQTF7I53", "length": 14101, "nlines": 196, "source_domain": "paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nVilleneuve-Saint-Georgesஇல் 50m² அளவுகொண்ட இந்திய உணவகம் Bail விற்பனைக்கு.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nPARIS 6 இல் உள்ள உணவகத்திற்கு Serveuse வேலை செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\n93 – Drancy பகுதியில் உள்ள உணவகத்திற்கு commis de cuisine (poulet au grill), செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nரமணா பட பாணியில் இந்தியன் 2 கிளைமாக்ஸ்\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. சென்னை அருகே உள்ள பூந்தமல்லியிலும் தியாகராய நகரி\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவது யார்\nபிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 86 நாட்களை நிறைவு செய்துள்ளது. இன்னும் இரண்டு வாரமே உள்ள நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நேற்\nவிஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ’பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் உள\n'காப்பான்' - சூர்யாவை காக்குமா \n'காக்க காக்க' படம் தான் சூர்யாவை ஒரு கமர்ஷியல் ஹீரோ என்ற அந்தஸ்திற்கு உயர்த்தி அவரைக் காத்தது. அதன் பிறகு தான் அவருடைய கமர்ஷியல்\nஅஜித் பட கதையில் மாற்றம்\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. விமர்ச\nபிக்பாஸ் டாஸ்க்கில் முதலிடம் வகிக்கும் நபர் யார் \nபிக்பாஸ் நிக���்ச்சி முடிவடைய இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், இறுதிச் சுற்றுக்கு நேரடியாக செல்வதற்கான டிக்கெட் ஃபினாலே டாஸ்க\nதற்போது விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியானது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சி ஆனது தற்போது இறுதி கட்டத்த\nரகசிய திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் பிரபலம்\nபழம்பெரும் நடிகர் என்எஸ்கிருஷ்ணனின் பேத்தியும், பாடகியுமான ரம்யா கடந்த பிக்பாஸ் சீசன் 2ல் பங்குபெற்று ரசிகர்களுக்கு பரீட்சியமானார\nவிஜய்க்காக இறங்கி வந்த நயன்தாரா\nநடிகர் அஜித்தை போன்று நடிகை நயன்தாரா, தன் பட சம்பந்தப்பட்ட விழாக்களில் பங்கேற்க மாட்டார். இப்படியான நிலையில், விஜய்யுடன் அவர் நடி\nபேரரசு படத்தில் விஜய் உறுதியான தகவல்\nபிகில் திரைப் படத்தை அடுத்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, வரும் அக்ட\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/poimmugangal/poimmugangal3.html", "date_download": "2019-09-20T07:55:29Z", "digest": "sha1:2TGOHDWD5GF2W7FVIDHD55BQEB4J3O5O", "length": 77576, "nlines": 220, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Poim Mugangal", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 276\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்��ி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதாயாருக்கு சிறை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nசத்திய சோதனை - 5 - 10 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nவாழ்க்கை முறைப்பட வேண்டும். அநாவசியமான ��ெறிகள் தணிய வேண்டும் என்றுதான் அவன் ஆசிரியர் தொழிலுக்கு வந்தான். தமிழ்க் கல்லூரியில் படித்தபோது இருந்த சுதர்சனன் வேறு. இப்போதுள்ள சுதர்சனன் வேறு என்று பிரித்து நினைக்கவும், பேசவும் ஏற்றபடி அவன் அவ்வளவு தூரம் மாறியிருந்தான்.\nஅவன் தமிழ்க் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதுதான் இந்தி அழிப்புப் போர், பிள்ளையார் சிலை உடைப்புப் போர் எல்லாமே நடந்தன. கல்லூரியில் ‘வெட்டிக் கொண்டுவா, என்றால் கட்டிக்கொண்டு வருகிற’ சாமர்த்தியமுள்ள மணி மணியான மாணவர்கள் பத்துப் பன்னிரண்டு பேர்கள் அவனுடைய கட்டுப்பாட்டில் இருந்தார்கள்.\nதமிழைக் காப்பாற்ற வேண்டுமானால் தமிழல்லாததை எல்லாம் அழித்து விடவேண்டும் என்ற முரட்டு வெறியும், பகுத்தறிவு வளர வேண்டுமானால் தெய்வ நம்பிக்கை உள்ளவர்களை எல்லாம் அழித்துவிட வேண்டும் என்ற முரண்டும் அவனை உடும்புப் பிடியாகப் பிடித்திருந்த காலம் அது.\nநாம் ஆதரிக்கும் எண்ணத்தை வளர்க்க வேண்டும் என்பதைவிட நாம் எதிர்க்கும் எண்ணங்களுக்குரியவர்களை அழித்து விடவேண்டும் என்ற எதிர்மறைப் பார்வையே வளர்ந்திருந்தது. பின்பு புலவர் வகுப்பு இறுதி ஆண்டில் அந்தக் கல்லூரியில் அவர்களோடு சேர்ந்து படித்த ஒரு மார்க்சிஸ்டு சுதர்சனனின் இந்தப் பார்வையை மெல்ல மாற்றி உலகளாவிய தத்துவ நோக்காக உருவாக்கினார், .உழைக்கும் கூட்டம், உழைக்காத கூட்டம், உடமைக்குப் போட்டி போடும் சோம்பேறிகள், உழைத்து வாழும் தொழிலாளிகள் என்று பார்வையை பெரியதாக்கினார் அந்த நண்பர்.\nஅவன் அதற்கு முன்பு சார்ந்திருந்த இயக்கம் பெரிய நிலப்பிரபுக்களும், பணக்காரர்களும், பழைய ஜஸ்டிஸ்கட்சி ஆட்களும் நிரம்பியதாக இருக்கவே புதியமனப்பான்மையின் காரணமாக அதன் மேலுள்ள பிடிப்பு மெல்ல மெல்ல விடுபட்டு வெறுப்பாக மாறியது. தலைமையாசிரியர் வாசு தேவன் மேல் இன்றும் இதற்கு முன்பும் அவனுள் ஏற்பட்டிருந்த வெறுப்பு சாதி அடிப்படையில் அல்ல. ஆதர்ச புரத்தில், நிலப்பிரபுக்கள் எல்லாச் சாதிகளிலும் இருந்தார்கள். ஏழைகள், உழைப்பவர்கள், தொழிலாளிகளும் எல்லாச் சாதிகளிலும் இருந்தார்கள்.\nஅந்த ஆண்டின் பள்ளி நூல் நிலையத்திற்குப் புத்தகங்கள் வாங்குவதற்குப் பட்டியல் தயாரித்தபோதே தலைமையாசிரியருக்கும் அவனுக்கும் ஒரு சிறிய தகராறு மூண்டிருந்தது. ச���ல்லப்போனால் தலைமைத் தமிழாசிரிய ராகிய பிச்சாண்டியா பிள்ளைதான் நூல்களின் பட்டியலைத் தயாரித்திருக்க வேண்டும். அவர் பழையகாலத் தமிழ்ப் பண்டிதர், தற்கால நூல்கள் பற்றிய விவரங்கள் அதிகம் தெரியாதவர். சிவஞான முனிவரின் இராமாயண முதற் செய்யுட் ‘சங்கோத்தர விருத்தி’க்குப் பிறகு வந்த வெளியீடுகளைப் பற்றி அவருக்குத் தெரியாது. ஆகவே அவராகவே நூல்களின் பட்டியல் தயாரிக்கும் பொறுப்பைச் சுதர்சனனிடம் விட்டார். நூற்றைம்பது புத்தகங்களில் சுதர்சனன் ‘வாழ்க்கை வரலாறு’ என்ற பிரிவில் காந்தி, நேரு, சுபாஷ் போஸ் போன்றவர்களோடு கார்ல்மார்க்ஸ், வீரர் வி.ஐ.லெனின், என்ற இரு புத்தகங்களைச் சேர்த்திருந்தான். தலைமையாசிரியருக்குக் கோபம் மூண்டுவிட்டது. “கண்ட புஸ்தகங்களை எல்லாம் சேர்த்துப் பையன்களைக் கெடுக்கப் பார்க்கிறீரே...”\nதமக்குப் பிடிக்காத அந்த இரு புத்தகங்களைச் சுட்டிக் காட்டினார் தலைமையாசிரியர் வாசுதேவன்.\n“நான் உம்மகிட்டே இதையெல்லாம் பத்திப் பாடம் படிச்சுக்க வரலே” என்று சொல்லிப் புத்தகப் பட்டியலில் தமக்குப் பிடிக்காத பெயர்களை அடித்துவிட்டார் தலைமையாசிரியர்.\nசுதர்சனன் மேல் அவருடைய கண்காணிப்பும் பயமும் வளர இவை எல்லாமே காரணங்களாக அமைந்து விட்டன.\nநிர்வாகத் தரப்பிலும் அவன்மேல் சந்தேகப்பட வாய்ப்பு ஏற்படுத்தித்தரும் சம்பவங்கள் சில தற்செயலாகவே நடந்து விட்டன. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் சராசரி இந்திய அறிவாளிகளுக்கு எங்கும் எதனாலும் பாதிப்பு ஏற்படாது. கதர்சனன் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் கலையில் ஒரு சிறிது அளவு கூடத் தேர்ச்சி பெறவில்லை. அதை விரும்பவும் இல்லை. ஆதர்சபுரத்தில் ராமபஜனை சமாஜம், திருக்குறள் மன்றம், சைவ சமய மன்றம் எல்லாம் வகைக்கு ஒன்றாக இருந்தன. அவன் அந்த ஊரில் வேலைக்கு வந்து சேர்ந்த புதிதில் திருக்குறள் மன்றத்தின் பதினாறாவது ஆண்டு நிறைவு விழாவோ என்னவோ வந்தது. புதுத் தமிழாசிரியர் என்ற முறையில் அவனையும் சொற்பொழிவு ஆற்றுவதற்கு அழைத்திருந்தார்கள்.\nஊரில் ஒவ்வோர் அமைப்பில் ஒரு விதமான ஆதிக்கமும் ஆட்சிக் கட்டுப்பாடும் இருந்தன. ராமபஜனை சமாஜத்தில் வக்கீல்களின் ஆதிக்கம் என்றால், சைவ சமய மன்றத்தில் நிலச்சுவான்தார்களின் ஆதிக்கம். திருவள்ளுவர் மன்றமோ பக்கத்து மலைப்பகுதிகளில் உள்ள தேயிலை ஏலக்காய் எஸ்டேட் அதிபர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. திருவள்ளுவர் மன்றத்தின் நிரந்தரப் பாதுகாவலராக ஜமீன் குடும்பத்தின் இளைய வாரிசுகளில் மூத்தவரான ஜகந்நாத நாயுடு இருந்து வந்தார், பள்ளிக்கூட நிர்வாகக் குழுவின் தலைவரும் அவர்தான். ராஜாப்பட்டம், ஜபர்தஸ்துகள் எல்லாம் சட்டப்படி பறிக்கப்பட்டு விட்டாலும் ஊர் ஜனங்களில் பழைய தலைமுறை மனப்பான்மை உள்ள சிலர் இன்னும் இளையராஜா ஜகந்நாதபூபதி என்றே அவரை அழைத்து வந்தனர். அழைப்பிதழ்களிலும் அப்படியே அச்சிட்டனர். நேரில் பேசும் போதும் “இளையராஜா அப்படி நினைப்பதாயிருந்தால்” - என்பது போல் பேசினர். இளையராஜாவை நிரந்தரப் பாதுகாவலராகக் கொண்ட திருவள்ளுவர் மன்றத்தில் அந்த வருடத் தலைவராக ஃபாக்ஸ் ஹில்ஸ் டீ எஸ்டேட் அதிபர் அருள்நெறி ஆனந்த மூர்த்தி இருந்து வந்தார். ஆனந்தமூர்த்தி ரெட்டியாருக்கு அருள் நெறிப்பட்டம் அவருடைய அறுபதாண்டு விழாவின் போது சமயத் தலைவர் ஒருவரால் வழங்கப்பட்டது. அதிலிருந்து அவருடைய பெயரை அருள்நெறி ஆனந்த மூர்த்தி என்றே எல்லோரும் சொல்லவும் எழுதவும் தொடங்கி விட்டார்கள்.\nஅவருடைய எஸ்டேட் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஒன்றின்போது அவர் வீட்டுக்கு எதிர்த்த வரிசைச் சுவரில் எழுதப்பட்ட, “இருள்நெறி ஈனமூர்த்தியே தொழி லாளிகளைப் பட்டினி போடாதே” - என்ற எழுத்துக்கள் இன்னும் அழிக்கப் படாமலிருக்கின்றன. அந்த ஆனந்த மூர்த்தியின் முன்னிலையில் இளையராஜா ஜகந்நாத பூபதி தலைமையில் பேச நேரிட்டபோது சுதர்சனன்,\n‘இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்’ என்ற குறளுக்கு விளக்கம் தந்தான்.\n“இரப்போரும் ஏற்போருமாக உள்ள சமுதாய அமைப்பு மாற வேண்டும் என்கிறார் வள்ளுவர். உலகம் சமதர்ம நெறியில் பொதுவுடமைப் பூங்காவாக மலரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை வள்ளுவரே புரிந்து கொண்ட வளமையை எப்படி வியப்பது\n'அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்\nஎன்ற குறள் மூலம் உழைக்கும் வர்க்கத்தை அழ வைத்து உண்டு கொழுக்கும் வர்க்கம் உருப்படாது என்கிறார்.\n‘அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே\nஎன்ற குறள்மூலம் உழைப்போர் கண்ணீர் அன்னார் தம் இரத்தத்தை உறிஞ்சுவோரை அழித்தே தீரும் என்கிறார்” என்பதுபோல் மனம் குமுறிப் பேசிவிட்டான். ���லர் முகத்தைச் சுளித்தனர். ஆதர்சபுரம் பெருமக்களில் பலர் எதிர் பாராத பேச்சு இது. இளைஞர்களும், தொழிலாளிகளும் பல காரணங்களால் திருவள்ளுவர் மன்றத்தின் பக்கம் அதிகமாக வருவதில்லை. திருவள்ளுவர் மன்றத்தின் பக்கம் அதிகமாக வருகிற வழக்கமுள்ள பலர் இப்படிப் பேச்சுக்களுக்குப் பழக்கப்படாதவர்கள். “112வது குறளிலே நாயனார் அருளிச் செய்திருக்கும் பேருண்மை என்னவென்றால்...” என்ற பாணியிலேயே திருக்குறளுக்குச் சுமுக விளக்கம் கேட்டுப் பழகிய இடத்தில் திருவள்ளுவரைப் புரட்சிக்காரராகச் சித்திரிக்க முயன்ற ஒரு புதிய இளைய தமிழாசிரியரின் குரல் பலரை மிரட்டியே விட்டது.\nதலைவர் முடிவுரையில் ஜாடைமாடையாகச் சுதர்சனனின் பேச்சு மறுக்கப்பட்டது. கண்டிக்கப்பட்டது. கிண்டல் செய்யப்பட்டது.\n“நீங்க டிரேட் யூனியன் லீடர் மாதிரியில்லே வள்ளுவரை அணுகறீங்க” என்று விழா முடிந்து வரும் போது நெறி ஆனந்த மூர்த்தியே சுதர்சனனைக் கிண்டல் செய்தார்.\n“நான் தப்பா ஒண்ணும் பேசிடலையே” என்று சுதர்சனன் கேட்ட கேள்விக்கு,\n“நீங்க சரியா என்ன பேசனீங்கன்னுதான் எனக்குத் தெரியலே” - என்று முகத்தை முறித்தாற் போலவே எதிர்த்து வினாவினார் ஆனந்தமூர்த்தி. அப்போது ஜமீன் இளையராஜாவும் கூட இருந்தார். ஆனந்தமூர்த்தி கூறியதைக் கேட்டு அவரும் நகைத்தார். திருவள்ளுவரை வசதியுள்ளவர்களின் தத்துவப் பாதுகாவலராக நினைக்கும் மனப்பான்மை உள்ளவர்களே நிறைந்த அந்தக் கூட்டத்தில் தான் பேசியிருக்க வேண்டாமோ என்று எண்ணினான் சுதர்சனன். அதிலிருந்து அவன் திருவள்ளுவர் மன்றத்துப் பக்கம் போவது நின்று போயிற்று. வசதியுள்ளவர்களும், புளிச்சேப்பக்காரர்களும் எந்தப் பெயரில் மன்றம் நடத்தினாலும் அது ரெக்ரியேஷன் கிளப்பாகத்தான் இருக்கும் என்பது அன்று அவனுக்கப் புரிந்தது. ஆதர்சபுரத்தின் குறுகிய மனப்பான்மைகளுக்குச் சிறிதும் ஒத்துவராத, அவனது பரந்த மனப்பான்மையும் உலகளாவிய பார்வையும் அவனுக்கு இடையூறுகளாகப் பலரால் நினைக்கப்பட்டன. அவை அவனை விரைவிலேயே பிரச்னைக்குரிய சர்ச்சைக்குரிய மனிதனாக்கி விட்டன. அவன் தாங்கள் நினைத்தபடி இல்லை என்பதனால் பலருக்கு அவன் மேல் கடுமையான கோபதாபங்கள் ஏற்பட்டன. சிறிய ஊர்களில், பஜனை சமாஜமோ, வள்ளுவர் மன்றமோ, வாசக சாலையோ எதுவானாலும் அது வேண்டியவர் வேண்டாதவர் ஆள் சேர்க்கும் இயக்கம்தான். விருப்பு வெறுப்புக்கள், வேறு காரணங்களால் ஏற்பட்ட விரோதங்கள் நடப்புக்களை வைத்தே அங்கெல்லாம் ஆட்கள் ஒன்று சேருவார்கள் அல்லது விலகுவார்கள். ஆதர்சபுரமும் இதற்கு விதி விலக்கில்லை. கட்சி சேர்க்கும் மனப்பான்மை அங்கும் இருந்தது.\nவள்ளுவர் மன்றத்தில் அருள்நெறி ஆனந்த மூர்த்தி. எல்லாமாக இருந்ததனால் அவரை ஒட்டிய அந்தஸ்திலேயே அதில் உறுப்பினர்களும் சேர்ந்திருந்தார்கள். ஊரிலுள்ள சங்கங்களிலேயே வள்ளுவர் மன்றம்தான் பணக்காரச் சங்கம். அப்படிப்பட்ட பணக்காரச் சங்கத்தில் போய் வள்ளுவரைப் புரட்சிக்காரராகச் சித்திரிக்கும் ஆவேசப் பேச்சைத் திட்டமிட்டுப் பேசியதுபோல் சுதர்சனன் பேசியிருந்ததால் விழா முடிவில் ஒரே கசமுசல். அருள்நெறி ஆனந்த மூர்த்திக்குச் சுதர்சனன் மேல் தாங்க முடியாத கோபம். அவனுடைய பேச்சு விழாவையே கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டதாக நினைத்தார் அவர்.\nவிழா முடிந்து காரில் திரும்பும்போது, இளையராஜா வேறு அந்தப் பேச்சைக் கண்டித்து, “இனிமே இப்படிப் பேசற ஆட்களை உள்ளே விட்டுட வேண்டாம்” என்று கோபமாகச் சொல்லிவிட்டார். அருள்நெறி ஆனந்த மூர்த்தி சரியான தளுக்குப் பேர்வழி. பக்தியையும், பணம் சேர்ப்பதையும் உள்ளங்கையையும், புறங்கையையும்போல் இணைத்து வளர்த்துக் கொண்டு வாழ்ந்த அவர், யாரையும் பகைத்துக் கொள்ளாமல் ஊரில் நல்ல பெயரெடுத்தவர். வேறு ஜில்லாவிலிருந்து வேலைக்கு வந்த ஒரு தமிழ் பண்டிட் வள்ளுவர் மன்றத்தின் நீண்ட கால நற்பெயருக்கே கெடுதல் வருகிற மாதிரி பேசிவிட்டதாக அவருக்குத் தோன்றியது. அடுத்த வருடம் எந்த மூஞ்சியோடு மிராசுதாரர்களிடமும் வியாபாரிகளிடமும், பணக்காரர்களிடமும் எப்படி நன்கொடைக்குப் போவது என்ற பயம் அவருக்கு இப்போதே வந்திருந்தது. தமிழாசிரியர் சுதர்சனனுக்கு எதிரான பிரச்சாரங்களை அங்கும் இங்குமாக முடிந்தவரை அவர் விரைந்து பரப்பத் தொடங்கியிருந்தார்.\nஇந்த அருள் நெறி ஆனந்தமூர்த்தியும், ஆதர்சபுரம் ஜமீன்தார் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் வாசுதேவனும் சீட்டாட்ட நண்பர்கள். நகரமுமில்லாமல், கிராமமுமில்லாமல் இரண்டுங்கெட்டான் ஊர்களில் பொழுதுபோக்கு ஒரு பெரிய பிரச்னை. ஓரளவு வசதியுள்ளவர்கள் டென்னிஸ் விளையாட, சீட்டாட, அரட்டைய��ிக்க எல்லாமாகச் சேர்ந்து கிளப்புகள் என்று எப்படியாவது சில அமைப்புகள் ஏற்பட்டுவிடும். ஆதர்சபுரத்திலும் அப்படி ஒரு கிளப் இருந்தது. தலைமையாசிரியருடைய மனத்தில் தன்னை ஒரு பெரிய வில்லனாகச் சித்திரிப்பதற்கு அருள்நெறி ஆனந்தமூர்த்தி பாடுபட்டிருக்க வேண்டும் என்று சுதர்சனனால் புரிந்து கொள்ள முடிந்தது. உண்மையிலும் அதுதான் நடந்திருந்தது. ஆனந்தமூர்த்தி தலைமையாசிரியர் வாசுதேவனிடம் நன்றாகக் கோள் மூட்டியிருந்தார்.\nவானொலி நிலையத்திலிருந்து தன் பெயருக்கு வந்திருந்த உறையைத் தெரிந்தே பிரித்துப் படித்து விட்டுத் தெரியாமல் பிரித்துவிட்டதாகச் சொல்லியனுப்பியிருந்த தலைமையாசிரியரின் அற்பத்தனத்தை நினைத்தபோது அந்த நினைப்பின் தொடர்பாகச் சுதர்சனனுக்கு இவ்வளவும் ஞாபகம் வந்தன.\nஎதிர்நீச்சலிடுவது சிரமமாகத்தான் இருக்கும் என்றாலும் அவன் அதைத் தவிர்க்க விரும்பவில்லை. எதிர்நீச்சலிடாமல் வாழத் தனக்குத் தெரியாது என்பது அவன் முடிவு.\nமாலையில் பள்ளி முடிவதற்கான மணி அடித்தது. பள்ளி கலைந்ததும் அவன் நேரே தலைமையாசிரியருடைய அறைக்குச் சென்றான்.\nஉள்ளே யாரோ பேசிக் கொண்டிருப்பதாக வாசலிலேயே ரைட்டர் அவனைத் தடுத்தார்.\n உள்ளே பேசிக் கொண்டிருக்கிறவங்க வர்ர வரை நான் காத்திருக்க முடியும். எனக்கு எப்படியும் அவரைப் பார்த்தாகணும்” என்று பொறுமையாக வெளியே நின்று கொண்டான் சுதர்சனன்.\nஅவன் முக மாறுதலையும், ஓரளவு கோபமாக அவன் வந்திருப்பதையும் ரைட்டர் கவனித்திருந்தார். அதனால் தலைமையாசிரியருக்கும் அவனுக்கும் வார்த்தைகள் தடித்துப் பலர் முன்னிலையில் சண்டை வந்து இரசாபாசமாகி விடுமோ என்ற பயமும் தயக்கமும் ரைட்டருக்கு இருந்தன. ஒரு வேளை சுதர்சனன் அன்றைக்கு அந்த மாலை வேளைக்குள் தலைமை ஆசிரியரைச் சந்திக்க வழியின்றித் தட்டிக் கழித்து அவனை வீட்டுக்கு அனுப்பிவிட்டால் ஒரு சண்டையைத் தவிர்த்துவிடலாம் என்று அவர் எண்ணினார். காலையில் பள்ளி வரும்போது சுதர்சன னுக்கே கோபம் தணிந்து போய்விடலாம் அல்லது மறந்து போய்விடலாம், இப்படி ரைட்டர் எண்ணியதற்கு காரணம் முழுக்க முழுக்கத் தலைமையாசிரியரைப் பற்றிய அக்கறை மட்டுமில்லை. சுதர்சனன் மேலும் ரைட்டருக்கு ஓரளவு அபிமானம் இருந்தது. புதிதாக வேலைக்கு வந்திருக்கிற ஒளிவு மறைவில்லாத நேர்மையான ஓர் இளம் தமிழாசிரியர் என்று சுதர்சனனைப் பற்றி நினைத்தார் ரைட்டர். சுதர்சனன் பெயருக்கு வரும் கடிதங்கள், தபால்களைத் தலைமையாசிரியர் பிரித்துப் படித்தபின் அனுப்புவதோ, அதனால் கோபமுற்றுத் தான் அவன் தலைமையாசிரியரைப் பார்க்க வந்திருக்கிறான் என்பதோ அவருக்குத் தெரியாது. இரண்டு பேருக்கும் ஏதோ தீவிரமான மனஸ்தாபம் இருக்கிறது என்றும் அந்த மனஸ்தாபம் முற்றித்தான் அவன் ஆத்திரமாக அங்கு வந்திருக்கிறான் என்பதும் மட்டுமே அவருக்குப் புரிந்திருந்தன.\n நாளைக்குத்தான் பாருங் களேன். ஹெச்.எம். காலையிலே சீக்கிரமே ஸ்கூலுக்கு வந்திடுவாரு. விடிகாலையிலே அத்தினி கூட்டமும் இருக்காது” என்றார் ரைட்டர்.\n எவ்வளவு நேரமானாலும் நான் இன்னிக்கே இருந்து பார்த்துட்டுப் போயிடறேன்.”\n இங்கே உட்கார வேற வழியும் இல்லே. நீங்க நிற்கிறதைப் பார்த்தா எனக்கு மனசு கேட்கலே...”\n“பகல் பூரா உட்கார்ந்துதானே கிளாஸ் நடத்தறோம். இப்பக் கொஞ்ச நேரம் நிற்கத்தான் நிற்போமே அதனாலே என்ன சார் குறைஞ்சிடப் போகுது அதனாலே என்ன சார் குறைஞ்சிடப் போகுது\nஇதற்குள் ரைட்டரின் பேரைச் சொல்லி யாரோ தேடிக் கொண்டு வரவே அவர் தன்னைத் தேடி வந்தவரைக் கவனிக்கப் போய்விட்டார்.\nதலைமையாசிரியர் அறைக்குள் பேசிக் கொண்டிருந்தவர்கள் வெளியே வந்தார்கள். வகுப்புக்களுக்கான மர பெஞ்சுகள், நாற்காலிகள் செய்வது விஷயமாக உள்ளூர் மரக் கடைக்காரர் ஒருவரும் அவருக்குச் சிபாரிசாக வந்த ஸ்கூல் போர்டைச் சேர்ந்த ஒரு பெரிய மனிதரும்தான் உள்ளே அதுவரை பேசிக் கொண்டிருந்தவர்கள் என்று அவர்கள் வெளியே வந்ததும் தெரிந்தது. அவர்கள் வெளியேறியதும் தலைமையாசிரியரே, “வெளியிலே வேற யாராவது காத்திருக்காங்களாப்பா” என்று குரல் கொடுத்தார். தலைமையாசிரியர் அறை வாசலில் பள்ளிப் பெயர் பொறித்த பித்தளை வில்லையோடு கூடிய டவாலியுடன் நின்று கொண்டிருந்த பியூன் நாதமுனி, “புது தமிழ்ப் பண்டிட் உங்களைப் பார்க்கணும்னு நிற்கிறாரு சார்” - என்று பதிலுக்குக் குரல் கொடுத்தபடி உள்ளே சென்றான். பின்பு மறுபடியும் திரும்ப வெளியே வந்து, “வரச் சொல்றாருங்க” என்று சுதர்சனனை நோக்கிச் சொன்னான் ப்யூன் நாதமுனி.\nசுதர்சனன் தலைமையாசிரியரின் அறைக்குள் நுழைந்து எதிரே இருந்த நாற்காலியில் அவர் “உட்காருங்கள்�� என்று. சொல்கிற வரையோ சொல்ல வேண்டும் என்றோ காத்திராமல் தானே உட்கார்ந்துவிட்டான்.\n“என்ன விஷயமா வந்தீங்களோ அதைச் சொல் லுங்கோ...”\n“போஸ்ட்லே எனக்கு வர்ர லெட்டரை எல்லாம் நீங்க பிரிச்சுப் படிச்சப்புறம் அனுப்பறீங்க. அது முறையில்லே. நாகரிகமும் இல்லே.”\n“வேணும்னு எந்த லெட்டரையும் நான் பிரிக்கிற தில்லே. அவசரத்திலே ஸ்கூல் லெட்டரோன்னு சிலதைப் பிரிச்சுடறது உண்டு. அவ்வளவுதான்.”\n“மன்னிக்கணும்; முதல்ல நானும் அப்படித்தான் சார் நினைச்சேன். ஆனால் வர வர நீங்க வேணும்னே பிரிக்கறீங் களோங்கிற சந்தேகம் எனக்கு வருது.”\n“அவ்வளவு சந்தேகம் இருந்தா ஸ்கூல் அட்ரஸுக்கு லெட்டரே போடச் சொல்லாதீங்கோ இனிமே உங்க வீட்டு அட்ரஸுக்குப் போடச் சொல்லுங்கோ...” மிகவும் நிதானத்துடனும், ஆத்திரத்தில் உணர்ச்சி வசப்பட்டு விடாமலும், தன்னடக்கத்துடனேயே பேசிக் கொண்டிருந்த சுதர்சனன் இதைக் கேட்டுப் பொறுமை இழந்தான். ‘கடிதங்களைப் பிரித்துப் படித்து விட்டு அனுப்புகிறீர்களே, இப்படிச் செய்யலாமா இனிமே உங்க வீட்டு அட்ரஸுக்குப் போடச் சொல்லுங்கோ...” மிகவும் நிதானத்துடனும், ஆத்திரத்தில் உணர்ச்சி வசப்பட்டு விடாமலும், தன்னடக்கத்துடனேயே பேசிக் கொண்டிருந்த சுதர்சனன் இதைக் கேட்டுப் பொறுமை இழந்தான். ‘கடிதங்களைப் பிரித்துப் படித்து விட்டு அனுப்புகிறீர்களே, இப்படிச் செய்யலாமா’ - என்று கேட்டால் இந்த விலாசத்துக்கு இனிமேல் கடிதங்களே எழுதச் சொல்லாதீர்கள் என்று அவர் பதில் கூறியது அவனுக்கு எரிச்சலூட்டியது.\n“அப்போ நீங்க சொல்கிற மாதிரியே ஒரு சர்க்குலர் எழுதி அனுப்பிடுங்க சார்\n“நீங்க இத்தனை திமிராப் பேசப்படாது. யாரிட்டப் பேசறோம்கிறது உங்களுக்கு ஞாபகம் இருக்கணும் மிஸ்டர் சுதர்சனன் யூ ஆர் டாக்கிங் வித் யுவர் ஹெட் மாஸ்டர்...”\n நான் ஒண்ணுந் தப்பாப் பேசிடலை. வேலை பார்க்கிற ஆசிரியர்களுக்கு லெட்டர் போடப் படாதுங்கிற மாதிரி எங்கேயும் நானோ எனக்குத் தெரிஞ்சவங்களோ இதுவரை கேள்விப்பட்டதில்லே. இப்பத்தான் முதல் முதலாகக் கேள்விப்படறேன். இவ்வளவு முக்கியமான விவரத்தைச் சர்க்குலரா அனுப்பினாத்தானே சார் எல்லோருக்கும் தெரியும் அதான் சர்க்குலர் அனுப்பிடுங்கன்னு சொன்னேன்...”\n“இதுலே கிண்டல் என்ன சார் இருக்கு நீங்க வாய் வார்த்தையா ஒரு விஷயத்தைச் சொன���னீங்க. எழுத்து மூலமா அனுப்பி எல்லாரிட்டவும் கையெழுத்து வாங்கிட்டீங்கன்னா ‘ரெக்கார்டு’ ஆவும்னேன்...”\n அதுக்கு வேற ஒண்ணு தயார்ப் பண்ணி உமக்கு அனுப்பறேன். நாளைக் காலையிலே உமக்கு ‘மெமோ’ ஒண்ணு வரும். ஸ்கூல்லே உம்ம நடத்தையைப்பத்தி...”\n“என்னோட நடத்தைக்கென்ன சார் வந்திச்சு\n பார்த்துப் புரிஞ்சிக்கறேன். இப்போ நான் சொல்ல வந்த விஷயங்களை உடனே உங்கக்கிட்டச் சொல்லிட வேண்டியது என் கடமை. எனக்கு ஒரு லீஷர் பீரியடுகூடக் கிடைக்காமே எல்லாத்துக்கும் நீங்க ஸ்ப்டிடியூட் ஒர்க் போட்டு அனுப்பிடறீங்க மாணவர்களுக்கு வகுப்பு நடத்திக்கிட்டிருக்கிறப்ப அங்கே வந்து என்னை வகுப்பிலேருந்து வெளியே கூப்பிட்டு ‘அப்படிப் பண்ணப் படாது, இப்பிடிப் பண்ணப்படாது’ன்னு அட்வைஸ் பண்றீங்க. அப்படியெல்லாம் செஞ்சீங்கன்னாப் படிக்கிற பையங்க அப்புறம் எங்களை மதிக்கமாட்டாங்க. இதை யெல்லாம் உங்ககிட்டச் சொல்லிட்டுப் போகலாம்னுதான் வந்தேன். முக்கியமா ஸ்டாஃபுக்கு வர்ர எந்த லட்டரையும் நீங்க பிரிக்கப்படாது...”\n ‘லவ்’ லெட்டர்லாம் கூடத் தபால்லே வருமோ\n“நிச்சயமா வந்தாலும் வரும் சார் அதை நீங்க தட்டிக் கேட்க முடியாது.”\n ஒரு லெட்டர் அதை எழுத றவங்களுக்கும் பெறுகிறவர்களுக்குமுள்ள சம்பந்தம். அதிலே என்ன எழுதப்படணும்னு மூணாவது ஆள் நடுவில் தலையிட முடியாது.”\n“ஒரு ஸ்கூல்லே முக்கியமான விஷயம் ‘காண்டக்ட்’. அதாவது நன்னடத்தை. உமக்குப் புரியலேன்னாத் தமிழ்லே இன்னும் பச்சையாச் சொல்றேன். நல்லொழுக்கம் முக்கியம். அதை எல்லாம் ஹெட் ஆஃப் தி இன்ஸ்டிடியூஷன் தான் கவனிச்சுக்கணும்.”\nசுதர்சனனுக்கு இதைக் கேட்டுச் சிரிப்பு வந்தது. சிரித் தால் அவருக்கு இன்னும் கோபம் வருமோ என்று சுதர்சனன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று.\n“நீங்க பேசுறது உங்களுக்கே நல்லாயிருக்கா சார் ஸ்டாஃபுக்கு வர்ர லெட்டரைப் பிரிச்சுப் படிக்காதீங்கன்னா, உடனே ‘லவ் லெட்டர் கூட வரலாமோ’ங்கிறீங்க, கடைசியிலே ஏதோ லவ் லெட்டரே எனக்கு வந்து நீங்க அதைக் கண்டுபிடிச்சிட்ட மாதிரி ‘காண்டக்ட்’ அது. இதுன்னு பயமுறுத்தறிங்க...”\n“என் கடமை உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதைச் சொன்னேன்...”\n“அதையேதான் நானும் திருப்பிச் சொல்ல வேண்டி யிருக்கு. என் கடமை நான் சொல்ல வேண்டியதை உங்க கிட்ட வந்து சொல்லியாச்சு...”\n“நீங்க எப்படி எடுத்துக்கறீங்களோ அப்பிடி வச்சுக் குங்கசார், நான் சொல்ல வேண்டியதை வந்து சொல்லிட்டேன்...”\n“ஸ்கூல் நிர்வாகத்திலே பெர்மிஷன் வாங்காமே நீர் ரேடியோவில் எல்லாம் போய்ப் பேச முடியாது...”\n“ரேடியோ என்கிற சாதனம் அப்படி ஒன்றும் கல்வி இலாகாவுக்கு விரோதமான விஷயமில்லே. ரேடியோவுக்குப் பேசப் போறப்ப நான் லீவு ‘அப்ளை’ பண்ணுவேன். லீவு லெட்டர்லியே எதுக்காக லிவு கேட்கிறேன்னும் எழுதுவேன். பொய்யா எதுவும் காரணம் எழுதமாட்டேன். கவலைப்படாதீங்க...”\n“நான் உமக்கு லீவு சாங்ஷன் பண்ணாமல் போயிட்டா என்ன பண்ணுவீர்\n“ரேடியோவில் கல்வி ஒலிபரப்பிலே ‘நடுத்தரப் பள்ளி மாணவர்களுக்கு’ - என்ற பிரிவிலே கல்வி சம்பந்தமாகப் பேசத்தான் அவங்க என்னைக் கூப்பிடறாங்க. அதுக்கே லீவு தரமாட்டேன்னு நீங்க எப்பிடி சார் மறுக்க முடியும்\n“நான் மறுக்கக் கூடாதுன்னு சொல்ல நீர் யார்\n“விதண்டாவாதம் பேசினால் அதுக்கு முடிவே இல்லே. வாதத்துக்குத்தான் முடிவு உண்டு.”\nசுதர்சனன் அவருக்குப் பதில் சொல்வதை நிறுத்திக் கொண்டான். அவருடைய மனப்போக்கை அவனால் விளங்கிக் கொள்ளவும் முடிந்தது. அவர் தன்னை விரோதியாகவும். முரடனாகவும், புரட்சிக்காரனாகவும் நினைத்து வெறுக்கிறார் என்பது அவனுக்குப் புரிந்தது. ‘பழைய சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவன், கருப்புச் சட்டைக்காரன்’ என்று தன்னைப் பற்றி யாரிடமோ கேள்விப்பட்ட விவரங்களும், வள்ளுவர் மன்றத்தில் முன்பு தான் பேசிய பேச்சும் சேர்ந்து தலைமையாசிரியரை ‘ப்ரஜிடிஸ்’ செய்திருப்பதாகத் தோன்றியது. தன்னைப் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து அவர் என்ன புரிந்து கொண்டாரோ அதற்குப்பின் தன்னை நேரில் பார்த்துப் பழகிப் புரிந்து கொள்ள அவர் தயாராயில்லை என்றும் தெரிந்தது. தலைமையாசிரியருக்கு எதிராகச் சாதி ரீதியான எதையும் செய்ய அவன் விரும்பவில்லை. ஆனால் அவரோ அப்படித் தான் செய்வான் என்று எதிர்பார்ப்பதாகத் தோன்றியது. அவனைப் பற்றி அவர் ஒருதலைப்பட்சமாக முடிவு செய்திருந்தார். அவனுடைய இதயத்தை அவனுடைய தெளிவான கொள்கைகளை அவனுடைய வெளிப்படையான நல்லெண்ணங்களை எதையுமே தலைமையாசிரியர் லட்சியம் செய்யத் தயாராயில்லை. மென்மையான பண்புகள் உள்ள அவனை அவர் கொடிய முரடனாகக் கருதினார். அவரை அவன் மதித்தான். அவனை அவர் மதிக்கவில்லை. சுயமரியாதை என்ற வார்த்தையையே அவர் தவறாகவும் புரிந்து கொண்டிருந்தார். புலி கரடி சிங்கம்போல் அவனைக் கண்டு மிரண்ட அவர் போலியாக வெளிக்கு அவனை மிரட்டுவது போலவும் நடித்தார்.\nஒவ்வோர் அதிகாரத்திற்குப் பின்னாலும் ஒரு பெரிய அச்சம் இருக்கும். ஒவ்வோர் மிரட்டிலுக்குப் பின்னாலும் அதைச் செய்பவன் மிரண்டு போயிருப்பது புரியும். தலைமையாசிரியர் வாசுதேவன் எதனாலோ எதற்காகவோ தன்னிடம் மிரண்டு போயிருப்பதன் காரணமாகவே தன்னை மிரட்டுவது போல நடந்து கொள்கிறார் என்பதைச் சுதர்சனன் சுலபமாக உணர்ந்தான்.\nஅவருடைய ‘காம்ப்ளெக்ஸ்’ அவனுக்குப் புரிந்தது. ‘மிரட்டுகிறவர்கள் எல்லாம் உள்ளூற மிரண்டவர்கள். அதிகாரம் செய்கிறவர் எல்லாம் உள்ளூற அடிமைப்பட்டவர்கள். பயமுறுத்துகிறவர்கள் எல்லாம் உள்ளூறப் பயந்தவர்கள். பிறரை அடக்கியாள விரும்புகிறவர்கள் எல்லாம் உள்ளூற எதற்கோ அடங்கி ஒடுங்கிப் போனவர்கள்’ என்ற தத்துவம் வாசுதேவனுக்கு முற்றிலும் சரியாகவே இருக்கும் என்று தோன்றியது. பல அநுமானங்களையும் நிகழ்ச்சிகளையும் அளவுகோலாக வைத்துப் பார்த்தபோது வாசுதேவன் அந்த அளவுகோலில் அடங்குவார் என்பது நிதர்சனமாயிற்று. ஒருவிதமாகச் சுதர்சனன் அவரைக் கண்டுபிடித்து முடித்திருந்தான்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங��கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான 100 இணைய தளங்கள்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச் சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nஎந்த மொழி காதல் மொழி\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/cinema-news?page=4", "date_download": "2019-09-20T07:48:35Z", "digest": "sha1:KDVMG6RPT7TZHAA2CSMYXR63YC3LT3LV", "length": 8820, "nlines": 400, "source_domain": "www.inayam.com", "title": "சினிமா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nதீபாவளி ரேஸில் இருந்து விலகிய விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்...\nஎன் வாழ்க்கை படத்துக்கு இவர் தான் பொருத்தமானவர் -சிந்து\nஇந்திய சினிமாவில் சமீபகாலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன. அரசியல், சினிமா, விளையாட...\nமீண்டும் பேரரசு இயக்கத்தில் விஜய்\nஅட்லி இயக்கத்தில் விஜய்யின் 63-வது படமாக தயாராகி உள்ள ‘பிகில்’ தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தின் பா...\nஅனுஷ்காவின் நிசப்தம் பட பர்ஸ்ட் லுக் வெளியீடு\nதமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் அனுஷ்கா. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கா...\nவெங்கட் பிரபு இயக்கத்தில் வைபவ், காஜல் அகர்வால்\nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். சமீபத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த &ls...\nதெலுங்கில் மாஸ் காட்டும் பிகில்\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்தப் ...\nரசிகர்களை கவர்ந்த லவ் ஆக்‌ஷன் டிராமா\nதமிழ் சினிமா ரசிகர்களை மலையாள திரையுலகின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த படம் ’பிரேமம்’. நிவின் பாலி, சாய் பல்ல...\nவெப் சீரிஸில் களமிறங்கிய பிரியாமணி\nபருத்தி வீரன் உள்ளிட்ட படங்களில் நடித்து நல்ல நடிகை என்று பெயர் எடுத்த பிரியாமணி திருமணத்துக்கு பின் நடிப்பில் இருந்து சற்...\nஇணையத்தில் வைரலாகும் தர்பார் 2வது லுக்\n‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில...\nதிரிஷா கைவசம் அரை டஜன் படங்கள்\nதிரிஷா 2002-ல் கதாநாயகியாக அறிமுகமாகி 36 வயது நிரம்பிய நிலையிலும் இன்னும் கதாநாயகியாகவே நீடிக்கிறார். கடந்த வருடம் திரைக்க...\nஎம்.ஜி.ஆர் பட தலைப்பில் தனுஷ்\n'அசுரன்' படத்தின் பணிகளை முடித்துவிட்டு, கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்புக்காக லண்டனுக்கு சென்றுள்ளார் ...\nதங்கல் இயக்குனரின் அடுத்த பிரம்மாண்டம்\nதேர்வில் தோல்வி அடைந்த மகனை வாழ்க்கையில் வெற்றிபெற செய்த தந்தையின் கதை தான் ’சிச்சோரே’. வழக்கமாக தமிழ் படங்களை...\nவிஜய்க்கு கோரிக்கை வைத்த நடிகை\nஇயக்குனர் விஜய், வித்யா பாலனை வைத்து இயக்குவதாக இருந்த ஜெயலலிதாவின் பயோபிக், தற்போது கங்கனா ரனாவத் நடிப்பில் தயாராகி வருகி...\nஜி.வி.பிரகாஷுடன் இணையும் சென்னை சூப்பர் கிங்ஸ்\nஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. சமீபத்தில் சித்தார்த்துடன் இணைந்து நடித்த ‘சிவப்பு மஞ்ச...\nபிரபல இயக்குனருடன் மீண்டும் இணையும் ரஜினி\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=50382", "date_download": "2019-09-20T08:40:27Z", "digest": "sha1:AHMA7KRNLH7VOOJB54B5FD7JRDDPSA6B", "length": 7927, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "மாணவனை வீடு தேடிச் சென்று தாக்கிய ஆசிரியர் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமாணவனை வீடு தேடிச் சென்று தாக்கிய ஆசிரியர்\nபன்னிரண்டு வயதுடைய மாணவன்; ஒருவனை, ஆசிரியர் ஒருவர் அவனது வீட்டுக்குத் தேடிச் சென்று தாக்கிய சம்பவமொன்று, காத்தான்குடியில் புதன்கிழமை (5) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.\nகாத்தான்குடியிலுள்ள பாடசாலையொன்றில்; 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் அப்துல் சித்தீக் முஹம்மத் சஜித் (வயது 12) என்ற மாணவனே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளான்.\nகாங்கேயனோடையிலுள்ள பாடசாலையொன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், இந்த மாணவனைத் தாக்கியுள்ளார் என்று காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, ‘ஒரே பாடசாலையில் ஒரே வகுப்பில் கற்கும் பாதிக்கப்பட்ட மாணவனுக்கும் மற்றுமொரு மாணவனுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.\nஎனினும், இந்தக் கைகலப்பை வகுப்பு ஆசிரியர்; சுமுகமாகத் தீர்த்து வைத்த நிலையில், பாடசாலை முடிந்து இம்மாணவர்கள் இருவரும் தத்தமது வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.\nஇந்நிலையில், தனது வீட்டில் உணவு உட்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட மாணவனை, அவனுடன் கைகலப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மாணவன் அவனது வீட்டுக் கதவைத் தட்டி, பெயர் கூறி அம்மாணவனை வெளியில் அழைத்துள்ளான்.\nஅவ்வேளையில், பாதிக்கப்பட்ட மாணவன்; கதவைத் திறந்தபோது, கைகலப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவனின்; தந்தையான குறித்த ஆசிரியர், முஹம்மத் சஜித் என்ற மாணவனைத் தாக்கியுள்ளார்.\nதாக்குதலுக்குள்ளான மாணவனின் அழுகைச் சத்தம் கேட்டு, அம்மாணவனின் தாயும் சகோதரியும் அயலவர்களும் வந்து பார்த்தபோது, குறித்த ஆசிரியர் தகாத வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டு அம்மாணவனைத் தாக்கியவண்ணம் இருந்துள்ளார்.\nஇதனை அடுத்து, ஆசியரின் பிடியில் பாதிக்கப்பட்ட மாணவனை மீட்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் பெற்றோர் அனுமதித்துள்ளனர்.\nகுறித்த ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார் எனவும் அவரைத் தேடி வருவதாகவும் தெரிவித்த பொலிஸார், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினர்.\nPrevious articleவடக்குக் கிழக்கில் தேர்தல் நடைபெற்றாலும், அது மட்டுப்படுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட விடயமாக இருந்தது\nNext articleபழவகைகளில் விஷ இரசாயன பொருட்கள்\nஇரண்டு வீதிகளின் வேலைகளை எருவ��ல் கிராமத்தில் ஆரம்பித்தார் அரச அதிபர்.\nதபால் ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 205ஆவது கல்லூரிதினம் அனுஸ்டிப்பு\nமட்/புனிதமிக்கல் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துரை அறிக்கை பதில் அரச அதிபரிடம் சமர்ப்பிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/tag/searle/?lang=ta", "date_download": "2019-09-20T07:55:54Z", "digest": "sha1:7SVSZTDDCKOXZEZTF4AKXEHWNN3XQAA3", "length": 54186, "nlines": 123, "source_domain": "www.thulasidas.com", "title": "searle Archives - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nஜனவரி 14, 2014 மனோஜ்\nஇந்த தொடரில் முந்தைய பதிவுகள், நாங்கள் சியர்ளேயின் சீன ரூம் வாதம் நமது மூளை டிஜிட்டல் கணினிகள் உள்ளன என்று அனுமானம் இருந்தது எப்படி பேரழிவு பற்றி. அவர் வாதிட்டார், மிகவும் மெய்ப்பித்து, என்று வெறும் சின்னமாக கையாளுதல் நாங்கள் அனுபவிக்க தெரிகிறது என்று பணக்கார புரிதலை ஏற்படுத்தும் முடியவில்லை. எனினும், நான் தீர்மானித்து வேண்டும் மறுத்து, என்று அழைக்கப்படும் அமைப்புகள் இன்னும் உறுதியளித்தார் டெங்கு. இது எதிர் வாதம் மொழி புரிந்து அந்த முழு சீன அறை இருந்தது என்று, அறையில் மட்டும் ஆபரேட்டர் சின்னம் அல்லது Pusher. சியர்ளேயின் சிரித்தபடி, ஆனால், அதே ஒரு கடுமையான பதில் இருந்தது. அவர் கூறினார், \"எனக்கு இந்த சீன அறை இருக்க வேண்டும். நான் கேள்விகள் சீன பதில்களை வழங்க முடியும் என்று என்னை அனைத்து சின்னங்களும் சின்னமாக கையாளுதல் விதிகள் நினைவில் கொள்வோம். நான் இன்னும் சீன புரியவில்லை. \"\nஇப்பொழுது, என்று ஒரு சுவாரஸ்யமான கேள்வி எழுப்புகிறது - நீங்கள் போதுமான சீன சின்னங்கள் தெரியும் என்றால்,, சீன விதிகளை அவர்கள் கையாள, நீங்கள் உண்மையில் சீன தெரியாது நிச்சயமாக நீங்கள் ஒரு வார்த்தை புரிந்து இல்லாமல் சரியாக ஒரு மொழியை கையாள முடியும் ஒருவர் கற்பனை செய்யலாம், ஆனால் நான் அந்த மிக மிக கற்பனை ஒரு பிட் நீட்சி உள்ளது யோசிக்கிறேன். நான் நினைவு குரு���்டு பார்வை மக்கள் இது தெரியாமல் பார்க்க முடியும் சோதனை, அதை அவர்கள் பார்த்ததாகக் என்ன உணர்வுடன் விழிப்புடன் இருப்பது இல்லாமல். அதே திசையில் சியர்ளேயின் பதில் புள்ளிகள் - அது புரிந்து இல்லாமல் சீன பேச முடியும். என்ன சீன அறை குறை உள்ளது அதை செய்து என்ன விழிப்புணர்வற்ற ஆகிறது.\nஇந்த விவாதம் ஆழமாக ஒரு பிட் ஆய்ந்தறிந்து, நாங்கள் தொடரியல் மற்றும் சொற்பொருளியல் பற்றி முறையான ஒரு பிட் பெற வேண்டும். மொழி இலக்கணத்தை மற்றும் பொருள்கள் இரண்டும் உள்ளன. உதாரணமாக, \"என் இடுகைகள் படிக்கவும்\" போன்ற ஒரு அறிக்கையை ஆங்கில மொழி இலக்கணம் இருந்து தோற்றுவிக்கப்பட்ட தொடரியல் உள்ளது, வார்த்தைகள் என்று சின்னங்கள் (சொல் தொடர்பு பெட்டிகள்), கடிதங்கள் மற்றும் இலக்கண. அனைத்து அந்த இலக்கணத்தை மேல், நீங்கள் என் பதிவுகள் படிக்க என்று என் ஆசை மற்றும் கோரிக்கை - அது ஒரு உள்ளடக்கம், மற்றும், என் பின்னணி நம்பிக்கை உங்களுக்கு சின்னங்கள் மற்றும் உள்ளடக்கம் என்ன தெரியும் என்று. அந்த பொருள்கள் ஆகும், அறிக்கையின் பொருள்.\nஒரு கணினி, சியர்ளேயின் படி, மட்டும் குறியீடுகளை சமாளிக்க முடியும், அடையாள கையாளுதல் அடிப்படையில், எனும் சொல் சரியான பதில்களை கொண்டு வர. நாம் செய்ய அது பொருள் உள்ளடக்கத்தை புரிந்து. இது புரிந்துணர்வு இல்லாத காரணத்தால் என் கோரிக்கைக்கு உடன்பட்டு இயலாது. இது சீன அறை சீன புரிந்து இல்லை என்று இந்த அர்த்தத்தில் ஆகிறது. குறைந்தது, என்று சியர்ளேயின் கூற்று. கணினிகள் சீன அறைகள் இருப்பதால், அவர்கள் பொருள்கள் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நம் மூளை முடியாது, எனவே மூளையின் ஒரு வெறும் கணினி இருக்க முடியாது.\nஅந்த வழியில் வைத்து போது, நான் மிகவும் மக்கள் சியர்ளேயின் ஆதரவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் கணினி உண்மையில் அறிக்கைகள் பொருள் உள்ளடக்கம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் மற்றும் கட்டளைகள் என்ன இணங்க முடியவில்லை என்றால் நான் நாம் ஒருவேளை பொருள் புரிந்து முழுமையாக திறன் ஒரு கணினி கருதவில்லை என்று கூட நினைக்கிறேன், உண்மையில் என் கோரிக்கைக்கு உடன்பட்டன ஒரு கணினி என் பதிவுகள் படிக்க என்றால் ஏன் இது, நான் அதை அறிவார்ந்த திருப்தி கண்டுபிடிக்க முடியாது. நாம் என்ன ���ோருகின்றனர், நிச்சயமாக, உணர்வு. நாம் ஒரு கணினி கேட்க முடியும் மேலும் அது என்ன உணர்வு என்று எங்களுக்கு சமாதானப்படுத்த\nநான் அந்த ஒரு நல்ல பதில் இல்லை. நீங்கள் மனிதர்களில் மற்ற மனங்களில் இருப்பதை நம்புகிறார்கள் என்றால் - ஆனால் நான் நீங்கள் வெளி நிறுவனங்கள் உணர்வு கொடுத்தது சீருடை தர விண்ணப்பிக்க வேண்டும் யோசிக்கிறேன், நீங்கள் அந்த முடிவுக்கு வந்து விண்ணப்பிக்க என்ன தர உங்களை கேட்க வேண்டும், நீங்கள் அதே கணினிகள் அதே தர விண்ணப்பிக்க உறுதி. மற்றவர்கள் மனித உடல்கள் போன்ற - நீங்கள் உங்கள் தரத்தை ஒரு சுழற்சி நிலைமைகளை உருவாக்க முடியாது, நரம்பு அமைப்புகள் மற்றும் நீங்கள் அவை மனதில் வேண்டும் என்று அவ்வாறு செய்ய போன்ற ஒரு உடற்கூறியல், சியர்ளேயின் என்ன ஆகும்.\nஎன் கருத்து, இது போன்ற கேள்விகளை பற்றி திறந்த எண்ணம் இருக்க சிறந்த, மற்றும் முக்கிய போதிய தர்க்கம் ஒரு நிலையில் இருந்து அவர்களை பதில் இல்லை.\nமெஷின் புலனாய்வு என மைண்ட்ஸ்\nஜனவரி 7, 2014 மனோஜ்\nபேராசிரியர். சியர்ளேயின் ஒருவேளை அவரது ஆதாரம் மிகவும் பிரபலமாக உள்ளது என்று கணக்கிடும் இயந்திரங்கள் (அல்லது கணக்கீடு ஆலன் டூரிங் வரையறுக்கப்பட்ட) அறிவார்ந்த இருக்க முடியாது. அவரது நிரூபணம் சீன ரூம் வாதம் எனப்படும் பயன்படுத்துகிறது, இது காட்டுகிறது வெறும் சின்னமாக கையாளுதல் (இது, கணக்கீட்டின் திருப்பு வரையறை என்ன ஆகிறது, சியர்ளேயின் படி) புரிந்து மற்றும் புலனாய்வு வழிவகுக்கும் முடியாது. நம் மூளை மற்றும் மனதில் ஆகவே வெறும் கணினிகள் இருக்க முடியாது.\nவாதம் இப்படி செல்கிறது - சியர்ளேயின் கருதி அவர் உள்ளீடுகள் சீன கேள்விகளுக்கு தொடர்புடைய பெறுவார் ஒரு அறையில் பூட்டி உள்ளது. அவர் உள்ளீடு சின்னங்கள் கையாள மற்றும் ஒரு வெளியீடு சின்னமாக எடுக்க விதிகள் ஒரு தொகுப்பு உள்ளது, ஒரு கணினி எவ்வளவு. அதனால் அவர்கள் ஒரு உண்மையான சீன பேச்சாளர் தொடர்பு என்று நம்புவதற்கு வெளியே நீதிபதிகள் முட்டாளாக்க என்று சீன பதில்களை கொண்டு வருகிறார். இந்த செய்ய முடியும் என்று கருதி. இப்பொழுது, சியர்ளேயின் சீன ஒரு வார்த்தை தெரியாது - இங்கே தான் பன்ச் ஆகிறது. பவள என்ன தெரியும். எனவே வெறும் விதி சார்ந்த சின்னமாக கையாளுதல் புலனாய்வு உத்தரவாதம் போதாது, உணர்வு, புரி���்து போன்றவை. டூரிங் சோதனை கடந்து புலனாய்வு உத்தரவாதம் போதாது.\nநான் மிகவும் கண்டறிந்துள்ளனர் என்று எதிர் arguements ஒன்று சியர்ளேயின் அமைப்புகள் வாதம் அழைக்கும் என்ன. இது சீன புரிந்துகொள்வார் என்று சீன அறையில் சியர்ளேயின் அல்ல; அது அந்த விதிகணத்துடன் உட்பட முழு அமைப்பு. சியர்ளேயின் கூறி அதை சிரிக்கிறது, \"என்ன, தி அறையில் சீன புரிந்துகொள்கிறது\"நான் அந்த பர்மா நீக்கம் அமைப்புகள் வாதம் நன்மைகளுக்காக மேலும் யோசிக்கிறேன். நான் அமைப்புகள் பதில் ஆதரவாக ஆதரவாக இரண்டு வாதங்கள்.\nமுதல் ஒரு நான் இந்த தொடரில் முந்தைய பிந்தைய செய்த புள்ளி ஆகிறது. இல் பிற மைண்ட்ஸ் பிரச்சினை, நாம் மற்றவர்கள் மனதில் வேண்டும் என்ற கேள்விக்கு சியர்ளேயின் பதில் நடத்தை மற்றும் ஒப்புமை அடிப்படையில் என்று கண்டார். அவர்கள் மனதில் வேண்டும் போல் மற்றவர்கள் நடந்துகொள்கின்றன (நாங்கள் ஒரு சுத்தியல், அவர்களது விரல் ரேகை ஹிட் போது, அவர்கள் வெளியே அழ) மற்றும் வலி அவர்களின் உள் வழிமுறைகள் (நரம்புகள், மூளை, போன்றவை நரம்பு நீக்கம்) நம்முடைய ஒத்த. சீன அறையில் வழக்கு, அது சீன அறிந்தாலும் அது நிச்சயமாக செயல்படுகிறது, ஆனால் அது ஒரு சீன பேச்சாளர் போன்ற பகுதிகளில் விதிமுறைகளை அல்லது வழிமுறைகள் எந்த ஒப்புமை இல்லை. அது புலனாய்வு ஒதுக்க சியர்ளேயின் தடுக்கும் என்று ஒப்புமை இந்த இடைவெளி, அதன் நுண்ணறிவு நடத்தையை போதிலும்\nஇரண்டாவது வாதம் மற்றொரு சிந்தனை சோதனை வடிவம் எடுக்கிறது - நான் அதை சீன நேஷன் வாதம் என்று நினைக்கிறேன். நாம் ஒரு அல்லாத ஆங்கிலம் பேசும் நபர் சியர்ளேயின் மூளையின் ஒவ்வொரு நரம்பு வேலை பகிர்ந்துகொள்ள முடியும், என்று. எனவே சியர்ளேயின் ஆங்கிலத்தில் ஒரு கேள்வி கேட்கிறான், அது உண்மையில் கணக்கீட்டு கூறுகளை பேசும் ஆங்கிலம் அல்லாத டிரில்லியன் மூலம் கையாளப்படுகிறது, அதில், அவரது மூளையின் அதே பதிலை உருவாக்க என்று. இப்பொழுது, அங்கு நியூரான்கள் செயல்படும் மக்கள் ஆங்கிலம் அல்லாத இந்த சீன நேஷன் ஆங்கில மொழியை புரிந்து பேசும் நான் ஒரு ஆங்கில புரிந்துகொள்வார் என்று முழு \"நாடு\" என்று சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அல்லது சியர்ளேயின் என்று அது சிரிக்க வேண்டும், \"என்ன, தி தேசிய ஆங்கிலம் அறிகிறது நான் ஒரு ஆங்கில ���ுரிந்துகொள்வார் என்று முழு \"நாடு\" என்று சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அல்லது சியர்ளேயின் என்று அது சிரிக்க வேண்டும், \"என்ன, தி தேசிய ஆங்கிலம் அறிகிறது\nசரி, சீன நாட்டின் ஆங்கிலம் புரிந்து கொள்ள முடியும் என்றால், நான் சீன அறை சீன புரிந்து கொள்ள முடியும் யூகிக்கிறேன். வெறும் சின்னமாக கையாளுதலுடன் கம்ப்யூட்டிங் (நாட்டின் மக்கள் என்ன செய்கிறார்கள் இது) கேன் மற்றும் உளவுத்துறை மற்றும் புரிதலை ஏற்படுத்தும் இல்லை. எனவே நம் மூளை உண்மையில் கணினிகள் இருக்க முடியும், மனதையும் மென்பொருள் சின்னங்கள் கையாள்வது. ஆகவே சியர்ளேயின் தவறு.\nபார், நான் பேராசிரியர் பயன்படுத்தப்படும். சியர்ளேயின் வாதங்கள் மற்றும் வியத்தகு விளைவை உரையாடல் ஒரு வகையான இந்த தொடரில் என் கவுண்டர் வாதங்கள். உண்மையில் சொல்லப்போனால் ஆகிறது, பேராசிரியர். இயக்ககம் தத்துவவாதி சிறந்த - சியர்ளேயின் நான் ஒரு ஆங்காங்கே பதிவர், நான் போது சுவாரசியமாக சான்றுகளை ஒரு உலக புகழ் பெற்ற தத்துவ ஆகிறது. நான் பேராசிரியர் இங்கே மன்னிப்பு கோருகிறேன் யூகிக்கிறேன். சியர்ளேயின் மற்றும் அவரது மாணவர்கள் அவர்கள் என் பதிவுகள் மற்றும் தாக்குதல் கருத்துகள் என்றால். இது நோக்கம் இல்லை; ஒரே ஒரு சுவாரஸ்யமான வாசிப்பு நோக்கம்.\nடிசம்பர் 30, 2013 மனோஜ்\nநீங்கள் செய்வது போல், மற்ற மக்கள் மனதில் நமக்கு எப்படி தெரியும் இது ஒரு வேடிக்கையான கேள்வி போன்ற ஒலி, நீங்கள் அனுமதித்தால் ஆனால் அதை பற்றி யோசிக்க, நீங்கள் மற்ற மனதில் இருப்பதை நம்புகிறார்கள் எந்த தருக்க காரணம் இல்லை என்று உணர்ந்து, அது மெய்யியல் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது ஏன் இது – பிற மைண்ட்ஸ் சிக்கல். விளக்க – நான் அங்காடி மற்ற திட்டமும் அந்த வேலை, அந்த வித்தியாசமான இரண்டு தலை ஆணி-திருகு-களுக்கும் thingie சம்மட்டியாலடித்தல். நான் முற்றிலும் அதை தவறவிட்டது என் கை அடிக்க. நான் தாங்கமுடியாத வலி, என் மனதில் அதன் பொருள் உணர்ந்தேன் மற்றும் நான் சத்தமிட்டு. நான் வலி உணர்ந்தேன் ஏனெனில் நான் ஒரு மனம் தெரிகிறேன். இப்பொழுது, நான் அவரது கை அடிக்கிறேன் மற்றும் வெளியே அழுது மற்றொரு போசோ பார்க்க சொல்கிறேன். நான் எந்த வலி; என் மனதில் எதுவும் உணர்கிறது (ஒரு நல்ல நாளில் பச்சாத்தாபம் ஒரு பிட் தவிர). என்ன நேர்மறையான தருக்க அடிப்படையில் நான் நடத்தை என்று யோசிக்க வேண்டும் (அழுவதை) ஒரு மனம் உணரப்படும் வலி ஏற்படுகிறது\nநீ கவலைப்படாதே,, நான் மற்றவர்கள் மனதில் அல்லது உணர்வு இல்லை என்று நான் கூறவில்லை - இன்னும், குறைந்தது. நான் வெறுமனே அவர்கள் செய்ய என்று நம்புவதற்கு எந்த தருக்க அடிப்படையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி. லாஜிக் நிச்சயமாக நம்பிக்கை ஒரே அடிப்படை ஆகும். நம்பிக்கை மற்றொரு ஆகிறது. உள்ளுணர்வு, ஒப்புமை, வெகுஜன மாயை, போதனைகளுக்கு, சகாக்களின், உள்ளுணர்வு போன்றவை. உண்மையான மற்றும் பொய்யான நம்பிக்கைகளை அனைத்து அடிப்படையில் உள்ளன. நான் மற்றவர்கள் மனதில் வேண்டும் என்று நம்புகிறேன்; இல்லையெனில் நான் இந்த இடுகைகள் எழுதி. ஆனால் நான் இந்த குறிப்பிட்ட நம்பிக்கையானது தருக்க நியாயம் வேண்டும் என்று முனைப்போடு தெரியும்.\nமற்ற மனங்களில் இந்த பிரச்சனை பற்றி அது ஆழ்ந்த சமச்சீரற்ற உள்ளது என்று ஆகிறது. நான் நீங்கள் ஒரு மனம் இல்லை என்று மக்கள் நம்பினால், அதை நீங்கள் ஒரு பிரச்சினை அல்ல - நீங்கள் ஒரு மனம் வேண்டும் என்பது எனக்கு தெரியும், ஏனெனில் நான் இப்போது நீங்கள் அதை கேட்க தவறு என்று எனக்கு தெரியும் (அனுமானித்து, நிச்சயமாக, நீங்கள் செய்கிறீர்கள் என்று). எனக்கு உங்கள் மனதில் அல்லாத இருப்பு என் நம்பிக்கையை தாக்குவதற்கு வழி இல்லை - ஆனால் நான் ஒரு தீவிர பிரச்சினை செய்கிறேன். நீங்கள் சொல்ல முடியுமா, நிச்சயமாக, ஆனால் பின்னர் நான் நினைக்கிறேன் என்று, \"ஆமாம், என்று ஒரு நிலை ரோபோ சொல்ல திட்டமிடப்பட்டது என்று சரியாக என்ன ஆகிறது\nநான் பேராசிரியர் மனதில் சித்தாந்தத்தின் மீது விரிவுரைகள் ஒரு தொடர் கேட்டு. ஜான் சியர்ள். அவர் ஒப்புமை மூலம் மற்ற மனங்களில் பிரச்சினை \"தீர்க்கிகிறார்\". நாம் ஒத்த நடத்தை இதைத்தவிர உடற்கூறியல் மற்றும் neurophysical wirings வேண்டும் என்று. எனவே நாம் அனைத்து மனதில் வேண்டும் என்று நம்மை \"நம்பவைக்க\" முடியும். அது இதுவரை அது செல்லும் என ஒரு நல்ல வாதம். அது என்ன என்னை பார்ப்பது அதன் நிறைவுடன் - அது வேறு, கம்பி என்று விஷயங்களை மனதில் பற்றி குறிப்பிடுவது, மாயா இன மற்றும் மீன், நத்தைகள் மற்றும் எறும்புகள் மற்றும் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் போன்ற. மேலும், நிச்சயமாக, இயந்திரங்கள்.\n இந்த பதிலை மாறாக சாதாரணமான - நிச்சயமாக அவர்கள் முடியும். நாம் உயிரியல் எந்திரங்களை, நாம் மனதில் வேண்டும் (அனுமானித்து, மீண்டும், நீங்கள் என்ன செய்ய என்று). கணினிகள் மனதில் இருக்க முடியும் அல்லது, மேலும் குறிப்பாக, நமது மூளை கணினிகள் இருக்க முடியும், மனதையும் மென்பொருள் இயங்கும் அல்லது, மேலும் குறிப்பாக, நமது மூளை கணினிகள் இருக்க முடியும், மனதையும் மென்பொருள் இயங்கும் அடுத்த பதவிக்கு தீவனம் உள்ளது.\nவாழ்க்கை மற்றும் இறப்பு, தத்துவம்\nமார்ச் 2, 2011 மனோஜ்\nஒரு அழைக்கப்பட்டார் பின்னர் மேல் 50 தத்துவம் பிளாக்கர்கள், நான் மெய்யியல் மீது மற்றொரு எழுத கிட்டத்தட்ட வேண்டிய கடமை என்று. இந்த ஜாட் மனவருத்தத்தை என்று யார், பதவியை பாராட்டுகிறார்கள் போது என் முதல் கார், என் ஆழ்ந்த சிந்தனைகளை பற்றி ஆர்வத்துடன் விட சற்று குறைவாக இருந்தது. என் தத்துவ முயற்சிகள் மணிக்கு சாய்வாக பார்த்து என்று புகார் யார் என்னுடைய ஒரு பூப்பந்து, நண்பர், என் மரணம் பற்றிய பதிவுகள் அவரை வெளியே bejesus பயந்து. ஆனாலும், நான் என்ன சொல்ல முடியும், நான் தத்துவத்தின் நிறைய கேட்டு. நான் சாவை வெறும் நீரிழிவு தலைப்பில் ஷெல்லி காகன் மூலம் உரைகளை, மற்றும் ஜான் சியர்ள் (மீண்டும்) மனதின் தத்துவத்தின் மீது.\nஇந்த உரைகளின் கேட்டு ட்ரெட் மற்றொரு வகையான என்னை பூர்த்தி. நான் மீண்டும் ஒரு முறை நான் எப்படி அறியாமை உணர்ந்தேன், மற்றும் எனக்கு எவ்வளவு உள்ளது, நான் நினைக்கிறேன் கண்டுபிடிக்க, எப்படி சிறிது நேரம் அந்த செய்ய விட்டு. ஒருவேளை என் அறியாமை இந்த அங்கீகாரம் வளர்ந்து வரும் ஞானத்தை ஒரு அறிகுறியாகும், நாங்கள் சாக்ரடீஸ் நம்ப முடியும் என்றால். குறைந்த பட்சம் நான் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.\nஅதில் ஒன்று நான் பற்றி சில தவறான இருந்தது (அல்லது ஒரு முழுமையற்ற புரிதல்) இரட்டைப் இந்த கருத்து இருந்தது. இந்தியாவில் வளர்ந்த, நான் என்று எங்கள் பொருண்மை வாதமாகக் தத்துவம் பற்றி நிறைய கேள்விப்பட்டு அத்வைத. விக்சனரி இரண்டு பொருள், நான் பிரம்மன் மற்றும் மாயா வேறுபாடும் நிராகரிப்பு அதை புரிந்து. ஒரு உதாரணம் மூலம் அதை விளக்க, நீங்கள் ஏதாவது உணர சொல்கிறது — நீங்கள் உங்கள் கணினி திரையில் நீங்கள் முன் இந்த வார்த்தைகளை பார்க்கிறீர்கள். உண்மையில் இந்�� வார்த்தைகள் மற்றும் கணினி திரையில் வெளியே உள்ளன நான் எப்படியோ நீங்கள் இந்த உணர்வு உருவாக்க நரம்புகளைக் துப்பாக்கி சூடு வடிவங்கள் உருவாக்க வேண்டும் என்றால், அவர்கள் இல்லை என்றால் நீங்கள் கூட இந்த வார்த்தைகளை பார்க்க வேண்டும். இந்த புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்; அனைத்து பிறகு, இந்த படம் மேட்ரிக்ஸ் முக்கிய ஆய்வறிக்கையில். அதனால் என்ன நீங்கள் பார்க்க வெறுமனே உங்கள் மூளையில் ஒரு கட்டமைப்பாக இருக்கிறது; அது மாயா அல்லது மேட்ரிக்ஸ் பகுதியாக உள்ளது. என்ன உணர்வு ரீதியான உள்ளீடுகள் காரணமாக உள்ளது மறைமுகமாக பிரம்மம். அப்படி, எனக்கு, அத்வைத பிரம்மம் மட்டுமே Realness மாயா நிராகரித்ததன் நம்பி. இப்பொழுது, இன்னும் ஒரு பிட் படித்த பிறகு, எனக்கு அது ஒரு சரியான விளக்கம் இருந்தது நிச்சயமாக இல்லை. ஒருவேளை அந்த ஆகிறது ஏன் ரங்கா விமர்சித்தது எனக்கு நீண்ட நேரம் முன்பு.\nமேற்கத்திய தத்துவ, இரட்டைப் ஒரு வித்தியாசமான மற்றும் இன்னும் தெளிவாக வகையான உள்ளது. இது வயது ஆகிறது மனம் விஷயம் வேறுபாடு. என்ன மனதில் செய்யப்பட்டது நமக்கு மிக மனதில் நினைக்க (அது என்று அந்த, என்று) ஒரு கணினி நிரல் போன்ற நம் மூளை இயங்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனதில் மென்பொருள் ஆகிறது, மூளையின் வன்பொருள் ஆகிறது. அவர்கள் வெவ்வேறு இரண்டு வகையான விஷயங்கள். அனைத்து பிறகு, நாங்கள் வன்பொருள் தனியாக கொடுக்கிறோம் (டெல்) மற்றும் மென்பொருள் (மைக்ரோசாப்ட்). நாம் இரண்டு என நினைக்க என்பதால், நம்முடைய ஒரு இயற்கையாய் இரட்டைப் பார்வை ஆகிறது. கணினிகள் நேரம் முன், தேச்கார்த்ஸ் இந்த பிரச்சனை என்று ஒரு மன பொருள் மற்றும் ஒரு உடல் பொருள் இல்லை என்று கூறினார். எனவே இந்த காட்சி கார்ட்டீசியன் இருபொருள் வாதம் எனப்படும். (மூலம், பகுமுறை வடிவவியலில் கார்டீசியன் அதே தேச்கார்த்ஸ் இருந்து வந்தது — அவருக்கு நம் மரியாதையை அதிகரிக்க கூடும் என்று ஒரு உண்மை.) அது தத்துவத்தின் அனைத்து கிளைகள் உள்ள பரந்த கிளைகளை கொண்டுள்ளது என்று ஒரு பார்வை இருக்கிறது, இறையியலுக்கு இயங்காவியலைப் இருந்து. இது கருத்துக்கள் வழிவகுக்கிறது ஆவி மற்றும் ஆன்மா, கடவுள், உயிர் பிரிந்தபின், மறுபிறவி முதலியன, தங்கள், தவிர்க்க முடியாத தாக்கங்களை கொண்ட அறநெறி.\nகார்ட்டீச��யன் இரட்டைத்தன்மையை இந்த கருத்தை நிராகரிக்க யார் தத்துவவாதிகள் உள்ளன. ஜான் சியர்ள் அவர்களுக்கு ஒன்றாகும். அவர்கள் மனதில் மூளையின் ஒரு அவசர சொத்து உள்ளது என்று ஒரு பார்வை தழுவி. ஒரு அவசர சொத்து (மேலும் fancily ஒரு epiphenomenon என்று) தற்செயலாக முக்கிய நிகழ்வு சேர்த்து நடக்கும் என்று ஒன்று உள்ளது, ஆனால் காரணம் அல்லது அதை விளைவு ஆகிறது. நாம் தெரிந்திருந்தால் அந்த இயற்பியலில் ஒரு அவசர சொத்து வெப்பநிலை, இது மூலக்கூறுகள் ஒரு கொத்து சராசரி திசைவேகம் ஒரு நடவடிக்கை. நீங்கள் மூலக்கூறுகள் ஒரு குறிப்பிடத்தக்க புள்ளிவிவர சேகரிப்பு இல்லாதபட்சத்தில் நீங்கள் வெப்பநிலை வரையறுக்க முடியாது,. சியர்ளேயின் பண்புகள் எழுச்சி உணர்த்துவதற்காக தனது உதாரணமாக நீர் என்று ஏற்கப்படாதவர். நீங்கள் ஒரு ஈரமான தண்ணீர் மூலக்கூறு அல்லது உலர்ந்த ஒரு முடியாது, நீங்கள் ஒன்றாக நீர் மூலக்கூறுகள் நிறைய வைத்து போது நீங்கள் அவளைப் பெற. இதேபோல், மனதில் உடல் செயல்முறைகள் மூலம் மூளையின் உடல் பொருள் இருந்து வெளிப்படுகிறது. நாம் மனதில் காதலிப்பதாகவும் எனவே அனைத்து பண்புகள் உடல் பரஸ்பர விட்டு விளக்கினார் வேண்டும். பொருள் ஒரே ஒரு வகையான உள்ளது, இது உடல். எனவே இந்த பொருண்மை வாதமாகக் தத்துவம் என்று அழைக்கப்படுகிறது physicalism. Physicalism பொருள்முதல்வாதத்தின் பகுதியாக உள்ளது (குழப்பி கொள்ள கூடாது அதன் தற்போதைய பொருளானது — நாம் ஒரு பொருள் பெண் என்ன பொருள், உதாரணமாக).\nநீங்கள் தெரிகிறீர்கள், தி தத்துவம் சிக்கல் நீங்கள் jargonism இந்த காட்டு காட்டில் என்ன நடக்கிறது என்று பாதையில் இழக்க என்று பல குத்தகைக்கு உள்ளன என்று ஆகிறது. நான் என் வலைப்பதிவில் கொண்டு செல்ல வார்த்தை unrealism உருவாக்கப்பட்டது மற்றும் என்றால் தத்துவத்தின் ஒரு பிரிவாகும் என பதவி உயர்வு, இன்னும் சிறப்பாக, சிந்தனை ஒரு சிங்கப்பூர் பள்ளி, நான் உறுதியாக இருக்கிறேன் நான் அதை உறுதியாக செய்ய முடியும். அல்லது ஒருவேளை அது ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட டொமைன் ஆகிறது\nஅனைத்து ஒதுக்கி விளையாடினேன், காட்சி என்று வாழ்க்கை மன பக்கத்தில் எல்லாம், போன்ற உணர்வு, எண்ணங்கள், முதலியன உயர் சிந்தனைகள், உடல் பரஸ்பர வெளிப்பாடு ஆகும் (நான் இங்கே physicalism வரையறை restating, நீங்கள் பார்க்க முடியும் என) சமகால தத்துவ சில நாணய பெறுகிறது. இரண்டு காகன் மற்றும் சியர்ளேயின் உடனடியாக இந்த காட்சி ஏற்றுக்கொள்கின்றன, எடுத்துக்காட்டாக. ஆனால், இந்தக் சாக்ரடீஸ் போன்ற என்ன பண்டைய கிரேக்கம் தத்துவ முரண்படுகிறது, பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் நினைத்தேன். அவர்கள் அனைவரும் ஒரு மன பொருள் தொடர்ந்து இருப்பது சில வடிவத்தில் நம்பப்படுகிறது, அதை ஆன்மா வேண்டும், ஆவி அல்லது என்ன. எல்லா பெரிய மதங்களும் தங்கள் நம்பிக்கைகளை பதிக்கப்பட்ட இந்த இரட்டைத்தன்மையை சில மாறுபாடு இல்லை. (நான் பிளேட்டோவின் இரட்டைத்தன்மையை ஒரு வித்தியாசமான என்று நினைக்கிறேன் — ஒரு உண்மையான, ஒரு புறம் எங்கு நிறைவற்ற உலக, மற்றும் ஆன்மா மற்றும் கடவுள்கள் எங்கு மற்ற வடிவங்களில் ஒரு சிறந்த சரியான உலக. என்று மேலும் பின்னர்.) அனைத்து பிறகு, கடவுள் ஒரு ஆன்மீக வரை செய்யப்பட வேண்டும் “பொருள்” ஒரு தூய உடல் பொருள் தவிர வேறு. அல்லது எப்படி அவர் உடல் சட்டங்களுக்கு உட்பட்டு இருக்க முடியாது என்று நாங்கள், மேலும் மனிதர்களும், புரிந்துகொள்ள முடியும்\nதத்துவம் எதுவும் ஒரு மற்றொரு இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட. நீங்கள் நனவில் வினாக்கள் எடுத்து அந்த போன்ற இரட்டைப் அல்லது பொருண்மை என ஒரு அடிப்படை நிலைப்பாடு, அறிவாற்றல் மற்றும் மனதில் கிளைகளை கொண்டுள்ளது என்ன மாதிரி வாழ்க்கை நீங்கள் வழிவகுக்கும் (நெறிமுறைகள்), எப்படி நீங்கள் உண்மையில் வரையறுக்கிறீர்கள் (மாற்றமுடியாத்து), எப்படி இந்த விஷயங்கள் தெரியும் (எபிஸ்டெமோலோஜி). மதங்கள் அதன் செல்வாக்கு மூலம், அது கூட நமது அரசியல் பாதிக்கும் அதிகார போராட்டங்கள் எங்கள் பதற்றமான முறை. நீங்கள் நீண்ட போதும் அதை பற்றி நினைத்தால், நீங்கள் அழகியல் கூட இருபொருள்வாத / monist வேறுபாட்டை இணைக்க முடியும். அனைத்து பிறகு, ரிச்சர்ட் போதே மறைந்த சித்தர் தான் என்று தன் ஜென் மற்றும் மோட்டார் சைக்கிள் பராமரிப்பு கலை.\nஅவர்கள் சொல்வது போல், உங்களுக்கு ஒரே ஒரு கருவி ஒரு சுத்தியல் ஆகிறது என்றால், அனைத்து பிரச்சினைகள் நகங்கள் போல் தொடங்கும். என் கருவி இப்போது தத்துவம், அதனால் நான் எல்லா இடங்களிலும் சிறிய தத்துவ நகங்கள் பார்க்கிறேன்.\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,845 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,572 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,567 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agharam.wordpress.com/2018/10/05/%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-09-20T08:25:39Z", "digest": "sha1:LNMKY5C5RL5CRSV5JEDGKATWOVHHGVQJ", "length": 69821, "nlines": 322, "source_domain": "agharam.wordpress.com", "title": "மஸ்ரூர் ஒற்றைக் கற்றளிகள்: நாகரா பாணி குடைவரைக் கோவில் வளாகம் | அகரம்", "raw_content": "\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\n← முதலாம் ஆதித்த சோழனின் பள்ளிப்படை கோவில்: கோதண்டராமேஸ்வரா பொக்கிசம்பாளம், ஆந்திரப் பிரதேசம்\nதிருப்பத்தூர் அருகே, ஏலகிரி மலையடிவாரத்தில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பழங்கால மக்கள் வாழ்ந்த தொல்லியல் தடயங்கள் கண்டுபிடிப்பு →\nமஸ்ரூர் ஒற்றைக் கற்றளிகள்: நாகரா பாணி குடைவரைக் கோவில் வளாகம்\nPosted on ஒக்ரோபர் 5, 2018\tby முத்துசாமி இரா\nஇமயமலையின் தௌலதார் மலைத்தொடரின் பியாஸ் நதி பாயும் நிலப்பரப்பில் உள்ள ஓர் அழகிய குன்றின் உச்சியில் மஸ்ரூர் ஒற்றைக் கற்றளிகள் என்னும் வகையிலான குடைவரைக் கோவில்கள் (Masrur Monolithic Rock-cut Temples, also known as Masroor Monolithic Rock-cut Temples) அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குடைவரைக் கோவில் ஒற்றைக்கல்லில் அகழப்பட்ட கோவில் தொகுதி ஆகும். இக்கோவில் அருமை அழகுடன் உங்களைக் கவர்ந்திழுக்கும் ஓர் இடமாகும். இஃது இமயமலையின் பிரமிடு என்று, இப்பகுதி மக்களால், அன்புடன் அழைக்கப்படுகிறது.\nஇக்கோவில்கள் இந்தோ-ஆரிய கலைப்பாணியில் (Indo-Aryan Style), நாகரா கட்டடக்கலை மரபில் (Nagara Architectural Tradition) அகழப்பட்ட 15 குடைவரைக் கோவில்களின் தொகுதி (Group of 15 Rock-cut Temples) ஆகும். இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மா���ட்டத்தில் மிகவும் அறியப்படாத கோவில்களில் ஒன்றான இது, தனித்துவம் மிக்க ஒற்றைக்கல் கட்டுமானம் ஆகும். இஃது இந்தியாவின் முக்கியமான குடைவரைக் கோவில்களில் ஒன்றாக எண்ணப்படுகிறது. மாமல்லபுரத்தின் ஐந்து இரதங்கள் (ஒற்றைக்கல் மண்டபங்கள்), இராஷ்டிரகூட மன்னன் முதலாம் கிருஷ்ணனால் அகழப்பட்ட எல்லோரா 16 ஆம் குகை எண் கொண்ட கைலாசநாதர் கோவில், தர்மநாத் கோவில், தம்மர் (Dharmanath temple at Dhammar) (இராஜஸ்தான்) போன்ற குடைவரைக் கோவில்களுக்கு இணையாக மஸ்ரூர் கோவில் தொகுதி எண்ணப்படுகிறது.\nஇந்தியாவின் வட பகுதியில் அமைந்துள்ள ஒரே ஒற்றைக்கல் குடைவரைக் கோவில் தொகுதி இதுவாகும். இக்கோவில் தொகுதி மிகவும் நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட அணி அலங்காரங்களைக் கொண்டுள்ளது. ஓர் ஒற்றை மலைக்குன்றைக் குடைந்து, குறுக்கும் நெடுக்கும் வெட்டி, நுணுக்கமாகச் செதுக்கி இந்த ஒற்றைக்கல் குடைவரைக் கோவில் தொகுதி நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு திசையை நோக்கியவாறு அமைக்கப்பட்ட இக்குடைவரைக் கோவில் தொகுதக்கு எதிரே பனிபடர்ந்த தௌலாதார் மலைத்தொடர் கம்பீரமாய்க் காட்சி தருகிறது.\nஇக்கோவில் தொகுதி சிவன், விஷ்ணு, தேவி மற்றும் இந்து மதத்தின் சௌரா மரபுகளுக்கு (Saura traditions of Hinduism) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோவில் தொகுதியில் இடம்பெற்றுள்ள படிமங்கள் பல கடவுள்களில் ஒரு கடவுளை வணங்கும் (Henotheistic) படிமவியல் (Iconography) கோட்பாட்டின்படி அமைக்கப்பட்டுள்ளன. இக்குடைவரை கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் அகழப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஒரு பூகம்பத்தைத் தொடர்ந்து தற்போதுள்ள நிலையிலேயே இக்கோவில் எஞ்சியுள்ளது. கட்டடக் கலைஞர்களும் பிற கலைஞர்களும் இக்கோவில் பற்றி பெரும் இலட்சியங்களுடன் கூடிய விரிவான திட்டத்தைக் கொண்டிருந்தனர். என்றாலும் இக்கோவில் வளாகம் முற்றுப் பெறாமல் உள்ளது. இக்கோவிலின் சிற்பங்களும் புடைப்புச் சிற்பங்களும் காணாமல் போய்விட்டன. பூகம்பத்தாலும் சேதமடைந்துள்ளன.\nமஸ்ரூர் ஒற்றைக்கல் குடைவரைக் கோவில் தொகுதி இமாச்சல பிரதேச மாநிலம், காங்க்ரா மாவட்டம், நாகாரோ சூரியன் வட்டம், மஸ்ரூர் பின் கோடு 176026 (லுஞ் (Lunj) தபால் நிலையம்) கிராமத்தில் அமைந்துள்ளது. வெளிப்புற இமயமலை அல்லது சின்ன இமயமலை (sub-Himalaya) என்று அழைக்கப்படும் தௌலாதார் மலைத்தொடர் (The Dhauladhar Hill range), அட்சரேகை 32°29′10″N தீர்க்கரேகை 76°05′50″E, கடல் மட்டத்திலிருந்து 3500 மீ முதல் 6000மீ வரையான உயரத்தில் அமைந்துள்ளது. இந்த தௌலாதர் மலைத் தொடரில், பியாஸ் நதிக்கரையோரம் இயற்கை வனப்புடைய நிலப்பகுதியில் மஸ்ரூர் கிராமம் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 32°04′21.2″N அட்சரேகை 76°08′13.5″E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 762 மீ (2500 அடி) ஆகும். சிம்லா – தரம்சாலா சாலையில் தரம்சாலாவுக்கு 40 கி.மீ முன்னதாக இவ்வூர் அமைந்துள்ளது. இந்தச் சாலையிலிருந்து உள்ளே 10 கி.மீ. செல்ல வேண்டும். இவ்வூர் காங்கரா கோட்டையிலிருந்து (Kangra Fort) 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பதான்கோட் இவ்வூரிலிருந்து 85 கி.மீ. தொலைவிலும், ஜலந்தர் இவ்வூரிலிருந்து 150 கி.மீ. தொலைவிலும், மாநில தலைநகர் சிம்லா இவ்வூரிலிருந்து 228 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது. இவ்வூரின் அருகில் உள்ள கிராமங்கள் பச்ச (Bassa) விலிருந்து 1 கி.மீ. தொலைவிலும், சக்ரி (Sakri) 2 கி.மீ. தொலைவிலும், நாகாரோ சூரியனிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், ஸ்பாயில் (Spail) 3 கி.மீ. தொலைவிலும், காதொலி (Katholi) 4 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள்தொகை 395 (ஆண்கள் 224; பெண்கள் 171; மொத்த வீடுகள் 100) ஆகும்.\nகுடைவரைக் கோவில் கட்டடக்கலை வரலாறு\nகி.மு. 2 – 3 நூற்றாண்டுகளில் பெளத்த மதம் பெற்ற செல்வக்கினைத் தொடர்ந்து குடைவரைகள் அகழப்பட்டன. தனிக் குன்றுகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோவில்கள், கோவில் கட்டுமானத் தொழில் நுட்பத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கின. முற்காலத்திய குடைவரைக் கோவில்கள் மலையைக் குடைந்து செதுக்கி உருவாக்கிய வடிவங்கள் ஆகும். மிகவும் பழைமையான குடைவரைக் கட்டமைப்புப் பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள பராபர் குகைகள் (Barabar Caves) ஆகும். வளைவுடன் கூடிய நுழைவாயில் (arched opening) மற்றும் இரண்டு அறைகளைக் கொண்ட இந்தக் குகைகள் அசோகர் காலத்து புத்தமதத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. இவை கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. இவை தொடக்ககாலக் குடைவரைக் கோவில் கலைக்குச் சான்றாகக் கருதப்படுகின்றன. மேற்கு தக்காணத்தில் கண்டறியப்பட்ட பௌத்த ஆலயங்களும் மடாலயங்களும் கி.மு. 100 மற்றும் கி.பி. 170 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கலாம் எ���்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜா குகைகள் (the Bhaja Caves), கார்லா குகைகள் (the Karla Caves), பெட்ஸ் குகைகள் (the Bedse Caves), மற்றும் கானேரி குகைகள் (the Kanheri Caves) ஆகிய குகைகளும் தொடக்க காலக் குகைக் கோவில்கள் ஆகும்.\nபிற்காலத்தில் தென்னிந்தியாவைச் சேர்ந்த பல இந்துமதத்தைச் சார்ந்த பல அரசர்கள் இந்துக் கடவுளர்களுக்கும் பெண் தெய்வங்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட பல குகைக் கோவில்களை உருவாக்கினார்கள். குடைவரைக் கோவில் கட்டடக்கலையின் ஒப்பளவு கி.பி. 5 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே அகழப்பட்ட அஜந்தா எல்லோரா குடைவரைக் கோவில்களால் பன்மடங்கு அதிகரித்துள்ளது. கி.பி. 5 மற்றும் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதாமி, ஐஹோளே மற்றும் எலிஃபண்டா குடைவரைகளை மேம்படுத்தப்பட்ட குடைவரைக் கட்டமைப்புக்கு எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம்.\nதமிழகத்தில் பாண்டியர், பல்லவர், முத்தரையர், அதியர் வம்சத்து மன்னர்களே குடைவரைக் கோவில்களை கட்டமைத்துள்ளனர் பிள்ளையார்பட்டியில் பாண்டியன் செழியன் சேந்தனால் அகழப்பட்ட குடைவரையும், மலையடிக்குறிச்சிக் குடைவரையுமே தமிழகக் குடைவரைகளில் தொன்மையானது என்று ஒரு பிரிவினரும், முதலாம் மகேந்திரவர்ம பல்லவனால் அகழப்பட்ட மண்டகப்பட்டு (விழுப்புரம் மாவட்டம்) குடைவரையே தொன்மையானது என்று வேறொரு பிரிவினரும் கருதுகின்றனர். மகேந்திரவர்ம பல்லவன் மாமண்டூர், பல்லாவரம், திருகோகர்ணம், திருச்சிராப்பள்ளி, சீயமங்கலம், திருக்கழுக்குன்றம், சிங்காவரம், மகேந்திரவாடி ஆகிய ஊர்களில் குடைவரைகளை 7 ஆம் நூற்றாண்டில் அமைத்துள்ளான். பாண்டிய மன்னர்கள் 30 குடைவரைகளுக்கும் மேலாக அகழ்ந்துள்ளனர்.\nமாமல்லபுரத்தில் ஐந்து இரதங்கள் என்று அறியப்படும் ஒற்றைக்கல் மண்டபங்கள் அல்லது ஒற்றைக் கற்றளிகள் அடங்கிய (குடைவரைக்) கோவில் வளாகம் இக்கலைக்கான சிறந்த முன்னுதாரணம் ஆகும். ஒரு பாறையை வெளிப்புறமாக மேலிருந்து கீழாகக் குடைந்து அமைக்கப்படும் கோவில்கள் ஒற்றைக் கற்றளி (ஒற்றைக்கல் + தளி) என்று அழைக்கப்பட்டன. மாமல்லபுரத்தில் ஒரே பாறையைப் வெளிப்புறமாக மேலிருந்து கீழாகக் அகழ்ந்து இரதங்கள் போன்ற அமைப்பில் ஐந்து (மண்டபங்கள்) கற்றளிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் கணேச இரதம், வலையான் குட்டை இரதம், தெற்குப் பிடாரி இரதம், வடக்குப் பிடாரி இரதம் ஆகிய இரதங்களும் இந்த முறையில் அகழப்பட்டவை ஆகும். கழுகுமலை வெட்டுவான் கோவில் கி.பி. 800 ஆம் நூற்றண்டில் பாண்டிய மன்னன் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒற்றைக்கல் கற்றளிகளாகும். இக்கோவில் முற்றுப் பெறவில்லை.\nஇந்தியாவில்1500 க்கும் மேலான குடைவரைகள் உள்ளனவாம். இவற்றுள் பல குடைவரைகள் உலகளாவிய முக்கியத்துவம் கொண்ட கலைப்படைப்புகளைக் கொண்டுள்ளன. பல குடைவரைகளில் மிக அழகிய கற்சிற்பங்களும் சில குடைவரைகளில் சுவரோவியங்களும் (Frescos) அலங்கரிக்கின்றன. பண்டைய மற்றும் இடைக்காலக் குடைவரைக் கட்டமைப்புகள், கட்டமைப்புப் பொறியியல் (structural engineering) மற்றும் கைவினைத்திறன் (craftsmanship) ஆகிய துறைகளில் படைத்த சாதனைகளைப் பிரதிபலிக்கின்றன.\nஇந்து கட்டுமானக் கோவில் கட்டடக்கலை (Hindu Structured Temple Architecture)\nகுடைவரைக் கோவில்களைத் தொடர்ந்து கட்டுமானக் கோவில்கள் (Freestanding Structured Temple) இந்திய நாடெங்கும் கட்டப்பட்டன. கட்டுமானக் கோவில் கட்டடக்கலையில் (Structured Temple Architecture) மூன்று முக்கியப் பாணிகள் பின்பற்றப்பட்டன. வட இந்தியாவில் (இமயமலை முதல் விந்திய மலை வரை) நாகரா அல்லது வடக்கு பாணியிலும் (Nagara or the Northern style), தென்னிந்தியாவில் திராவிடம் அல்லது தெற்கு பாணியிலும் (Dravida or the Southern style), தக்காணம் மற்றும் மத்திய இந்தியாவில் வேசரா அல்லது (நாகரா மற்றும் திராவிட பாணிகள் இணைந்த) கலவையான பாணியிலும் (Vesara Style) கட்டுமானக் கோவில்கள் கட்டப்பட்டன. திராவிட பாணியில் கட்டப்பட்ட தென்னிந்திய கோவில்களில் விமானங்கள் (vimana) இடம்பெறுவது மரபு. நாகரா பாணியில் கட்டப்பட்ட வட இந்திய கோவில்களில் சிகரங்கள் (Shikara) இடம்பெறுவது மரபு. விமானங்களும் சிகரங்களும் இந்த இரண்டு மரபுக் கோவில்களில் தனித்துவம் பெற்ற அமைப்புகளாகும்.\nநாகரா பாணியில் அமைக்கப்பட்ட கோவில்கள் 1. உயர்ந்த அடித்தளத்தின் மீது அமைக்கப்படும். 2. இக்கோவிலைச் சுற்றி விரிவான சுற்றுச் சுவர்களும் நுழைவாயிலும் அமைக்கப்படும். 3. தொடக்ககால நாகரா பாணிக் கோவில்களில் ஒற்றைச் சிகரம் (Single Shikara) மட்டும் இருந்தது. பிற்காலக் கோவில்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிகரங்கள் (Multiple Shikaras) இடம்பெறுவது மரபு. 4. கருவறை மிக உயரமான சிகரத்தின் அடியில் அமைக்கப்படும். 5. சிகரத்தின் உச்சியில் அமலகா பொருத்தப்பட்டிருக்கும். அமலகா என்பது வட்டு வடிவில் (Disc shaped) அல்லது நெல்லிக்காய் வடி��ில் (Gooseberry / Amla shaped) செதுக்கப்பட்ட அமைப்பு ஆகும்.\nநாகரா பாணி கட்டடக்கலை திராவிட பாணிக் கட்டடக் கலையில் இருந்தும் குகைக்கோவில் கட்டைமைப்பில் இருந்தும் மாறுபட்டனவாகும். மஸ்ரூர் கோவில்கள் நாகரா கட்டடக்கலை பாணியில் அமைக்கப்பட்ட ஒற்றைக்கல் குடைவரைக் கோவில் தொகுதி ஆகும்.\nமஸ்ரூர்: நாகரா பாணி ஒற்றைக்கல் குடைவரைக் கோவில்கள்\nகுறிப்பாக இமாசலபிரதேசப் பகுதிகளில் கோவில்கள் ஸ்தூபிப் (Pagoda) பாணியில் கூரைகள் அமைக்கப்பட்டிருக்கும். காஷ்மீரிலிருந்து வடிவம் பெற்ற இந்த ஸ்தூபிக் கலைப்பாணி கோவில்களை கல் மற்றும் மரம் ஆகிய பொருட்களைப் பயன்படுத்திக் கட்டப்படுவது மரபு. இக்கோவில்கள் சதுர வடிவமும் ஸ்தூபி (Pagoda) வடிவக் கட்டமைப்பும் பெற்றிருக்கும். இந்த இமாசலப் பிரதேசப் பகுதியில் நாகரா சிகரத்துடன் கூடிய குடைவரைக் கோவில் தொகுதி எவ்வாறு அமைக்கப்பட்டது. இது பெரிய புதிராகவே உள்ளது.\nநாகரா பாணியில் கட்டுமானக் கோவில்களாக (masonry construction) மட்டுமே அமைப்பது மரபு. ஒற்றைக் கற்றளிகளை நாகரா பணியில் அமைப்பது மரபல்ல. வட இந்தியப் பகுதிகளில் குடைவரைக் கோவில்களை அதிகமாகக் காண இயலாது. ஆனால் மஸ்ரூர் கோவில்களோ நாகரா பாணியில் கட்டமைக்கப்பட்ட தனித்துவமான கற்றளிகள் ஆகும். இந்தக் ஒற்றைக் கற்றளி கள் குடைவரைக் கோவில்களுக்கான விதிவிலக்குடன் நாகரா பணியில் காணப்படுகின்றன. இது மட்டுமே இமயமலைப் பகுதியில் நாகரா பணியில் அமைந்துள்ள ஒரே ஒற்றைக் கற்றளிகளின் தொகுதி ஆகும். எனவே மஸ்ரூர் கோவில்கள் வடிவம் மற்றும் கட்டுமான முறையின் தனிப்பட்ட நிலைமாற்றத்துடன் (unique permutation of form and construction method) காணப்படுகின்றன.\nமஸ்ரூர் ஒற்றைக்கல் குடைவரைக் கோவில்கள் கி.பி. 1875 ஆம் ஆண்டு ஐரோப்பிய தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டது. இக்கோவில்களைப் பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தை மேற்கொண்டபோது அகழ்ந்ததாக உள்ளூர் புராணத்தில் (Temple Legend) சொல்லப்பட்டுள்ளது. வரலாற்று ஆசிரியர்களுக்கும் தொல்லியலாளர்களுக்கும் மஸ்ரூர் கோவில்கள் ஒரு மாபெரும் புதிராகும்.\nஏனெனில் இது கட்டப்பட்ட காலத்தை நிர்ணயிக்கும் வண்ணம் கல்வெட்டு போன்ற எந்த நம்பகமான சான்றும் இதுவரை கிடைக்கவில்லை. எந்தக் கல்வெட்டும் இக்கோவில் கட்டப்பட்ட காலத்தையோ அல்லது இதன் புரவலர் பெயரையோ குறிப்பிடவில்லை. எனவே இக்கோவில் எப்போது கட்டப்பட்டது என்ற வரலாற்றுத் தகவல் கிடைக்கவில்லை.\nமார்தாண்ட சூரியன் கோயிலை கார்கோட பேரரசின் மூன்றாம் மன்னர் லலிதாத்தியன் (Lalitaditya) (ஆட்சியாண்டு: கி.பி. 724 – 760) கி பி எட்டாம் நூற்றாண்டில் கட்டினார். இக்கோவில் கி.பி. 725-756 காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. இக்கோவில் மஸ்ரூர் ஒற்றைக் கற்றளிகளின் தொகுதிக்கு அருகில் உள்ளது. மார்தாண்ட சூரியன் கோயில் அதிகம் சிதைந்துள்ளது. என்றாலும் வரலாற்று அறிஞர்கள் இவ்விரு கோவில் சிற்பங்களிலும் சில ஒற்றுமைகளைக் கண்டுள்ளனர். லலிதாத்தியன் ஒரு வைணவன் என்று வரலாறு கூறுகிறது. எனவே மஸ்ரூர் கற்றளிகள் சைவ சமயத்தைச் சார்ந்த மன்னன் ஒருவனால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர் என்.கே.சிங் கருதுகிறார்.\nமஸ்ரூர் கோவில் வளாகத்தைச் சுற்றி அமைந்துள்ள குகைகள் மற்றும் சிதைவுகள் எல்லாம், இந்த வளாகத்தைச் சுற்றி முக்கியத்துவம் பெற்ற குடியிருப்புப் பகுதிகள் இருந்திருக்கலாம் என்று அறிவுறுத்துகின்றன. நவீன பஞ்சாபின் சமவெளிகளை ஆண்ட பண்டைய ஜலந்தரா சாம்ராஜ்யத்தின் அறியப்படாத ஆட்சியாளர்களுடன் இந்தக் கோவிலை வரலாற்று அறிஞர்கள் தொடர்புபடுத்துகின்றனர். நாகரா கலைப்பாணி சமவெளிப் பகுதிகளிலிருந்து மலைப் பகுதிகளுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம். என்றாலும் இக்கருத்துடன் ஜலந்தரா சாம்ராஜ்யத்தை இணைப்பதற்கான நம்பகமான தகவல் இல்லை.\nகலைப்பாணி மற்றும் கட்டுமானம் ஆகியவற்றின் அடிப்படையில், மொத்தப் பகுதிக்கும், இந்தக் கோவில் வளாகம் தனித்துவமான சான்றாகத் திகழ்ந்தாலும், வரலாற்றை நிறுவுவதில் மென்மேலும் குழப்பங்களே நீடிக்கின்றன. இவ்வூரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள காங்க்ரா கோட்டையின் தொடக்ககாலக் கட்டடக்கலை பாணிக்கும் மஸ்ரூர் கோவில் கட்டடக்கலை பாணிக்கும் சில ஒற்றுமை காணப்படுகிறன. என்றாலும் இந்த ஒற்றுமை, வரலாற்றை நிருவுவதற்கோ அல்லது இப்பகுதியில் ஜலந்தரா அரசின் விரிவாக்கத்தைக் குறிப்பிடவோ, போதுமானதல்ல.\nகலைப்பாணியின் அடிப்படையில் இந்தக் கோவில் பண்டைய குப்தர்களின் உன்னதக் காலத்தைச் (the period of Gupta classicism) சேர்ந்ததாகவும் கருதப்படுகிறது. இது கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும் கருதப்படுகிறது. மற்றொரு புதிரான அம்சம் இக்கோவிலுக்கும் அங்க���ர்வாட் கோவிலுக்கும் இடையிலான அதிர்ச்சிகரமான ஒற்றுமையாகும். இந்த வடிவமைப்பு ஒற்றுமையை இரண்டு கட்டமைப்புகளுக்கிடையே காணலாம். எனினும் இரண்டு கட்டமைப்புகளுக்கும் இடையே அளவு மற்றும் தளவமைப்பில் வேறுபாடுகள் உள்ளன. இது பற்றி மேலும் பல ஆய்வுகள் தேவை.\nஇக்கோவில் வளாகம் தாகூர்வடா (Thakurwada) என்று வைணவக் கோவில்களைக் குறிக்கும் சொல்லால் அறியப்படுகிறது. முதன்மைக் கருவறையில் இராமர், இலட்சுமணர், சீதை ஆகியோரின் படிமங்கள் நிறுவப்பட்டுள்ளன. என்றாலும் இஃது ஒரு சிவன் கோவில் என்பதை முதன்மைக் கருவறைக் கதவு நிலைக்கு மேல் உள்ள விட்டம் மற்றும் சில பகுதிகளில் பொறிக்கப்பட்ட சிவனின் உருவங்கள் சான்று பகர்கின்றன. பிற்காலத்தில் இந்தச் சிவன் கோவில்கள் வைணவக் கோவில்களாக மாற்றப்பட்டிருக்கலாம்.\nஇந்த வளாகம் கி.பி. 1905 ஆம் ஆண்டு நிகழ்ந்த பூகம்பத்தால் பலத்த சேதமுற்றது. இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை கி.பி. 1914 ஆம் ஆண்டில் இந்த வளாகத்தைத் தன்னுடைய பாதுகாப்பில் எடுத்துக்கொண்டது.\nகோவில் வளாகம்: திட்டவியல் (Planning)\nஇந்த ஒற்றைக் கற்றளிகளின் வளாகம் மஸ்ரூர் கிராமத்தின் உள்ள குன்றின் உச்சியில் உயர்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இவ்வமைப்பு இக்கோவிலிற்கு முந்தைய காலத்திய நிலவிய முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இக்கோவில் வளாகம் குடியிருப்பின் ஒரு பகுதியாகத் தோன்றுகிறது. கோவில் வளாகத்தினை அடுத்துக் கீழக்குத் திசையில் செவ்வக வடிவில் ஒரு தண்ணீர்க் குளம் அகழப்பட்டுள்ளது.\nமஸ்ரூர் குடைவரைக் கோவில்கள் PC: Akashdeep83 Wikipedia\nகோவில் வளாகம் வட இந்தியாவில் நிலவிய நாகரா கலைப்பாணியில் அமைந்துள்ளது. குடைவரைக் கோவிலின் மேற்கட்டுமானம் சமச்சீரான சிலுவை வடிவ (symmetrical and elaborate cruciform) அமைப்பில் உள்ளது. மொத்தம் ஒன்பது சிகரங்கள் உள்ளன. சிகரங்கள் படிநிலை அளவில் (hierarchical scale) அமைக்கப்பட்டுள்ளன. சிகரங்களில் மிகப்பெரிய முதன்மையான சிகரம் மையத்தில் உள்ள கருவறையின் மேல் அமைந்துள்ளது. முதன்மையான சிகரம் ஒன்பது நிலைகளுடன் அமைந்துள்ளது. சிகரத்தின் உச்சியில் ஒரு முக்கிய அமலகா அலங்கரிகிறது. தற்போது இந்த அமலகா சிகரத்திலிருந்து கீழே விழுந்து தரையில் கிடக்கிறது.\nஒற்றைக்கல்லை அகழ்ந்து கோவில் மையத்தில் சதுர வடிவில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. கருவறை கிழக்கு நோக்கி குளத்தைப் பார்த்தவாறு அமைந்துள்ளது. கருவறையில் கடவுள் சிலைகளை வைப்பதற்காக உயர்ந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தளத்தைச் சுற்றிவர பிரகாரம் போன்று இடம் விடப்பட்டுள்ளது. முகமண்டபம், மண்டபம், அந்தராளம் வழியாகக் கருவறைக்குள் நுழையலாம். மண்டபத்தின் இருமருங்கிலும் அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் கோவிலின் உச்சிக்குச் செல்ல உதவுகின்றன.\nசர்வதோபத்ரா என்ற அமைப்பில் கருவறைக்கு எல்லாப்புறத்திலிருந்தும் வழி காணப்படுகிறது. கருவறையை ஒட்டி வடக்கு மற்றும் தெற்குப் பக்கங்களில் இரண்டு அறைகள் காணப்படுகின்றன. இவை இரண்டும் துணைக் கருவறைகளா அல்லது மற்ற நடைமுறை சார்ந்த இடைவெளிகளா (other functional spaces) என்று தெளிவாகத் தெரியவில்லை. முதன்மைக் கருவறையின் இரண்டு முன்னறைகளாகவும் (vestibules) இவற்றைக் கருதலாம். இந்த அறைகள் மற்ற தெய்வங்களுக்கான கருவறைகளாக இருந்திருக்க வாய்ப்புள்ளன. மண்டபத்தின் இருமருங்கிலும் திறந்த வெளி அமைந்துள்ளது. இந்தத் திறந்த வெளி சடங்குகள் நடத்தப் (ritualistic gathering) பயன்படுத்தப்பட்டுள்ளன. பெரிய தண்ணீர் குளம் இந்த வளாகத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. மதச் சடங்கிற்கான ஓர் அங்கமாக இந்தத் தண்ணீர்க் குளம் விளங்கியுள்ளது. குடியிருப்பிற்குத் தேவையான நீர்நிலையாகவும் திகழ்ந்துள்ளது.\nஒற்றைக்கல் குடைவரைக் கோவில் கட்டுமானம்\nமஸ்ரூர் ஒற்றைக் கற்றளிகள் மலைத்தொடரின் உச்சியில் உள்ள ஒரு குன்றை அகழ்ந்து கட்டமைக்கப்பட்டுள்ளது. ஏழு சிகரங்களும் ஒற்றைக்கல் குன்றின் பகுதிகளாக அமைந்துள்ளன. இரண்டு சிகரங்கள் குன்றின் ஒரு பகுதியாக அல்லாமல் குன்றிலிருந்து பிரிந்து நிற்கின்றன. இரண்டு கருவறைகளுக்கு மேல் அமைக்கப்பட்ட இந்த இரண்டு சிகரங்களும் மண்டபத்தின் இருமருங்கிலும் அமைந்துள்ளன.\nமண்டபத்தின் தூண்கள் குன்றின் முதன்மைக் கட்டுமானப் பகுதியாக (Main Structural Component) அல்லாமல் மண்டபத்தின் துணைக் கட்டமைப்புகளாக (Supporting Structure) இணைக்கப்பட்டுள்ளன. தூண்களின் தண்டுப் (Shaft) பகுதிகள் 5 மீ. உயரம் மற்றும் 60 செ.மீ. விட்டம் கொண்டு உருளை வடிவில் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களின் அடிப்பகுதி (Base) மற்றும் தலைப்பு (Capital) எல்லாம் மலர் வடிவங்களால் (Floral Patterns) அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த உருளை வடிவத் தூண்கள் பிற்கால இணைப்பாகக் கருதப்படுகிறது. இப்பகுதியில் ஏ���்பட்ட பூகம்பத்தால் இக்கோவில் மண்டபத்தின் அசல் தூண்கள் இடிந்து விழுந்து துண்டுதுண்டாக உடைந்துபோனதால் புதிய தூண்கள் மண்டபத்துடன் இணைக்கப்பட்டன.\nபூகம்பத்தால் மண்டபத்தின் கூரை சேதமானது பற்றி எந்த ஆதாரத்தையும் கண்டறிய முடியவில்லை. மண்டபத் தூண்களின் அளவை வைத்துப் பார்க்கும்போது இந்த மண்டபம் கூரையால் மூடப்பட்டிருந்திருக்கலாம். உள்ளூரில் கிடைத்த மரத்தால்கூட மண்டபத்தின் கூரை அமைந்திருக்க வாய்ப்புள்ளது. முதன்மைக் கருவறையின் நுழைவாயில் கதவு நிலைகள் (Door Jambs) மற்றும் வாயில் விட்டங்கள் (Lintels) எல்லாம் ஒற்றைக் கல்துண்டில் செதுக்கப்பட்டுள்ளன. குடைவரைக் கோவில் பாறைப் படுக்கையைச் செதுக்கி சமமான மேற்பரப்புக் கொண்ட தரைத்தளமாக (sculpting a plain surface on the bed of the rock) அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தரைதளம் சில இடங்களில் சுண்ணாம்புக் காரை கொண்டு பூசப்பட்டுள்ளது.\nகருவறை நுழைவாயிலில் அழகணிகள் PC: Karthik Gupta Wikipedia\nமஸ்ரூர் குடைவரை கோவில் முதன்மைக் கருவறையின் மேடையில் தெய்வச் சிலைகள் PC: Karthik Gupta Wikipedia\nமஸ்ரூர் ஒற்றைக்கல் குடைவரைக் கோவில் பல உருவங்கள் (Figures) மற்றும் மலர் வடிவங்களால் (Floral Patterns) அலங்கரிக்கப்பட்டுள்ளன. கடவுள்கள் மற்றும் தேவியர்களின் (Gods and Goddesses) உருவங்கள் கோவில் சுவர்களிலும் சிகரத்திலும் செதுக்கப்பட்டுள்ளன. சிவன் மற்றும் பார்வதி சிற்பங்கள் எடுப்பாகப் பலவிதத் தோற்றங்களில் காட்டப்பட்டுள்ளன. இலக்குமி மற்றும் சரஸ்வதி ஆகியோர் உருவங்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன.\nதூண்களின் அடிப்பகுதி மற்றும் தலைப்புகள் மலர் அணிகளால் (Floral Patterns) அலங்கரிக்கப்பட்டுள்ளன. முதன்மைக் கருவறையின் நுழைவாயில் கதவு நிலைகள் மற்றும் வாயில் விட்டங்கள் எல்லாம் வைர அழகணிகளால் (Diamond Motifs) அலங்கரிக்கப்பட்டுள்ளன. கூரை தாமரை வடிவ (Lotus Motifs) அழகணிகளால் விரிவாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. சிகரம் பலவித (Multiple Motifs) அழகணிகளால் விரிவாக அலங்கரிக்கப்பட்டுள்ளன.\nகோவில் வளாகம் 1905 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பூகம்பத்தால் சேதப்பட்டுள்ளது. கோவிலின் பெரும்பகுதி சேதமுற்றது பற்றி இங்குத் தரையில் கிடக்கும் துண்டுகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ள முடிகிறது. கோவில் குடையப்பட்ட பாறைக்குன்று மணல் கல்லால் ஆனது. பறைக்குன்றில் அடர்த்தியான வரிவடிவங்கள் (Grains) காணப்படுகின்றன.\nமஸ்ரூர் கோவில் காலை 06.00 மணி ம���தல் மாலை 06.00 வரை திறந்திருக்கும்.\nசுற்றிப் பார்க்க சிறந்த பருவம் எது\nஆண்டுமுழுவதும்க் இந்தக் கோவிலுக்குப் போய் வரலாம், என்றாலும் மார்ச் மற்றும் அக்டோபருக்கு இடையே அமைந்துள்ள பருவம் சிறப்பானது. எனவே இப்பருவத்தில் வருகை தரலாம்.\nஅமிர்தசரஸ், சண்டிகார், சிம்லா, தில்லி, குர்கான், மணாலி போன்ற நகரங்கள் காங்க்ரா நகருடன் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளன. தில்லி மற்றும் சண்டிகாரில் இருந்து பஸ் வசதி உள்ளது. அருகில் உள்ள இரயில் நிலையம் நாகாரோ சூரியன் ஆகும். பதான்கோட் 87 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கக்கல் (Gaggal) விமான நிலையம் காங்க்ராவிலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அமிர்தசரஸ் விமானநிலையம் 142 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.\nகாங்க்ரா அல்லது தர்மஷாலாவிலிருந்து இருந்து ஒரு டாக்ஸியை அமர்த்திக் கொண்டு மஸ்ரூர் வந்து திரும்பலாம். காங்க்ராவிலிருந்து மஸ்ரூர் சென்று திரும்ப டாக்ஸிக் கட்டணம் ரூ. 1200 – 1500 ஆகலாம். மாற்றாக, காங்க்ரா அல்லது தர்மஷாலாவிலிருந்து லஞ் (Lunj) வரை பஸ்ஸில் செல்லலாம். லஞ்சிலிருந்து டாக்ஸி அமர்த்திக் கொண்டு மஸ்ரூர் சென்று வரலாம்.\nகோவிலில் விடுதி வசதிகள் இல்லை. காங்க்ராவில் பல குறைந்த கட்டணத்துடனோ நடுத்தரத்திலோ விடுதி வசதிகள் உள்ளன. காங்க்ரா பள்ளத்தாக்கில் உள்ள பெரும்பாலான விருந்தினர் இல்லங்கள், நல்ல வசதிகளையும் அற்புதமான காட்சிகளையும் வழங்குகின்றன.\nகோவில் வளாகத்திற்கு அருகே சாப்பிட எந்த இடமும் இல்லை. உணவு மற்றும் நீர் கொண்டு செல்லுதல் நல்லது.\nபுதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.\nThis entry was posted in குடைவரைக் கோவில், கோவில், சுற்றுலா, படிமக்கலை and tagged இமாச்சல பிரதேசம், ஒற்றைக் கற்றளி, கட்டடக்கலை, குடைவரைக் கோவில், சிகரம், சிவன், நாகரா கலைப்பாணி, வரலாறு. Bookmark the permalink.\n← முதலாம் ஆதித்த சோழனின் பள்ளிப்படை கோவில்: கோதண்டராமேஸ்வரா பொக்கிசம்பாளம், ஆந்திரப் பிரதேசம்\nதிருப்பத்தூர் அரு���ே, ஏலகிரி மலையடிவாரத்தில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பழங்கால மக்கள் வாழ்ந்த தொல்லியல் தடயங்கள் கண்டுபிடிப்பு →\n8 Responses to மஸ்ரூர் ஒற்றைக் கற்றளிகள்: நாகரா பாணி குடைவரைக் கோவில் வளாகம்\n1:11 முப இல் ஒக்ரோபர் 6, 2018\nவழக்கம் போலவே சுவாரஸ்யமான தகவல்கள், அழகிய படங்கள்.\n8:03 முப இல் ஒக்ரோபர் 6, 2018\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா..\n2:05 முப இல் ஒக்ரோபர் 6, 2018\nபிரமிப்பான பதிவு, நிறைய தகவல்கள்.\n8:04 முப இல் ஒக்ரோபர் 6, 2018\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா..\n2:55 முப இல் ஒக்ரோபர் 6, 2018\nஏழு சிகரங்கள் ஒற்றைக் கல்லில்\nபடிக்கப் படிக்க வியப்புதான் ஏற்படுகிறது ஐயா\n8:04 முப இல் ஒக்ரோபர் 6, 2018\nமேலான ஆதரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா..\n11:52 முப இல் ஒக்ரோபர் 6, 2018\nஇதுவரை அறிந்திராத கோயில். பிரமிப்பை உண்டாக்கிய பதிவு. வாழ்த்துகள்.\n5:30 பிப இல் ஒக்ரோபர் 6, 2018\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« செப் நவ் »\nநிசும்பசூதினி கோவில்கள், தஞ்சாவூர்: விஜயாலய சோழன் நிறுவிய சோழர்களின் போர்க்கடவுள்\nதஞ்சாவூர் மராத்தா மாளிகை என்னும் தஞ்சாவூர் அரண்மனை\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nஅமேசான் கிண்டில் நேரடி வெளியீட்டில் உங்கள் புத்தகத்தை மின்னூலாக வெளியிடுவது எப்படி\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அமெரிக்கா (1) அரசியல் (2) அறிவியல் (4) அறிவுத்திறன் (3) ஆங்கில இலக்கியம் (1) இணைய நூலகம் (4) இணையம் (1) இந்திய அரசு (1) இந்தியா (3) இலக்கியம் (6) இஸ்லாமிய சமயம் (1) உடல் நலம் (4) உணவு (5) உளவியல் (3) கணிதம் (3) கற்பிக்கும் கலை (5) கல்வி (5) குகைகள் (3) குடைவரைக் கோவில் (5) குழந்தைகள் (14) கேரளா (2) கைபேசி (3) கோவில் (36) சட்டம் (1) சமண சமயம் (3) சமஸ்கிருதம் (2) சித்தர்கள் (1) சிறுவர் கதைகள் (7) சுற்றுலா (26) சுவடியியல் (1) சென்னை (3) சைவ சமயம் (1) சோழர்கள் (3) தத்துவம் (1) தமிழ் (17) தமிழ்நாடு (9) திரைப்படம் (2) தொல்லியல் (61) நடனம் நாடகம் (1) நரம்பியல் (1) நாட்டுப்புறவியல் (4) நுண்கலை (2) நூலறிமுகம் (2) படிமக்கலை (4) பயிற்சி (1) புதிர் (1) புனைகதை (1) புவியியல் (1) பெற்றோர்கள் (3) பெளத்த சமயம் (2) மதம் (3) மதுரை (1) மருத்துவம் (1) மலையாளம் (1) மூளை வளர்ச்சி (3) மேலாண்மை (2) மொழி (7) வரலாறு (42) வலைத்தளம் (1) வாழ்க்கை முறை (2) விமர்சனம் (2) விழாக்கள் (9) Uncategorized (11)\nஇந்திய தொல்லியல் அளவீட்டு துறை\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2019 (1) மே 2019 (6) ஏப்ரல் 2019 (7) மார்ச் 2019 (2) பிப்ரவரி 2019 (3) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (5) நவம்பர் 2018 (6) ஒக்ரோபர் 2018 (6) செப்ரெம்பர் 2018 (5) ஓகஸ்ட் 2018 (6) ஜூலை 2018 (4) ஜூன் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (7) மார்ச் 2018 (9) பிப்ரவரி 2018 (4) ஜனவரி 2018 (7) திசெம்பர் 2017 (10) நவம்பர் 2017 (8) ஒக்ரோபர் 2017 (20) செப்ரெம்பர் 2017 (8) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (3) ஜூன் 2015 (2) மே 2015 (1) ஜனவரி 2015 (1) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (8)\n©2017 R Muthusamy All rights reserved ©2017 காப்புரிமை: இரா.முத்துசாமி .அகரம் வலைத்தளம் காப்புரிமை பெறப்பட்டது. அச்சு ஊடகம், வேறு வலைத்தளங்களில் மறு பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தொடர்புக்கு: iramuthusamy@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/up-man-took-71-goat-let-wife-to-go-with-her-illegal-lover/articleshow/70769570.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2019-09-20T08:05:43Z", "digest": "sha1:NU2FHVNSMKNO5XMUZ5C2JRKTV3A4Q6G2", "length": 15568, "nlines": 147, "source_domain": "tamil.samayam.com", "title": "Wife For Sheep: 71 ஆடுகளை வாங்கிக்கொண்டு மனைவியை கள்ளக்காதலனுடன் அனுப்பிய கணவன்...! - up man took 71 goat let wife to go with her illegal lover | Samayam Tamil", "raw_content": "\n71 ஆடுகளை வாங்கிக்கொண்டு மனைவியை கள்ளக்காதலனுடன் அனுப்பிய கணவன்...\nஉ.பி மாநிலத்தில் மனைவி வேறு ஆணை விரும்பினார் என்பதற்காக அவரிடம் இருந்து 71 ஆடுகளை வாங்கிவிட்டு மனைவியை அவருக்கு விட்டுக்கொடுத்த சம்பவம் வைரலாகி வருகிறது.\n71 ஆடுகளை வாங்கிக்கொண்டு மனைவியை கள்ளக்காதலனுடன் அனுப்பிய கணவன்...\nஉ.பி மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்தவர் ராஜேஷ் பால். இவரது மனைவி சீமா பால். இவர்களுக்குத் திருமணமாகிப் பல ஆண்டுகளாகியும் குழந்தையில்லை. இந்நிலையில் சீமா பாலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த உமேஷ் பால் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.\nஒரு கட்டத்தில் ராஜேஷூடன் வாழப் பிடிக்காத சீமா, உமேஷ் உடன் ஓடி வந்துவிட்டார். இவரும் கள்ளத்தனமாகத் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.\nஇந்த விவகாரம் அந்த ஊரில் பெரிய பிரச்னையாக வெடித்தது. இதையடுத்து ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்தைக் கூட்டினர். அதில் ராஜேஷ் தன் மனைவி சீமாவை அவரது காதலுடனே செல்ல அனுமதித்தார். ஆனால் அதற்குப் பதிலாக சீமாவின் காதல் வைத்திருக���கும் ஆட்டுப்பட்டியிலிருந்து 71ஆடுகள் தனக்கு வேண்டும் எனக் கேட்டார்.\nஉலகத்தையே காப்பாற்றிய ஸ்பைடர்மேனை இனி யாரும் காப்பாற்ற முடியாது...\nஅதற்குச் சம்மதித்த உமேஷ் 71 ஆடுகளை ராஜேஷிடம் கொடுத்துவிட்டு சீமாவுடன் வாழ துவங்கிவிட்டார். இந்த விவகாரம் தாமதமாகத் தான் ராஜேஷின் தந்தைக்குத் தெரியவந்துள்ளது. அவர் இதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் பஞ்சாயத்தைக் கூட்டி சீமா ராஜேஷூடன் தான் வாழ வேண்டும். ராஜேஷ், உமேஷிடம் இருந்து வாங்கிய ஆடுகளைத் திரும்பக் கொடுப்பதாகக் கூறினார்.\n96 ஜானுவாக மாறிய Vanitha .. - குபீர் சிரிப்பை கிளப்பும் மீம்ஸ்\nஆனால் சீமா அதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை தான் தற்போது உமேஷால் கர்ப்பமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இதற்கிடையில் ராஜேஷின் தந்தை உமேஷ் தன் மகன் ராஜேஷின் ஆடுகளைத் திருடிவிட்டதாகப் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது ராஜேஷ் தான் ஆட்டை விருப்பப்பட்டு வழியது தெரியவந்தும் போலீசார் யார் மீது நடவடிக்கை எடுக்காமல் சென்றுவிட்டனர்.\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் Eviction ஆக போவது யார்\nதாலி கட்டிய மனைவியைக் கள்ளக் காதலனுடன் வெறும் 71 ஆடுகளுக்கு ஆசைப்பட்டு கணவன் அனுப்பிய விவகாரம் தற்போது வைரலாகி பரவி வருகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிரெண்டிங்\nஇறுதி சடங்கில் இறந்தவரே எழுந்து வந்த அதிசயம்...\nSaaho :செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த \"தீவிர\" ரசிகர்\nஅடக்க முடியாமல் சிரித்த பெண்ணின் வாய் அப்படியே நின்று போனது\nசெக்ஸ் செய்யும் போது பலியான தொழிலாளி.. அப்படி என்ன நடந்தது தெரியுமா\nஇந்தியாவிலேயே இவருக்கு மட்டும் தான் ஹெல்மெட் அணிவதிலிருந்து விதிவிலக்கு...\nமேலும் செய்திகள்:மனைவி|கள்ளக்காதல்|Wife For Sheep|Sheep|goats\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nஅடேங்கப்பா, திருவள்ளூரில் இவ்வளவு மழையா\nசென்னையில் பெய்த கனமழை காரணமாகச் சாலை��ளில் நீர் தேங்கியது\n15,000 லி எரி சாராயத்தை மறைச்சு வச்சுருக்காங்களே\nஜவஹர்லால் நேரு குடும்பமே இச்சையை விரும்பக்கூடியது- பாஜக எம்எ...\nநிறைமாத கர்ப்பிணி, இளம்பெண்களை ஆடைகளைக் களைந்து சித்ரவதை செய...\nபி.வி. சிந்துவைக் கடத்தி, கல்யாணம்... வெளியானது வீடியோ..\nBigil Audio Launch -ல் அடி வாங்கிய விஜய் ரசிகர்கள்...\nகேரளா ஓணம் லாட்டரியில் விழுந்த அதிஷ்டம்... ரூ 12 கோடி ஜாக்பாட்\nகல்யாணத்துக்கு முன்னாடியே இத்தனை கண்டிஷனா - வைரலாகும் திருமண பேனர்\nBengaluru Techie : 18 கி.மீக்கு ரூ4,300 பில் போட்ட ஆட்டோ டிரைவர்...\nகற்பழிப்பு புகார் கொடுத்த மாணவியை, போலீஸ் அழைத்துக் கற்பழித்த கொடூரம்\nஅக்டோபர் 1 முதல் புதிய தொழில் தொடங்கினால் வரிச்சலுகை\niOS 13 Update: ஐபோன் & ஐடியூன்ஸ் வழியாக Download & Install செய்வது எப்படி\nBigil Audio Launch: தளபதியின் பிகில் பேச்சு…பிரேக்கிங்கா போச்சு…\nஇந்தியாவின் சிறந்த விளையாட்டாளர்களின் தீர்ப்பு இதோ, இனி சலிக்காமல் கேம் விளையாட ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n71 ஆடுகளை வாங்கிக்கொண்டு மனைவியை கள்ளக்காதலனுடன் அனுப்பிய கணவன்...\nவிமானத்தில் பயணித்தவருக்கு விமான பணிப்பெண் செய்ததை பார்த்தீர்களா...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் Eviction ஆக போவது யார்\nபலூன் உடைத்தே பிரபலமான மனிதர்... என்ன வீடியோ பாத்தீங்களா\n100 மீட்டரை 11 விநாடியில் கடந்த அதிசய வீரர்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/2-0-tough-to-hollywood/", "date_download": "2019-09-20T08:17:17Z", "digest": "sha1:V56MKLVDUVYQSTQR3EPTSSSZCGM4UPTA", "length": 7138, "nlines": 85, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஹாலிவுட்டுக்கே சவால் விடும் 2.O.! - Cinemapettai", "raw_content": "\nஹாலிவுட்டுக்கே சவால் விடும் 2.O.\nஹாலிவுட்டுக்கே சவால் விடும் 2.O.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படமாக்கப்பட்டிருந்தது. அந்த படத்தில் ரஜினிகாந்த், சயின்டிஸ்ட், ரோபோ என ஹீரோ-வில்லனாக நடித்திருந்தார்.\nரஜினி காதலிக்கும் ஐஸ்வர்யாராயை அவர் உருவாக்கிய ரோபோவுக்கும் காதல் ஏற்படுவது. பின்னர் நிஜ ரஜினியும், ரோபோ ரஜினியும் மோதிக்கொள்வதுதான் அந்த படம். அதைத் தொடர்ந்து இப்போது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.ஓ படத்தின் ரஜினி சயின்டிஸ்டாகத்தான் நடிக்கிறார்.\nஅந்த வகையில், இந்த படத்தில் அவர் சில ராட்சஸ பறவைகளை உருவாக்குகிறாராம். அந்த பறவைகளில் ஒருவராகத்தான் அக்சய்குமார் நடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் இயந்திர பறவையான அக்சய்குமார், ரஜினிக்கு எதிராவதும், அதன்பிறகு அவரை ரஜினி அழிப்பதும்தான் இந்த படமாம்.\nஎந்திரன் படத்தை விடவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் இந்த படம் ஹாலிவுட்டில் வெளியாகும் சயின்ஸ் படங்களுக்கே சவால் விடக்கூடிய வகையில் இருக்கும் என்கிறார்கள்.\nCinema News | சினிமா செய்திகள்\nதமிழ் சினிமாவை குழிதோண்டிப் புதைக்கும் பிரம்மாண்ட இயக்குனர்..\nCinema News | சினிமா செய்திகள்\nஅட்லீ பண்ணிய கோளாறு.. ரகசியமாக நடக்கும் பிகில் படத்தின் விடுபட்ட காட்சிகள்\nCinema News | சினிமா செய்திகள்\nவிக்னேஷ் சிவன் தயாரிப்பில் செக்ஸ் சைக்கோக்களை வேட்டையாடுகிறாரா நயன்தாரா டைட்டில் போஸ்டர் உள்ளே – 18 +\nCinema News | சினிமா செய்திகள்\nஅதிரவைக்கும் கோலிவுட் நடிகர்களின் வசூல் விவரங்கள்: அம்மாடி\nCinema News | சினிமா செய்திகள்\nதலைகீழாக உடற்பயிற்சி செய்யும் திவ்யதர்ஷினி.. புகைப்படம் உள்ளே\nCinema News | சினிமா செய்திகள்\nநாச்சியார் பட நடிகை நச்சுனு வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nCinema News | சினிமா செய்திகள்\nஇந்திய சினிமா வரலாற்றில் படுமோசமான தோல்வியடைந்த சாஹோ..\nCinema News | சினிமா செய்திகள்\nவசூல் கிங் ஆன ஜெயம் ரவி.. தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா\nCinema News | சினிமா செய்திகள்\nநீச்சல் உடையில் நீச்சல் அடிக்காமல், மலையேறும் அமலா பால். போட்டோ உள்ளே\nபிரபல முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கேன்சர்: அதிர்ந்த கிரிக்கெட் உலகம்\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2348229", "date_download": "2019-09-20T08:36:43Z", "digest": "sha1:Z5INZ7RESO4PGL7HWUKHM4QXBLDDVZMY", "length": 18957, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "| கருகும் தென்னையால் திணரும் விவசாயிகள் கண்ணீர்! Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திண்டுக்கல் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nகருகும் தென்னையால் திணரும் விவசாயிகள் கண்ணீர்\nபாக்., மீது போர் தொடுக்க விரும்பிய மன்மோகன்: கேமரூன் தகவல் செப்டம்பர் 20,2019\nசிதம்பரத்திற்கு கோர்ட் காவல் நீட்டிப்பு அக்., 3\nகி.மு., 600ம் ஆண்டிலேயே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள் செப்டம���பர் 20,2019\nகார்ப்பரேட் வரி குறைப்பு: நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு செப்டம்பர் 20,2019\nஉ.பி.,யின் அடையாளம் மீட்பு: யோகி ஆதித்யநாத் பெருமிதம் செப்டம்பர் 20,2019\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கு கீழே சென்றதால் நீரை உறிஞ்ச முடியாத தென்னைகள் பட்டு வருவது விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 2 லட்சத்து 39 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர். 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னையை நம்பி கொப்பரை, கயிறு திரித்தல், துடைப்பம் உள்ளிட்ட பல்வேறு உப தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர்.கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இன்றி தேங்காய் உற்பத்தி குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டமும் அதல பாதாளத்தில் செல்வதால் தென்னைகள் பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகள் திணறி வருகின்றனர்.\nமுள்ளிப்பாடியை சேர்ந்த விவசாயி ஏ.பெரியசாமி கூறியதாவது: எம்.எம்.கோவிலுார், முள்ளிப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆறு ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளேன். 500 தென்னை மரங்கள் இருந்தன. கடந்த சில ஆண்டுகளாக மழையின்றி 200 மரங்கள் பட்டுப் போயின. நிலத்தடி நீர் மட்டம் 900 முதல் ஆயிரம் அடி ஆழத்திற்கு சென்று விட்டது. இரண்டு போர்வெல் அமைத்தும்கூட தண்ணீர் இல்லை. டிராக்டர் தண்ணீர் ஒரு டேங்க் ரூ.800-க்கு விற்பதால் கட்டுப்படியாவதில்லை. எவ்வளவோ பாடுபட்டு காப்பாற்ற முயன்றும் தென்னம்பிள்ளைகள் கருகி வருவதை பார்க்க சகிக்கவில்லை. மழை பெய்தால் மட்டுமே இதற்கு தீர்வு. வறட்சியால் கருகும் தென்னை மரங்களுக்கு அதிகாரிகள் இழப்பீடு வழங்க வேண்டும், என்றார்.\nமேலும் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் :\n1.திண்டுக்கல்லில் ரூ.10 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு\n2. பாழாகுது அரசு சுவர்; பறக்கிறது மின்கம்ப பேனர்; இன்னும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்\n1. அடிப்படை வசதி வலியுறுத்தல்\n3. இஞ்சி விலை சரிவு\n1. திண்டுக்கல்லில் 'கழிவுநீர் சேகரிப்பு' குளம்; மூச்சுத்திணறும் நடைப்பயிற்சியாளர்கள்\n1. இருவிபத்துகளில் இருவர் பலி\n2. திருடியவருக்கு 'செம கவனிப்பு'\n4. சிறுமியை கடத்திய மூவர் கைது\n» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-20T07:46:24Z", "digest": "sha1:N4PYASZHZL4WYAQ4BCEVTBQH2R7VUA2O", "length": 4557, "nlines": 91, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:41:26 AM\n24. மாணவர்களின் சவால்கள் என்ன..\nதோற்போம், ஆனால் தோல்வியில் பாடம் கொண்டு மீண்டும் சரியாக முயற்சித்து வெற்றிகொள்வோம் எனும் பக்குவம்தான், தோல்வியை வெற்றிக்கு நிகராக மதிக்கும் மனோபாவத்தின் அடையாளம்.\n22. சவால்களை எதிர்கொள்ளும் மனப்பாங்கு..\nஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பதும் மாறப்போவதில்லை. இவ்வளவு மணி நேரம் பள்ளியில் இருக்க வேண்டும் என்பதும் மாறப்போவதில்லை. இந்தப் பாடத்தில் இவ்வளவு படிக்க வேண்டும் எனும் அளவும் மாறப்போவதில்லை..\nயாராக இருந்தாலும், நேரத்தை சரியாக நிர்வகிக்கக் கற்றுக்கொண்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும். நூற்றுக்கு நூறும் வெற்றிதான்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/blog/page1/geography-notes-and-past-paper-in-tamil-medium.html?sb=&t=", "date_download": "2019-09-20T07:57:19Z", "digest": "sha1:VWLDHCUVXYJMXTJXUHXH4K7H4XTTH6Y2", "length": 8006, "nlines": 169, "source_domain": "www.fat.lk", "title": "புவியியல் குறிப்புகளும் கடந்த கால வினாத்தாள்களும் - தமிழ் மொழிமூலம் - www.FAT.lk - page1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > வலைப்பதிவு > புவியியல் குறிப்புகளும் கடந்த கால வினாத்தாள்களும் - தமிழ் மொழிமூலம்\nபுவியியல் குறிப்புகளும் கடந்த கால வினாத்தாள்களும் - தமிழ் மொழிமூலம்\nபடங்கள் JPG, PNG, GIF வடிவத்தில் அமைத்தல் வேண்டும்.(அதிகப்படியாக 3 MB)\nஇந்த பதிவுக்கு கருத்து இடப்படின், மின்னஞ்சலினூடு எனக்கு அறியப்படுத்துக\nஎலெக்டியுஷன் (சொல் திறன் வகுப்புகள்)\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=10&cid=2861", "date_download": "2019-09-20T08:05:34Z", "digest": "sha1:BMCX23UV5WXWZIK64WC47FRO2YLUYRV4", "length": 9377, "nlines": 48, "source_domain": "www.kalaththil.com", "title": "ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் திட்டத்திற்கு எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 31ஆம் திகதிவரை கால நீடிப்பு ! | The-Brexit-in-the-UK-from-the-European-Union-will-be-extended-until-the-31st-of-October களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் திட்டத்திற்கு எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 31ஆம் திகதிவரை கால நீடிப்பு \nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் திட்டத்திற்கு எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 31ஆம் திகதிவரை கால நீடிப்பு \nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் திட்டத்திற்கு, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 31ஆம் திகதிவரை கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.\nபிரெக்ஸிற் காலநீடிப்பு தொடர்பாக பிரசல்ஸில் நேற்று (புதன்கிழமை) ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூடி ஆராய்ந்தனர். இதன்போது ஒக்ரோபர் 31 வரை காலநீடிப்பை வழங்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக ஐரோப்பியக் கவுன்சிலின் தலைவர் டொனால்ட் ரஸ்க் குறிப்பிட்டுள்ளார்.\nஐந்து மணிநேர நீண்ட பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.\nபிரெக்ஸிற் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றில் பிரதமர் தெரேசா மே முன்வைத்த முன்மொழிவுகள் யாவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டதைப் போன்று கடந்த மார்ச் 29ஆம் திகதி பிரெக்ஸிற் இடம்பெறவில்லை.\nஅதனைத் தொடர்ந்து நாளைவரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதிவரை காலநீடிப்பை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரதமர் மே கோரியிருந்தார்.\nஇந்நிலையில், இரு தரப்பையும் கவனத்திற்கொண்டு ஒக்ரோபர் 31ஆம் திகதிவரை கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇத்தீர்மானத்தின் பின்னர் கருத்துத் தெரிவித்த பிரதமர் மே, பிரெக்ஸிற் திட்டத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றிக்கொள்ள முடியாமை தொடர்பாக வருந்துவதாக குறிப்பிட்டார். பிரெக்ஸிற��� தொடர்பாக நாடாளுமன்றில் காணப்படும் தடைகளைத் தகர்ப்பது இலகுவானதல்லவென்றும் கூறினார். ஆனால், அரசியல்வாதிகள் என்ற வகையில் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல ஜனநாயக ரீதியான முடிவுகளை எடுப்பது அவசியம் எனக் குறிப்பிட்டார்.\nஅத்தோடு, தற்போதைய காலஅவகாசத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக, அதன் சகலஉரிமைகளையும் பெற்ற நாடாக பிரித்தானியா செயற்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://awesomemachi.com/infants-death-due-to-doctors-neglience/", "date_download": "2019-09-20T08:13:27Z", "digest": "sha1:5WPZJDM7IXFVRKVHMMZQ74EEYAIICEQA", "length": 12342, "nlines": 208, "source_domain": "awesomemachi.com", "title": "அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் உயிரிழந்த குழந்தை", "raw_content": "\nபாஜகவினர் போல் பெயருக்கு முன்னால் 'Contractor' என சேர்த்துக் கொள்ளும் நெட்டிசன்கள்\nநேற்றிரவு முதல் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இருக்கும் நேசமணி\nஅரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் உயிரிழந்த குழந்தை\nஆந்திராவில் அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவமனை நடத்த தடை :...\n���ுபஶ்ரீ மரணத்திற்கு காரணமான பேனரை வைக்க ரூ.1000 லஞ்சம் :...\nஉத்தரப்பிரதேசத்தில் வரதட்சணைக்காக தாய் மற்றும் 3 மாத பெண் சிசுவை...\nஅரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் உயிரிழந்த குழந்தை\nஅரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் உயிரிழந்த குழந்தை\nகர்நாடகாவில் சமீனா என்ற பெண் பிரசவத்திற்காக கோலாரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தன் கணவர் ரியாஸ் மற்றும் உறவினர்களுடன் சென்றுள்ளார். பிரசவ வலியால் சமீனா துடித்துக் கொண்டிருந்த நிலையில் அரசு மருத்துவமனையில் ஊழியர்கள், மருத்துவர்கள் என யாருமே இல்லை. இதனால் வேறு வழியின்றி பிரசவ வலியால் துடித்த சமீனாவை காலியாக இருந்த அரசு மருத்துவமனை வளாகத்தில் அவரது உறவினர்கள் அப்படியே தரையில் கிடத்தினர்.\nஇந்நிலையில் நேரம் கடந்து கொண்டே செல்ல சமீனா பிரசவவலியால் துடித்து துவண்டு போனார். மருத்துவமனையில் மருத்துவர்கள், ஊழியர்கள் யாரும் இல்லாததால் அவர்களின் வருகைக்காக சுமார் 4 மணி நேரம் வலியுடன் போராடிக் கொண்டிருந்தார் சமீனா. நேரம் செல்ல செல்ல பிரசவ வலியை அவரால் தாங்கிக் கொள்ள முடியாததால் அவரை அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nபிரவச வலி ஏற்பட்டு தாமதமாக வந்ததால் சமீனாவை மட்டுமே காப்பாற்ற முடியும் என தனியார் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் சமீனாவை மட்டுமே காப்பாற்ற முடிந்துள்ளது. பிரவசம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறவி, பிரவசத்தின் போது ஒரு பெண்ணுக்கு ஏற்படும் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் அத்தனை வலியையும் அந்த பெண் தாங்கிக் கொள்வது தன் குழந்தையை நல்லபடியாக பெற்றெடுக்க தான். ஆனால் ஒரு பெண் 10 மாதங்கள் கருவில் சுமந்த குழந்தை அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்துள்ளது.\nமனதை பதற வைக்கும் இந்த சம்பவம் ஊடகத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமீனா அரசு மருத்துவமனையில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருப்பதும் காலியாக இருக்கும் அந்த மருத்துவமனையில் உதவிக்கு யாரும் வர மாட்டார்களா என உறவினர்கள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதும் என வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.\nஇந்த சம்பவத்தை அறிந்த கோலார் பகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி. ம���னிசாமி தனியார் மருத்துவமனைக்குச் சென்று சமீனாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனை மருத்துவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீனாவின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nஆந்திராவில் அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவமனை நடத்த தடை : ஜெகன்மோகன் உத்தரவு\nசுபஶ்ரீ மரணத்திற்கு காரணமான பேனரை வைக்க ரூ.1000 லஞ்சம் : வெளியான அதிர்ச்சியளிக்கும் ஆடியோ\nஉத்தரப்பிரதேசத்தில் வரதட்சணைக்காக தாய் மற்றும் 3 மாத பெண் சிசுவை உயிருடன் எரித்து கொன்ற கொடூரம்\nஆந்திராவில் அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவமனை நடத்த தடை : ஜெகன்மோகன் உத்தரவு\nசுபஶ்ரீ மரணத்திற்கு காரணமான பேனரை வைக்க ரூ.1000 லஞ்சம் : வெளியான அதிர்ச்சியளிக்கும் ஆடியோ\nஅயராது உழைத்த சூரியன் – முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-11-03-58/09/307-2009-08-27-05-51-17", "date_download": "2019-09-20T07:45:54Z", "digest": "sha1:X6DXKV6MPPBA3NRXT2B4EYPGES4RVZGF", "length": 20309, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "பெண்ணின் பெருந்தக்க யாவுள?", "raw_content": "\n\"உயிர் மழை பொழிய வா\" கவிதைத் தொகுப்பின் மீதான விமர்சனம்\nதமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனித்தன்மை\nபிரமராக்கி கிழவியின் கள் மணக்கும் முத்தம்\n’கறிச்சோறு’ நாவல் - நூற் நுகர்ச்சி அனுபவங்கள்\nகாலத்தின் பதிவுகள் - பொம்பூர் குமரேசனின் ‘அப்பாவின் வேட்டி’\nவடக்கு மாகாண மக்களின் வரலாற்று ஆவணமாக போர்க்காலச் சிறுகதைகள்\nபெத்தவன் - நூலும் வாசிப்பும்\nஇனவரைவுப் பண்பாட்டு எழுதுகை: மிராசு நாவலை முன்வைத்து\nவைரமுத்து–வின் “ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்” (காதலும் வர்க்கமும்)\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nவிநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபெரியார் மு��க்கம் செப்டம்பர் 12, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nவெளியிடப்பட்டது: 27 ஆகஸ்ட் 2009\nஇரண்டாயிரத்துக்குப் பிறகு (2002 முதல்) மிகக் குறுகிய காலத்தில் ஆறு நாவல்களையும் ‘சாமுண்டி’ எனும் சிறுகதைத் தொகுப்பையும் எழுதியவர் ச. தமிழ்ச்செல்வி. இவரது எழுத்துகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பின்புலத்தில், கிராமத்துப் பெண்களின் வலிகளையும் பாடுகளையும் எவ்விதக் கோட்பாடுகளுக்குள்ளும் புகுந்து கொள்ளாமல் இயல்பாக சொல்கிறது. ‘அளம்’ நாவலில் பலாப்பழம் பறிக்கப்போகும் சுந்தராம்பாளின் கண்களில் எறும்புகள் விழுந்து கடிக்கும் வலியும், ‘கற்றாழை’ நாவலில் அதிகாரமிக்க ஆண்களின் எதிர்ப்பை மீறி ஆற்றைக் கடக்கும் பெண்மையின் சக்தியும் வாசித்து இரண்டாண்டுகள் கழித்தும் தமிழ்ச்செல்வியின் அடையாளமாக நம் முன் நிற்கிறது.\nதமிழ்ச்செல்வியின் ஆறாவது நாவல் கண்ணகி. இந்நாவலில் விருத்தாசலத்திலிருக்கும் தலித் சமூகத்தின் பின்னணியில் கண்ணகியின் வாழ்வை புனைந்திருக்கிறார். குடும்பத்தாரால் மிகுந்த பாசத்துடன் வளர்க்கப்படும் கண்ணகி, அறியா வயதில் ஆசைத்தம்பியுடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறாள். ஆசைத்தம்பி மேலும் இரு பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறான். கண்ணகி தனது மாமியார் குடும்பத்தை உழைத்துக் காப்பாற்றுவதிலேயே வாழ்க்கையை நகர்த்துகிறாள். இதற்கிடையில் கண்ணகிக்கு இரண்டு குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. ஆசைத்தம்பியின் அட்டூழியம் தாளாமல் வீட்டைவிட்டு வெளியேறி, எங்கெங்கோ சுற்றித் திரிந்தும் மனஉறுதியை விடாமல் வாழ்கிறாள்; பிறரையும் வாழ வைக்கிறாள். பெரும் துன்பத்திற்கு இடையிலும் உறுதியாய் வாழும் பெண்மையின் குறியீடாய் கண்ணகி இருக்கிறாள்.\nஇந்நாவல் கதைசொல்லும் போக்கிலேயே பலநுட்பமான விடயங்களைப் பதிவு செய்கிறது. குறிப்பாக, கண்ணகியின் குழந்தைப் பருவ வாழ்க்கை குழந்தைகளின் உளவியலுடனும் உலகுடனும் புனையப்பட்டுள்ளது. உயர்சாதியினர் தலித்துகள் மீது செலுத்தும் தீண்டாமையும் பொருளாதாரச் சுரண்டலும் கதையின் போக்கோடு அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘எட்டு கூட்டாளியும்’ சின்னவெடையும் தீண்டாமைக்கும் சுரண்டலுக்கும் எதிரான குறியீடாக உள்ளனர். மேலும் மனித உறவுகளுக்குள்ளான பல்வகையான ஊடாட்டங்களும் மிக நுட்பமாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. உதாரணமாக, ஆசைத்தம்பியின் இரண்டாவது மனைவியான சூடாமணிக்கும் கண்ணகிக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசைத்தம்பி கண்ணகியை அடிக்கிறான். அப்பொழுது சூடாமணி, ‘அய்யோ தெய்வமே புள்ளத்தச்சி பொண்ண கொல்லுறானே’ என குறுக்கே விழுந்து மறைக்கிறாள். மற்றொருபுறம் தனக்குக்கீழ் வேலைசெய்யும் கண்ணகிமீது அதிகப்படியான பாசம் வைத்திருக்கும் மரியபுஷ்பம் அவளை வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை. இவ்வாறு நாவல் முழுக்க மனித உறவுகளுக்குள்ளான ஊடாட்டங்களும் மனித உணர்வின் நுட்பமான தருணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nகண்ணகி தனக்கு இரு குழந்தைகள் இறந்தே பிறந்த பின்னும் அதுபற்றி எவ்வித உணர்வும் அற்றவளாக இருக்கிறாள். இது தமிழ்ச்சமூகம் ‘தாய்மை’ குறித்து கற்பித்துவரும் விழுமியங்களை உள்வாங்கிய வாசகருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தவே செய்யும். நாவலின் இறுதிதான் இதற்கான காரணத்தை உணர வைக்கிறது. தனக்கு தாளமுடியாத துரோகங்களை எல்லாம் செய்துவிட்டு இறக்கும் தருவாயில் ‘நீ பத்தினியா வாழனும்னு’ சத்தியம் வாங்கிய கணவன் கண்ணகிக்கு முக்கியமாகப்படவில்லை. எவ்வளவோ பாசம் காட்டியும் உதவிகள் செய்தும் கூட தன்னைப் புரிந்து கொள்ளாமல், தனது சொத்துக்களை மட்டும் அனுபவிக்கும் மகனும் கூட கண்ணகிக்குப் பெரிதாகத் தெரியவில்லை. தாலிகட்டாமல் இருந்தாலும் தன்னுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு, தன்னை சகமனுஷியாக நடத்திய அன்சாருக்காக அத்தனை உறவுகளையும் அதன் கட்டுபாடுகளையும் மீறுகிறாள் கண்ணகி. தமிழ்ச்சமூகத்தின் நாட்டார் கதை மரபிலும் செவ்விலக்கிய மரபிலும் மிக முக்கியமான குறியீடு கண்ணகி. பெண் வலிமையின் குறியீடான கண்ணகியை தமிழ்ச்சமூகம் இதுவரையிலும் ‘கற்புக்கரசி’யாகவே கற்பித்து வந்தது. இதனை கண்ணகி நாவல் மூலம் உடைக்கிறார் தமிழ்ச்செல்வி. நாவலின் இறுதி வாசகனுக்குப் பலவிதமான கேள்விகளையும் அனுமானங்களையும் எழுப்புவது நாவலின் வெற்றி.\nஇது வரையிலும் கீழ்த்தஞ்சையையே தனது கதை நிகழும் களனாகக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வி, இந்நாவலில் கடலூர், விருதாசலம் பகுதிகளைக் களனாகக் கொண்டுள்ளார். ஆனாலும் கீழ்த்தஞ்சையினுடைய மொழிநடை சில இடங்களில் தென்படுகி��து. பெருமளவு உரையாடலையும், நாட்டார் கதைகளையும் பயன்படுத்தி நாவலை நகர்த்தும் இவரது உத்தி இந்நாவலிலும் வெற்றி பெற்றுள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.blogspot.com/2016/10/", "date_download": "2019-09-20T08:01:16Z", "digest": "sha1:IRAIQN3IPOVQC2IILOT7N4D6CKQATZKZ", "length": 74842, "nlines": 1356, "source_domain": "manaosai.blogspot.com", "title": "Manaosai: 10.2016", "raw_content": "\nஅலை வந்து கரை சேரும் மனம் எங்கோ அலை பாயும்\nஎவ்வளவு சுலபமாக நாம் சிலதை மறந்து விடுகிறோம். இணையமோ, முகநூலோ இல்லையென்றால் இன்றையநாள் தமிழினியின் நினைவுநாள் என்பதை நான் நினைத்திருக்க மாட்டேன்.\nநாங்கள் சாதாரணமனிதர்கள்தான். எங்களால் மட்டுமே ஒருவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடவும், நினைத்த மாத்திரத்தில் தூக்கியெறிந்து விடவும் முடியும்.\nதமிழினி என்ற ஆளுமையை நான் அண்ணாந்து பார்த்தது ஒரு காலம். சிறையிலிருந்து வெளியில் வந்த பின் அவளது புகைப்படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்து அவள் கண்கள் என்ன சொல்ல விளைகின்றன என விடை தேடியது இன்னொரு காலம். முகநூலில் அவளது ஆக்கங்களைப் படித்து, விமர்ச்சித்து நட்பாக இருந்தது சொற்பகாலம். மிகமிகச் சொற்பகாலம்.\nஅவள் இறந்த பின்தான் அவளைப் பற்றியிருந்த நோய் பற்றி அறிந்து அதிர்ந்தேன்.\n`ஒரு கூர்வாளின் நிழலில்´ வாசிக்கத் தொடங்கி, சில பக்கங்களுடன் எனது கண்களில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக (https://www.facebook.com/chandravathanaa.selvakumaran/posts/10153911735227869) நின்று போயிருந்தது. அதனால் அது பற்றிய சர்ச்சைகள் எதற்கும் நான் இதுவரை பதிலளிக்கவில்லை.\nஇன்னும் தமிழினி பற்றி பல்வேறு கசப்பான கருத்துக்கள். அதன் மீதான உண்மைகள், பொய்கள்... போன்றவற்றிலான ஆராய்ச்சிகளும், கேள்விகளும் மனதை ஒரு புறம் குடைந்தாலும், அவள் பற்றிய நினைவுகள் தோன்றும் போதெல்லாம் எனக்குள் தோன்றும் வேதனை இன்றும் என்னை ஆக்கிரமித்திருக்கிறது.\nமீண்டும் `ஒரு கூர்வாளின் நிழலை´க் கையில் எடுத்துள்ளேன். வாசித்த பின்னர்தான் அது பற்றிப் ப��சமுடியும்.\nLabels: 2016 , ஒரு கூர்வாளின் நிழலில் , சந்திரவதனா , புத்தகங்களோடு\nஉருளைக்கிழங்கு களவெடுத்ததற்காக இரு மனிதர்களை பெற்றோலோ அன்றி வேறேதோ ஊற்றி உயிரோடு கொளுத்தினார்கள் சிலர். அதை வேடிக்கையாகவும், வினையாகவும் பார்த்துக் கொண்டு நின்றார்கள் இன்னும் சிலர். பார்த்துக் கொண்டு நின்ற அத்தனை பேரும் ஒன்றிணைந்து தடுத்திருந்தால் அந்த உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.\n எப்படிக் கொடூரமாய்ச் செத்தால் எமக்கென்ன என்பது போலவோ அன்றி நல்லாகச் சாகட்டுமே என்பது போலவோ கல்லுளிமங்கர்களாக இருந்து விட்டார்கள்.\nதிருடர்கள் ஏன் உருவாகிறார்கள் என்று பெரும்பாலானவர்கள் சிந்திப்பதில்லை. அதுவும் வயிற்றுக்காகத் திருடுபவர்கள்...\nஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாத அரசும், இரக்கமற்ற சமூகமும் இருக்கும் வரை திருடர்கள் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள். திருடனைத் திருந்தவே விடாத சட்டம் இருக்கும் வரை திருடர்கள் பெருகிக் கொண்டே இருப்பார்கள்.\n`திருடன் மணியன்பிள்ளை´ என்ற நூலின், பெயரை மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறேன். மைக்கேல் இந்நூல் பற்றிச் சொன்ன பின்தான் தேடிப்பார்த்தேன். 590 பக்க நாவலைப் பற்றி 5 பந்திகளில் எழுதி முடித்து விட்டார் மைக்கேல். (https://www.facebook.com/photo.php\nஇப்போது `திருடன் மணியன்பிள்ளை´யையும் வாசித்து விடவேண்டுமென்று மனம் உன்மத்தம் கொண்டுள்ளது.\nLabels: 2016 , சந்திரவதனா , திருடன் மணியன்பிள்ளை , மைக்கல் , மைக்கேல் , ஜெயரூபன்\nசின்ன வயதில் சிந்தாமணி, கல்கண்டு, கல்கி, குமுதம், ஆனந்தவிகடன்… போன்றவைகளில் தொடர்களை வாசித்து விட்டு அடுத்த தொடருக்காக பெருந்தவிப்புடன் ஒரு கிழமை காத்திருப்போம். அந்த ஒரு கிழமைக்குள் அண்ணன், நான், தம்பி பார்த்திபன் மூவரும் அத்தொடர்களைப் பற்றி நிறையவே அலசி ஆராய்வோம். அடுத்து என்ன வரும் என்று ஆளாளுக்கு ஒவ்வொரு கதை புனைந்து கதைத்துக் கொள்வோம். சில கதைகள் பற்றி அம்மாவுடனும் கதைப்போம். அம்மாவும் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்திருப்பா.\nஅதை நினைவு படுத்துகிறது உமையாழ் பெரிந்தேவியின் எழுதினால்_கொஞ்சம்_தேவலை (https://www.facebook.com/…/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%A…)\nஇப்போது சோலிகள் பல. அப்போதிருந்த அந்தளவு எதிர்பார்ப்பும், புத்தகங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், யார் முதலில் வாசிப்பது என்பதிலான பிக்கல், பிடுங்கல்களும் இல்லை. வாசித்த பலதையே மறந்து போகுமளவுக்கு வயதும் ஏறிக் கொண்டிருக்கிறது.\nஇருந்தாலும், அவ்வப்போது உமையாழ் எதிர்பார்த்துக் காத்திருந்த நபர் வந்தாரா றியாத் விமானநிலையத்திலிருந்து உமையாளை அழைத்துச் சென்றாரா றியாத் விமானநிலையத்திலிருந்து உமையாளை அழைத்துச் சென்றாரா என்ற கேள்விகள் மனதில் எழுத்தான் செய்கிறது.\nLabels: 2016 , உமையாழ் பெரிந்தேவி , சந்திரவதனா\nஒரு நியதி போல நாம் ஒரு சிலரை அடிக்கடி எதேச்சையாகச் சந்தித்துக் கொள்வோம். அப்படித்தான் இவளையும்.\nஅனேகமான ஒவ்வொரு சனிக்கிழமை காலையும் நானும், கணவருமாக சுப்பர்மார்க்கெட்டுக்குப் போவோம். அங்கிருக்கும் 12 கவுண்டர்களில் ஏதாவதொன்றில் அவள் இருப்பாள். அதில் இல்லாத பொழுதுகளில் சுப்பர்மார்க்கெட் தகவல்நடுவத்திலோ, பேக்கரியிலோ, இன்னும் எங்காவது ஓரிடத்திலோ தென்படுவாள். ஒரு சிரிப்புடனோ, கையசைப்புடனோ அல்லது ஒரு ´ஹலோ` வுடனோ கடந்து கொள்வோம்.\nஇன்று அவள் நாங்கள் போன கவுண்டரிலேயே இருந்தாள். முகத்துக்கு நன்றாக அரிதாரம் பூசி, புருவங்களை வில்லாக வளைத்துக் கீறி, உதட்டுக்குச் செக்கச்செவேலெனச் சாயம் பூசி... பளிச்சென்று சிரித்தாள். கார்ட்டை இயந்திரத்தினுள் போட்டு வேண்டிய பொருட்களுக்கான கணக்கைச் சரிசெய்த கையோடு, கார்ட்டை இழுத்துத் தன் கையில் வைத்துக் கொண்டு பின் நிற்கும் வரிசையைக் கூடப் பொருட்படுத்தாது நாலு வார்த்தை பேசிச் சிரித்தாள்.\nஇவளைப் பற்றி இற்றைக்குப் பத்து வருடங்களின் முன் நான் எழுதிய ஒரு பதிவு\nபலத்த காற்றும், சிணுங்கும் மழையும், மரங்கள் சொரிந்த இலைகளை தெரு முழுவதும் இழுத்துக் கொண்டு திரிந்த அந்தக் குளிர்ந்த இரவில் அவள் அந்தத் தரிப்பிடத்தில் காத்திருந்தாள். பேருந்து நிற்க முன்னரே குட்டைப் பாவாடையுடன் பளிச்சென்று தெரிந்த அவளைக் கண்டு சில கண்கள் அகல விரிந்தன. பேருந்தினுள் அவள் ஏறியதும் ஒட்டு மொத்தப் பேரூந்துப் பயணிகளின் பார்வைகளும் அவள் பக்கம் ஒருதரம் திரும்பின. அவள் என்னைத் தாண்டும் போது \"ஹலோ\" என்ற படி அழகாகச் சிரித்துக் கொண்டாள். தாண்டிய பின்னும் தாண்டாமல் நின்ற, அவள் விட்டுச் சென்ற கமகமக்கும் உயர்தர வாசனைத் திரவியம் என்னுள் ஒருவித சந்தோச உணர்வைத் தோற்றுவித்தது.\nLabels: 2016 , குட்டைப் பாவாடைப் பெண்\n என்னைச் சுற்றியுள்ள யார் புகைத்தாலும் நான் கவலைப்படுவேன். அவர்கள் எனக்குப் பிடித்தமானவர்களாய் இருந்தால் இன்னும் அதிகமாகக் கவலைப்படுவேன். ஏன் இப்படி இந்தப் புகையில் தங்களைத் தாங்களே கருக்கிக் கொள்கிறார்கள் என நினைத்துக் கொள்வேன்.\nஎனக்கு ஏனோ நிலவையும் பிடிக்கும். அதனால்தான் கவலையும் வந்தது. எனது மகள் தீபா 1997 இல் எழுதிய இந்தக் கவிதையும் நினைவில் வந்தது.\nLabels: 2016 , கவிதைகள் , சந்திரவதனா , தீபா செல்வகுமாரன் , வாயில் ஏன் புகை\nகடந்த வெள்ளியன்றும் வழமையான வெள்ளிக்கிழமைகளில் போலவே எனது மகன் துமிலன் மதிய உணவுக்கு என்னிடம் வந்திருந்தான். கிழமையில் ஒரு நாளாவது கண்டிப்பாக என்னைச் சந்திக்க வேண்டுமென்பதற்காக அவனாகவே விருப்போடு ஏற்படுத்திக் கொண்ட ஏற்பாடு அது.\nஅவன் வந்து கொஞ்ச நேரத்தில் அழைப்புமணி அழைத்தது. அந்த நேரம் நான் உள்ளியும், வதக்கிய வெங்காயமும், பொரித்த கத்தரிக்காயும்… என்று பல்வித நறுமணங்கள் கமகமக்க நின்றேன். அதனால் மகனிடம் „என்னெண்டு ஒருக்கால் போய்ப் பார். அனேகமாக பார்சலாக இருக்கும். எனக்கொரு பார்சல் வரவேண்டும்“ என்றேன்.\nபடிகளில் இறங்கிக் கீழே போனவன் மேலே வரவில்லை. ஏதோ சர்ச்சைப் படுபவர்கள் போல வந்தவனும், எனது மகனும் கதைக்கும் சத்தம் கேட்டது. வெளியில் போய் மேலிருந்தே படிகளுக்கும், விறாந்தைக்கும் இடையில் இருந்த இடுக்குகளினூடு பார்த்தேன். பொதி கொண்டு வருபவன்தான் மேலே நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்து ஏதோ கேட்டுக் கொண்டிருந்தான். சொற்கள் தெளிவாக என் காதுகளில் விழவில்லை. வெளிச்சத்தங்கள் அதிகமாயிருந்தன.\nபெரும்பாலான சமயங்களில் பொதி கொண்டு வருபவர்கள் என் மகனை அறிந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இப்போது சில வாரங்களாக வருபவன் புதியவன். இளையவன். என் பிள்ளைகளின் வயதை ஒத்தவன்.\nஒருவேளை இவனும் என் மகனை அறிந்தவனோ அல்லது இருவரும் நண்பர்களோ என நான் எனக்குள் யோசித்துக் கொண்டேன்.\nஒருவாறு மகன் மேலே வந்ததும்\n„வழக்கமாக ஒரு பெண் வந்து பார்சலை வேண்டுவாளே அவளுக்கு நீ யார் கணவனா அவளுக்கு நீ யார் கணவனா“ என்று கேட்டான். நான் „இல்லை மகன்“ என்றேன். „இருக்காது, அவள் உன்ரை மனைவியாக இருக்கலாம். இல்லாவிட்டால் சகோதரியாக இருக்கலாம். அம்மா..“ என்று கேட்டான். நான் „இல்லை மகன்“ என்றேன். „இருக்காது, அவள் உன்���ை மனைவியாக இருக்கலாம். இல்லாவிட்டால் சகோதரியாக இருக்கலாம். அம்மா.. அதை நான் நம்பமாட்டேன்“ என்று கொண்டு நின்றான்“ என்றான்.\nஅன்று மாலையே இதையொத்த இன்னொரு சம்பவம் நடந்தது. இரவு வீடு வந்ததும் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தேன். நிட்சயமாக 34வயதுள்ளவள் போல இளமையாக நானில்லை. முதிர்ச்சி முகத்தில் தெரிகிறது. எனது மகனுக்கு இப்போதுதான் 34. எனக்கு மார்கழியில் 57 ஆகிறது.\nஎனது மகனுக்கு நானே ஏடு தொடக்கினேன்\nஇன்று ஏடுதொடக்கல் பற்றிய பல பதிவுகளைப் பார்க்கும் போது நான் எனது கடைசி மகன் துமிலனுக்கு நானே ஏடு தொடக்கிய நாள் ஞாபகத்தில் வந்தது. கூடவே இந்தப் பதிவும் ஞாபகம் வந்தது.\nஊரில், சோறு தீத்துவதும், ஏடு தொடக்குவதும்… கோயிலில்தான் செய்யப்படும். கோயில் ஐயர்தான் முதலில் சோறு தீத்துவார். அவரேதான் ஏடு தொடக்குவதும். எனது முதல் இரண்டு பிள்ளைகளுக்கும் முறைப்படி கோயிலிலேயே இவை தொடங்கப் பட்டன. மூன்றாவது மகனுக்கு ´எனக்கில்லாத அக்கறை ஐயருக்கு இருக்கா´ என்ற கேள்வி என் மனதில் எழ நானே பென்சில் பிடித்து அவனை எழுத வைத்தேன்.\nஅதனால் ஒரு குறையும் வரவில்லை. இன்று அவன் ஒரு எழுத்தாளர், நிருபர், பத்திரிகை ஆசிரியர்.\nLabels: 2016 , ஏடுதொடக்கல் , சந்திரவதனா\nயேர்மனிக்கு வந்த காலங்களில் தமிழ் எழுத்துக்களையோ தமிழ் பேசும் மனிதர்களையோ காண்பதென்பது மிக மிக அரிது. எங்காவது ஏதாவது வெளிவந்தாலும் என் கைக்கு அவை கிடைப்பதில்லை. அந்தச் சமயங்களில் எனக்கு வாசிப்புத்தாகத்துக்கு தீனியாக யேர்மனியப் பத்திரிகைகளே கிடைத்தன. விளங்குதோ, விளங்கவில்லையோ வாசித்துத் தள்ளுவேன்.\nசிலசமயங்களில் அகராதியைத் தலைகீழாகப் புரட்டியும், வாசித்த விடயத்தின் பொருள் விளங்காது, தலையைப் பிய்த்துக் கொள்வேன். நிலத்திலே ஒரு துண்டுப் பேப்பரைக் கண்டாலே எடுத்து வாசிக்கத் தொடங்கி விடுவேன். இப்போது கூட எனது யேர்மனிய நண்பிகள் அதைச் சொல்லிச் சிரிப்பார்கள்.\nஇப்போது என்னிடம் ஓரளவு புத்தகங்கள் கைவசம் உள்ளன. நூற்றுக்கணக்கான மின்னூல்களைத் தரவிறக்கி வைத்திருக்கிறேன். போதாததற்கு நல்ல வாசக நண்பர்கள் பல படைப்புகளை இணைப்புகள் தந்து அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nஇவைகளுள் புத்தகமாக உள்ள எதை வாசிக்கலாம் என்று யோசித்த பொழுது மைக்கேல் எழுதிய\n/////செல்வண்ணருக்க��ள் இப்படியொரு கதைசொல்லி இருப்பதை நான் நினைத்துப் பார்த்தயேயில்லை. எழுது, எழுதடா என்று என்னை ஊக்கமளித்த மனுஷனிடம் உள்ளடங்கியொரு, எழுதுமேசை(தை) இருப்பதை நான் அறியவேயில்லை..\nஎன்ற வாக்கியமும், குறிப்பிட்ட அந்தப் பதிவும் ஞாபகத்தில் வந்தன.\nகூடவே உமையாழ் பெரிந்தேவி எழுதிய அற்புதமும்.\nஎழுதித் தீராப் பக்கங்களைக் கையிலெடுத்துக் கொண்டேன்.\nஎழுதித்தீராப் பக்கங்கள் செல்வம் அருளானந்தத்தின் நினைவுக் குறிப்புகளுடன் மார்ச் 2016 இல் நூலுருப் பெற்றுள்ளது. இதில் உள்ள நினைவுகள் அவர் தாய்வீடு சஞ்சிகைக்காக ஏற்கெனவே தொடராக எழுதியவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை போல 26 உள்ளன. பெல்ஜியத்தினூடு பிரான்சுக்குப் புலம் பெயர்ந்து அங்கிருந்து கனடாவுக்கு இடம்பெயர்ந்து வாழும் காலத்தின் பதிவுகள், எங்கள் பலரது புலம்பெயர் வாழ்வின் படிமங்களாக விரிகின்றன. எள்ளலும், நொள்ளலுமாய் அதை அவர் சொல்லும் விதம் அருமை. ஒன்றொன்றாய் அடுக்கி, அடுக்கி மிக நேர்த்தியாகப் பல விடயங்களை கோர்த்து விடுகிறார்.\nமுதல்கதையை வாசித்து விட்டு நிறுத்தி, பின்னர் தொடரலாம் என நினைத்துத்தான் வாசிக்கத் தொடங்கினேன்.. ஆனால் அருள்நாதர் வானத்தைக் காட்டி 'கொண்டலிலை மழை கறுக்குது' என்றார், என்ற வாக்கியம் என்னை நிறுத்த விடவில்லை. இரண்டாவது விஜேந்தம்மான் - வீடு வேய்வது பற்றியது. எங்களூர் விடயம். சுவாரஸ்யத்தையும், இப்படியான முறைகளும் உள்ளதா என்ற வியப்பையும் தந்தன. அடுத்து தட்சூண். தட்சூணின் மொழிபெயர்ப்பு, நான் ஜெர்மனிக்கு வந்த போது எனது கணவரின் நண்பர்கள் - அவர்கள் ஒன்றரை-இரண்டு வருடப் *பழையகாய்கள் - ஜெர்மனியமொழி தெரிந்தவர்கள் போல சவடால் விட்டதைத்தான் ஞாபகப் படுத்தியது. தட்சூணின்இழப்போ இன்னும் பல துயர்களை ஞாபகப் படுத்தியது.\nஅதற்கு மேல் வாசிக்க முடியாமல் சில அத்தியாவசிய வேலைகள்.\nஅப்போது மனம் வேண்டியது: எந்த அவசரங்களும் இல்லாது இப்படியே இருந்து ஆசை தீர வாசித்துத் தீர்த்துவிட பொழுதுகள் வசப்பட வேண்டும்.\n(*பழையகாய்கள், கார்ட்காய்கள்... போன்றவை, ஆரம்பகாலப் புலம்பெயர்ந்தோர் உருவாக்கிய பதங்கள். இச்சொற்களுக்கென ஒரு தனி அகராதியே தயாரிக்கலாம்)\nLabels: 2016 , உமையாழ் , எழுதித்தீராப் பக்கங்கள் , செல்வம் அருளானந்தம் , மைக்கேல் , ஜெயரூபன்\nபோர் கொடியது. அது அன்பாலும், ம��ன்உணர்வுகளாலும் பின்னப்பட்ட மனித உறவுகளைச் சின்னாபின்னமாக்கி, அவர்களையும், அவர்தம் மனங்களையும் சிதைத்து விடுகிறது. வாழ்க்கையை வாழ முடியாத வாழ்க்கையாக்கி, புயற்காற்றில் அடிபட்ட துரும்பாய் அலைக்கழித்து விடுகிறது. கூடிக் குலாவி வாழ வேண்டியவர்களைத் திக்குத் திக்காய் வீசி எறிந்து விடுகிறது.\nஅப்படியொரு, போர் என்னும் கொடிய புயற்காற்றில் அலைக்கழிக்கப்பட்டு, ஆற்றொணாத் துயரில் ஆழ்ந்து, மனதால் வீழ்ந்து போன ஒரு ஒரு உருசியப் போர்வீரனின் உருக்கமான கதை 'அவன் விதி'.\nஇக்கதை மிகையில் ஷோலகவ் (Michail Alexandrowitsch Scholochow) எழுதிய The Fate of a Man (1957) இன் தமிழ் மொழிபெயர்ப்பு. ´மீனவன்` மொழி பெயர்த்துள்ளார்.\nஅவன் அந்திரேய். உருசியப் போர்வீரன். அன்பான கணவனாக, குழந்தைகளை ஆதரிக்கும் தந்தையாக... குடும்பத்தோடு, தன் வீட்டில் வாழ வேண்டியவன். ஆனால் ஒரு போராளியாகிறான். விதி அவனைப் போர்க்களத்துக்கு அழைத்துச் செல்கிறது.\nமனைவி, குழந்தைகள் குடும்பம் என்று மெதுமெதுவாக வாழ்க்கையை ஆரம்பித்து, அதையே ஆராதித்து வாழ்ந்து கொண்டிருந்த சாதாரண குடிமகன் அவன். உருசிய வறுமையில் அடிபட்டு, உறவுகளை இழந்து, உள்நாட்டுப் போரில் பங்கு பற்றி... இளம்பராயத்தைக் கடந்தவன். மனைவி, குழந்தைகள் மேல் அன்பும், பாசமும் மிக்கவன். வாகனமோட்டி. போர் அவனைப் போர்க்ளத்துக்கு அழைக்கிறது. மறுக்க முடியாத நிலையில் குடும்பத்தை விட்டு ஜெர்மனியப் படையுடன் போராடச் செல்கிறான். அன்றைய நாள், புகையிரதநிலையத்தில் அவன் குடும்பத்தை விட்டுப் பிரியும் நாள் மனதைக் கலங்கடிக்கும்.\nநாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த பதினேழு ஆண்டுகளில் இதுபோல ஒரு போதுமே கண்டதில்லை. இரவு முழுவதும் அவள் பெருக்கிய கண்ணீரால் என் சட்டையும் மார்பும் நனைந்து போய் விட்டன. காலையிலும் அதே கதைதான். இரயில் நிலையத்திற்குப் போ னோம். அவள் இருந்த இருப்பைக் கண்டு எனக்குண்டான வருத்தத்தில் அவளை நேருக்கு நேர் பார்க்கவே என்னால் முடியவில்லை. அழுது அழுது அவள் உதடுகள் கூட வீங்கியிருந்தன. அவளுடைய தலைமயிர் கொண்டக்கு வெளியே பரட்டையாய்த் துருத்திக் கொண்டிருந்தது. அவளது கண்கள் மங்கியிருந்தன. மருள் கொண்டவள் போல விழித்துக் கொண்டிருந்தாள். அதிகாரிகள் எங்களை வண்டியில் ஏறும்படி கட்டளையிட்டார்கள். ஆனால் அவள் என்னை ஏற விட்ட��ல்தானே பாய்ந்து வந்து என் மார்போடு ஒண்டிக் கொண்டு என் கழுத்தைச் சுற்றிக் கைகளைப் போட்டுக் கட்டிக் கொண்டாள். அவள் உடம்பெல்லாம் பதறிற்று. மரத்தை வெட்டினால் நடுங்குமே, அது போல... குழந்தைகள் அவளிடம் பேசித் தேற்ற முயன்றார்கள். நானும் ஏதோ ஆறுதல் சொன்னேன். ஆனால் ஒன்றும் பயனில்லை. அங்கு இருந்த மற்றப் பெண்களெல்லாம் தம் கணவன்மாரிடமும், பிள்ளைகளிடமும் வளவளவென்று பேசினார்கள். ஆனால் என்னவளோ என்னைப்பற்றித் தொங்கிக் கொண்டிருந்தாள். கிளையிலே இலை தொங்குமே, அது போல. கடைசி வரையில் ஒரே நடுக்கமாக நடுங்கினாள். ஒரு சொல் கூட அவளால் பேச முடியவில்லை. மனத்தைக் கல்லாக்கிக் கொள் இரீனா, என் கண்ணே பாய்ந்து வந்து என் மார்போடு ஒண்டிக் கொண்டு என் கழுத்தைச் சுற்றிக் கைகளைப் போட்டுக் கட்டிக் கொண்டாள். அவள் உடம்பெல்லாம் பதறிற்று. மரத்தை வெட்டினால் நடுங்குமே, அது போல... குழந்தைகள் அவளிடம் பேசித் தேற்ற முயன்றார்கள். நானும் ஏதோ ஆறுதல் சொன்னேன். ஆனால் ஒன்றும் பயனில்லை. அங்கு இருந்த மற்றப் பெண்களெல்லாம் தம் கணவன்மாரிடமும், பிள்ளைகளிடமும் வளவளவென்று பேசினார்கள். ஆனால் என்னவளோ என்னைப்பற்றித் தொங்கிக் கொண்டிருந்தாள். கிளையிலே இலை தொங்குமே, அது போல. கடைசி வரையில் ஒரே நடுக்கமாக நடுங்கினாள். ஒரு சொல் கூட அவளால் பேச முடியவில்லை. மனத்தைக் கல்லாக்கிக் கொள் இரீனா, என் கண்ணே நான் புறப்படுவதற்கு முன்னால் ஏதாவது சொல்லேன் எனக்கு' என்றேன். ஒவ்வோரு சொல்லுக்கும் இடையில் தேம்பிக் கொண்டே அவள் சொன்னது இதுதான்: அந்திரேய்... (அவன்விதி, பக்-15)\nஅந்திரேய் ஒரு விசுவாசமான போர்வீரன். வாகனமோட்டியாக உருசியப் படையில் பணி புரிகிறான். ஜெர்மனியப் படையுடனான போரில் போர்க்கைதியாகிறான். ஒரு போர்க்கைதியாக அவன் பட்ட இன்னல்கள் சொல்லி மாளாதவை.\n´மிகையில் ஷோலகவ்` அதைச் சொல்லும் விதம் அபாரம். ஒரு போர்வீரனாக, கணவனாக, தந்தையாக என்று ஒவ்வொரு நிலையிலுமான ஒரு மனிதனின் உணர்வுகளை, அன்பை, காதலை, துயரை, ஏமாற்றத்தை, கடமையுணர்வை... என்று மிகமிக யதார்த்தமாகவும், உருக்கமாகவும், உணர்வுபூர்வமாகவும் சொல்லிக் கொண்டு போகிறார். அவர் தான் அந்திரேயோ என்று எண்ணும் படியான அநுபவபூர்வமான, உயிரோட்டமான, நிதர்சனமான எழுத்து நடை.\nமிகப்பெரிய எழுத்தாளன் ´மிகையில் ஷோலகவ்`. இப்படியொரு ��ழுத்தாளனின் ஒரு படைப்பையேனும், அதுவும் தமிழில் வாசிக்கக் கிடைத்தது பெரும் வரம் என்பேன்.\nவெறும் 64 பக்கங்கள் மட்டுமே கொண்ட இந்நாவல் ஒரு போர்வீரனின் நாட்டுப்பற்றை, விசுவாசத்தை, நேர்மையை, திறமையை, இயலாமையை, சோகம் நிறைந்த மிகக் கடினமான வாழ்க்கையை… மிகவும் உருக்கமாகச் சொல்கிறது.\nவாசித்துக் கொண்டு போகும் போது பல இடங்களில் மனம் கலங்கிக் கசிந்து விடுகிறது. சில இடங்களில் கடந்து போக முடியாமல் மீண்டும் மீண்டுமாய் வாசிக்க வைக்கிறது.\nசில நேரம் இரவில் என்னால் உறங்க முடியாது. இருட்டை உறுத்துப் பார்த்த வண்ணம் 'வாழ்வே ஏன் இப்படிச் செய்தாய் என்னை ஏன் இப்படி வாட்டி வதைத்தாய் என்னை ஏன் இப்படி வாட்டி வதைத்தாய் என்னுடைய திராணியை ஏன் பறித்துக் கொண்டாய் என்னுடைய திராணியை ஏன் பறித்துக் கொண்டாய் என்று எண்ணமிடுவேன். என் கேள்விகளுக்கு விடையொன்றும் கிடைப்பதில்லை. இருட்டானாலும் சரி. சூரியன் பளிச்சென்று ஒளி விடும் போதானாலும் சரி... இனி ஒரு போதும் விடை கிடைக்காது. (அவன்விதி, பக்-9)\nஇறுதியில் சிறுவன் வான்யா வைக் கண்டு பிடிக்கும் பகுதிகள் மிகுந்த நெகிழ்ச்சியானவை. இந்நாவலை ஒரு சிறுகதை என்று ஜெர்மனிய மொழியில் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இது ஒரு பெருங்கதை. வாழ்வை வாழ முடியாமல் செய்யும் போர் என்ற கொடியபுயலில் உருக்குலையும் ஒரு மனிதனது வாழ்வின் கதை. இக்கதை உருசிய மொழியில் ஒரு பிரபல்யமான படமாகவும் எடுக்கப் பட்டுள்ளது. இப்படியான பிறமொழிப் படைப்புகளை மொழிபெயர்ப்பது அரும்பணி. மொழிபெயர்த்த மீனவன் போற்றப்பட வேண்டியவர்.\nஎனது மகனுக்கு நானே ஏடு தொடக்கினேன்\nஅவன்விதி (Ein Menschenschicksal) - மிகையில் ஷோலகவ்...\nகரன் - தமிழில் செய்திகள்\nகலை - என்னை பாதித்தவை\nகானா பிரபா - Radio\nசஞ்யே - மலரும் நினைவுகள்\nசந்திரா ரவீந்திரன் - ஆகாயி\nசின்னக்குட்டி - ஊர் உளவாரம்\nசின்னப்பையன் - Naan katta sila\nநிர்ஷன் - புதிய மலையகம்\nமகளிர்சக்தி - Female Power\nராகினி - கவியும் கானமும்\nஅலையும் மனமும் வதியும் புலமும்\nநாளைய பெண்கள் சுயமாக வாழ\nஏனம், ஒள்ளம், ஒள்ளுப்பம், ஆமமுண்டி, சாறன், ஓதினை, ஆத்தோதினை, மயண்டை, சங்கை, கரும்பயம், மாராப்பு, எலக்கா, நிம்மளம், புறியம்... இவையெல்லா...\nஎட்டுப் பதிவுக்கு நிர்மலாவும் , சுதர்சனும் , கவிப்பிரியனும் என்னையும் அழைத்திருக்கிறார்கள். நான் அப்படி எ��ுவும் சாதிக்கவில்லையே, அப்படியிர...\nநிர்வியாவுக்கு மூக்குத்தி குத்த ஆசை . ஆனால் மூக்குத்தி அடிமைச்சின்னம் என்கிறார் மயூரன். உண்மையில் என்ன\nசினிமாப் பாடல்கள் - 10\nகண்மணி அன்போடை காதலன் நான் எழுதும் கவிதை பொன்மணி உன் வீட்டில் செளக்கியமா \nகேள்வி நேரம் - 3\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்கிறார்களே... அந்தப் பத்தும் என்னென்னவென்று தெரியுமா\nஐனவரி மாத யுகமாயினியில் பிரசுரமாகியது கதவை அடித்துச் சாத்திய போது நெஞ்சில்தான் அறைந்தது போலிருந்தது. இலையுதிர்த்த மரங்களே விறைத்து நிற்கும...\nசின்ன வயதில் எனக்குப் பல மதத்தவர்களுடனும் பழகும் வாய்ப்பு இருந்தது. எனது சித்தி வீட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த ஒரு முஸ்லீம் குடும...\nஇது 1991 இல் வெளிவந்த தர்மதுரை படத்துக்காக இளையராஜாவின் இசையமைப்பில் பாலசுப்ரமணியம் பாடிய ஒரு பாடலின் சில வரிகள். பாடலை எழுதியவர் யாரெனத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/74_183088/20190911174241.html", "date_download": "2019-09-20T08:07:39Z", "digest": "sha1:R4JGRRZRORGXG7O5S65BQ7L7D3ACVJH2", "length": 7005, "nlines": 64, "source_domain": "www.kumarionline.com", "title": "விஷால் நடிக்கும் துப்பறிவாளன் 2 படத்துக்கு இளையராஜா இசை!", "raw_content": "விஷால் நடிக்கும் துப்பறிவாளன் 2 படத்துக்கு இளையராஜா இசை\nவெள்ளி 20, செப்டம்பர் 2019\n» சினிமா » செய்திகள்\nவிஷால் நடிக்கும் துப்பறிவாளன் 2 படத்துக்கு இளையராஜா இசை\nமிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகவுள்ள துப்பறிவாளன் 2 படத்துக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார்.\n2017-ல் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் படத்தை இயக்கினார் மிஷ்கின். அரோல் கரோலி இசையமைத்த அப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்ததாக உருவாகிறது. மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவுள்ள துப்பறிவாளன் 2 படத்துக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். இத்தகவலை விஷால் அறிவித்துள்ளார். திரையுலகில் 15-ம் ஆண்டில் அடியெடுத்தும் வைக்கும் நான், முதல்முறையாக இளையராஜா சார் இசையமைப்பில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார் விஷால்.\n2013-ல் மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அதற்கு முன்பு மிஷ்கின் இயக்கிய நந்தலாலாவுக்கும் தற்போது இயக்கி வரும் சைக்கோ படத்துக்கும் இளையராஜா தான் இசை. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் அப்பட��்துக்கு ஒளிப்பதிவு - தன்வீர் மிர். துப்பறிவாளன் 2 படத்துக்கும் இளையராஜா இசையமைப்பதின் மூலம் முதல்முறையாக மிஷ்கின் இயக்கும் அடுத்தடுத்தப் படங்களுக்கு அவர் இசையமைக்கிறார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிகில் படத்தின் 3வது பாடல் வெளியீடு\nகல்யாண வீடு சீரியலில், எல்லை மீறிய வன்முறை காட்சி : சன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம்\n\"ஹிந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை\" - அமித்ஷா கருத்திற்கு காயத்ரி ரகுராம் ஆதரவு\nசெவ்வாய் 17, செப்டம்பர் 2019 4:51:54 PM (IST)\nரஜினி பட தலைப்பில் நயன்தாரா நடிக்கும் புதிய படம்\nசெவ்வாய் 17, செப்டம்பர் 2019 3:59:50 PM (IST)\nபிரபல திரைப்பட எடிட்டரின் மகன் கதாநாயகனாக அறிமுகம்\nசீனாவில் தோல்வியடைந்த ரஜினியின் 2.0 படம்\nகவின் - லாஸ்லியா காதலை எதிர்ப்பது ஏன்: இயக்குநர் வசந்த பாலன் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/06/20/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-09-20T08:17:47Z", "digest": "sha1:A4MCLSXA7BGDK22PC7RLE57T7DADW4XY", "length": 34470, "nlines": 233, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:] – THIRUVALLUVAN", "raw_content": "\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nபீடங்கள் தமிழ்நாட்டில் பல கோயில்களில் சித்தர்கள் சமாதி அடைந்துள்ளார்கள். சித்தர்கள் சமாதி அடைந்த கோயில்களில்இறையுணர்வும், ஈர்ப்பு சக்தியும் அதிகமிருப்பதை நாம் உணரமுடியும்.நம் மனதில் கோபம், ஆக்ரோஷம், குழப்பம், கவலை ஆகியவை எழும்போது நம் உடலைச் சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும். இதனை பீட்டா அலைகள் எனக் கூறுகின்றனர்.நாம் ஓய்வெடுக்கும்போது (ஆ-ழ்ந்த தூக்கத்தின்போது) உடலைச் சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்குக் கீழே இருக்கும். அந்த அலைகளை ஆல்பா அலைகள் எனக் கூறுகின்றனர்.அதே உடல் தியான நிலையில் இருக்கும்போது, எட்டு ஹெர்ட்ஸ்க்குக் கீழே இருக்கும். இதனைத் தீட்டா அலைகள் என்கிறார்கள் விஞ்ஞானிகள். தவநிலையில் உள்ள சித்தர்களின் உடலில் இருந்து தீட்டா வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். மிகப் பிரசித்தமான கோயில்களில் சித்தர்கள் சமாதி அடைந்திருக்கும்மர்மம் இதுதான்.பதினெட்டுச் சித்தர்கள் அடங்கியிருக்கும் ஜீவ சமாதிப் பீடங்கள்தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜீவசமாதிப் பீடங்கள் உள்ளன. உதாரணமாக சென்னையில் திருபொற்றீஸ்வரர் ஆலயம். அங்கேயே அருகில் பட்டினத்தார் ஆலயம். தண்டையார்பேட்டைதிருவருள் குணங்குடி மஸ்தான் தர்க்கா, மைலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம், முண்டகக் கண்ணியம்மன் ஆலயம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம், கொரட்டூர் ஜம்புகேஸ்வரர் ஆலயம், திருமுல்லைவாசல்மாசிலாமணீஸ்வரர்ஆலயம், பூந்தமல்லி அருகில் திருமழிசையாழ்வார் ஆலயம், அரக்கோணம் அருகில் திருவாலங்காடு திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம், மாங்காடு ஆலயம் மற்றும் அருகில் திருத்தணி, காளகத்தி, திருப்பதி இவை யாவும் சித்தர்கள் அடங்கி அருளும் சிறப்புமிகு தலங்கள். இன்னும் சென்னையிலும் அதைச் சுற்றிலும் பல ஜீவ சமாதிகள் உள்ளன.ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமானுஜரும், சீர்காழி, ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் சட்டமுனியும் (சீர்காழி சட்டநாதர்), சிதம்பரம், திருவாவடுதுறை முதலிய இடங்களில் திருமூலத் தேவரும் இருந்து அருள்புரிகின்றனர்.திருவாவடுதுறை நரசிங்கம்பேட்டைக்கு அருகில் (மயிலாடுதுறை – கும்பகோணம் மார்க்கம்) உள்ளது. இங்குதான்சிறப்புமிகு திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ளது. இங்கே ஸ்ரீசமாதி பீடமும் உள்ளது. இதற்கு அருகிலேயே திருவிடைமருதூர்உள்ளது. இங்கு ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு ரோமரிஷி, நாரதர் ஜீவசமாதியில் இருந்து அருள்கின்றனர். இங்கு தல விருட்சமாக உள்ள மருத மரத்தினருகில் இருந்து வாசி லயம் செய்தால் உணரலாம். இங்கிருந்து 10 கி.மீ. தூரத்தில் கும்பகோணம் உள்ளது. இங்கே கும்பேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு அகத்தியப் பெருமான் அருளுகின்றார். இதற்கு அருகிலேயே சாதார வீதி என்று இருக்கிறது. இங்கே சிவவாக்கியராக இருந்த திருமழிசைஆழ்வாராகிய பெருமான் ஜீவ சமாதி கொண்டுள்ளார்.குடந்தைக்கு அருகில் உள்ள திருப்பனந்தாள் ஆதீன மடாலயத்திலும் சித்தர்கள் ஜீவ சமாதியிலிருந்துஅருள்கிறார்கள்.இதற்கு அருகில் திருபுவனம் இருக்கிறது. இங்கு விராலிமலைச் சித்தர்கள் ஜீவசமாதியுள்ளது.திருவிடைமருதூருக்கு அருகிலிருப்பது கோவிந்தபுரம். இங்கு ஸ்ரீ போதேந்திராள் ஜீவ சமாதியுள்ளது. ஆடுதுறை, குத்தாலம் கதிராமங்கலத்தில் வன துர்க்கை ஆலயமுள்ளது. இங்கு அகத்தியர் அருள்கிறார். மயிலாடுதுறையில்மயூரநாதர் ஆலயத்தில் காளங்கி நாதரும் மற்றும் பல சித்தர்களும் ஜீவ சமாதி ஆகியுள்ளார்கள்.திருக்கடையூரிலும் காளங்கிநாதர் அருள்கின்றார்.மாயவரம், சீர்காழி மார்க்கத்தில் வைத்தீஸ்வரன் கோவில் மருந்தீஸ்வரர், முத்துக்குமாரசுவாமி ஆலயம் இருக்கிறது. இங்கே தல விருட்சமாகிய வேப்ப மரத்தினடியில் தன்வந்தரியின் ஜீவ சமாதியும், ஆலயத்தினுள் வசிஷ்டரின் ஜீவ சமாதியும் அமைந்து அருள் ஒளி பாய்ச்சுகின்றது.சீர்காழி, சிதம்பரம் மார்க்கத்தில் கொள்ளிடத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் ஆச்சாள்புரம் உள்ளது. இங்கே சத்குரு ஸ்ரீகாகபுஜண்டர்அருள்கின்றார். திருஞானசம்பந்தர் ஜோதியில் கலந்த ஆலயம் இங்குள்ளது. வடலூரிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் மேட்டுக்குப்பம்உள்ளது. இங்கே அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் ஜோதியில் கலந்த சித்தி வளாகம் தவறாது கண்டுகளித்து அருள்பெற வேண்டிய இடம்.நெய்வேலிக்கு அருகில் விருத்தாசலம் இருக்கிறது. இங்கே பாம்பாட்டிச் சித்தர் ஜீவ சமாதி இருக்கிறது. திருவாரூர், நாகை சாலைக்கு அருகில் எட்டுக்குடி ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் தல விருட்சத்தின் அருகில் வால்மீகி ஜீவசமாதியும், இதனருகில் சிக்கல் சிங்கார வேலன் சன்னதியில் ஸ்ரீ போகநாதரும், வசிஷ்டரும் மற்றும் பல சித்தர்களும் அருளாட்சி செய்கிறார்கள்.அகப்பேய் சித்தர் எட்டுக்குடி, தஞ்சைக்கு அருகில் திருவையாற்றில் அருள்புரிகின்றார். திருச்சியை அடுத்த கரூரில் கருவூரார் எனப்படும் கருவூர்த்தேவரும், திருச்சி திருவானைக்காவலில் ஸ்ரீகாகபுஜண்டரும், நாகப்பட்டினத்தில் நாகைநாதர் ஆல[:de]சித்தர்களின்\nபீடங்கள் தமிழ்நாட்டில் பல கோயில்களில் சித்தர்கள் சமாதி அடைந்துள்ளார்கள். சித்தர்கள் சமாதி அடைந்த கோயில்களில்இறையுணர்வும், ஈர்ப்பு சக்தியும் அதிகமிருப்பதை நாம் உணரமுடியும்.நம் ��னதில் கோபம், ஆக்ரோஷம், குழப்பம், கவலை ஆகியவை எழும்போது நம் உடலைச் சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும். இதனை பீட்டா அலைகள் எனக் கூறுகின்றனர்.நாம் ஓய்வெடுக்கும்போது (ஆ-ழ்ந்த தூக்கத்தின்போது) உடலைச் சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்குக் கீழே இருக்கும். அந்த அலைகளை ஆல்பா அலைகள் எனக் கூறுகின்றனர்.அதே உடல் தியான நிலையில் இருக்கும்போது, எட்டு ஹெர்ட்ஸ்க்குக் கீழே இருக்கும். இதனைத் தீட்டா அலைகள் என்கிறார்கள் விஞ்ஞானிகள். தவநிலையில் உள்ள சித்தர்களின் உடலில் இருந்து தீட்டா வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். மிகப் பிரசித்தமான கோயில்களில் சித்தர்கள் சமாதி அடைந்திருக்கும்மர்மம் இதுதான்.பதினெட்டுச் சித்தர்கள் அடங்கியிருக்கும் ஜீவ சமாதிப் பீடங்கள்தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜீவசமாதிப் பீடங்கள் உள்ளன. உதாரணமாக சென்னையில் திருபொற்றீஸ்வரர் ஆலயம். அங்கேயே அருகில் பட்டினத்தார் ஆலயம். தண்டையார்பேட்டைதிருவருள் குணங்குடி மஸ்தான் தர்க்கா, மைலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம், முண்டகக் கண்ணியம்மன் ஆலயம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம், கொரட்டூர் ஜம்புகேஸ்வரர் ஆலயம், திருமுல்லைவாசல்மாசிலாமணீஸ்வரர்ஆலயம், பூந்தமல்லி அருகில் திருமழிசையாழ்வார் ஆலயம், அரக்கோணம் அருகில் திருவாலங்காடு திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம், மாங்காடு ஆலயம் மற்றும் அருகில் திருத்தணி, காளகத்தி, திருப்பதி இவை யாவும் சித்தர்கள் அடங்கி அருளும் சிறப்புமிகு தலங்கள். இன்னும் சென்னையிலும் அதைச் சுற்றிலும் பல ஜீவ சமாதிகள் உள்ளன.ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமானுஜரும், சீர்காழி, ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் சட்டமுனியும் (சீர்காழி சட்டநாதர்), சிதம்பரம், திருவாவடுதுறை முதலிய இடங்களில் திருமூலத் தேவரும் இருந்து அருள்புரிகின்றனர்.திருவாவடுதுறை நரசிங்கம்பேட்டைக்கு அருகில் (மயிலாடுதுறை – கும்பகோணம் மார்க்கம்) உள்ளது. இங்குதான்சிறப்புமிகு திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ளது. இங்கே ஸ்ரீசமாதி பீடமும் உள்ளது. இதற்கு அருகிலேயே திருவிடைமருதூர்உள்ளது. இங்கு ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு ரோமரிஷி, நாரதர் ஜீவசமாதியில் இருந்து அருள்கின்றனர். இங்கு தல விருட்சமாக உள்ள மருத மரத்தினருகில் இருந்து வாசி லயம் செய்தால் உணரலாம். இங்கிருந்து 10 கி.மீ. தூரத்தில் கும்பகோணம் உள்ளது. இங்கே கும்பேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு அகத்தியப் பெருமான் அருளுகின்றார். இதற்கு அருகிலேயே சாதார வீதி என்று இருக்கிறது. இங்கே சிவவாக்கியராக இருந்த திருமழிசைஆழ்வாராகிய பெருமான் ஜீவ சமாதி கொண்டுள்ளார்.குடந்தைக்கு அருகில் உள்ள திருப்பனந்தாள் ஆதீன மடாலயத்திலும் சித்தர்கள் ஜீவ சமாதியிலிருந்துஅருள்கிறார்கள்.இதற்கு அருகில் திருபுவனம் இருக்கிறது. இங்கு விராலிமலைச் சித்தர்கள் ஜீவசமாதியுள்ளது.திருவிடைமருதூருக்கு அருகிலிருப்பது கோவிந்தபுரம். இங்கு ஸ்ரீ போதேந்திராள் ஜீவ சமாதியுள்ளது. ஆடுதுறை, குத்தாலம் கதிராமங்கலத்தில் வன துர்க்கை ஆலயமுள்ளது. இங்கு அகத்தியர் அருள்கிறார். மயிலாடுதுறையில்மயூரநாதர் ஆலயத்தில் காளங்கி நாதரும் மற்றும் பல சித்தர்களும் ஜீவ சமாதி ஆகியுள்ளார்கள்.திருக்கடையூரிலும் காளங்கிநாதர் அருள்கின்றார்.மாயவரம், சீர்காழி மார்க்கத்தில் வைத்தீஸ்வரன் கோவில் மருந்தீஸ்வரர், முத்துக்குமாரசுவாமி ஆலயம் இருக்கிறது. இங்கே தல விருட்சமாகிய வேப்ப மரத்தினடியில் தன்வந்தரியின் ஜீவ சமாதியும், ஆலயத்தினுள் வசிஷ்டரின் ஜீவ சமாதியும் அமைந்து அருள் ஒளி பாய்ச்சுகின்றது.சீர்காழி, சிதம்பரம் மார்க்கத்தில் கொள்ளிடத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் ஆச்சாள்புரம் உள்ளது. இங்கே சத்குரு ஸ்ரீகாகபுஜண்டர்அருள்கின்றார். திருஞானசம்பந்தர் ஜோதியில் கலந்த ஆலயம் இங்குள்ளது. வடலூரிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் மேட்டுக்குப்பம்உள்ளது. இங்கே அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் ஜோதியில் கலந்த சித்தி வளாகம் தவறாது கண்டுகளித்து அருள்பெற வேண்டிய இடம்.நெய்வேலிக்கு அருகில் விருத்தாசலம் இருக்கிறது. இங்கே பாம்பாட்டிச் சித்தர் ஜீவ சமாதி இருக்கிறது. திருவாரூர், நாகை சாலைக்கு அருகில் எட்டுக்குடி ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் தல விருட்சத்தின் அருகில் வால்மீகி ஜீவசமாதியும், இதனருகில் சிக்கல் சிங்கார வேலன் சன்னதியில் ஸ்ரீ போகநாதரும், வசிஷ்டரும் மற்றும் பல சித்தர்களும் அருளாட்சி செய்கிறார்கள்.அகப்பேய் சித்தர் எட்டுக்குடி, தஞ்சைக்கு அருகில் திருவையாற்றில் அருள்புரிகின்றார். திருச்சியை அடுத்த கரூரில் கருவூரார் எனப்படும் கருவூர்த்தேவரும், திருச்சி திருவானைக்காவலில் ஸ்ரீகாகபுஜண்டரும், நாகப்பட்டினத்தில் நாகைநாதர் ஆல[:]\n[:en]சபரிமலை தங்க கொடிமரத்தில் ஆசிட் வீசிய மர்ம நபர்கள்\n[:en]அமெரிக்காவின் முக்கிய நகரங்களை குறிவைத்து எந்த நேரத்திலும் தாக்குதல் வடகொரியா ரஷ்யாவுக்கு கடிதம்[:]\n[:en]குல்பூஷண் வழக்கு: சர்வதேச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க பாகிஸ்தான் ஆயத்தம்[:]\nNext story [:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nPrevious story [:en]துணை முதல்வர் சொத்துக்கள் பறிமுதல்-லாலுவின் மகன் – மகள் மீது ஐ.டி. அதிரடி[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 52 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 6 ஆர்.கே.[:]\n[:en]காலம், உங்களை சுற்றி சுழலட்டும்.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 22 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 34 ஆர்.கே.[:]\nஇராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள் / செய்திகள் / முகப்பு\n[:en]திருநின்றவூர் மக்கள் -அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலைனா, எங்க போராட்டம் இன்னும் தீவிரமா இருக்கும்[:]\n[:en]தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள ஈரோட்டைச் சேர்ந்த சரவணன்.[:]\nசென்னையை மிரட்டும் குடிநீர் தட்டுப்பாடு.\n[:en]இயற்கை மருத்துவம் – ரத்த விருத்தி தரும் வாழைக்காய் [:]\nசோற்றுக் கற்றாழையை இப்படி சாப்பிடுவதால் உடல் சூடு, வயிற்றில் ஏற்படும் ரணம் குணமாகும்\nசீயக்காய், அரப்பு போட்டு குளிக்க சொன்னது கூந்தல் வளர இல்ல, கொசுவை ஒழிக்க..\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nபாகிஸ்தானில் உள்ள சிவன் கோயிலில்\nஎஃப்.பி.ஐ இயக்குநரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கம்\nஇந்தியா வறட்சிக்கு ஐரோப்பிய நாடுகளே காரணம் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nஉப்பில் ஒளிந்துள்ள உலக வணிகம்\nதமிழில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘கீசகவதம்’.\nகாணாமல் போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம்\n‘எந்த இசமுமே வெல்லவேண்டிய அவசியம் கிடையாது-கமல்\n2019 பாஜக கரை சேருமா அல்லது காணா போகுமா\n[:en]கர்நாடகா தேர்தல் பாஜக எதிர்காலம்\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nகாணாமல் போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம்\n[:en]உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா\nஉலகம் உருவானதை உலகுக்கு உணர்த்திய திருமூலர்\nரெடி மேடு உணவு பொருள் பாக்கெட் எல்லாமே நஞ்சுதான்\n[:en]ஸமார்ட் கார்டு வாங்கி ஸ்மார்டாயிடுங்க.[:]\nஎஃப்.பி.ஐ இயக்குநரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood/55259-jamesbond-spectre-movie-special.art", "date_download": "2019-09-20T08:17:45Z", "digest": "sha1:L43H6WLGQGE6QP7JVJPHECY4XPBLJ5O3", "length": 7564, "nlines": 102, "source_domain": "cinema.vikatan.com", "title": "இதுவரை இல்லாத புதிய அனுபவம் கொடுக்கும் ஜேம்ஸ்பாண்டின் ஸ்பெக்டர் | JamesBond In Spectre Movie Special", "raw_content": "\nஇதுவரை இல்லாத புதிய அனுபவம் கொடுக்கும் ஜேம்ஸ்பாண்டின் ஸ்பெக்டர்\nஇதுவரை இல்லாத புதிய அனுபவம் கொடுக்கும் ஜேம்ஸ்பாண்டின் ஸ்பெக்டர்\nஹாலிவுட் படங்கள் என்றால் நம் கண்முன் முதலில் நிழலாடுவது ஜேம்ஸ்பாண்ட் படங்கள் தான். அன்றிலிருந்து இன்று வரையிலும் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கான மவுசு இன்னும் குறையவில்லை. நாளை இந்தியாவில் ஸ்பெக்டர் வெளியாகவிருக்கிறது.\n1962ல் தொடங்கி இதுவரை 23 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வெளியாகி ஹிட் அடித்திருக்கின்றன. ஸ்பெக்டர் 24வது ஜேம்ஸ்பாண்ட் படம். அன்றிலிருந்து இன்று வரை ஆறு ஹிரோக்கள் ஜேம்ஸ்பாண்டாக நடித்திருக்கிறார்கள்.\nகேசினோ ராயல், குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்கைஃபால் உள்ளிட்ட முந்தைய பாகங்களில் நடித்த டேனியலின் நான்காவது அட்வென்சர் படம் தான் ஸ்பெக்டர்.\nசர்வதேச அளவில் சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் நிழலான நிறுவனம் தான் ஸ்பெக்டர். இந்த நிறுவனம் செய்யும் சட்டவிரோத செயல்களையும், அதனால் ஏற்படும் பிரச்னைகளையும் முறியடித்து, அழிப்பது தான் ஸ்பெக்டர் படக் கதை.\nஜேம்ஸ்பாண்ட் படங்களில் நிச்சயம் இருக்கவேண்டிய கதாபாத்திரங்களான வில்லன் வேடத்தில் கிறிஸ்டோபர் வாட்ஸ் நடித்திருக்கிறார். ஜேம்ஸ்பாண்டின் கனவுக்கன்னியாக மோ���ிகா பெல்லூச்சி, ஜேம்ஸ்பாண்டின் மேலதிகாரியான எம் வேடத்தில் ரால்ஃப் ஃபைன்ஸ் நடித்திருக்கிறார்.\nமுந்தைய பாகமான ஸ்கை பால் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சாம் மெண்ட்ஸ் தான் இயக்கியிருக்கிறார். அனைத்து பாகத்திலுமே ஜேம்ஸ்பாண்ட்டிற்காக பிரத்யேகமான கார்கள் வடிவமைக்கப்படும். இந்தமுறை ஆஸ்டன் மார்டினின் DP10 ரக கார்கள் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கார் இதுவரையிலும் விற்பனைக்கு வரவில்லை என்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதையெல்லாம் தாண்டி நமக்கு மற்றுமொரு ஸ்பெஷல் , முதன் முறையாக ஐ-மேக்ஸ் 3டியில் சென்னையில் ஸ்பெக்டர் வெளியாகிறது. ஐ-மேக்ஸ் என்றால் நீளமான ஸ்க்ரீன், துல்லியமான காட்சிகள் என்று பார்க்கும்போது பிரம்மிப்பை ஏற்படுத்தும் அடுத்த கட்ட தொழில் நுட்பத்தில் வெளியாகிறது. இந்த தியேட்டரில் ஒரு டிக்கெட்டின் விலை 360 மட்டுமே.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2019/aug/01/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-1-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3204228.html", "date_download": "2019-09-20T07:43:25Z", "digest": "sha1:VHSOBD2VOM6NHZKGQN57DJG2DQYYQRKZ", "length": 9564, "nlines": 42, "source_domain": "m.dinamani.com", "title": "தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு: 1 லட்சம் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் - Dinamani", "raw_content": "\nவெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019\nதேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு: 1 லட்சம் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்\nதேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.\nஅதன்படி, மாநிலத்தில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள், கிளீனிக்குளில் புறநோயாளிகள் சிகிச்சையை அவர்கள் புறக்கணித்தனர்.\nஅதேவேளையில், அவசர சிகிச்சைகள் மற்றும் உள்நோயாளிகளுக்கான மருத்துவ சிகிச்சைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அரசு மருத்துவமனைகளைப் பொருத்தவரை மருத்துவர்கள் வழக்கம் போல பணிக்கு வந்தன��்.\nஇந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (எம்சிஐ) பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை (என்எம்சி) நடைமுறைப்படுத்தும் மசோதா மாநிலங்களவையில் அண்மையில் நிறைவேறியது.\nஅந்த ஆணையம் அமலாக்கப்பட்டால் மருத்துவத் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என பல்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. இந்தச் சூழலில், தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) நாடு முழுவதும் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது.\nஅதன்படி, புற நோயாளிகள் சிகிச்சையைப் புறக்கணித்து தேசிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தில் மருத்துவர்கள் புதன்கிழமை ஈடுபட்டனர். தமிழகத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் அதில் பங்கேற்றனர். இதனால் சிகிச்சைக்காக மருத்துவமனைகள், கிளீனிக்குகளை நாடி வந்த நோயாளிகள் மருத்துவர்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.\nஇதனிடையே, தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கருப்புப் பட்டை அணிந்து மருத்துவர்கள் பணியாற்றினர்.\nஅதன் ஒரு பகுதியாக, சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவர்கள் கருப்பு சட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து ஒரு மணி நேரம் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஐஎம்ஏ அமைப்பைச் சேர்ந்த மருத்துவர்களும், அரசு மருத்துவர்களும், மருத்துவக் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.\nஇதேபோன்று, மாநிலத்தின் 100 இடங்களில் ஆர்ப்பாட்டங்களும், தர்னா போராட்டங்களும் நடைபெற்றதாக ஐஎம்ஏ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜிஏ) மாநில நிர்வாகி பெருமாள் பிள்ளை கூறியதாவது:\nமருத்துவர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ள தேசிய மருத்துவ ஆணையத்தை எதிர்த்து மருத்துவர்கள் அனைவரும் தெருவில் இறங்கி போராடிக்கொண்டிருக்கின்றோம். மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பை இந்த ஆணையம் ஏற்படுத்தும்.\nநீட் நுழைவுத் தேர்வைத�� தாண்டி மருத்துவ படிப்பில் நுழையும் மாணவர்களுக்கு மீண்டும் நெக்ஸ்ட் எனப்படும் தேர்வை நடத்தி அவர்களுக்கு மேலும் பல தடைகளை உருவாக்குவது ஏற்புடையதல்ல என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேனி தனிப்படை போலீஸார் விசாரணை\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nவிவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை எதிர்த்து திமுக குரல் கொடுக்கும்: சுப்புலட்சுமி ஜெகதீசன்\n​மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயல்படுகின்றன: ஜவாஹிருல்லா\nகண்டுபிடிப்பைக் கைவிட வலியுறுத்தி ஆராய்ச்சியாளருக்கு கொலை மிரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=11&cid=364", "date_download": "2019-09-20T07:34:26Z", "digest": "sha1:ZZPZ7XLW7CQPQIRYWD2X567KLW3IS3HL", "length": 6565, "nlines": 41, "source_domain": "www.kalaththil.com", "title": "26.12.2004 அன்று ஆழிப்பேரலை அனர்த்தத்தின்போது வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் எழிலரசன் /கடற்கரும்புலி மேஜர் தர்மேந்திரன் | Viraccavinait-espoused-during-the-tsunami-disaster-on-26.12.2004-katarkarumpuli-Major-elilaracan-/-katarkarumpuli-Major-tarmentiran களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\n26.12.2004 அன்று ஆழிப்பேரலை அனர்த்தத்தின்போது வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் எழிலரசன் /கடற்கரும்புலி மேஜர் தர்மேந்திரன்\nதாயக விடுதலைப்போரில் விழுப்புண்னடைந்து. பின் இடுப்புக்கு கிழ் உணர்விழந்தும் தொடர்ந்து மண்ணின் விடிவிற்காக உழைத்தவேளை 26.12.2004 அன்று ஆழிப்பேரலை அனர்த்தத்தின்போது வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் எழிலரசன் / எழில் ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதாயக விடுதலைப்போரில் விழுப்புண்னடைந்து. பின் இடுப்புக்கு கிழ் உணர்விழந்தும் தொடர்ந்து மண்ணின் விடிவிற்காக உழைத்தவேளை 26.12.2004 அன்று ஆழிப்பேரலை அனர்த்தத்தின்போது வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் தர்மேந்திரன் ஆகிய கடற்���ரும்புலி மாவீரரின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarraasipalan.com/16183.html", "date_download": "2019-09-20T07:58:40Z", "digest": "sha1:PGC73Z45SSHBMSODWF2SIMWYXWJYAGDK", "length": 7888, "nlines": 142, "source_domain": "www.sudarraasipalan.com", "title": "பைரவர் வழிபாட்டை எந்தெந்த நாள்களில் செய்வது நல்லது….? – Astrology In Tamil", "raw_content": "\nபைரவர் வழிபாட்டை எந்தெந்த நாள்களில் செய்வது நல்லது….\nபைரவர், சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. எல்லா சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார்.\nசெவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மாலை அணிவித்து புனுகு பூசி துவரம் பருப்பு பொடி கலந்த அன்னம் செம்மாதுளம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் சகோதர ஒற்றுமை மேம்படும்.\nசெவ்வாய்க்கிழமை பைரவருக்கு சிவப்பு குங்குமம் கலந்த நீரால் அபிஷேகம் செய்து எலுமிச்சம் பழ மாலை அணிவித்து புனுகு பூசி எலுமிச்சை பழத்தில் நெய் தீபமிட்டு அர்ச்சனை செய்து வந்தால் எதிர்ப்புகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.\nபுதன்கிழமை பைரவருக்கு மரிக்கொழுந்து மாலை அணிவித்து புனுகு பூசி பாசிப்பருப்பு பொடி கலந்த அன்னம், பாசிப்பருப்பு பாயாசம் போன்றவற்றை படைத்து அர்ச்சனை செய்து வந்தால் கல்வியில் ஏற்படும் தடைகள் விலகி சிறந்து விளங்கலாம்.\nவெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு சந்தன காப்பு செய்து புனுகுபூசி தாமரை மலர் அணிவித்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் அமையும்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nகேது கிரகத்தால் ஜாதகருக்கு ஏற்படும் புத்திர தோஷம் நீங்க பரிகாரம்\nவீட்டில் காளியின் படத்தை வைத்து வணங்கலாமா…\nவாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் நுழைவாயில் எவ்வாறு அமைக்கவேண்டும்..\nமகாபலி புகழை நிலைக்க செய்த விஷ்ணு பகவான்\nவருகிற சந்திர கிரகணத்தில் கடுமையாக பாதிக்கப்போகும் 3 ராசிகள் எவை… பரிகாரம் என்ன\nஉங்க ராசிய சொல்லுங்க… எந்த விஷயத்துக்கு ரொம்ப பயப்படுவீங்கனு நாங்க சொல்றோம்…\nநீங்கள் பிறந்த ஆண்டு இதுவா அப்போ உங்க குணாதிசியம் இதுதானாம்…\n அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள் எவை தெரியுமா\nமே மாசத்துல பிறந்தவங்க இப்படியெல்லாம் நடந்துப்பாங்களாமே… நீங்க மே மாசமா… நீங்க மே மாசமா\nஇன்றைய ராசிப்பலன் – 12.09.2019\nவாஸ்து கோட்பாடுகளின்படி கழிவறைகள் எந்த இடத்தில் அமைப்பது சிறந்தது…\nகேது கிரகத்தால் ஜாதகருக்கு ஏற்படும் புத்திர தோஷம் நீங்க பரிகாரம்\nஇந்த பிப்ரவரி மாதம் எந்த ராசிகாரருக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nஇந்த மார்ச் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nமேஷம் முதல் மீனம் வரை இந்த ஏப்ரல் மாதம் உங்களுக்கு எப்படியிருக்கும்\nபாவங்களை போக்கி முக்தியை வழங்கும் நவ கயிலாயம்\nஎந்த கடவுளுக்கு எந்த நாட்களில் விரதம் இருந்து வழிபட வேண்டும்…\nகுழந்தைகளின் படிக்கும் அறையை எந்த திசையில் அமைப்பது நல்லது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/01/blog-post_9975.html", "date_download": "2019-09-20T08:44:13Z", "digest": "sha1:QTIW7OINS4INYLJL3I63BBR6YJULLQ5V", "length": 21129, "nlines": 236, "source_domain": "www.ttamil.com", "title": "கணினிஉலகம் ~ Theebam.com", "raw_content": "\nகைப்பேசிகளுக்கான Firefox இயங்குதளம் விரைவில் அறிமுகமாகின்றது\nமுன்னணி இணைய உலாவியான Firefox - இனை வெளியிட்டு பயனர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட Mozillaநிறுவனமானது கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள்\nஒன்றான ZTE உடன் இணைந்து புதிய இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தவிருக்கின்றது. Firefox OS என பெயரிடப்பட்டுள்ள இவ் இயங்குதளமானது முதன் முறையாக ஸ்மார்ட் கைப்பேசிகளில் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த இயங்குதமளாது கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு பலத்த வரவேற்பை பெற்றுள்ள அன்ரோயிட் இயங்குதளத்திற்கு சவாலாக விளங்கும் என்றும் Mozilla நிறுவனம் குறிப்பிட்டுள்ளது\nஅட்டகாசமான ஆடியோ எடிட்டிங் செய்வதற்கு\nபல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்திவரும் கணினியானது இசைத்துறையினையும் விட்டுவைக்கவில்லை.இதன் அடிப்படையில் புதிய இசையமைத்தல், அவற்றினை மீள எடிட்டிங் செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு பல்வேறு கணினி மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இவற்றின் வரிசையில் தற்போத ACID Xpress எனும் மென்பொருளும் இணைந்துள்ளது. சோனி நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இம்மென்பொருளினை முற்றிலும் இலசமாக பெற்றுக்கொள்ள முடிவதுடன் ஆடியோக்களை Edit, Mix, மற்றும் Record செய்யும் வசதியினை தருகின்றது.\nகுரல் கட்டளைகள் மூலம் விண்டோஸ் கணினிகளை கட்டுப்படுத்துவதற்கு\nஇன்று காலடி எடுத்து வைத்துள்ளது. இதன் அடிப்படையில் தற்போது விண்டோஸ் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட கணினிகளில் காணப்படும் அப்பிளிக்கேஷன்களை செயற்படுத்துவதற்கு Responding Heads 4 எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தொடுதிரையின் மூலம் கணினிகளை இயக்கும் தொழில்நுட்பத்திற்கு அடுத்தபடியாக குரல் கட்டகளைகள் மூலம் அவற்றினை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் புதிய பரிமாணத்திற்குள்\nஇம்மென்பொருளினை கணினியில் நிறுவிக்கொண்டு நுனுக்குப்பன்னி (Microphone) மூலம் குரல் வழிக்கட்டளைகளை வழங்குவதன் ஊடாக ஏனைய அப்பிளிக்கேஷன்களை இயக்கக்கூடியவாறு காணப்படுகின்றது.\nஉதாரணமாக Outlook Express - இனை ”Open Mail” எனும் கட்டளையை வழங்குவதன் மூலம் செயற்படுத்த முடியும்.\nஅப்பிளின் iOS 6.0.2 புதிய பதிப்பு வெளியானது\nஅப்பிள் நிறுவனம் தன்னுடைய இயங்குதளம���ன iOS 6.0.2 பதிப்பினை மேம்படுத்தி வெளியிட்டுள்ளது.\nஐபோன் 5 மற்றும் ஐபோன் மினியில் இந்த இயங்குதளத்தை பயன்படுத்தலாம்.\nஇந்த புதிய பதிப்பில், பழைய பதிப்பிலிருந்த wi-Fi இயக்கத்தின் பிழை திருத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில புதிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nஇதற்கு Settings என்பதில் Software Update சென்று System Softwareதொகுப்பினை அப்டேட் செய்து கொள்ளலாம் அல்லது ஐட்யூன்ஸ் (iTunes)வழியாகவும் அப்டேட் செய்திடலாம்.\nAndroid 4.1 Smart TV இனை அறிமுகப்படுத்துகின்றது Archos\nகூகுளின் இயங்குதளமான Android 4.1 Jelly Bean இல் செயற்படக்கூடிய Smart TV இனை உருவாக்கியுள்ள Archos நிறுவனம் அடுத்த வாரமளவில் அறிமுகப்படுத்தக்\n1.5 GHz Multi-Core TI OMAP 4470 Processor, 1GB RAM, மற்றும் 8GB சேமிப்பு சாதனம் ஆகியவற்றினை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இத்தொலைக்காட்சியானது Ethernet port, Mini HDMI output, Micro USB port, Micro SD slot, HD webcam என்பனவற்றினையும் LED சமிக்ஞை விள்குகளையும் கொண்டுள்ளன.\nஇத்தொலைக்காட்சியின் ஊடாக கூகுளின் Play Store போன்றவற்றினை பயன்படுத்தக்கூடியதான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தொலைக்காட்சியின் பெறுமதியானது 129 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nAudio Editing செய்வதற்கு ஓர் சிறந்த மென்பொருள்\nMP3 கோப்புக்களை பயன்படுத்தி Audio Editing செய்வதற்கென பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.\nஎனினும் அவற்றில் அனேகமானவற்றை பணம் கொடுத்து கொள்வனவு செய்யவேண்டி இருப்பதுடன் கடினமான பயனர் இடைமுகத்தினையும் கொண்டதாக காணப்படுகின்றன.\nஆனால் Audio Mp3 Editor எனும் மென்பொருளானது முற்றிலும் இலவசமான மென்பொருளாகவும், இலகுவான பயனர் இடைமுகத்தினைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.\nதவிர Converter மற்றும் CD Ripper ஆகவும் இம்மென்பொருள் தொழிற்படுகின்றது. அதாவது MP3, WMA, WAV, Ogg Vorbis, VOX, Audio CD Tracks(CDA), PCM, RAW, AVI, MPEG, G721 ஆகிய கோப்புக்களாக மாற்றும் வசதியினை இம்மென்பொருள் கொண்டுள்ளது.\nClick & Clean: கணனியின் வேகத்தை அதிகரிப்பதற்கு\nகணனியில் தேங்கும் Browsing History, Ttyped URLs, Flash Cookiesபோன்றவற்றினை இலகுவாக நீக்குவதற்காக Click & Clean எனும் நீட்சி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nகணனியின் வன்றட்டில் காணப்படும் தேவையற்ற கோப்புகளை CCleanerஅல்லது Wise Disk Cleaner போன்ற மென்பொருட்களின் உதவியுடன் நீக்க முடியும்.\nஇதே போன்று தேவையற்ற கோப்புகளை நீக்கவும், கணனியின் வேகத்தை அதிகரிக்கவும் Click & Clean எனும் நீட்சி பயன்படுகிறது.\nபுதுவருடத��தில் ஓர் இலவசமான அன்டிவரைஸ் மென்பொருள்\nபெருகிவரும் கணினி பாவனைக்கு ஈடாக வைரஸ் தாக்கங்களும் நாளாந்தம் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றன.\nஇப்படியான வைரஸ் தாக்கங்களை கட்டுப்படுத்துவதற்கென பல்வேறு அன்டிவைரஸ் மென்பொருட்களும் அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் காணப்படுகின்றபோதும் அவற்றுள் பெரும்பாலானவை இலவசமாகக் கிடைப்பதில்லை.\nஆனால் பிரபலமான அன்டி வைரஸ் மென்பொருட்களுள் ஒன்றானBitdefender Antivirus தற்போது புதுவருடத்தில் Bitdefender Antivirus 2013 எனும் பெயரில் தனது இலவச பதிப்பு ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.\nவிண்டோஸ் 8 இயங்குதளத்திலும் செயற்படக்கூடிய இம்மென்பொருளை பெற்றுக்கொள்வதற்கு பேஸ்புக் கணக்கு மற்றும் டுவிட்டர் கணக்கினை பயன்படுத்தி பதிவு செய்யவேண்டியது அவசியமாகும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n ` பிகில் ' படத்தை அடுத்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதிருமண மானவர் மட்டும் ...சிரிக்கலாம் வாருங்கள்\nதிருமணமாகி நாட்கள் செல்லச் செல்ல கணவன்-மனைவி உரையாடலில் ஏற்படும் மாற்றம்- அதை கருத்தாகக் கொண்டு ஒரு நகைச்சுவை - 🤵👩 1.கணவன்: என்ன...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உங்களுக்கு உதவும் குறிப்புகள் இங்கே ...... · 🍽 தினசரி ஒரு கைப்பிடியளவு...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nகைபேசியில் உங்கள் குரல் மூலம் தமிழி��் பதிவு[type] செய்வது எப்படி\nகணினியின்/ அலைபேசியின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்தபோதும் , அத்தியாவசமான ஒன்றாக மாறியபோதும் தமிழ் மொழில் தட்டச்சு செய்வது எப்படி ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] சில ஆஃப்ரிக்க மக்களின் முக தோற்றம் உலகிலேயே முதலாவது மனிதன் ஆஃப்ரிக்காவில் தோன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/07/04/redmi-7a-india-price-specifications/", "date_download": "2019-09-20T07:53:06Z", "digest": "sha1:AFHQ3YC6XCGVNVSKMGCC4JGBY2OGMDSG", "length": 5773, "nlines": 47, "source_domain": "nutpham.com", "title": "ரூ. 5,799 விலையில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் – Nutpham", "raw_content": "\nரூ. 5,799 விலையில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.\nபுதிய ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 10 இயங்குதளம் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF, ஏ.ஐ. அம்சங்கள், 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nபாலிகார்பனைட் பாடி கொண்டிருக்கும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் P2i நானோ கோட்டிங் கொண்ட ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்படுகிறது. இதுதவிர வயர்லெஸ் எஃப்.எம். ரேடியோ, பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளன.\nசியோமி ரெட்மி 7ஏ சிறப்பம்சங்கள்\n– 5.45 இன்ச் 1440×720 பிக்சல் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்\n– அட்ரினோ 505 GPU\n– 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி\n– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி\n– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n– ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் MIUI 10\n– டூயல் சிம் ஸ்லாட்\n– 12 எம்.பி. பிரைமரி கேமரா ச��னி IMX456 சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF, f/2.2\n– 5 எம்.பி. செல்ஃபி கேமரா\n– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், வயர்லெஸ் எஃப்.எம். ரேடியோ\n– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i நானோ கோட்டிங்)\n– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nசியோமி ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் மேட் புளு, மேட் கோல்டு மற்றும் மேட் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனின் 2 ஜி.பி. மாடல் விலை ரூ. 5999 என்றும், 3 ஜி.பி. ரேம் மாடல் விலை ரூ. 6,199 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், ஜூலை வரை ரெட்மி 7ஏ விலை முறையே ரூ. 5,799 மற்றும் ரூ. 5,999 விலையில் கிடைக்கும். இதன் விற்பனை ஜூலை 11 ஆம் தேதி Mi ஹோம் ஸ்டோர், Mi அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்ளில் கிடைக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் இரண்டு வருட வாரண்டியுடன் வழங்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-09-20T08:14:32Z", "digest": "sha1:LUEJRUPVE7CLUVQS6JW6PQIYUSWVACHH", "length": 5656, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உருசியக் குடியரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1917ஆம் ஆண்டில் மார்ச் முதல் நவம்பர் மாதம் வரை ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருந்த குடியரசு\nஉருசியக் குடியரசு (Russian Republic, உருசிய மொழி: Российская республика, tr. Rossiyskaya respublika; IPA: [rɐˈsʲijskəjə rʲɪsˈpublʲɪkə]) பேரரசர் திக்கோலசு II 15 மார்ச்சு [யூ.நா. 2 மார்ச்சு] 1917 அன்று தமது முடியாட்சியை துறந்தபிறகு முன்னாள் உருசியப் பேரரசின் பகுதிகளை குறைந்த காலத்திற்கு சட்டப்படி, ஆட்சி செய்த அரசியல் அமைப்பாகும். ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்தக் குடியரசு அக்டோபர் புரட்சியால் 7 நவம்பர் [யூ.நா. 25 அக்டோபர்] 1917 அன்று உருசிய சோவியத் கூட்டு சோசலிச குடியரசால் அகற்றப்பட்டது. அலுவல்முறைப்படி, குடியரசின் அரசாக உருசிய இடைக்கால அரசு இருந்தபோதிலும் நடைமுறைப்படி அரசுக் கட்டுப்பாடு இடைக்கால அரசிற்கும் பெட்ரோகிராடு சோவியத்திற்கும் இடையே பகிரப்பட்டது.\n(15 மார்ச்சு – 14 செப்டம்பர் 1917)\n(14 செப்டம்பர் – 7 நவம்பர் 1917)\n1917இல் உருசிய இடைக்கால அரசின் ஆட்சிப் பகுதி. செருமானியப் பேரரசிடம் இழந்த சில மேற்குப் பகுதிகளைத் தவிர பெரும்பான்மையும் உருசியப் பேரரசின் ஆட்சிப் பகுதியாகும்; 1867இல் அலாஸ்கா அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு விற்கப்பட்டது.\nதலை���கரம் பெட்ரோகிராடு (தற்போது சென் பீட்டர்ஸ்பேர்க்)\nஅரசாங்கம் உருசிய இடைக்கால அரசு\nஉருசிய இடைக்கால அரசின் அமைச்சரவைத் தலைவர்\n- 15 மார்ச்சு – 21 சூலை 1917 ஜார்ஜி இலோவ்\n- 21 சூலை – 7 நவம்பர் 1917 அலெக்சாண்டர் கெரென்சுகி\nவரலாற்றுக் காலம் முதலாம் உலகப் போர்\n- பெப்ரவரிப் புரட்சி 15 மார்ச்சு 1917\n- குடியரசாக அறிவிக்கப்பட்டது 14 செப்டம்பர்\n- அக்டோபர் புரட்சி 7 நவம்பர் 1917\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/itel-2000mah-battery-mobiles/", "date_download": "2019-09-20T07:25:42Z", "digest": "sha1:5CWIVC6BCT7IB7NIWJSSPFCV63M4HQNC", "length": 14768, "nlines": 396, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஐடெல் 2000mAH பேட்டரி மொபைல்கள் கிடைக்கும் 2019 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐடெல் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஐடெல் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல்\n1,000 mAh மற்றும் அதற்கு மேல்\n2,000 mAh மற்றும் அதற்கு மேல்\n3,000 mAh மற்றும் அதற்கு மேல்\n4,000 mAh மற்றும் அதற்கு மேல்\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல்\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங்\nக்கு கீழ் 8 GB\n2 இன்ச் - 4 இன்ச்\n4 இன்ச் - 4.5 இன்ச்\n4.5 இன்ச் - 5.2 இன்ச்\n5.2 இன்ச் - 5.5 இன்ச்\n5.5 இன்ச் - 6 இன்ச்\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல்\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 20-ம் தேதி, செப்டம்பர்-மாதம்-2019 வரையிலான சுமார் 1 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.5,349 விலையில் ஐடெல் Wish A21 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் ஐடெல் Wish A21 போன் 5,349 விற்பனை செய்யப்படுகிறது. ஐடெல் Wish A21, மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ஐடெல் 2000mAH பேட்டரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஜியோனி 2000mAH பேட்டரி மொபைல��கள்\nசிஆர்ஈஓ 2000mAH பேட்டரி மொபைல்கள்\nலாவா 2000mAH பேட்டரி மொபைல்கள்\nமேக்ஸ் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஸ்னாப்டீல் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஸ்பைஸ் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nகுட் ஒன் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஆல்வியூ 2000mAH பேட்டரி மொபைல்கள்\nசோனி எரிக்சன் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nடியூரிங் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nபேனாசேனிக் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nயூ 2000mAH பேட்டரி மொபைல்கள்\nமார்டியன் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nபெப்சி 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஜீபைவ் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஜென் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nலெனோவா 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஅமேசான் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nபிஎஸ்என்எல் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nகூல்பேட் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஐபெர்ரி 2000mAH பேட்டரி மொபைல்கள்\nலைப் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nப்ளை 2000mAH பேட்டரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/neymar/", "date_download": "2019-09-20T08:36:39Z", "digest": "sha1:LZIQ7TBSMOUJ5JEVJZ3APHIXP4OKMMTX", "length": 6578, "nlines": 73, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Neymar News in Tamil:Neymar Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\nசிறுகுறு தொழில் முனைவோர்களுக்காக 400 மாவட்டங்களின் கடன் மேளா…\nமைதானத்தில் விழுந்து, விழுந்து 14 நிமிடத்தை வீணாக்கிய நெய்மர்\n”உலக மகா நடிகன்டா இந்த நெய்மர்”\nFIFA world cup 2018: பிரேசிலை தகர்த்த தயாராகும் பெல்ஜியம் அரை இறுதி கனவில் பிரான்ஸ் அரை இறுதி கனவில் பிரான்ஸ்\nFIFA world cup 2018: பிரேசில் அணி பலம் வாய்ந்தது என்பதை ஒப்புக் கொண்ட ராபர்ட்டோ\nகளத்தில் சிவாஜி கணேசனை மிஞ்சினாரா நெய்மர்..பாரபட்சம் இல்லாமல் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nமீம்ஸ் கிரியேர்களும் தங்கள் பங்குக்கு அவரை வச்சி செய்துள்ளனர்.\nFIFA World Cup 2018: மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுத நெய்மர்\nகோல் கீப்பர் நவாஸை ஏமாற்றி அவர் கீழே விழுந்து தடுக்க முயற்சிக்கும் போது, அவரது கால்களுக்கு இடையே...\nஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2018: பீலேவின் வார்த்தைகளை நிஜமாக்குவாரா நெய்மர்\nFIFA World Cup 2018: பீலேவின் வார்த்தைகளை நிஜமாக்குவாரா நெய்மர்\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\nசிறுகுறு தொழில் முனைவோர்களுக்காக 400 மாவட்டங்களின் கடன் மேளா…\nஎதிர்பார்ப்பில் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் அ���ையாள அட்டை விவரங்களை ஆன்லைனில் திருத்துவது எப்படி\nஒரு படத்தையும் விட்டு வைக்கிறதில்ல, அடுத்து வரப்போற சீரியல் ‘காற்றின் மொழி’\nஉலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை இந்தியாவில் நிறுவ மத்திய அரசு ஆலோசனை\n8-வது மாடியில் இருந்து குதித்த சென்னை ஐடி பெண் ஊழியர்: பணியில் சேர்ந்த மறுநாளே துயர மரணம்\nதிருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது என்ன அளவுகோல் மாறினால் என்ன நடக்கும்\nநாகார்ஜூனாவின் பண்ணை வீட்டில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு… காவல்துறை விசாரணை\nKaappaan Movie Review: காப்பான் சூர்யாவுக்கு ’கேம் சேஞ்சிங்’ படம்\nTamil Nadu news today live updates: அரசாங்கத்தின் அலட்சியத்தால் பல ரகுக்கள், பல சுபஸ்ரீக்கள் கொல்லப்பட்டுள்ளனர் – கமல்ஹாசன்\n2600 ஆண்டுகள் பழமையான தமிழ் நாகரீகம் – நிரூபித்த கீழடி ஆதாரங்கள்\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\nசிறுகுறு தொழில் முனைவோர்களுக்காக 400 மாவட்டங்களின் கடன் மேளா…\nஎதிர்பார்ப்பில் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை ஆன்லைனில் திருத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=40&cid=1144", "date_download": "2019-09-20T07:35:13Z", "digest": "sha1:Y3MFM4RXOKYHNK3P2W37YJEJTQE5VC4F", "length": 23239, "nlines": 66, "source_domain": "www.kalaththil.com", "title": "இந்திய இராணுவத்தின் வாதரவத்தை படுகொலை! | Vatharavaththai-Tamils-massacre-of-the-Indian-Army- களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஇந்திய இராணுவத்தின் வாதரவத்தை படுகொலை\nஇந்திய இராணுவத்தின் வாதரவத்தை படுகொலை\nஎங்களின் மண்ணில் அநியாயமாக கொல்லப்பட்ட எம் உறவுகளின் நினைவுத்தூபிகள் எம்மக்களின் கண்முன்னே இடித்து அழிக்கப்படுகின்றன. ஆனால், அமைதிப்படை என்கிற பெயரில் ஈழத்தில் காலடி எடுத்து வைத்து எம் மக்களை அன்று உயிருடன் கொழுத்திய இந்தியப் படைக்கு, அதன் அதிகாரிக்கு யாழில் நினைவுத்தூபியை பராமரித்து நினைவு கூர்வதில் இந்தியா அதிக அக்கறை செலுத்துகிறது. இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடாத்திய காட்டுமிராண்டித்தனங்களை தொடர்ந்தும் நினைவு படுத்துவது அனைவரதும�� கடமையாகும்.\nஅன்று, 1989 ஆம் ஆண்டு 06ஆம் மாதம் 5 ஆம் திகதி விடிந்தும் விடியாத விடிகாலை பொழுது, நடக்கப்போவதை ஏதுமே அறியாத அந்த இரு கிராமங்களும் மெல்ல மெல்ல துயிலெழுந்தன.\nயாழ்ப்பாணம் - வாதரவத்தை – நான்கு பக்கமும் உப்புநீரால் சூழப்பட்ட ஒரு சிறியதரைத்தோற்ற அமைப்பை கொண்ட நிலப்பரப்பு. அன்றாட வாழ்க்கையை இக்கிராமமக்கள் கூலி வேலையையும், விவசாயத்தையுமே நம்பி வாழும் சூழல், ஆனாலும் மழை வீழ்ச்சி தொடர்ந்தும் கிடைக்காத காரணத்தினால் முழுதாக விவசாயத்தை நம்பியும் வாழ்ந்துவிட முடியாது. இதனால் கூலி வேலை என்றாலும், விவசாயம் என்றாலும் அயல் கிராமங்களையே இன்றும் இம்மக்கள் நம்பி வாழ்ந்து வருகின்றனர். \"ஒன்பது பேரை இந்தியன் ஆமி பிடித்து அயல் கிராமமான புத்தூர் தகரம் பிள்ளையார் கோவிலடியில் சுட்டுப்போட்டு எரித்து விட்டார்களாம்\" என வெளிப்பிரதேசங்களில் இருந்து ஊருக்குள் வருபவர்களால் ஜாடைமாடையாக கசிய விடப்பட்ட செய்தி, ஊர் மக்களையே பதைபதைப்பில் ஆழ்த்தியது. வாதரவத்தை பகுதி மக்கள் வழமையாக வாதரவத்தை -தகரம்பிள்ளையார் வீதி - புத்தூர் ஊடாக பயணம் செய்வது வழமையாகும். தங்கள் பிள்ளைகள் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் நேரத்தை ஒவ்வொரு தாய்மாரும் மனக்கண்ணில் எண்ணி பதைபதைத்துக் கொண்டனர்.\n[ வல்லிபுரம்- துரைராஜசிங்கம் ]\nகோரமாக சுடப்பட்டு இறந்தவர்களை காண ஊரே திரண்டது. என்மகனா என்று கேட்கும் தாயும், என் கணவனா என்று கேட்கும் துணைவியர்களும் கதறியழுது அவ்விடத்தை நிரப்பி தம் ஒவ்வொரு உறவுகளையும் கொளுத்திய சாம்பலுக்குள் தேடத்தொடங்கினர்.\n[ தளையசிங்கம்- தயானந்தராசா ]\nஇந்திய இராணுவத்தின் படுகொலைத் தாக்குதலுக்கு தம்பிராசா- லட்சணகுமார், தளையசிங்கம்- தயானந்தராசா, சுந்தரராசா- வைகுந்தராசா, வல்லிபுரம்- துரைராஜசிங்கம், வல்லிபுரம்- பாலசிங்கம், தம்பிமுத்து - யோகேந்திரம், ஆகிய வாதரவத்தையை சேர்ந்தவர்களும்,\n[ வல்லிபுரம்- பாலசிங்கம் ]\nசம்பவ இடத்தில் தோட்டவேலை செய்து கொண்டிருந்த புத்தூர் கிழக்கு புத்தூர் பகுதியை சேர்ந்த தவசி- நல்லதம்பி, சின்னவன் - சிவபாதம், கந்தையா ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டனர். இறந்து கிடப்பவர்கள் மத்தியில் உறவுகளை தேடுபவர்களுக்கு எரியூட்டப்பட்ட, அரைகுறை எரிந்த உடற்கட்டைகள் தான் மிச்சம் கிடைத்தன.\n[ தம்பிமுத்து - யோகேந்திரம் ]\nஇந்திய ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் பற்றி விபரிக்கிறார் இறந்தவர்களில் ஒருவரான சின்னவனின் மனைவி வசந்தலீலா, “தம்பி நாங்கள் அதுல தோட்டம் தான் செய்யிறனாங்கள், எங்கட வீடுகளும் பக்கத்தில தான் இருக்கு. அதுல நாலைந்து வீடுகள் இருந்துச்சு எங்கட நிலையான கல்வீடு. விடியப்பறம் வந்துட்டாங்கள். என்ர மனுசனையும், மாமாவையும் அவற்ற பெரியப்பாவையும் கூட்டிக்கொண்டு அங்கால போனவங்கள், பொம்பளையள் எங்களை எல்லாம் தகரம்பிள்ளையார் கோவிலுக்க கூட்டிக்கொண்டு போய் விட்டிட்டாங்கள். அதே நேரத்தில வாதரவத்தையால வந்த ஆறு பேரையும் பிடிச்சு எங்கட மனுசன் இருந்த இடத்துக்கு கூட்டி போனவங்கள்.\nஅதுகளும் மணல் ஏத்தப் போற பிள்ளைகள் எல்லாரையும் சுட்டு சத்தம் கேட்டுது. கொஞ்ச நேரத்துல அவங்கள் வாதரவத்தை பக்கம் போட்டாங்கள். நாங்கள் வெளில வந்து பார்த்தால் எரிச்சுகுறையளாக விட்டுப்போயிருக்கிறாங்கள், அதுக்குள்ள என்ர மனுசனும் இருந்தவர், ஒருத்தரையும் அடையாளம் காண ஏலாம இருந்துச்சு. நான் தம்பி எண்பத்திரண்டாம் ஆண்டு கலியாணம் கட்டினான். சம்பவம் நடக்கும் போது எனக்கு மூன்று பிள்ளைகள். இருக்கிற வீட்டைக்கூட வேற சொந்தக்காரர் தான் பரிதாபம் பார்த்து தந்தவை.” இவ்வாறு கூறி முடித்ததும் அவரின் கண்களில் கண்ணீர் முட்டியது .\nநா தழுதழுக்க அந்த தாயின் வாயிலிருந்து வேறெந்த வார்த்தைககளும் வெளிவரவில்லை. “யாராச்சும் வந்து கேட்பாங்கள் தம்பி இது யார்கட்டின தூபி என்று. இறந்தவங்களோட நினைவாக இயக்கம் தான் தம்பி அதுல தூபி கட்டினது, உடனையே நான் சொல்லிப்போடுவன் எங்களுக்கு தெரியா என்று. உதுகளால தம்பி கரைச்சல். இருக்கிற பிள்ளைகளையாச்சும் காப்பாத்திட்டேன் என்ற பெருமையோட இனி சாவேன் மோனை.” ஏக்கப் பெருமூச்சுடன் எழுந்து சென்றார் அந்த தாய்.\nசுட்டு எரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அந்த வீதியில் இரண்டு வருடங்களுக்கு மேலாக இரத்தக்கறைகளை காணக்கூடியதாக இருந்ததாக பிரதேச வாசிகள் நினைவுகூர்ந்தனர். குறித்த சம்பவத்தில் கணவனை இழந்த யோகேந்திரம் பத்மாவதி கருத்து தெரிவிக்கையில், “எனக்கு தம்பி ஒண்டும் தெரியாது. வழமையா வெளிக்கிட்டு போற போல தான் தம்பி போச்சுதுகள். விடியப்பறம் ஒரு ஐந்து மணி ஐந்தரை இருக்கும். வெடிச்சத்தங்கள் கேட்டுது. நாங்கள் நினைச்சுக்கூட பார்க்கலை எங்கட மனுசனும் அதுக்குள்ளே தான், எங்கட சனங்கள் எல்லாம் போச்சுதுகள் அதுகளோட போய்த் தான் தம்பி தெரியும் அகப்பட்டது என்ர மனுசனும் என்று. பிறகு தம்பி நாங்கள் வாதரவத்தைல இருந்து அக்காச்சி எழுச்சி கிராமத்துக்கு வந்துட்டம். பிறகு இயக்கம் தான் புது வீடு கட்டி தந்தது. இப்பவும் தம்பி நடந்த சம்பவங்களை நினைக்க உடல் தானாக நடுங்குது.” இவ்வாறு கூறியவாறு கண்களை மறுபுறம் திருப்பி துடைத்துக்கொண்டார்.\n[ சுந்தரராசா- வைகுந்தராசா ]\nபுத்தூர் அருகே \"கப்டன் அக்காச்சி எழுச்சிக் குடியிருப்பு\" எனும் கிராமம். விடுதலைப் புலிகளால் தத்தெடுக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட ஒரு மாதிரி \"கம்யூன்\". இந்த கிராம மக்கள் இன்னும் தங்கள் கிராமத்தின் பெயரை \"கப்டன் அக்காச்சி எழுச்சிக் குடியிருப்பு\" என பெருமையாக சொல்கிறார்கள். விடுதலைப்புலிகளின் வீட்டுத் திட்டத்தில் கட்டிக் கொடுக்கப்பட்ட அந்த வீடுகள் மட்டுமே இன்னும் அவர்களின் பாதுகாப்பு அரண்களாக அசையாமல் உறுதியோடு நிற்கின்றன.\n40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவரைக் கேட்டாலும் கப்டன் அக்காச்சி பற்றி \"சீவலப்பேரி பாண்டி\" கதை சொல்வது போல் கதை கதையாக சொல்கிறார்கள். கப்டன் அக்காச்சி அந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் உண்டு, உறங்கி, தோட்டங்களிலும் வயல்களிலும் மக்களோடு மக்களாக உழுது, உழைத்து அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து வாழ்ந்திருக்கிறான் என்பதை அந்த மக்கள் சொல்லும் கதைகளிலிருந்து உணரலாம்.\nஅங்கு 60 வயது நிரம்பிய ஒரு தாயொருவர் கூறுகையில்,\n1989 ஆம் ஆண்டு. ஆனி மாதம் 5ஆம் திகதி காலையில் தன் கணவனையும் அண்ணனையும் அண்ணனின் மகனையும் ஒரு மருமகனையும் சீமெந்து தொழிற்சாலைக்கு வேலைக்கு அனுப்பி போட்டு பிள்ளைகளை குளிப்பாட்டிக் கொண்டிருந்த நேரம், அக்கம் பக்கமெல்லாம் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. வாதரவத்தை, \"தகரம் பிள்ளையார் கோவிலடியில் இந்தியன் ஆமி ஆரையோ சுட்டுக் கொண்டு போட்டாங்களாம்.\"\n\"ஆரோ எவரோ பாவங்கள்\" என பரிதாபப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அறிகிறார் அந்த தாய்... அது யாருமில்லை அவரின் கணவனும் கணவனோடு போன அண்ணனும் அண்ணனின் மகனும் மருமகனும் அவர்களோடு இன்னும் 5 பேர். எல்லாரும் அரைகுறை எரிஞ்ச நிலையில��� தான், கண் கொடுத்து பார்க்கேலாம இருந்தது. என்றார்.\nஇதேவேளை இந்திய அரசால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் நினைவாக தமிழீழ விடுதலைப்புலிகளால் நினைவு தூபி ஒன்று சம்பவம் இடம்பெற்ற தகரம்பிள்ளையார் கோவிலடியில்; தொண்ணூறாம் ஆண்டளவில் நிறுவப்பட்டிருந்தது. இறுதிப்போர் நிறைவடைந்ததன் பிற்பாடு இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டு ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் அந்த நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டது.\n கடல் கடந்து வந்தவர்கள் ஆட்களைக் கொன்றார்கள். தேசம் விட்டு தேசம் வந்தவர்கள் தூபியை உடைத்தார்கள்.\nகொல்லப்பட்ட எம் மக்களின் நினைவுத் தூபிகளும் விதைகளாகிப் போன எம் மாவீரர்களின் உறங்கும் இல்லங்களெல்லாம் அழிக்கப்பட...\nகொலை செய்தவர்களுக்கு எம் கண் முன்னால் தூபிகள் எழுப்பப்பட்டு கொண்டிருக்கின்றன.\nகண்ணீரால் அல்ல செந்நீரால் எழுதிய வரலாற்றை சூழ்ச்சியால் மாற்றி எழுதிட விடுதலும் முறையோ\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204108?ref=archive-feed", "date_download": "2019-09-20T08:14:32Z", "digest": "sha1:CQFKOUKQ7OKN2EGSX5HDM2CDCFCY7356", "length": 7964, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வழமை போல கிண்ணியாவில் நடவடிக்கைகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவழமை போல கிண்ணியாவில் நடவடிக்கைகள்\nதிருகோணமலையின் கிண்ணியா பிரதேசத்தில் உள்ள கடைகள் திறக்கப்பட்டு வழமை போன்று செயற்பாடுகள் இடம்பெறுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கிழக்கில் பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nஇருப்பினும் கிண்ணியா பகுதியில் ஹர்த்தால் மேற்கொள்ளப்படவில்லை எனவும், மக்களின் நடமாட்டமும் வியாபார நடவடிக்கைகளும் வழமை போன்றே காணப்படுவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.\nஅத்துடன் அரச நிறுவனங்கள், தனியார் வங்கிகள், பொது நூலகங்கள் என அனைத்தும் வழமை போன்றே இயங்குவதாகவும் தெரியவருகிறது.\nதிருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், மூதூர்,புல்மோட்டை மற்றும் சேருவில போன்ற பகுதிகளில் மக்களின் அன்றாட போக்குவரத்து செயற்பாடுகள் மற்றும் பாடசாலைகள், அரச திணைக்களங்கள் அனைத்தும் இன்றைய தினம் நடைபெற்றதை காணக்கூடியதாகவுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=6450", "date_download": "2019-09-20T07:28:31Z", "digest": "sha1:WTMWQLSHCYSAY35YMDENECUXXUWCNL2F", "length": 17335, "nlines": 205, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 50, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 22:47\nமறைவு 18:15 மறைவு 10:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 6450\nதிங்கள், ஜுன் 13, 2011\nபயணியர் சேவைக்காக தூத்துக்குடி துறைமுக வசதிகள்\nஇந்த பக்கம் 1973 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇன்று (ஜூன் 13) மாலை 3:15 மணி அளவில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இலங்கை தலைநகரம் கொழும்புக்கு பயணியர் கப்பல் சேவை துவக்கப்பட உள்ளது. மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் - இச்சேவையை அதிகாரப்பூர்வமாக துவக்கிவைக்க உள்ளார்.\nபயணியர் வசதிக்கான - ஏற்பாடுகளை தூத்துக்குடி துறைமுக நிர்வாகம் நிறைவுசெய்துள்ளது. இதற்காக கட்டப்பட்டுள்ள முனையத்தில் 300 பயணியருக்கு இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வருகை புரியும் மற்றும் புறப்படும் பயணியருக்கு என தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nசோதனைக்காக இரு X-Ray கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.\nஇது தவிர சுங்கத்துறை, குடி நுழைவுத்துறை, வெளிநாட்டு பணமாற்று வசதி, சுங்க வரியற்ற கடைகள் (Duty Free Shops) போன்ற சேவைகளுக்கும் தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபாதுகாப்புப் பணிகளுக்கு Central Industrial Security Force (CISF) பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஜூன் 19இல் மலபார் கா.ந.மன்ற பொதுக்குழு செயற்குழுவில் அறிவிப்பு\nதுபையில் நடைபெற்ற Better Family, Better Society இஸ்லாமிய சமூக நிகழ்ச்சி\nபழக்கடையை சேதப்படுத்தி, கடை உரிமையாளரை தாக்கியதாக மூவர் கைது\nதூத்துக்குடி - கொழும்பு கப்பல் சேவை துவக்க விழா படங்கள்\nவி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து சுற்றுப்போட்டி 2011: ஸ்பீட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி கோப்பையைத் தட்டிச் சென்றது\nதூத்துக்குடி - கொழும்பு கப்பல் சேவை துவங்கியது\n6,400 தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் வெளியீடு\nமாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, குடிநீர் வினியோகம், போக்குவரத்து சீரமைப்புக்கு முன்னுரிமையளிக்கப்படும் நகர்மன்றத் தலைவர் சந்தித்தபோது மாவட்ட ஆட்சியர் செல்வராஜ் தெரிவிப்பு நகர்மன்றத் தலைவர் சந்தித்தபோது மாவட்ட ஆட்சியர் செல்வராஜ் தெரிவிப்பு\n“சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை 2011” நிகழிடங்கள் முடிவானது\nஜூன் 25இல் சிங்கை கா.ந.மன்றம் நடத்தும் “குடும்ப சங்கமம்” உறுப்பினர்களுக்கு அழைப்பு\nபுகாரிஷ் ஷரீஃப் 1432: ஒன்பதாம் நாள் நிகழ்வுகள்\nவள்ளல் சீதக்காதி நினைவு மின்னொளி கைப்பந்து போட்டி இறுதிப்போட்டியில் காலரி பேர்ட்ஸ் அணி வெற்றி இறுதிப்போட்டியில் காலரி பேர்ட்ஸ் அணி வெற்றி\nபுதிய முறையில் ஐ.ஏ.எஸ். தேர்வு: நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் எழுதினர்\nMYO நூலக அலுவலக இடத்தில் சர்ச்சை 10ஆம் தேதியன்று நண்பகலில் பரபரப்பு 10ஆம் தேதியன்று நண்பகலில் பரபரப்பு\nஇக்ராஃவின் அடிப்படைத் தேவைகள் ஓராண்டு காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படும் தம்மாம் கா.ந.மன்ற செயற்குழுவில் தீர்மானம் தம்மாம் கா.ந.மன்ற செயற்குழுவில் தீர்மானம்\nஅரசு கல்லூரிகளில் MBA, MCA பயில ஜூன் 15 முதல் விண்ணப்பங்கள் வினியோகம்\nஅண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் B.Arch பயில விண்ணப்பங்கள் நாளை (ஜூன் 13) முதல் வினியோகம்\nஅண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் MBA, MCA பயில விண்ணப்பங்கள் நாளை (ஜூன் 13) முதல் வினியோகம்\nபுகாரிஷ் ஷரீஃப் 1432: எட்டாம் நாள் நிகழ்வுகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-suicide.14507/", "date_download": "2019-09-20T08:09:59Z", "digest": "sha1:35RSMJT23VKEXBEEMF3BZGRDYRM6P4WN", "length": 19878, "nlines": 280, "source_domain": "mallikamanivannan.com", "title": "தற்கொலை- suicide | Tamil Novels And Stories", "raw_content": "\nஇதெல்லாம் தற்கொலை பத்தி சொல்ற விசயங்கள்...\nபொதுவாவே யாராச்சும் தற்கொலை பண்ணிட்டா எனக்கு கோவம் தான் வரும்.\nஎன்னோட அப்பவோட கசின் ஒரு பொண்ணு பையனை விட்டுட்டு சூசைட் பண்ணீட்டாங்க...may be i was 4 or 5 then...அவங்க எனக்கு கல்கண்டு கொடுத்தாங்க...அதெல்லாம் எனக்கே நினைவுல இருக்கப்ப...அவங்க பசங்களுக்கு எவ்வளோ வலியா இருக்கும்...அவங்க ஹஸ்பெண்ட் சரியில்ல...ஆனாலும் ஏன் பசங்களை மறந்துட்டு சாகனும்..\nஅண்ட் அவங்க..அதே அத்தையோட அக்கா..அவங்க பொண்ணு இரண்டு பசங்கள விட்டுட்டு அவங்களும் சூசைட்...ஏன்னே தெரில...அவங்க தங்கை அப்படி செஞ்சு தங்கை ப்சங்களுக்கு தாயில்லனு புரிஞ்சாலும் அந்த நிமிச வெறுப்பு....வாழ்க்கை மேல ஒரு கோவத்துல...she lost her life\nஅடுத்து ஒரு இரண்டு வருச முன்னாடி என்னோட சொந்த அத்தை மகன்...ஏன்னே தெரில....he was thirty at the time of suicide...அவங்க அம்மா அப்பாவெல்லாம் உடல் நலம் சரியில்லாம சில வருசம் முன்னாடி போயிட்டாங்க..( நான் தென்னவன்ல சொல்லியிருப்பேன் அந்த அத்தை) ஒரே திருமணமான அககா தான்...ஆனா ஏன் இறந்தான்னே தெரில...\nஅன்னிக்கு அலர் அம்மா எபி எழுதறப்ப எங்க மாமிட்ட பேசினப்போ சொனனங்க...ஒருத்தர் வீட்டுக்கு வந்தான்ன்ன்ன்ன்ன்..அவனுக்கு மரியாதை கொடுக்கிற அளவுக்கு எனக்கு மனசில்ல...அப்போ அந்தாளோட மனைவி சூசைட் செய்துகிட்டாங்கன்னு சொன்னாங்க...அந்த ஆள் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டான்..அவங்க இறந்த பின்னாடி...அவங்க சாக காரணமே அந்தாளோட extra marital affair தான்.சொல்லி சொல்லி பார்த்து கேட்கலனதும் அவங்க தூக்குல தொங்கிட்டாங்க....ஆனா அந்தாள் சந்தோஷமா இன்னொரு கல்யாணம் செய்து வாழ்றதப்ப பார்க்கிறப்ப எனக்கு அவ்வளவு வலிக்குது...would have been happy if she has murdered him..அவங்க ஒரே பையனை விட்டுப் போயிட்டாங்க...அப்போ இங்க கோழை வீரம்னா நான் பேசல...அவங்களோட pain அப்படி....நம்பி வந்தவன் ஏமாத்தின வலி அப்படி...I cant tolerate this kind of attitude.....\nஇப்படி பல சூசைட் கேஸ் நடுவில எபி எழுதி மனசு பாரமாகிடுச்சு..கேட்கிற நமக்கு இது கதை.....ஆனா வாழ்றவங்களுக்கு வலி...என்னோட ப்ர்ண்ட்..அவங்க அப்பா அக்ஸீடெண்ட்ல இறந்துட்டாங்க..ஆனாலும் அவளோட ஒவ்வொரு நிமிசத்திலேயும் அவளோட நினைவுல அவங்க அப்பா கலந்திருப்பாங்க...அவ கல்யாணத்தப்ப எனக்கே கண்ல தண்ணி விட்டுடுச்சு....\nஸோ தெறி படத்துல மகேந்திரன் சார் சொல்ற மாதிரி சாவை விட கொடுமையான விஷயம் நமக்கு பிடிச்சவங்களோட இழப்பு தான்...\nஎன்ன வேணும்னா காரணமாகட்டும் சாவு நம்மளை தேடி வரட்டும்... நாம அதை தேட வேண்டாம்...அது நம்மளை சுத்தி இருக்கவங்களுகு அவ்வளவு வலி தரும்..அதை சொல்ல மொழியே கிடையாது..\nமனசு விட்டு பேசுங்க....யார்கிட்டவாச்சும் உங்களுக்குக்கான தீர்வு இருக்கும்...இல்ல....டைம் எடுங்க....அது தானா சரியாகிடும்..ஆனா எப்பவுமே மத்தவங்க செய்ற தப்புக்கு நாம சாக கூடாது...\nஇதுக்கு எபிக்கும் எந்த சம்மந்தமும் இல்ல...எனக்கு அந்த எபி எழுதனப்போ இது தோனிச்சு..சொல்ல நேரமில்ல..அதான்..அலர் அம்மா romba romba sensitive அபப்டின்னு சொல்லியிருப்பேன்,,பெரும்பாலும் suicide என்பது ரொம்ப spontaneous தான்....என்னோட அத்தை மகன்லாம் ரொம்ப ஜாலி டைப்....அவங்களாம் சூசைட் செய்வாங்கன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க..அந்த நொடி நேர தாக்கம் தான் தற்கொலை...preplanned suicide கூட இருக்கு..\nஏன்னா இது போல நியுஸ் ல வரப்ப நானும் என் தங்கையும் சொல்றது இதுதான்..\nநம்ம வாங்கின அடிக்கும் திட்டுக்கும் antartica வரைக்கும் ஓடனும்னு...\nஅதுவும் நீ சொல்ற மாதிரி பெட்ரோல் ஊத்தி சாகவெல்லாம் செம கட்ஸ் வேணும்....என்ன சொல்ல..எப்படி தான் வளர்த்தவங்கள மறந்துட்டு சாகராங்களோ...\nஅதுவும் இந்த சீரியல் கருமத்துல குட்டி பசங்களை நடிக்க வைச்சு வயசுக்கு மீறி பேசி வீட்டை விட்டு போகுதுங்க...ச்ச....\nபோடா..இதெல்லாம் கேட்டா மனசு ரொம்ப வலிக்குது....\nஏன்னா இது போல நியுஸ் ல வரப்ப நானும் என் தங்கையும் சொல்றது இதுதான்..\nநம்ம வாங்கின அடிக்கும் திட்டுக்கும் antartica வரைக்கும் ஓடனும்னு...\nஅதுவும் நீ சொல்ற மாதிரி பெட்ரோல் ஊத்தி சாகவெல்லாம் செம கட்ஸ் வேணும்....என்ன சொல்ல..எப்படி தான் வளர்த்தவங்கள மறந்துட்டு சாகராங்களோ...\nஅதுவும் இந்த சீரியல் கருமத்துல குட்டி பசங்களை நடிக்க வைச்சு வயசுக்கு மீறி பேசி வீட்டை விட்டு போகுதுங்க...ச்ச....\nபோடா..இதெல்லாம் கேட்டா மனசு ர���ம்ப வலிக்குது....\nநம் மரணத்தால் ஏற்படும் விளைவு பற்றி யோசிக்கமாட்டார்களா. அப்படி என்ன மனவருத்தம். மற்றவர்களுக்கு வாழ்ந்து காட்டி உணர்த்த வேண்டும். ஒரு தாயார் குழந்தைகளை விட்டு தற்கொலை செய்து கொண்டதை கேட்டால் எனக்கு கோபம்தான் வரும். என்ன ஒரு பொறுப்பில்லாத தாய் என்று. எத்தனை பெண்கள் கணவர் கைவிட்டாலும் குழந்தைகளை வளர்த்து பெரிய அளவில் கொண்டு வருகிறார்கள்.\nநீங்க சொல்லுறது சரி..... நிறைய நேரம் மனசு பாரமா இருக்கும் போது என்னோவோ எண்ணங்கள் தோணும் தான் ..... ஆனா நம்ம இல்லன அது எல்லாம் சரி ஆகிடுமா அப்படினு ஒரு யோசனையும் வரும் தானே..... அப்புறம் ஏன் இப்படி செய்யுறாங்க..... .....சில சமயம் மிரட்ட செய்ய போய் அது சீரியஸ் ஆகிடும்..... பேச்சுக்கு கூட அப்படி ஒரு எண்ணத்தை வளர்க்க் விட கூடாது.....\nஉண்மை தான் பவி.. சில நேரம் நான் கூட யோசித்து இருக்கேன்.. ஆனா நமக்கு ரொம்ப பிடித்தவங்க நம் கண் முன்னே வரும் போது மாறி விடும்.. Spontaneous just a sec reaction...\nஉண்மை தான் பவி.. சில நேரம் நான் கூட யோசித்து இருக்கேன்.. ஆனா நமக்கு ரொம்ப பிடித்தவங்க நம் கண் முன்னே வரும் போது மாறி விடும்.. Spontaneous just a sec reaction...\nமெல்லிய காதல் பூக்கும் teaser 1\nமறக்க மனம் கூடுதில்லையே - 10\nபவித்ரா நாராயணனின் தென்னவனும் தேன்யாழியும்\nமறக்க மனம் கூடுதில்லையே - 10\nமெல்லிய காதல் பூக்கும் teaser 1\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 2\nமுத்தக் கவிதை நீ - 16\nஉறவால் உயிரானவள் teaser 4\nE47 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nஉன் கண்ணில் என் விம்பம் 28 {இறுதி அத்தியாயம்}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/e-governance/ba4baebbfbb4bcdba8bbeb9fbc1/baebbebb5b9fbcdb9fb99bcdb95bb3bbfba9bcd-baabc1bb3bcdbb3bbfbb5bbfbaabb0b99bcdb95bb3bcd/ba4bbfba3bcdb9fbc1b95bcdb95bb2bcd", "date_download": "2019-09-20T08:15:29Z", "digest": "sha1:C7KT2RQBA554VX5VZDUMWMFR2T5VEYQ3", "length": 11381, "nlines": 186, "source_domain": "ta.vikaspedia.in", "title": "திண்டுக்கல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / மாநில தகவல்கள் / மாவட்டங்களின் புள்ளிவிபரங்கள் / திண்டுக்கல்\nதிண்டுக்கல் மாவட்டத்தின் புள்ளிவிபரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதிப்பு சுல்தான் ஆண்ட திண்டுக்கல் சேர, சோழ, பாண்டிய மன்னர்களில் துணை சாம்ராஜ்ஜியமாகவும் விளங்குகின்றது. பழமை வாய்ந்த மலைக்கோட்டை முத்துகிருஷ்ணப்ப நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. மதுரை மாவட்டத்திலிருந்து திண்ட��க்கல் 15.09.1985 அன்று பிரிக்கப்பட்டது. திண்டுக்கல் அண்ணா, காயிதமில்லத் மற்றும் மன்னர் திருமலை ஆகியோரால் பெயர் பெற்றது. அமராவதி, மஞ்சள் ஆறு, குதிரையாறு, மருதநதி ஆகியவை இங்கு முக்கியமான நதிகளாக கருதப்படுகிறது.\nபழனி மலை முருகன் கோவில் மிகவும் பிரசித்திப்பெற்றது. பேகம்பூர் மசூதி, சிறுமலை, பரப்பளர் அணை, வராதமனதி அணை, மாரியம்மன் கோவில் மற்றும் நடுப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் ஆகியவை முக்கிய இடங்களாக உள்ளன. கொடைக்கானல் மலைத்தொடர் மற்றும் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிமலரும் அற்புதமான சுற்றுலா பயண இன்பத்தை தருகின்றது.\nஆதாரம் : தமிழ்நாடு அரசு\nபக்க மதிப்பீடு (57 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 27, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/blog-post_28.html", "date_download": "2019-09-20T08:02:07Z", "digest": "sha1:OEXEWOP36PFCVUVHW3B6MRJO6IIRAOMI", "length": 8344, "nlines": 87, "source_domain": "tamil.malar.tv", "title": "அக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome கவிதைகள் அக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளி��் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை\nநெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு\nஎத்தனை முறை எரிந்து அணைவது\nமௌனித்திருந்தது ஆண்மையின் அதிகாரமா யன்றி\nகுத்திக் கிளறி குருதியை ருசி\nகனன்று எரிந்து முடித்த மிச்சங்கள்\nஅக்னித் திராவகமாகப் பெருகட்டும் விழி வழியே...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படிய�� திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/cinema-news?page=7", "date_download": "2019-09-20T07:48:42Z", "digest": "sha1:7AK6UNGX355C5FVHOTVKG7MRXJW55J4H", "length": 8922, "nlines": 400, "source_domain": "www.inayam.com", "title": "சினிமா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nதமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வலம் வருகிறார். இவர் நடித்த 'தில்லுக்கு துட்டு&...\nகோலிவுட்டில் வழிகாட்ட யாருமே இல்லை - குட்டி ராதிகா\nஇயற்கை படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் குட்டி ராதிகா. அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தவர் பின்னர் நடிப்பில் இருந்து ஒது...\nநடிகை மதுமிதா போலீசில் பரபரப்பு புகார்\nநசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் மதுமிதா தரப்பில் நேற்று ஒரு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில்,‘...\nசிங்கப்பூரில் ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை\nதமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வந்து பின்னர் இந்திய திரையுலகம் முழுக்க லேடி சூப்ப...\nசூப்பர் ஹீரோ கதையில் சிவகார்த்திகேயன்\nசூப்பர் ஹீரோ படங்களுக்கு பெரிய வரவேற்பு உள்ளது. ஹாலிவுட்டில் அயன் மேன், ஸ்பைடர் மேன், கேப்டன் அமெரிக்கா, பேட்மேன், எக்ஸ்மே...\nவிஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nநடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி....\nதனுஷ் படத்தில் கேம் ஆப் திரோன்ஸ் நடிகர்\nரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கதில் தனுஷ் நடிக்கும் புதிய படம் தொடங்கியுள்ளது. பேட...\n4-வது முறையாக பெயரை மாற்றிக்கொண்ட அதிதி மேனன்\nதமிழ் சினிமா முதல் பாலிவுட் சினிமா வரை அறிமுகமாகும் ஒவ்வொரு நடிகரும், நடிகைகளும் தங்களது இயற்பெயரை மாற்றி வைத்துதான் சினிம...\nநயன்தாராவுக்கு தெலுங்கு சினிமாவில் தடை\nஒவ்வொரு படம் முடிந்தபிறகும் அதை ரசிகர்களிடம் பிரபலப்படுத்த விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஆனால் நயன்தாரா, தான் நடிக...\nஇளையராஜா உடனான மோதல் தீர்ந்ததா\nபாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா ஆகிய 3 பேரும் ஐதராபாத்தில் நவம்பர் 3-ந்தேதி நடக்கும் இசை நிகழ்ச்...\nவிஷ்ணு விஷால் படத்தில் 3 ���ீரோயின்கள்\nதமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் அடுத்ததாக நடிக்கும் படம் எப்.ஐ.ஆர். அறிமுக இ...\nஜோதிகா படத்தை பாராட்டிய மலேசிய அமைச்சர்\nகவுதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ராட்சசி'. விம...\nநடிகர் தனுஷ் சமீபத்தில் சென்னையில் நடந்த பட விழாவில் பேசும்போது, “இந்த காலத்தில் ஒரு தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்குவ...\nசேரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி\nபிக்பாஸ் மூன்றாவது சீசன் 70வது நாளை கடந்து முக்கியமான கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. சேரன், லாஸ்லியா, கவின், தர்ஷன், ம...\nமீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற 3 பிரபலங்கள்\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. 16 போட்டியாளர்க...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/28_183077/20190911152741.html", "date_download": "2019-09-20T07:51:07Z", "digest": "sha1:AVQ3AKHKOUA742EKOOLB74AM3ORU4JY5", "length": 8494, "nlines": 66, "source_domain": "www.kumarionline.com", "title": "பரூக் அப்துல்லா எங்கே..? உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல்", "raw_content": " உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல்\nவெள்ளி 20, செப்டம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\n உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல்\nதேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவுக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.\nஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு மாதமாக அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் வெளி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இதுவரை அனுமதி தரப்படவில்லை. இதேபோல் ராகுல், குலாம் நபி ஆசாத் போன்ற அரசியல் கட்சித் தலைவர்களும் திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஅண்மையில் கூட மெகமூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி தனது அம்மாவை பார்க்க உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்றார். இந்நிலையில் பரூக் அப்துல்லாவை தொடர்புகொள்ள முடியவில்லை எனக் கூறி வைகோ உச��சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.அதில் மதிமுக சார்பில் செப்.15-ம் தேதி சென்னையில் நடைபெறும் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டில் பரூக் அப்துல்லா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இந்நிலையில் காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழலால் அவரை தங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றம் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\nஇந்தியாவில் இ சிகரெட்டுகளுக்கு தடை: அவசர சட்டத்திற்கான அரசாணை மத்திய அரசு வெளியீடு\nவிக்ரம் லேண்டருடனான தொடர்பை இழந்தது ஏன்\nமோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் 40 லட்சம் லாரிகள் வேலைநிறுத்தம்\nநடிகர் நாகார்ஜூனாவின் பண்ணை வீட்டில் மனித எலும்புக்கூடு: போலீஸ் விசாரணை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ‍ ப.சிதம்பரத்துக்கு அக்டோபர் 3 வரை நீதிமன்ற காவல் நீடிப்பு\nஹிந்தி மொழி பற்றிய எனது பேச்சு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது : அமித் ஷா விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.fr/2013/04/2013.html", "date_download": "2019-09-20T08:33:20Z", "digest": "sha1:UJQZ2DEXBBBWAQCFZ6TL5ME5TV6JQPZ4", "length": 6444, "nlines": 100, "source_domain": "www.pungudutivu.fr", "title": "Pungudutivu Makkal Ondriyam: எமது ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட முத்தமிழ்விழா 2013ற்கான அறிவுத்திறன் போட்டி முடிவுகள் கீழே .", "raw_content": "\nஎமது ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட முத்தமிழ்விழா 2013ற்கான அறிவுத்திறன் போட்டி முடிவுகள் கீழே .\nLibellés : முத்தமிழ் விழா\nஎமது ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட முத்தமிழ்விழா 201...\nஅறிவுத்திறன் போட்டி 2019 (1)\nஎமது ��ன்றியத்தினால் நடாத்தப்படும் முன்பள்ளிகள் - புகைப்படங்கள்\n2012 ஜுலை 30 அன்று எமது ஒன்றியத்தின் உதவியுடன் நடத்தப்படும் முன்பள்ளிகளுக்கு நேரில் சென்ற போது அதன் ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் சேர்ந்த...\nஅன்பான உறவுகளே புங்குடுதீவு மகாவித்தியாலயத்தின் ஆசிரியராகவும் அதிபராகவும் கடந்த இரண்டு தசாப்தமாக கடமை புரிந்த அதிபர் திரு சதாசிவம் கணேஸ்வர...\nகடந்த 17/05/2015 அன்று எமது ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் அநியாயக் கொலையினைக் கண்டித்து பலர் தங்களின் கருத்துக்களைக...\nபுங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் உதவியுடன் குழாய்கிணறு வசதிகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொருளாளர் திரு லோகேஸ்வரன் அவர்களின் புதல்வர் திரு சந்துரு அவர்கள் மட்டக்களப்பில் போரினால் ...\nஇல பெயர் பதவி 01. ஏகாம்பரம் மதிவதனன் தலைவர் மத்தியகுழு உறுப்பினர் ...\nஎமது ஒன்றியத்தின் உதவியுடன் அமைக்கப்படும் மகாவித்தியதலயச் சுற்றுமதில் அதன் 80 வீத வேலைகள் முடிவடைந்துள்ளது. தற்போதய மழைகாலநிலையினால் அதன் ...\nதென்னங்கீற்று 2017, முத்தமிழ் விழாவின் சிறப்பு விருந்தினர் உரை\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 14வது தென்னங்கீற்று ,8வது முத்தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராகவும், நாவலர் குறும்படத்தெரிவின் ...\n2016 அறிவுத்திறன் போட்டி முடிவுகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் நடத்தப்படும் 7வது முத்தமிழ் விழாவிற்காக, அமரர் நடராசா இராசமணி\"கெலன் ரெஜினா\"(ஆசிரியை)...\nபிரான்சில் நடைபெற்ற கண்டனக்கூட்டமும் அஞ்சலி நிகழ்வும்\nபிரான்சில் நடைபெற்ற செல்வி வித்யாவின் படுகொலையினைக் கண்டித்து நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் அதிகளவு மக்கள் கலந்து கொண்டு தங்களின் கோபங்களையும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-09-20T07:21:58Z", "digest": "sha1:YNYTUWMZWNUTE2LSYQFETWOHY2C6OAYJ", "length": 7596, "nlines": 145, "source_domain": "www.tamilfrance.fr", "title": "ட்ரம்ப்- மக்ரோன் : சந்திப்பு!! - Tamil France", "raw_content": "\nட்ரம்ப்- மக்ரோன் : சந்திப்பு\nஇன்று ஜூன் 6 ஆம் திகதி, Normandy தரையிறக்கத்தின் 75 ஆவது ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதிகள் சந்தித்துக்கொண்டனர்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்ப் இந்த நிகழ்வுக்கு அழைக்கபட்டிருந்ததை அடுத்து, மனைவி மெலேனியா ட்ரம்புடன் இன்று வருகை தந்திருந்தார். இந்நிலையில், இருவரும் சில நிமிடங்கள் சந்தித்து உரையாடினர். டொனால்ட் ட்ரம்ப் தெரிவிக்கும் போது, <<பிரான்சுடனான நட்பு, விதிவிலக்கானது. Normandy நிகழ்வானது வரலாற்றில் மிகச் சிறப்பான இடத்தை தக்கவைத்துள்ளது. பிரான்சுக்கும் அமெரிக்காவுக்குமான வரலாற்று சிறப்புமிக்க நட்புறவை எடுத்துக்காட்டுகின்றது>> என டொனால்ட் ட்ரம்ப் மக்ரோனிடம் குறிப்பிட்டார்.\nஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவிக்கும் போது, <<ட்ரம்ப் பிரான்சுக்கு வருவது எப்போதும் மகிழ்ச்சிக்குரிய விடயம். நன் மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாகின்றேன்>> என அவர் குறிப்பிட்டார்.\nஇருவருக்குமான சந்திப்பு préfecture de Caen அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்புக்கு பின்னர் இரு நாட்டு ஜனாதிபதிகளும் தம்பதிகளாக மதிய விருந்துபசாரத்தில் கலந்துகொண்டனர்.\nஇதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் – ஐபோன் 11 ப்ரோ பெயரில் அறிமுகம்\nவைட்டமின் சி நிறைந்த மரவள்ளிக்கிழங்கு பணியாரம்\nசகோதரனை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி\nகனடா செல்லும் கனவில் பரீட்சை எழுதிவிட்டு வந்த யுவதிக்கு ஏற்பட்ட கொடூரம்..\nவெங்காயத்தை வெட்டி பல் மேல் வையுங்கள்\nவிமானநிலையத்தில் 750 கிலோ எடையுள்ள khat போதைப்பொருள் மீட்பு..\nவேலைநிறுத்தத்தில் குதிக்கிறது முக்கிய தொழிற்சங்கம்\nகோட்டாவின் மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு\nதேர்தலில் கோட்டாவை முன்னிலைப்படுத்த நிதி அளிக்கிறது சீனா\nபிரான்ஸ் உங்களை ஒருபோதும் மறக்காது – ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்\nTrottinettes க்கு எதிராக அதிரடி கட்டுப்பாடுகள் – ஆன் இதால்கோ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-15794.html?s=7676dac6bce67f5ea96f73a3d3f549b9", "date_download": "2019-09-20T08:03:39Z", "digest": "sha1:DLTO2LK57YGHCVJQTYZOTXH7WFUARCGB", "length": 33533, "nlines": 219, "source_domain": "www.tamilmantram.com", "title": "கேள்வியாகும் பதில்கள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > கேள்வியாகும் பதில்கள்\nView Full Version : கேள்வியாகும் பதில்கள்\n\"மெயிலுகளுக்கு பதிலில்லை.. அதான் கா\"\n\"கால் பண்ணிப் பேசினேன்.. வேலை கெடுது; தூக்கம் கெடுது; மெயிலனுப்புன்னு சொன்னே. அனுப்பினால் பதிலில்லை\"\n\"பொய்................. வேணும்னே நீ என்னை அவாய்ட் பண்றே\"\n\"நீ இன்னும் பழச மறக்கல\"\n\"ஏன் என்னை அவாய்ட் பண்றே\"\nதெரியாத விடை என்னை ஊமையாக்கியது. எதிர்முனை ஒரு நிமிடம் மௌனமானது.. சில நிமிடங்கள் விசும்பல் கேட்டது.. மௌனம் காத்தேன்..\n\"எப்போ கேட்டாலும் எதுவுஞ் சொல்றதில்ல. உனக்கும் உன் ஃபிரன்சுக்கும் டைம்பாசிங் டாய் ஆகிட்டேன் நான். போரடிச்சா பேசி வெளாடுவீங்க. அப்புறம் தூக்கிப் போட்டுடுவீங்க. நீயும் ஒரே மாதிரின்னு நிரூபிச்சிட்டே.. தாங்க்ஸ் 4 யுவர் ஃபிரன்ஷிப்.. பை\"\nஎன்னை பேசவிடாமல் லைனைக் கட்பண்ணியது சகோதர மொழி மயில். இந்தக்கேள்வியை எத்தனை வாட்டி கேட்டாளோ அத்தனை வாட்டியும் பதில்தெரியாமல் அமைதியாகி இருக்கேன்.. எத்தனை வாட்டி கேட்டிருப்பாள் என்பது ஞாபகமில்லை. எப்போ முதன் முதலாகக் கேட்டாள் என்பது மறக்கமுடியாத முதல்களுடன் ஒன்றாக கலந்திருந்திருக்கிறது.\nகீர்த்தனா எனக்கு புதுமுகமாக அறிமுகமானபோது நான் அவளுக்கு பழையமுகம் என்றாள். அந்த நேரத்தில் இது எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. நானும் அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சொல்ல மறந்துட்டேன். கீர்த்தனாவை தன் காதலியாக, எனக்கு அறிமுகஞ்செய்தவன் திவாகர்..\nகிராமத்திலிருந்து நகரத்துக்கு வேலை என்னை இடமாற்றியபோது அறிமுகமாகி, இரண்டாண்டு காலம் நட்புபாராட்டியவன் திவாகர். இதைச் சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். சின்ன வயசில, கிராமத்தில, பூவரமிலையில பீப்பீ செஞ்சு விளையாடியன் போல அன்னியோன்யமாகவும் உரிமையுடன் பழகினால் யார்தான் நம்புவார்கள்.. எல்லாருக்கும் நட்புபற்றி ஆழமான அனுபவம் இருப்பதில்லையே. இந்தக்கதைக்கு அவனைப்பற்றி இந்தளவு விபரம்போதும்..\nவீதி விபத்தொன்றில், திவாகர் இறந்து ஓராண்டு இறந்திருக்கும். தோழியாக நானினைத்த கீர்த்தனா, என்னைக் காதலனாகப் பிரகடனப்படுத்தினாள். அதிர்ந்தேன். திவாகரைக் காதலித்தவள்; திவாகர் இறந்து ஓராண்டு ஆகவில்லை; அதற்குள் அவனுடைய நண்பனான என்னை காதலிப்பதாக சொன்னால் அதிர்ச்சி அடையாமல் என்னதான் செய்வது.\n\"\"நான் உன்னைக் காதலிப்பது திவாகருந் தெரியும்\"\n\"உன்னையும் என்னையும் சேர்த்து வைப்பதாகச் சொல்லித்தான் இன்ரடியூஸ் செய்து வைத்தான்\"\nநான் என்ன நிலைமையில் இருக்கேனென தெரியாமலே அவள் அடுக்கடுக்காய் வெடிகளை வீசினாள். என் கண்ணோக்கிய அவள் கண்களில் தெறித்த நேர்மையும். சற்றும் பிசிறாத, நிதானம் தவறாத குரலும் எங்கோ தப்பு நடந்திருக்கு என்று சொல்லின. எங்கே என்பதில் உடனடித் தெளிவு இல்லை.\n\"பிறகு கொஞ்ச நாள்ல அவனே என்னைக் காதலிப்பதாக சொன்னான்.. மறுத்தேன்.. அடம்பிடித்தான். சூசைட் பண்ணிடுவேன்னு மிரட்டினான். அவன் அம்மாவிடம் சொன்னேன். அவுங்களும் அவனுக்கு சப்போர்ட் பண்ணினாங்க..\"\nஎன் முகமாறுதல்களை அவதானித்தவள், சற்று நேரம் இடைவெளை விட்டாள். பொது இடங்களில், எதிலிருந்தும் சுலபத்தில் வெளிவந்துவிடும் தன்மை எனக்கு இருந்தது. நிர்ச்சலன மனத்தை முகம் அடையாளங் காட்டியது..\n\"நெகட்டிவ் முடிவு எடுக்காதிருக்கும்படியாக, திவாகரைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற ட்ரை பண்ணினேன்.. அவனுடைய வேறு ஃபிரன்ஸை ஹெல்ப் கேட்டேன். சரின்னாங்க.. ஆனால், அதை வைத்து அன்பான பிளாக் மெயில் செய்தாங்க. அவுங்க அவுங்க பர்சனல் காரியங்களுக்கு என்னை யூஸ் பண்ணிக்கிட்டாங்க.. இந்த இழுபறிக்குள்ளதான் அந்த ஆக்சிடன்ட் நடந்துச்சு....\"\nநிறுத்தியவள் என்னை நிறுப்பது போலப் பார்த்தாள். எனக்குள் பல எண்ணவோட்டங்கள்.. இப்போ என்ன சொல்வது.. என்ன செய்வது. எதுவுமே தெரியவில்லை.. மொழி தெரியாத தேசத்தில் சிக்கியவன் போலானேன்.. பல சமயங்களில் உதவியதைப் போல இப்போதும் உதவினாள்..\n\"நேரமாச்சு.. நான் கிளம்பறேன்.. அப்புறமா உனக்கு ஃபோன் பண்றேன்\"\nஎங்கெங்கோ அலைந்தேன்.. என்னென்னமோ செய்தேன்.. எதுவுமே உதவவில்லை.. வழமைக்கு மாறாக தாமதமாக ரூமுக்குப் போனேன்.. கேட்டின் சத்தம் கேட்டு விழித்த நாய் குரைக்க, யன்னல் திறந்து பார்த்த ஓனரம்மா முறைத்தாள். குனிந்த தலையுடன் அவளைக் கடந்தபோது செல்சிணுங்கியது.\n\"ஆஸ் எ ஃபிரன்ட்.. பிடிச்சிருக்கு\"\n\"............................................................... ஓகே லவ்வரா என்னை ஏன் உனக்குப் பிடிக்கலங்கிறதை, எனக்காக யோசிச்சுச் சொல்லு.. அந்த செக்கன்ல இருந்து நான் இதை மறந்துடுறேன்.. நீயும் மறந்துடு.. ஃபிரன்ட்சா இருப்போம்\"\nயோசிச்சேன்... யோசிச்சேன்... யோசிச்சேன்... யோசிச்சேன்..\nஅப்போதிருந்து பலமுறை ஏனெனத் தெரியாமலே தெரியலைன்னு அவளுக்கு சொல்லியுள்ளேன்...\nசெல் அதிர்ந்தது.. க��ர்த்தனா எஸ் எம் எஸ்ஸி இருந்தாள்.\n\"ஐ ஆம் சாரி.. உதாசீனம் என்னை அப்டி பேச வெச்சுட்டுது. இனிமே அப்டிப் பேசமாட்டேன்.. நேரங்கிடைக்கும்போது மெயிலுகளுக்கு ரிப்ளை பண்ணு.. பை ஃபொர் நவ்\"\nஅரைகுறையாய் விளங்கியது பதில்கள். கேள்விகளும் கூட....\nஇதில் நான் என்பவரின் பெயர் என்ன அதுக்கு பதில் சொன்னால் 70% புரிந்தவனாயிடுவன்... :D\nஅரைகுறையாய் விளங்கியது பதில்கள். கேள்விகளும் கூட....\nஇதில் நான் என்பவரின் பெயர் என்ன அதுக்கு பதில் சொன்னால் 70% புரிந்தவனாயிடுவன்... :D\nஉங்களுக்கும் என் பதில் தெரியல..\nஉங்களுக்கும் என் பதில் தெரியல..\nமுழுமையாகத்தான் புரியவில்லை என்கிறேன். இந்தக்கதையை என்னால் உணரத்தான் முடிந்தது. பதில் எழுத முடியவில்லை.... காரணம் சில சந்தேகங்கள்........ அதற்கு காரணம் தாங்கள் அல்ல. அடியேனின் தரம் அந்தளவே......\nகதை நன்றாக உள்ளது, ஆனால் முடிவு நட்பா\nசிலர் இருண்மையும் அநிச்சயமும் சலனமும் அநிம்மதியும்\nஅளவின்றி நம் வாழ்வுக்குள் அள்ளி இரைக்கும் வன்மை வாய்த்திருப்பர்..\nபச்சாத்தாபம், ஆர்வம், கோபம், ஆதிக்கம், சரணாகதி, ஆராதனை, உதாசீனம் -\nஇப்படி வானவில்லாய் உடன் இருப்போர் மனநிலையை\nபிரித்தெடுக்கும் சக்தி உள்ள வகை..\nஇவ்வகை மாந்தரைச் சந்திக்க நேராமல் இருப்பதே -\nஇதற்கு மேல் நாயகனுக்கு என்ன சொல்வதெனத் - தெரியல....\nசிக்கலான கருவை நேர்க்கோட்டாக்க முயன்று வென்றமைக்கு\nஹ்ஹஹ்ஹஹ... இளசு, சிக்கலே அதுதானே. பட்ட பின்னரே தெரிகிறது அது \"தீ\" என்று.... அதற்க்குள் எல்லாம் கட்டுப்பாட்டை தாண்டி....\nநம்முடைய செயலின் ஒவ்வொன்றிலும் ஓரு \"மறைவான திட்டம்\"....\nநம் செயலின் ஒவ்வொரு அசைவும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து....\nஉறவில் எதோ ஒன்று தவறு என்று தெரிகிறது,\nஇந்த உறவை வெட்டிவிட எத்தனை நேரம் எடுக்கும்... ஒரு நொடிகூட தேவையில்லை...\nகாயப்படுத்தாமல்... காயப்படாமல்.. நல்ல நிலையை நிலை நிறுத்தலாம்...\nஆனால் எதையோ இழக்கும் பயம்.\nஉதாசீனம் வரும் போது, அதை தாண்டி செல்ல பணியும் மனதையும்...\nஅதை தாண்டியதும் அதன் நிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் சொல்லிய அழகு ... அருமை...\nஇல்லை இதே சம்பவம் இன்னும் தொடரும்.....\n''சட்டென பொது இடத்தில் எதிலிருந்தும் விடுபடும்'' திடம்\nஇப்படி ஒரு சூழல் வந்தால் அங்கேயே\nவிழியும் முகமும் குழம்பி வெடித்து\nசிதறிச் சிறுமைப்படாமல் தப்பிப்பவர் எத்தனை பேர்\nவந்தபின்னர் தப்பிக்கும் மார்க்கம் வேண்டாம்..\nவராமலே இருக்கும் வரம் வேண்டுமென..\nஒரு சில பெண்களின் நிலை இது தான்.\nமற்றவர் நிலைப்பற்றி கவலைப் படாத ஆட்கள்....\nஇவர்களை சந்திக்காமல் இருப்பதே நல்லது.\nவாழ்வியல் ஏமாற்றங்கள் நிதானமாக சிந்திப்பவனையும் நிலைதடுமாற செய்யும்..\nஅந்தகணங்களில் சிக்கிய பிடியை இருக பிடித்துக்கொண்டு கரைசேர துடிக்கும் மனம்..\nஇதில் துடுப்பாய் சிக்கியவன் துவண்டாலும் மிரண்டுவிடுவதில்லை..பற்றியவனின் கரங்கள்..\nஇப்படிதான் சிலமனிதர்கள்... இவர்களை சந்திக்காமலே இருப்பது நலம்தான்.. ஆனால் சந்திக்கும்முன் தெரிவதில்லையே இவரிவர் இப்படிப்பட்டவர் என்று.. பட்டபிறகுதானே தெரிகிறது பாவம் அவ்வகை மனிதர்களென்று..\nதவறு செய்வது மனித இயல்பு..\nஐந்து விரலும் ஒன்று போல் இருப்பதில்லையே.. அது போலவே மனிதர்கள்..\nதுவண்டு கிடக்கும் கொடிக்கு.. ஒரு ஊன்றுகோல் கிடைத்தால்.. தடுமாறாமல் எழுவதை விடுத்து.. அதன் மீதே படறப் பார்க்கும்.. பேதை மனம்...\nகதையின் நாயகியைக் குற்றவாளியாக்கவில்லை கதையாசிரியர். ஏனெனில் ஒரு இடத்தில் நாயகி பேசுகையில் அவள் கண்களில் உண்மை இருப்பதை சொல்லியிருக்கிறார். சொல்லியது உண்மையில்லையெனில்.. கண்கள் காட்டிக் கொடுத்திருக்க வேண்டுமே...\nநட்புக்கும் காதலுக்குமான இடைவெளி அறிந்திருந்தால் துன்பம் எப்போதும் யாரையும் நெருங்காது.\nஆழமான கதை கரு... சில சம்பவங்களில்.. பல நுட்பமான செய்திகளை கொண்டு வந்திருக்கிறீர்கள்..\nஎப்போதும் போல் பாராட்டுகள் அமரன் அண்ணா.\nபூ சொன்னதைப் போல உதாசீனம் அதீத வலி உண்டாக்கும். அதினும் நல்லது தெளிவிப்பதே. ஒருவரை நட்பாகப் பிடித்து காதலியாகவோ காதலனாகவோ பிடிக்காமல் அல்லது ஏற்றுக்கொள்ள தயக்கம் உண்டாவதன் காரணங்களைப் புரியவைக்க முடியாது.\nபக்குவப்பட்ட மனதே அதைப் புரிந்துகொள்ளும். இங்கே நாயகி புரிந்துகொண்டாள். நட்பு தொடர்கிறது. நல்ல கருவை அழகாக கையாண்டிருக்கிறீர்கள். அமரன் வாழ்த்துகள்\nசில நேரங்களில், படைப்பை பின் தொடர்ந்த பதிவுகளைப் பார்க்கும் போது சுவை(மை)யான சம்பவங்கள் பகுதியில் இருக்கவேண்டிய ஆக்கம் இடம்மாறி பதிக்கப்பட்டதோ என்று எண்ணத் தோன்றும். அப்படியான ஒரு உணர்வு இங்குள்ள பின்னூட்டங்களைப் படிக்கும் போது..\nஅலங்கரித்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.\nபயன்மி��்க கருத்துகளை பரிமாறிய அண்ணன்கள் இளசு பென்ஸ் இருவருக்கும் பிரத்யேக நன்றி.\nஅவளுக்கு புரிய வைத்திருக்கலாம் தடுக்க தடுக்க எதிலும் வேகம் அதிகமாகுமே தவிர குறையாது தெரியலை என்பதை விட வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்திருக்காலாம் இருந்தாலும் அவனுக்கே தெரியாததை அவன் எப்படி சொல்வான்\nசில நேரங்களில், படைப்பை பின் தொடர்ந்த பதிவுகளைப் பார்க்கும் போது சுவை(மை)யான சம்பவங்கள் பகுதியில் இருக்கவேண்டிய ஆக்கம் இடம்மாறி பதிக்கப்பட்டதோ என்று எண்ணத் தோன்றும்.\nஇது மாதிரியான நுணுக்கமாக மனித உணர்வுகளை எழுத்துகளில் கையாளப்படும்போது இப்படித்தான் நினைக்கத்தோன்றும்.. சில நேரம் கதையில் உள்ள கதாபாத்திரத்தை தன்னுடன் ஒப்பிட்டு பார்க்கக்கூட தோன்றும்..\nமுடிவே இல்லாமல் சொல்லப்படும் கதைகளில், முடிவு மட்டுமே இருப்பத்தில்லை..பரிமாறிக்கொள்ளும் அன்பை போல...\nபின்னூட்டங்கள் அனைத்துமே மிக அருமையாக கதையையொட்டி அமைந்து விட்டது.. சுகந்தனின் பின்னூட்டம் கவர்ந்து விட்டது.\nகதையும் அதைத்தொடர்ந்த பின்னூட்டங்களும் அருமை.\nஅவளுக்கு புரிய வைத்திருக்கலாம் தடுக்க தடுக்க எதிலும் வேகம் அதிகமாகுமே தவிர குறையாது தெரியலை என்பதை விட வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்திருக்காலாம் இருந்தாலும் அவனுக்கே தெரியாததை அவன் எப்படி சொல்வான்\nஊட்டத்துக்கு மனப்பூர்வமான நன்றி முரளி\nஒன்றில் ஈடுபாட்டுடன் இருக்கும் பெண்களை எளிதாக பிரித்தெடுக்க இயலாது. அதுபோல இக்கதை நாயகனுக்கு அவளை நிராகரிக்க எந்த முகாந்திரமும் இல்லை. காதல் பிடிக்கவில்லை என்று சொன்னால் நம்பிக்கை விழுக்காடு மிகவும் குறைவுதானே..\nஇது மாதிரியான நுணுக்கமாக மனித உணர்வுகளை எழுத்துகளில் கையாளப்படும்போது இப்படித்தான் நினைக்கத்தோன்றும்.. சில நேரம் கதையில் உள்ள கதாபாத்திரத்தை தன்னுடன் ஒப்பிட்டு பார்க்கக்கூட தோன்றும்..\nமுடிவே இல்லாமல் சொல்லப்படும் கதைகளில், முடிவு மட்டுமே இருப்பத்தில்லை..பரிமாறிக்கொள்ளும் அன்பை போல...\nபின்னூட்டங்கள் அனைத்துமே மிக அருமையாக கதையையொட்டி அமைந்து விட்டது.. சுகந்தனின் பின்னூட்டம் கவர்ந்து விட்டது.\nஇந்தக் கதை மாந்தனாக நான் இருந்தால் என்ன செய்வேன் என்று எண்ணிப்பார்த்தேன். தொடர்ந்த தரமான பின்னூட்டங்கள் அந்த எண்ணத்தில் தாக்கத்தை நிச்��யம் ஏற்படுத்தின. அந்தவளவுக்கு நுணுக்கமான மனவியல் கருத்துகள் கிடைத்த படைப்பை தந்தேன் என்கின்ற மனநிறைவு எனக்கு..\nசத்தான கருத்தூட்டலுக்கு நன்றி மன்மி.\nகதையும் அதைத்தொடர்ந்த பின்னூட்டங்களும் அருமை.\nதென்றலிடமிருந்து அருமை என்பதை பெறுவது அசாதாரணமானது. அதைப் பெற்றத்தில் மலைத்தேன். நன்றி தென்றலே..\nதென்றலிடமிருந்து அருமை என்பதை பெறுவது அசாதாரணமானது. அதைப் பெற்றத்தில் மலைத்தேன். நன்றி தென்றலே..\nஇன்னுமா என்னை நம்பிட்டு இருக்கீங்க\nஇப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிறீங்க....\nஇன்னுமா என்னை நம்பிட்டு இருக்கீங்க\nஇப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிறீங்க....\nநம்பிக்கை ரத்து வாழ்க்கை சத்துரு.. :) என் உடம்பை ரணகளமாக்குவதில் எனக்கு கொள்ளைப் பிரியம். வீரனுக்கு அழகு தழும்புகள்தானே..\nமுதலாவது ரிவிட்டும் அல்ல... இது ரிப்பிட்டும் அல்ல..\nநட்பையும் காதலையும் பிரித்து பார்க்கும் தன்மையும், நட்பை காதலாக நினைக்காத தன்மையும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.\nகதாபாத்திரங்களின் மனவோட்டங்களுக்கு படிப்பவரையும் இழுத்து விடுகிறது எழுத்து நடை. பாராட்டுக்கள்.\nமுதல்முறை படித்த போது எந்த கதாபாத்திரம் சொல்வது போல் கதை செல்கிறது என புரிய தாமதம் ஆனது.\nநட்பையும் காதலையும் பிரித்தறியும் அன்னப்பறவை குணாதிசயம் எல்லார்க்கும் வாய்ப்பதில்லை. வாய்த்து விட்டால் ஆண்-பெண் நட்புகள் பூத்துக்குலுங்கும். சில பல தப்புகள் அற்றுப் போகும்.\nஎழுதும் போது எளிமை குழைத்து எழுதவே நினைப்பேன். ஆனால் கடினம் குழைந்து வந்து தொல்லைப் படுத்துகிறது.\nஉழுது தந்த கருத்துக்கு நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dwsolo.com/ta/product/die-ilse-a-viennese-song-for-baritone-or-mezzo-soprano-and-piano-original-version-in-c/", "date_download": "2019-09-20T07:55:11Z", "digest": "sha1:REZITZMS5UJQXBTFLFIKRZT5EY24FAX4", "length": 48799, "nlines": 539, "source_domain": "dwsolo.com", "title": "பாரிட்டோன் (அல்லது மெஸ்ஸோ-சோப்ரானோ) மற்றும் பியானோ (சி இன் அசல் பதிப்பு) ஆகியவற்றிற்கான வியன்னா பாடலை இறக்கவும் - டேவிட் வாரின் சாலமன்ஸின் இசை பட்டியல்", "raw_content": "வழிசெலுத்தல் செல்க உள்ளடக்கத்திற்கு செல்க\nடேவிட் வார்ன் சோலமன்ஸ் 'இசை பட்டியல்\nஅசல் படைப்புகள் மற்றும் ஏற்பாடுகள்\nகுரல் மற்றும் கோரல் படைப்புகள்\nசொலோ குரல் மற்றும் கிட்டார் க்கான ஒரிஜினல்கள���\nசோலோ குரல் மற்றும் கிட்டார் ஏற்பாடுகள்\nசோலோ குரல் மற்றும் கிட்டார் மொழிக்கு இண்டியன் ஃபொல்க்சாங் ஏற்பாடுகள்\nசோலோ குரல் மற்றும் கிட்டார் மொழிக்கு ஜேர்மன் ஃபோல்கோங் ஏற்பாடுகள்\nசொலோ குரல் மற்றும் கிட்டார் க்கான நர்சரி ரைம் ஏற்பாடுகள்\nதனி குரல் மற்றும் குழு\nபிற துணையுடன் கூடிய தனி குரல்\nமதச்சார்பற்ற மற்றும் நகைச்சுவை அசல்\nஆத்மார்த்தமான வேலைகள் - ஆண்கள் குரல்கள் - ஆன்மீகம்\nகோரல் படைப்புகள் - ஆண்கள் குரல்கள் மதச்சார்பற்றவை\nபுல்லாங்குழல் கிளாரினெட் மற்றும் கிட்டார்\nபுல்லாங்குழல் + செலோ மற்றும் கிட்டார்\nபுல்லாங்குழல் + இரட்டை பாஸ் மற்றும் கிட்டார்\nகோர் ஆங்லாஸ் மற்றும் கிட்டார் ஐந்து டூயஸ்\nசரம் செக்டெட்ஸ் மற்றும் ஆக்லெட்ஸ்\nஇரட்டை பாஸ் - ஸ்ட்ரிங் பாஸ் - கான்ட்ராகஸ்\nபுல்லாங்குழல் மற்றும் பிற கருவிகள்\nஇணைவு கொண்ட புல்லாங்குழல் இரட்டையர்கள்\nஉடன் சேர்ந்து புல்லாங்குழல் மூவரும்\nஓரிகினா சோலோஸ் டூஸ் மற்றும் செப்ட்டெட்ஸ்\nஆல்டோ கிளாரினெட் மற்றும் பியானோ\nமற்ற கருவிகளுடன் கிளாரினெட் (கள்)\nசாக்ஸபோன் குவார்டெட்ஸ் - ஒரிஜினல்கள்\nபுல்லாங்குழல் மற்றும் ஆல்டோ சாக்ஸபோன்\nசாக்ஸபோன் சம்பந்தப்பட்ட பிற சேர்க்கைகள்\nகுரல் மற்றும் கோரல் படைப்புகள்\nசொலோ குரல் மற்றும் கிட்டார் க்கான ஒரிஜினல்கள்\nசோலோ குரல் மற்றும் கிட்டார் ஏற்பாடுகள்\nசோலோ குரல் மற்றும் கிட்டார் மொழிக்கு இண்டியன் ஃபொல்க்சாங் ஏற்பாடுகள்\nசோலோ குரல் மற்றும் கிட்டார் மொழிக்கு ஜேர்மன் ஃபோல்கோங் ஏற்பாடுகள்\nசொலோ குரல் மற்றும் கிட்டார் க்கான நர்சரி ரைம் ஏற்பாடுகள்\nதனி குரல் மற்றும் குழு\nபிற துணையுடன் கூடிய தனி குரல்\nமதச்சார்பற்ற மற்றும் நகைச்சுவை அசல்\nஆத்மார்த்தமான வேலைகள் - ஆண்கள் குரல்கள் - ஆன்மீகம்\nகோரல் படைப்புகள் - ஆண்கள் குரல்கள் மதச்சார்பற்றவை\nபுல்லாங்குழல் கிளாரினெட் மற்றும் கிட்டார்\nபுல்லாங்குழல் + செலோ மற்றும் கிட்டார்\nபுல்லாங்குழல் + இரட்டை பாஸ் மற்றும் கிட்டார்\nகோர் ஆங்லாஸ் மற்றும் கிட்டார் ஐந்து டூயஸ்\nசரம் செக்டெட்ஸ் மற்றும் ஆக்லெட்ஸ்\nஇரட்டை பாஸ் - ஸ்ட்ரிங் பாஸ் - கான்ட்ராகஸ்\nபுல்லாங்குழல் மற்றும் பிற கருவிகள்\nஇணைவு கொண்ட புல்லாங்குழல் இரட்டையர்கள்\nஉடன் சேர்ந்து புல்லாங்குழல் மூவரும்\nஓரிகினா சோலோஸ் டூஸ் மற்றும் செப்ட்டெட்ஸ்\nஆல்டோ கிளாரினெட் மற்றும் பியானோ\nமற்ற கருவிகளுடன் கிளாரினெட் (கள்)\nசாக்ஸபோன் குவார்டெட்ஸ் - ஒரிஜினல்கள்\nபுல்லாங்குழல் மற்றும் ஆல்டோ சாக்ஸபோன்\nசாக்ஸபோன் சம்பந்தப்பட்ட பிற சேர்க்கைகள்\nHome / குரல் மற்றும் கோரல் படைப்புகள் / தனி குரல் / பியானோவுடன் தனி குரல் / பாரிஸ் (அல்லது மெஸ்ஸோ-சோபான்னோ) மற்றும் பியானோ (சி அசல் பதிப்பு)\nபாரிஸ் (அல்லது மெஸ்ஸோ-சோபான்னோ) மற்றும் பியானோ (சி அசல் பதிப்பு)\nபகுப்பு: பியானோவுடன் தனி குரல்\n20th நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து இந்த பாடல், “ஸ்வேயிங் வால்ட்ஸ்” (ஷுங்கெல்வால்சர்) பாணியில், கர்ட் லோஜ்கா இசையமைத்தார்,\nஸ்ட்ரெட்ஃபோர்டில் லூத்தரன் பாடகர் குழுவில் எங்கள் பாடகர்களில் ஒருவரின் தந்தை.\nஇது வழக்கமான வியன்னாஸ் நகைச்சுவையுடன் கூடிய ஒரு வேடிக்கையான பாடல் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் குறிப்பாக அவரது மனைவிக்கும் மிகவும் பிடித்தது - இல்ஸ்\nஇல்லஸ், தனது மறைந்த கணவர் சார்பாக, அதை வெளியிட அனுமதி வழங்கியுள்ளார்.\nஇங்கே ஒலி மாதிரி ஒரு தட்டையான பதிப்பின் எனது சொந்த செயல்திறன்.\n(மூலம், நான் இதை ஹோட்ச்டீட்சில் பாடியுள்ளேன் என்று நீங்கள் கேட்கலாம் - இதற்குக் காரணம் எனது வியன்னாவின் உச்சரிப்பு சரியாக இல்லை… ஆனால் அது வளிமண்டலத்தைத் தருகிறது).\nபதிப்புகள் இந்த தளத்தில் குரலுக்காகவும் (பல்வேறு விசைகளில் - ஒரு பிளாட், ஈ பிளாட் மற்றும் சி) கிடைக்கின்றன, மேலும் பியானோவுடன் பாசூன், கிளாரினெட் மற்றும் புல்லாங்குழல் ஆகியவற்றிற்கும் கிடைக்கின்றன.\nபாரிடன் (ஓடர் மெஸ்ஸோ-சோப்ரான்) மற்றும் கிளாவியர் (ursprüngliche பதிப்பு - சி டூர்)\nஸ்ட்ரெட்ஃபோர்டில் டெம் வாட்டர் ஐனர் அன்ஸெரென் மிட்சாங்கெரினென் இம் லூத்தரன்சிச்சென் சோர்.\nஇல்ஸ், அல்ஸ் ஈஜென்டெமெரின் டெசென் நாச் கிளாஸஸ், ஹாட் மிர் டை ஜெனெமிகுங் எர்டில்ட், தாஸ் பொய் ஜூ வெர்ஃபென்ட்லிச்சென்.\nஅஸ் துரில் ஆஃப்னாஹ்மே ஹியர் இஸ்ட் மீன் ஐஜீன் ஆஃபுருங் டெர் பதிப்பு.\nஎஸ் கிப்ட் ஹியர் வெர்சினென் அவுஃப் டீசர் சீட் ஃபார் சோலோஸ்டிமென் (வெர்சிடெனென் டோனார்டனில் (என, எஸ் அன்ட் சி)) மற்றும் ஃபாகோட், ஃப்ளீட் அண்ட் கிளாரினெட் மிட் கிளாவியர்.\nடை லிரிக் கெஹ்ட் சோ:]\nவென் இச் டை க்ளீன் இல்ஸ் சே,\nஎனவே மோலிக் அண்ட் சோ ரண்ட்,\nடென�� இன் டெர் க்ளீனென் இல்ஸ் நா '\nஇல்ஸ் டை, டை இல்ஸ், டை\nவில் சே, ஜா, வில் சே\nஇல்ஸ் டை, டை இல்ஸ், டை\nதாஸ் சாப்பிடுவார், ஆம், தாஸ்\nஎர்ஸ்ட் போர் எ நியூ டெய்ன்-டி-டே\nடான் காம் தாஸ் ஷாம்ரே செபரே,\nவை சிண்ட் டை லிப்பன் வுண்ட்\nஇல்ஸ் டை, டை இல்ஸ், டை\nவில் சே, ஜா, வில் சே\nஇல்ஸ் டை, டை இல்ஸ், டை\nதாஸ் சாப்பிடுவார், ஆம், தாஸ்\nஎனவே ஜாமர்டே டெர் டான் ஜோஸ்,\nஎய்ன்ஸ்ட் rief அன் ஃப்ரோஹ் \"ஜூசெ, ஓலே\nஜெட்ஜ் ஹால்ட் மியூன் மன்ட்.\nதொப்பி எர் டென், டெர் டான் ஜோஸ்\nஸ்டெக் ஐஹ்ம் டென் இம் ஸ்க்லண்ட்\nதேய்ஸ் ரம் மிட் டீ,\nஇல்ஸ் டை, டை இல்ஸ், டை\nவில் சே, ஜா, வில் சே\nஇல்ஸ் டை, டை இல்ஸ், டை\nதாஸ் சாப்பிடுவார், ஆம், தாஸ்\nவஹ்ஷ்சென்லிச் வெயில், வை இச், இஹ்ர் மான்\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\n\"பாரிடோன் (அல்லது மெஸ்ஸோ-சோப்ரானோ) மற்றும் பியானோ (சி இல் அசல் பதிப்பு) ஆகியவற்றிற்கான வியன்னா பாடலை டை டைஸ்\" பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஉங்கள் மதிப்பீடு விகிதம் ... சரியான நல்ல சராசரி அந்த கெட்ட இல்லை மிகவும் ஏழை\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nலிட்டில் போ பீப் (குரல், புல்லாங்குழல், பியானோ)\nஅறையில் டான் - ஆல்டோ, பியானோ\nஇசை என்றால் அதிக குரல் மற்றும் பியானோவின் அன்பின் உணவாக இருந்தால்\nடைல்ஸின் (அல்லது சோப்ரானோ) மற்றும் பியானோ (ஈ பிளாட்) க்காக ஈஸ்ஸே ஒரு வியன்னாஸ் பாடல் ஸ்வாலோஸ் - சோப்ரானோ மற்றும் பியானோ\nசிறப்பு விளைவுகள் கொண்ட புல்லாங்குழல் பாடகருக்கான மந்திரவாதிகள் 'ரெசிபி\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nகாற்று குவார்டெட்டிற்காக டோரியன் செரனேட்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nதுல்சி ஜூபிலோவில் - கிளாரினெட் குவார்டெட்\nவகைகள் ஒரு வகை தேர்வு இசைக்கருவிகளுடன் பிராஸ் பித்தளை குழுக்கள் பிரஞ்சு ஊதுகுழல் trombones டிரம்பெட் டுபா குவார்டெட்ஸ் கார்லொன் கிட்டார் பஸ்ஸோன் மற்றும் கிட்டார் கோர் ஆங்லாஸ் மற்றும் கிட்டார் ஐந்து டூயஸ் புல்லாங்குழல் + செலோ மற்றும் கிட்டார் புல்லாங்குழல் + இரட்டை பாஸ் மற்றும் கிட்டார் புல்லாங்குழல் கிளாரினெட் மற்றும் கிட்டார் கிட்டார் மற்றும் செலோ கிட்டார் மற்றும் கிளாரினெட் கிட்ட��ர் மற்றும் புல்லாங்குழல் கிட்டார் மற்றும் ஓபே கிட்டார் மற்றும் இசைக்குழு கிட்டார் மற்றும் ரெக்கார்டர் கிட்டார் மற்றும் வயலின் கிட்டார் டூயட் மற்ற சேர்க்கைகளில் கிட்டார் கிட்டார் குவார்டெட்ஸ் கிட்டார் சோலோஸ் கிட்டார் ட்ரையோஸ் சாக்ஸபோன் மற்றும் கிட்டார் வயோலா மற்றும் கிட்டார் யாழ் விசைப்பலகை கருவிகள் பெரிய குழுக்கள் ஆர்கோ சோலோஸ் பியானோ சோலோஸ் சரங்களை இரட்டை பாஸ் - ஸ்ட்ரிங் பாஸ் - கான்ட்ராகஸ் சரம் டூஸ் சரம் இசைக்குழு சரம் குவார்டெட்ஸ் சரம் சூன்கள் சரம் செக்டெட்ஸ் மற்றும் ஆக்லெட்ஸ் சரம் ட்ரையோஸ் சரங்கள் மற்றும் காற்று வயோலா வயலின் வயலின் வயலின் மற்றும் கிளாரினெட் Violoncello வூட்வின்ட் bassoon கிளாரினெட் கிளாரினெட் மற்றும் பியானோ ஆல்டோ கிளாரினெட் மற்றும் பியானோ கிளாரினெட் மற்றும் பியானோ கிளாரினெட் கொயர் கிளாரினெட் டியோஸ் கிளாரினெட் குவார்டெட்ஸ் கிளாரினெட் குயினெட்டுகள் கிளாரினெட் செக்ஸ்டெட்ஸ் கிளாரினெட் சோலோஸ் கிளாரினெட் டிரைஸ் மற்ற கருவிகளுடன் கிளாரினெட் (கள்) Cor_Anglais புல்லாங்குழல் புல்லாங்குழல் மற்றும் கிட்டார் புல்லாங்குழல் மற்றும் பிற கருவிகள் புல்லாங்குழல் மற்றும் பியானோ புல்லாங்குழல் அணியினர் புளூட் டூஸ் இணைவு கொண்ட புல்லாங்குழல் இரட்டையர்கள் புல்லாங்குழல் குவார்டெட் புளூட் ஐகான்கள் புல்லாங்குழல் sextets புளூட்டோ டிரைஸ் உடன் சேர்ந்து புல்லாங்குழல் மூவரும் ஒத்திசைவான புல்லாங்குழல் இவரது அமெரிக்க புல்லாங்குழல் ஒபோ ஓரிகினா சோலோஸ் டூஸ் மற்றும் செப்ட்டெட்ஸ் ரெக்கார்டர் ரெக்கார்டர் தனிவலுக்கான ஏற்பாடுகள் ரெக்கார்டர் டூஸ் ரெக்கார்டர் இசைக்குழு ரெக்கார்டர் குவார்டெட்ஸ் ரெக்கார்டர் சிக்னல்கள் ரெக்கார்டர் சீக்ரெட்ஸ் ரெலோடர் சோலோஸ் ரெக்கார்டர் டிரைஸ் பிற உபகரணங்களுடன் ரெக்கார்டர் சாக்ஸபோன் சாக்ஸபோன் குவார்டெட்களுக்கான ஏற்பாடுகள் புல்லாங்குழல் மற்றும் ஆல்டோ சாக்ஸபோன் சாக்ஸபோன் சம்பந்தப்பட்ட பிற சேர்க்கைகள் சாக்ஸபோன் டூய்ட்ஸ் சாக்ஸபோன் குவார்டெட்ஸ் - ஒரிஜினல்கள் சாக்ஸபோன் குயிண்டெட்கள் சாக்ஸபோன் சீக்ரெட்ஸ் சாக்ஸபோன் சோலோஸ் சாக்ஸபோன் ட்ரையோஸ் பியானோவுடன் சாக்சபோன் (கள்) காற்று திரிசுகள் மற்ற காற்றாடி குழுக்கள் காற்றுக் குவார்டெட் காற்றுக் க்வின��ட்கள் காற்று சீக்ரெட்ஸ் காற்று டிரைஸ் இரட்டை ரீட் டிரைஸ் காற்று டிரைஸ் சிதார் குரல் மற்றும் கோரல் படைப்புகள் குழுப்பணி ஆத்மார்த்தமான வேலைகள் - ஆண்கள் குரல்கள் - ஆன்மீகம் கோரல் படைப்புகள் - ஆண்கள் குரல்கள் மதச்சார்பற்றவை கலப்பு கொயர் மதச்சார்பற்றது கலந்த கொயர் ஆவிக்குரிய லா ஃபோலியா வேறுபாடுகள் லா ஃபோலியா ஓபிலியாவின் மேட் சீன் ரைன்பெர்கனின் தேசிய கீதம் சிறிய குரல் குழுக்கள் நவீன மதுரைஸ் மதச்சார்பற்ற மற்றும் நகைச்சுவை அசல் மதச்சார்பற்ற ஏற்பாடுகள் ஆன்மீக ஏற்பாடுகள் ஆன்மீக அசல் குரல் டூஸ் தனி குரல் மெலிசந்தியின் கவிதைகளின் அடிப்படையில் அல்டோ மற்றும் கிட்டார் பாடல்களுக்கான பாடல்கள் சோலோ குரல் மற்றும் கிட்டார் ஏற்பாடுகள் சோலோ குரல் மற்றும் கிட்டார் மொழிக்கு ஜேர்மன் ஃபோல்கோங் ஏற்பாடுகள் சொலோ குரல் மற்றும் கிட்டார் க்கான நர்சரி ரைம் ஏற்பாடுகள் சொலோ குரல் மற்றும் கிட்டார் க்கான ஒரிஜினல்கள் தனி குரல் மற்றும் குழு பிற துணையுடன் கூடிய தனி குரல் பியானோவுடன் தனி குரல் சோலோ குரல் மற்றும் கிட்டார் மொழிக்கு இண்டியன் ஃபொல்க்சாங் ஏற்பாடுகள்\nஇரட்டை ரீட் டிரைஸ் (40)\nமற்ற காற்றாடி குழுக்கள் (29)\nசாக்ஸபோன் சம்பந்தப்பட்ட பிற சேர்க்கைகள் (27)\nபுல்லாங்குழல் மற்றும் ஆல்டோ சாக்ஸபோன் (7)\nபியானோவுடன் சாக்சபோன் (கள்) (29)\nசாக்ஸபோன் குவார்டெட்களுக்கான ஏற்பாடுகள் (85)\nசாக்ஸபோன் குவார்டெட்ஸ் - ஒரிஜினல்கள் (21)\nகிளாரினெட் மற்றும் பியானோ (67)\nஆல்டோ கிளாரினெட் மற்றும் பியானோ (23)\nகிளாரினெட் மற்றும் பியானோ (39)\nமற்ற கருவிகளுடன் கிளாரினெட் (கள்) (77)\nபுல்லாங்குழல் மற்றும் கிட்டார் (262)\nபுல்லாங்குழல் மற்றும் பிற கருவிகள் (121)\nபுல்லாங்குழல் மற்றும் பியானோ (54)\nஉடன் சேர்ந்து புல்லாங்குழல் மூவரும் (12)\nஇணைவு கொண்ட புல்லாங்குழல் இரட்டையர்கள் (67)\nபிற உபகரணங்களுடன் ரெக்கார்டர் (18)\nரெக்கார்டர் தனிவலுக்கான ஏற்பாடுகள் (56)\nஓரிகினா சோலோஸ் டூஸ் மற்றும் செப்ட்டெட்ஸ் (6)\nஇவரது அமெரிக்க புல்லாங்குழல் (4)\nஇரட்டை பாஸ் - ஸ்ட்ரிங் பாஸ் - கான்ட்ராகஸ் (10)\nவயலின் மற்றும் கிளாரினெட் (14)\nசரங்கள் மற்றும் காற்று (61)\nசரம் செக்டெட்ஸ் மற்றும் ஆக்லெட்ஸ் (20)\nமற்ற சேர்க்கைகளில் கிட்டார் (199)\nபுல்லாங்குழல் + செலோ மற்றும் கிட்டார் (11)\nசாக்ஸபோன் மற்றும் கிட்டார் (105)\nபஸ���ஸோன் மற்றும் கிட்டார் (100)\nகிட்டார் மற்றும் இசைக்குழு (3)\nகிட்டார் மற்றும் செலோ (114)\nகிட்டார் மற்றும் வயலின் (104)\nகிட்டார் மற்றும் ரெக்கார்டர் (86)\nகோர் ஆங்லாஸ் மற்றும் கிட்டார் ஐந்து டூயஸ் (125)\nவயோலா மற்றும் கிட்டார் (94)\nகிட்டார் மற்றும் ஓபே (39)\nபுல்லாங்குழல் + இரட்டை பாஸ் மற்றும் கிட்டார் (2)\nபுல்லாங்குழல் கிளாரினெட் மற்றும் கிட்டார் (22)\nகிட்டார் மற்றும் புல்லாங்குழல் (307)\nகிட்டார் மற்றும் கிளாரினெட் (240)\nகுரல் மற்றும் கோரல் படைப்புகள் (597)\nரைன்பெர்கனின் தேசிய கீதம் (5)\nலா ஃபோலியா வேறுபாடுகள் (14)\nஓபிலியாவின் மேட் சீன் (4)\nகோரல் படைப்புகள் - ஆண்கள் குரல்கள் மதச்சார்பற்றவை (11)\nஆத்மார்த்தமான வேலைகள் - ஆண்கள் குரல்கள் - ஆன்மீகம் (12)\nகலப்பு கொயர் மதச்சார்பற்றது (35)\nகலந்த கொயர் ஆவிக்குரிய (55)\nசிறிய குரல் குழுக்கள் (154)\nமதச்சார்பற்ற மற்றும் நகைச்சுவை அசல் (49)\nசொலோ குரல் மற்றும் கிட்டார் க்கான நர்சரி ரைம் ஏற்பாடுகள் (6)\nசோலோ குரல் மற்றும் கிட்டார் மொழிக்கு ஜேர்மன் ஃபோல்கோங் ஏற்பாடுகள் (7)\nசோலோ குரல் மற்றும் கிட்டார் மொழிக்கு இண்டியன் ஃபொல்க்சாங் ஏற்பாடுகள் (15)\nசொலோ குரல் மற்றும் கிட்டார் க்கான ஒரிஜினல்கள் (133)\nபிற துணையுடன் கூடிய தனி குரல் (8)\nதனி குரல் மற்றும் குழு (65)\nபியானோவுடன் தனி குரல் (46)\nசோலோ குரல் மற்றும் கிட்டார் ஏற்பாடுகள் (72)\nமெலிசந்தியின் கவிதைகளின் அடிப்படையில் அல்டோ மற்றும் கிட்டார் பாடல்களுக்கான பாடல்கள் (1)\nநீங்கள் Spotify, ஒற்றை, ஆப்பிள் இசை மற்றும் டீசர் ஒற்றை தடங்கள் பதிவேற்ற விரும்பினால், Spotiza உடன் கையெழுத்திட\n© 2012 PJG கிரியேஷன்ஸ் லிமிட்டெட் வலை வடிவமைப்பு மற்றும் IT தீர்வுகள்\nநீங்கள் பார்க்கிறீர்கள்: பாரிஸ் (அல்லது மெஸ்ஸோ-சோபான்னோ) மற்றும் பியானோ (சி அசல் பதிப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/au/ta/wisdom/sadhguru-spot/oru-veeranin-vaazhkai", "date_download": "2019-09-20T08:35:56Z", "digest": "sha1:QGVLXMTR3GJZTVGO6JYGE456RGNAOM52", "length": 20115, "nlines": 257, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஒரு வீரரின் வாழ்க்கை | Isha Tamil Blog", "raw_content": "\nஇந்தவார சத்குரு ஸ்பாட்டில், சமீபத்தில் லே, லடாக், மற்றும் சியாச்சின் சென்றுவந்த தனது பயணம் குறித்தும், அங்கு கடினமான இயற்கை சூழல்களில் வீரர்கள் செய்யும் ஒப்பற்ற பணி குறித்தும் நம்முடன் பகிர்ந்துள்ளார். அதோடு இந்தியா முழுவதும் தான் பைக் ஓட்டிய அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார், அத்துடன் சுவாரசியமான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.\nஎன்னுடைய பதினேழாவது வயதில், தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுக்கு நான் செல்லவிருந்தபோது, என் அம்மா, அக்கா அனைவரும் கண்களில் கண்ணீர் மல்க, என் அப்பா பதட்டமாக இருந்தது எனக்கு இன்றும் தெளிவாக நினைவிருக்கிறது. நான் போர்க்களத்திற்கு செல்லவில்லை, நுழைவுத் தேர்வுக்கு செல்வதற்கே அப்படி இருந்தார்கள். பாதுகாப்புப் படைவீரர்களின் குடும்பத்தினரை சந்திக்கும்போது எப்போதுமே என்னுள் நான் நெகிழ்ந்துபோகிறேன். தனக்கு அன்பானவர் ஆபத்துடனேயே செயலாற்றுகிறார் என்பதை அறிந்தே அவர்கள் ஏற்கிறார்கள் என்பது என்னை நெகிழச்செய்கிறது.\nஒரு மூத்த அதிகாரியின் மனைவி என்னிடம் இதைச் சொன்னார், அவர்களுடைய 36 வருட திருமண வாழ்வில் அவர்கள் இருவரும் 12 வருடங்கள்தான் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள் என்றார். அவர்களுக்கு திருமணமான புதிதில், 21 நாட்களுக்கு ஒன்றாக இருந்தபிறகு, அவர்தன் கணவரை நான்கு ஆண்டுகளாக பார்க்கவில்லை, அவர் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். தனது கணவனைப் பற்றிய கெட்ட செய்தி வந்துவிடுமோ என்ற தவிர்க்கமுடியாத பயத்துடன் காத்திருக்கும் புதுப்பெண்ணாக வாழ்ந்த ஒரு உன்னத பெண்ணின் தியாகத்தை நாம் எப்படி ஈடுசெய்வது\nஇந்த வீரர்களுடன் இருப்பதற்காக லே, லடாக் மற்றும் சியாச்சின் பனிப்பாறைக்கு சென்ற இந்த சுருக்கமான பயணம், எனக்கு மிகவும் ஆழமிக்கதொரு பயணமாக அமைந்தது. சியாச்சின் வாரியர்ஸ் என அழைக்கப்படும் இந்த வீரர்கள், கடல்மட்டத்திலிருந்து 18,000 முதல் 22,000 அடி வரையிலான உயரங்களில் பணியாற்றுகிறார்கள். 30 நாட்களுக்கு மேல் தங்களை தயார்செய்கிறார்கள், சிகரத்தை அடைய 25 நாட்கள் எடுக்கும், பிறகு அங்கு 120 நாட்கள் தங்குகிறார்கள். அந்த உயரத்தில் தங்கும்போது, வெப்பநிலை -25° முதல் -45° செல்சியஸ் வரை இருக்கும்போது, உடலின் இராசயன அமைப்பு பேதலித்துப்போய் உயிருக்குப் பாதகமாய் அமையக்கூடும்.\nஅங்கு எதிரியுடனான போர் அவ்வப்போது நிகழலாம், ஆனால் இயற்கையுடனான போர் ஒவ்வொரு கணப்பொழுதும் இடைவிடாது நிகழ்கிறது.\nசரியான யோகப் பயிற்சிகள், இயற்கையின் தாக்குதலினால் ஏற்படும் போராட்டத்தை வெகுவாக லேசாக்கிவிட முடியும்.\nலடாக் நக��ம் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலம், மிக அழகான நிலப்பரப்பு கொண்டது. இதைக் காண்போர் சந்திரனில் காலடி பதித்துவிட்டோமோ என்று ஐயமுறக்கூடும். இவ்விடம் திபெத்திய பள்ளத்தாக்கை ஒத்தது, ஆனால் தனக்கே உரிய பாணியில் அதிலிருந்து மாறுபட்ட தனித்துவமான இடம். வாகனம் ஓட்டுபவருக்கு சவாலான இவ்விடம் மிகவும் களிப்பூட்டுவதாய் அமைந்தது, நானும் முழுவீச்சில் வாகனத்தை செலுத்தினேன். நீண்டகாலத்திற்குப் பிறகு ஒரு சக்திவாய்ந்த இயந்திரத்தை அதன் எல்லைவரை செலுத்துகிறேன். பல இளைஞர்கள் - ஆண்களும் பெண்களும் மோட்டார்சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டுவதை கவனித்தபோது மனமகிழ்ந்தேன். ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கு புத்துயிர் தந்தமைக்கு நன்றி, இன்று பலரால் குறைந்த செலவில் நெடுந்தூர பயணங்கள் மேற்கொள்ள முடிகிறது. நான் தேசம் முழுவதும் பைக்கில் பயணம் செய்தபோது, என் பிறந்த ஊரான மைசூரில் தயாரிக்கப்பட்ட செக் நாட்டு பைக் மாடலான 250 சிசி ரோடுகிங், யேஜ்தி/ஜாவா பைக்கை ஓட்டினேன்.\nஇவ்வளவு வருடங்களுக்குப் பிறகும், நான் பல தருணங்களில் என் வாகனத்தை சவாலான சாகசங்களைச் செய்ய முடுக்கியபோது, அந்த zero idling இயந்திரம் செய்த கர்ஜனை இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது (zero idling என்றால் அதிகவேகத்தில் செல்வதற்காக சீரமைக்கப்பட்ட பைக், இதன் வேகத்தை குறைத்தால் பைக் நின்றுவிடும்). அப்போதுபோல 24 மணிநேரத்தில் 1000 கிலோமீட்டருக்கு மேல் செல்லவும், சிலசமயம் மூன்று நாட்களும் இரவுகளும் இடைவிடாது பைக் ஓட்டியதுபோல இப்போது என்னால் முடியாது என்றாலும், என்னில் ஒருபகுதி இன்றும் அப்படியே இருக்கிறது. அந்த பைக் எஞ்ஜினின் கர்ஜனை, எலும்பை உறையவைக்கும் குளிர்ந்த மலைக்காற்று, கொட்டும் மழை, தேன்சிட்டின் ரீங்காரம், மற்றும் இன்னும் பல விஷயங்கள் என்னை இன்றும் அதேவிதமாக உணரச்செய்கின்றன. நான் என்றும்போல இன்றும் அதே இளமையுடன் இருக்கிறேன்.\n நீங்கள் சோதனைசெய்து பார்க்கவேண்டும். இளமை என்பது ஒரு குறிப்பிட்ட வயதைக் குறிப்பது அல்ல.\nஇளமை என்பது உயிர் உருவாகும் பருவம். நீங்கள் எப்போதுமே உருவாகும் செயல்முறையில் இருந்தால், அதாவது முடிவில்லா ஆற்றலாக நீங்கள் விரிந்தால், நீங்கள் நிச்சயம் ஒரு இளைஞர் தான். நீங்கள் விரும்பினால், உங்கள் இளமையை கவனித்துக்கொள்ள எதையெல்லாம் கண்கா���ிக்கவேண்டும் என்று நான் பட்டியலிட்டு உங்களுக்குத் தரமுடியும்.\nதுணிவான வீரர்களாக மட்டுமின்றி, கனிவாக உபசரிப்பவர்களாகவும் விளங்கும் அற்புதமான இந்திய இராணுவ அதிகாரிகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.\nலே, லடாக் பகுதி, சந்திரனில் இருப்பது போன்ற உணர்வைத் தரவல்லது\nஇராணுவ வீரர்களின் ஆரோக்கியத்திற்கு யோகா\nபாதுகாப்பு அதிகாரிகளின் குடும்பத்தினரை சந்தித்தபோது\n\"நன்றியில் உருகும் ஒரு கணப்பொழுது, வாழ்வையே மாற்றவல்லது\nலே நகரத்தில் பிரசித்திபெற்ற சாந்தி ஸ்தூபா\nலே நகரத்திலிருந்து சியாச்சின் செல்லும் வழியில்\nமரணத்தை சந்திக்கத் தயாராக இருப்பதென்றால் மிகவும் சீரயஸாக இருப்பதல்ல\nஇரக்கமற்ற நிலப்பகுதி, கனிவான உபசரணை\nநாட்டிற்காக உயிரைப் பணயம் வைத்து பணியாற்றுவோருடன் கைகுலுக்கியபோது\nஇயற்கை அதன் பரிசுத்தமான அழகில்\nபுறக்காவல் மையங்களில் இருக்கும் வீரர்களுடன்\nவாகனம் ஓட்டுபவருக்கு சாகசமான பயணம்\nதீவிரமான சியாச்சின் வீரர்களுடன் தீவிரமான யோகி\nஉச்சபட்ச தியாகமான உயிர்த்தியாகம் செய்தோருக்கு மரியாதை\nகடல்மட்டத்திலிருந்து 4350 மீட்டர் உயரத்திலுள்ள பாங்காங்க் ஏரி\nஅன்றைய மோட்டார்சைக்கிள் (தனது யேஜ்தி/ ஜாவா ரோடுகிங் பைக்கில் சத்குரு)\nஇந்தியாவின் வடகிழக்குப் பகுதிகள் அன்னியமாக தெரிவதேன்\nஇந்தியாவின் பிற பகுதியிலிருந்து வடகிழக்கு மக்கள் அன்னியமாகிவிட்டனரா அவ்விதமாக வடகிழக்கு மக்கள் ஏன் உணர்கின்றனர் என்ற கேள்விக்கு சத்குரு பதிலளிப்பதுடன…\nவிவசாயமே அடுத்த பொருளாதாரப் புரட்சிக்கு மூலமாக முடியும்\nஇந்தியாவில் இன்றைய விவசாயத்தின் நிலை என்ன என்பதை ஆராயும் சத்குரு, விவசாயத்தை பெருக்கி, அதன் வருமானத்தின் மூலம் நம் நாட்டின் பொருளாதாரத்தை எப்படி அடுத்…\nWION Global summit எனும் உலகபுகழ்பெற்ற ஒரு மாநாட்டில் சத்குரு கலந்துகொண்டு உரையாற்றியதோடு, ஜனநாயகம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் பார்வையாளர்களின் கேள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/kolkata-airtel-shut-down-3g-022400.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-09-20T07:31:38Z", "digest": "sha1:S26NDWDQ5VO3PKQ7255ME2TACSBG7F7Y", "length": 17609, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "3ஜி சேவையை நிறுத்தியது ஏர்டெல்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.! | kolkata airtel shut down 3g - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇனி கூகுள் அசிஸ்டன்ட் அக்காகிட்ட தமிழில் பேசலாம் சரியான நேரத்தில் தூள் கிளப்பிய கூகுள் நிறுவனம்.\n1 hr ago இந்தியா: இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடல்.\n1 hr ago அமெரிக்க நவீன ஏவுகணை தடுப்பு கவன் தோல்வி: பதறிய சவுதி-ரஷ்யா குஷி.\n7 hrs ago Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\n19 hrs ago அக்டோபர் 1: கால் ஆஃப் டூட்டி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளத்தில் கிடைக்கும்.\nAutomobiles மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது\nNews விஜய் நல்ல நியாயமா பேசியிருக்கிறார்.. திமுக வரவேற்பு\nMovies இந்துஜா அதிரடி ஆக்ஷனோடு இரு வேடங்களில் கலக்கும் சூப்பர் டூப்பர்\nFinance அதிரடி வரி குறைப்பு.. 30%-ல் இருந்து 25% ஆக குறைப்பு நல்லது செய்த நிதி அமைச்சர்\nLifestyle ஏன் செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஆஸ்துமா அதிகம் தாக்குகிறது என்று தெரியுமா\nSports என்ன சார் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க தோனி பற்றி வெளிப்படையாக பேசி அதிர வைத்த கவாஸ்கர்\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3ஜி சேவையை நிறுத்தியது ஏர்டெல்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.\nஇதுநாள் வரை 3ஜி சேவையை வழங்கி வந்த ஏர்டெல் நிறுவனம் தற்போது, 3ஜி சேவையை நிறுத்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.முதன் முதலில் கொல்லத்தால் மட்டும் 3ஜி சேவையை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது ஏர்டெல்.\nஜியோ நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. இதற்குப் போட்டியாக பி.எஸ்.என்.எல், ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்து உள்ளன. இவற்றில் பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கில் 4ஜி சேவை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.\nஏர்டெல் 3ஜியை நிறுவனம் நிறுத்தியது:\nதற்போது கொல்கத்தாவில் வழங்கி வந்த 3ஜி சேவையை அடியோடு முடக்கியுள்ளது. முதல்கட்டமாக நிறுத்தியுள்ளது பிறகு மற்ற பகுதிகளிலும் சேவையை நிறுத்த இருக்கின்றது.\nதற்போது ஏர்டெல் நிறுவனம் தனது 3ஜி சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. 3ஜி சேவைக்கு வழங்கப்படும் 900 MHz அலைக்கற்றையை அப்படியே 4ஜிக்கு பலப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட உள்ளது.\nகொல்கத்தாவில் 3ஜி ��ட்டும் தான் நிறுத்தப்படுகிறது. 2ஜி சேவை தொடர்ந்து வழங்கப்டும். 3ஜி சேவையை நிறுத்தப்படுவதால் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை என ஏர்டெல் நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி ரந்தீப் கூறியுள்ளார்.\nமீண்டும் ஹெச்டி, எஸ்டி சேனலுக்கு விலையை குறைத்தது டாடா ஸ்கை.\n3ஜிக்கு செலவிடப்படும் 900 MHz-ஐ 4ஜிக்கு பயன்படுத்தி, 4ஜியை பலப்படுத்த முடியும். மேலும், 3ஜி வாடிக்கையாளர்கள் குறைவாகவே உள்ளனர். அவர் அப்படியே 4ஜிக்கு மாறிவிடுவார்கள். மேலும், பெரும்பாலான மக்கள் இன்னமும் பேசிக் மாடல் மொபைல் போன்களையே பயன்படுத்துகின்றனர். எனவே, 2ஜி சேவை தொடர்ந்து வழங்கப்படும். அதில் எந்தவித தங்குதடையும் இருக்காது என்று ரந்தீப் தெரிவித்துள்ளார்.\n115 லைவ் டிவி, 10000 வீடியோ வழங்கி மாஸ் காட்டும் ஏர்டெல் டிவி வெப்.\nஜியோவின் வருகையால் ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து வருவாயை இழந்து வருகிறது. 3ஜிக்கு செலவிடும் தொகையை 4ஜியை மேம்படுத்த முடிவு செய்கின்றது. தற்போது 35 ரூபாய் கட்டாய ரீசார்ஜ் என்ற நிபந்தனையின் காரணமாக ஏர்டெல் ஒரளவு வருவாயை தக்க வைத்து வருகிறது. பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கை பொறுத்தவரையில் விரைவில் 4ஜி சேவை முழுமையாக கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியா: இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடல்.\n1ஜிபிபிஎஸ் வேகத்தில்1000ஜிபி டேட்டா இலவசம்- தெறிக்கவிட்ட ஏர்டெல்.\nஅமெரிக்க நவீன ஏவுகணை தடுப்பு கவன் தோல்வி: பதறிய சவுதி-ரஷ்யா குஷி.\nசன் டைரக்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்: கூடுதல் சலுகை.\nGoogle Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nஜியோவிற்கு டாட்டா காட்டிய ஏர்டெல்லின் புதிய எக்ஸ்ட்ரீம் ஹை-ஸ்பீட் பிராட்பேண்ட் டேட்டா திட்டம்\nஅக்டோபர் 1: கால் ஆஃப் டூட்டி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளத்தில் கிடைக்கும்.\nஜியோவுடன் போட்டி: ப்ரீ 1000 ஜிபி, அன்லிமிடெட் வாய்ஸ் காலுடன் தெறிக்கவிடும் ஏர்டெல்-வி-பைபர்\nசெப்டம்பர் 25: இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅம்பானிக்கு சவால்: ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் மற்றும் ஸ்டிக் அறிமுகம்.\nநாசா கிளிக் செய்துள்ள விக்ரம் லேண்டர் புகைப்படம் ஆனாலும் இதில் ஒரு சிக்கல்\nதிடீரென 32ஜிபி இலவச டேட்டாவை அறிவித்தது ஏர்டெல்: எந்தெந்த திட்டங்களில் கிடைக்கிற��ு\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஹுவாய் மேட் 30 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி மடி 5G\nசியோமி Mi 9T லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\nGoogle எச்சரிக்கை: இந்த 10 விஷயத்தை கூகுளில் சர்ச் செஞ்சுடாதீங்க\nஜியோ பைபருக்கு போட்டி: 6 மாதத்திற்கு 500ஜிபி வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/18924/Yesu-Yesu-Yesu-Entru-Solla-Asaithan-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-20T07:28:50Z", "digest": "sha1:Z4SD532YHHFUUHB6BMXQUEXD2WD5DE5P", "length": 2279, "nlines": 63, "source_domain": "waytochurch.com", "title": "yesu yesu yesu entru solla asaithan இயேசு இயேசு இயேசு என்று சொல்ல ஆசைதான் christian lyrics", "raw_content": "\nyesu yesu yesu entru solla asaithan இயேசு இயேசு இயேசு என்று சொல்ல ஆசைதான்\nஇயேசு இயேசு இயேசு என்று சொல்ல ஆசைதான்\nநான் எப்போதும் உங்க கூட இருக்க ஆசைதான் – 2\nஉங்க மடியில கண்ணுறங்க ரொம்ப ஆசைதான் (2) – நான் உங்களோட சொந்தமாக மாற ஆசைதான் – 2\nஉங்க கூட கொஞ்ச நேரம் பேச ஆசைதான் (2) -நான் உங்களோட வார்த்தைகளக் கேட்க ஆசைதான் – 2\nஉங்க அன்பில் நானும் தினம் வாழ ஆசைதான் (2) – நான்\nஉங்களோட செல்லமாக மாற ஆசைதான் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/gautami-using-kamal-for-promotion/", "date_download": "2019-09-20T07:58:02Z", "digest": "sha1:VGT7D5H6ZD5AG65ST5STW536VKTJ4NAW", "length": 8688, "nlines": 86, "source_domain": "www.cinemapettai.com", "title": "கமலை பயன்படுத்தி விளம்பரம்! மக்களை ஏமாற்றிய கவுதமி.. - Cinemapettai", "raw_content": "\nசில தினங்களுக்கு முன் ரேடியோ சிட்டி எப்.எம் ஸ்டேஷனில் நடைபெற்ற ஒரு சம்பவம், வைரல் ஆகிவிட்டது. பேட்டியில் கமல் ஹாசனின் பிரிவை பற்றியும், ஜெ.மரணம் குறித்து மோடிக்கு கடிதம் எழுதியது குறித்தும் ஆர்.ஜே.முன்னா கேள்வி கேட்க, “இந்தக் கேள்வியை எப்படி கேட்கலாம் ஒரு நாகரீகம் வேண்டாமா” என்றெல்லாம் எகிறிவிட்டார் கவுதமி. இந்த வீடியோ வெளியே வந்ததுதான் தாமதம். கவுதமிக்கு நேர்ந்த கஷ்டம் என்ற தலைப்பில் கூடி கூடி விவாதிக்க அவருக்கு பின்னால் ஒரு கூட்டமே திரள ஆரம்பித்துவிட்டது.\nஒரே பரபரப்பு. இத இத இததான் எதிர்பார்த்தேன் என்பது போல செம குஷியானார்கள் சம்பந்தப்பட்ட முன்னாவும் கவுதமியும். இந்த சண்டையை நிஜ சண்டை என்று நம்பி, மணிக்கணக்���ாக விவாதித்த மக்களுக்கு நிஜ நிலவரம் இன்றுதான் தெரிய வந்திருக்கிறது. என்னவாம்\nரேடியோ சிட்டி எப்.எம்.ஸ்டேஷனில் ஆர்.ஜேவாக பணியாற்றப் போகிறார் கவுதமி. தினந்தோறும் இரண்டு மணி நேரம் நிகழ்ச்சியை தொகுத்தளிக்கப் போகிறாராம். மக்களின் மைண்டை ஓரிடத்தில் குவித்தால்தான், இவர் நடத்தப் போகும் நிகழ்ச்சிக்கு ஒரு பில்டப் கிடைக்கும். என்ன செய்யலாம் என்று யோசித்தவர்கள் இப்படியொரு ட்ராமா ஆடிவிட்டார்கள்.\nநமது கேள்வியெல்லாம் இதுதான். கமல்ஹாசனே வேண்டாம் என்று விட்டு விலகி ஓடி வந்த கவுதமி, தனக்கான பப்ளிசிடிக்கு மட்டும் அவரை மீண்டும் இழுத்துக் கொள்வது எந்த விதத்தில் நியாயம் ஒருவேளை ஜெ. மரணம் குறித்து மோடிக்கு கடிதம் எழுதியதே கூட கவுதமியின் பப்ளிசிடி பசியாக இருக்குமோ\nஇத்தனை காலம் இவரை நம்பிய கமல்தான் ஐயோ பாவம்\nRelated Topics:கமல், தமிழ் செய்திகள்\nCinema News | சினிமா செய்திகள்\nதமிழ் சினிமாவை குழிதோண்டிப் புதைக்கும் பிரம்மாண்ட இயக்குனர்..\nCinema News | சினிமா செய்திகள்\nஅட்லீ பண்ணிய கோளாறு.. ரகசியமாக நடக்கும் பிகில் படத்தின் விடுபட்ட காட்சிகள்\nCinema News | சினிமா செய்திகள்\nவிக்னேஷ் சிவன் தயாரிப்பில் செக்ஸ் சைக்கோக்களை வேட்டையாடுகிறாரா நயன்தாரா டைட்டில் போஸ்டர் உள்ளே – 18 +\nCinema News | சினிமா செய்திகள்\nஅதிரவைக்கும் கோலிவுட் நடிகர்களின் வசூல் விவரங்கள்: அம்மாடி\nCinema News | சினிமா செய்திகள்\nநாச்சியார் பட நடிகை நச்சுனு வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nCinema News | சினிமா செய்திகள்\nதலைகீழாக உடற்பயிற்சி செய்யும் திவ்யதர்ஷினி.. புகைப்படம் உள்ளே\nCinema News | சினிமா செய்திகள்\nஇந்திய சினிமா வரலாற்றில் படுமோசமான தோல்வியடைந்த சாஹோ..\nCinema News | சினிமா செய்திகள்\nவசூல் கிங் ஆன ஜெயம் ரவி.. தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா\nCinema News | சினிமா செய்திகள்\nநீச்சல் உடையில் நீச்சல் அடிக்காமல், மலையேறும் அமலா பால். போட்டோ உள்ளே\nபிரபல முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கேன்சர்: அதிர்ந்த கிரிக்கெட் உலகம்\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=6451", "date_download": "2019-09-20T07:27:50Z", "digest": "sha1:5N76VJ3JPX6IDATDHZFAJTNLLQV4UZPN", "length": 16490, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 50, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 22:47\nமறைவு 18:15 மறைவு 10:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 6451\nதிங்கள், ஜுன் 13, 2011\nஜூன் 25இல் சிங்கை கா.ந.மன்றம் நடத்தும் “குடும்ப சங்கமம்”\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2078 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசிங்கப்பூர் காயல் நல மன்றம் நடத்தும் “குடும்ப சங்கமம்” நிகழ்ச்சி இம்மாதம் 25ஆம் தேதியன்று மாலை 05.00 மணிக்கு சிங்கப்பூர் SENTOSA, SILOSA BEACHஇல் நடைபெறுகிறது.\nமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தம் குடும்பத்தினருடன் அன்று மாலை சரியாக 04.30 மணிக்கு, VIVO CITY MONORAIL STATIONஇல் ஒன்றுகூடுமாறு சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nகாயல் நல மன்றம், சிங்கப்பூர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஐக்கிய ராஜ்ய கா.ந.மன்றம் நடத்தும் முதலுதவி பயிற்சி முகாம் ஜூன் 26இல் நடைபெறுகிறது\nஜூன் 19இல் மலபார் கா.ந.மன்ற பொதுக்குழு செயற்குழுவில் அறிவிப்பு\nதுபையில் நடைபெற்ற Better Family, Better Society இஸ்லாமிய சமூக நிகழ்ச்சி\nபழக்கடையை சேதப்படுத்தி, கடை உரிமையாளரை தாக்கியதாக மூவர் கைது\nதூத்துக்குடி - கொழும்பு கப்பல் சேவை துவக்க விழா படங்கள்\nவி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து சுற்றுப்போட்டி 2011: ஸ்பீட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி கோப்பையைத் தட்டிச் சென்றது\nதூத்துக்குடி - கொழும்பு கப்பல் சேவை துவங்கியது\n6,400 தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் வெளியீடு\nமாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, குடிநீர் வினியோகம், போக்குவரத்து சீரமைப்புக்கு முன்னுரிமையளிக்கப்படும் நகர்மன்றத் தலைவர் சந்தித்தபோது மாவட்ட ஆட்சியர் செல்வராஜ் தெரிவிப்பு நகர்மன்றத் தலைவர் சந்தித்தபோது மாவட்ட ஆட்சியர் செல்வராஜ் தெரிவிப்பு\n“சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை 2011” நிகழிடங்கள் முடிவானது\nபயணியர் சேவைக்காக தூத்துக்குடி துறைமுக வசதிகள்\nபுகாரிஷ் ஷரீஃப் 1432: ஒன்பதாம் நாள் நிகழ்வுகள்\nவள்ளல் சீதக்காதி நினைவு மின்னொளி கைப்பந்து போட்டி இறுதிப்போட்டியில் காலரி பேர்ட்ஸ் அணி வெற்றி இறுதிப்போட்டியில் காலரி பேர்ட்ஸ் அணி வெற்றி\nபுதிய முறையில் ஐ.ஏ.எஸ். தேர்வு: நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் எழுதினர்\nMYO நூலக அலுவலக இடத்தில் சர்ச்சை 10ஆம் தேதியன்று நண்பகலில் பரபரப்பு 10ஆம் தேதியன்று நண்பகலில் பரபரப்பு\nஇக்ராஃவின் அடிப்படைத் தேவைகள் ஓராண்டு காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படும் தம்மாம் கா.ந.மன்ற செயற்குழுவில் தீர்மானம் தம்மாம் கா.ந.மன்ற செயற்குழுவில் தீர்மானம்\nஅரசு கல்லூரிகளில் MBA, MCA பயில ஜூன் 15 முதல் விண்ணப்பங்கள் வினியோகம்\nஅண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் B.Arch பயில விண்ணப்பங்கள் நாளை (ஜூன் 13) முதல் வினியோகம்\nஅண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் MBA, MCA பயில விண்ணப்பங்கள் நாளை (ஜூன் 13) முதல் வினியோகம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/cinema-news?page=8", "date_download": "2019-09-20T07:56:25Z", "digest": "sha1:32P5WMILVSXNHYCA7JHDBLJMPG5XQ7N7", "length": 8879, "nlines": 400, "source_domain": "www.inayam.com", "title": "சினிமா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nதங்கை வேடத்தில் நடித்தது ஏன்\nகனா படத்தின் வெற்றி மூலம் ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கெட் உயர்ந்த�� இருக்கிறது. தனி கதாநாயகியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்த போத...\nசாஹோ படக்குழு செய்தது அப்பட்டமான திருட்டு.....\nபிரபாஸ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் தற்போது வெளியான படம் சாஹோ. பாகுபலி படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் என்பதாலும் 35...\nஅஜித் பட நடிகை பரபரப்பு பேட்டி\nவிக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை படஙக்ளில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- ’பெண்...\nசாதனை மேல் சாதனை படைக்கும் வெறித்தனம் பாடல்\nதெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் பிகில். ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ்...\nவிஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ஸ்ரீதிவ்யா\nதமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர், இயக்குனர் என்று அழுத்தமாக தடம் பதித்தவர் விஜய் மில்டன். 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இரு...\nரஜினியின் 2.0-வை பின்னுக்கு தள்ளிய சாஹோ\nபிரபாஸ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் தற்போது வெளியான படம் சாஹோ. பாகுபலி படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் என்பதாலும் 30...\nகதை கேட்காமல் நடித்தேன்- ஆர்யா\nஞானவேல்ராஜா தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் பட...\nஎன்னை காமெடி இயக்குநர் ஆக்கிவிட்டார்கள்- சுந்தர்.சி\n“வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தைத் தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஆக்&zwn...\nஇளையராஜாவிலிருந்து பல இசையமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ள விஜய், ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு பாடல்கூட பாடவில்லையே என்ற வருத்த...\nஜெயம் ரவியுடன் மீண்டும் இணைந்த யுவன்\nகோமாளி படத்திற்கு பிறகு தனது 25ஆவது படத்தில் ஜெயம் ரவி லக்‌ஷ்மன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தைத் தொடர்ந்து என்...\nபுதிதாக திரைக்கு வரும் படங்கள் உடனுக்குடன் இணையதளத்தில் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறது. இதனை தடு...\nலவ் குருவாக மாறிய மொட்டை ராஜேந்திரன்\nவில்லனாக அறிமுகமாகி தற்போது காமெடியில் கலக்கி வருபவர் மொட்டை ராஜேந்திரன். இவர் தற்போது ‘நானும் சிங்கள் தான்’ எ...\nகவின் குடும்பத்துக்கு ஆதரவு தெரிவித்த சாக்‌ஷி அகர்வால்\nகாலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சாக்‌ஷி அகர்வா...\nசாய் பல்லவியை பாராட்டிய பிரபல நடிகை\nபிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தவர் தமிழில் தியா படம் மூலம் அறிமுகமானார். ...\nகதைக்கு தேவை என்றால் எப்படியும் நடிப்பேன் - ரெஜினா\nதமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமவுலி ஆகிய படங்களில் நடித்தவர் ரெஜினா...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3691-2010-02-18-09-09-49", "date_download": "2019-09-20T07:38:36Z", "digest": "sha1:WX44PWV4HU7C3MLE2LVMQZEINNAS5ILG", "length": 26262, "nlines": 313, "source_domain": "www.keetru.com", "title": "சாவில் தமிழ் படித்துச் சாக வேண்டும்!", "raw_content": "\nபடைப்பு பதிவு பிரச்சாரம் - டானியலின் நாவல்களை முன்வத்து\nதிலகவதிக்கு சாகித்ய அகாதமி விருது: வருத்தம் ஏன்\nதமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனித்தன்மை\nஎல்லா சமூகங்களும் இலக்கியங்களால் பூத்துக் குலுங்க வேண்டும்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nவிநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 12, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nவெளியிடப்பட்டது: 18 பிப்ரவரி 2010\nசாவில் தமிழ் படித்துச் சாக வேண்டும்\nகாலத்தை வென்ற கவிதை வரிகளில் முதலாவதாகத் தமிழ் உணர்வு, தமிழ்ப் போராட்டம், தமிழ் உயர்வு பற்றிப் பேசுவோர், எழுதுவோரில் பலர் பாவேந்தர் பாரதிதாசன் பெயரில் வழங்கிவரும் “சாகும்போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேக வேண்டும்” என உணர்வைத் தட்டி எழுப்பும் கவிதை வரிகளை எடுத்துக் கொள்வோம்.\nவேகமாகப் பரவி, விதம் விதமாய் மாறியும் உலவிவரும் இந்தத் தமிழ் உணர்ச்சிக் கவிதை வரிகள் காலத்தை வென்று எழுந்து வந்திருப்பதுபோல, அந்த வரிகளைக் கொண்ட முழுக்கவிதையும் என்றும் காலத்தைவென்று நிற்கும் கவிதையே. அந்தக் கவிதை முழுவதையும் நீங்கள் பார்த்தாலும் படித்தாலும் என் கருத்துக்கு உடன்படுவீர்கள்.\nசாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன்\nஎனும் இரு வரிகள்தாம் முதலில் எனக்குத் தெரிய வந்தன. இவை பாவேந்தரின் கவிதை வரிகளல்ல என்பது உறுதியானபோது, அவை ஈழத்துக் கவிஞர் ஒருவர் கவிதையின் வரிகள் என்ற செய்தி தெரிய வந்தது. மற்ற விவரங்கள் அறியக் கிடைக்கவில்லை.\nஇணையத்தில் அகத்தியர் குழுமத்தில் ஒருநாள் (12.04.2002) இந்தச் “சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும்” என்ற கவிதை வரிகளின் செய்தி எப்படியோ எழுந்தது. அதன் தொடர்பில் திரு.இரா.முருகன் எனும் அன்பர் எழுதினார்:\n“என் ஆசிரியர் கவிஞர் மீரா (சிவகங்கை மீ.ராசேந்திரன் – தமிழ்ப் பேராசிரியர்) பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய கவிதையின் வரிகள் நினைவு வருகின்றன.\nசாவதென்றால் நான் சாவேன் உன்\nபோவதென்றால் நான் போவேன் உன்\nமறுநாள் லாசேஞ்சல்ஸ் இராம் எழுதினார்:\nநேற்றிரவு நடிக நண்பர் சுமனை ஒரு விருந்தில் சந்தித்து அளவளாவிக் கொண்டிருந்தேன். உடன் இலங்கைத் தமிழன்பர் வந்து சேர்ந்து கொண்டார். அவரிடம் “சேரனின் மரணத்துள் வாழ்வோம்” பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் அவர் திடீரென்று ஓர் உணர்ச்சிகரமான கவிதையைச் சொல்லவும் நான் அசந்துபோய் அதுபற்றிக் கேட்க, அதை எழுதியவர் மாவிட்டபுரம் சச்சிதானந்தம் என்று தெரிந்து கொண்டேன். அந்தக் கவிதை இதோ:\nசாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல்\nபைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்\nஇந்த அளவில் அந்தக் கவிதையைப் பாடியவர் “ஈழத்தைச் சேர்ந்த மாவிட்டபுரம் சச்சிதானந்தம்” என்ற விவரம் மட்டுமே தெரிந்தது. முழுக் கவிதையும் தெரியவில்லை, மேல் விவரங்களும் அறிய முடியவில்லை.\nஎழுத்திலும் பேச்சிலும் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட வா¢ “சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும் என்றன் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்” என்பது.\nஇந்த வா¢யின் கனற்கொதிப்பைப் பார்த்த பலர் இதை எழுதியவர் பாரதிதாசன் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் இதை எழுதியவர் ஈழத்துக் கவிஞர் பண்டிதர் க. சச்சிதானந்தன் அவர்கள். இவர் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள பருத்தித்துறைப் பகுதியில் பிறந்தவர். மகாவித்துவான் நவநீத கிருட்டிண பாரதியிடம் முறையாகத் ��மிழ் கற்றவர். ஆங்கிலம் சமற்கிருத மொழிகளிலும் புலமை பெற்றவர். இலண்டனில் படித்து பி.ஏ. ஆனர்சு பட்டமும், குழந்தைகள் உளவியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். பள்ளி ஆசி¡¢யராக, கல்லூ¡¢ வி¡¢வுரையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.\nஇவருடைய “ஆனந்தத் தேன்” என்ற கவிதைத் தொகுதி 1954இல் வெளிவந்துள்ளது. இவருடைய யாழ்ப்பாணக் காவியம் போன்ற பல கவிதைகள் அச்சேறாமால் இருக்கின்றன. இவர் கவிதைகள் மட்டுமன்றி அன்னபூரணி என்ற புதினத்தையும் உரைநடையில் பழைய அரசியல் தலைவர் வன்னிய சிங்கத்தின் வரலாற்றையும் எழுதியுள்ளார். அதிர்ச்சி தரும் செய்தி, இவர் இப்பொழுது மனநிலை தி¡¢ந்து வவுனியாவில் அலைந்து கொண்டிருக்கிறார் என்பது. இவருடைய புகழ் பெற்ற அந்த வா¢யைக் கொண்டிருக்கும் முழுக் கவிதையும் இங்கே தரப்பட்டிருக்கிறது.\nபொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை - என்னைப்\nமன்னன் முடியெனக்கு வேண்டியதில்லை - அந்த\nகன்னித் தமிழெனக்கு வேணுமேயடா - உயிர்க்\nதின்னத் தமிழெனக்கு வேணுமேயடா - தின்று\nசெத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா.\nஉண்ண உணவெனக்கு வேண்டியதில்லை - ஒரு\nமண்ணில் ஒரு பிடியும் வேண்டியதில்லை - இள\nபாட்டில் ஒருவா¢யைத் தின்றுகளிப்பேன் - உயிர்\nபாயும் இடங்களிலே என்னை மறப்பேன்\nகாட்டில் இலக்குவனைக் கண்டு மகிழ்வேன் - அங்குக்\nகாயும் கிழங்குகளும் தின்று மகிழ்வேன்.\nமாட மிதிலைநகர் வீதிவருவேன் - இள\nபாடியவர் அணைக்கக் கூடி மகிழ்வேன் - இளம்\nகங்கை நதிக்கரையில் மூழ்கியெழுவேன் - பின்பு\nகாணும் மதுரைநகர்க் கோடி வருவேன்\nசங்கப் புலவர்களைக் கண்டு மகிழ்வேன் - அவர்\nதம்மைத் தலைவணங்கி மீண்டு வருவேன்.\nசெம்பொற் சிலம்புடைத்த செய்தியறிந்து - அங்குச்\nசென்று கசிந்தழுது நொந்து விழுவேன்\nஅம்பொன் உலகமிர்து கண்டனேயடா - என்ன\nகால்கள் குதித்துநட மாடுதேயடா - கவிக்\nநூல்கள் கனித்தமிழில் அள்ளிடவேண்டும் - அதை\nநோக்கித் தமிழ்ப் பசியும் ஆறிடவேண்டும்.\nதேவர்க் கரசுநிலை வேண்டியதில்லை - அவர்\nசாவில் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன்\nஈழம் பருத்தித்துறைக் கவிஞர் முனைவர் க.சச்சிதானந்தன் அவர்களின் “ஆனந்தத் தேன்” கவிதைத் தொகுதியைக் காண வேண்டும், அதில் இந்தக் கவிதை இடம் பெற்றிருக்கிறதா என்பதைக் காண வேண்டும் என்னும் ஆவல் அதிகமாகிவிட்டது. காரணம், அவருடைய அந்தக் கவித��யே ஏன் பல வேறுபாடுகளுடன் தரப்படுகின்றன\nகடந்த 15.05.2005 அன்று “தும்பை” எனும் சிற்றிதழில் வந்ததாக இணையத்தில் அவருடயை அந்தக் கவிதை மீண்டும் வெளிவந்துள்ளது. அதைப் படித்தபோது அந்தக் கவிதையின் முழுமையான சரியான வடிவத்தைக் காண வேண்டும் என்ற ஆவல் மேலும் மேலோங்குகின்றது. முதன்முதலில் இணையத்தில் எனக்குக் கிடைத்த கவிதையில் இருந்த\nபைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்\nஎனும் ஒரு கண்ணி பின்னர் இருமுறை எனக்குக் கிடைத்த முழுக்கவிதையிலும் ஏன் இல்லை\n“சாவில் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன்\nஎன்னும் காலத்தைவென்ற கவிதை வரிகளைப் பாடியவர் ஈழம் பருத்தித்துறைக் கவிஞர் முனைவர் க.சச்சிதானந்தன்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n“சாவில் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன்\nஎன்னும் காலத்தைவென்ற கவிதை வரிகளைப் பாடியவர் ஈழம் பருத்தித்துறைக் கவிஞர் முனைவர் க.சச்சிதானந்தன் என்பது சரியானது.\nபைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்\n- என்ற கவி வரிகளை எழுதியவர் கிழக்கிலங்கையைச ் சேர்ந்த கவிஞர் இராசபாரதி என்பவராகும்.\nஆம் \" சாகும் போதும் தமிழ் படித்து சாக வேண்டும்\nஎன்றான் உடல் சாம்பலும் தமிழ் மணந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nallur.ds.gov.lk/index.php/en/news-n-events/78-71st-national-independence-day-celebration.html", "date_download": "2019-09-20T08:03:23Z", "digest": "sha1:UB6K3TF3YZEFI3BDM2QDDR6NAUTMBOMV", "length": 6044, "nlines": 189, "source_domain": "www.nallur.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Nallur - 71st National Independence day Celebration", "raw_content": "\nநாட்டிற்காக ஒன்றிணைவோம்-சுற்றாடற் பாதுகாப்பு வேலைத்திட்டம்\nநாட்டிற்காக ஒன்றிணைவோம்-சுற்றாடற் பாதுகாப்பு வேலைத்திட்டம் ...\n​ திருக்குறள் பெருவிழா-2019 திருக்குறள் பெருவிழா 29.08.2019...\nநாட்டிற்காக ஒன்றிணைவோம்-சுற்றாடற் பாதுகாப்பு வேலைத்திட்டம்\nநாட்டிற்காக ஒன்றிணைவோம்-சுற்றாடற் பாதுகாப்பு வேலைத்திட்டம் ...\n​ திருக்குறள் பெருவிழா-2019 திருக்குறள் பெருவிழா 29.08.2019...\nநாட்டிற்காக ஒன்றிணைவோம்-தேசிய அபிவிருத்தி செயற்திட்டம்\n\"நாட்டி��்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி செயற்றிட்டம் “நாட்டிற்காக ஒன்றிணைவோம்”...\nஜனாதிபதியின் 'நாட்டுக்காக ஒன்றிணைவோம்' தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதியின்...\nபிரதேச பண்பாட்டுப் பெருவிழா-2019 வடக்கு மாகாண...\nநல்லூர் பிரதேச செயலகத்தில் தேசிய துக்கதினம் அனுஷ்டிப்பு\nதேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு கடந்த 21...\nபதிவாளர் நாயகத் திணைக்களத்தின் சேவைகள்- தேசியவிழா\nபதிவாளர் நாயகத் திணைக்கள சேவைகளைப் புத்தாக்கம் கொண்டதாக...\nசின்மயா மிஷன் நடாத்திய அரச ஊழியர்களுக்கான மனவிருத்தி செயலமர்வு 13.02.2019\nஅரச ஊழியர்களின் மன அழுத்தங்களிலிருந்து விடுபடல் மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/page/5/", "date_download": "2019-09-20T08:50:46Z", "digest": "sha1:E2VFKBCSETTDVBOCJRPKA3OYT6FOJPFM", "length": 8672, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Movie News, Tamil Cinema News, Tamil Entertainment News, Kollywood News - Indian Express Tamil - Page 5 :Indian Express Tamil", "raw_content": "\n”ரெண்டு பேரும் டாக்டிக்ஸோட விளையாடுறீங்களா” – கோபமான ஷெரின்\nதமிழகத்தில் மிக கனமழை – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\n‘எங்க அம்மா வித்தியாசமான லெவல்ன்னு சொன்னேன்ல’\nBigg Boss Promo: ‘டே முகெனு வேண்டாம் டா, அபிராமி திட்டும்” என ஷெரினின் அம்மா சொல்ல, அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.\nகல்யாணம் பண்ணி வந்த முதல் நாளே விஷம் கலக்கும் அஞ்சலி\nபாரதிக்கு மனைவியான கடுப்பில் அக்கா கண்ணம்மாவிற்கு வைக்கப்படும் விஷமா\nஇது நான் டிஸைன் பண்ணுனதா- ஷாருக் கானின் காஸ்ட்யூம் குறித்து கவுரி கான்\nBollywood Couples: ’பாசிகர்’ திரைப்படத்தின் 'யே காளி காளி ஆன்கேன்' பாடலில் புகைப்படம் தான் அது.\nரகசிய திருமணம் செய்துக் கொண்ட ‘ராஜா ராணி’ ஜோடி\n'Raja Rani' Alya Manasa - Sanjeev Got Married: விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பான ’ராஜா ராணி’ சீரியல் ரசிகர்களிடம் பெரும் வரவே…\nபிரம்மாண்ட விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிகில் ஆடியோ லாஞ்ச்..\nBigil Audio Launch: இந்த வருடம் அந்த தேதியை நானே அறிவிக்கிறேன். கனவு நனவாகி விட்டது.\nவனிதா: மத்தவங்களுக்கு தான் வில்லி, ஆனா பிள்ளைங்களுக்கு எப்போவும் ஹீரோயின் தான்\nBigg Boss Tamil 3, Episode 81 Written Update: லாஸ்லியாவை மகளாக கொண்டாடும் உனது அப்பா உன்னை மறந்துவிட்டாரா என்று எனது தோழிகள் கிண்டல் செய்வதாக சேரனின் மகள் வருத்தப்பட்டுக் கொண்டார்.\nகதிர் – முல்லை காதல்.. அடிக்கடி மூக்கை ���ிடும் தனம் அண்ணி\nகதிர் பிறந்த நாள் வீட்டிலேயே கொண்டாடப்படுகிறது.\n’இனிமே அந்த 2 பேர் கிட்ட பேசக் கூடாது’ – ரீல் மகளா ரியல் மகளா யார் பக்கம் நிற்பார் சேரன்\nCheran - Losliya: அந்த 2 பேர் கிட்ட மட்டும் பேசாதீங்க. இதுக்கு மேல பேசுனீங்கன்னா, அப்றம் நான் டென்ஷன் ஆகிடுவேன்\nதிணறடிக்க வைக்கும் கரீனா கபூரின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்..\nKareena Photo Shoot: கரீனாவின் கூர்மையான கண்கள், நியூட் லிப்ஸ், அவரின் இந்த தோற்றத்தை நிறைவு செய்கிறது.\nலட்சுமி ஸ்டோர்ஸ்: என்னது இனி 1 மணி நேரம் போடப் போறாங்களா\nSun TV Lakshmi Stores Serial: ட்விஸ்ட் அவிழ்க்கப்பட்டிருக்கும் நிலையில், இதன் ஃப்ளாஷ்பேக் கதையை விரிவாக சொல்ல அரை மணி நேர ஸ்லாட் போதாது என்று சேனல் தரப்பிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாம்.\n2600 ஆண்டுகள் பழமையான தமிழ் நாகரீகம் – நிரூபித்த கீழடி ஆதாரங்கள்\n”ரெண்டு பேரும் டாக்டிக்ஸோட விளையாடுறீங்களா” – கோபமான ஷெரின்\nதமிழகத்தில் மிக கனமழை – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\n’வாழ்க்கையும் ஒரு ஃபுட் பால் மேட்ச் தான்’ – விஜய்யின் தெறி பேச்சு\nமழையால் ஒழுகும் சென்னை விமான நிலைய கூரை; கவனத்தை ஈர்த்த திமுக எம்.பி. கனிமொழி டுவீட்\nமேற்குவங்கத்தில் மத்திய அமைச்சரை சிறைப்பிடித்து தாக்கிய மாணவர்கள்: ஆளுனரே நேரடியாக சென்று மீட்டார்\nதீபாவளி பண்டிகைக்கு 21,000 சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு\nஎம்ஜிஆரை புகழ்ந்த விஜய்: பிகில் ஆடியோ லான்ச் ஹைலைட்ஸ்\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களே அடுத்த மாதம் இத்தனை மாற்றம் வரபோகுது உஷார்\nஅலெக்சாவிலும் ஆப்பிள் மியூசிக் : பயன்படுத்துவது எப்படி\n2600 ஆண்டுகள் பழமையான தமிழ் நாகரீகம் – நிரூபித்த கீழடி ஆதாரங்கள்\n”ரெண்டு பேரும் டாக்டிக்ஸோட விளையாடுறீங்களா” – கோபமான ஷெரின்\nதமிழகத்தில் மிக கனமழை – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/07/doctors.html", "date_download": "2019-09-20T07:29:19Z", "digest": "sha1:4FCB5WLGUFZSQM7SJFC6ZR6QVFVOJYHL", "length": 23160, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு டாக்டர்களும் போராட்டம்: இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்- அமைச்சர் | TN Govt warns doctors against going on strike - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திர���ான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nமோடியும், டிரம்பும் போகும்போதா இப்படியாகனும்.. 'ஹவுடி மோடி' நடைபெற உள்ள ஹூஸ்டனில் சூறாவளி, மழை\nசிவா மனசுல ஏழுமலை.. பணம் கேட்டதால் சண்டை.. அடித்தே கொன்றார்.. ஆம்பூரில் ஷாக்\nவிஜய் நல்ல நியாயமா பேசியிருக்கிறார்.. திமுக வரவேற்பு\nதமிழக சட்டசபை தேர்தல்... 60 தொகுதிகளுக்கு குறி.. 3 கட்சிகளுக்கு வலை.. பாஜகவின் வியூகம் இதுதானாம்\nபெண்ணின் டிரஸ்ஸை கிழித்த ரவுடி... ஆத்திரத்தில் கொந்தளித்த 2 பேர் கும்பல்... சரமாரி அரிவாள் வெட்டு\nஆபாசமாக திட்டுகிறார்கள்.. அசிங்கமான படம் போடுகிறார்கள்.. பேராசிரியை சுந்தரவள்ளி குமுறல்.. புகார்\nAutomobiles மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது\nMovies இந்துஜா அதிரடி ஆக்ஷனோடு இரு வேடங்களில் கலக்கும் சூப்பர் டூப்பர்\nFinance அதிரடி வரி குறைப்பு.. 30%-ல் இருந்து 25% ஆக குறைப்பு நல்லது செய்த நிதி அமைச்சர்\nLifestyle ஏன் செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஆஸ்துமா அதிகம் தாக்குகிறது என்று தெரியுமா\nTechnology இந்தியா: இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடல்.\nSports என்ன சார் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க தோனி பற்றி வெளிப்படையாக பேசி அதிர வைத்த கவாஸ்கர்\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசு டாக்டர்களும் போராட்டம்: இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்- அமைச்சர்\nபோராட்டம் நடத்தி வரும் மருத்துவக் கல்லூரி மாணவர்களக்கு ஆரவாக அரசு டாக்டர்களும் வேலை நிறுத்தத்தில் இறங்கப் போவதாகஅறிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் மீது அத்தியாவசியப் பணிகள் சட்டத்தின் (எஸ்மா சட்டம்) கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனநலத்துறை அமைச்சர் செம்மலை எச்சரித்துள்ளார்.\nதனியார் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டுவாரமாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அரசுடன் நடந்தபேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் கல்லூரி விடுதிகள், மெஸ்களை மூட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.\nஆனால், இதையும் மீறி போராட்டம் தொடர்ந்து கொண்டுள்ளது. விடுதிகள் மூடப்பட்டதை எதிர்த்து சாலை மறியல் செய்த மாணவர்கள்கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந் நிலையில் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், அரசு டாக்டர்களின் ஆதரவைமாணவர்கள் கோரியுள்ளனர்.\nஅவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு டாக்டர்களும் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர். இதுதொடர்பாக முடிவெடுக்க சென்னைமருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள அரசு டாக்டர்கள் சங்கத்தில் நாளை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.\nஇந் நிலையில் சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் அமைச்சர் செம்மலை ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அவர் கூறியதாவது:\nமருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் அரசு மருத்துவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள்உடனே அதைக் கைவிட்டு வகுப்புகளுக்குத் திரும்ப வேண்டும். இவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால்எஸ்மா சட்டம் பாயும்.\nதனியார் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி தரும் அதிகாரம் மாநில அரசிடம் இல்லை. (ஆனால், கல்லூரி தொடங்கலாம் என நோ-அப்ஜெக்ஷன் சான்றிதழ் தர முடியும். இதைத் தரக் கூடாது என்பது தான் மாணவர்களின்முக்கியக் கோரிக்கை).\nபோராட்டம் நடத்த வேண்டும் என்று மாணவர்கள் முடிவு செய்தால் அதை மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் எதிராகத் தான் நடத்தவேண்டும்.\nஅதே நேரத்தில் திருச்சி மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவது, பட்ட மேற்படிப்பு பயில்வது ஆகியவை தொடர்பானமாணவர்களின் கோரிக்கைகள் குறித்து இந்திய மருத்துவக் கவுனசிலிடம் பேசி வருகிறோம்.\nஆனால் கேரளம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அங்கு படித்துவிட்டுதமிழகத்தில் வந்து பணியாற்றும் மாணவர்களையோ, அங்கு படிக்கச் செல்லும் மாணவர்களையோ இந்தப் போராட்டத்தால் மாணவர்கள்தடுத்துவிட முடியுமா\nயாரோ தூண்டிவிட்டு வருவதால் போராட்டத்தை நடத்தி வருகிறீர்கள். போராட்டம் நடத்துபவர்களை இந்த அரசு இரும்புக் கரம் கொண்டுஅடக்கும் என்றார் செம்மலை.\nபேச அனுமதி தராத காளிமுத்து:\nஅப்போது பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள் தலையிட்டு கேள்வி கேட்க முயன்றனர். ஆனால், அதற்���ு சபாநாகர் காளிமுத்துஅனுமதி தரவில்லை. இதையடுத்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த விவகாரம் நடந்தபோது காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில்இல்லை.\nஅவைக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், அரசு டாக்டர்கள் மீது எஸ்மாசட்டம் பாயும் என அரசு அறிவித்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றார்.\nவெளிநடப்பு செய்த பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், எதற்கெடுத்தாலும் எஸ்மாவும் இரும்புக் கரம் ஒடுக்குவதும் தான் இந்தஅரசுக்கு வழக்கமாகிவிட்டது. மக்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த ஜனநாயகத்தில் உள்ள உரிமைகளைக் கூட பறிக்கிறார்கள். இதுஎன்ன அரசோ என்றார்.\nமார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. ஹேமச்சந்திரன் பேசுகையில், சட்டசபைக்கு உள்ளே எதிர்க் கட்சிகளை பேசவே அனுமதிப்பது இல்லை.சட்டசபைக்கு வெளியே யாராவது அரசை எதிர்த்துப் பேசினால் எஸ்மாவா என்றார். இதை கருத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்எம்.எல்.ஏ. பழனிச்சாமியும் தெரிவித்தார்.\nகாங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறுகையில், மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் பேசி பிரச்சனையைத் தீர்க்க அரசுமுயற்சிக்காவிட்டால் இதில் அரசியல் கட்சிகளும் பொது மக்களும் கூட தலையிட வேண்டி வரும் என்றார்.\nஇப்போது பயிற்சி டாக்டர்கள் பணியை புறக்கணித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் அரசு டாக்டர்களும் போராட்டத்தில் குதித்தால் நோயாளிகளின் நிலைமை மேலும் மோசமடையும்.\nஇதற்கிடையே இன்று சென்னையில் உள்ள மருத்துவக் கல்வித்துறை இயக்குனர் ரவீந்திரநாத்தைச் சந்திக்க வந்த மாணவர்களை போலீசார் தடுத்துநிறுத்தினர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nவெளியே பயங்கர சத்தம் கேட்டதையடுத்து ரவீந்திரநாத் தனது அலுவலகத்தில் இருந்து வெளியே ஓடி வந்தார். போலீசாரை ஒதுங்கச் சொல்லிவிட்டுமாணவர்களிடம் அவர் பேச்சு நடத்தினார்.\nஅப்போது தங்களை போலீசார் சமூக விரோதிகளைப் போல நடத்துவதாகவும் சட்டையைப் பிடித்து இழுத்தும், அடித்தும் வேன்களில் ஏற்றி போலீசார் கைதுசெய்து வருவதாகவும் மாணவர்கள் புகார் கூறியுள்ளனர்.\nபோலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாக மாணவிகளும் கூறினர்.\nஅவர்களை சமாதானப்படுத்திய ரவீந்திரநாத், அரசுடன் பேசி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துவிட்டுச் சென்றார்.\nஇதன் பின்னர் கல்லூரி விடுதியை உடனே திறக்கக் கோரி மாணவ, மாணவிகள் கோஷம் எழுப்பினர். ஆனால், அவர்களை போலீசார் கைது செய்துவேன்களில் ஏற்றிச் சென்றனர். அதே போல சேலம், திருச்சி, மதுரை உள்பட 12 அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களும் ஆங்காங்கே இன்றும்போராட்டம் நடத்தினர்.\nவரும் ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடக்க உள்ள நிலையில் மருத்துவ மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வரும் அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/prevent-heart-related-problems-the-sprout-fenugreek-118122600034_1.html", "date_download": "2019-09-20T07:58:24Z", "digest": "sha1:6DF25P5FVG7V2TFBY5OPPOCAYMAA2H2O", "length": 13055, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "இதயம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கும் முளைகட்டிய வெந்தயம்....! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇதயம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கும் முளைகட்டிய வெந்தயம்....\nசாதரண வெந்தயத்தை விட அவற்றை முளைகட்டிச் சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கிறது. முதல் நாள் இரவில் ஒரு ஈரத் துணியில் வெந்தயத்தை போட்டு கட்டி வைத்திட வேண்டும். மறுநாள் காலை எடுத்துப் பார்த்தால் வெந்தயத்தில் முளைவிட்டிருக்கும். இவற்றை அப்படியே கூட எடுத்துச்சாப்பிடலாம்.இதனால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.\nமுதல் நாள் இரவில் வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்துடன் நீ���ையும் சேர்த்து பருக வேண்டும். வெந்தயத்தை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கலந்து, அதனை ஸ்கல்ப்பில் தடவி மசாஜ் செய்தால், பொடுகுத் தொல்லை மற்றும் வறட்சியைத் தவிர்க்கலாம். மேலும் இந்த முரை கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.\nமுளைகட்டிய வெந்தயத்தில் அதிகப் படியான விட்டமின்சி, ப்ரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆல்கலாய்ட்ஸ் நிறைந்திருக்கும். அதோடு ஈஸ்ட்ரோஜனாக கருதப்படும் டயோஸ்ஜெனினும் அதிகமாக காணப்படுகிறது.\nவெந்தயத்தைத் தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு, காலை, மாலை வேளைகளில், 10 நாட்கள் வரை வெந்நீருடன் உட்கொள்ள வெள்ளைபடுதல் குணமாகும்.\nஇது டைப் 2 வகை சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனைச் சாப்பிடலாம். தொடர்ந்து 24 வாரங்கள் வரை முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வர ரத்தச் சர்க்கரை அளவு குறைந்திடும். வெந்தயத்தில் இருக்கும் அமினோ அமிலம் இன்சுலின் சுரப்பை துரிதப்படுத்துகிறது.\nஉடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைத்திடும்.\nமுளைகட்டிய வெந்தயம் இதயத்திற்கு மிகவும் நல்லது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்த்திடலாம். இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் சேராமல் பார்த்துக் கொள்ளும்.\nஇதயம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கும் முளைகட்டிய வெந்தயம்....\nதினமும் வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன...\nசருமத்தை பராமரிக்க வெந்தயத்தை வைத்து செய்யப்படும் பேஸ்பேக்...\nவெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்....\nதலைமுடி சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் போக்கும் வெந்தயம்....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nayanthara-past-lover-selfie-with-directors/", "date_download": "2019-09-20T07:28:38Z", "digest": "sha1:KLJN732OZ7I5EKV65XE6FNLKUOB6RK4U", "length": 5666, "nlines": 85, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரபல இயக்குனர்களுடன் நாயன்தாரா முன்னால் காதலன் செல்பி.! - Cinemapettai", "raw_content": "\nபிரபல இயக்குனர்களுடன் நாயன்தாரா முன்னால் காதலன் செல்பி.\nCinema News | சினிமா செய்திகள்\nபிரபல இயக்குனர்களுட��் நாயன்தாரா முன்னால் காதலன் செல்பி.\nநயன்தாராவுக்கு எத்தனை காதலர்களோ நமக்கு தெரியாது. தெரிஞ்ச முன்னல் காதலர் சிம்பு மட்டுமே.\nஅவர் பிரபல இயக்குனர்களான சேரன்,அமீர்,சீமான் போன்றோறுடன் எடுத்துக்கொண்ட செல்பி டிவிட்டரை கலக்குகிறது இதோ புகைப்படம்.\nCinema News | சினிமா செய்திகள்\nதமிழ் சினிமாவை குழிதோண்டிப் புதைக்கும் பிரம்மாண்ட இயக்குனர்..\nCinema News | சினிமா செய்திகள்\nஅட்லீ பண்ணிய கோளாறு.. ரகசியமாக நடக்கும் பிகில் படத்தின் விடுபட்ட காட்சிகள்\nCinema News | சினிமா செய்திகள்\nவிக்னேஷ் சிவன் தயாரிப்பில் செக்ஸ் சைக்கோக்களை வேட்டையாடுகிறாரா நயன்தாரா டைட்டில் போஸ்டர் உள்ளே – 18 +\nCinema News | சினிமா செய்திகள்\nஅதிரவைக்கும் கோலிவுட் நடிகர்களின் வசூல் விவரங்கள்: அம்மாடி\nCinema News | சினிமா செய்திகள்\nநாச்சியார் பட நடிகை நச்சுனு வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nCinema News | சினிமா செய்திகள்\nதலைகீழாக உடற்பயிற்சி செய்யும் திவ்யதர்ஷினி.. புகைப்படம் உள்ளே\nCinema News | சினிமா செய்திகள்\nஇந்திய சினிமா வரலாற்றில் படுமோசமான தோல்வியடைந்த சாஹோ..\nCinema News | சினிமா செய்திகள்\nவசூல் கிங் ஆன ஜெயம் ரவி.. தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா\nCinema News | சினிமா செய்திகள்\nநீச்சல் உடையில் நீச்சல் அடிக்காமல், மலையேறும் அமலா பால். போட்டோ உள்ளே\nபிரபல முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கேன்சர்: அதிர்ந்த கிரிக்கெட் உலகம்\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=11&cid=367", "date_download": "2019-09-20T07:34:30Z", "digest": "sha1:ZDCXFSZFK36W5YAKFYT3VRXCF7B3DE7Z", "length": 6419, "nlines": 43, "source_domain": "www.kalaththil.com", "title": "கடற்கரும்புலி மேஜர் தர்மேந்திரன் கடற்கரும்புலி மேஜர் எழிலரசன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்கநாள் | Major-Major-tarmentiran-katarkarumpuli-katarkarumpuli-elilaracan-viravanakkanal-of-the-Knights-katarkarumpuli களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nகடற்கரும்புலி மேஜர் தர்மேந்திரன் கடற்கரும்புலி மேஜர் எழிலரசன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்கநாள்\nகடற்கரும்புலி மேஜர் தர்மேந்திரன் கடற்கரும்புலி மேஜர் எழிலரசன் ஆகிய கடற்கரும்புலி மாவ��ரர்களின் வீரவணக்கநாள்\nதாயக விடுதலைப்போரில் விழுப்புண்னடைந்து. பின் இடுப்புக்கு கிழ் உணர்விழந்தும் தொடர்ந்து மண்ணின் விடிவிற்காக உழைத்தவேளை 26.12.2004 அன்று ஆழிப்பேரலை அனர்த்தத்தின்போது வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் தர்மேந்திரன் கடற்கரும்புலி மேஜர் எழிலரசன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/DevotionalTopNews/2019/03/26132223/1234060/vinayagar-viratham.vpf", "date_download": "2019-09-20T09:10:28Z", "digest": "sha1:5JVGPOKOW64HXNUZWDDAGL4TLNQTXRIW", "length": 10726, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: vinayagar viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிநாயகர் விரத வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனம் சார்ந்த பாதிப்புகள், குறைபாடுகள் நீங்க விநாயகர் விரத வழிபாடு அல்லது சங்கடஹர சது���்த்தி விரதம் மேற்கொள்வது மிகவும் பலன் தரக்கூடியது.\nதிருமணம் என்பது ஆண், பெண் இணைந்து வாழ்க்கை நடத்துவது மட்டுமல்ல, வருங்கால சமுதாயத்திற்கு சிறந்த பங்களிப்பை தரும் குழந்தைகளை பெற்று, வளர்க்கும் சமுதாய பொறுப்பும் ஏற்படுகிறது. நமது சந்ததிகள் சிறந்த உடல் மற்றும் மனநலத்தோடு இருப்பது அவசியம். ஆனால் சிலரின் குழந்தைகள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, எப்படிப்பட்ட சிகிச்சைகள் செய்தும் விரைவில் குணமடையாத நிலை இருக்கிறது. மருத்துவத்தோடு இறைவனின் அருளாசி இருந்தால் விரைவில் அனைத்து நோய்கள், பாதிப்புகளிலிருந்து விரைவில் குணாமாகலாம். அதற்கான ஒரு விரதம் இருக்கும் முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனம் சார்ந்த பாதிப்புகள், குறைபாடுகள் நீங்க குழந்தைகளின் பெற்றோர்கள் மற்ற வகையான விரதங்கள் மேற்கொள்வதை காட்டிலும் விநாயகர் வழிபாடு அல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்வது மிகவும் பலன் தரக்கூடியது என்பது ஆன்மீக ஆன்றோர்களின் வாக்காகும். இந்த விநாயகர் வழிபாடு மற்றும் விரத முறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nவிநாயக பெருமானை விரதமிருந்து வழிபடக்கூடிய இந்த பூஜையை மாதத்தில் வருகிற சங்கடஹர சதுர்த்தி நாளன்றோ அல்லது பௌர்ணமி, அமாவாசை தினங்களிலும் விரதமிருந்து வழிபடலாம். உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தையின் பெற்றோர்கள் இருவரும் இணைந்தோ அல்லது எவரேனும் ஒருவரோ இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.\nவிரதம் மேற்கொள்பவர்கள் காலையில் தங்கள் வீட்டு பூஜையறையை சுத்தம் செய்து, ஒரு பீடத்தின் மீது வெள்ளை துணியை பரப்பி, அதன் மீது ஒரு சிறிய அளவிலான விநாயகர் சிலை அல்லது படம் வைக்க வேண்டும். பின்பு அப்படத்திற்கு மலர்கள் சமர்ப்பித்து, பழங்கள் மற்றும் இனிப்புகள் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் கொளுத்தி, விநாயகருக்குரிய மந்திரங்கள், துதிகள் படிக்க வேண்டும். காலை முதல் மாலை வரை உணவேதும் உண்ணாமல் விரதம் இருப்பது நிச்சய பலன் தரும்.\nபௌர்ணமி தினத்தில் விரதம் இருக்கும் பட்சத்தில் மாலையில் விநாயகர் கோயில் அல்லது சந்நிதிக்கு சென்று விநாயக பெருமானை வழிபட வேண்டும். பின்பு வீட்டிற்கு வந்து சந்திர தரிசனம் முடித்த பிறகு விநாயகருக்கு தீபாராதனை காட்டி வழிபட்ட பிறகு, நைவேத்திய பிரசாதங்களை குடும்பத்தினர் அனைவருக்கும் வழங்கிய பிறகு விரதம் இருப்பவர்கள் பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடித்து கொள்ளலாம்.\nமேற்சொன்ன முறைப்படி விநாயகருக்கு விரதம் இருந்து அவரை வழிபடுபவர்களுக்கு கர்ம வினைகள் நீங்கும். உடல், மனநலம் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த விரதத்தை மேற்கொள்வார்களேயானால் கூடிய விரைவில் அவர்களின் குழந்தைகள் விரைவிலேயே நலம் பெற்று, நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.\nவிநாயகர் | விரதம் |\nநாளை சிறப்பு மிக்க புரட்டாசி முதல் சனிக்கிழமை விரதம்\nவருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தரிசனம்: ஹாசனம்பா கோவில் நடை அக்டோபர் 17-ந்தேதி திறப்பு\nகொடுத்த கடனை திரும்ப பெற பைரவருக்கு பரிகாரம்\nஒருவரின் தொழிலை தீர்மானிக்கும் 10-ம் இடம்\nஇன்று ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம்\nவிநாயகப் பெருமானுக்குரிய சதுர்த்தி திதி விரதம்\nகற்பகமூர்த்திக்கு விரதம் இருந்தால் கற்பக விருட்சமாக வாழ்க்கை மலரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/vijay-devarakonda-becomes-a-producer/", "date_download": "2019-09-20T08:32:34Z", "digest": "sha1:EMIUBNHVZF6DWOSTQ5MOTM6YQYYYZXIZ", "length": 10919, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "தயாரிப்பாளராகிறார் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா...! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»தயாரிப்பாளராகிறார் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா…\nதயாரிப்பாளராகிறார் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா…\nஅர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப் படத்தின் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் ‘டியர் காம்ரேட்’ படம் ரிலீஸுக்குத் தயாராகியுள்ளது.\nபரத் கம்மா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ர���ஷ்மிகா மண்டன்னா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படம், வருகிற ஜூலை 26-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், விஜய் தேவரகொண்டா தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் .இயக்குனர் தருண் பாஸ்கர், இயக்கும் இப்படத்தில் சமீர் என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவர் ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nநோட்டா: அரசியலை வெறுக்கிறார் இந்த விஜய்\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்…\nஆனந்த் அண்ணாமலை இயக்கும் ‘ஹீரோ’ படத்தில் பைக் ரேஸராக நடிக்கும் விஜய் தேவரகொண்டா…\nரசிகர்களை உசுப்பேத்தி விடும் நடிகர் விஜய், அரசியலுக்கு வருவாரா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\n மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅறுபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் அறுபது நாள் ஆன்மிக விழா\nமுப்பரிமாண முறையில் சிறு அளவு மனித இதயத்தை வெளியிட்ட சிகாகோ நிறுவனம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/50300", "date_download": "2019-09-20T08:13:48Z", "digest": "sha1:SPLOZFGC67GHFZN7U3JY3GXLVC7TACYZ", "length": 19638, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "பாரதிய ஜனதாவுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கும் ரஜினிகாந்தின் தீர்மானம் | Virakesari.lk", "raw_content": "\nபெண் உள்ளிட்ட 5 பாகிஸ்தானியர்களுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை\nஎனது எதிர்காலம் குறித்து அச்சமடைந்துள்ளேன் - காலநிலை மாற்ற பேரணியில் பத்து வயது மாணவன்- அவுஸ்திரேலிய ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சம் மக்கள்\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nUPDATE : சரிசெய்யப்பட்டது சமிக்ஞை : வழமைக்குத் திரும்பியது ரயில் சேவை\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டம் \nகட்டுப்பணத்தை இன்று செலுத்துகிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன\nசவூதி அரே­பிய இளவரசர் தென�� கொரி­யா­விடம் அவ­சர ஆலோ­சனை\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nபாரதிய ஜனதாவுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கும் ரஜினிகாந்தின் தீர்மானம்\nபாரதிய ஜனதாவுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கும் ரஜினிகாந்தின் தீர்மானம்\n\"நான் எப்போது வருவேன், எப்படி வருவேன் யாருக்கும் தெரியாது.ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்துடுவேன்.1995 ஆம் ஆண்டு மாபெரும் வசூல் சாதனை படைத்த முத்து திரைப்படத்தில் ரஜினிகாந்தின் பாத்திரம் பேசிய பிரபல்யமான வசனம் இது.\nசூப்பர் ஸ்டாரின் ரசிகர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அவரின் அரசியல் வருகைக்காக மேலும் காத்திருக்கவேண்டியிருக்கிறது போலத்தெரிகிறது.இன்னும் இரு மாதங்களில் மூன்று மாதங்களில் நடைபெறவிருக்கும் லோக்சபா தேர்தல்களில் இருந்து ஒதுங்கியிருக்க ரஜினிகாந்த் இப்போது தீர்மானித்திருக்கிறார்.சரியான நேரம் இன்னமும் வரவில்லை எனாறு அவர் நம்புதகிறார் போலும்.லோக்சபா தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும் அவர் பிரகடனம் செய்திருக்கிறார்.\nசூப்பர் ஸ்டாரை நீண்டகாலமாக அவதானித்துவருபவர்களுக்கு அவரது அறிவிப்பு ஒன்றும் ஆச்சரியத்தை தரவில்லை. கொலிவூட்டில் தனது சகநடிகரான கமல்ஹாசனைப் போலன்றி ரஜினிகாந்த் எப்போதுமே மதில்மேல் இருந்தவந்திருக்கிறார்.அரசியலுக்கு வருகை குறித்து திட்டவட்டமான -தெளிவான அறிவிப்பை ஒருபோதும் செய்வதில்லை. எதிர்வரும் லோக்சபா தேர்தல்களில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலுமாக 40 தொகுதிகளிலும் தனது கட்சியின் சார்பில் வேட்பாளர்களைக் களமிறக்கப்போவதாக கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார்.\nரஜினிகாந்த் இதுவரை காலத்தில் தனது அரசியல் அபிப்பிராயத்தை வெளிப்படையாகக் கூறினார் என்றால் அது 1996 ஆம் ஆண்டில்தான். ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக தெரிவுசெய்யப்படுவாரேயானால், தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று அவர் அப்போது கூறினார்.அடுத்து வந்த தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஏற்பட்ட படுதோல்விகளுக்கெல்லாம் ரஜினிகாந்தின் அந்தக் கூற்றும் முக்கியமான ஒரு காரணம் என்றும் பெருமை பேசப்பட்டது.\nஅதற்குப் பிறகு, தேர்தல்களுக்கு முன்னதாக அ��ர் எப்போதும் மறைபுதிரான அறிக்கைகளை மாத்திரம் விடுத்துவந்தார்.தற்போது அவர் எடுத்திருக்கும் நிலைப்பாடு திராவிட மண்ணில் தன்னை நிலைநிறுத்துவதற்குப் பெரும்பாடுபடும் பாரதிய ஜனதாவுக்கு பலத்த ஏமாற்றமாகப் போய்விட்டது.\nஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் செல்வாக்குமிக்க தலைவர் ஒருவர் இல்லாதிருக்கும் அண்ணா தி.மு.க. ஜனரஞ்சகமான தலைவர் ஒருவரை அரவணைப்பதைச் சாத்தியமாக்குவதற்கு பாரதிய ஜனதா திரைக்குப் பான்னால் இருந்து முயற்சிகளை மேற்கொண்டுவந்தது என்பது ஒன்றும் இரகசியமல்ல.பாரதிய ஜனதா இன்னமும் முறைப்படியாக அண்ணா தி.ம.க.வுடன் கூட்டணியொன்றை அமைத்துக்கொள்ளவில்லை என்கிற அதேவேளை, திராவிட முன்னேற்றக் கழகம் -- காங்கிரஸ் கட்சி -- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை இடதுசாரிக்கட்சிகளுடன் சேர்ந்து பாரதிய ஜனதாவுக்கு பெரும் சவாலைத் தோற்றுவிக்கும் சாத்தியம் இருக்கிறது.\nஇந்திமொழி பேசும் மாநிலங்களில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட தேர்தல் இழப்புக்களை தென்மாநிலங்களில் செல்வாக்கை அதிகரிப்பதன் மூலம் ஈடுசெய்வதற்கு பாரதிய ஜனதா எதிர்பார்த்திருக்கிறது.2014 லோக்சபா தேர்தல்களில் தென்மாநிலங்களில் உள்ள 132 தொகுதிகளில் 19 தொகுதிகளில் மாத்திரமே பாரதிய ஜனதா வெற்றிபெறக்கூடியதாக இருந்தது. இப்போது ரஜினிகாந்தின் அறிவிப்பு எற்படுத்தியிருக்கும் தடுமாற்றத்தையடுத்து காப்டன் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தையும் வலுவான வன்னியர் ஆதரவுத்தளத்தைக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியையும் சேர்த்துக்கொண்டு கூட்டணியொன்றை அமைப்பதில் பாரதிய ஜனதா இறங்கியிருக்கிறது. விஜயகாந்தின் கட்சி கூட்டணியை அமைக்க அக்கறையாக இருக்கின்ற அதேவேளை, டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான பேரம் பேசலில் ஈடுபட்டிருக்கிறது.\nதனக்கேயுரித்தான பாணியில் ரஜினிகாந்த் லோக்சபா தேர்தல்களில் இருந்து விலகியிருக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.ஆனால், தமிழ்நாடு மாநிலத்தின் ஆற்றுநீர்ப் பிரச்சினையை தீர்த்துவைக்கக்கூடிய ஒரு கட்சிக்கு வாக்களிக்குமாறு தனது ஆதரவாளர்களை அவர் கேட்டிருக்கிறார். பாரதிய ஜனதாவின் அனுதாபிகளுக்கு அது போதுமானதாக இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம்தான் கோதாவரி ஆற்றையும் காவிரி ஆற்றையும் இணைப்பது குறித்த யோசனையை முன்வைத்தது என்று சுட்டிக்காட்டுகின்ற அளவுக்கு அவர்கள் கீழிறங்கியிருக்கிறார்கள்.\nரஜனிகாந்தின் இன்னொரு திரைப்படமான கோச்சடையானில் அவரின் பாத்திரம் பேசுகின்ற இன்னொரு பிரபல்யமான வசனத்தை பாரதிய ஜனதாவுக்கு நினைவூட்டலாம் ; \" வாய்ப்புகள் அமையாது, நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும்.\"\nரஜினி அரசியல் சினிமா தேர்தல்\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nநாட்டின் 7ஆவது ஜனா­தி­பதி தேர்தல் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடை­பெறும் என்றும் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்கள் ஒக்­டோபர் மாதம் 7ஆம் திகதி காலை 9 மணி­ முதல் முற்­பகல் 11 மணி­வ­ரையில் ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என்றும் தேர்­தல்கள் ஆணைக்­குழு அறி­வித்­தி­ருக்­கின்­றது.\n2019-09-20 11:16:44 ஜனா­தி­பதி தேர்தல் தேர்­தல்கள் ஆணைக்­குழு வேட்­பு­ம­னுக்கள்\nஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­பெற்று ஆட்சி அமைத்­ததும் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கி இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு­வ­ரு­ட­கா­லத்­திற்குள் தீர்வை வழங்­குவேன் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிடம் உறு­தி­ய­ளித்­துள்ளார்.\n2019-09-19 10:45:00 ஜனா­தி­பதி தேர்­தல் பிர­தமர்\nஎழுக தமிழ் உணர்த்தியுள்ள பாடம்...\nஜனா­தி­பதித் தேர்­தலை நாடு எதிர்­கொண்­டுள்ள சூழலில் தமிழ்த் தரப்பு அர­சியல் நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்த வேண்­டி­யது முக்­கியம்.\n2019-09-18 14:46:48 எழுக தமிழ் ஜனா­தி­பதி ஜனா­தி­பதித் தேர்­தல்\nஒருமை ' என்ற சிந்தனையை நோக்கி திரும்பும் ஒரு இந்தியாவை உருவாக்கும் முயற்சி\n' ஒரு தேசம், ஒரு மொழி ' பற்றிய இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வலிமையான வாதம் இந்தியை தேசியமொழியாக்கவேண்டும் என்ற பழைய சர்ச்சைக்குரிய அழைப்பை புத்துயிர்ப்புச் செய்வதாக அமைகிறது.\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nபழைய பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளைப் போன்று பெயர்ப்பலகை அளவிலான மற்றுமொரு இடதுசாரிக் கட்சியாகவே மாறவேண்டிவரும் என்று ஜே.வி.பியின் முன்னாள் பொதுச்செயலாளரான கலாநிதி லயனல் போபகே கூறியிருக்கிறார்.\n2019-09-17 14:44:08 ஜே.வி.பி இடதுசாரிக்கட்சிகள் இனவாதம்\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nபாராளுமன்ற வீதியில் கடும் போக்கு���ரத்து நெரிசல்..\nவிடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களைத் தேடி கிளிநொச்சியில் கடற்படையினர் அகழ்வு\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=6452", "date_download": "2019-09-20T07:26:43Z", "digest": "sha1:KWZ7LAT6VHAIKUBDOLFKKYZ4YLY7Q2QQ", "length": 22088, "nlines": 222, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 50, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 22:47\nமறைவு 18:15 மறைவு 10:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 6452\nதிங்கள், ஜுன் 13, 2011\n“சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை 2011” நிகழிடங்கள் முடிவானது\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2209 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளிணைந்து, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை 2011” நிகழ்ச்சியை இம்மாதம் 24, 25 தேதிகளில் நடத்த திட்டமிட்டு, நிகழிடங்களையும் முடிவு செய்துள்ளன.\nஇதுகுறித்து, உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-\nகாயல்பட்டினம் மாணவ-மாணவியரை மாநில அளவில் முதலிடம் பெற்றிடத் தூண்டும் நோக்குடன், காயல்பட்டினம் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட், உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் அமைப்புகள் இணைந்த�� தொடர்ந்து ஐந்தாமாண்டாக நடத்தி வரும் நிகழ்ச்சி “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை”.\nதுவக்கமாக 2006ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விழாவில், ப்ளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவர் ஆர்.பரத்ராம் கலந்துகொண்டார்.\nஇரண்டாவதாக 2007ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விழாவில், அவ்வாண்டின் மாநிலத்தின் முதல் இரண்டு மாணவியரான ரம்யா, ரூபிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.\nமூன்றாவதாக 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விழாவில், அவ்வாண்டின் மாநிலத்தின் முதல் இரண்டு மாணவர்களான ராஜேஷ்குமார், தாரணி ஆகியோர் கலந்துகொண்டனர்.\nநான்காவதாக 2009ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விழாவில், அவ்வாண்டின் முதன்மாணவர் பி.ரமேஷ் கலந்துகொண்டார்.\nஐந்தாவதாக 2010ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விழாவில், அவ்வாண்டின் முதன்மாணவர் ஆர்.பாண்டியன் கலந்துகொண்டார்.\nநடப்பு கல்வியாண்டிற்கான விழா, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை 2011” என்ற பெயரில், இம்மாதம் 24, 25 தேதிகளில் நடத்தப்படவுள்ளது. இவ்விழாவில், மாநிலத்தின் முதன்மாணவி ஓசூரைச் சார்ந்த கே.ரேகா கலந்துகொள்ளவிருக்கிறார்.\n24.06.2011 வெள்ளிக்கிழமையன்று மாலை 04.30 மணிக்கு, சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசளிப்பு விழா (Prize distribution) காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமறுநாள் 25.06.2011 சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி வளாகத்தில், மாநில சாதனை மாணவியுடன் காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியரை கலந்துரையாடச் செய்யும் நிகழ்ச்சி (Interactive session) நடத்தப்படவுள்ளது.\nஇவ்வாறு இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nசந்தியுங்கள் மானிலத்தின் முதல் மாணவரை நிகழ்ச்சி நடைபெற இருப்பது அறிந்து சந்தோஷம். இந் நிகழ்ச்சி நமதூர் மாணவச் செல்வங்களை மேலும் படிப்பில் நல்ல ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிகழ்ச்சியை நமதூர் டி வி சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்தால் நல்லது .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபுகாரிஷ் ஷரீஃப் 1432: பத்தாம் நாள் நிகழ்வுகள்\nஐக்கிய ராஜ்ய கா.ந.மன்றம் நடத்தும் முதலுதவி பயிற்சி முகாம் ஜூன் 26இல் நடைபெறுகிறது\nஜூன் 19இல் மலபார் கா.ந.மன்ற பொதுக்குழு செயற்குழுவில் அறிவிப்பு\nதுபையில் நடைபெற்ற Better Family, Better Society இஸ்லாமிய சமூக நிகழ்ச்சி\nபழக்கடையை சேதப்படுத்தி, கடை உரிமையாளரை தாக்கியதாக மூவர் கைது\nதூத்துக்குடி - கொழும்பு கப்பல் சேவை துவக்க விழா படங்கள்\nவி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து சுற்றுப்போட்டி 2011: ஸ்பீட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி கோப்பையைத் தட்டிச் சென்றது\nதூத்துக்குடி - கொழும்பு கப்பல் சேவை துவங்கியது\n6,400 தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் வெளியீடு\nமாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, குடிநீர் வினியோகம், போக்குவரத்து சீரமைப்புக்கு முன்னுரிமையளிக்கப்படும் நகர்மன்றத் தலைவர் சந்தித்தபோது மாவட்ட ஆட்சியர் செல்வராஜ் தெரிவிப்பு நகர்மன்றத் தலைவர் சந்தித்தபோது மாவட்ட ஆட்சியர் செல்வராஜ் தெரிவிப்பு\nஜூன் 25இல் சிங்கை கா.ந.மன்றம் நடத்தும் “குடும்ப சங்கமம்” உறுப்பினர்களுக்கு அழைப்பு\nபயணியர் சேவைக்காக தூத்துக்குடி துறைமுக வசதிகள்\nபுகாரிஷ் ஷரீஃப் 1432: ஒன்பதாம் நாள் நிகழ்வுகள்\nவள்ளல் சீதக்காதி நினைவு மின்னொளி கைப்பந்து போட்டி இறுதிப்போட்டியில் காலரி பேர்ட்ஸ் அணி வெற்றி இறுதிப்போட்டியில் காலரி பேர்ட்ஸ் அணி வெற்றி\nபுதிய முறையில் ஐ.ஏ.எஸ். தேர்வு: நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் எழுதினர்\nMYO நூலக அலுவலக இடத்தில் சர்ச்சை 10ஆம் தேதியன்று நண்பகலில் பரபரப்பு 10ஆம் தேதியன்று நண்பகலில் பரபரப்பு\nஇக்ராஃவின் அடிப்படைத் தேவைகள் ஓராண்டு காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படும் தம்மாம் கா.ந.மன்ற செயற்குழுவில் தீர்மானம் தம்மாம் கா.ந.மன்ற செயற்குழுவில் தீர்மானம்\nஅரசு கல்லூரிகளில் MBA, MCA பயில ஜூன் 15 முதல் விண்ணப்பங்கள் வினியோகம்\nஅண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் B.Arch பயில விண்ணப்பங்கள் நாளை (ஜூன் 13) முதல் வினியோகம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇல���்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/09/07/mahinda-protest-ranil-comments/", "date_download": "2019-09-20T07:40:10Z", "digest": "sha1:QJNLCWPRB2THCGSHHVXSCOWGLUSMWLIU", "length": 46268, "nlines": 518, "source_domain": "tamilnews.com", "title": "Mahinda Protest Ranil Comments : Sri Lanka Tamil News, Tamil News, Lka", "raw_content": "\nஆர்ப்­பாட்­டத்­தையே செய்ய முடி­யா­த­வர்­கள் எவ்­வாறு நாட்டை முன்­கொண்டு செல்­வார்­கள்\nஆர்ப்­பாட்­டத்­தையே செய்ய முடி­யா­த­வர்­கள் எவ்­வாறு நாட்டை முன்­கொண்டு செல்­வார்­கள்\nஅரச தலை­வர் தேர்­தலை நடந்த வேண்­டும் என்று தாமரை மொட்­டுக்­கா­ரர்­கள் கேட்­கின்­ற­னர். ஆர்ப்­பாட்­டத்­தையே செய்ய முடி­யா­த­வர்­கள் எவ்­வாறு நாட்டை முன்­கொண்டு செல்­வார்­கள். நாட்­டின் எதிர்­கா­லச் சந்­த­திக்கு கடன்­சு­மை­யு­ட­னான பொரு­ளா­தா­ரத்­தைக் கைய­ளிப்­ப­தல்ல எமது நோக்­கம். கட­னைச் செலுத்­தக் கூடிய பொரு­ளா­தா­ரத்­தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதே எமது நோக்­கம். இவ்­வாறு தெரி­வித்­தார் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. Mahinda Protest Ranil Comments\nஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் 72ஆவது ஆண்டு நிறைவு நிகழ்­வு­கள் நேற்று கட்­சி­யின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தா­வில் நடை­பெற்­றன. அதில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். அவர் தெரி­வித்­தா­வது\n2015ஆம் ஆண்டு நாம் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றி­னோம். மக்­க­ளின் அங்­கீ­கா­ரத்­து­டனே நாம் தெரி­வா­னோம். நாட்­டில் தற்­போது பல பிரச்­சி­னை­கள் தீர்க்­கப்­பட்டு வரு­கின்­றன.\nபெரும் கடன்­சு­மை­யு­டன் நாம் நாட்­டைப் பொறுப்­பேற்­றோம். பல ஆண்­டு­க­ளாக உற்­பத்­தி­கள் நடக்­க­வில்லை. கடன் பெற்ற வங்­கி­களை நாம் எதிர்­கொண்­டோம். வெள்­ளத்தை எதிர்­கொண்­டோம். முன்­னை­ய­வர் தப்­பிச் சென்­றார்.\nஇப்­ப­டி­யான நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தி­யி­லேயே நாம் நாட்­டைப் பொறுப்­பேற்­றோம். எனி­னும் பல்­க­லைக் கழக மாண­வர்­க­ளுக்­கான புல­மைப் பரி­சில் தொகையை அதி­க­ரித்­தோம். கணி­னி­களை அவர்­க­ளுக்­குப் பெற்­றுக் கொடுத்­தோம். அரு­கில் உள்ள பாட­சாலை சிறந்த பாட­சாலை என்ற திட்­டத்­தின்­கீழ் 9 ஆயி­ரம் பாட­சா­லை­களை அபி­வி­ருத்தி செய்­தோம்.\n4 ஆயி­ரம் அதி­பர் வெற்­றி­டங்­களை நிரப்ப நட­வ­டிக்கை எடுத்­தோம். மருந்­துப் பொருள்­க­ளின் விலை­க­ளைக் குறைத்­தோம். சுவ­செ­ரிய நோயா­ளர் காவு வண்­டிச் சேவையை ஆரம்­பித்­தோம். நாட்­டில் ஜன­நா­ய­கத்தை நிலை­நி­றுத்­தி­னோம். இவை அனைத்­தை­யும் கஷ்­ட­மான காலப்­ப­கு­தி­யில் நாம் செய்­த­வை­யா­கும்.\nஅம்­பாந்­தோட்டை துறை­மு­க­மும் வானூர்தி நிலை­ய­மும் அன்று பெய­ர­ள­வி­லேயே இருந்­தது. நாம் இவற்றை பொரு­ளா­தார கேந்­திர நிலை­ய­மாக இன்று மாற்றி அமைத்­துள்­ளோம். மத்­தள விமான நிலை­யத்­தை­யும் நாம் வெற்­றி­பெற செய்­வோம். இந்த விட­யங்­க­ளில் சிர­ம­மான தீர்­மா­னங்­களை மேற்­கொள்ள வேண்டி ஏற்­பட்­டது. வற் வரி அதி­க­ரி­கப்­பட்­டமை நாட்­டின் நல­னுக்­கா­கவே. கடனை செலுத்­தக்­கூ­டிய பொரு­ள­தார கட்­ட­மைப்பை கட்­டி­யெ­ழுப்­பு­வதே எமது நோக்­க­மா­கும்.\nஅதற்­கா­கவே கம்­பெ­ர­லிய, என்­ர­பி­ரைஸ் சிறி­லங்கா வேலைத் திட்­டங்­கள் உரு­வாக்­கப்­பட்­டன. தொழில்­வாய்ப்­புக்­கள் தற்­போது வழங்­கப்­ப­டு­கின்­றன. பிரச்­சி­னை­கள் அனைத்­தை­யும் எதிர்­கொண்டு நாடு தற்­பொ­ழுது முன்­னோக்கி பய­ணிக்­கின்­றது. 2025ஆம் ஆண்­டுக்­குக் பின்­ன­ரும் முன்­னோக்கி பய­ணிப்­போம். நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து பய­ணிப்­போம்.- என்­றார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nபெல்லன்னவில பகுதியில் தீ விபத்து; கர்ப்பிணிப் பெண் பலி\nகடலில் மிதந்து வந்த விநாயகர் சிலை\nஇன்று அதிகாலையில் யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்; மூவர் வைத்தியசாலையில்\nஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ஞானசார தேரர்\nதந்தை மகனை மண்வெட்டியால் தாக்கி கொலை\nமுஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்து; கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தாலுக்கு அழைப்பு\nவெளிநாட்டு நாணயத் தாள்களுடன் பெண்ணொருவர் கைது\nவட்டவளையில் உணவு ஒவ்வாமையினால் 56 மாணவர்கள் வைத்தியசாலையில்\nதமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இலங்கை விஜயம்\nவெல்லவாய வனப்பகுதியில் தீ விபத்து\nகலைந்து செல்லும் ஆர்ப்பாட்டக்காரர்கள்: கொக்கரித்த மஹிந்த\nபோதை வெறியில் கொழும்பு வீதிகளில் புரண்ட மஹிந்த ஆதரவாளர்கள்\nகொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல்: மஹிந்த , கோத்தா களத்தில் (படங்கள்)\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாது��ாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங���கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nகலைந்து செல்லும் ஆர்ப்பாட்டக்காரர்கள்: கொக்கரித்த மஹிந்த\nபோதை வெறியில் கொழும்பு வீதிகளில் புரண்ட மஹிந்த ஆதரவாளர்கள்\nகொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல்: மஹிந்த , கோத்தா களத்தில் (படங்கள்)\nவெல்லவாய வனப்பகுதியில் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/tag/tamil-actress-marriage-life-look-video/", "date_download": "2019-09-20T07:36:48Z", "digest": "sha1:AJBX3MSGPWYH3YZV6VANAWL5M3HZWCOC", "length": 35688, "nlines": 453, "source_domain": "tamilnews.com", "title": "Tamil Actress Marriage Life Look Video Archives - TAMIL NEWS", "raw_content": "\nதிருமணத்துக்கு முன் இப்படி இருந்த நடிகைகள் இப்ப எப்படி ஆகிட்டாங்க…\n(Tamil Actress Marriage Life Look Video) முன்னணியில் கொடி இடையுடன் கொடி கட்டிப் பறந்த திரை நடிகைகளின் தற்போதைய நிலைமை என்ன என்று இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். Video Source: AllCineGallery-Tamil Tamilnews.com web title : Tamil Actress Marriage Life ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்��ளுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உ��்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்த���ய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற வி���த்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=46229", "date_download": "2019-09-20T08:40:36Z", "digest": "sha1:IUERLUZ7CMPVGJAHXVDXMHQATMJRBFYA", "length": 6324, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்கு மாகாண சுற்றுலா சபையின் பணிப்பாளராக சர்ஜூன் அபூபக்கர் நியமனம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகிழக்கு மாகாண சுற்றுலா சபையின் பணிப்பாளராக சர்ஜூன் அபூபக்கர் நியமனம்\nகிழக்கு மாகாண சுற்றுலா சபையின் பணிப்பாளராக சர்ஜூன் அபூபக்கர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் இன்று முதல் நியமிக்கப்ப��்டுள்ளார்\nகிழக்கு மாகாண சுற்றுலா மற்றும் சூழல் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் சுற்றுலா சபைக்கான பணிப்பாளருக்கான நியமனக் கடிதத்தை கொழும்பிலுள்ள முதலமைச்சர் காரியாலயத்தில் வைத்து இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் வழங்கி வைத்தார்.\nநியமனம் வழங்கும் சந்தரப்பத்தில் சுற்றுலா சபையின் தலைவர் சந்திரா மொஹட்டி மற்றும் அவுஸ்திரேலியா முதலீட்டாளர் ஒருவரும் பங்கேற்றிருந்தார்..\nஇதற்கு முன்னர் வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளராகவும்,முன்னாள் பாராளுமன்ற விவகார அமைச்சரின் ஆலோசகராகவும்,மகளிர் மற்றும் சிறுவர் திறன் அபிவிருத்தி அமைச்சின் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பாளராகவும் மற்றும் சுகாதார பிரதியமைச்சரின் ஊடக செயலாளராகவும், சர்ஜூன் அபூபக்கர் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇவர் சுற்றுலா முகாமைத்துவத்துவம் தொடர்பில் அவுஸ்திரேலியாவில் உயர்கல்வியை நிறைவு செய்துள்ளதுடன் மறைந்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களினால் உயர்கல்விக்காக அவுஸ்திரேலியா அனுப்பி வைக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது\nகிழக்கு மாகாண சுற்றுலா சபை\nPrevious articleகிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் -கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்புக்கு விஜயம்.படங்கள்.\nNext articleதமிழ்ப் பெண்களிடம் பாலியல் சேஷ்டை; வர்த்தகர்களிடம் கப்பம்\nமின்னல் தாக்கி ஒருவர் பலி\nஉயர் தர செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு\nரூ. 1,000ஐ இழுத்திருந்தால் வெடித்திருக்கும்\nபிறந்தநாளுக்காக கேக் வெட்டுவதும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத செயல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/174429?ref=news-feed", "date_download": "2019-09-20T08:46:52Z", "digest": "sha1:VM63ZMZCB25JOMPB5H65QOL4RT7XYGKP", "length": 6610, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "தெலுங்கு பிகில் படத்தை வாங்கிய முன்னணி தயாரிப்பாளர்.. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் - Cineulagam", "raw_content": "\nகவினால் எட்டி உதைத்து விட்டு உள்ளே சென்ற ஷெரீன், இன்றைய பிக்பாஸில் செம்ம அதிரடி ப்ரோமோ\nஅடுத்த இளையதளபதி இவர் தான், பிகில் இசை வெளியீட்டு விழா மேடையிலேயே கூறிய ஆனந்த்ராஜ்\n தவிர்க்க வேண்டிய உணவுகள் இவைதான்\n கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகும் ஈழத்தமிழ் ஜோடி\nஇலங்கை தர்ஷனின் முகத்த���ரையை கிழிக்கும் குறும்படம் வெளிவரும் சுயரூபம்\nஅடிபட்ட லொஸ்லியாவால் பூதாகரமாகும் பிரச்சினை... பிக்பாஸை மதிக்காமல் பொங்கி எழுந்த ஷெரின்\nபிரமாண்டமாக நடக்கவுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த விஜய், முதன் முறையாக வந்த புகைப்படம்\nபிக்பாஸ் மதுமிதா விவகாரம்.. மனித உரிமை ஆணையத்தில் வழக்கு பதிவானது..\nஎன் படத்தை உடையுங்கள், பேனர்களை கிழியுங்கள் ஆனால்.. பிகில் விழாவில் எச்சரித்த விஜய்\nஒத்த செருப்பு சைஸ் 7 திரைவிமர்சனம்\nரகசிய திருமணம் செய்த சீரியல் பிரபலங்கள் ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nநடிகை Eshanya Maheshwari ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nகேரள மாடல் பார்வதி சோமாநாத்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை ப்ரனீதா நடத்திய செம்ம ஹாட் போட்டோஷுட்\nதெலுங்கு பிகில் படத்தை வாங்கிய முன்னணி தயாரிப்பாளர்.. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்\nதளபதி விஜய்யின் பிகில் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. அதற்காக பணிகளில் அட்லீ மும்முரமாக ஈடுபட்டு வருகிறர். விரைவில் இசை வெளியீட்டு விழாவும் சென்னையில் மிக ப்ரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில் இந்த படத்தினை தெலுங்கில் டப் செய்து வெளியிடுகின்றனர். அதனை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் மகேஷ் எஸ் கோனேறு வாங்கியுள்ளார். அதை அவரே ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.\nதெலுங்கு பிகில் தீபாவளிக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 400க்கும் மேற்பட்ட தியேட்டரில் ரிலீஸ் ஆகவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/category.php?id=7&cid=20", "date_download": "2019-09-20T08:16:56Z", "digest": "sha1:LDGEYBMN2IWEWR2BL7LRL7OZ34TT373B", "length": 8718, "nlines": 64, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nபன்னாட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற நீதிக்கான பேரணி\nமாநகர சபையின் அனுமதியின்றி பயங்கரவாதியின் தலை புதைப்பு- மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி சரவணபவன்\nசீயோன் தேவாலய தற்கொலைதாரியின் உடற்பாகங்களை இந்து மயானத்தில் புதைக��குமாறு நான் கூறவில்லை\nதிருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் மீது கண்ணீர் புகைத் தாக்குதல்\nமட்டக்களப்பு வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப் பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது\nமட்டக்களப்பு வாகனேரி, முள்ளிவட்டவான், பொத்தானை, குளத்துமடு கிராம மக்கள் குடிநீர் மற்றும் யானை பிரச்சினை காரணமாக பெரிதும் பாதிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் தமிழர் வரலாற்றை பறைசாற்றும் வகையில் பழம்பெரும் பிள்ளையார் ஆலயமொன்று கண்டுபிடிப்பு\nதமிழர்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய துடிக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகள்\nமட்டக்களப்பு டச்பார் பகுதியில் உள்ள வாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பின் பிரபல இந்து ஆலய தீர்த்தோற்சவத்தில் யாசகம் செய்யும் சிறுவர்கள்\nமட்டக்களப்பில் வெளிவாரிப் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்\nதரமாட்டோம் என்று சொன்ன பின்னர் அடம் பிடிக்கும் நாம் எந்த தடையும் இல்லாத இடங்களை கண்டுகொள்வதே இல்லை\nதமிழ் மக்களின் இருப்பினையும் உரித்துக்களையும் பாதுகாக்கவே சுயாட்சி அடிப்படையிலான தீர்வினை நாம் வலியுறுத்தி வருகின்றோம்\nகதிரவெளி மானாவெளிக் கண்டத்தில் வரட்சியினால் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு - தமிழ் அரசியல்வாதிகள் வாக்குக் கேட்டு எங்கள் பகுதிக்கு வர தேவையில்லை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழின துரோகி ரெலோ ஜனாவின் பச்சோந்திதனமான செயற்பாடுகள்\nபோதைப்பொருள் கடத்தலில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டதாக கூறுவது விசமத்தனமான கதை\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள�� துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/06/19152206/1247135/Congress-to-skip-all-party-meet-on-simultaneous-polls.vpf", "date_download": "2019-09-20T09:03:09Z", "digest": "sha1:WQWLGCFWPZSRLDY6IQZHY2OG37LHPA4P", "length": 7861, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Congress to skip all party meet on simultaneous polls", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு\nஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.\nபாராளுமன்றத்துக்கும், எல்லா மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பம்.\nஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துகிறபோது பண இழப்பு, நேரம் வீணாவது குறையும் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும். ஆனாலும், ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் அனைத்துக் கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.\nஇதுகுறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டியுள்ளார். அவரது தலைமையில் நடக்கிற கூட்டத்துக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோ‌ஷி அழைப்பு அனுப்பி உள்ளார்.\nஇந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.\nகாங்கிரஸ், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளன.\nஒரே நாடு ஒரே தேர்தல் | அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் | பிரதமர் மோடி | காங்கிரஸ்\nஅரசு ஆஸ்பத்திரியில் மின்விளக்குகள் எரியாததால் நோயாளிகள் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம்\nதமிழக அரசுக்கு 5-வது முறையாக ‘கிருஷி கர்மான்’ விருது\nஇந்திய பங்குச்சந்தைகளில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்- சென்செக்ஸ் ஒரே நாளில் 2000 புள்ளி உயர்வு\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nநாடு முழுவதும் வெங்காயம் விலை ‘கிடுகிடு’ உயர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/50455", "date_download": "2019-09-20T08:06:57Z", "digest": "sha1:2C6HTASG33CJWRK5RIACVBQVC7FPRCKG", "length": 10160, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுப்பட்ட 5 இந்திய மீனவர்கள் கைது | Virakesari.lk", "raw_content": "\nபெண் உள்ளிட்ட 5 பாகிஸ்தானியர்களுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை\nஎனது எதிர்காலம் குறித்து அச்சமடைந்துள்ளேன் - காலநிலை மாற்ற பேரணியில் பத்து வயது மாணவன்- அவுஸ்திரேலிய ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சம் மக்கள்\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nUPDATE : சரிசெய்யப்பட்டது சமிக்ஞை : வழமைக்குத் திரும்பியது ரயில் சேவை\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டம் \nகட்டுப்பணத்தை இன்று செலுத்துகிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன\nசவூதி அரே­பிய இளவரசர் தென் கொரி­யா­விடம் அவ­சர ஆலோ­சனை\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nஎல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுப்பட்ட 5 இந்திய மீனவர்கள் கைது\nஎல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுப்பட்ட 5 இந்திய மீனவர்கள் கைது\nஎல்லைத்தாண்டி மீன்டித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட மீனர்வகள் ராமநாதபுரத்தை சேர்தவர்களென பொலிஸாரின் விசாரணைகளின் பின் தெரியவந்துள்ளது.\nஎனினும் கைது சைய்யபட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைத்து விசாரித்து வருவதோடு,நேற்றயை தினம் எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் 13 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமீனவர்கள் இந்தியா தலைமன்னார் கடற்படை\nபெண் உள்ளிட்ட 5 பாகிஸ்தானியர்களுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை\nஹெரோயின் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாக்கிஸ்தானைச் சேர்ந்த பெண்ணொருவர் உட்பட 5 சந்தேக நபர்களுக்கு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.\n2019-09-20 13:10:44 பாகிஸ்தான் ஆயுள் தண்டனை ஹெரோயின்\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை விடுவிக்கும் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவு நீதவான் நீதிமன்றத்திற்கு கிடைக்காமையால் வழக்கு விசாரணை பிற்போடப்பட்டுள்ளது.\n2019-09-20 12:56:16 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய விசாரணை\nUPDATE : சரிசெய்யப்பட்டது சமிக்ஞை : வழமைக்குத் திரும்பியது ரயில் சேவை\nகொழும்பு, கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கிடையில் செயலிழந்த ரயில் சமிக்ஞை சரிசெய்யப்பட்டள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\n2019-09-20 12:42:36 ரயில் சேவைமருதானைகோட்டைRailway\nஹேமசிறி மற்றும் பூஜிதவிற்கு எதிரான வழக்கின் இறுதித் தீர்ப்பு திகதி அறிவிப்பு\nஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டதை ஆட்சேபித்து சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவின் தீப்பானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படவுள்ளது.\n2019-09-20 12:31:48 ஹேமசிறி பெர்னாண்டோ பூஜித் ஜயசுந்தர தீர்ப்பு\nபாராளுமன்ற வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்..\nசமுர்த்தி முகாமையாளர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.\n2019-09-20 12:27:21 போக்குவரத்து நெரிசல் ஆர��ப்பாட்டம் வீதி\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nபாராளுமன்ற வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்..\nவிடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களைத் தேடி கிளிநொச்சியில் கடற்படையினர் அகழ்வு\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=Astrology&pgnm=kundrakudi-murugan-temple", "date_download": "2019-09-20T07:47:42Z", "digest": "sha1:XHJ35ORZITIGG4REPEA3HZCV2IQPORXG", "length": 5518, "nlines": 73, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nமுகப்பு / ஜோதிடம் /\nமயிலின் சாபம் நீங்கிய குன்றக்குடி திருத்தலம்\nகுன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அவற்றுள் குன்றக்குடி முருகப் பெருமான் கோவில் மிகவும் பெருமை வாய்ந்ததாகவும், பிரார்த்தனை தலங்களில் மேன்மை பெற்றதாகவும் விளங்குகிறது. இந்த ஆலயத்தில் காவடி வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மயில் உருவம் கொண்ட மலை மீது இந்த மூலவரான சண்முகநாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். முருகப்பெருமானின் சாபத்தால் மயிலே, மலையாகிப்போனதாகவும், அந்த மலைமீதுதான் முருகப்பெருமான் வீற்றிருப்பதாகவும் தல புராணம் கூறுகிறது.\nஒரு முறை அசுரர்கள், தேவர்களை அழிக்கும் நோக்கில் செயல்பட்டனர். அப்போது முருகப்பெருமானின் மயிலிடம் அசுரர்கள், ‘நான்முகனின் வாகனமான அன்னமும், திருமாலின் வாகனமான கருடனும் நாங்கள்தான் மயிலை விட சக்தி படைத்தவர்கள், வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று கூறுகின்றன’ என்று பொய் கூறினர். இதைக் கேட்டு கண் மூடித்தனமாக கோபம் கொண்ட மயில், பிரம்மாண்ட உருவம் எடுத்து, கருடனையும், அன்னத்தையும் விழுங்கிவிட்டது.\nசிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குன்றக்குடி திருத்தலம்.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.blogspot.com/2009/01/blog-post_08.html", "date_download": "2019-09-20T07:30:00Z", "digest": "sha1:QTXPRHQNKU24WMTSJ3D5UP6ZK4XMI6A5", "length": 56334, "nlines": 213, "source_domain": "viruba.blogspot.com", "title": "ஈழத்து இலக்கியம் | விருபா", "raw_content": "\nதமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு\nதொகுப்பு நூல்கள் என்றால் தனி விருப்பம். ஒரு புத்தகத்தின் மூலம் பல ஆக்கங்களையும், பல எழுத்தாளர்களையும் அறிந்து கொள்ள முடிகிற மகிழ்ச்சி. அதுவும் அத்தொகுப்பாளர் எந்தவித தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் ஆளாகாமல், அத்தொகுப்பினைத் தரும் போது அது இரட்டிப்பான மகிழ்ச்சியைத் தருகிறது. அவ்வாறு நான் மிகவும் விரும்பிப் படித்த, பாதுகாத்து வைத்திருக்கிற புத்தகங்களில் செ.யோகநாதன், யோ.சுந்தரலட்சுமி ஆகியோரால் தொகுக்கப்பட்ட வெள்ளிப் பாதசரம் ஒன்றாகும், அதன் கனமான முன்னுரை காரணமாக தனித்துவமான ஒரு சிறப்பிடத்தைப் பெற்றுள்ள இப்புத்தகம் இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள் பலவற்றைக் கொண்டது. 1993 இல் வெளியான இந்தப் புத்தகத்தின் முன்னுரை பல தரவுகளைத் தரவல்லது, ஆகையால் இணையத்தில் இருப்பது நல்லது என்ற நோக்கில் இதனை நான் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்....\nநவீன ஈழத்துப் படைப்பிலக்கியம் பற்றி பூமிப்பந்தெங்கணும் இன்று பேச்சடிபடுகின்றது. இலங்கையில் ஏற்பட்ட மோசமான இனக்கலவரத்தின் பயனாக பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அகதிகளாய் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். பல்வேறு இடர்களுக்கு நடுவேயும் அவர்கள் நமது பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். கலாச்சார வெளிப்பாடுகளை ஊக்கத்தோடு நிகழ்த்துகிறார்கள். இலக்கிய ரீதியான அவர்களின் முயற்சிகளை அவர்களது பல்வேறு விதமான பத்திரிகை, நூல் வெளியீட்டு முயற்சிகள் தெரியப்படுத்துகின்றன. இந்தவிதமான புலம்பெயர்ந்த இலக்கிய முயற்சி, ஈழத்தின் இலக்கிய முயற்சிகளின் இன்னொரு பரிணாமமே என்பதனை வாதிட்டு நிறுவ வேண்டியதில்லை. உலக ரீதியாகவே ஈழத் தமிழர்களால் தெரியப்படுத்தப்பட்டு வரும் இந்த இலக்கிய முயற்சியை உலகெங்கும் வாழ்ந்துவரும் தமிழர்கள் மிகுந்த ஆர்வத்துடன் நோக்குகிறார்கள். ஆழத்து இலக்கியத்தின் வளத்தினை முழுமையாக அறிவதற்கு விரும்புகிறார்கள். ஈழத்தமிழருக்கு மட்டுமன்றி எல்லா உலகத் தமிழருக்குமே ஈழத்துச் சிறு���தைப் போக்கினையும் செழுமையையும் அறிந்து கொள்ளவதற்கு இந்தத் தொகுதிகள் உதவி செய்யும். அதன் காரணமே அக்கதைத் தொகுதிகளுக்கான இந்த விரிவான அறிமுகவுரை.\nதமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் இன்று வாழ்ந்து வருகின்றார்கள். இந்தியா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், தென்னாப்பரிக்கா, பிஜித் தீவுகள், மொரிஷியஸ் என்பவை இவற்றிலே குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை. மேற்கூறியவற்றுள், இந்தியா இந்தத் தமிழ்பேசும் மக்கள் திரளின் முதல் வசிப்பிடமாகும். இந்தப் பிரதேசத்திலிருந்துதான் மற்ற நாடுகளுக்கு தமிழர்கள் புலம் பெயர்ந்து போயினர்.\nஇவ்வாறு தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று வாழ்கின்ற நாடுகளில் இலங்கை மிகவும் முக்கியமானது. இலங்கை தவிர்ந்த மற்ற நாடுகளின் புலப்பெயர்ச்சி கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரே தொடங்கிற்று. ஆனால் இலங்கையைப் பொறுத்தமட்டில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இப்புலப் பெயர்வு நடைபெற்று வந்திருக்கிறது. இந்தியாவுக்கு வெகு அருகிலே இலங்கை அமைந்திருப்பதே இதற்குக் காரணம் என்பதை விளக்கிச்சொல்ல வேண்டியதில்லை. அருகிலிருந்த காரணத்தால் அதிக தொகையில் புலம்பெயர்ந்து, தமது வாழிடத்தை இங்கே உருவாக்கிக் கொண்டனர் தனியாகவே வாழவும் தொடங்கினர். தமிழ்மொழி என்ற பொதுத்தன்மை ஒன்றினைவிட மொழி அமைப்பு முதல் பண்பாட்டுப் பழக்கங்கள், பொருளியல், சிந்தனைப் போக்குகள் வரை தங்களுக்கென்று பல தனித்தன்மைகளை இவர்கள் கொண்டு வாழத்தொடங்கினார்கள். இலக்கிய வளர்ச்சிப்போக்கும் இந்தத் தனித்துவ நெறி வழியிலேயே அமைந்தது. தமிழலக்கியம் என்று குறிக்கப்படும்போது அது தமிழ் நாட்டிலே மட்டும் தோன்றுகின்ற இலக்கியமாக இருக்க முடியாத நிலைமையும் உண்டாகியுள்ளது. ஆங்கில, அமெரிக்க இலக்கியங்கள் ஆங்கில மொழியிலே எழுதப்பட்டாலலும் சொற்கள், மொழிநடை, உள்ளடக்க முறைகள் என்பன எத்தனையோ வேறுபாடுகளைக் கொண்டிருப்பதைப் போலவே தமிழகத்தில் வளர்ந்த இலக்கியத்திற்கும், ஈழத்து இலக்கியத்திற்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. மேலே கூறிய அமெரிக்க, பிரித்தானிய மக்களின் வாழ்க்கை முறைகளும் இவ்விதமே வித்தியாசப்பட்டுள்ளன.\nபழந்தமிழ் இலக்கிய மரபில் இலங்கை ‘ ஈழம்” என்றே குறிக்கப்பட்டு வருகின்ற���ு. ‘ஈழ மண்டல நாடெங்கள் நாடே” என்று பேசப்பட்டு வந்திருக்கின்றது, ஈழத்தமிழிலக்கியத்தின் சமூக அடிப்படை, இலங்கையில் வாழ்ந்து வருகின்ற தமிழ்ப் பேசம் மக்கள்திரளின் வாழ்க்கை அமைப்பேயாகும். அத்திரளில் மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன. அகமொழி, சமய பண்பாடு, சமூக அமைப்புமுறை என்பவற்றின் அடிப்படையிலே இம் மூன்று பிரிவினரும் அமைகின்றார்கள். ஒன்று இங்கு வரலாற்றுக் காலம் முதல் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்ற தமிழர்கள். இவர்கள் இலங்கையின் வட, கிழக்குப் பகுதியிலே பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். இரண்டு இலங்கையின் வடக்கு, கிழக்கு தெற்கு, மத்திய பகுதிகளிலே தலைமுறை தலை முறைகளாக வாழ்ந்து வருகின்ற இஸ்லாமிய சமயத்தினர். மூன்று த்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் பிரித்தானியரால் இந்தியாவில் இருந்து, இலங்கையின் தேயிலை ரப்பர் ஆகிய பொருந்தோட்டங்களுக்குக் கொண்டு வரப்பட்ட தென்னிந்தியத் தமிழர்கள்.\nஇம்மூன்று பிரிவினரையும் மொழி அடிப்படையில் ஒரே தொகுதியினராக நோக்கும் போக்கு வளர்ந்துள்ளது. முதலாவது, மூன்றாவசது பிரிவினரை இறுக இணைப்பதற்கான அரசியல் சமூக இயக்கங்கள் கடந்த தசாப்தங்களாக இயங்கி வருகின்றன.\nஇலங்கையின் பண்பாட்டு அமைப்பில் இலங்கைத் தமிழர்கள் என அழைக்கப்படுவர்கள் முதலாவது பிரிவைச் சேர்ந்தவர்களே. வரலாற்றுக் காலந்தொடங்கி, பின்னர் ஏற்பட்ட தென்னிந்தியப் புலப் பெயர்வால் வந்து குடியேறி புவியியல், பண்பாட்டு அடிபெ;படையில் அவர்கள் தனித்துவமான வாழ்க்கையை வாழ்பவர்கள்.\nஇலங்கையின் மக்கட்தொகை விபரத்தை தோராயமாக பின் வருமாறு குறிப்பிடலாம்: சிங்களவர் தவிர இலங்கைத் தமிழர் 11.2% இந்தியத் தமிழர்9.3% இலங்கை முஸ்லிம்கள். 6.5% தமிழ் மொழியைப் பேசுகின்றவர்கள் 27% ஆக மொத்த மக்கட்தொகையில் உள்ளனர். ( இது 1975-ம் ஆண்டு மக்கட் தொகை விபரம்.)\nஈழத்து இலக்கிய மரபின் முதல்வராக சங்க இலக்கியப் புலவர் பட்டியலில் குறிப்பிடப்படும் ஈழத்துப் பூதந்தேவனார் செய்யுட்களில் ஆழத்தைப் பற்றிய எந்தத் தகவல்களும் காணப்படவில்லை. இலங்கையில் இன்றுகிடைக்கின்ற காலத்தால் முந்திய தமிழ் நூல் ( கி.பி 1310) போசராசரால் எழுதப்பட்ட ''சரசோதிட மாலை'' என்பது.\nகி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாண ராச்சியம் உருளவாயிற்று. இந்த அரசு போர்த்துக்கேயர் 1619-ல் வடபகுதியை வெற்றி கொள்ளும் வரை நீடித்தது. இந்த யாழ்ப்பாண ராச்சிய ஆட்சியில் இலக்கியம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியினைப் பெற்றது. அரசகேசரி, காளிதாசரின் இரகுவம்சத்தை முதனூலாகக் கொண்டெழுதிய செய்யுள் நூல் இதில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.\n1619 முதல் 1796 வரை போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இலங்கையின் பெரும்பகுதியை அரசாட்சி செய்தனர். இந்தக் காலப் பகுதியில் கிறிஸ்தவ சமயம் பரவத் தொடங்கியது. கிறிஸ்தவ, சைவ சமயம் சார்ந்த இலக்கியங்கள் உருவாகத் தொடங்கின.\n1796-ல் ஆல் இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டது. ஆங்கிலத் திருச்சபையும், அமெரிக்க மிஷனரிகளும் சமய மாற்றத்தை முக்கியமாக மனங்கொண்டு இலக்கியங்களை உருவாக்கினர். இந்தப் போக்குக்கு எதிராக வசன நடைகை வந்த வல்லாளரான ஆறுமுக நாவலர் ( 1822-1879 ) ஒரு இயக்கமாகவே செயற்பட்டார். சைவத்தையும், தமிழையும் வாழ்விக்க வந்தவராக நாவலர் கருதப்பட்டார். அவர் கிறிஸ்தவருக்கு தமிழ் போதித்ததோடு நில்லாது, பைபிளையும் தமிழிலே அழகுற மொழி பெயர்த்தார்.\nநாவலரது இலக்கிய, சமயப்பணிகள், தமிழரிடையே பண்பாட்டு இயக்கமொன்றினையே உருவாக்கிற்று. தமிழ் இலக்கியக் கல்வி, இலக்கிய பாரம்பரியம் என்பனவற்றின் ஈழத்தின் தனித்துவத்தை நிலை நிறுத்துவதில் நாவலரின் பங்களிப்பு உன்னதாமானது. அவர் நவீன தமிழ் அச்சு, பதிப்புத் துறைகளில் ஈடிணையற்ற சாதனைகளை உருவாக்கிச் சென்றிருக்கிறார். இவரது வழியில் தமிழ் தந்த தாமோதரனார் என்றழைக்கப்படும் சி. வை. தாமோதரம் பிள்ள ( 1832-1910) ஆகியோர் உழைத்தனர்.\nஇலக்கண நூல்கள் ஈழத்தில் தோன்றியது போலவே அகராதிகளும் உருவாகின. 1842-ம் ஆண்டில் போரகராதியும், தொடர்ந்து ''உவின்ஸ்லோ'' அகராதியும் வெளியாகின. இலக்கிய முயற்சிகளுக்கு இது உந்து சக்தியாக அமைந்தது.\nஆர்னல்ட் சதாசிவம் பிள்ள என்பவர் 1866-ல் ''பாவலர் சரித்திர தீபகம்'' என்ற தமிழ்ப்புலவர் சரித்திர நூலை எழுதினார். அத்தோடு சிறுகதைப் போக்கிலமைந்த ''நன்னெறிக் கதாசங்கிரகத்தை''யும் வெளியிட்டார்.\n1876-ல் தமிழின் முதலாவது நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் வெளியாகிற்று. இது வெளியாகி ஒன்பது ஆண்டுகளில் இலங்கையில் கண்டியைச் சேர்ந்தவரான அறிஞர் சித்திலெவ்வை (1838-1898) அஸன்பே சரித்திரம் என்ற நாவலை எழுதி வெளியிட்டார்.\n1895-ல் தி.த. சரவணமுத்துப் பிள்ளையின் ''மோகனாங்கியும்'', 1891-ல் எஸ் இன்னாசித்தம்பியின் ஊசோன் பாலந்தை கதையும் வெளியாகின. இவர்கள் இருவரும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் ''மோகனாங்கி'' நாவல் தமிழ்நாட்டு வரலாற்று மூலங்களை ஆராய்ந்து எழுதப்பட்ட நாவல். இதுவே தமிழில் தோன்றியே முதல் வரலாற்று நாவல் என்ற பெருமையினைப் பெறுகின்றது.\n''இடைக்காடர்'' என்னும் புனைபெயரை வைத்துக்கொண்டு எழுதத் தெராடங்கியவர் நாவலாசிரியர் நாகமுத்து (1868-1932). இவர் 'நீலகண்டன்', 'சித்தகுமாரன்' ஆகிய இரண்டு நாவல்களையும, ‘சிறிய வினோதக் கதை'களையும் எழுதியவர். யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களையும் கண்டி, அனுராதபுரம் போன்ற நகரங்களையும் பினனணியாகக் கொண்ட இந்த மண் மணங்கமழும் நாவல் முற்று முழுதாகவே ஒரு ஈழத்துக்கதையாக மிளிர்கின்றது.\nஇருபதாம் ந}ற்றாண்டு ஈழத்து இலக்கிய முதல்வராகப் புகழ்ந்துரைக்கப்படும் பாவலர் துரையப்பா பிள்ளை (1872-1929) மாகவி பாரதியின் சமகாலத்தவர். இவருடைய படைப்புக்கள் ஈழத்தின் படைப்பிலக்கியத்தினை ஒரு புதிய தளத்திற்கு இட்டுச் சென்றன.\n1930-ம் ஆண்டின் பின் உப்புச் சத்தியாக்கிரகத்தின் விளைவாக தமிழக இலக்கியத்தில் ஒரு வேகம் தோன்றிற்று. இலக்கிய முயற்சிகளுக்காகவே 'மணிக்கொடி' தோன்றிற்ற. 1932-ல் இலங்கையில் டொனமூர் அரசியல் திட்டம், படித்த மத்தியதர வர்க்கத்திடையே இலக்கிய விழிப்புணர்ச்சியை உண்டாக்கிற்று. அரசியல் நோக்கத்திற்காக பத்திரிகைகளும் சஞ்சிகைகளுடன் தோற்றுவிக்கப்பட்டன. தென்னிந்திய இலக்கியத் தளங்கள், அக்கால ஈழத்து எழுத்தாளர்களை ஈர்த்தன. எனவே உருவச் செழுமையுடன் சிறுகதைகள் எழுதப்படலாயின. இப்படி எழுத்துத்துறைக்கு வந்த சிறுகரை முன்னோடிகள், இலங்கையர்கோன், சி. வைத்தியலிங்கம், சம்பந்தன் ஆகியோர் இவர்களின் எழுத்துக்கள் தமிழகத்தில் ஆனந்தவிகடன், கலைமகள், கிராம ஊழியன், ஆகிய இதழ்களில் வெளியாகின ஈழகேசரியும் இங்கே கதைகளைப் பிரசுரித்தது. மணிக்கொடியின் மறைவின் பின்னே தமிழகத்தில் ''கலாமோகினி'', ''பாரதா தேவி'', ''சூறாவளி'' போன்ற பத்திரிகைகள் தோன்றின இந்த இதழ்களிலும் ஈழத்து முன்னோடிச் சிறுகதையாளரான இம் மூவரும் தொடர்ந்து எழுதினார்கள்.\nமணிக்கொடியின் தாக்கம் இலங்கையில் மறு மலர்ச்சிச் சங்கத்தை உருவாக்கிற்று. இலக்கிய ஆர்வங்கொண்ட இளைஞர்களான தி.ச. வரதராசன் (��ரதர்), அ.செ. முருகானந்தம், நாவற்குழியூர் நடராசன், அ.ந.கந்தசாமி, ச.பஞ்சாட்சர சர்மா ஆகியோர் இதில் பங்கு கொண்டிருந்தனர். 1945-ம் ஆண்டு ''மறுமலர்ச்சி'' என்ற இதழ் வெளி வந்து மூன்று ஆண்டுகள் வெளியாகி நவீன இலக்கியத்தை ஒரு பாய்ச்சலோடு முன்னெடுத்துச் சென்றது. மறுமலர்ச்சியைப் போலவே ஈழகேசரி இதழும் தனது பண்ணையில் பல எழுத்தாளர்களை உருவாக்கி வளர்த்தது. அவர்களில் சு. இராஜநாயகம், சொக்கன், வ. அ. இராச ரத்தினம் சு.வே. கனக செந்திநாதன் ஆசியோரும் அடங்குவர்.\n1936-ம் ஆண்டளவில் பிரேம்சந்த் தலைமையில் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றிற்று. முல்க்ராஜ் ஆனந்த், யஷ்பால், கே. ஏ. அப்பாஸ் ஆகியோர் இதன் முக்கியஸ்தர்கள். இதன் எதிரொலியாக 1940 களில் ஈழத்திலும் முற்போக்கு இடதுசாரி சார்பான எழுத்தாளர்களும் பத்திரிகைகளும் தோன்றின. ''பாட்டாளி'', ''பாரதி'' ஆகிய இதழ்கள் கே. கணேஷ், கே. ராமநாதன், எம்.பி. பாரதி ஆகியோரை வெளிப்படுத்திற்று.\n1946 ஆண்டில் ''இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்'' தோன்றிற்று முற்போக்கு எண்ணங் கொண்ட சகல எழுத்தாயளர்களையும் ஒன்றிணைத்து கலை இலக்கிய மேம்பாட்டிற்கு உழைப்பதை இது தனது கொள்கைகளில் ஒன்றாகப் பிரகடனம் செய்தது. 1956-ம் ஆண்டிலிருந்து உத்வேகத்துடன் செயற்படத் தொடங்கிற்று இது.\nஈழத்திலே உருவாக்கப்படுகின்றன தமிழ் இலக்கியம் ஈழத்துமக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை அடிப்படையாக வைக்கவேண்டுமென்ற கருத்து இக்காலப் பகுதியிலே முன் வைக்கப்பட்டது. இந்த ''மண்வாசனை'', ''ஈழத்திலக்கியம்'' என்னும் குரலே தேசிய இலக்கியம் என்கின்ற கருத்தாக்கத்திற்கு அடியெடுத்துக் கொடுத்தது. ''நமது நாடு, நமது மக்கள், நமது அரசியல் பொருளாதார அமைப்பு, நமது கலாச்சாரப் பாராம்பரியம் முதலியவற்றைப் பிரதிபலித்து விளக்கமும் விமர்சனமுமாக அமையும் சிந்தனைகளும் உணர்வுகளும் இலக்கிய வளங்களாகத் தோற்ற வேண்டுமென்பதே தேசிய இலக்கிய வாதத்தின் அடிப்படையாகும்'' என்றார் பேராசிரியர் கைலாசபதி.\nஇந்தப் போக்கு பல்வேறு தளங்களிலும் செறிந்து ஈழத்து எழுத்தை வளப்படுத்திற்று.முற்போக்கு இலக்கிய அணியோடு முரண்பட்ட எழுத்தாளர்கள் தனி அமைப்புகளாக இயங்கினார்கள். யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர் சங்கம், இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கமாக மாற்றம் பெற்று எந்த சித்தாந்தத்��ையும் சாராமல் எழுதுகிறது எழுத்தாளர்களாக தனது சார்பாளர்களைப் பிரகடனப்படுத்திற்று. எனினும் இவர்களில் பலர் பிரதேச வழக்குடன் மண்மணம் கமழ எழுதி வந்தார்கள். இதன் தொடர்ச்சியாக ''யாழ் இலக்கிய வட்டம்'' செயற்பட ஆரம்பித்தது.\n1960-ம் ஆண்டு முதல் பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை தமிழே பயிற்று மொழியாகிற்று. இதன் பயனாக புதிய இளைஞர்கள் எழுத்துத்துறைக்கு ஆர்வத்துடன் வரலாயினர்.\nதொடர்ச்சியாக ஏற்பட்ட இனக்கலவரங்கள் உச்ச கட்டத்திற்கு போனபோது நிறையத் தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். தமது மனக் கொதிப்பையும் உணர்வுகளையும் அங்கேயே வெளியான பத்திரிகைகள் மூலம் படைப்பிலக்கியங்களாக இவர்கள் கொட்டித் தீர்த்து வருகின்றனர். இவ்விதம் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் உருவாகியுள்ளது. இதுவே இன்றைய ஈழத்து இலக்கியத்தின் இன்னொரு பரிணாமம்.\n1960-ஆம் ஆண்டுவரையில் மட்டக்கிளப்பிலே எழுத்தாளர் சங்கம் எதுவும் தோன்றவில்லை.எஸ். பொன்னுத்துரையின் ஆர்வமும், முயற்சியும் கிழக்கு மாகாணத்தில் பல எழுத்தாளர் சங்கங்கள் தோன்ற வழி வகுத்தன. \"மட்டக்கிளப்பு தமிழ் எழுத்தாளர் சங்கம்\", \"கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\", \"திரிகோணமலை எழுத்தாளர் சங்கம்\", \"கிண்ணியாத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\" என்பவற்றை இணைந்து கிழக்கிலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக எ..ப் எக்ஸ்ஸி நடராசாவும், பொதுச் செயலாளராக எஸ். பொன்னுத்துரையும் பணியாற்றினர்.\nகிழக்கிலங்கையின் இலக்கிய வளர்ச்சிக்கு இதன் செயற்பாடு உதவிற்று ஈழத்திலக்கியத்திற்கு வளம் சேர்த்தது.\nமலையகத் தொழிலாளர் வாழ்வைப் பொறுத்த வரை 1920-1940 வரை முக்கியமான காலமாகும். தஞ்சாவூரில் பிறந்து இலங்கைக்கு வந்து மலையக மக்களுக்கா அல்லும் பகலுமுழைத்த தொழிங்சங்க வாதியான கோ. நடேசைய்யரின் அரும்பணிக்காலம் இது. இவரின் எழுத்துக்கள் மலையக மக்களை எழுச்சியுற வைத்தன. பத்திரிகையாளரான இவர் சிறுகரையும் எழுதியுள்ளார்.\nஇரவீந்திரநாத தாகூர் 1934 ஆண்டு இலங்கைக்கு வந்தார். அப்போது இருபது வயது நிரம்பிய சி.வி. வேலுப்பிள்ளை என்ற இளைஞர் \"பத்மாஜனி\" என்ற ஆங்கில இசை நாடகத்தை எழுதிவைத்திருந்தார். அதை தாகூரிடம் கொடுத்து வாழ்த்துப் பெற்றார். இதே கவிஞர் மலையக மக்களின் துன்பவாழ்வை வெளியுலகிற்கு தன் கவிதைகள் மூலம் தெரியப்படுத்தினார். பின்னர் இவர் பாராளமன்றப் பிரதிநிதியானார். 1948-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் வஞ்சகமாக மலை நாட்டு மக்களின் குடியுரிமையைப் பறித்தது. சோகமும் சினமுமாக இவரது கவிதைகள் இக்காலத்தில் வெளிப்பட்டன.\n1960-ம் ஆண்டுகளில் விழிப்புற்றதொரு மலையகப் பரம்பரை தோன்றிற்று. இவர்கள் புதுமையையும், போராட்டங்களையும் அனல் தெறிக்கும் எழுத்துகளையும் தமது தோழமையாகக் கொண்டவர்கள். 1828-ம் ஆண்டிலிருந்து தோன்றிய மலையக மக்களின் துயரத்தை இவர்களது நெஞ்சம், ஆறாத் தழும்பாகக் கொண்டிருந்தது. இதற்கு அவர்கள் இலக்கிய வெளிப்பாட்டால் எதிர்க்குரல் கொடுத்தன். இதை சி.வி. வேலுப் பிள்ளை ஆதரித்து அந்தப் படைப்பாளிகளை உற்சாகப்படுத்தினார். இப்படி உயிர்த் துடிப்புடன் 1960 களில் தோன்றிய மலையக இலக்கியத்தின் முன்னோடிகளாக என்.எஸ்.எம், ராமையா, கே. கணேஷ், தெளிவத்தை ஜோசப், சாரல்நாடன், மலரன்பன் சி. பன்னீர்ச்செல்வம் போன்றோர் தோன்றினார்கள்.\nமலையக எழுத்தை வளர்ப்பதில் 'வீரகேசரி'ப் பத்திரிகை பெரும் பங்கை வகித்தது. அதில் தோட்ட மஞ்சரிக்கு பொறுப்பாயிருந்த எஸ்.எம். கார்மேகம் மலையக எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தி எழுத வைத்தார் சிறுகதைப் போட்டிகள் மூலம் இன்றைய பிரபல மலையக எழுத்தாளர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். இவரின் முயற்சிக்கு பெரி கந்தசாமி, இரா. சிவலிங்கம், பொஸ்கோஸ், கருப்பையா, செந்தூரன் ஆகியோர் பக்கபலமாயிருந்தனர். இவர்கள் பொறுப்பேற்றிருந்த மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் மலையக எழுத்தாளரை ஸ்தபன அமைப்பின் மூலம் முன்னேறச் செய்தது.\nஇந்த முக்கியமான பணியை சாரல் நாடன், அந்தனி ஜீவா ஆகியோர் இன்று தொடருகின்றனர். \"கொழுந்து\", \"குன்றின் குரல்\", \"மல்லிகை\" ஆகிய இதழ்கள் மலையக எழுத்தை வளர்ப்பதில் முழு ஆர்வங்காட்டுகின்றன. மலையகச் சிறுகதைகள் சர்வதேச அளவில் நடத்தப்படும் போட்டிகளில் முதலிடம் பெறுபதையும் இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்.\nஈழத்து இலக்கியத்தினை செழுமைப்படுத்தும் பிரதான ஆற்றலை இன்று மலையகம் பெற்றிருப்பது இந்த வரலாற்றின் விளைவுதான்.\nவடக்கு, கிழக்கு, மலையகம் தவிர மேற்கு தென்னிலங்கையில் தனித்துவமானதும் பிரதேச மணங்கமழ்வதுமான படைப்புகள் தோன்றிய வண்ணமே உள்ளன. இந்த எழுத்துக்களை உள்ளிடக்கியே ஈழத்து இலக்கியத்தை சரியாக அடையாளங்காட்ட முடியும். முற்றிலும் சிங்கள மொழிச் சூழலிலேயே உள்ள திக்குவலை, மாதத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் எழுத்தாளர்கள் தமது சூழலை மிகத் துல்லியமாகப் பதிவு செய்து வருகின்றார்கள்.\nபுத்தளம், நீர்கொழும்பு, சிலாபம், குருணாக்கல், காலி ஆகிய பகுதிகளிலிருந்து பிரமிப்பூட்டும் படைப்பிலக்கியங்கள் உருவாகின்றன.\nஇவையாவும் ஒன்றாகச் சேர்ந்து வளம் பெற்றுள்ள ஈழத்து இலக்கியம், மேலும் பல சாதனைகளை ஏற்படுத்துவதற்கு இத்தகைய தொகுதிகள் சிறந்த பங்களிப்பைச் செய்ய முடியும்.\nஇந்த அறிமுகக் கட்டுரையை எழுதுவதற்கு உதவிய நூல்களும், சஞ்சிகைகளும்.\n( தமிழ் நாவல் இலக்கியம், சமூகவியலும் இலக்கியமும், இலக்கியச் சிந்தனைகள், ஈழத்து இலக்கிய முன்னோடிகள் )\n( நாவலும் வாழ்க்கையும், ஈழத்தில் தமிழ் இலக்கியம், தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் )\nசெம்பியன் செல்வன் - ஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள்\nசி.வி. வேலுப்பிள்ளை – நாடற்றவர்கதை\nடொமினிக் ஜீவா – அட்டைப்பட ஓவியங்கள் ( தொகுப்பு)\nசுபைர் இளங்கீரன் - தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும். ( தொகுப்பு )\nஎஸ.எம். கார்மேகம்- கதைக்கனிகள். (தொகுப்பு)\nஅக்கரை இலக்கியம் (1968. வாசகர் வட்டம் தொகுப்பு ந}ல்)\nதேசிய தமிழ் சாகித்தியவிழா 1963 – சிறப்பு மலர்\n( அந்தனி ஜீவா) ‘கொழுந்து”\nவெள்ளிப் பாதசரம் புத்தகத்தில் உள்ள சிறுகதைகளும் அவற்றை எழுதியவர்களும்..\nஇலங்கையர்கோன் ( வெள்ளிப்பாதசரம், மச்சாள் )\nசி. வைத்தியலிங்கம் ( கங்கா கீதம், பாற்கஞ்சி )\nகனகசெந்திநாதன் ( கூத்து, வெண்சங்கு )\nஅழகு சுப்பிரமணியம் ( கணிதவியலாளன் )\nவரதர் ( கற்பு )\nவ.அ. இராசரத்தினம் ( தோணி, கடலின் அக்கரை போனோரே )\nஅ.ந. கந்தசாமி ( இரத்த உறவு )\nத.ரஃபேல் ( திறமை, கட்டிலேடு கிடந்தவன் )\nடொமினிக் ஜீவா ( பாதுகை, வாய்க்கரிசி )\nதாளையடி சபாரத்தினம் ( ஆலமரம் )\nசிற்பி ( கோவில்பூனை )\nஎஸ்.பொன்னுத்துரை ( தேர், ஈரா )\nயாழ்வாணன் ( அமரத்துவம் )\nப.ஆப்டீன் (புதுப்பட்டிக்கிராமத்திற்கு கடைசி டிக்கட் )\nதெளிவத்தை ஜோசப் (பாட்டி சொன்ன கதை, மீன்கள் )\nநீர்வை பொன்னையன் ( உதயம்,சோறு )\nபத்மா சோமந்தன் ( சருகும் தளிரும் )\nசெங்கை ஆழியான் ( கங்குமட்டை, அறுவடை )\nசி. பன்னீர் செல்வம் ( ஜென்மபூமி )\nக. சட்டநாதன் ( உலா )\nயோகா ���ாலச்சந்திரன் ( விழுமியங்கள் )\nஅ. யேசுராசா ( வரவேற்பு....\nலெ. முருகபூபதி ( திருப்பம் )\nசந்திரா தியாகராசா ( திரிசு நிலத்து அரும்பு )\nசாந்தன் ( தே ....... )\nஅல் அசூமத் ( விரக்தி )\nதாமரைச் செல்வி ( பார்வை )\nஅருமையான விரிவான பகிர்வுக்கு நன்றி\nஅருமையான விரிவான பகிர்வுக்கு நன்றி\nமிக விரிவும் ஆழமும் கூடிய பதிவு. சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி. பாராட்டு.\nதேவையான பதிவு. இணையத் தொகுப்பாளர் இவ்வார நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.\nஇணையத் தொகுப்பாளர் இன்றைய நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள். தேவையான பதிவு. நிறைய விபரங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசென்னையின் ஆரம்பகாலப் பதிப்புகள் (1)\nதமிழக அரசின் பரிசு (4)\nவெளிநாட்டுத் தமிழ் இலக்கியம் (1)\nதமிழக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெறத்தக்க குறிப்புக்களைக்கொண்டுள்ளது. மொழியுணர்ச்சியும் கலையுணர்ச்சியும் ...\nபதிப்பாளர் சங்கத்தின் இணையதளம் ; எந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் \nபுத்தகங்கள் என்றால் தேடல்தான். அந்தப் புத்தகத்தை எளிதாகத் தேடுவதற்கு வழி செய்வதுதான் எங்கள் இணையதளம். ஒருவர் புத்தகக் கண்காட்சியில் அரைமணிந...\nசாதனை படைக்கும் உடல் ஊனமுற்றவர்கள்\n\"ஊனம்.... உனமல்ல. இன்று உடல் ஊனமுற்றவர்கள் என்ற சொல்லையே அகராதியில் இருந்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் ''மாற்றுத்திறன் கொண்டவ...\nவிருபா தளம் ஒரு தமிழ் வாசகரின் தேவைகள் என்ற அடிப்படையிலேயே இயங்கும் தளமாகும். புத்தகங்கள் தொடர்பான தகவல்கள் வாசகர்களைச் சென்றடைய வேண்டும். ...\nம.சோ.விக்டர் அவர்களின் சொல்லாய்வு நூல்கள்\nமொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அமைத்துக்கொடுத்த வழியில் தமிழின் தொன்மையை உறுதி செய்யும் சொல்லாய்வு ஆராய்ச்சியில் ஈடுபடுவது மிகச் சிலரே. அந்த ...\nஈழத்து முதன்மைக் கவிஞர்களில் ஒருவரான, மஹாகவி என்று அறியப்பட்ட து.உருத்திரமூர்த்தி அவர்களுடைய 100 கவிதைகளைக் கொண்ட 'பொருள் நூறு' எனு...\nபதிவின் இறுதியில் பரிசுடன் கூடிய போட்டி உள்ளது. செங்கோ அவர்கள் மொழிபெயர்த்துள்ள சில்லு மனிதனின் புன்னகை என்ற புதிய புத்தகத்தின் முன்னுர...\nதொகுப்பு நூல்கள் என்றால் தனி விருப்பம். ஒரு புத்தகத்தின் மூலம் பல ஆக்கங்களைய��ம், பல எழுத்தாளர்களையும் அறிந்து கொள்ள முடிகிற மகிழ்ச்சி. அதுவு...\n\\\\..... அது போலவே யாராவது இந்த ஆண்டு வெளியான முக்கியமான புத்தகங்கள் எவை, அதை வெளியிட்ட பதிப்பகங்கள் யார், கண்காட்சியில் எங்கே கிடைக்கிறது எ...\n( நெய்தல் ஆய்வு - ஏப்ரல் 2017 ) A Manual Dictionary of the Tamil Language என்ற ஆங்கிலத் தலைப்புப் பெயருடன் அமெரிக்க மிஷனரியி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-09-20T08:03:33Z", "digest": "sha1:73UFPKGQ4OLNLWBXYOYMLSFIOTK5JXXV", "length": 6170, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "சர் கிரிக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபச்சை நிறக்கோடு வரை தனது எல்லை பாகிஸ்தான் கூறிக்கொள்கிறது.\nசர் கிரிக், இந்தியா, பாக்கிஸ்தானுக்கு இடையே அமைந்த 96 கி.மீ நீளம் கொண்ட பிரச்சனைக்குரிய நீரினால் பிரிக்கப்பட்ட எல்லைக் கோடாகும். இந்தச் சிறுகுடா அரபிக்கடலில் ஆரம்பித்து இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் பகுதியையும் பாக்கிஸ்தானின் சிந்து பகுதியையும் பிரிக்கிறது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2019, 16:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/becil-recruitment-2018-application-form-09-posts-apply-now-004084.html", "date_download": "2019-09-20T08:20:50Z", "digest": "sha1:JUTCAVUPOM7D56YDRVVNKFGGZ7ZMB35A", "length": 14956, "nlines": 152, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய அரசில் வேலை வேண்டுமா ? இதோ உங்களுக்கான வேலை வாய்ப்புகள் ! | BECIL Recruitment 2018, Application Form, 09 Posts - Apply Now! - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய அரசில் வேலை வேண்டுமா இதோ உங்களுக்கான வேலை வாய்ப்புகள் \nமத்திய அரசில் வேலை வேண்டுமா இதோ உங்களுக்கான வேலை வாய்ப��புகள் \nஇந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nமத்திய அரசில் வேலை வேண்டுமா இதோ உங்களுக்கான வேலை வாய்ப்புகள் \nமேலாண்மை : மத்திய அரசு\nநிர்வாகம் : பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்\nமொத்த காலிப் பணியிடம் : 09\nபணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-\nடேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் : 01\nஇளநிலை பொறியாளர் : 04\nடேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம்\nசுருக்கெழுத்தாளர் : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம்\nஇளநிலை பொறியாளர் : பி.இ.சிவில் பொறியியல், டிப்ளமோ\nஊதியம் : ரூ.20,000 முதல் ரூ.25,000 வரையில்\nஆலோசகர் : குறைந்தபட்சம் 1 ஆண்டு\nடேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் : குறைந்தபட்சம் 1 ஆண்டு\nசுருக்கெழுத்தாளர் : குறைந்தபட்சம் 2 ஆண்டுகள்\nகணக்காளர் : குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்\nஇளநிலை பொறியாளர் : குறைந்தபட்சம் 2 ஆண்டுகள்\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு\nவிண்ணப்பிக்கும் முறை : www.becil.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, அதனைப் பதிவிறக்கம் செய்து அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.\nஅஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 31\nபொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.500\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் : ரூ.250\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.becil.com/uploads/vacancy/LPAI9oct18pdf-ae4a2e0fa40e4cd5fa393342b9606025.pdf அல்லது http://www.becil.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்குகளை கிளிக் செய்யவும்.\nஇப்படி கூட சம்பாதிக்கலாம்... 21 வயதில் ரூ.51 ஆயிரம் சம்பாதிக்கும் பெண்\nகிராம சுகாதாரச் செவிலியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு.\nNHAI Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலை\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் தமிழக நீதிமன்றங்களில் சிவில் நீதிபதி வேலை- டிஎன்பிஎஸ்சி\nபட்டதாரி இளைஞர்களுக்கு அண்ணா பல்கலையில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\n10-வது படித���தவர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறையில் வேலை, ரூ.69 ஆயிரம் ஊதியம்\n புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு தேசிய ரசாயன ஆய்வகத்தில் வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் மசால்ஜி வேலை\nமத்திய அரசில் காத்திருக்கும் 8,000 அதிகமான வேலை வாய்ப்புகள், அழைக்கும் எல்ஐசி\n10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரயில்வேத் துறையில் வேலை வாய்ப்பு\nJNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nஎம்.டெக் பட்டதாரிகளுக்கு திருச்சி என்ஐடி-யில் வேலை\nகிராம சுகாதாரச் செவிலியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு.\n1 hr ago கிராம சுகாதாரச் செவிலியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு.\n3 hrs ago 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\n20 hrs ago சிபிஎஸ்இ தேர்வு கட்டணத்தை இனி தில்லி அரசு செலுத்தும்- தில்லி அமைச்சரவை அதிரடி\n20 hrs ago NHAI Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலை\nMovies டிக்கெட் டு பினாலே இந்த ‘கருப்புக்குதிரை’க்குத் தான்.. மேஜிக் செய்யப் போகும் ‘தங்கமுட்டை’ \nNews ஏங்க.. கொஞ்சமாச்சும் அறிவு வேண்டாமா எனக்கு மயிரிழை அளவு கூட பயம் இல்லை.. கமல்ஹாசன் அதிரடி வீடியோ\nTechnology இந்தியா: டூயல் செல்பீ கேமராவுடன் விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle உங்க அந்தரங்க பகுதியில் இந்த பிரச்சினை இருக்கா... அது இந்த நோயா இருக்கலாம்...\n இது செமயா இருக்கே.. கர்ப்பமான மனைவியுடன் பலூன் கேம் ஆடிய ரஸ்ஸல்.. வைரல் வீடியோ\nAutomobiles மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது\nFinance பட்டையை கிளப்பும் பங்கு சந்தை.. உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nIBPS Clerk Recruitment 2020: பொதுத்துறை வங்கிகளில் 12,000 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n8 வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம்: பொதுத் தேர்விற்கு கால அட்டவணை வெளியீடு\nTNPSC Group 4: தேர்விற்கான உத்தேச விடைகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-note-10-galaxy-note-10-plus-launch-in-india-on-august-20-022828.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-09-20T07:57:48Z", "digest": "sha1:H3F33B2VKOKYDWCXYBGYAPZDT4T3PZND", "length": 19021, "nlines": 270, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆகஸ்ட் 20: அசத்தலான சாம்சங் கேலக்ஸி நோட் 10 சிரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! (விலை & அம்சங்கள்) | Samsung Galaxy Note 10, Galaxy Note 10+ Launch in India on August 20 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇனி கூகுள் அசிஸ்டன்ட் அக்காகிட்ட தமிழில் பேசலாம் சரியான நேரத்தில் தூள் கிளப்பிய கூகுள் நிறுவனம்.\n1 hr ago இந்தியா: இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடல்.\n1 hr ago அமெரிக்க நவீன ஏவுகணை தடுப்பு கவன் தோல்வி: பதறிய சவுதி-ரஷ்யா குஷி.\n7 hrs ago Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\n20 hrs ago அக்டோபர் 1: கால் ஆஃப் டூட்டி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளத்தில் கிடைக்கும்.\nNews நிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க\nLifestyle உங்க அந்தரங்க பகுதியில் இந்த பிரச்சினை இருக்கா... அது இந்த நோயா இருக்கலாம்...\n இது செமயா இருக்கே.. கர்ப்பமான மனைவியுடன் பலூன் கேம் ஆடிய ரஸ்ஸல்.. வைரல் வீடியோ\nAutomobiles மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் மாடல் உறுதியானது\nMovies இந்துஜா அதிரடி ஆக்ஷனோடு இரு வேடங்களில் கலக்கும் சூப்பர் டூப்பர்\nFinance பட்டையை கிளப்பும் பங்கு சந்தை.. உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆகஸ்ட் 20: அசத்தலான சாம்சங் கேலக்ஸி நோட் 10 சிரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nசாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி நோட் 10 சிரீஸ் ஸ்மார்ட்போன்களை வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் மாடல் இந்தியா முழுவதும் அதிக\nஎதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.\nகேலக்ஸி நோட் 10 சிரீஸ் முன்பதிவு\nஆகஸ்ட் 20-ம் சரியாக தேதி 11-மணி அளவில் இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 10 சிரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேலக்ஸி நோட் 10 சிரீஸ் முன்பதிவு ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகேலக்ஸி நோட் 10 விலை:\n8���ிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.69,999-ஆக உள்ளது, மேலும் ஆரா க்ளோ, ஆரா ரெட் மற்றும் ஆரா பிளாக் போன்ற வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.\nடெலீட் செய்த வாட்ஸ் ஆப் சாட் மெசேஜ்களை எப்படி மீண்டும் பெறுவது\nகேலக்ஸி நோட் 10 பிளஸ் விலை:\n12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி நோட் 10 பிளஸ் சாதனத்தின் விலை ரூ.79,999-ஆக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் க்ளோ, ஆரா ரெட் மற்றும் ஆரா பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கும்\nகேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் மாடல் 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டைனமிக் AMOLED Infinity-O டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் 6.8-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டைனமிக் AMOLED Infinity-O டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.\nஇரண்டாம் உலகப்போரில் மூழ்கிய நீர்மூழ்கிகப்பல் 80 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\nஇரண்டு ஸ்மார்ட்போன்களுமே சாம்சங் எக்ஸ்நோஸ் 9825 சிப்செட் உடன் மாலி ஜி76 எம்பி12ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது, மேலும் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் 3500எம்ஏஎவ் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது.\nபின்பு கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் 4300எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது.\nஇரண்டு ஸமார்ட்போன்களிலும் கேமராக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன்களின் பின்புறம் முன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. அதில்\nVariable aperture (f/1.5-2.4) உடனான 12MP அளவிலான முதன்மை கேமரா, 16MP அளவிலான Ultra wide-angle கேமரா மற்றும் 12MP அளவிலான Telephoto லென்ஸ் ஆகியவைகள் அடங்கும்.\nபின்பு இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 10எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.\nநோட் 10 ஸ்மார்ட்போன்களில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் மற்றும் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வைஃபை, ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா: இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் கேலக்ஸி எம்30எஸ் மற்றும் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஅமெரிக்க நவீன ஏவுகணை தடுப்பு கவன் தோல்வி: பதறிய சவுதி-ரஷ்யா குஷி.\nவிரைவில்: 4000எம்ஏஎச் பேட்டரியுடன் கள��ிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன்.\nGoogle Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nசெப்டம்பர் 11: இந்தியா: மிரட்டலான கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅக்டோபர் 1: கால் ஆஃப் டூட்டி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளத்தில் கிடைக்கும்.\nDeX உடன் களமிறங்கிய சாம்சங் கேலக்ஸி A90 5ஜி ஸ்மார்ட்போன் விலை & முழு விபரம்\nசெப்டம்பர் 25: இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n6.4-இன்ச் டிஸ்பிளே, 6000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி எம்30எஸ்.\nநாசா கிளிக் செய்துள்ள விக்ரம் லேண்டர் புகைப்படம் ஆனாலும் இதில் ஒரு சிக்கல்\nவிற்பனையில் மாஸ்காட்டும் கேலக்ஸி போன்கள்-நெ.1 இடத்தில் சாம்சங்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஹுவாய் மேட் 30 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி மடி 5G\nசியோமி Mi 9T லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமூன்று ரியர் கேமராவுடன் மிரட்டலான சியோமி மி9 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை\nபிளிப்கார்ட்: விற்பனைக்கு வந்தது லெனோவா கே10 ஸ்மார்ட்போன்;: விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/general-election-tamil-nadu-2019-ttv-dhinakaran-i-will-never-align-with-communal-bjp/", "date_download": "2019-09-20T08:42:03Z", "digest": "sha1:4224TJ5S2AEUQOXERNPRPILOFJIEYVAX", "length": 24164, "nlines": 129, "source_domain": "tamil.indianexpress.com", "title": "General Election Tamil Nadu 2019 TTV Dhinakaran: ‘I will never align with communal BJP - இனவாத பாஜகவுடன் ஒரு போதும் நான் கூட்டணி வைக்கப்போவதில்லை - டிடிவி தினகரன்", "raw_content": "\n‘டக்குன்னு வளரல; மேடு பள்ள பயணத்தில் ஜெயித்து இங்க வந்திருக்கேன்’ – வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா ஃபோட்டோ\n”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்\nஇனவாத பாஜகவுடன் ஒரு போதும் கூட்டணி இல்லை - டிடிவி தினகரன்\nமோடி போன்று நான் பொய்யான வாக்குறுதிகளை தருபவன் இல்லை என்று மக்கள் அறிவார்கள்\nGeneral Election Tamil Nadu 2019 TTV Dhinakaran Interview : மக்கள் டிடிவி தினகரனை ஆரவாரமாக வரவேற்று அவருடைய பிரச்சாரத்தை பார்வையிட்டு வருகின்றனர். குறிப்பாக அதிமுக தொகுதிகளில் இந்த நிலை அதிகம் காணப்பட்டு வருகிறது. இன்றைய சூழலில் அதிகம் கவனிக்கப்படும் ஒரு தலைவராக அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் இருக்கிறார்.\nகுறிப்பாக ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், அவருடைய ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் 2017ல் வெற்றி பெற்ற பின்பு. இந்த லோக்சபா தேர்தலில் 37 தொகுதிகளிலும், 22 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது டிடிவி தினகரனின் கட்சி. டிடிவி தினகரனிடம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ் நடத்திய நேர்காணலின் தொகுப்பு இதோ.\n22 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுற்ற பின்னர், அதிமுக ஆட்சி அமைக்க அமமுகவின் ஆதரவு தேவை என்றால், என்ன செய்வீர்கள் \nஇது அம்மாவின் ஆட்சி இல்லை என்று மக்கள் அடிக்கடி சொல்லக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன். இம்மக்கள் எனக்கு ஆர்.கே. நகர் தொகுதியில் மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தார்கள். அவர்களுக்கு உண்மையான அம்மாவின் ஆட்சி தேவைப்படுகிறது.\nமக்களுக்கு எதிரான எந்த ஒரு திட்டமும், அம்மா உயிருடன் இருந்த வரை ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை. அம்மா நீட், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை அனுமதிக்கவே இல்லை.\nநரேந்திர மோடியின் பாஜகவுடனோ, பாமக போன்ற இனவாத கட்சிகளுடனோ, விஜயகாந்தின் தேமுதிகவுடனோ கூட்டணி வைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால் தான் கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் தனித்து களம் இறங்கினார். ஆனார் அவரின் மறைவிற்கு பின்னர், அம்மாவின் எதிராளிகளுடனே அதிமுக கூட்டணி வைத்துள்ளது.\nமேலும் படிக்க : மோடியோ, ராகுலோ உங்கள் தொகுதிக்கு வேலை செய்யப் போவதில்லை- பிரகாஷ் ராஜ் சிறப்பு பேட்டி\nபுதிய சட்டமன்ற தேர்தல் அல்லது அதிமுக ஆட்சியை தலைமையேற்று நடத்துதல் – எதை விரும்புகிறீர்கள் \nஅதிமுகவில் எந்த விதமான ஊழலையும் செய்யாத நேர்மையான எம்.எல்.ஏக்கள் எங்களுடன் சேர விரும்பினார் அதிமுக ஆட்சியை தலைமையை ஏற்று நடத்துவேன்.\nஅதிமுக தலைவர்களுடன் மட்டும் தான் உங்களுக்கு பிரச்சனை இருப்பது போல் தோன்றுகிறது.\nஆமாம். வெறும் 12 நபர்களுடன் மட்டும் தாஅன். அவர்களிடம் நிறைய சொத்தும் பணமும் இருக்கிறாது. அதனால் தான் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள்.\nதிமுக தலைவர் உங்கள் மீது தற்போதெல்லாம் குற்றச்சாட்டுகள் எதுவும் வைப்பதில்லையே \nஆர்.கே. நகர் தொகுதியில் நான் வெற்றி பெற்றதில் இருந்து அவர் என் மீது பயத்தில் இருக்கிறார். திமுக ஏன் தோல்வி அடைந்தது என ஸ்டாலினுக்கு தெரியும். அம்மாவின் வாக்கு வங்கியில் 75%-னை நாங்கள் கைப்பற்றினோம். அதே போல் தான் இந்த சட்டமன்ற இடைத் தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் நாங்கள் அதிக இடங்களைப் பெறுவோம்.\nநீங்கள் பாஜக அல்லது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பீர்களா \nஇந்த கேள்விக்கு நான் நிறைய முறை பதில் அளித்துவிட்டேன். பாஜகவுடன், அவர்களின் இனவாத கொள்கைகள் காரணமாக நிச்சயம் கை கோர்க்க மாட்டேன். ஆனால் காங்கிரஸ் செக்யூலர் ஃபோர்ஸ். பிரச்சனை என்னவென்றால், அவர்கள் தமிழர்களின் தேவைகளை ஒரு போதும் தீர்த்துவைத்ததில்லை. நீட் தமிழகத்திற்கு இல்லை என்று தான் ராகுல் கூறினார். ஆனால் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையான காவிரி பற்றியோ, மேகதாது நீர் தேக்க அணை பற்றியோ பேசவில்லை.\nஇதனால் தான் நாங்கள் இம்முறை தனியாக களம் இறங்குகின்றோம். மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டும் என்பதற்காக நாங்கள் திமுக போன்று காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை.\nமேலும் படிக்க : 10 லட்சம் நம்பிக்கையாளர்களை கொண்ட அய்யாவழி இயக்கத்தின் அடிகளாரின் ஆதரவு யாருக்கு – கன்னியாகுமரியின் கள நிலவரம் என்ன \nஉங்கள் சித்தி வி.கே. சசிகலாவிடம் அடிக்கடி ஆலோசனைகள் பெறுவதுண்டா \nநான் அவர்களை 15 நாட்களுக்கு ஒரு முறை தான் சந்திக்கின்றேன். கட்சியின் முழுப்பொறுப்பையும் அவர்கள் எனக்கு கொடுத்துவிட்டார்கள். ஆனாலும் பல்வேறு முக்கியமான பிரச்சனைகள் குறித்து அவர்களிடம் கலந்துரையாடுவேன்.\nதேவர் வகுப்பினை சார்ந்தவர்கள் தலித் மக்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைகளை தூண்டிவிடுகின்றனர். ஆனால் அதே வகுப்பை சேர்ந்த நீங்கள் தலித் மக்களிடம் சுமூகமாக இருப்பது குறித்து \nஒரு சாதாரண கிராமத்தில் இருக்கும் அனைத்து வகுப்பு மக்களும் அமைதியாக இருக்கவே விரும்புவார்கள். ஆனால் ஒரு சிலர் சாதிய அடிப்படையை காரணமாக வைத்து பிரச்சனையில் ஈடுபடுவதும் வழக்கம் தான். நான் தேவர் வகுப்பில் பிறந்தேன் என்பதை தாண்டியும் நல்ல தலைவராகவே அனைவருக்கும் இருக்கின்றேன்.\n1999ம் ஆண்டு பெரியகுளம் தொகுதியின் எம்.பியாக இருக்கும் போது அம்மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தேன். ஒரு தேவர் இன தலைவராக என்னை பார்த்தால் எனக்கு ஆதரவு அளித்த 22 எம்.எல்.ஏக்களில் 4 நபர்கள் மட்டுமே தேவர் வகுப்பை சேர்ந்தவர்கள்.\nதேவர் வகுப்ப�� தலைவராக என்னை சித்தகரிப்பது எதிரணியினரின் வேலை. மோடி போன்று நான் பொய்யான வாக்குறுதிகளை தருபவன் இல்லை என்று மக்கள் அறிவார்கள்.\nஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இவ்வளவு தூரம் பயணித்ததைப் பற்றி\nஒருத்தர் மற்றவர்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் குற்றம் சுமத்தலாம். நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, அரசியல் ரீதியான காரணங்களால் என் மீது வழக்கு தொடர்ந்தனர். நான் எம்.பியாகவும், எம்.எல்.ஏவாகவும் பணியாற்றிய காலங்களில் என் மீது எந்த விதமான ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. மக்களுக்குத் தெரியும் அனைவரும் அத்தனை பெர்ஃபெக்ட் ஆன ஆட்கள் இல்லை என்று. அவர்களிடம் இருந்து தான் தலைவர்கள் உருவாகின்றார்கள். ஆனால் மக்கள் தற்போது நல்ல தலைவனாக என்னை கண்டு கொண்டார்கள். என்னுடைய ஆட்சிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nமோடியைப் பாருங்கள். மக்கள் எக்கச்சக்க நம்பிக்கையுடன் அவருக்கு ஆட்சி அதிகாரத்தை அளித்தனர். ஆனால் அவருடைய பொய்களாலே அவர் அழிந்து போனார். சுயநலமற்ற நல்ல தலைவர்களை மக்கள் விரும்புகின்றார்கள்.\nபணம் வாக்குகளை வாங்கும் என்று நம்புகின்றீர்களா \nவாக்குகளை வாங்கவோ, தேர்தலில் வெற்றி பெறவோ பணம் ஒரு போதும் உதவாது. இது போன்ற ஒரு விசயத்தை செய்ய முயற்சிக்காதீர்கள் என்று என்னுடைய தொண்டர்களிடம் நான் தெளிவாக கூறியிருக்கின்றேன்\n4 நாட்களில் 57 மாவட்டச் செயலாளர்கள் நியமனம்: டிடிவி தினகரன் அதிரடி\nசிபிஎஸ்சி தேர்வு கட்டண உயர்வு- ஸ்டாலின், தினகரன் கடும் எதிர்ப்பு\nVellore Lok Sabha Election: வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் 72% வாக்குப்பதிவு\nஅமமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்: பொருளாளரான வெற்றிவேல்; கொ.ப.செ. சிஆர் சரஸ்வதி\n : இனி என்ன செய்யப்போகிறார் தினகரன்\n‘தங்க தமிழ்ச் செல்வனை விஸ்வரூபம் எடுக்கச் சொல்லுங்க பார்ப்போம்; கட்சியில் இருந்து அவர் நீக்கப்படுவார்’ – டிடிவி தினகரன் பதிலடி\n“அந்த ஆடியோவில் பேசியது நான் தான்; கட்சியை விட்டு என்னை நீக்க வேண்டியது தானே” – தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nலோக்சபா தேர்தல் 2019 : ரூ. 60 ஆயிரம் கோடி செலவில் நடைபெற்ற உலகின் மிக பிரம்மாண்டமான திருவிழா…\nட்விட்டரில் ட்ரெண்டாகும் #StopHindiImposition: வைகோ, கமல், டிடிவி கருத்து\nActor Vikram Birthday: நம்பர்கள் முக்கியமல்ல நல்ல கதைகள் தான் முக்கியம்\n“தயவு செஞ��சு எங்க கிராமத்து பேர மாத்துங்க” ரஃபேலால் நொந்து போன கிராமத்தினர்\n4 நாட்களில் 57 மாவட்டச் செயலாளர்கள் நியமனம்: டிடிவி தினகரன் அதிரடி\nTTV Dhinakaran : கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் தினகரன் ஈடுபட்டுள்ளார். மாநிலத்தில் உள்ள 72 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து வருகிறார்\nசிபிஎஸ்சி தேர்வு கட்டண உயர்வு- ஸ்டாலின், தினகரன் கடும் எதிர்ப்பு\nCBSE Exam Fees: தேர்வு கட்டண உயர்வின் மூலம் சமூக நீதி கேள்வியாக்கப் பட்டுவிட்டது,இதனால் மத்திய அரசாங்கம் உடனே இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்.\nKaappaan Movie Review: காப்பான் சூர்யாவுக்கு ’கேம் சேஞ்சிங்’ படம்\n”ரெண்டு பேரும் டாக்டிக்ஸோட விளையாடுறீங்களா” – கோபமான ஷெரின்\n’என் ரசிகர் மேல கைய வச்சீங்க’ – அஜித் ரசிகர்களுக்கு விஜய்யின் எச்சரிக்கை\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களே அடுத்த மாதம் இத்தனை மாற்றம் வரபோகுது உஷார்\nTRB PG Exam: தேர்வுக்கான பாடத் திட்டத்தை டவுன்லோட் செய்து விட்டீர்களா \nபிக் பாஸ் டைட்டிலை வெல்லப் போவது யார்\n‘டக்குன்னு வளரல; மேடு பள்ள பயணத்தில் ஜெயித்து இங்க வந்திருக்கேன்’ – வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா ஃபோட்டோ\n”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\nசிறுகுறு தொழில் முனைவோர்களுக்காக 400 மாவட்டங்களின் கடன் மேளா…\nஎதிர்பார்ப்பில் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை ஆன்லைனில் திருத்துவது எப்படி\nஒரு படத்தையும் விட்டு வைக்கிறதில்ல, அடுத்து வரப்போற சீரியல் ‘காற்றின் மொழி’\nஉலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை இந்தியாவில் நிறுவ மத்திய அரசு ஆலோசனை\n8-வது மாடியில் இருந்து குதித்த சென்னை ஐடி பெண் ஊழியர்: பணியில் சேர்ந்த மறுநாளே துயர மரணம்\n‘டக்குன்னு வளரல; மேடு பள்ள பயணத்தில் ஜெயித்து இங்க வந்திருக்கேன்’ – வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா ஃபோட்டோ\n”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/18888/Yesu-Maharajane-Meendum-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%87", "date_download": "2019-09-20T08:20:15Z", "digest": "sha1:7HXIUKA2AS7JX7DAIYZ7VH3X24PH2WI6", "length": 3921, "nlines": 115, "source_domain": "waytochurch.com", "title": "yesu maharajane meendum இயேசு மகாராஜனே christian lyrics", "raw_content": "\nஉம் மக்களாய் ஒன்று கூடினோம்\nபஞ்சங்கள் கொள்ளை நோயும் வாட்டுதே\nமனிதனின் அன்பு தணிந்து போகுதே\nஇது என்னவோ என்று சிந்தித்துப் பார் நண்பனே\nகாலங்கள் இது முடிவுதான் என் நேசமே\nஇராஜாதி ராஜன் இயேசு மீண்டும் வருகிறார்\nஉம் நாமம் பரிசுத்த படுவதாக\nஉம் சித்தம் பூமியெங்கும் நிறைவேறுவதாக\nஎன்னை மன்னித்தது போல் மற்றவர்களை\nஎங்கள் அன்றாட உணவை அனுதினமும்\nஉம் இராஜ்யம் கனமும் வல்லமை\nஉம் மக்களாய் ஒன்று கூடினோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://dailypcnews.blogspot.com/", "date_download": "2019-09-20T08:36:06Z", "digest": "sha1:WSXEPLWCLDWRFT5O6VNJIJ6UU2YFQPZ4", "length": 34874, "nlines": 374, "source_domain": "dailypcnews.blogspot.com", "title": "PC News", "raw_content": "\nநவீன இலத்திரனியல் இசை என்றால் என்ன\nஇப்பொழுதெல்லாம் யாரும் உண்மையான இசைக்கருவிகளை வைத்து இசை அமைப்பதில்லை. சொகுசான முறையில் கையில் எந்த ஒரு இசை கருவியும் இல்லாமல் கணிணி மூலம் தேவையான இசையை (பாடல்களையும்) அமைத்துவிடுகின்றனர்..... இது தொடர்பான ஒரு என்னுடைய கட்டுரை எண்ணிம ஒலி நிலையம் என்ற தலைப்பில் விக்கிபீடியாவிலிருந்து...\nஎண்ணிம ஒலி நிலையம் எனப்படுவது இலத்திரனியல், இலத்திரனியல் அல்லாத ஒலிச்சாதனங்களின் உதவியோடு அல்லது ஒலி கருவிகளே இல்லாமல் கணிணி மூலம் இசையை ஏற்படுத்தி பதிவு செய்யும் அமைப்பு ஆகும்.\nஇத் துறையில் பிரபலமான மென்பொருளான FL Studio 10 இன் ஒரு திரைத்தோற்றம்\nஒலி தயாரிப்பிற்க்கு தேவையான வன்பொருட்கள், மென்பொருட்கள் ஆகியவற்றையும் சேர்த்து எண்ணிம ஒலி நிலையம் என அழைப்பர், ஆங்கிலத்தில் Digital Audio Workstation (DAW) எனலாம். இசைக்கருவிகளின் துணையின்றி அவற்றின் இசையை கணணி மூலம் ஏற்படுத்த முடிந்தாலும் நேரடி இசைக்கருவியில் உள்ள முழு பயனையும் பெற முடிவதில்லை. உதாரணம்: வயலின் இசையை வயலின் இன்றி கணிணி மூலம் வயலினில் உள்ள அனைத்து சுரங்களையும் வாசிக்க முடிந்தாலும் வேகமும் நுணுக்கமும் சேர்ந்த இசைகளில் கணிணி விசைப்பலகை மூலம் இது இயலாமல் போகிறது.) இந்த குறையை தீர்ப்பதற்காகவே \"சிந்தைசர்\" போன்ற வன்பொருள் சாதனங்கள் பயன்படுகிறது. சிந்தைசர் என்பது நாம் அனலொக் ஆக கொடுக்கப்படும் இசைக்கான சிக்னலை டிஜிடல் சிக்னலாக கணிணி இற்கு அனுப்ப பயன்படுகிறது. சிந்தைசரானது உதாரணத்தில் குறிப்பிட்ட வயலினிற்கும் கணிணி விசைப்பலகை இற்கும் இடைப்பட்ட உள்ளீட்டு கருவியாக பயன்படுகிறது. (இங்கு உதாரணத்திற்காகவே வயலின் இசைக்கருவி குறிப்பிடப்பட்டுள்ளது, சிந்தைசர் மூலம் நாம் கொடுக்கும் சிக்னலை கணிணியில் எந்த ஒரு இசைக்கருவிற்கும் பயன்படுத்தலாம்.)\nஒருங்கிணைந்த எண்ணிம ஒலி நிலையம்\nஒலி கட்டுப்பாட்டு அமைப்பு, ஒலி வடிவ மாற்றி, மற்றும் தேவையான சேமிப்புச் சாதனங்கள் ஆகிய அனைத்தையும் தன்னகத்தே கொண்ட சாதனம் ஒருங்கிணைந்த எண்ணிம ஒலி நிலையம் ஆகும். அதிக நினைவுதிறன் உள்ள ரம், வேகமான சி.பி.யு ஆகியவற்றின் வருகைக்கு முன்னரே இச்சாதனங்கள் பயன் படுத்தப்பட்டன. எனினும் இன்று சாதாரணமாக எல்லா கணிணிகளிலும் எண்ணிம ஒலி நிலைய மென்பொருட்களை பயன்படுத்த முடிகிறது.\nநிற அடர்த்தி என்றால் என்ன\nஒரு வர்ணப்புகைப்படத்தில் உள்ள வர்ணங்களில் உள்ள அளவு எவ்வாறு அமைகிறது அதன் அளவீடுகள் யாது....என்பது பற்றியே இக் கட்டுரையை எழுதிகிறேன்.\nநிற அடர்த்தி (Color Depth) எனப்படுவது, ஒரு படத்திலுள்ள பிக்ஸ்சல்கள் எத்தனை வர்ணம் களைப் பயன்படுத்தி படத்தை உருவக்கின்றன என்பதையே குறிப்பிடுகிறது. வர்ணங்களது அடர்த்தியானது இலக்கங்களில் கணிக்கப்படுகிறது. இவ் வர்ண வேறுபாடு காட்சிப்படுத்தப்படும் திரையின் வன்பொருள் அல்லது மென்பொருள் ஆல் கட்டுப்படுத்தலாம். 1 bit என குறிப்பிட்டால் அது இரண்டு வர்ணங்களை மாத்திரம் பயன்படுத்தி அமைக்கப்பட்ட படம்.\n2 பிட் எனில் 22 = 4 வர்ணங்களை கொண்டு உருவாக்கப்பட்ட படம் என அறியலாம்.\n1-பிட் = இரண்டு வர்ணங்கள்\n2-பிட் = நான்கு வர்ணங்கள்\n4-பிட் = பதினாறு வர்ணங்கள்\n8-பிட் = 256 வர்ணங்கள்\n24-பிட் = 16 மில்லியன் வர்ணங்கள், 24-பிட் வர்ணப்பானையே இன்று அதிக அளவில் உள்ளது. 8-பிட் பழைய செல்போன் களில் பயன்படுத்தப்பட்டது எனினும் இன்றய செல்போன்களின் திரை 24-பிட் ஆகவே உள்ளது.\n2 bit (4 வர்ணங்கள்)\nபிட் களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதிகளவிலான வர்ணங்ககைப் பயன்படுத்த முடிகிறது ஆகையால் தெளிவான காட்சியை பெறலாம் (இங்கு தெளிவான காட்சி என குறிப்பிடுவது படத்தின் தரம் அல்ல படத்திலுள்ள வர்ணத்தின் தரத்தினை மாத்திரமே).\n8-பிட் வர்ணம் எனில் இலத்திரனியல் திரையில் பயன்படுத்தப்படும் RGB (சிகப்பு-��ச்சை-நீலம்) ஆகிய வர்ணங்களை பயன்படுத்தி வர்ணத்தை ஏற்படுத்துவதற்காக முறையே (8x8x4 = 256) என பிரிக்கப்படுகிறது. (மனித கண்ணால் சிகப்பு பச்சை வர்ணங்களிலும் பார்க்க நீல வர்ணத்தை குறைவாகவே அடையாளம் காண முடியும்.)\nமிகவும் தரமான வர்ணத்தை கொடுக்ககூடியதால் நிஜ வர்ணம் எனப்படுகிறது. இதில் மிகவும் அதிக அளவிலான வர்ணங்களைப் பயன்படுத்த முடிகிறது (16 மில்லியன்). 10 மில்லியனுக்கும் அதிகமான வர்ணங்களை மனித கண்களால் இலகுவாக அடையாளம் காணமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதி உயர் அடர்த்தி மிக்க வர்ணங்களாக (30/36/48-பிட்) ஆகியவை உள்ளன. இவற்றிற்கும் 24-பிட் இற்கும் இடையிலான வேறுபாட்டினை சாதாரண திரைகளில் இனங்காண முடியாது மிகப் பெரிய திரைகளிலே அரிதாகவே இனங்காண முடியும்.\nPrint செய்யும் பேப்பர்களின் அளவுகள்\nபோட்டோஷோப் போன்ற மென்பொருட்களில் வேலை செய்யும் போது print செய்ய வேண்டிய பேப்பரின் அளவினை சரியாக தெரிவு செய்யாவிட்டால் விளைவு மிகவும் மோசமாகிவிடும் உதாரணமாக: A3 இல் print வேண்டுமெனில் A4 இனை தறவறுதலாக தெரிவு செய்துவிட்டால் படம் மங்கலாக வந்துவிடும்.\nபொதுவாக \"inch\" or \"mm\" களை பயன்படுத்துவர். pix (ex:1366x768) களில் வேலை செய்யும் போது DPI இனையும் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும் (Dot Per Inch).\nசாதாரண புகைப்படங்கள், விளம்பர அட்டைகள் எனில் 120dpi ம் பெரிய அளவிலாயின் 96dpi ம் மிகப்பெரிய அளவாயின் 76dpi ம் பயன்படுத்தலாம்.\nDPI அதிகரித்தால் படத்தில் தெளிவு அதிகமாகும் குறைவடைந்தால் தெளிவும் குறைவடையும். (படத்தினை சூம் செய்து பார்க்கும் போது வித்தியாசத்தினை காணலாம்)\nபெரிய படமாயின் 76dpi போதும் என குறிப்பிட்டுள்ளேன். காரணம் உதாரணமாக ஒரு சுவர் அளவுள்ள பிரம்மாண்டமான படத்தை யாரும் அருகே வந்து பார்க்கப்போவத்தில்லை அத்துடன் பெரிய படங்களை 120dpi இல் செய்ய 2gb ram போதாது கணிணி load ஆகிவிடும்.\nWindows பயன்படுத்துபவர்களுக்கு.....156 பயனுள்ள ரன் கட்டளைகள்\nஒளிப்படத்துறையில் Matte Box என்றால் என்ன\nஒளிப்படத்துறையில் மாட் பாக்‌ஸ் ஆனது மிகவும் பயன்படுத்தப்படுகிறது. ஒளிப்படக்கருவியினுள் வரும் தேவையற்ற சூரிய ஒளிக்கற்றைகள் அல்லது செயற்கை ஒளிக்கற்றைகளைத் தடுப்பதற்காக இது பயன்படுகிறது.\nமாட் பாக்‌ஸ் லென்ஸ் இனது முற்பாகனத்தினுள் பொருத்தப்படும். இக்கருவியில் காணப்படும் கதவுகள் போன்ற திறன்து மூடக்கூடிய பகுதி மூலமாக ஒளி உட்செல்லும் அளவைக் கட்டுப்படுத்தலாம்.\nப்ளஸ்: இதை முறையாக கடைகளில் அல்லது இணையத்தளத்தில் வாங்கப்போனால் கிட்டத்தட்ட 20$-50$ (இங்க Rs.2500) சொல்லுவான்\nஇதுகாக தான் ஒரு ஐடியா இருக்கு சாதாரண பேப்பர் மட்டைய வெட்டி மாட்பாக்ஸா பயன்படுத்தலாம்\nமேலும் பல ஒளிப்படத்துறை தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களுக்கு இன்றே PC News Bookmark செய்திடுங்கள்\nAndroid தொலைபேசியில் install செய்துள்ள மென்பொருட்களை எப்படி Backup செய்யலாம் என இப்பதிவில் பார்க்கலாம்.\nபெரும்பாலானவர்கள் google play மூலமே மென்பொருட்களை install செய்கின்றனர். இவ்வாறு செய்துள்ளவற்றை சில சந்தர்ப்பஙளில் அழிக்கப்பட்டால் மீண்டும் அவற்றை google play இருந்தே வேண்டும். இதனை தவிர்க்கவே Ultimate Backup என்ற மென்பொருள் உதவுகிறது.\nஇதன் மூலம் உள்ள மென்பொருற்களை apk fileகளாக உங்கள் memory cardஇல் சேமித்துக்கொள்ளலாம். தேவைப்படும் போதும் install செய்யலாம், வேறு தொலைபேசியிலும் install செய்யலாம்.\nநாம் பொதுவாக நமக்கு வேண்டியவர்களின் தொலைபேசி இலக்கங்களை தொலைபேசியிலோ அல்லது சிம் அட்டையிலோ தான் சேமிப்போம். இதன் போது அந்த சிம் அட்டையை பயன்படுத்த முடியாமல் போனாலோ அல்லது தொலைபேசியோ தொலைந்துபோனால் உங்கள்முக்கியமானவரளின் தொடர்பு இலக்கங்களை இழக்க நேரிடும்.\nஇதற்காகவே Android தொலைபேசிகளில் இலகுவான வழி உள்ளது, அதுதான் தகவல்களை இணையத்தில் இணைத்து விடுவது இதற்கு முதலில் உங்கள் தொலைபேசியில் Settings > Account and Syc சென்று Sync Contacts என்பதை Trick செய்துவிடவும்.\nஇனி நீங்கள் புதிதாக சேமிக்கும் இலக்கங்கள் Google இல் சேமிக்கப்படும்,\nநீங்கள் எந்த கணினியிலும் உங்கள் Gmail ID மூலம் Contact இல் உங்கள் கணக்கை பார்வையிடலாம், மாற்றங்கள் செயலாம், வகைப்படுத்தலாம்.\nநவீன இலத்திரனியல் இசை என்றால் என்ன\nநிற அடர்த்தி என்றால் என்ன\nPrint செய்யும் பேப்பர்களின் அளவுகள்\nWindows பயன்படுத்துபவர்களுக்கு.....156 பயனுள்ள ரன்...\nஒரு கம்பியின் ஆரம்ப முனையில் எலக்ரோன்களைத் தள்ளினால் அடுத்துள்ள அணுக்கள் அவ்வெலக்ரோன்களைத் தள்ளிக்கொண்டே போகும். அதற்கு முதலில் எலக்ரோன்களை...\nஇணையத்தில் அதிவேகமாக வீடியோகளையும், மென்பொருட்களையும், MP3 களையும் Download செய்யக்கூடிய மென்பொருள் Internet Download Manager என்பது எல்லோரு...\nதொடர்பாடலை பிரதானமாக 2 வகைப்படுத்தலாம். Simplex - ஒரு வழி தொடர்பாடல் Duplex - இரு வழி தொடர்பாடல் Simplex பி���்னூட்டல் அற்ற தொடர்பாடல் ஒரு...\nஓம்ஸ் விதி Ohm's Law\nஒரு நீர்த்தொட்டியில் 1000 லீட்டர் நீர் இருக்கிறது என வைத்துக்கொள்வோம் அதனைத்திறந்துவிட்டால் அவ்வளவு நீரும் அப்படியே வந்துவிடாது. ஒரு மணி ...\nரெஸிஸ்ரரின் பதிப்பை வேண்டிய அளவில் மாற்றும் வசதியுடைய ரெஸிஸ்ரர்தான் பொட்டேன்சியோ ரெஸிஸ்ரர் ஆகும். இது ரேடியோவில் வால்யூம் கன்ரோல் , டொன் கன...\nகடந்த பதிவில் மின்சாரத்தின் அடிப்படை விடயங்கள் பற்றி பார்த்திருந்தோம். இனி மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது எனப்பார்க்கலாம். ம...\nவிரும்பிய எல்லா புரோக்கிராம்களையும் மிக வேகமாக திறக்கலாம்\nநாம் கணினியில் வேலை செய்துகொண்டிருக்கையில் வேறு தேவைகளுக்காக பல புரோக்கிராம்களை திறக்க நேரிடும் அவ்வாறான வேளையில் My computer மூலமாக அல்லது ...\nகணினி தொடர்பான பிரச்சினைகளும் அதற்கான காரணங்களும்\nகணினி தொடர்பான பிரச்சினைகளும் அதற்கான காரணங்களும் கணினியை On செய்ததும் கணினி On ஆகாமல் இருத்தல். காரணம்: கணினியில் இணைக்கப்பட்டிருக்கும்...\nபல்ப், மின்விசிறி, ரேடியோ, டிவி, மோட்டர் இவையெல்லாம் மின்சாதனங்களாகும். இச் சாதனங்கள் மின்தொடுப்பின் இரு முனைகளிலும் இணைக்கப்படுகின்றன.இவ் ...\nஇணையத்தில் அதிவேகமாக வீடியோகளையும், மென்பொருட்களையும், MP3 களையும் Download செய்யக்கூடிய மென்பொருள் Internet Download Manager என்பது எல்லோரு...\nஒரு கம்பியின் ஆரம்ப முனையில் எலக்ரோன்களைத் தள்ளினால் அடுத்துள்ள அணுக்கள் அவ்வெலக்ரோன்களைத் தள்ளிக்கொண்டே போகும். அதற்கு முதலில் எலக்ரோன்களை...\nஓம்ஸ் விதி Ohm's Law\nஒரு நீர்த்தொட்டியில் 1000 லீட்டர் நீர் இருக்கிறது என வைத்துக்கொள்வோம் அதனைத்திறந்துவிட்டால் அவ்வளவு நீரும் அப்படியே வந்துவிடாது. ஒரு மணி ...\nரெஸிஸ்ரரின் பதிப்பை வேண்டிய அளவில் மாற்றும் வசதியுடைய ரெஸிஸ்ரர்தான் பொட்டேன்சியோ ரெஸிஸ்ரர் ஆகும். இது ரேடியோவில் வால்யூம் கன்ரோல் , டொன் கன...\nதொடர்பாடலை பிரதானமாக 2 வகைப்படுத்தலாம். Simplex - ஒரு வழி தொடர்பாடல் Duplex - இரு வழி தொடர்பாடல் Simplex பின்னூட்டல் அற்ற தொடர்பாடல் ஒரு...\nநவீன இலத்திரனியல் இசை என்றால் என்ன\nஇ ப்பொழுதெல்லாம் யாரும் உண்மையான இசைக்கருவிகளை வைத்து இசை அமைப்பதில்லை. சொகுசான முறையில் கையில் எந்த ஒரு இசை கருவியும் இல்லாமல் கணிணி மூலம...\nவிண்டோஸ் கணினிகளில் கடவுச்சொற��கள் எவ்வாறு கையாளப்படுகின\nஇப்பதிவைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் பெரும்பாலும் விண்டோஸ் இயங்குதளத்தினையே பயன்படுத்துவீர்கள் என எண்ணுகிறேன் அதிலும் பெரும்பாலானவர்கள...\nRFID தகவல் தொடர்பாடல் ஒரு பார்வை\nRFID என்ற தொழில்நுட்பம் பற்றி பார்க்கலாம். Radio Frequency Identification என்பதன் சுருக்கமே ஆகும். இது ஒரு அடையாளம் அறியும் நுட்பமாகும். ...\nகையடக்க தொலைபேசியில் தமிழ் இணையத்தளங்கள்\nஉங்கள் கையடக்கத் தொலைபேசியில் தமிழ், சிங்கள, ஹிந்தி, மற்றும் ஏணைய மொழிகளில் அமைத்த எந்த இணையத்தளங்களையும் பார்வையிடுவதற்கு..... முதலில் ...\nநிற அடர்த்தி என்றால் என்ன\nஒரு வர்ணப்புகைப்படத்தில் உள்ள வர்ணங்களில் உள்ள அளவு எவ்வாறு அமைகிறது அதன் அளவீடுகள் யாது....என்பது பற்றியே இக் கட்டுரையை எழுதிகிறேன். ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2012/08/my-11th-award-of-2012.html", "date_download": "2019-09-20T07:36:06Z", "digest": "sha1:GJNW6QMGSXVDR73M75AXNCZG647PQQC7", "length": 84885, "nlines": 1177, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: MY 11th AWARD OF 2012", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 9:58 PM\nமேலும் ஒரு விருதினை பகிர்ந்து கொடுத்தமைக்கு நன்றி சார் விருது பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் விருது பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 108 பதிவர்களோடு தாங்கள் இவ்விருதினை பகிர்ந்துகொண்டதற்கும் அனைவரின் பெயரையும் இணைப்புகளோடு பதித்திருப்பதற்கும் நன்றி சார் 108 பதிவர்களோடு தாங்கள் இவ்விருதினை பகிர்ந்துகொண்டதற்கும் அனைவரின் பெயரையும் இணைப்புகளோடு பதித்திருப்பதற்கும் நன்றி சார்அறியாத பல பதிவர்களை அறிய முடிந்ததில் சந்தோஷம் சார்\n108 பேருடன் பகிர்ந்து இருந்தீங்க. நிறைய தெரியாத பிலாக் கள் இதன் மூலம் அறிந்து கொண்டேன்.\nமீண்டும் விருது பெற்றமைக்கும் அதை எங்களுடன் பகிந்துகொண்டமைக்கும் மிக்க நன்றி ஐயா தங்களிடமிருந்து மீண்டும் ஒரு முறை விருது பெற்றதை மிகவும் மகிழ்ச்சியாக கருதுகிறேன்\nவாழ்த்துக்கள் சார் விருது பெற்றதற்கு.\nஉங்களுக்கு அளித்த லீலா அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும்.\nஉங்களுக்கு கிடைத்த விருதை எல்லோருக்கும் பகிர்ந்து அளித்த மீண்டும் எனக்கு அளித்த உங்கள் ���ெருந்தன்மைக்கு வணக்கம் பல.\nஉங்களிடம் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nஇனிப்பு, காரம், ஐஸ்கிரீம் எல்லாம் எடுத்துக் கொண்டேன் நன்றி.\nஉங்கள் பதிவுகளை விரைவில் எதிர்ப்பார்க்கிறோம்.\nதங்களின் விருது மிக்க மகிழ்வினைத்தருகிறது. நன்றி.\n\"நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க\nநல்லார் சொற் கெட்பதுவம் நன்றே-நல்லார் ளுரைப்பதுவும்\nநன்றே அவரோடிணங்கி யிருப்பதுவும் நன்று.\"\nமீண்டும் விருதுடன் விருந்து தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.\nவிருது பெற்றதற்கும் அதை பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி ஐயா... திருமதி லீலா அவர்களுக்கும், தங்களுக்கும் வாழ்த்துக்கள்...\nஉங்களிடமிருந்து மீண்டும் ஒரு முறை விருது பெற்றதை மிகவும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்...\nஎல்லோரையும் ஊக்குவிப்பது என்பது மகத்தான செயல்... அதுவும் பலமுறை செய்து கொண்டே இருக்கிறீர்கள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...\nஎல்லாருடைய தளங்களின் லிங்க்குடன் கொடுத்துள்ளது மிகவும் சிறப்பு... (108 தளங்கள் லிங்க்குடன் பதிவது எவ்வளவு சிரமம் என்று எனக்கு தெரியும்) பல நண்பர்களுக்கு, பல தளங்களை அறிந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்... தங்களின் மகத்தான சேவைக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...\nவிருது பெற்ற அனைவருக்கும் (110) வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...\nமறுபடியும் வாழ்த்துகள், மறுபடியும் நன்றி சார்...... மறுபடி மறுபடி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறீர்கள். தனக்குக் கிடைத்ததை கோபுரம் மேல் ஏறி நின்று உரத்துச் சொல்லி ஊருடன் பகிர்ந்து கொண்ட பெரியவர் நினைவு வருகிறது.\nஇரண்டாம் முறையாக எனக்கும் விருதை பகிர்ந்தளித்ததற்கு மிக்க நன்றி ஐயா.தங்களுடைய உயர்ந்த உள்ளம போற்றுதற்குரியது. தங்களைப் போன்றவர்களின் மனதில் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விருதுகேற்ற தகுதியை மேலும் உயர்த்திக் கொள்வோம் என்ற உறுதியை அளிக்கிறோம் ஐயா\nவிருது பெற்ற அத்தனை பேருக்கும் நல் வாழ்த்துக்கள்\nதங்களுக்கும் விருது பெற்றிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்\nகோபால் சார் நீங்க விருது பெற்றது சந்தோஷம்னா அதை எங்க எல்லாருக்கும் பகிர்ந்து அளித்ததில் ரொம்ப சந்தோஷம். ரொம்ப பெரிய மனசு உங்களுக்கு நன்றி சார்\nநன்றி என்ற ஒற்றை சொல்லுக்கும் ஒராதிரம் தேன் கு��ுவைகளை வைத்து பரிசளிக்கிறேன் உங்களுக்கு .......உங்களின் விருது கண்டு அகம் மகிழ்ந்து போனேன் நன்றி கோபால் ஐயா\nவிருதுகள் என்றும் நம்மை மகிழ்விப்பவை அதை பெற்றதுடன் எங்களுக்கும் பகிர்ந்தளித்ததற்க்கு என் நன்றிகள்...\nஅத்தனை பேரின் லிங்க்கையும் எடுத்து போட்ட உங்கள் பொறுமைக்கு என் பாராட்டுகள்\nஇந்த விருதாப் பயலுக்கு மறுபடி மறுபடி விருது கொடுத்துச் சிறப்பிப்பது ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் வலியுறுத்த, அது மெய்யாகி விடுவது போல இருக்கிறது கோபு சார்.\nஅது சரி கைகள் அள்ளிய நீரை KAIKAL ALLIYA NEER என்று ஆங்கிலத்தில் வாசிக்க, ஒரு ப்ளாஸ்டிக் குடுவையில் ஓடும் நதி நீரைப் பிடித்துக் குடிப்பது போன்ற உண்ர்வைக் கொடுத்தது.\nநீங்கள் பரிமாறியிருக்கும் அல்வாத் துண்டை எடுத்து உங்களுக்கே ஊட்டி விடுகிறேன் நன்றி சொல்லும் விதமாய்.\nஇந்த விருதாப் பயலுக்கு மறுபடி மறுபடி விருது கொடுத்துச் சிறப்பிப்பது ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் வலியுறுத்த, அது மெய்யாகி விடுவது போல இருக்கிறது கோபு சார்.//\nஆல விருக்ஷம் போன்ற தாங்கள் ’விருதா’ என்று கூறுகிறீர்களே\n என ஆச்சர்யமாகக் கேட்டுள்ளீர்கள் எனவும் நான் எடுத்துக்கொள்ளலாம் தானே\nOK அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். OK யா\n//அது சரி கைகள் அள்ளிய நீரை KAIKAL ALLIYA NEER என்று ஆங்கிலத்தில் வாசிக்க, ஒரு ப்ளாஸ்டிக் குடுவையில் ஓடும் நதி நீரைப் பிடித்துக் குடிப்பது போன்ற உண்ர்வைக் கொடுத்தது. //\nதமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் நான் எழுதியது தவறு தான் ஜி. இருப்பினும் அதில் ஓர் மிக முக்கியமான விஷயமும் காரணமும் உள்ளது.\nஇந்த விருதினை எனக்கு வழங்கியுள்ள என் நெருங்கிய நட்பான லீலா அவர்களுக்கு தமிழ் எழுதவோ, படிக்கவோ, பேசவோ தெரியாது.\nஇந்தப்பதிவின் நோக்கமே, எனக்கு விருந்தளித்த லீலாவுக்கு நான் நன்றி கூறி பதிவிட்டதும், அதை என் 108 தோழர்கள் + தோழிகளுடன் பகிர்ந்து கொண்டதும், அந்த என் அன்புத்தோழி லீலா அவர்களுக்கு முழுவதுமாகப் புரிய வேண்டும்.\nஅதனாலேயே அனைத்தையும் ஆங்கிலத்திலேயே எழுதி வெளியிடும்படியாக ஆகிவிட்டது.\nமேலும் நமக்கு தாகமோ மோகமோ ஏற்படும் போது நீர் [தண்ணி] தான் முக்கியமே தவிர, அது கையாக இருந்தால் என்ன ப்ளாஸ்டிக் குடுவையாக இருந்தால் என்ன\nஏதேதோ எப்படி எப்படியோ உதாரணம் சொல்லணும் போலத் துடிக்கிறேன். இ���ுவே ஜாஸ்தியோ, வரம்பு மீறலோ என்பதாலும், தாங்கள் துளி சொன்னாலே, கற்பூரம் போல கிரஹித்துக்கொள்ளும் அறிஞர் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாலும் இத்துடன் முடித்துக் கொள்கிறேன், ஜி.\n//நீங்கள் பரிமாறியிருக்கும் அல்வாத் துண்டை எடுத்து உங்களுக்கே ஊட்டி விடுகிறேன் நன்றி சொல்லும் விதமாய்.//\nஐயா இரண்டாவது முறையும் அனைவருக்கும் விருது வழங்கி சிறப்பித்த தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா.\nவிருதினைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் கோடி கோடி\nஒரு விதத்தில் சூப்பர் ஸ்டாரை மிஞ்சி விட்டீர்கள். ஒருவர் விருது கொடுத்தால் 108 பேருடன் பகிர்ந்து கொள்ளுகிறீர்களேஅவர் 100 தான் சொல்லுவார். விருது பெற்றதற்கு பாராட்டுக்கள் ஸார். உங்களது இந்தப் பகிர்வின் மூலம் பல புதிய நட்புக்கள் உருவாகும். அந்த விதத்திலும் உயர்ந்து விட்டீர்கள்\nமிகவும் மகிழ்ச்சி திரு. கோபாலகிருஷ்ணன். வலையில் அதிகம் வலம் வராத எனக்கும் அவார்ட் கொடுத்துவிட்டீர்கள். பொறுமையாக அத்தனை விவரங்களையும் பதிவு செய்து அசத்திவிட்டீர்கள் . மிகமிக நன்றி. வாழ்க வளமுடன்.\nஉறவுகள் அனைவருக்கும் திரு.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.\nமிக்க நன்றி சார் இந்த நல்ல நாளிலே என்னுடன் விருது பகிர்ந்ததற்கு மிக்க நன்றி\nதங்கள் அளித்த விருதை மிகவும் சிறப்பாகவே கருதுகிறேன்... இத்துனை பேருக்கு விருது பகிரும் உங்களை நினைக்கவே பெருமையாய் உள்ளது\nதாங்கள் விருது மழையில் நனைவதற்கு சிறப்பான பாராட்டுக்கள்.. எங்களுக்கும் விருது அளித்து பெருமைப்படுத்தியதற்கு நன்றிகள் ஐயா..\nவாங்குனத பகிர்ந்துக்குறதுக்கும் ஒரு மனசு வேணும்..\nபட்டியலில் நானும் இடம்பெற்றதற்கு மகிழ்ச்சி சார்..\nமிக்க நன்றி வை.கோ சார்.விருது பெற்ற மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.பெரிய மனது,108 பேரை உங்க வலைப்பூவில் அறிமுகப்படுத்தி விருது அளித்திருக்கிறீர்கள்.மகிழ்ச்சி.\n என்னுடன் அவார்டை பஹிர்ந்ததில் மிக்க நன்றி ... இல்லை மிக்க சந்தோஷம்..... இல்லை இல்லை அதைவிட மட்டற்ற மகிழ்ச்சி .108 பேரில் என் பெயர் இருந்ததில் எதிர்பாராத நிறைவு . மிக்க நன்றி திரு வை. கோ ஐயா அவர்களே . என்னுடன் இந்த அவார்டை பஹிர்ந்துகொள்ளும் சக எழுத்தாளர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .\nமீண்டும் ஒரு விருது. லிப்ஸ்டர் விருது. (LIEBSTER AWARD) . உங்களுக்கு வாழ்த்துக்கள். இதனை உங்களுக்குத் தந்த திருமதி. லீலாகோவிந்த் அவர்களுக்கு நன்றி\n” நெல்லுக்கு இறைத்த நீர் ஆங்கே வாய்க்கால் வழி ஓடி புல்லுக்கும் பொசியுமாம்” – என்பது போல உங்கள் வழியே எனக்கும் இந்த விருது வந்துள்ளது. விருதினைத் தந்த உங்களுக்கு நன்றி. மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். 108 பேருடைய வலைப் பதிவு முகவரிகளையும் ஒரே நாளில் நீங்கள் தொகுத்து இருக்க முடியாது. உங்கள் கடின உழைப்பு எங்களுக்கு\nநெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்\nபுல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு\n- அவ்வையார் ( மூதுரை)\nதங்கள் கையால் விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.\nவிருதுக்கு ஒரு பாராட்டு; அதைப் பகிர்ந்தமைக்கு இன்னொரு பாராட்டு.\n'ஒரு தடவை சொன்னால், நூறு முறை சொன்னப்போல'.....இது சூப்பர் ஸ்டார் வசநம்.\nஓர் விருதை 108 பேருக்கு பகிர்வது திரு வை கோ அவர்களின் நிதர்சனம்\nமீண்டும் மீண்டும் விருது பெறுவதற்குப் பாராட்டுகள் - விருதிற்குத் தகுதியான தங்களை விருது தேடி வருவது நன்று. படங்கள் அத்தனையும் இனிக்கின்றன . வந்த விருதினை 108 பதிவர்களுக்குப் பகிர்வது - அதுவும் அவர்களது பெயர்களையும் அவர்களது தளத்தின் பெயர்களையும் வெளியிட்டு அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிப்பது - ஆகிய நல்ல செயல்களை பணிச்சுமைக்கு நடுவேயும் செய்வது குறித்து மிக்க ம்கிழ்ச்சி. பகிரும் பட்டியலில் என் பெயரையும் இணைத்தமைக்கு நன்றி. மேன்மேலும் சிறந்த விருதுகள் பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nவிருது பெற்றதற்கும் அதை 108 பேருடன் பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி ஐயா \nஅண்ணா, விருது மேல் விருது..... உங்களிடம் இருந்து நான் பெறும் இரண்டாவது விருது மகிழ்ச்சியாக உள்ளது .உங்கள் கையால் பெற்ற விருதிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றியண்ணா..விருது பெற்ற 107 பேருக்கும் உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள்..\n11-வது விருது பெற்ற அண்ணனுக்கு மேலும் மேலும் விருது மழை பொழிய வாழ்த்துக்கள் ..\nபல விருதுகள் தங்களால் பெருமை அடைவதை எண்ணி மகிழ்கிறேன்\nஎன்னுடைய வலைப்பூவில் \"இதுவோ சுதந்திரம்\" படித்த்ய் தன்ன்ங்களின் கருத்த்இனைப் பத்இய வேண்டுகிறேன்\nஎல்லாருடைய தளங்களின் லிங்���்குடன் கொடுத்துள்ளது மிகவும் சிறப்பு... பகிர்ந்தளித்ததற்க்கு என் நன்றிகள்.\nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.\nபதிவுகள் எழுதாமல் இருப்பதற்கு மிகவும் வெட்கப் படுகிறேன். இனிமேல் வாரத்திற்கு 2 பதிவுகள் எப்படியாவது எழுதி விடுகிறேன். முகநூல் நிறைய நேரத்தை சாப்பிட்டு விடுகிறது. மன்னிக்க வேண்டுகிறேன்.\nநீங்கள் கொடுத்த விருதுக்கு மிகுந்த மகிழ்ச்சி.\nசெய‌ற்க‌ரிய‌ செய்து விருது பெற்று அத‌னையே\nமற்ற‌ ச‌க‌ பாதிவாள‌ர்க‌ளுக்கு பகிர்ந்த‌ளிப்ப‌வ‌ர்\nதாங்க‌ள் ஒருவ‌ர் ம‌ட்டுமே இருக்க‌முடியும்.\n108 இணைய‌த‌ள‌த்தின‌ரை இணைக்கும் இது\nபெரும் ப‌ணி. இப்ப‌ணிக்காக‌ ஒரு பெரும் விருதை\nஅன‌வ‌ரின் சார்பாக அளித்து விழா எடுக்க‌ அநுப‌வ‌மிக்க‌,\nபெருத்த‌மான, உய‌ரிய‌ சுந்த‌ர்ஜியை வேண்டிக் கொள்கிறேன்.\nநெல்லிக்க‌னியை ஒளவைக்கு ஈந்த‌ த‌ந்த‌ அதியமான்\nஅவ‌த‌ரித்த‌ பூமிய‌ல்ல‌வா இது. ந‌ன்றி வைகோ சார்.\nமீண்டும் விருது பெற்றமைக்கும், அதை எங்களுடன் பகிந்துகொண்டமைக்கும் மிக்க நன்றி ஐயா தங்களிடமிருந்து மீண்டும் ஒரு முறை விருது பெற்றதை மிகவும் மகிழ்ச்சியாக கருதுகிறேன்\nவிருது பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 108 பதிவர்களோடு தாங்கள் இவ்விருதினை பகிர்ந்துகொண்டதற்கும் அனைவரின் பெயரையும் இணைப்புகளோடு பதித்திருப்பதற்கும் நன்றி.... மிக்க நன்றி ஐயா\nபெருமை அடைந்தேன் சார், மனம் மகிழ்ந்த நன்றி\nவிருதுகள் குவிப்பதில் நீங்கள் சாதனை செய்கிறீர்கள்.\nஎன் ப்ளாக் குள் செல்ல முடியலை . ரொம்ப நாள் லாகின் பண்ணாத காரனத்தால் ... உள்ளே நுழைய முடியலை.\nஅதனால் தான் தங்கள் பகிர்ந்த விருதுகளை என் ப்ளோகில் பகிர முடியலை ... அன்புடன்\nஅன்பின் கோபுசார், உங்களுக்குக் கிடைத்த விருதினை பகிர்ந்து கொள்ளும் உள்ளம் மெச்சத் தக்கதே. என் பதிவுகள் படித்துக் கருத்திடுவதே உங்கள் அங்கீகாரமாகக் கருதுகிறேன். பகிர்வுக்கு நன்றி. G.M.B\nஐயா, எனக்கெல்லாம் இதுபோன்ற பரிசு/ விருது பெறுகிற அருகதை அறவே கிடையாது. இந்தப் பட்டியலில் இருக்கிறவர்கள் ஒவ்வொருவரும் எத்துணை சமூகப்பொறுப்புடன் எழுதி வருகிறார்கள் என்பதை அறிவேன். அவர்களுக்குப் பின்னால் நானும் நிற்பது எனக்குப் பெருமைதான். மிக்க நன்றி ஐயா\n அதைப் பகிர்ந்தமைக்கு இன்னொரு பாராட்டு\nவிருது பெற்றதற்கும் அதை ���னையவர்கட்கு வழங்கியதற்கும் வாழ்த்துக்கள்.\nவணக்கம் ஐயா வாழ்த்துக்கள் நான்காவது தடவையாய்\nஇந்த விருதினைப் பெற்றுக்கொண்ட தாங்கள் மென்மேலும்\nவிருதுகளைப் பெற வேண்டும் அத்துடன் எமக்கும் தாங்கள்\nவிருதுகள் தந்து கௌரவித்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சியாக\nஉள்ளது .இதைத் தங்கள் ஆசீர்வாதமாகக் கருதுகின்றேன்\nமிக்க நன்றி ஐயா .\nவிருது வென்ற அனைத்து நல் இதயங்களுக்கும் என் இனிய\nநல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .\nமீண்டும் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.\nவிருதினை எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளும் பெருந்தன்மைக்கு வணக்கங்கள்.\nஇந்த பதிவுலகக் கடலில் சிறு துளியாய் இருக்கும் எனக்கு விருதளித்து சிறப்பித்து ஊக்குவித்து இதில் நானும் இருக்கிறேன் என்பதை எனக்கு நினைவுறுத்தும் தங்கள் வழி காட்டலுக்கு நன்றிகள்\nஉங்களை குறும்புகார இளைஞன் என்று அழைத்துவந்த நான் இன்று முதல் \"அவார்டு கிங்\" என்றுதான் அழைக்க போகிறேன்\nஎன்னையும் ஒரு பொருட்டாக மதித்து விருதினைப் பங்கிட்டதற்கு மிக்க நன்றி.\nபூவோடு சேர்ந்து நாறும் மணம் பெற்றார் போல் , எனக்கு இந்த கௌரவம் கிடைத்தமைக்கு நன்றியும் வணக்கமும்.\nஉங்கள் உற்சாகமும் பெருந்தன்மையும் , எனக்கு வழிகாட்டிகள்.\nமேன் மேலும் விருதுகள் உங்களை சேர , வாழ்த்துகிறேன்.\nமிக்க‌ ந‌ன்றியும் ம‌கிழ்வும் ஐயா\n'யாம் பெற்ற‌ இன்ப‌ம் பெறுக‌ இவ்வைய‌க‌ம்' என்று சொல்லிப் போன‌ திருமூல‌ரும், த‌ன‌க்கு உப‌தேசிக்க‌ப் ப‌ட்ட‌ அரிய‌ ம‌ந்திர‌த்தை ம‌லைமேலேறி நின்று ஊருக்கே உப‌தேசித்த‌ ராமாநுஜ‌ரும் நினைவில் உல‌வுகிறார்க‌ள்.\nஅய‌ராத‌ உழைப்பும் அக்க‌றையும் நிறைந்த‌ ப‌கிர்த‌ல்\n'இனியேனும் தொட‌ர்ந்து ப‌திவிடுவேன்' என‌ சில‌ரேனும் நினைக்க‌ச் செய்த‌மையில் நிற்கிற‌து த‌ங்க‌ள் நோக்க‌த்தின் வெற்றி\nஇன்னிக்குத்தான் வலைப்பக்கம் வந்ததால தாமதமான என் வருகைக்கு மன்னிக்கவும். வயதிலும் அனுபவத்திலயும் பெரியவரா. எனக்கு ரோல்மாடல் ஆகத் திகழும் உங்களிடமிருந்து இந்த விருது கிடைச்சிருக்கறதுல ரொம்ப ரொம்ப சந்தோஷப்படறேன். என் அடுத்த பதிவுல இதைக் குறிப்பிட்றேன். உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்க.\nதங்களின் கையால் மற்றுமொரு விருது கிடைத்தமைக்கு\nஎன் மனம் மகிழ்ச்சியால் குலுங்குகிறது.\nவிடுமுறையின் தருணம் ப���ணத்தில் இருந்ததால்\nதங்களின் பதிவையும் மின்னஞ்சலையும் படிக்கவில்லை ஐயா.\nபெரும்பதிவர்களுக்கு இடையே என்னையும் கதம்பத்தில்\nஒரு மலராக இணைத்து பட்டம் சூட்டிய உங்களுக்கு என்\nசிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா.\nதங்களின் கையால் மற்றுமொரு விருது கிடைத்தமைக்கு\nஎன் மனம் மகிழ்ச்சியால் குலுங்குகிறது.\nவிடுமுறையின் தருணம் பயணத்தில் இருந்ததால்\nதங்களின் பதிவையும் மின்னஞ்சலையும் படிக்கவில்லை ஐயா.\nபெரும்பதிவர்களுக்கு இடையே என்னையும் கதம்பத்தில்\nஒரு மலராக இணைத்து பட்டம் சூட்டிய உங்களுக்கு என்\nசிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா.\nதாமதமான வருகைக்கு மன்னிக்கவேண்டும் ஜயா\nஇனைய இணைப்பு பிரச்சனை காரணமாக என்னால் உடனடியாக கருத்து கூற முடியவில்லை\nஇந்த சிறியவனுக்கும் ஒரு அங்கீகாரம் வழங்கியமைக்கு மிக்க நன்றி ஜயா\nவிருதுடன் விருந்து தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா. உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்\nஎப்போதும் லேட் கமர் மாணவி நான். அதே போல எப்போதும் அன்பான ஆசிரியர் தாங்கள். இப்போது மட்டும் மாறவா போகிறது.. அதே தாமதம்..\nவாங்கிக்குவிக்கும் விருதுகளையெல்லாம் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தங்கள் அன்புக்கு முன் இந்த நன்றியெல்லாம்.... சும்மா..\nஅதனால் நான் நன்றி சொல்லப் போவதில்லை. அன்புக்கு அன்புதானே நிகராக இருக்கும். என் அன்பு மட்டுமே...\n விருதைப் பெற்றதற்கு தெரிவித்திருக்கும் நன்றியும், அதை வலையுலகில் இதுவரை ஆருமே செய்திருக்காத விதமாக, 108 பேருக்கு மிகவும் பொறுமையாக அளித்து, இனிப்போடு பகிர்ந்து கொண்டமை பிரமிக்க வைத்துவிட்டது..... தொடருங்கள்...\nவிருதைப் பெற்றுக் கொண்டோருக்கும் வாழ்த்துக்கள்.\nஅன்பு வை.கோ.சார், யான் பெற்ற இன்பம் பெறுக இப்பதிவுலகம் என்று மேலும் நூற்றியெட்டுப் பதிவர்களுக்குத் தங்கள் அன்பினை இவ்விருதின் வழியே வழங்கிய தங்கள் பெருந்தன்மையை வியந்து போற்றுகிறேன். ஒவ்வொரு பதிவரையும் அவர்களுடைய தளத்துடன் அறிமுகப்படுத்திய உழைப்புக்கும், விருந்தோம்பலை மறவாது ,விருதுகளுடன் வகையாய் உபசரித்தமைக்கும் மனமார்ந்த நன்றி. தங்களுடைய அன்புக்குத் தலைவணங்குகிறேன். மீண்டும் மனம் நிறைந்த நன்றி தங்களுக்கு.\nஒருவாரத்திற்குப்பின் இன்றுதான் வலைப்பக்கம்வருகிறேன். எனக்கும் விருது கொடுத்து கவுரப்படுத்திய உ���்கள் அன்பிற்கு நன்றி. அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன்.\nவிருது பெற்ற உங்களுக்கும் அவ்விருதை உங்களிடமிருந்து பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஎனக்கும் விருது அளித்த தங்களுக்கு என் நன்றிகள்...\nஅன்புடன் இந்தப்பதிவுக்கு வருகை தந்து, விருதினைப் பகிர்ந்து கொண்டு, மகிழ்வித்து, சிறப்பித்து, அழகான கருத்துக்கள் கூறியுள்ள பதிவுலக அனைத்து சொந்தங்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.\nபன்னீர்செல்வம் மகேந்திரன் pmkv2002@gmail.com 17 Aug to me\nதங்களின் கையால் மற்றுமொரு விருது கிடைத்தமைக்கு\nஎன் மனம் மகிழ்ச்சியால் குலுங்குகிறது.\nவிடுமுறையின் தருணம் பயணத்தில் இருந்ததால்\nதங்களின் பதிவையும் மின்னஞ்சலையும் படிக்கவில்லை ஐயா.\nபெரும்பதிவர்களுக்கு இடையே என்னையும் கதம்பத்தில்\nஒரு மலராக இணைத்து பட்டம் சூட்டிய உங்களுக்கு என்\nசிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா.\nவாருங்கள் திரு. மகேந்திரன் அவர்களே\nமின்னஞ்சல் மூலம், தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\n” யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம் “ இந்த வாசகத்துக்கு நீங்க பொருத்தமானவர் சார்....\nரொம்ப நாள் கழித்து தான் அறிந்தேன் மூன்று விருதுகள் அடுத்தடுத்து எனக்கு கிடைத்தமைக்கு. அதுவும் உங்கள் மூலமாகவே அறிந்தேன்....\nஎந்த வேலை எடுத்தாலும் அதில் பர்ஃபெக்‌ஷன் ரொம்ப முக்கியம்... அது தான் கூடுதல் அழகை கொடுக்கும்....\nஉங்களுக்கு இதுவரை கொடுத்த விருதினை அழகாக பட்டியலிட்டு கடைசி இரண்டு விருதுகள் மாத்திரம் தமிழ் அறியாதவர் என்பதால் ஆங்கிலத்தில் இட்டதும்....\nவிருது பெற்ற மகிழ்விலும் மறக்காது விருது பெற்றவருக்கு அழகிய மின்னும் நன்றி படமும்....\nபெற்ற விருதினை அழகாக ரசனையுடன் சிரத்தையுடன் எத்தனை உழைத்தீர்களோ பகவானே 108 பேர்களுடைய வலைதளம், பெயர், படம் எல்லாம் சேர்த்து அழகு செய்து விருதும் கொடுத்து இனிப்பும் தந்து சுவையோடு எல்லோரையும் மனம் உருக வாழ்த்தும் உங்களின் தனித்தன்மையான வாழ்த்தினை பார்த்து மகிழ்கிறேன் சார்...\nநன்றி என்ற ஒற்றை வார்த்தையால் கண்டிப்பாக உங்கள் உழைப்பினை சிரத்தையினை சொல்லிவிடமுடியாது.. ஆனாலும் மனம் நிறைந்து வாழ்த்தி அன்புநன்றிகள் சொல்லிக்��ொள்கிறேன் சார்....\nஅன்புள்ள Mrs. மஞ்சுபாஷிணி Madam,\nஅழகான மிக நீ...ண்...ட கருத்துக்களுக்கும்,\nநான் வழங்கிய விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கும்\n//எந்த வேலை எடுத்தாலும் அதில் பர்ஃபெக்‌ஷன் ரொம்ப முக்கியம்... அது தான் கூடுதல் அழகை கொடுக்கும்....\nஉங்களுக்கு இதுவரை கொடுத்த விருதினை அழகாக பட்டியலிட்டு கடைசி இரண்டு விருதுகள் மாத்திரம் தமிழ் அறியாதவர் என்பதால் ஆங்கிலத்தில் இட்டதும்....\nவிருது பெற்ற மகிழ்விலும் மறக்காது விருது பெற்றவருக்கு அழகிய மின்னும் நன்றி படமும்.... //\nதங்களின் மாறுபட்ட ரஸனையும், பதிவினை மிகவும் கவனமாக உற்றுப்படித்து, மனதினில் ஏற்றி, அதன் மூலம் தங்கள் மனதில் தோன்றியதை எழுத்தில் அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளதும் எனக்கு மிகவும் சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது.\nமீண்டும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\nஇன்றுதான் வலைப்பக்கம் வர முடிந்தது சார்.\nபகிர்ந்து கொடுப்பதன் உணர்வை உங்களிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். நூற்றியெட்டு பதிவுகளையும், பதிவர்களையும் பட்டியலிட்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது சார். படிக்கிற ஒவ்வொரு வலைப்பூவையும் ஒன்று திரட்டி, படங்கள் சேர்த்து நிறைய உழைத்திருக்கிறீர்கள் சார்.\nநான்தான் ரொம்பவும் தாமதமாக வந்திருக்கிறேன்.\nவிருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்களும், விரு(ந்)தளித்த தங்களுக்கு என் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன். நன்றி சார்.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும், விருதினைப்பகிர்ந்து கொண்டு சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஇனிய பதினோராவது விருதுக்கு வளமான வாழ்த்துகள்..\nஇனிய பதினோராவது விருதுக்கு வளமான வாழ்த்துகள்..//\nரொம்பவும் சந்தோஷம் + நன்றீங்க \nஎனக்கு சிறப்பாக இரண்டு விருதுகள்\nஎனக்கு சிறப்பாக இரண்டு விருதுகள்\nஅன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் மகிழ்ச்சிகள் + நன்றிகள்.\nஇப்படி நீங்க வாங்கற விருதுகளை மத்தவங்களுக்கும் தருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா முன்னாடியே வலைத்தளம் ஆரம்பிச்சிருப்பேனே.\nநீங்க விருது பெற்றதற்கும் பகிர்நுது அனைவருக்கும அளித்ததற்கும் வாழ்த்துகள் சே...... நானும் அப்பவே உங்களுக்கு அறிமுகம் ஆகியிருந்தா எனக்கும் கிடைத்திருக்கும் சான்ஸ மிஸ் பண��ணிட்டௌன்\n//நீங்க விருது பெற்றதற்கும் பகிர்ந்து அனைவருக்கும அளித்ததற்கும் வாழ்த்துகள்.//\n//சே...... நானும் அப்பவே உங்களுக்கு அறிமுகம் ஆகியிருந்தா எனக்கும் கிடைத்திருக்கும். சான்ஸ் மிஸ் பண்ணிட்டேன்.//\nஆமாங்க, அதை நினைத்தா இப்போகூட எனக்கு ஒரே அழுகையா வருதுங்கோ. :(\nயார் யாருக்கு, யார் யாருடன் எப்போ அறிமுகம் ஏற்படுமோ ... அது அந்த ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும். ஏதோ இப்போதாவது நாம் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகியுள்ளதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. வாழ்க \nகுருஜி இது அடுக்காது.மறுக்கா மறுக்கா விருது கெலிச்சிகிட்டேருக்கீக. விருது கொடுக்குறவங்க உங்களயே தேடி புடிச்சு கொடுத்துகிட்டே இருக்காக.\n//குருஜி இது அடுக்காது. மறுக்கா மறுக்கா விருது கெலிச்சிகிட்டேருக்கீக. விருது கொடுக்குறவங்க உங்களயே தேடி புடிச்சு கொடுத்துகிட்டே இருக்காக.//\nஅந்த 2012ம் ஆண்டு, ஏப்ரில் மாதத்துடன் வலையுலகிலிருந்து ஒதுங்கிக்கொள்ள நினைத்து, நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்த என்னைத் தட்டி எழுப்பி ஏராளமானவர்கள் எனக்கு விருது கொடுத்து என்னை மீண்டும் வலைப்பக்கம் இழுத்துக் கொண்டுவந்து விட்டார்கள்.\n2012ம் ஆண்டு 12 விருதுகள் வரை கொடுத்துள்ள நல்லுறவுகளுக்கு நன்றி தெரிவிக்கவே பல பதிவுகள் மீண்டும் நான் கொடுக்கும்படி ஆனது.\nஅதிலும் நான் யாருமே செய்திடாத சில புதுமைகள் செய்துள்ளேன். எனக்குக்கிடைத்த கடைசி மூன்று விருதுகள் ஒவ்வொன்றையும் தலா 108 பேர்கள் வீதம் 108*3=324 பேர்களுடன் பகிர்ந்துகொண்டு மகிழ்ந்தேன்.\nஅதன் மூலம் வலையுலகுக்குப் புதியவராகிய தாங்கள் பல பழைய பதிவர்களின் படங்களையும் அல்லது Profile Photos களையும், அவர்களின் வலைத்தள முகவரிகளையும் தெரிந்துகொள்ளலாம். பயன்படக்கூடும் அல்லவா \n2013 முதல் 2015 வரை அடுத்த சில ஆண்டுகளிலும் இதுபோல சிலர் எனக்கு விருது கொடுத்துள்ளார்கள். அவற்றை நான் என்னிடம் குறித்துக்கொண்டிருப்பதோடு சரி. தனிப்பதிவெல்லாம் போடவே இல்லை. எனக்கு இவைகளெல்லாம் மிகவும் அலுத்துப்போய் விட்டன.\nவிருது கொடுத்தவர்களை கௌரவித்திருப்பது அதுவும் அவர்களின் வலைபூ லிங்குடன் கொடுத்திருப்பது அவர்கள் பக்கமும் போய் படிக்க நல்ல வாய்ப்பு.\nமீண்டும் மீண்டும் அவார்ட் - ஸ்வீட் - ட்ரீட்...108 நபர்களுடன் விருது பகிர்வு...பெரிய மனது ...உருவத்தைப்போ��வே\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\n’கோபு’வைத்தேடி ........................ ’கோவை’யிலிருந்து ஒருவர் \nகோவையில் இருக்கும் நம் பிரபலமான மூத்த பதிவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் { swamysmusin...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\n101] இடிந்த கோயில்களும், இடியாத கோர்ட்டுக்களும்\n2 ஸ்ரீராமஜயம் ஜனங்கள் கோயிலுக்கும், தர்ம உபதேசம் நடக்கும் இடங்களுக்கும் போய்ப்போய் சாந்தர்கள் ஆனா ர்கள். சட்டத்தை மீறாமல...\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\n^01.08.2013 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம்^ 24.04.2011 அன்று பிறந்த எங்கள் பேரன் ‘அநிருத்’ என்ற ’நாராயணன்’ பற்றி ஏற்கனவே ஒருசில பதிவு...\nபூர்வாஸ்ரமத்தில் ’ஆங்கரை பெரியவா’ என்று அழைக்கப்பட்ட, சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்த, ஸ்ரீ. A.V. கல்யாணராம சாஸ்திரிகள் [...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2013/06/13.html", "date_download": "2019-09-20T08:22:36Z", "digest": "sha1:63DGZFHDGPHFWZSMLYXBPT6VZFTGJVEF", "length": 42426, "nlines": 436, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: 13] களியாட்டம்", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஇந்த நாளில் EXCITE [கிளர்ச்சியூட்டுவது] பண்ணுவதுதான் ENTERTAINMENT [களியாட்டம்] என்று வைத்துகொண்டிருக்கிறார்கள்.\nஅந்த நாளிலோ ELEVATE [உன்னதமாக்குவது] பண்ணுவதுதான் ENTERTAINMENT என்று தெரிந்துகொண்டு, எத்தனைதான் உணர்ச்சிகளைக் கிளறி விட்டாலும் முடியாத, ஆத்மார்த்த மனதாக்கி சாதகத்தில் அடங்கச் செய்தார்கள்.\n”எண் சாண் உடம்பிற்கு சிரசே [தலையே] பிரதானம்” என்கிறோம். அப்படி வேதத்திற்கும் ஒரு சிரசு [தலை] இருக்கிறது. உபநிடதங்கள் தான் அப்படிப்பட்ட தலை.\nமருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது.\nமிராசுதாரை மிரள வைத்த மஹாபெரியவா\nமுன் கதை பகுதி- 1 of 10\nமுன் கதை பகுதி- 2 of 10 ..... தங்கள் நினைவுக்காக :\nஒருவரும் நகருகிற வழியாகத் தெரியவில்லை. மிராசுதாரரின் பதற்றத்தையும் தவிப்பையும் பார்த்த, மடத்தைச் சேர்ந்த ஒருவர், வழி ஏற்படுத்திக்கொடுத்து, நாராயணஸ்வாமி ஐயரை பெரியவாளுக்கு அருகே அழைத்துச்சென்றார்.\nபெரியவாளைப் பார்த்ததும் மிராசுதாரருக்கு கையும் காலும் ஓடலை. தொபுக்கடீர் என்று சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து எழுந்தார். மஹா ஸ்வாமிகள் அவரை அண்ணாந்து பார்த்தார். ’என்ன விஷயம்’ என்பதைப் போலப் புருவங்களை உயர்த்தினார்.\nஉடனே மிராசுதார் கைகள் உதற “பிரஸாதம் .. பிரஸாதம் .. பெரியவா” என்று குழறினார்.\nமீண்டும் பெரியவர், “என்ன பிரஸாதம்” என்று கேட்டு அவரைப்பார்த்தார்.\nஅதற்குள் மூட்டையைப்பிரித்து, பிரஸாதத்தை எடுத்து அங்குள்ள மூங்கில் தட்டு ஒன்றில் வைத்து, ஸ்வாமிகளுக்கு முன்பாக சமர்ப்பித்தார் மிராசுதார். அதில் ஒரு சிறிய வாழை இலையில் விபூதி, குங்குமம், சந்தனம் ஆகியவற்றுடன் கொஞ்சம் வில்வ தளம், தேங்காய் மூடிகள், பூவன் வாழைப்பழங்கள் சில இருந்தன.\nமஹாஸ்வாமிகள், “இதெல்லாம் எந்த க்ஷேத்ர பிரஸாதம்” என்று கேட்டு மீண்டும் மிராசுதாரைப்பார்த்தார்.\nமிராசுதார் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு, மிகவும் விநயமாக, “பெரியவா நேத்திக்கு திருவிடைமருதூரிலே மஹாலிங்க ஸ்வாமிக்கு, ருத்ராபிஷேகம் பண்ணி வெச்சேன். மஹந்யாஸ ருத்ர ஜபத்தோட பெரிய அபிஷேகம். அந்தப்பிரஸாதம் தான் இது. பெரியவா சந்தோஷப்படுவேளேங்கறத்துக்காக எடுத்துண்டு ரயிலேறி ஓடி வந்தேன். வாங்கிண்டு அனுக்ரஹரம் பண்ணணும் நேத்திக்கு திருவிடைமருதூரிலே மஹாலிங்க ஸ்வாமிக்கு, ருத்ராபிஷேகம் பண்ணி வெச்சேன். மஹந்யாஸ ருத்ர ஜபத்தோட பெரிய அபிஷேகம். அந்தப்பிரஸாதம் தான் இது. பெரியவா சந்தோஷப்படுவேளேங்கறத்துக்காக எடுத்துண்டு ரயிலேறி ஓடி வந்தேன். வாங்கிண்டு அனுக்ரஹரம் பண்ணணும்” என்று சொல்லி முடித்தார்.\nஉடனே பெரியவா அந்தப்பிரஸாத மூங்கில்த��தட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுக்கேட்டார், “நாராயணஸ்வாமி நீ பெரிய மிராசு தான், இருந்தாலும் செலவுக்கு இன்னும் வேறு யாரையாவது கூட்டு சேர்த்துண்டு, இந்த ருத்ராபிஷேகத்தை ஸ்வாமிக்குப் பண்ணினயோ நீ பெரிய மிராசு தான், இருந்தாலும் செலவுக்கு இன்னும் வேறு யாரையாவது கூட்டு சேர்த்துண்டு, இந்த ருத்ராபிஷேகத்தை ஸ்வாமிக்குப் பண்ணினயோ\n நானே என் சொந்தச்செலவிலே பண்ணினேன்” என்று அந்த “நானே”வுக்கு சற்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் மிராசுதார்.\nபெரியவாள் தனக்குள் சிரித்துக்கொண்டார். அத்துடன் விடவில்லை. ”லோக க்ஷேமார்த்ததிற்கு [உலக நன்மைக்கு] மத்யார்ஜுன க்ஷேத்ரத்திலே [திருவிடைமருதூரில்] ருத்ராபிஷேகம் பண்ணினையாக்கும்\nஉடனே மிராசுதார் ஆதங்கத்துடன் , “இல்லே பெரியவா ரெண்டு மூணு வருஷமாவே வயல்கள்லே சரியான விளைச்சல் கிடையாது. சில வயல்கள் தரிஸாகவே கெடக்கு.\nதிருவிடைமருதூர் முத்து ஜோஸ்யரைப் போய்ப்பார்த்தேன். அவர்தான் “சித்ரா பெளர்ணமி அன்னிக்கு, மஹாலிங்க ஸ்வாமிக்கு, மஹந்யாஸ ருத்ராபிஷேகம் நடத்து; அமோக விளைச்சல் கொடுக்கும்”ன்னு சொன்னார். அத நம்பித்தான் பண்ணினேன் பெரியவா\nஎதிரில் வைத்திருந்த பிரஸாதம் அப்படியே இருந்தது. ஆசார்யாள் இன்னும் அதை ஸ்வீகரித்துக்கொள்ளவில்லை.\n“அப்படீன்னா ஆத்மார்த்தத்துக்காகவோ, லோக க்ஷேமார்த்தமாவோ இதை நீ பண்ணலேன்னு தெரியறது” என்று சொன்ன ஸ்வாமிகள், சற்று நேரம் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.\nபதினைந்து நிமிடங்கள் கழித்து கண்களைத்திறந்தார் ஆசார்யாள். அவர் முகத்தில் அப்படியொரு தெளிவு\nகண்மூடி தியானித்த பதினைந்து நிமிடங்களுக்குள் பல விஷயங்களைப் புரிந்துகொண்டுவிட்ட ஒரு ஞானப் பார்வை.\nஅனைவரும் அமைதியாக இருந்தனர். ஸ்வாமிகள் தொடர்ந்தார், “சரி, ருத்ர ஜபத்துக்கு எத்தனை வேத பிராமணாள் வந்திருந்தா\n“பதினோரு வேத பண்டிதர்களை ஏற்பாடு பண்ணியிருந்தேன், பெரியவா\nஉடனே ஸ்வாமிகள், “வைதீகாள் எல்லாம் யார் யாரு எந்த ஊர்ன்னு எல்லாம் தெரியுமோ எந்த ஊர்ன்னு எல்லாம் தெரியுமோ நீ தானே எல்லா ஏற்பாடும் பண்ணினே நீ தானே எல்லா ஏற்பாடும் பண்ணினே\nஇதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த பக்தர்களுக்கு, ’பெரியவா ஏன் இப்படி துருவித்துருவி விசாரணை செய்கிறார்’ என வியப்பாக இருந்தது. இருந்தாலும் ஸ்வாமிகள் காரணமில்லாமல் இப்படி விசாரிக்க மாட்டார், என்பதையும் புரிந்துகொண்டார்கள்.\nமிராசுதார் தன் இடுப்பில் சொருகியிருந்த ஒரு பேப்பரைக் கையில் எடுத்தார்.\n திருவிடைமருதூர் வெங்கட்ராம சாஸ்திரிகள், சீனுவாஸ கனபாடிகள், ராஜகோபால சிரெளதிகள், மருத்துவக்குடி சந்தான வாத்யார், சுந்தா சாஸ்திரிகள், சுப்ரமணிய சாஸ்திரிகள், திருமங்கலக்குடி வெங்குட்டு வாத்யார் .... அப்புறம் என்று மிராசுதார் ஆரம்பிப்பதற்குள், ஸ்வாமிகள், “எல்லாம் நல்ல அயனான வேதவித்துக்களாகத்தான் ஏற்பாடு பண்ணியிருக்கே. அது சரி ... உன் லிஸ்டுலே தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள் பேரு இருக்கான்னு பாரு” என்று இயல்பாகக் கேட்டார்.\nஉடனே மிராசுதார் மகிழ்ச்சி பொங்க, “இருக்கு பெரியவா, இருக்கு. அவரும் ஜபத்துக்கு வந்திருந்தார்” என ஆச்சர்யத்தோடு பதிலளித்தார்.\nசூழ்ந்து நின்ற பக்தர்களுக்கெல்லாம், ’பெரியவா எதற்காக ஒரு அபிஷேகம் நடந்த விஷயத்தைப்பற்றி தூண்டித் துருவித்துருவி விசாரிக்கிறார்’ என்ற வியப்பே தவிர, ஒருவரும் வாய் திறக்கவில்லை. அமைதியாக நின்று கவனித்தனர்.\nஸ்வாமிகள், “பேஷ் ... பேஷ்” வேங்கடேச கனபாடிகளையும் ஜபத்துக்குச் சொல்லியிருந்தயா ரொம்ப நல்ல கார்யம். மஹா வேத வித்து. இப்போ கனபாடிகளுக்கு ரொம்ப வயசாயிடுத்து. குரல் எழும்பறதுக்கே ரொம்பவும் சிரமப்படும். ஜபத்தைப் புடிச்சு [மூச்சடக்கி] சொல்றதுக்கு ரொம்ப கஷ்டப்படுவார்” என்று கூறியதுதான் தாமதம்.....\nமிராசுதார் படபடவென்று உயர்ந்த குரலில் ”ஆமாம் ... பெரியவா ... நீங்க சொல்றது ரொம்ப சரிதான். அவர் சரியாவே ருத்ரம் ஜபிக்கலே சில நேரம் வாயே திறக்காமல் கண்ணை மூடிண்டு ஒக்கார்ந்திருந்தார். அடிக்கடி கொட்டாவி விடறார். அதனால் ஜப ’ஸங்க்யை’யும் [எண்ணிக்கை] கொறையறது.\nநேத்திக்கு அவர் ரொம்ப சிரமம் கொடுத்துட்டார். ஏண்டா அவரை வரவழைச்சோம்ன்னு ஆயிடுத்துப் பெரியவா” என்று சொல்லி முடித்தது தான் தாமதம் ...........\n[இதன் தொடர்ச்சி 23.06.2013 ஞாயிறு வெளியாகும்]\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 1:18 PM\nலேபிள்கள்: ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ அமுதம்\nதிண்டுக்கல் தனபாலன் June 21, 2013 at 1:35 PM\nமுதலில் நான்கு பத்திகளும் சிறப்பானது ஐயா... மிராசுதாரரின் \"நானே\" புரிகிறது...\nபொங்கும் நேரத்தில் \"தொடரும்...\" தொடர்கிறேன் ஆவலுடன்... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...\nமருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது//\nநீங்கள் சொல்வது உண்மைதான் சார்.\nபூஜை, ஹோமம் எல்லாம் உலக நன்மைக்காக் நடந்தப்படவேண்டும் என்று பெரியவா விரும்புவது தெரியாமல் தன் வயலில் அமோக விளைச்சலுக்கு செய்ததாக பெருமை அடித்துக் கொண்டு இருக்கிறாரே மிராசுதார்.\nவேங்கடேச கனபாடிகளையும் ஜபத்துக்குச் சொல்லியிருந்தயா\n பெரியவா என அறிய ஆவல்.\nதிருவாரூர் மிராசுதார் நாராயணஸ்வாமி படும்பாடு. சஸ்பென்ஸ் தொடர்கிறது. அடுத்து என்ன\nவேதம் கற்றவர்களைப் பழிக்கும் அளவிற்கு நமக்கென்ன தெரியும் என்று நாராயணஸ்வாமி ஐயர் நினைக்காது போய்விட்டாரே\nஅடக்கம் என்பது இந்த இடத்தில் எங்கேயோ போய்விட்டதுபோல இருக்கே. என்னதான் பெரியவாள் சொல்லியிருப்பார். என்ன எழுதப்போகிறீர்கள் பார்க்க வேண்டும். அன்புடன்\nசிற்றின்பங்களில் மூழ்கியவர்களுக்கு பேரின்பம் என்றால் என்னவென்று தெரியாது.\nஆனால் சிற்றின்பத்தில் மூழ்கி பின் முருகன் அருளால் பேரின்பத்தை அடைந்த அருணகிரிநாதரின் கதையைத் தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.\nஎல்லாம் அறிந்த மகாபெரியவாளின் முன் வந்து தன் அறிவீனத்தை காட்டுகிறாரே நாராயணஸ்வாமி ஐயர்\nகண்மூடி தியானித்த பதினைந்து நிமிடங்களுக்குள் பல விஷயங்களைப் புரிந்துகொண்டுவிட்ட ஒரு ஞானப் பார்வை.\nமருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது.\n நான் இன்னும் வரவே இல்லையே.. வருகிறன்ன்ன்...\nகல்வியை விட அடக்கம் மிக முக்கியம் .சத்தியமான வரத்தை அல்லவா மிராசுதார் கதை என்ன வாயிற்று. மகா பெரியவர் என்ன சொன்னார் மிராசுதார் கதை என்ன வாயிற்று. மகா பெரியவர் என்ன சொன்னார்\n\\மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது.\\\\\nமருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது\nபெரியவா சந்தோஷப்படுவேளேங்கறத்துக்காக எடுத்துண்டு ரயிலேறி ஓடி வந்தேன். வாங்கிண்டு அனுக்ரஹரம் பண்ணணும்\nஅனுக்ரஹம் கிடைக்க ப்ராப்தம்' இல்லேங்கறது தெரியாமல் பிரயாசைப்பட்டு குளிக்கப்போய் சேறு பூசிக்கொண்ட கதையாக கஷ்ட்டப்படுகிறாரே மிராசுதார் ..\n//மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது.//\nமிராசுதார் சீக்கிரம் இதைப் புரிந்து கொண்டுவிடுவார்\n//மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது.//\nமிகமிக யதார்த்தமான அருமையான தத்துவம் எத்தனை இருந்தாலும் இந்த ’அடக்கம்’ என்பது இல்லாமல் எத்தனைபேர் எத்தனைவிதமான சங்கடங்களை தமக்கும் பிறர்க்கும் ஏற்படுத்துகின்றனர்...\nஅடக்கம் அதுவாக அமையாது நாம்தான் அதை அமைத்துக்கொள்ள வேண்டும்.பொறுமை, அமைதியைக் கடைப்பிடிக்க அடக்கம் வந்து அமர்ந்துகொள்ளும்.\nநல்ல தத்துவப் பகிர்வு. நன்றி ஐயா\n//மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது.//அருமை ஐயா...\nசஸ்பென்ஸ் தொடர்கிறது,அடுத்த பதிவுக்கு சீக்கிரம் போய் படிக்கனும்.\nஅடக்கம் என்பது முக்கியம் என்பதை நன்றாக நினைவுறுத்திவிட்டார். அடுத்து வருகிறேன்......\nexcitement, elevationவிளக்கத்தோடு கூடிய இந்தப் பகுதியும் அருமையாய் இருக்கிறது.\nமிகவும் அருமையான அமுதமழைகள்.வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவைகள்.\nமிராசுதாரின் கதை வெகுசுவாரஸ்யம்.பல அர்த்தங்கள் உள்ளது.\nகரந்தை ஜெயக்குமார் July 8, 2013 at 6:29 AM\nமருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது\nஉண்மை அய்யா உண்மை. நன்றி\nகரந்தை ஜெயக்குமார் July 8, 2013 at 6:32 AM\nமருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது\nஉண்மை அய்யா உண்மை. நனறி\nகரந்தை ஜெயக்குமார் July 8, 2013 at 6:33 AM\nமருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது\nஉண்மை அய்யா உண்மை. நன்றி\n/மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது.//\nஒவ்வொரு பகுதியிலும் ஒரு பாடம்.... நாங்களும் கற்றுக்கொள்கிறோம்...\nகல்வியோடு சேர்ந்த பணிவு நமக்கு நன்மை.துருவித்துருவி கேட்டதன் காரணம் என்ன என்பதை பார்க்க அடுத்த பகுதிக்கு செல்கிறேன்.\nசுவாமிகள் என்ன சொன்னாரோ என்ற ஆவல். அடுத்த பகுதிக்கு செல்கிறேன்..\nஅன்பின் வை.கோ - பதிவு அருமை - கனபாடிகள் மீது அலாதிப் பிரியம் கொண்டவரும் - அவரைப்பற்றி நன்கு அறிந்தவரும் ஆன ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா கனபாடிகளைப் பற்றி மிராசுதாரிடம் கேட்ட போது .... \" மிராசுதார் படபடவென்று உயர்ந்த குரலில் ”ஆமாம் ... பெரியவா ... நீங்க சொல்றது ரொம்ப சரிதான். அவர் சரியாவே ருத்ரம் ஜபிக்கலே சில நேரம் வாயே திறக்காமல் கண்ணை மூடிண்டு ஒக்கார்ந்திருந்தார். அடிக்கடி கொட்டாவி விடறார். அதனால் ஜப ’ஸங்க்யை’யும் [எண்ணிக்கை] கொறையறது.\nநேத்திக்கு அவர் ரொம்ப சிரமம் கொடுத்துட்டார். ஏண்டா அவரை வரவழைச்சோம்ன்னு ஆயிடுத்துப் பெரியவா” என்று சொல்லி முடித்தது தான் தாமதம் \"\nநல்லதொரு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nபெரியாவாளைப் பொங்கச்செய்து விட்டாரே, நாராயணஸ்வாமி.\nஆச்சார்யா ஏன் இப்படி துருவி துருவி கேக்கறான்னு நாங்களும்யோசிக்கறோம் அடுத்த பதிவில் தெரிந்துவிடும் இல்லியா\nகுருசாமி வேரயாரயோ பத்தி வெலாவாரியா கேட்டுபிட்டிருக்காக\nஆச்சாரியா ஒருவரைப்பற்றி துருவித் துருவி விசாரிக்கறான்னா ஏதோ விஷயம் இருக்குனு தோணறது.\nமருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது.// அடக்கம் அமரருள் உய்க்கும்..பத்தியம் இருக்கும் பக்குவம் வந்துவிட்டால் பின்னர் மருந்தெதற்கு\nஎப்படித்தான் பெரியவாளுக்கு உக்காந்த இடத்துலேந்தே எல்லா விஷயமும் தெரியறதோ.. ஞானதிருஷ்டியா இருக்குமோ...\nவாம்மா ..... ஹாப்பி, வணக்கம்.\n//எப்படித்தான் பெரியவாளுக்கு உக்காந்த இடத்துலேந்தே எல்லா விஷயமும் தெரியறதோ.. ஞானதிருஷ்டியா இருக்குமோ...//\nமுக்காலமும் உணர்ந்த, மிகவும் எளிமையாகவும், நடமாடும் தெய்வமாகவும், மஹா ஞானியாகவும் வாழ்ந்து காட்டிய மஹான் அல்லவா. சாக்ஷாத் பரமேஸ்வரனின் அவதாரம் அல்லவா \nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் பாதங்களை ஒருமுறையாவது நேரில் தரிஸிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களே மஹா பாக்யசாலிகளாகும்.\nஇன்றும் அவர்களை மனஸார நினைப்பவர்களுக்கும், துதிப்பவர்களுக்கும், வாழ்க்கையில் மன நிம்மதியும் சந்தோஷங்களும் கிடைக்கும் என்பது, இதனை அனுபவித்து உணர்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்துள்ளதோர் இரகசியமாக உண்மையாகும்.\nஇந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (19.05.2018) ப���ிரப்பட்டுள்ளது.\nஇது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\n’கோபு’வைத்தேடி ........................ ’கோவை’யிலிருந்து ஒருவர் \nகோவையில் இருக்கும் நம் பிரபலமான மூத்த பதிவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் { swamysmusin...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\n101] இடிந்த கோயில்களும், இடியாத கோர்ட்டுக்களும்\n2 ஸ்ரீராமஜயம் ஜனங்கள் கோயிலுக்கும், தர்ம உபதேசம் நடக்கும் இடங்களுக்கும் போய்ப்போய் சாந்தர்கள் ஆனா ர்கள். சட்டத்தை மீறாமல...\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\n^01.08.2013 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம்^ 24.04.2011 அன்று பிறந்த எங்கள் பேரன் ‘அநிருத்’ என்ற ’நாராயணன்’ பற்றி ஏற்கனவே ஒருசில பதிவு...\nபூர்வாஸ்ரமத்தில் ’ஆங்கரை பெரியவா’ என்று அழைக்கப்பட்ட, சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்த, ஸ்ரீ. A.V. கல்யாணராம சாஸ்திரிகள் [...\n17] புனிதமான அன்பே சிவம் \n15] பணம் தான் பிரதானமா \n14] ஏன் இந்த அகங்காரம்\n11] அடங்காத காமத் தீ \n10] பேதமில்லாத ஞான நிலை\n9] அழுக்கு உடையுடன் ஆண்டவன்.\n7] ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா\n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....\n3] இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி .... \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2015/06/22.html", "date_download": "2019-09-20T07:59:18Z", "digest": "sha1:PYCJT6G3NRSHVYJBYRWSL4RJARQKTZUH", "length": 61390, "nlines": 786, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: நினைவில் நிற்போர் - 22ம் திருநாள்", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nநினைவில் நிற்போர் - 22ம் திருநாள்\n121. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்\nஸ்ரீ ஸ்ரீ சர்வ மங்கள ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி-61\nஸ்ரீ லக்ஷ்மி கடாக்ஷம் அருளும்\n122. திருமதி. சிவகாமி அவர்கள்\nபொங்கல் + ஃப்ரூட் சாலட்\nகுழந்தை வளர்ப்பு + சின்னதொரு ஜோக்\nதங்கமே தங்கம் .. தொடர்கதை 1 of 4\nஹோலி பண்டிகைபற்றி ஜாலியான செய்திகள்\n123. திருமதி. பவித்ரா அவர்கள்\nஇவர்கள் வாழும் ஊர் ஆரணி \nஆரணி .... பட்டு .... ஆஹா .... என்னப்பொருத்தம் பாருங்கோ \nஇவரின் தனித்திறமைகள் சொல்லில் அடங்காதவை.\nசிறுகதை எழுதுவதில் மட்டுமல்ல, கவிதைகள், கட்டுரைகள்\nவானொலி நிகழ்ச்சிகள் என அனைத்திலும்\nஎன நான் அடித்துச் சொல்லுவேன்.\nநேற்று முன்தினம் கூட (20.06.2015) இவரின் ஆக்கம்\n’மேகிக்கு போகி’ என்ற தலைப்பில்\nதினமலர் பெண்கள் மலரில் (Page 9 and 11 இல்)\nமிகப் பிரகாசமான நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.\nஅவன் .... அவள் ....\n124. திருமதி. ராதாபாலு அவர்கள்\nபுத்தகங்களைப் படிப்பதும், அறிந்தவற்றையும், அனுபவங்களையும் எழுதுவதும்\nதிருமதி. ராதாபாலு அவர்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள்.\nகடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக\nஇவர்கள் எழுதியுள்ள கதைகள், கட்டுரைகள்,\nஆலய தரிஸனம், சமையல் குறிப்புகள் ஆகியவை\nபல பிரபலமான தமிழ் இதழ்களில்\nசமீபத்திய 'தீபம்' இதழ்களில் இவரின் பல ஆன்மிகக் கட்டுரைகளும்\n’தி ஹிந்து’ தமிழ் தினசரியிலும், மங்கையர் மலரிலும்\nவேறு சில ஆக்கங்களும் வெளியிடப்பட்டுள்ளன.\nதமிழ் இதழ்கள் பலவற்றிலும் அவ்வப்போது\nஎங்கள் ஊராம் திருச்சியில் உள்ள\n” எண்ணத்தின் வண்ணங்கள் ”\n“ என் மன ஊஞ்சலில் “\nபெண்ணின் முதல் எதிரி ..\nமாசி மாசம் ஆளான பொண்ணு\nவிஞ்ஞான தொழில் நுட்பத்திற்கு ஒரு ஜே\nஒரு வித்யாசமான அனுபவம் ..\nதலையில் லிங்கம் சூடிய மஹாலக்ஷ்மி\nதிருமதி. விஜயலக்ஷ்மி கிருஷ்ணன் அவர்கள்\nசின்னச்சின்ன சிருங்காரக் கை வேலைகள்\nஅழகாய் மிதக்கும் ரங்கோலிக் கோலங்கள்\nபுடவைத்தலைப்பினில் ஜொலிக்கும் கை வண்ணம்\n126. சுய அறிமுகத்தில் சில ....\n· ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-1]\n· ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-2]\n· ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-3]\n· ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-4]\n· ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-5]\n· ஆதி சங்கரரின் வாழ்வும�� வாக்கும் [பகுதி-6]\n· ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-7]\n· ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-8]\n· ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-9]\n· ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-10]\n· ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-11]\n· ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-12]\n· ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-13]\n· ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-14]\n· ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-15]\n· ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-16]\n· ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-17]\n· ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-18]\n· நாடக ரஸிகர்களுக்கு நன்றி அறிவிப்பு\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:01 AM\nலேபிள்கள்: நினைவில் நிற்போர் - 22ம் திருநாள்\nதிருமதி.பவித்ரா, திருமதி.விஜி, திருமதி.ராதா பாலு, திருமதி.சிவகாமி அனைவருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்\n:) வாங்கோ மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\nராதா பாலு, விஜி ஆகியோருக்கும்\n:) வாங்கோ மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. :)\nபவழமல்லிப்பூக்களின் நறுமணம் போன்றே தங்களின் இனிய வாழ்த்துகளும் சொக்க வைக்கிறதே \nஆதிசங்கரரின் வாழ்வும் வாக்கும் படிக்கவேண்டும்...நிதானமாய் படித்து கருத்து இடுகிறேன் ஐயா.\n:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\n//ஆதிசங்கரரின் வாழ்வும் வாக்கும் படிக்கவேண்டும்... நிதானமாய் படித்து கருத்து இடுகிறேன் ஐயா.//\nஆஹா, பேஷா, தங்கள் செளகர்யம்போல ... நிறுத்தி நிதானமாகவே செய்யுங்கோ. ஒன்றும் அவசரமே இல்லை. தாங்கள் இவ்வாறு சொன்னதே போதும் ..... சந்தோஷம். அதற்கும் என் நன்றிகள்.\nஅறிமுகப்படுத்திய பதிவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.\n:) வாங்கோ சார், வணக்கம் சார். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\nமிகச் சிறப்பாக அறிமுகம் செய்துள்ள\n:) வாங்கோ சார், வணக்கம், மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி சார் :)\nதிருமதி ராதா பாலு அவர்கள் தளத்துக்கு சிலமுறை சென்றிருக்கிறேன். மற்றவர்கள் அனைவரும் புதுசு.\nஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் \n:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)\nபதிவர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள் ஐயா\n:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)\nதிண்டுக்கல் தனபாலன் June 22, 2015 at 7:18 AM\n:) வாங்கோ, My Dear DD Sir, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)\nஇன்ற���ய அறிமுக பதிவர்களுக்கு என வாழ்த்துக்கள்\n:) வாங்கோ சார், வணக்கம் சார். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\nஅறிமுகப்படுத்தப்பட்டவர்களின் தளங்களுக்குச் சென்றேன். தங்கள் மூலமாக பல புதியவர்களைக் காணும் வாய்ப்பு கிடைக்கிறது. நாளை சந்திப்போம்.\n:) வாங்கோ முனைவர் சார், வணக்கம், மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\nஇன்று எனக்கு புதிய அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.\n:) வாங்கோ, தென்றலாய் வருகை தந்துள்ள கவிதாயினியே வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)\nபதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், தங்களுக்கு நன்றி.\n:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)\n ராதாபாலு, விஜி அவர்களின் தளம் சென்றதில்லை சென்று பார்க்கின்றேன்\n:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)\nவிரிந்த கண்களும், திறந்த வாயுமாய் என் பெயரை பார்கிறேன்.\nஒளிவெள்ள நிலவும்,சுடர் ஒளி சூரியனும் பளிச்சிடும் வானில்\nஇந்த கண்சிமிட்டும் நக்சதரத்துக்கும் ஒரு எடம்.\nஆஹா உங்களுக்கு எவ்வள்ளவு பெரிய மனது...............\nசின்ன சின்ன கைவேலை செய்து அதை போட்டோ வாக போட்டு மகிழும் என்னை உங்கள் உற்சாக பாராட்டு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.\nஆனால் இப்போது எனக்கு சிறகுகளை தந்து விட்டர்கள்.\nஇதோ நான் மகிழ்ச்சி வானில் பறக்கிறேன்.\nதட்டச்சில் என் மனவெழுச்சியை பதிவிட வேகமான தட்டச்சு தெரியாததால் நீங்கள் குறிப்பிடும் எல்லா பதிவர்களின் இடத்துக்கும் சென்று படித்து மகிழ்கிறேன்.\nஇங்கே கற்றவர் நிறைந்த சபையில் இந்த குழந்தையின் கிறுக்கலை ஓவியமாய் எடுத்து இயம்பியதற்க்கு நன்றி பல.\nவாங்கோ விஜி. வணக்கம்மா. செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா உங்களைப் பதிவுகளில் பார்த்தே ரொம்பநாள் ஆச்சும்மா. எல்லாம் நலம் தானே \nஎன்ன ஒரேயடியா இவ்வளவு ‘ஓ’ போட்டுட்டீங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓ:)\n//விரிந்த கண்களும், திறந்த வாயுமாய் என் பெயரை பார்க்கிறேன். ஒளிவெள்ள நிலவும், சுடர் ஒளி சூரியனும் பளிச்சிடும் வானில் இந்த கண்சிமிட்டும் நக்ஷத்திரத்துக்கும் ஒரு இடம். ஆஹா உங்களுக்கு எவ்வளவு பெரிய மனது...............//\nஅடடா, தங்கள் கை வேலைகளைப்போலவே. இப்போ அழகா தமிழில் கவிதைபோல எழுதவும் ஆரம்பிச்சுட்டீங்கோ. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. :)\n//சின்னச் சின்னக் கைவேலைகள் செய்து அதை போட்டோவாக போட்டு மகிழும் எனக்கு உங்கள் உற்ச��க பாராட்டுகள் சந்தோஷத்தை கொடுத்திருக்கின்றன.//\nசின்னச் சின்னக் கைவேலைகள் எல்லோராலும் செய்ய முடியாதே விஜி. அது தங்களைப்போன்ற வெகு சிலருக்கு மட்டுமே கடவுளால் கொடுக்கப்பட்டுள்ள ஸ்பெஷல்\n//ஆனால் இப்போது எனக்கு சிறகுகளை தந்து விட்டீர்கள். இதோ நான் மகிழ்ச்சி வானில் பறக்கிறேன்.//\nஎப்போதும் நம் விஜி மகிழ்ச்சி வானில் மட்டுமே பறக்க வேண்டும் என்பதே என் விருப்பமும் ஆகும். :)\n//தட்டச்சில் என் மனவெழுச்சியை பதிவிட வேகமான தட்டச்சு தெரியாததால் நீங்கள் குறிப்பிடும் எல்லா பதிவர்களின் இடத்துக்கும் சென்று படித்து மகிழ்கிறேன்.//\nமிகவும் சந்தோஷம்மா. தங்களின் தமிழ் தட்டச்சில் இப்போது நல்ல முன்னேற்றம் தெரிகிறது. அதற்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள். :)\n//இங்கே கற்றவர் நிறைந்த சபையில் இந்த குழந்தையின் கிறுக்கலை ஓவியமாய் எடுத்து இயம்பியதற்கு நன்றிகள் பல. //\nஓர் குழந்தையின் கிறுக்கலைவிட மிகச்சிறந்ததோர் ஓவியம் இந்த உலகத்திலேயே எங்குமே கிடையாது, என்று நினப்பவன் நான். :)\nதங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.\nநிறைந்த செய்திகளுடன்.. சிறந்த பதிவர்களின் அறிமுகம்..\nஅனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.... வாழ்க தங்கள் சேவை\n:) வாங்கோ, பிரதர். வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)\nஅன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம் இன்றைய அறிமுகத்தில் நமது ஊர்க்காரர் திருமதி. ராதாபாலு அவர்களது வலைத்தளம் மட்டுமே எனக்கு தெரியும். சமீபகாலமாக தமிழ்மணத்தில் அடிக்கடி வரும் இவரது ஆக்கங்களை படிக்கின்றேன்.\nமற்றும் இன்றைய வலைத்தள பதிவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்\n:) வாங்கோ, சார். வணக்கம் சார். மிக்க மகிழ்ச்சி சார், மிக்க நன்றி சார் :)\nஇன்றைய ம்அறிமுகத்தில் ராதாபாலு மட்டும் தெரியும். மற்ற அனைவரும் புதியவர்கல். எல்லோருக்கும் என் பாராட்டுக்கள்\nவாங்கோ மேடம், வணக்கம் மேடம்.\n//இன்றைய அறிமுகத்தில் ராதாபாலு மட்டும் தெரியும். மற்ற அனைவரும் புதியவர்கள். எல்லோருக்கும் என் பாராட்டுகள்\n:) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம். :)\nஇன்றைய பதிவர்களின் பக்கங்களுக்கு சென்று பார்த்தேன். அனைத்தும் அருமை.\nஒவ்வொரு பதிவரும் எழுதியிருக்கும் அத்தனை பதிவுகளையும் நினைவில் வைத்து, அவற்றில் சிறந்ததை எங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் தங்களின் சேவையைப் பார்க்கும் போது, தங்களின் நினைவு திறனை எண்ணி வியக்கிறேன் அய்யா\n//இன்றைய பதிவர்களின் பக்கங்களுக்கு சென்று பார்த்தேன். அனைத்தும் அருமை.//\n//ஒவ்வொரு பதிவரும் எழுதியிருக்கும் அத்தனை பதிவுகளையும் நினைவில் வைத்து, அவற்றில் சிறந்ததை எங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் தங்களின் சேவையைப் பார்க்கும் போது, தங்களின் நினைவு திறனை எண்ணி வியக்கிறேன் அய்யா\nஎன் வலையுலக நட்பு வட்டம் சற்றே பெரியது. இருப்பினும் அவர்களில் ஏதோ ஒருசில அடைப்படை காரணங்களுடன் 168 பதிவர்களை மட்டுமே வடிகட்டி தேர்ந்தெடுத்து அடையாளம் காட்டி சிறப்பிக்க நினைத்து திட்டமிட்டுள்ளேன்.\n*அவர்களில் 98 பெண் பதிவர்கள் + 70 ஆண் பதிவர்கள்.*\nஇதுபோக கணக்கில் சேராத Repeated Cases 33+1+1+1+1=37 மற்றும் என் சுய அறிமுகங்கள் 31 ... ஆகமொத்தம் Serial Numbers : 168+37+31=236 என இந்தத்தொடர் நிறைவடையக்கூடும்.\n*எனது தேர்ந்தெடுத்தலுக்கான அடிப்படை காரணங்கள் பற்றியும் இந்தத்தொடரின் நிறைவுப்பகுதியில் அறிவிக்கவும் உள்ளேன்.*\n:) மிக்க மகிழ்ச்சி. தங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றி :)\nTotal Serial Numbers 236 எனத்திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதுவரை தினமும் தலைப்பகுதியில் ஓர் தலைவியும், வால் பகுதியில் அடியேனும் காட்சியளித்து, நடுவில் உடல் பகுதியில் நால்வர் வீதம் மட்டுமே அடையாளம் காட்டப்பட்டு வரப்படுகிறது.\nஇத்துடன் இந்த 22ம் திருநாளுடன் Serial Numbers: 126 மட்டுமே முடிந்துள்ளன. 236 Minus 126 = 110 Serial Numbers பாக்கியுள்ளன. 05.07.2015 அன்று இந்தத் தொடர் முடிய இன்னும் 13 நாட்களே உள்ளன.\nஅதனால் இனிவரும் 5 நாட்களுக்கு வழக்கம் போல 6 Serial Numbers வீதமும், மீதி 8 நாட்களுக்கு தினமும் 10 Serial Numbers வீதமும் அடையாளம் காட்டப்பட உள்ளன.\n{5*6=30} + {8*10=80} ஆகமொத்தம் 110 Serial Numbers என கணக்கு சரியாகிவிடும் என நினைக்கிறேன். :)\nஇதெல்லாம் ஒரு தகவலுக்காக மட்டுமே. - VGK\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் June 22, 2015 at 11:55 PM\n:) வாங்கோ நண்பரே, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\nராஜி, சிவகாமி, பவித்ரா, ராதா பாலு விஜி ஆகியோருக்கு வாழ்த்துகள்.\nபகிர்வுக்கு நன்றி விஜிகே சார் :)\n:) வாங்கோ ஹனி மேடம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)\nமனம் மகிழ்ந்த நன்றிகள் சார்\nஉங்களின் அறிமுகம் என்னை பலரிடம் கொண்டு சேர்க்கும்\nஉங்களின் அன்பிற்கு இணையே இல்லை\nவாங்கோ சார், வணக்க���். தங்கள் வலைத்தளம் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது இதோ இந்த 23ம் திருநாள் என்ற பதிவினில்:\nஇருப்பினும் இங்கு தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇன்றைய பதிவர்களில் பூந்தளிர் சிவகாமி அவர்களும் விஜி அவர்களும் புதியவர்கள். இன்றைய பதிவுகள் அனைத்துக்கும் சென்று பார்வையிடவே பலநாள் வேண்டும்போல் உள்ளது. சான்றுக்கு ஒன்றிரண்டு பதிவுகள் பார்வையிட்டேன். அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.\n//இன்றைய பதிவர்களில் பூந்தளிர் சிவகாமி அவர்களும்\nஆஹா. அப்படி ஒருபோதும் இருக்கக்கூடாதே என்பதால் மட்டுமே அவர்களைப்பற்றி இங்கு நான் சிறப்பித்துக் கூறியுள்ளேன், போலிருக்கிறது.\nமேலும் இவர்கள் இருவரும் சமீபத்தில் ஏதும் புதிய பதிவுகள் தரவில்லை என்பதையும் நான் இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும்.\nஅவர்களின் சூழ்நிலைகள் தற்சமயம் புதிய பதிவுகள் ஏதும்\nவெளியிடமுடியாமல் அமைந்துள்ளன. விரைவில் சூழ்நிலைகள் சாதகமாக அமைந்து மீண்டும் பதிவுலகுக்கு வருவார்கள் என நாம் நம்புவோம்.\n//இன்றைய பதிவுகள் அனைத்துக்கும் சென்று பார்வையிடவே பலநாள் வேண்டும்போல் உள்ளது.//\n//சான்றுக்கு ஒன்றிரண்டு பதிவுகள் பார்வையிட்டேன்.//\nஇரயிலில் பயணம் செய்து, அதுபோதாதென்று வானில் வண்ண வண்ணக்கோலங்களாகத் திகழ்ந்த விமான சாகசங்களையும் கண்டு களித்துவிட்டு, விமான வேகத்திலேயே மேலும் சுமார் 20 பதிவுகளுக்குச் சென்று கருத்தளித்து வந்துள்ளீர்கள் என்பதை நான் துப்புத்துலக்கிக் கண்டு பிடித்துள்ளேன். தங்களின் இந்த ’ஜெட் வேகம்’ என்னை வியக்க வைத்தது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம். :)))))))))))))))))))))))\nதங்களின் அன்பான வருகைக்கும் இனிய வாழ்த்துகளுக்கும் அனைவர் சார்பிலும் என்\nசார்பிலும் என் மனம் குளிர்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎன்னைப் பற்றி இப்படியொரு அறிமுகமா ரசித்து சிரித்தேன்.குடத்தினுள் இருந்த விளக்கு போல இருந்த என் வலைப்பூவை குன்றிலிட்ட விளக்காய் பிரகாசமாய் பிறருக்கு தெரியப்படுத்தியமைக்கு என் மனமார்ந்த நன்றி. தங்களின் ஆசி என்னை மேன்மேலும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லட்டும்.\nவாங்கோ, வணக்கம். தங்களின் அபூர்வ வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. அதற்��ு முதற்கண் என் நன்றிகள்.\n//என்னைப் பற்றி இப்படியொரு அறிமுகமா\nதங்களின் சிரிப்பினை நானும் என் கற்பனையில் ரஸித்து மகிழ்ந்தேன். :)\n//குடத்தினுள் இருந்த விளக்கு போல இருந்த என் வலைப்பூவை குன்றிலிட்ட விளக்காய் பிரகாசமாய் பிறருக்கு தெரியப்படுத்தியமைக்கு என் மனமார்ந்த நன்றி.//\nஆஹா, இந்தத் தன்னடக்கம்தான் தங்களின் தொடர் வெற்றிகளின் இரகசியம் என்பதை நான் நன்கு அறிவேன். :)\nதங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.\n//தங்களின் ஆசி என்னை மேன்மேலும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லட்டும்.\nஎன் ஆசிகள் ‘பவித்ரா’ என்ற பெயர் ராசிகொண்ட அனைவருக்கும் எப்போதுமே உண்டு :)\n அறிந்த் கொண்டோள்ம்....அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள்\n:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, சார். :)\nஹையா இங்க நானும் இருக்கேனா சூப்பர் சூப்ர். பதிவு எழுத ஆரம்பிச்சு பேருக்குனு நாலு பதிவு எழுதினேன். எழுதறத விட்டு கூட ரெண்டு வருஷம் ஆச்சு. என்னையும் தேடி பிடிச்சு அறிமுகம் பண்ணி இருக்காங்க. நன்றியோ நன்றிகள். இத பாத்ததுமே மறுபடி எழுத தோணுது.\n//ஹையா இங்க நானும் இருக்கேனா\n//பதிவு எழுத ஆரம்பிச்சு பேருக்குனு நாலு பதிவு எழுதினேன். எழுதறத விட்டு கூட ரெண்டு வருஷம் ஆச்சு. என்னையும் தேடி பிடிச்சு அறிமுகம் பண்ணி இருக்காங்க. நன்றியோ நன்றிகள்.//\nசிலரின் சூழ்நிலை அதுபோல தொடர்ந்து எழுத இயலாமல் ஆகிவிடுகிறது. அதனால் என்ன\nதங்களின் வலைத்தளம் இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.\n// இத பாத்ததுமே மறுபடி எழுதத் தோணுது.//\nஎழுதுங்கோ, கட்டாயமா எழுதுங்கோ. அதற்குத்தானே இவ்வளவு சிரமப்பட்டு, ’நினைவில் நிற்போர்’ ன்னு தலைப்புக்கொடுத்து கெளரவப்படுத்தி மகிழ்ந்துள்ளோம்.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப்பதிவில் அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்\n:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ :)\nநினைவில் நிற்கும் பதிவர்களும் பதிவுகளும்....\n//நினைவில் நிற்கும் பதிவர்களும் பதிவுகளும்....\n:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம் :)\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\n’கோபு’வைத்தேடி ........................ ’கோவை’யிலிருந்து ஒருவர் \nகோவையில் இருக்கும் நம் பிரபலமான மூத்த பதிவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் { swamysmusin...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\n101] இடிந்த கோயில்களும், இடியாத கோர்ட்டுக்களும்\n2 ஸ்ரீராமஜயம் ஜனங்கள் கோயிலுக்கும், தர்ம உபதேசம் நடக்கும் இடங்களுக்கும் போய்ப்போய் சாந்தர்கள் ஆனா ர்கள். சட்டத்தை மீறாமல...\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\n^01.08.2013 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம்^ 24.04.2011 அன்று பிறந்த எங்கள் பேரன் ‘அநிருத்’ என்ற ’நாராயணன்’ பற்றி ஏற்கனவே ஒருசில பதிவு...\nபூர்வாஸ்ரமத்தில் ’ஆங்கரை பெரியவா’ என்று அழைக்கப்பட்ட, சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்த, ஸ்ரீ. A.V. கல்யாணராம சாஸ்திரிகள் [...\nநினைவில் நிற்போர் - 30ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 29ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 28ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 27ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 26ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 25ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 24ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 23ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 22ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 21ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 20ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 19ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 18ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 17ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 16ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 15ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 14ம் திருநாள்\n.வலைச்��ர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு -10ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/9869--1872-1925?tmpl=component&print=1", "date_download": "2019-09-20T07:47:47Z", "digest": "sha1:JF6MQZQA2V5JQX5MXJG6LJT77BPYZWND", "length": 18981, "nlines": 21, "source_domain": "keetru.com", "title": "தமிழின் மேன்மைக்காக நின்ற மாதவையா (1872-1925)", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 07 மே 2010\nதமிழின் மேன்மைக்காக நின்ற மாதவையா (1872-1925)\nசமூக வரலாறு மக்களுக்குச் சொந்தமானது; அது அவர்களைச் சென்றடைய வேண்டும். இவ்வுணர்வுடன் தமிழ்நாட்டறிஞர் பெருமக்கள் அன்றும் சரி, இன்றும் சரி, செயல்படவில்லை என்பது வருந்தத்தக்கது. பத்தொன்பதாம் நூறாண்டில் தமிழ்ச் சமுதாய வாழ்வில் புரட்சிகரமான மாறுதல்கள் தோன்றின; ஆங்கிலக் கல்வி வாய்ப்புப் பெற்ற சிலர் இம்மாறுதல்களைத் தோற்றுவித்தனர். அன்னியர் பிடியில் நாம் அடிமைகளாக வாழ்கிறோம் என்பதை அவர்கள்தாம் முதலில் தெளிவாக உணர்ந்தனர். இந்த அடிமைத்தனம் நமது சமுதாய அவலங்களை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதையும் அவர்கள் கண்டனர். சமத்துவம் பற்றி மேலைநாடுகளில் புரட்சிகரமான கருத்துகள் பரவத்தொடங்கிய அக்காலத்தில் இந்தியச்சிந்தனை மரபிலும் அதை ஒத்த கருத்துகளை ஆய்வதில் சிலர் ஆர்வம் காட்டினார். இத்தகைய ஒத்திசைவான கருத்துகளைக்கண்டு அவற்றுக்கு உயிர் பெய்தவர்களில் அ. மாதவையா தலையாய இடத்தினைப் பெறுகிறார். தமிழ்-இந்திய மானுடத்தின் சக்தியை, அதன் பலத்தை அறிந்து வெளிப்படுத்தியவர் அவர். நீண்டகாலமாக வேரூன்றியிந்த சீழ்பிடித்த மரபுகளை அவர் மறுத்து நின்றார், அதில் வெற்றியும் பெற்றார்.\nதமிழிலக்கியம் புத்துயிர் பெற அடித்தளம் அமைத்தவர் மாதவையா. சமயம், நம்பிக்கைகள், சாதியமைப்பு பழக்க வழக்கங்கள் ஆகியன தமிழ்ச்சமுதாயத்தைச் சீரழித்து வருவதை உணர்��்த அவர் தனி ஒருவராக மிகுந்த துணிச்சலுடன் கலகக் கொடியினை உயர்த்தினார். ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர் நிறையவே எழுதினார். திருக்குறள் மற்றும் பத்தொன்பதாம் நூறாண்டில் கிளைத்த சமூக சீர்திருத்த இயக்கங்களிலிருந்து அவர் ஆதர்சம் பெற்றார். அவர் படைப்புகள்- கட்டுரைகள், புதினங்கள்- அறிவார்ந்த நகைத்திறன் உடையவை.\nஅவருடைய புதினங்களில் முத்துமீனாட்சி குறிப்பிடத்தக்கது. அது விரிவான, புதிய தமிழ் மரபுத்தொடர்களால் ஆன படைப்பு; செல்வாக்குள்ள தமிழ்ப்பார்ப்பனக் குடும்பங்களில் நிலவிய நம்பிக்கைகளை நேரடியாக விமரிசனம் செய்யும் நாவல். ஒரு சிறுமியை மணமகளாகக் கற்பனை செய்து பாருங்கள். கல்வி பெற அக்குழந்தை ஏங்குகிறது. பூப்படைவதற்கு முன்னரே அச்சிறுமியை, ஏற்கனவே மணமாகி மனைவியை இழந்த வயதான ஒருவருக்கு மணம் செய்விக்கின்றனர். மணவாழ்க்கை சீரழிக்கப்படுகிறது; இளமைப்பருவத்திலேயே அவள் விதவையாகிறாள். அவளுக்கு மீட்சி கிடைக்கிறது இன்று இக்கதை தரும் செய்தி நம்மைத் திடுக்குறப்பண்ணா திருக்கலாம். ஆனால் 1903-இல் இப்புதினம் வெளியானபோது தமிழ் வாசகர்கள் பேரதிர்ச்சியடைந்தனர்.\nபத்தொன்பதாம் நூறாண்டில் அன்றைய மதராஸ் ராஜதானி காலனியப்பிடியில் திக்குமுக்காடியது. பள்ளிகளில் ஆங்கிலமொழியும் இலக்கியமும் நுழைந்தன. அதைக்கற்பிப்போர் பெரும்பாலும் கிறித்தவப் பாதிரிகள். அவர்களில் வெள்ளையர் எண்ணிக்கை கணிசமானது. மதவுணர்வுமிக்க இவர்களுடைய முக்கிய பணி தமிழர்களைக் கிறித்தவராக மாற்றுவதே. அதற்காகவே அந்த வெள்ளைப் பாதிரிகள் தமிழைக்கற்கத் தொடங்கினர்; அப்போது தமிழ்மொழியின் நீண்டவரலாறு பற்றியும் அதன் சிறந்த இலக்கிய மரபுகள் பற்றியும் அறிந்தனர். அந்தக் காலத்தில்தான் தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யர் (1855-1942), சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901) போன்றோர் தம் பணியைத் தொடங்கினர். சங்க இலக்கியங்களை (கி.மு.200-கி.பி.400) மீட்டெடுத்து, பாதுகாத்து, விளக்கி, வெளியிடுவதைத் தலையாய பணியாக, கடமையாகக் கொண்டு செயலாற்றினர்.\nதமிழ்படைப்பாளிகளுக்கு ஆங்கில இலக்கியக்கூறுகள்- இலக்கியக் கொள்கைகள் - மரபுகள்-வடிவங்கள் பரிச்சயமாயின. அந்த அறிவின் துணை கொண்டு அவர்கள் எழுதத்தொடங்கினர். வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் (தமிழின் முதல் புதினம்) வெளிய��யிற்று. அதில் புராணக்கூறுகள் இருந்தன பள்ளிகளில் பாடநூலாக அது ஏற்கப்பட்டது. ராஜம் ஐயரின் கமலாம்மாள் சரித்திரம் அடுத்து வந்தது. (விவேக சிந்தாமணி எனும் இதழில் தொடராக வெளிவந்தது1896). 1898-ஆம் ஆண்டில் மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் வாசகர்களுக்குக் கிடைத்தது. இதைத்தமிழின் மூன்றாவது புதினம் என்பர். ஆனால் 1892-ஆம் ஆண்டிலேயே சாவித்திரி சரித்திரம் எனும் யதார்த்த நாவலின் பெரும்பகுதியை மாதவையா எழுதிமுடித்திருந்தார். பெண்களுக்கு எதிரான அநீதிகளை சித்தரிக்கும் முதல் தமிழ் நாவல் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nமாதவையாவின் உரைநடை (தமிழிலும் ஆங்கிலத்திலும்) இலக்கியச்சுவைமிக்கது. கதைப்போக்கில் உரையாடல்களை அழகுற அமைத்துச்செல்வதில் அவர் முன்னோடியாக விளங்கினார். சாவித்திரி சரித்திரம்தான் முழுமை பெற்று முத்துமீனாட்சியாக இலக்கிய உலகினைக் கலக்கியது முதலாவது உலகப் பெரும் போருக்கு முன்னைய ஆண்டுகளில் விதவை மறுமணம் அல்லது அதற்கு ஆதரவு எனும் கருத்துநிலை கடுமையான சர்ச்சைகளைத் தோற்றுவித்தது. எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாத மாதவையா மானுடம் குறித்தும் பகுத்தறிவு குறித்தும் தன்னுடைய கருத்துக்களை\nஅஞ்சாது வெளிப்படுத்தினார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சமூக நாவல்கள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள், வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட புதினங்கள், மொழிபெயர்ப்புகள் என 60-க்கு மேற்பட்ட படைப்புகளைத்தந்த மாதவையா, தன் 53-வது வயதில் மறைந்தார்.\nமாத¬வாவின் பொதுதர்ம சங்கீத மஞ்சரி (1914), புது மாதிரி கல்யாணப் பாட்டுகள் (1925) மற்றும் விஜய மார்தாண்டம் (1903) எனும் வரலாற்று நாவல், திருமல சேதுபதி (1910) எனும் நாடகம், ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ நாடகத்தைத்தழுவி எழுதப்பட்ட உதயாளன் போன்ற படைப்புகள் வெளியான போது மிகுந்த வரவேற்பைப்பெற்றன.\nஆங்கிலத்தில் அவர் எழுதிய Thillai Govindan: A Posthumous Autobiography (1903), Satyananda (1909) Clarinda (1915), Lt. Panju போன்றவை அந்த நாட்களில் புகழ்பெற்ற படைப்புகள். Clarinda ஒரு காதல் கதை. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு உயர்குடி விதவை, ஏறுமாறான ஒரு வெள்ளை ராணுவ வீரன் மீது காதல் கொள்கிறாள். அவன் சாவுக்குப்பின்பு அவள் கிறித்துவ மார்க்கத்தைத் தழுவுகிறாள். வாழ்க்கையில் கடும் சோதனைகளை எதிர்கொள்கிற மேட்டுக்குடியைச் சேர்ந்த ஒரு ஹிந்து விதவை, கிறித்துவத்தை விர���ம்பி ஏற்கிறாள் இந்தியாவின் மாண்புமிக்க மரபுகள் எவ்வாறு பெண் வெறுப்பு, மானுட வெறுப்பு எனச்சீரழிந்தன என்பதை மாதவையா தன் படைப்புகளில் நுட்பமாக விளக்குகிறார். வெள்ளையர் நம்பற்குரியவரல்லர் என்பதை உணர்த்தும் அவர், சமூக நீதி பற்றிப் பரங்கியரின் கொள்கைகள் ஓரளவு பாராட்டத்தக்கவை என்கிறார்\nமாதவையாவை இதழாசிரியராகவும் காண்கிறோம். பஞ்சாமிர்தம் என்ற பெயரில் அவர் நடத்திய தமிழிதழ், அந்த நாட்களில் நாட்டுப்பற்றை உள்ளீடாக, மறைபொருளாக வலியுறுத்தியது; சாதி அமைப்பைச் சாடியது, மூட நம்பிக்கைகளைக் கண்டித்தது. மாதவையா போர்ப்பண்புமிக்க சீர்திருத்தவாதி என்பது ஆய்வாளர் கருத்து. நவீன காலத் தமிழ் மானுடம் போற்றியவர் அவர் என Santa Clara Universilty யைச் சேர்ந்த வரலாற்றியல் பேராசிரியர் சீதா அனந்தராமன் மதிப்பிடுகிறார். (Gender and Ethnicity in Early Tamil Novel எனும் அரிய ஆய்வு நூலை எழுதியவர் இவர்.)\nதமிழ்மொழி மேன்மை, தேசியவுணர்வு எனும் கருத்தாக்கங்களை உள்ளடக்கமாகக் கொண்டு, பெண் உரிமை, பெண் விடுதலையை வலியுறுத்திய மாதவையா, தூய காதலைக் கொண்டாடியவர்.\nமாதவையாவின் வழித்தோன்றல்களும் தமிழ்ப் பணியில் இன்பம் கண்டவர்கள். அவருடைய ஒரு மகன் மா. அனந்தநாராயணன், பெரும் படிப்பாளி. உயர்நீதிமன்ற நடுவராகக் கடமை ஆற்றியவர். சிறைப்பட்டிருந்த தோழர் பாலதண்டாயுதம் மொழிபெயர்த்தளித்த தேனீக்கள் பற்றி அவர் தந்த கருத்துரை இன்னும் நம் நினைவில் நிற்கிறது. மற்றொரு மகன் மா. கிருஷ்ணன் ஒப்பற்ற இயற்கை ஆராய்ச்சியாளர்; கானுயிர்க்காதலர். காடுகளில் வாழும் அற்புத உயிரினங்கள் பற்றி புகழ்பெற்ற கட்டுரைகளையும் புகைப்படங்களையும் உலகுக்கு அளித்தவர். இயற்கை ஆய்வு சார்ந்த அவருடைய தமிழ்க் கட்டுரைகள் மற்றும் தமிழில் எழுதிய கதிரேசன் செட்டியாரின் காதல் எனும் துப்பறியும் நவீனம் குறிப்பிடத்தக்கன. இக்கதைக்கு அவர் வரைந்திருந்த ஓவியங்கள் அந்த நூலுக்கு மேலும் அழகு சேர்த்தன.\n(புத்தகம் பேசுது மே 2010 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைக��ும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://erode.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-20T08:01:11Z", "digest": "sha1:LNSUBFYHOXEZSLHD2GUZPWY7ZY4AKQ2X", "length": 5743, "nlines": 107, "source_domain": "erode.nic.in", "title": "சேவைகள் | ஈரோடு மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஈரோடு மாவட்டம் Erode District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஈரோடு உள்ளூர் திட்ட குழுமம்(ELPA)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஅனைத்து வேலை வாய்ப்பு வட்டார போக்குவரத்து சான்றிதழ்கள் வருவாய் வழங்கல் சமூக பாதுகாப்பு\nஇணையவழி சேவைகள் (எங்கேயும் எப்போதும்) – நிலம்\nஇணையவழி சேவைகள் (எங்கேயும் எப்போதும்) – வட்டார போக்குவரத்து\nவருவாய்த்துறை சான்றிதழ்களுக்கான விண்ணப்ப நிலை அறிதல்\nபொது விநியோகத் திட்ட சேவைகள்\nவேலை வாய்ப்பு – பதிவு மற்றும் புதுப்பித்தல்\nதிருமண உதவி திட்டம் – தற்போதைய விண்ணப்ப நிலை அறிய\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© ஈரோடு மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 19, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-09-20T07:33:57Z", "digest": "sha1:ZEIMJFM7PNFZ7P56GHFJZJSK6QTJBHYH", "length": 5959, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தென்கோ நடவடிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதென்கோ நடவடிக்கை (Kyūjitai: 天號作戰, Shinjitai: 天号作戦 தென்கோ சகுசென்) என்றழைக்கப்பட்ட தென் இச்சி கோ (கருத்து:விண்ணகம் நடவடிக்கை ஒன்று) இரண்டாம் உலகப் போரின் போது யப்பானியப் பேரரசால் முன்னெடுக்கப்பட்ட இறுதியான பெரும் கடல் நடவடிக்கையாகும்.\n2ஆம் உலகப்போர் (பசிபிக் போரின்) பகுதி\nயமாத்தோ போர்க்கப்பல் தாக்குதலில் தீப்பற்றி எரிகிறது.\nபசிபிக் மாக்கடல், கியூசூ ரியுகுயு தீவுகளுக்கு இடையில்\nஐக்கிய அமெரிக்கா [[Image:{{{flag alias-alt}}}|22x20px|சப்பானின் கொடி]] யப்பான் இராச்சியம்\nமார்க் A. மிட்ச்சர் செயிச்சி இதோ †\n386 விமானங்கள் 1 போர்க்கப்பல்\n12 பலி 1 போர்க்கப்பல் மூழ்கடிப்பு\n1 light cruiser மூழ்கடிக்கப்பு\n4 அழிப்புக் கப்பல்கள் மூழ்கடிக்கப்ப\n1945 ஏப்ரல் மாதம் அப்போது உலகின் பெரிய போர்க்கப்பலான யப்பானிய யமாத்தோ போர்க்கப்பலும் மேலும் 9 போர்க் கப்பல்களும் ஒகினவா சண்டையில் ஈடுப்பட்டிருந்த நேச நாட்டுப்படைகள் மீது தற்கொலைத் தாக்குதல்களை நடத்தும் நோக்கில் அங்கு அனுப்பப் பட்டிருந்தன. எனினும் இக்கப்பல் தொகுதி ஒகினவாவை அடையும் முன்னர் ஐக்கிய அமெரிக்காவின் விமானத் தாங்கிக் கப்பலில் இருந்து புறப்பட்ட விமானங்களால் யப்பானிய கப்பல் தொகுதி தாக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டு அண்ணளவாக முற்றாக அழிக்கப்பட்டது. யமத்தோவும் மேலும் 5 கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டன.\nஇச்சண்டை பசிபிக் அரங்கில் ஐக்கிய அமெரிக்காவின் வானாதிக்கத்தையும் வான் பாதுகாப்பற்ற போர்க்கப்பப்பல்களின் நிலையையும் எடுத்துக்காட்டியது. நேசப்படைகளின் யப்பான் மண் ஆக்கிரமிப்பை மந்தப்படுத்துவதற்கு பலனற்ற தாக்குதல்களில் பாரிய அளவு யப்பானியர்களை பலிகொடுக்க தயாராக இருப்பதையும் எடுத்துக் காட்டுயது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.ciaboc.gov.lk/", "date_download": "2019-09-20T08:12:27Z", "digest": "sha1:ALHBWIZTE2QRI4PWYZ2DRTLACIYBIA4J", "length": 22945, "nlines": 256, "source_domain": "tamil.ciaboc.gov.lk", "title": "Commission to Investigate Allegations of Bribery or Corruption - CIABOC", "raw_content": "\nஇலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டம் 2019-2023\nநேர்மையானதும் ஊழலற்றதுமான தேசத்தை நோக்கி \nசமகால செய்திகளும் ஊடக அறிக்கைகளும்\nஅட்டாளைச்சேனை கமத்தொழில் சேவை மத்திய நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் இலிகிதருக்கு முறையே 16 மற்றும் 04 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.\nரூபா 100,000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட கள பயிற்றுவிப்பாளருக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத்தீர்ப்பு\nCIABOC இன் பணிப்பாளர் நாயகம் அவர்கள் UNCAC கூட்டத���தொடரில் பங்கேற்பு.\nஒஸ்திரியா வியன்னாவில் - ஐ.ஆர்.ஜி யின் பத்தாவது அமர்வு மற்றும் திறந்தநிலை ஐ.டபிள்யூ.ஜி கூட்டங்கள்\nஐரோப்பிய ஒன்றியம் CIABOC இற்கு விஜயம். இலங்கையின் - ஜி.எஸ்.பி + சலுகை விரிவாக்கப்படும் என எதிர்பார்ப்பு\nதேசிய செயற்பாட்டுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான 'பயிற்றுவிப்பாளர்களுக்கான வதிவிடப் பயிற்சி நெறி'\nஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC), சட்டத்துறை அலுவலர்களுக்கான வதிவிடப் பயிற்சி நெறி' கடந்த ஆகஸ்ட் மாதம் 10 – 12 ஆம் திகதிகளில் சிட்ரஸ் - வஸ்கடுவவையில் CITRUS- WASKDUWA) USAID நிறுவனத்தின் அனுசரணையுடன\nபொதுமகன் ஒருவரிடம் ரூபா 450,000.00 இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட கிராமசேவகருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு\nCIABOC இன்; 90 அதிபர்கள் பங்குபற்றிய கல்விப்பிரிவினரின் விழிப்பூட்டல் நிகழ்வு வலஸ்முல்ல கல்வி வலயத்தில்\nமுன்னாள் பொலிஸ் சார்ஜென்டிற்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு\nஇலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நீதிமன்ற முகாமைத்துவ உதவியாளருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு\nபுலனாய்வு உத்தியோகத்தர்களின் ஆட்சேர்ப்புக்கான நேர்முகப்பரீட்சை\nமுறைப்பாட்டாளரிடமிருந்து ரூபா 50,000.00 இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபல் ஒருவர் கைது\nகொழும்பு பிரதேசத்தில் முறைப்பாட்டாளரிடமிருந்து ரூபா 2000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட பொலிஸ் காண்ஸ்டபல் ஒருவர் கைது\nசொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் சட்டத்திற்கான திருத்தங்களை மேற்கொள்வதற்கான செயற்றிறன் மிக்க மூன்றாவது கலந்துரையாடல் அமர்வு 2019 ஜுலை மாதம் 17 ஆம் திகதி முதல் 2019 ஜுலை மாதம் 19 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றது.\nCIABOC இனால் ஆயுர்வேத திணைக்களத்தின் சட்ட அலுவலர் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தருக்கு எதிராக எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்\nCIABOC இனால் ஹம்பகமுவ பொலிஸ் நிலையத்தின் மூன்று பொலிஸ் அலுவலர்களுக்கு எதிராக எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்\nCAFE அமைப்பின் அனுசரணையுடனான CIABOC இன் பொதுமக்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வு ஹட்டன் நகரில்\nCIABOC இன் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன அவர்கள் தங்க விருதை பெற்றுக்கொண்டார்\nஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.\nதெரனியகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனில் சம்பிகா விஜேசிங்கவுக்கு 24 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்\nஇலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான உத்தேச சட்ட வரைவு குறித்த பொது பங்குதாரர் ஆலோசனை SOCLAM இனால்; 2019 ஜூன் 25 ஆம் திகதி காலி ஹோட்டல் அமரியில் நடைபெற்றது.\nCIABOC இன் விழிப்பூட்டல் நிகழ்வு தம்பலகாமம் பிரதேச சபையில்\n1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தும் சட்டத்தின் மூலம் குற்றங்கள் தொடர்பில் அதிகாரம் வழங்கும் வகையில் நிரந்தரமான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினை உருவாக்கும் பொருட்டு 1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக் சட்டத்தின் மூலம் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதலாவது ஆணைக்குழுவின் செயற்பாடுகள் 1994 ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமானது.\nஇவ் ஆணைக்குழுவில் மூன்று உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதுடன் அவர்களில் இருவர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற அல்லது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாதல் வேண்டும் என்பதுடன் ஒரு உறுப்பினர் குற்றவியல் விசாரணை மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிறந்த அனுபவமிக்கவரதால் வேண்டும்.\nசகல உறுப்பினர்களும் 5 வருடங்கள் பதவி வகிக்க முடியுமாவதுடன் மீண்டும் தெரிவு செய்யப்பட தகுதியற்றோராவர்.\nமுதலாவது ஆணைக்குழு 1994 திசம்பர் மாதம் 15ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டது\nஇரண்டாவது ஆணைக்குழு 1999ம் ஆண்டு திசம்பர் மாதம் 15ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டது\nமூன்றாவது ஆணைக்குழு 2005 மார்ச் மாதம் 29ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டது.\nமுறைப்பாட்டாளரிடமிருந்து ரூபா 50,000.00 இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபல் ஒருவர் கைது\nவில்கமுவ பொலிஸ் நிலையத்திற்கு ஜெனரேட்டர் ஒன்று கணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை\nகொழும்பு பிரதேசத்தில் முறைப்பாட்டாளரிடமிருந்து ரூபா 2000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட பொலிஸ் காண்ஸ்டபல் ஒருவர் கைது\nமுறைப்பாடடளரடரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலொன்று தொடர்பில் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்கவும்,\nCIABOC இனால் ஆயுர்வேத திணைக்களத்தின் சட்ட அலுவலர் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தருக்கு எதிராக எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்\nஆயுர்வேத திணைக்களத்தின் சட்ட அலுவலர் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் 2019.07.11ஆம்\nCIABOC இனால் ஹம்பகமுவ பொலிஸ் நிலையத்தின் மூன்று பொலிஸ் அலுவலர்களுக்கு எதிராக எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்\nஹம்பகமுவ பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரு பொலிஸ் கான்ஸ்டபல்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில்\nஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் முன்னேற்றமும் எதிர்கொள்ளும் சவால்களும் தொடர்பான அறிக்கை 2017-2018\nஉங்களுடைய முறைப்பாட்டை பதிவு செய்க\nஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு\n36, மலலசேகர மாவத்தை, கொழும்பு 07, இலங்கை.\nஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு\n36, மலலசேகர மாவத்தை, கொழும்பு 07, இலங்கை.\nபொய்யான முறைப்பாட்டினை வழங்குவது 10 வருட சிறைத் தண்டனைக்கு இட்டுச் செல்லும் குற்றமாகும் என்பதனை தயவு செய்து கவனத்திற் கொள்ளவும்.\n(1994 இன் 19 ஆம் இலக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றங்களை விசாரிப்பதற்பான ஆணைக்குழுச் சட்டத்தின் 21 ஆம் பிரிவு)\nஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு\nஅரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு\nஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு\nA 36, மலலசேகர மாவத்தை,\n© 2019 CIABOC முழுப்பதிப்புரிமையுடையது.\nஇலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டம் 2019-2023\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/sarkar-against-freebies/", "date_download": "2019-09-20T08:48:10Z", "digest": "sha1:TR4SNCBGZLHVSLR7AS5JO7UFOKEAPZCQ", "length": 15298, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sarkar against Freebies, Sarkar AR Murugadoss, சர்கார் சர்ச்சை, நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்", "raw_content": "\n‘டக்குன்னு வளரல; மேடு பள்ள பயணத்தில் ஜெயித்து இங்க வந்திருக்கேன்’ – வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா ஃபோட்டோ\n”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்\nசர்கார்: சமூக அக்கறை என்கிற முக்காடு எதற்கு\nSarkar controversy: நிஜமான படைப்பாளிகள் பறவைகளைப் போல.. என்ன நிர்பந்தமென்றாலும் சிறகுகளை கத்தரிக்க அனுமதிக்கமாட்டார்கள்.\nகுளத்திலிருந்து மீட்ட கிழவி கிணற்றில் விழுந்த கதையாகியிருக்கிறது வருண் ராஜேந்திரனிடமிருந்து மீட்ட சர்க்காரின் கதை.\nகடலில் இருக்கும் தண்ணீரின் கோபம் காலம் வரைக்கும். கலயத்திலிருக்கும் தண்ணீரின் கோபம் வாய் கொப்புளிக்கும் வரைக்கும். இங்கே திரை கதாபாத்திரங்களின் கோபம் என்பது இரண்டாம் ரகம். சினிமா என்பது ரசிகனின் கண், காது வழியாக கண்டதையும் திணித்து முழுக்க முழுக்க கல்லா நிரப்பும் முயற்சி. பிறகெதற்கு சமூக அக்கறை என்கிற முக்காடு\nதமிழக தேர்தல் அரசியலில் இலவசங்கள் கோலோச்சத் தொடங்கி ஆண்டுகள் பல ஆகிவிட்டன. இப்போது அதைக் கொளுத்தி குளிர்காய வேண்டிய அவசியமென்ன சரி.. கொளுத்தியதுதான் கொளுத்தினார்கள். இலவசமாக கிடைத்த எல்லாவற்றையும் கொளுத்த வேண்டாமா சரி.. கொளுத்தியதுதான் கொளுத்தினார்கள். இலவசமாக கிடைத்த எல்லாவற்றையும் கொளுத்த வேண்டாமா அதிலென்ன பாரபட்சம் இன்றைக்கு அது தானே கேள்வியாகி்யிருக்கிறது\nசமூகத்தில் புரையோடிப் போன புண்களுக்கு களிம்பு பூசுவதை விட்டு, தேடித்தேடி சிரங்குகளை சொறிகிற வேலையை முதல்வர் கனவிலிருக்கும் அத்தனை நடிகர்களும் செய்கிறார்கள். இந்த எளிய சூத்திரத்தை கொண்டு அரசியல் கணக்கில் சரியான விடை காண முடியுமென விஜய் எப்படி நம்பலாம்.\nசர்க்கார் படத்துக்கெதிராக ஆளுங்கட்சியினர் கொந்தளிப்பார்கள் என்பது விஜய் தரப்பு எதிர்பார்த்தது தான். கோமளவல்லி என்ற பெயர் திட்டமிட்டு வைக்கப்பட்டதென்பது யாருக்கு தெரியாது பிறகெதற்கு அது தொடர்பான சம்பவங்களை காட்சிப்படுத்தினார்கள் பிறகெதற்கு அது தொடர்பான சம்பவங்களை காட்சிப்படுத்தினார்கள் திரைக்கதைக்கு கட்டாயம் அந்த காட்சி தேவையென்றால் ஏன் மறுதணிக்கைக்கு உடன்பட்டார்கள்\nநிஜமான படைப்பாளிகள் பறவைகளைப் போல.. என்ன நிர்பந்தமென்றாலும் சிறகுகளை கத்தரிக்க அனுமதிக்கமாட்டார்கள். ஆனால் நீங்கள் அப்படியில்லை. இலவசங்கள் தான��� எல்லா கேடுகளையும் கை பிடித்து வழிநடத்துகிறதென்றால் அதன் காரணமாக தன்னிறைவு அடைந்த எளிய மக்கள் உங்களால் கொச்சைப்படுத்தப்படுகிறார்கள்.\nஇலவசங்கள் தவறல்ல… அதற்கான பயனாளிகள் தேர்கிற முறைகளால், மெத்தைகளில் கரன்சி நிரப்புகிற அரசியல்வாதிகளால், அதிகாரிகளால் தவறாகிப்போகிறது. ஏன், இதற்கு உத்தரவிட்டவர்களை நேரடியாக சந்தித்த நிமிசங்களில் கேட்கவில்லை.\nவிஜய் படமென்றால் பாட்டு இப்படியிருக்க வேண்டும், பைட் இப்படியிருக்கவேண்டும் என திட்டமிடுபவர்கள், கதை மட்டும் எப்படியிருந்தாலும் பரவாயில்லை என நினைக்கிறீர்கள். இப்போதைக்கு குளம்பிய குட்டையில் மீன் பிடிப்பதே உங்கள் குறி.\nகொஞ்சம் கவனம் விஜய். அதே குட்டையில் திமிங்கலம் பிடிப்பவர்கள் தமிழக அரசியல் களத்தில் இருக்கிறார்கள்.\nஎம்ஜிஆரை புகழ்ந்த விஜய்: பிகில் ஆடியோ லான்ச் ஹைலைட்ஸ்\nபிகில் இசை வெளியீட்டு விழா: இன்னைக்கு விஜய் மேடைல பேசுறதோட இன்னொரு சர்ப்ரைஸும் இருக்கு\nபிகில் ரசிகர்களுக்கு ‘நான் ஸ்டாப்’ கொண்டாட்டம்: உருக வைக்கும் மெலோடி வீடியோ லைரிக் ரிலீஸ்\nரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்த பிகில் படத்தின் புதிய போஸ்டர்\nமதுரையில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் கைது\nபிகில் ஆடியோ லாஞ்ச்: விஜய்யின் ரசிகைகளுக்கு படக்குழுவின் சிறப்புப் போட்டி\nபிகில் விழாவில் பேனர்களுக்கு தடைவிதித்த விஜய்: நடிகர் சூர்யாவும் முக்கிய வேண்டுகோள்\n‘சொந்தத்துக்குள்ள தோற்க தயாரா இருப்பவன யாராலும் ஜெயிக்க முடியாது’ – வெளியானது ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ டிரைலர்\nஇது என்னடா நைட்டிக்கு வந்த சோதனை. பெண்கள் பகலில் நைட்டி அணிய தடை\nநாளை குரூப் 2 தேர்வு: தேர்வாணையம் வெளியிட்ட விதிமுறைகள்\nஒரே நேரத்தில் 3 அரசு வேலை பார்த்து சம்பளம் வாங்கிய பலே ஆசாமி\nதற்போது பிகார் போலீசால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார் சுரேஷ் ராம்\n2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு கூறும் இடம் பெயர்ந்தவர்களின் புள்ளிவிவரங்கள்\nCensus 2011 : திருமணம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை இடம்பெயர்வுக்கு முக்கிய காரணங்கள் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.\nKaappaan Movie Review: காப்பான் சூர்யாவுக்கு ’கேம் சேஞ்சிங்’ படம்\n”ரெண்டு பேரும் டாக்டிக்ஸோட விளையாடுறீங்களா” – கோபமான ஷெரின்\nஎஸ்��ிஐ வாடிக்கையாளர்களே அடுத்த மாதம் இத்தனை மாற்றம் வரபோகுது உஷார்\nTRB PG Exam: தேர்வுக்கான பாடத் திட்டத்தை டவுன்லோட் செய்து விட்டீர்களா \n’கல்யாண வீடு’ சீரியலில் பெண்களை துன்புறுத்திய விவகாரம்: அபராதத்துடன் மன்னிப்பு கேட்க உத்தரவு\nபிகில் ரசிகர்களுக்கு ‘நான் ஸ்டாப்’ கொண்டாட்டம்: உருக வைக்கும் மெலோடி வீடியோ லைரிக் ரிலீஸ்\n‘டக்குன்னு வளரல; மேடு பள்ள பயணத்தில் ஜெயித்து இங்க வந்திருக்கேன்’ – வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா ஃபோட்டோ\n”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\nசிறுகுறு தொழில் முனைவோர்களுக்காக 400 மாவட்டங்களின் கடன் மேளா…\nஎதிர்பார்ப்பில் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை ஆன்லைனில் திருத்துவது எப்படி\nஒரு படத்தையும் விட்டு வைக்கிறதில்ல, அடுத்து வரப்போற சீரியல் ‘காற்றின் மொழி’\nஉலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை இந்தியாவில் நிறுவ மத்திய அரசு ஆலோசனை\n8-வது மாடியில் இருந்து குதித்த சென்னை ஐடி பெண் ஊழியர்: பணியில் சேர்ந்த மறுநாளே துயர மரணம்\n‘டக்குன்னு வளரல; மேடு பள்ள பயணத்தில் ஜெயித்து இங்க வந்திருக்கேன்’ – வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா ஃபோட்டோ\n”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfitnessmotivation.com/ta/2017/10/06/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-20T08:20:26Z", "digest": "sha1:2QNOQB5AP2EPTAG7PI77V3CSIMFVRV5F", "length": 13544, "nlines": 87, "source_domain": "tamilfitnessmotivation.com", "title": "இடது கை செயலாற்றல் தவறல்ல! – TFM – Tamil – Tamilfitnessmotivation", "raw_content": "\nஇடது கை செயலாற்றல் தவறல்ல\nஇடது கை செயலாற்றல் தவறல்ல\nஇடது கை செயலாற்றல் தவறல்ல\nஇடது கை செயலாற்றல் தவறல்ல\n1996ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வலது கை உலகத்தில் தங்களுக்கும் ஒரு இடம் கேட்பவர்களின் நாள் இது\n– ஒரு செய்தித் துணுக்கு\nப்ளேடோ, சார்லஸ் டார்வின், கார்ல் சகன், டாம் க்ரூஸ், லியானார்டோ டா��ின்ஸி, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பெஞ்சமின் ஃப்fராங்க்ளின், மைக்கேல் ஏஞ்சலோ, ஜூலியா ராபர்ட்ஸ், மர்லின் மன்ரோ பெடரல் காஸ்ட்ரோ, ஹெச்.ஜி.வெல்ஸ், மொஜார்ட் பீத்தோவன் – இவர்கள் அனைவருக்கும் இடையில் ஒரு அபூர்வ ஒற்றுமை உள்ளது. என்ன தெரியுமா இவர்கள் அனைவரும் இடது கைப் பழக்கம் உள்ளவர்கள்\nஉலகில் உள்ள ஜனத்தொகையில் பத்து முதல் பன்னிரெண்டு சதவிகிதம் பேர் இடது கைப்பழக்கம் உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் மிகவும் மனச்சோர்வுடன் வலது கை உலகில் வாழ்ந்து வருகின்றனர். தொன்று தொட்டு இடது கையால் செயலாற்றுபவர்களை உலகம் ஒரு மாதிரியாகப் பார்க்கிறது. பைபிளை எடுத்துக் கொண்டால் வலது கையை தெய்வீகத்துடன் இணைக்கும் பல வரிகள் வருகின்றன. ஹிந்து நாகரிகத்திலோ வலது கையால் தான் எதையும் வாங்க வேண்டும், வலது காலை எடுத்து வைத்துத் தான் புது மனை புக வேண்டும் என்பது போல வலது பக்கத்திற்கு முக்கியத்துவம் உண்டு.\n’லெஃப்ட்; என்ற ஆங்கில வார்த்தையே ஆங்க்லோ-சாக்ஸன் மூலமான லிப்ட் என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கு பலஹீனமான, அல்லது உடைந்த என்று பொருள். ஆக்ஸ்போர்ட் அகராதியோ லெப்ட் ஹாண்டட்னெஸ் என்பதற்கு ஒழுங்கில்லாத, மோசமான, சந்தேகமான, கேள்விக்குறிய, ஊனமான என்றெல்லாம் அர்த்தங்களை வாரி வழங்குகிறது.லெப்ட்-ஹாண்டட் ஹனிமூன் என்றால் ஒரு பெண் இன்னொருத்தி புருஷனுடன் செல்லும் தேநிலவு என்ற அர்த்தத்தைக் குறிக்கும்.\nஆனால் இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு ஆறுதலான ஒரு செய்தி உலகில் 140க்கும் மேலான ஐ.க்யூவை – நுண்ணறிவு எண்ணைக் கொண்டவர்கள் பெரும்பாலும் இடது கைப்பழக்கம் உள்ளவர்களே.\nசிலர் மட்டும் இடது கையால் அனைத்தையும் ஏன் செய்கின்றனர் என்பதை முதன் முதலாக ஆராய்ந்த விஞ்ஞானிகளுள் குறிப்பிடத் தகுந்தவர் பால் ப்ரோகா என்பவர். 1861 ஆம் ஆண்டில் விசித்திரமான இரண்டு நோயாளிகளுக்கு அவர் சிகிச்சை அளித்து வந்தார்.லெபோர்க்னே என்ற பெயருடைய நோயாளிக்கு டான் என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டுமே உச்சரிக்க வரும். அனைவர் பேசுவதையும் அவர் புரிந்து கொண்டாலும் தனது எண்ணங்களை அவர் பேச்சு மூலம் வெளிப்படுத்த முடியாமல் இருந்தது. அவரது உடலில் வலது பக்கம் நாளுக்கு நாள் பலமிழந்து வந்தது. 51ஆம் வயதில் அவர் இறந்த போது அவரது மூளையை எடுத்து பால் ப்ரோகோ ஆராய்ந்தார். அப்போது ���வரது மூளையின் இடது பக்க கோளத்தில் ப்ரண்டல் கார்டெக்ஸ் பகுதி சேதமடைந்திருந்ததைப் பார்த்தார். இதே போலவே லெலாங் என்ற நோயாளியாலும் சில வார்த்தைகளே பேச முடிந்தது. அவர் இறந்த பின்னர் அவர் மூளையையும் ஆராய்ந்த போது அவரது மூளையிலும் இடது பக்கம் சேதமடைந்ததைக் கண்டார்.ஆகவே உடலின் வலது பக்கத்தை இடது பக்க மூளையும் இடது பக்கத்தை வலது பக்க மூளையும் கட்டுப் படுத்துகிறது என்ற பொதுவான ஒரு உண்மையை அவரால் கண்டு பிடிக்க முடிந்தது. பேச்சாற்றலுக்கு உரிய மூளைப் பகுதி எது என்பதையும் அவரால் உணர முடிந்தது. ஆனால் இடது கை செயலாற்றல் உடையவர்களுக்கு அவர்களது மூளையின் வலப்பக்கத்திலேயே பேச்சாற்றலுக்கான பகுதி அமைந்துள்ளது என்ற அவரது வாதம் பின்னால் முதல் உலகப்போரில் காயம் அடைந்த ஏராளமான ராணுவ வீர்ர்கள் மீது நடந்த ஆராய்ச்சிகள் மூலம் தவறு என நிரூபிக்கப்பட்டது. இடது கையால் ஒருவர் ஏன் எழுதுகிறார் என்பதற்குப் பல காரணங்களை விஞ்ஞானிகள் கூறினாலும் கூட அவை அனைத்தும் பின்னால் நடந்த ஆராய்ச்சிகள் மூலம் தவறு என நிரூபிக்கப்பட்டுக் கொண்டே வந்துள்ளன. மரபணுவே இதற்குக் காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் இப்போது நம்புகின்றனர்.\nபழைய காலத்தில் போர்களில் இடது கையால் போர் புரிந்த அனைவருமே எதிரெதிரே ஒருவருக்கொருவர் போர் புரிய நேரிட்ட போது அவர்கள் வாளை இடது கையிலும் கேடயத்தை வலது கையிலும் பிடித்திருந்ததால் அவர்களின் இதயப் பகுதியைச் சரியாகப் பாதுகாக்க முடியாத காரணத்தினால் இறந்துபட்டனர்.ஆனால் இதே பழக்கம் டென்னிஸ் வீர்ர்கள்,குத்துச் சண்டை வீர்ர்கள் ஆகியோருக்கு ஒரு பெரிய வரபிரசாதமாக அமைந்தது என்பதையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.\nஇதையெல்லாம் ஆராய்ந்து ஒரு புத்தகத்தையே எழுதி விட்டார் டேவிட் வோல்மென் என்பவர். ‘எ லெப்ட் ஹாண்ட் டர்ன் அரவுண்ட் தி வோர்ல்ட்’ என்ற புத்தகத்தில் சுவையான பெரும் வரலாறையே அவர் தந்து விடுகிறார். ஐன்ஸ்டீனைப் பற்றி அவர் கூறும் போது ஐன்ஸ்டீனைப் பலரும் இடது கைப்பழக்கம் உள்ளவர்களாகச் சித்தரிக்கின்றனர்.அது தவறு. அவர் இரண்டு கைகளையும் சரியாகப் பயன்படுத்திய மேதை என்கிறார்.\nஇடது கை செயலாற்றல் பற்றிய ஆராய்ச்சிகள் தீவிரமாகத் தொடர்கின்றன. இடது கையால் செயலாற்றுகிறோமே என யாரும் கவலைப்ப�� வேண்டாம் என்ற செய்தியே அறிவியல் தரும் முத்தாய்ப்பான செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/examinations-languages-ielts/galle-district-galle/ielts-trained-teacher.html", "date_download": "2019-09-20T07:23:29Z", "digest": "sha1:YLO33NH7EBT23LUU3NWUHGWQHBGP56SK", "length": 15923, "nlines": 167, "source_domain": "www.fat.lk", "title": "IELTS Trained Teacher - Academic, General, Spoken English", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை > விளம்பர எண் 17047\nஇணைப்பை சேர்க்க ( PDF/ JPG / PNG வடிவங்கள் மாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 2MB)\nகோப்பொன்றினைத் (file) தெரிவு செய்க\nஇந்த வலைத்தளத்தினை பார்வையிட நீங்கள் விரும்பலாம்.:\nஆசிரியை தொடர்பான தகவல் (தகைமைகள்)\nபின்வரும் இடங்களில் வகுப்புக்கள் இடம்பெறும்\nஆசிரியர் பின்வரும் இடங்களிலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு வருகை தருகிறார்\nபின்வரும் இடங்களில் ஆசிரியர்கள் மாணவர்களின் வீட்டிற்கு வந்து பாடம் நடத்துவார்கள்.\nவகுப்புக்கள் ஒன்லைன் மூலம் நடாத்தப்படும் (அல்லது கல்விக்கான பொருட்கள் ஒன்லைன் இல் கிடைக்கப் பெரும்) உலகில் எங்கிருந்தும் உங்களால் வகுப்புக்கு சேரவும் (அல்லது கல்விப் பொருட்களை வாசிக்கவும் ) முடியும்.\nவழங்கப்பட்ட வகுப்பின் வகை (அளவு)\nசிறிய குழு வகுப்புக்கள் ( 10 பேரை விட குறைந்தளவானோர்)\nநடுத்தர குழு வகுப்புக்கள் (10-20 பேர்)\nபின்வரும் மொழிகளில் பாடங்கள் நடாத்தப்படும்.\nவிளம்பர எண் : 17047\nவிளம்பரம் உருவாக்கப்பட்ட திகதி : 26 ஜனவரி 2019\nவிளம்பரங்கள் கடைசியாக மேம்படுத்தப்பட்ட திகதி : 12 செப்டம்பர் 2019\nவிளம்பரங்கள் காலாவதியாகும் திகதி : 10 செப்டம்பர் 2020\nwww.FAT.lkஇன் பயன்பாட்டு விதிமுறைகளை தயவு செய்து படிக்கவும்\nwww.FAT.lk இன் தனியுரிமைக் கொள்கையை தாய்வழி செய்து வாசிக்கவும்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/xiaomi-redmi-note-6-pro-launched-in-china-india-launch-likely-this-month/", "date_download": "2019-09-20T07:40:06Z", "digest": "sha1:EURDSFUS4TFT2CZTN2C762PCOSJOPSAL", "length": 8752, "nlines": 93, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது சியோமி ரெட் மீ நோட் 6 புரோ - Gadgets Tamilan", "raw_content": "\nஇந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது சியோமி ரெட் மீ நோட் 6 புரோ\nசீனாவை சேர்ந்த சியோமி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ரெட் மீ நோட் 5 புரோ ஸ்மார்ட் போன்களை சீனா மற்றும் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்தது. இதேபோன்று ரெட்மீ நோட் 6 புரோ ஸ்மார்ட் போன்களை தாய்லாந்தில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்த ரெட்மீ நோட் 6 புரோ ஸ்மார்ட் போன்களை இந்தோனேசியா மற்றும் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் வெளியான தகவல்களின் படி, ரெட்மீ நோட் 6 புரோ ஸ்மார்ட் போன் இந்தியாவில் வரும் 20ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிய வந்துள்ளது.\nஇந்நிலையில், ஏற்கனவே லீக் ஆன பிரஸ் அழைப்பிதழிலும் இந்த ரெட்மீ நோட் 6 புரோ ஸ்மார்ட் போன்கள் இந்தியா அறிமுகத்தை உறுதி செய்துள்ளது.\nரெட்மீ நோட் 6 புரோ ஸ்மார்ட் போன்கள், 6.26 இன்ச் IPS LCD FHD+ டிஸ்பிளேகளுடன் 2280×1080 பிக்சல் ரெசலுசன் கொண்டதாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட் போன்கள், கோல்காம் ஸ்நாப்டிராகன் 636 SoC-களுடன் 4GB ரேம் மற்றும் 64GB விரிவு படுத்தக்கூடிய ஸ்டோரேஜ் கொண்டதாக இருக்கும்.\nகேமராவை பொறுத்தவரை, பின்புறம் 12MP கேமராவுடன் டூயல் பிக்சல் பேஸ் டிடேக்சன் ஆட்டோபோகஸ் மற்றும் டூயல் டோன் LED பிளாஷ் கொண்டதாக இருக்கும். மேலும் இதில் 5MP ஸ்நாப்பர் கொண்டிருக்கும்.\nMIUI 10 அடிப்படையிலான ஆண்டிராய்டு 8.1 ஓரியோ ஆபரேடிங் சிஸ்டமில் இயங்கும் இந்த டிவைஸ் 4000 mAh பேட்டரி கொண்டதாக இருக்கும். மேலும் ஹைபிரிட் சிம் சிலாட்களுடன் பேஸ் அன்-லாக் வசதியும் உள்ளது, மேலும் இது வை-பை, ப்ளூடூத், GPS மற்றும் 4G LTE போன்றவைகளுக்கு சப்போர்ட் செய்வதாக இருக்கும். 3GB ரேம் மற்றும் 32GB ரோம் கொண்ட ஸ்மார்ட் போன்கள் இந்தியமதிப்பில் தொரயாமாக 14,300 ரூபாய் விலையிலும், 4GB ரோம் கொண்ட வகை போன்கள் இந்தியமதிப்பில் தொரயாமாக 16,250 ரூபாய் விலையிலும் கிடைக்கும்.\nநாளை முதல் சர்வதேச அளவில் EMUI 9.0 அப்டேட் செய்யப்படும்: ஹவாய் நிறுவனம் அறிவிப்பு\nஇன்ஸ்டாகிராம் போன்ற புதிய டேப்களுடன் வெளியானது பின்டெரெஸ்ட்\nஇன்ஸ்டாகிராம் போன்ற புதிய டேப்களுடன் வெளியானது பின்டெரெஸ்ட்\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டே��்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nJio Fiber plans: ரூ.699 முதல் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிளான் விபரம் அறிவிக்கப்பட்டது\nஅம்ரிதா பிரீதம் 100வது பிறந்த நாளில் கூகுள் டூடுல் கௌரவும்\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nJio Fiber plans: ரூ.699 முதல் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிளான் விபரம் அறிவிக்கப்பட்டது\nஅம்ரிதா பிரீதம் 100வது பிறந்த நாளில் கூகுள் டூடுல் கௌரவும்\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%89%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-09-20T09:06:38Z", "digest": "sha1:I3F6XZJR7LRXHUZEEGU75UNNMEPA6GM6", "length": 10030, "nlines": 138, "source_domain": "www.maalaimalar.com", "title": "உமேஷ் யாதவ் News in Tamil - உமேஷ் யாதவ் Latest news on maalaimalar.com", "raw_content": "\nபயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணி 181 ரன்னில் சுருண்டது - இஷாந்த், உமேஷ், குல்தீப் அசத்தல்\nபயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணி 181 ரன்னில் சுருண்டது - இஷாந்த், உமேஷ், குல்தீப் அசத்தல்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் அபார பந்து வீச்சால் அந்த அணி 181 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை ச���ய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nஉள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரி குறைப்பு- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nகாங்கிரசுக்கு தாவிய ஆம் ஆத்மி கட்சி பெண் எம்எல்ஏ பதவி பறிப்பு- சபாநாயகர் நடவடிக்கை\nதீபாவளிக்கு 12,575 சிறப்பு பஸ்கள் இயக்கம்\nஆதிகேசவபெருமாள் சிலையில் இருந்த நகைகள் எவ்வளவு - சிபிசிஐடி போலீசார் தகவல்\nபெங்களூருவில் முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகள்-81 வயது பாட்டி அசத்தல்\nஎண்ணெய் ஆலை தாக்குதலுக்கு பின்னால் ஈரான் இருப்பது நிரூபணம்- சவுதி அரேபியா திட்டவட்டம்\nஎதிரெதிர் துருவங்களான எடியூரப்பா-சித்தராமையா ஒரே மேடையில் சந்திப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2019-09-20T07:56:12Z", "digest": "sha1:ATIIAIC6FHG5B4RLASALX6I4AJJEL5PW", "length": 42428, "nlines": 461, "source_domain": "www.philizon.com", "title": "ஹைட்ரோபோனிக் க்ரோ லைட்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nமுகப்பு > தயாரிப்புகள் > ஹைட்ரோபோனிக் க்ரோ லைட் (Total 24 Products for ஹைட்ரோபோனிக் க்ரோ லைட்)\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான ஹைட்ரோபோனிக் க்ரோ லைட் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை ஹைட்ரோபோனிக் க்ரோ லைட், சீனாவில் இருந்து ஹைட்ரோபோனிக் க்ரோ லைட் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\nமுழு ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக் கிரீன்ஹவுஸ் லைட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் Led light 300W Hydroponic லைட்டிங் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புற ஆலைக்கு Hydroponic LED Grow Lighting  இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED லைட் க்ரோ லைட் உட்புற ஹைட்ரோபோனிக் தாவரங்கள் வெஜிடபிள் விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n600W LED உட்புற தாவரங்கள் Hydroponic தாவர ஒளி வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nHydroponic வளரும் அமைப்புகள் மொத்த எல்.ஈ.  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n1000w கோப் சக்திவாய்ந்த உட்புற லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் புதிய குளிர்கால 600W எல்இடி க்ரோ லைட் கிட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான 400W HPS எல்இடி க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த ஹைட்ரோபோனிக்ஸ் 400w COB LED வளரும் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக் கிரீன்ஹவுஸ் லைட் க்ரோ லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக் கிரீன்ஹவுஸ் லைட் க்ரோ லைட் LED விளக்குகள் சிறந்ததா எல்.ஈ. வளர்ந்த விளக்குகள் மிகவும் சிறிய வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன, இது பலருக்கு ஒரு நன்மை. இருப்பினும், எல்.ஈ. யின் குளிர்ச்சியான உட்புற பகுதிகளில் வளர்ந்து வரும்...\nChina ஹைட்ரோபோனிக் க்ரோ லைட் of with CE\nமுழு ஸ்பெக்ட்ரம் Led light 300W Hydroponic லைட்டிங் வளர\nசிறந்த முழு ஸ்பெக்ட்ரம் லெட் லைட் 300W Hydroponic லைட்டிங் வளரும் இப்போது வளர்ந்து வரும் மூலிகை பல மாநிலங்களில் சட்ட மற்றும் / அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது, வளர்ந்து வரும் மருத்துவ மூலிகைக்கு திறமையான மற்றும் பயனுள்ள உபகரணங்கள் சந்தை வளர்ந்து...\nChina Manufacturer of ஹைட்ரோபோனிக் க்ரோ லைட்\nஉட்புற ஆலை வளர்ப்பிற்கு ஹைட்ரோபோனிக் க்ரோ லைட்டிங் எல்.ஈ. க்ரோ லைட்ஸ் என்பது ஒரு பாரம்பரிய கிரீன் ஹவுஸை விட பெரிய விளைச்சலை உற்பத்தி செய்யக்கூடியது ஆனால் அதிகபட்ச வெற்றிக்கான பயிர் வளர என்ன வளர வேண்டும் மற்றும் வளரக்கூடாது என்பதை புரிந்து கொள்ள...\nHigh Quality ஹைட்ரோபோனிக் க்ரோ லைட் China Supplier\nLED லைட் க்ரோ லைட் உட்புற ஹைட்ரோபோனிக் தாவரங்கள் வெஜிடபிள் விளக்குகள்\nLED லைட் க்ரோ லைட் உட்புற ஹைட்ரோபோனிக் தாவரங்கள் வெஜிடபிள் விளக்குகள் LED லைட் விளக்குகளின் மற்றொரு முக்கிய ஆதாரம், மற்ற லைட்டிங் சிஸ்டங்களில் வெப்பத்தை அளவிடுவதாகும். உட்புற ஹைட்ரோபோனிக் க்ரோ லைட் சிவப்பு...\nHigh Quality ஹைட்ரோபோனிக் க்ரோ லைட் China Factory\n600W LED உட்புற தாவரங்கள் Hydroponic தாவர ஒளி வளர\n600W LED உட்புற தாவரங்கள் Hydroponic தாவர ஒளி வளர தாவரங்களுக்கு எது சிறந்தது ஒளி வண்ணம். இயற்கை சூரிய ஒளி என்பது நாற்றுகளைத் தொடங்கும் சிறந்த ஒளி, ஆனால் முழு நிறமாலை ஒளி விளக்குகளுடன், நீங்கள் மிகவும் நெருக்கமாக வரலாம். எல்இடி மற்றும் ஃப்ளோரசென்ட்...\nChina Supplier of ஹைட்ரோபோனிக் க்ரோ லைட்\nHydroponic வளரும் அமைப்புகள் மொத்த எல்.ஈ.\nHydroponic வளரும் அமைப்புகள் மொத்த எல்.ஈ. உட்புற நீர்வழி மற்றும் நீர்வாழ் தாவரங்கள் உட்பட தோட்டக்கலை, உட்புற தோட்டக்கலை, ஆலை இனப்பெருக்கம் மற்றும் உணவு உற்பத்தி ஆகியவற்றுக்காக வளரும் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. மிகவும் வளர்ந்த விளக்குகள் ஒரு...\nChina Factory of ஹைட்ரோபோனிக் க்ரோ லைட்\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: நான் வாங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் தாவரங்களும் அதை விரும்புகின்றன. முதல் வாரத்திற்குப் பிறகு எனது தாவரங்களின் வளர்ச்சியிலும் ஒட்டுமொத்த...\nஹைட்ரோபோனிக் க்ரோ லைட் Made in China\nCOB LED க��ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்\nPHLIZON CREE COB LED Grow Light Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: சிறந்த தயாரிப்பு விலை சரியான / சிறந்த வாடிக்கையாளர்...\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்\nPhlizon 3000W LED GROW LIGHT FULL SPECTRUM வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்: இந்த ஒளி ஆச்சரியமாக இருக்கிறது இது உண்மையில் என் 4x4 வளரும்...\nLeading Manufacturer of ஹைட்ரோபோனிக் க்ரோ லைட்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் எல்.ஈ.டி வளரும் ஒளி எது சிறந்தது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது இது தாவரங்கள் பயன்படுத்தும் ஸ்பெக்ட்ராவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். நிறைய நீலம் மற்றும் சிவப்பு, மற்றும்...\nProfessional Supplier of ஹைட்ரோபோனிக் க்ரோ லைட்\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019 உட்புற தாவரங்களுக்கு சிறந்த எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் உட்புற வளர்ச்சிக்கு சிறந்த விளக்குகள் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உட்புற தோட்ட விளக்குகளின் பலவிதமான பாணிகள்...\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W க்ரீ க்ரோ லைட் என்றால் என்ன க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத அளவிற்கு திறமையானவை, உங்கள் மின்...\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே விளக்கம் சூப்பர் எல்.ஈ.டி பவர் பார் லைட், அதிக சக்தி திறன், வெறுமனே சிறப்பாக வளரவும் உயர் வெளியீடு எல்இடி ஸ்ட்ரிப் லைட், 6000 கே, ஃபுல் ஸ்பெக்ட்ரம் சிமுலேட் நேச்சுரல் சன்லைட், விதைப்பு வகை, வெட்டல் அல்லது...\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ் பிளைசன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி க்ரோ லைட் பார் குறிப்பாக துணை கிரீன்ஹவுஸ் லைட்டிங் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது, இது வணிக தாவரங்களின் சாகுபடிக்கு ஒரு முழு சுழற்சி மேல்-விளக்கு தீர்வாகும், இது தாவர...\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள் எல்.ஈ.டி வளரும் விளக்குகளை எவ்வாறு தொங்கவிடுவது முதலில், சிறந்த எல்.ஈ.டி வளரும் ஒளியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் 1) இடைவெளி: எல்.ஈ.டி...\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட் பிளைசோன் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளின் நிறுவப்பட்ட உற்பத்தியாளர் ஆகும். பிளிஸான் அதிக வெளியீட்டைக் கொண்ட கோப் எல்.ஈ.டி ஒளி ஒளித் தொடரை உருவாக்குகிறது. பிலிசோன் ஒரு...\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட் பிலிசன் எல்.ஈ.டி ஒரு பிரபலமான COB க்ரோ லைட் பிராண்டாகும், இது அவற்றின் தரமான விளக்குகளுக்கு பெயர் பெற்றது. நிறுவனம் COB LED கள் மற்றும் ஆபரணங்களின் முழு தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. 6 கோப் ஒரு இடைப்பட்ட 600...\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் கோப் லெட் க்ரோ லைட் பிளைசோன் ஒரு நன்கு அறியப்பட்ட எல்இடி க்ரோ லைட் நிறுவனமாகும், இது முழு அளவிலான தாவர வளர்ச்சி விளக்குகளை விற்பனை செய்கிறது. இந்த பிளைசன் 3000 வாட் கோப் வளரும் ஒளி அவர்களின் கோப் எல்இடி வளரும் ஒளி தொடர்களில் வலுவான...\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள்\n3000 வாட் முழு ஸ்பெக்ட்ரம் கோப் லெட் க்ரோ லைட்ஸ் Phlizon`s அன்ன பறவை தொடர் ஒளி அனைத்து குறிப்பாக மருத்துவக் Plant.One செய்தபின் indooor தாவரங்கள் பெரும் பகுதிகளான பொருத்த வடிவமைக்கப்பட்டுள்ளது choice.Best முழு Specturm க்கான create.Use க்ரீ அன்ன...\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்\nPhlizon COB 2000w Led Grow Light Hydroponic COB எல்.ஈ.டி வளர விளக்குகள் தொடர்ந்து ஒத்த எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட அதிகமாக இருக்கும். சிறந்த COB எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் சாதாரண எல்.ஈ.டி வளரும் விளக்குகளுடன் 10% அதிக வாட்டேஜ் வெளியீட்டைக் கொண்டு...\n1000w கோப் சக்திவாய்ந்த உட்புற லெட் க்ரோ லைட்\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை சிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் எது கவரேஜ் பகுதி, ஒளி தீவிரம் மற்றும் ஸ்பெக்ட்ரம் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த கோப் எல்இடி வளரும் ஒளி பிளைசன் கோப் 1000 டபிள்யூ எல்இடி க்ரோ லைட் ஆகும். பிளைசன்...\nபிளைசன் புதிய குளிர்கால 600W எல்இடி க்ரோ லைட் கிட்\nPhlizon 600w LED Grow Light பிளிஸன் புதிய 600W எல்இடி ஆலை ஒளி அம்சங்களை வளர்க்கிறது பிலிசன் 600 வாட் ஸ்பெக்ட்ரம் தரம்: சிறந்த 600W எல்இடி வளரும் விளக்குகளை ஒப்பிடும்போது ஒளி ஸ்பெக்ட்ரம் தரம் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான அம்சங்களில்...\nசூடான 400W HPS எல்இடி க்ரோ லைட்\nசூடான 400W HPS எல்இடி க்ரோ லைட் பெஸ்ட் ஃபுல் ஸ்பெக்ட்ரத்தின் அம்சங்கள் தலைமையில் லைட் அதிகரியுங்கள் 1. இரண்டு சுவிட்சுகள் வெஜ் / ப்ளூமை தனித்தனியாக கட்டுப்படுத்துகின்றன. 2.120 டிகிரி பீம் கோணம், சிறந்த பாதுகாப்பு. 3. இரட்டை 5w சிப், வலுவான ஊடுருவல்....\nசிறந்த ஹைட்ரோபோனிக்ஸ் 400w COB LED வளரும் ஒளி\nஹைட்ரோபோனிக்ஸ் சிஸ்டம் பூக்கும் COB லெட் க்ரோ லைட் 1, தனித்துவமான வடிவமைப்பு, உயர்தர லெட் க்ரோ...\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉள்ளரங்க முழு ஸ்பெக்ட்ரம் சதுக்கம் LED விளக்குகள் வளர இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹைட்ரோபோனிக் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக் க்ரோ லைட் LED ஹைட்ரோபோனிக் LED க்ரோ லைட்ஸ் ஹைட்ரோபோனிக் க்ரோ லைட்டிங் ஹைட்ரோபோனிக் லைட் க்ரோ லைட் 300w ஹைட்ரோபோனிக் லைட் க்ரோ லைட் ஹைட்ரோ LED லைட் க்ரோ லைட் LED ஹைட்ரோபோனிக் லைட்\nஹைட்ரோபோனிக் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக் க்ரோ லைட் LED ஹைட்ரோபோனிக் LED க்ரோ லைட்ஸ் ஹைட்ரோபோனிக் க்ரோ லைட்டிங் ஹைட்ரோபோனிக் லைட் க்ரோ லைட் 300w ஹைட்ரோபோனிக் லைட் க்ரோ லைட் ஹைட்ரோ LED லைட் க்ரோ லைட் LED ஹைட்ரோபோனிக் லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarraasipalan.com/3642.html", "date_download": "2019-09-20T07:28:17Z", "digest": "sha1:FD5CT2GRXIHMZULZUGR3HMF7HLXWDKKJ", "length": 21002, "nlines": 161, "source_domain": "www.sudarraasipalan.com", "title": "வருகிற சந்திர கிரகணத்தில் கடுமையாக பாதிக்கப்போகும் 3 ராசிகள் எவை?… பரிகாரம் என்ன?… – Astrology In Tamil", "raw_content": "\nவருகிற சந்திர கிரகணத்தில் கடுமையாக பாதிக்கப்போகும் 3 ராசிகள் எவை… பரிகாரம் என்ன\nநாம் சாதாரண மனிதர்கள். நம்மால் அதிகமாக அடிக்கிற வெயிலையோ மழையையோ எப்படி உடனே தடுத்து நிறுத்த முடியாதோ அதுபோல தான் பூமிக்கு மேலே நடக்கும் சில விஷயங்களையும் நம்மால் மாற்றிவிட முடியாது.\nபூமியில் நாம் மரத்தை வெட்டுவது போன்ற சுற்றுச்சூழல் பிரச்னைகளை உண்டாக்குவதால் உலகில் ஏராளமான வானியல் மாற்றங்கள் உண்டாகும். ஆனால் பூமிக்கு மேலே அண்ட சராசரமாக உள்ள பிரபஞ்சத்தில் நிகழும் மாற்றங்களை நம்மால் ஒன்றுமே செய்ய இயலாது. பிரசஞ்சத்தில் உண்டாகும் மாற்றங்களையும் அதனால் உண்டாகும் விளைவுகளையும் நாம் ஏற்றுதான் ஆகவேண்டும். அவற்றில் சில நம்மை மகிழ்விக்கும். சிலவன கஷ்டத்தைக் கொடுக்கும். அப்படி பார்ப்பதற்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய விஷயங்களில் ஒன்று தான் நிலா.\nநிலாவைப் பார்த்தால் நாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் தான். ஆனால் அதுவே கிரகணமாக வானில் தோன்றும் போது, பார்க்கக்கூடாது, தோஷங்கள் ஏற்படும் என பல ஆன்மீகக் காரணங்கள் கூறப்படுகின்றன.\nசூரிய கிரகணமோ சந்திர கிரகணமோ எதுவாக இருந்தாலும், அன்றைக்கு கிரகணம் முடியும் வரை சாப்பிடாமல், முடிந்த பின்பு தலைக்கு குளித்துவிட்டு, பின்னர் சாப்பிடுகிற வழக்கம் நம்மிடையே இருக்கிறது. இதற்கு ஏராளமான ஆன்மீகக் காரணங்களும் அறிவியல் காரணங்களும் கூறப்படுகின்றன. அப்படி நேரடியாக கிரகணத்தைப் பார்த்து விட்டால் அதற்கு சில பரிகாரங்கள் செய்வதும் உண்டு. அப்படி வருகிற சந்திர கிரணகத்தின் போது, யார் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அதற்கான பரிகாரங்கள் என்னவென்று பார்க்கலாம்.\nவருகின்ற ஜூலை 27 ஆம் தேதி வானில் சூப்பர் பிளட் மூன் தோன்றவிருக்கிறது. இந்த ஆண்டிலேயே பிளட் தோன்றப் போவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி ஒருமுறை பிளட் மூன் வந்து போனது. அன்று வரும் சூப்பர்மூன் தான் இந்த நூற்றாண்டில் மிக அதிக நேரம் வானில் தோன்றும் மூன் என்னும் சிறப்புக்குரியது. இதற்கு முன்பு வந்தது 58 நிமிடங்கள் 58 நொடிகள் வானில் இருந்தது. ஆனால் இப்போது வரப்போகும் சூப்பர் மூன் 1 மணிநேரம் 43 நிமிடங்கள் வரை வானில் நிலைத்திருக்கும்.\nபிளட் மூன் என்பது என்ன\nஅது ஏன் நிலா சிகப்பாகத் தோன்னுகிறது… பிளட் மூன் எப்படி உருவாகிறது என்ற சந்தேகம் நம் எல்லோருக்குமே இருக்கும். அது எப்படி என்று தெரிந்து கொள்வோமா… பிளட் மூன் எப்படி உருவாகிறது என்ற சந்தேகம் நம் எல்லோருக்குமே இருக்கும். அது எப்படி என்று தெரிந்து கொள்வோமா\nபொதுவாக, சூரிய ஒளியானது நிலவின்போது படும்போது, அது உள்வாங்கிக் கொள்கின்ற ஒளிதான் இரவில் நிலாவின் ஒளியாக வெளியே தெரிகின்றது. ஆனால் இந்த பிளட் மூன் தோன்றும் நாளில் சூரியனின் ஒளி நேரடியாக நிலாவின் மீது படாமல் இருக்கும். பூமியின் வளிமண்டலத்தின் மேல் பட்டு, அந்த கதிர்கள் நிலாவின் மீது விழும். அதனால் தான் சிவப்பு நிறத்தில் பிரதிபலிக்கும். அதனால் தான் மற்ற சந்திர கிரகணங்களைப் போல, இந்த பூமியின் நிழலை நேரடியாகக் கடந்து செல்லும் வரை நம்முடைய பார்வைக்குத் தெரிகிறது.\nஇப்படி வழக்கத்தை விடவும் அதிக நேரம் இந்த முறை சந்திர கிரகணம் இருக்கும் என்பதனால், இது மற்ற கிரகங்களுக்கும் சில பாதிப்புகள் ஏற்படும். பொதுவாக சந்திர கிரகணம் மற்ற கிரகங்களைப் பாதிக்கும் என்பதால் இயல்பாகவே அதன் பாதிப்பு நமக்கும் இருக்கும். அதிலும் சில குறிப்பிட்ட ராசிகளை சந்திர கிரகணம் பாதிக்கும். அதனால் தான் பொதுவாக சந்திர கிரகணம் முடிந்தவுடன் எல்லோரும் தலைக்கு குளித்துப் பின், சாப்பிட வேண்டும் என்றும் காலம் காலமாக நாம் பின்பற்றி வருகிறோம்.\nஇந்த முறை வருகின்ற ஜூலை 27 ஆம் தேதி நிகழப் போகின்ற சந்திர கிரகணத்தில் சில குறிப்பிட்ட ராசிகள் மட்டுமே அதிகமாகப் பாதிப்படையப் போகின்றன. அதிலும் குறிப்பாக, கீழ்க்கண்ட மூன்று ராசிகள் மிக அதிகமாக இந்த சந்திர கிரகணத்தால் பாதிக்கப்படுவார்கள் என்று அறிஞர்களால் கணிக்கப்பட்டுள்ளது.\nவருகின்ற 27 ஆம் தேதி நிகழப் போகின்ற சந்திர கிரகணம் மகரம், கும்பம், சிம்மம் என்னும் மூன்று ராசிகளையும் கொஞ்சம் அதிகமாக பாதிப்படும் என்று அறிஞர்களால் கணிக்கப்படுகிறது. அப்படி இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் என்னென்ன மாதிரியான பாதிப்புகள் உண்டாகும் என்று பார்ப்போம். அதில் முதல் இரண்டு ராசிக்கும் பாதிப்பும் மூன்றாவது ராசிக்கும் முழுக்க முழுக்க நன்மையும் அதிர்ஷ்டமும் மட்டுமே உண்டாகும்.\nநிலாவும் செவ்வாயும் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் முந்திக் கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். கும்ப ராசிக்காரர்கள் இயல்பாகவே கலகலப்பான குணம் கொண்டவர்கள். பொதுவாக கலகலப்பான ஆன்மாவாக இருக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால் இந்த சந்திர கிரகண கால கட்டத்தில் ��ாரிடம் பார்த்தாலும் சண்டை போடும் தொனியில் தான் .இருப்பீர்கள். எப்போதையும் விட கொஞ்சம் அதிகமாக உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். இந்த கிரகணத்தின் போது செவ்வாய் கிரகம் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் தனக்குத்தானே கோபம் கொள்வதும் உண்டாகும்.\nபரிகாரம் – இந்த காலகட்டத்தில் மனதை கொஞ்சம் அமைதியாக வைத்திருங்கள். யாரிடமாவது பிரச்னை உண்டாவது போல் இருந்தால், அவர்களிடம் அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக செல்ல முயற்சியை மேற்கொள்ளுங்கள்.\nசந்திரனானது செவ்வாயை மிக வேகமாக பாதிக்கிறது. ஆனால் அது கொஞ்சம் இந்த முறை மந்தமாகவே இருக்கும். இந்த சந்திர கிரகணத்தின் போது செவ்வாயின் தாக்கம் உங்கள் மீது இருந்தாலும், பாதிப்பு எப்போதையும் விட கொஞ்சம் குறைவாகவே இருக்கப்போகிறது. உங்களுடைய கோபம், முன் யோசனை ஆகியவற்றை கொஞ்சம் ஒதுக்கி வைத்தீர்கள் என்றால் அது வெற்றியில் சென்று முடியும்.\nபரிகாரம் – உங்களுடைய போக்கில் செல்லுவதை கொஞ்சம் கவனமாக வைத்திருங்கள். நிதானமாக ஒரு விஷயத்தை எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியுமோ அப்படி எடுத்துச் செல்லுங்கள். உங்களுக்கு சாதகமான நாளாக நிச்சயம் அமையும்.\nசந்திரனும் செவ்வாயும் ஒரே நேரத்தில் கும்ப ராசியைத் தான் பார்க்கிறது என்றாலும்கூட, அது உங்களுடைய ராசிக்கு எதிரான பலன்களையே உண்டாக்கும். ஆனாலும் பயப்படத் தேவையில்லை. இந்த சந்திர கிரகணத்தின் போது, சூரியனானது சிம்மம ராசியில்தான் வீற்றிருக்கிறது. இது உங்களுடைய பிறந்தநாள் சீசன். அதாவது உங்களுடைய ராசிக்கான பிறந்த காலகட்டம் இது. நீங்கள் ஆர்வமாக இருந்தால் உங்களுக்குள் ஒரு புதுவித ஆற்றல் உங்களுக்கு வந்து சேரும். நீங்கள் இந்த கிரகண காலகட்டத்தில், உலகமே உங்கள் பின்னால் இருப்பதாகவும் உங்களையே உற்று நோக்குவதாகவும் எண்ணிக் கொண்டிருப்பீர்கள்.\nஇந்த சந்திர கிரகணத்தில் அதிர்ஷ்டம் கொட்டப் போவதும் உங்களுக்குத் தான். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு உண்டாகும் ஆற்றலை வெற்றியின் பாதையில் சரியாக பயன்படுத்திக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய எதிர்கால வெற்றிக்கும்இது மிக சரியான தருணமாக இருக்கும். இந்த மாதம் முழுக்க உங்களுக்கு சாதகமாகவே எல்லா விஷயங்களும் அமையும். ஒட்டுமொத்த ஆற்றலையும் உங்க���ுடைய வெற்றிக்காகவும் குறிக்கோளுக்காகவும் மட்டுமே பயன்படுத்துங்கள்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nவாஸ்து கோட்பாடுகளின்படி கழிவறைகள் எந்த இடத்தில் அமைப்பது சிறந்தது…\nஅட்சய திரிதியை நாளில் நடைபெற்றதாக கூறப்படும் சில முக்கிய நிகழ்வுகள்…\nவாஸ்துப்படி பூஜையறையை எங்கு எவ்வாறு அமைப்பது…..\nஇந்த முறைகளை பின்பற்றினால் வீட்டில் பணம் வருவது உறுதி\nவருகிற சந்திர கிரகணத்தில் கடுமையாக பாதிக்கப்போகும் 3 ராசிகள் எவை… பரிகாரம் என்ன\nஉங்க ராசிய சொல்லுங்க… எந்த விஷயத்துக்கு ரொம்ப பயப்படுவீங்கனு நாங்க சொல்றோம்…\nநீங்கள் பிறந்த ஆண்டு இதுவா அப்போ உங்க குணாதிசியம் இதுதானாம்…\n அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள் எவை தெரியுமா\nமே மாசத்துல பிறந்தவங்க இப்படியெல்லாம் நடந்துப்பாங்களாமே… நீங்க மே மாசமா… நீங்க மே மாசமா\nஇன்றைய ராசிப்பலன் – 12.09.2019\nவாஸ்து கோட்பாடுகளின்படி கழிவறைகள் எந்த இடத்தில் அமைப்பது சிறந்தது…\nகேது கிரகத்தால் ஜாதகருக்கு ஏற்படும் புத்திர தோஷம் நீங்க பரிகாரம்\nஇந்த பிப்ரவரி மாதம் எந்த ராசிகாரருக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nஇந்த மார்ச் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nமேஷம் முதல் மீனம் வரை இந்த ஏப்ரல் மாதம் உங்களுக்கு எப்படியிருக்கும்\nதிருமண வாழ்க்கையில் ஏற்படும் தொடர் பிரச்சனைகளை தீர்க்க உதவும் வாஸ்து குறிப்புகள்\nவீடு கட்ட வாஸ்து சாஸ்திரம் பார்ப்பது ஏன்…\nகுழந்தை பாக்கியம், திருமண தடை நீக்கும் விநாயகர் வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/8096", "date_download": "2019-09-20T08:01:15Z", "digest": "sha1:VRNKKKWMYWJ5AMF62BAMDW5TECA5URNE", "length": 17192, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "17 வயதுடைய சிறுவனின் மரணத்தில் சந்தேகம் - பெற்றோர்கள் தெரிவிப்பு | Virakesari.lk", "raw_content": "\nபெண் உள்ளிட்ட 5 பாகிஸ்தானியர்களுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை\nஎனது எதிர்காலம் குறித்து அச்சமடைந்துள்ளேன் - காலநிலை மாற்ற பேரணியில் பத்து வயது மாணவன்- அவுஸ்திரேலிய ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சம் மக்கள்\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nUPDATE : சரிசெய்யப்பட்டது ச���ிக்ஞை : வழமைக்குத் திரும்பியது ரயில் சேவை\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டம் \nகட்டுப்பணத்தை இன்று செலுத்துகிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன\nசவூதி அரே­பிய இளவரசர் தென் கொரி­யா­விடம் அவ­சர ஆலோ­சனை\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\n17 வயதுடைய சிறுவனின் மரணத்தில் சந்தேகம் - பெற்றோர்கள் தெரிவிப்பு\n17 வயதுடைய சிறுவனின் மரணத்தில் சந்தேகம் - பெற்றோர்கள் தெரிவிப்பு\nஅட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா மாணிக்கவத்தை தோட்டத்திலிருந்து 17 வயதுடைய பத்மநாதன் அஜித்குமார் கொழும்புக்கு தொழிலுக்காக சென்றிருந்த வேளையில் நேற்று முன்தினம் தொழில் செய்துக்கொண்டிருந்த இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇச் சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்த சிறுவனின் உறுவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nஇச்சிறுவன் சிறுவயதிலிருந்து டிக்கோயா இன்வெறி தோட்டத்தில் தனது பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளான். இவனின் பெற்றோர்களான தந்தை பத்மநாதன், தாயான செல்வசுந்தரி ஆகியோர் தொழில் நிமிர்த்தம் கொழும்பில் வேலை செய்கின்றனர்.\nபாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்த சிறுவனை மேற்படி தோட்டத்தில் உள்ள நபர் ஒருவரினால் பாட்டியின் விருப்பத்துடன் தொழிலுக்காக கொழும்பு கிருலப்பனை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றுள்ளார்.\nகுறித்த நபர் பாட்டியிடம் அதிகபடியான சம்பளம் வழங்கப்படும் எனவும், இச்சிறுவனுக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது என கூறியதன் காரணமாக பாட்டியும் இதனை நம்பி தனது அரவணைப்பில் வாழ்ந்த இச்சிறுவனை அனுப்பி வைத்துள்ளார்.\nஇச்சிறுவன் தொழிலுக்கு சென்ற சம்பவம் பெற்றோர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. சிறுவன் தொழில் செய்த இடத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு 3000 ரூபா மாத்திரமே தனக்கு கிடைத்ததாக பாட்டி தெரிவிக்கின்றார்.\nஇவ் வேளையில் கடந்த 22ஆம் திகதி சிறுவன் வேலை செய்யும் இடத்திலிருந்து தொலைபேசி மூலம் பாட்டிக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. மேற்படி சிறுவனுக்கு சுகயீனம் காரணமாக உடனடியாக கொழும்புக்கு வருமாறு தொலைபேசி மூலம் அறிவிக்க���்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுவனின் பாட்டி கொழும்புக்கு சென்றுள்ளார்.\nசிறுவனை வேலைக்கு அழைத்து சென்ற நபரின் ஊடாக உயிரிழந்த சிறுவனின் சித்தப்பாவிற்கு 23ஆம் திகதி தொலைபேசி மூலம் சிறுவன் அஜித்குமார் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாகவும், இவரின் சடலம் புஞ்சி பொரளையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து இவரின் சித்தப்பா சிறுவனின் பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் தகவல் வழங்கியுள்ளார்.\nஇதனையடுத்து சம்மந்தப்பட்டவர்கள் கொழும்பு சென்ற போது அங்கு எவ்வித விசாரணகளும் மேற்கொள்ளாமல் உயிரிழந்த சிறுவனின் சடலத்தை கொண்டு செல்லுமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்தாலும், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பெற்றோர்களுக்கு உறவினர்களுக்கும் தெளிப்படுத்தவில்லை எனவும், அனைத்து விடயங்களையும் குறித்த பாட்டியிடம் கூறியுள்ளதாகவும், உறவினர்களிடம் சடலத்தை கொண்டு செல்லுமாறு பொலிஸார் சடலத்தை ஒப்படைத்துள்ளனர்.\nஇருந்தபோதிலும் சிறுவன் உயிரிழந்ததத்திற்கான காரணம் சரியாக தெரியாத காரணத்தினால் உயிரிழப்பில் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கும் உறவினர்கள் இது தொடர்பாக நாரான்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற போது இவர்களின் புகாரை ஏற்றுக்கொள்ள பொலிஸார் மறுத்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅத்தோடு உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள் இன்று டிக்கோயா மாணிக்கவத்தை தோட்டத்தில் உள்ள பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஇச்சிறுவனின் மரணம் குறித்து தோட்ட மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளதோடு சிறுவனின் மரணம் தொடர்பான உரிய காரணங்களை விசாரணைகள் நடத்தி தீர்வினை பெற்று தர நடவடிக்கை எடுக்குமாறு உயிரிழந்த சிறுவனின் உறவினர்கள் கோருகின்றனர்.\nஅட்டன் பொலிஸ் டிக்கோயா நாரான்பிட்டிய பிரேத அறை புஞ்சி பொரளை தொலைபேசி\nபெண் உள்ளிட்ட 5 பாகிஸ்தானியர்களுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை\nஹெரோயின் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாக்கிஸ்தானைச் சேர்ந்த பெண்ணொருவர் உட்பட 5 சந்தேக நபர்களுக்கு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.\n2019-09-20 13:10:44 பாகிஸ்தான் ஆயுள் தண்டனை ஹெரோயின்\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை விடுவிக்கும் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவு நீதவான் நீதிமன்றத்திற்கு கிடைக்காமையால் வழக்கு விசாரணை பிற்போடப்பட்டுள்ளது.\n2019-09-20 12:56:16 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய விசாரணை\nUPDATE : சரிசெய்யப்பட்டது சமிக்ஞை : வழமைக்குத் திரும்பியது ரயில் சேவை\nகொழும்பு, கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கிடையில் செயலிழந்த ரயில் சமிக்ஞை சரிசெய்யப்பட்டள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\n2019-09-20 12:42:36 ரயில் சேவைமருதானைகோட்டைRailway\nஹேமசிறி மற்றும் பூஜிதவிற்கு எதிரான வழக்கின் இறுதித் தீர்ப்பு திகதி அறிவிப்பு\nஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டதை ஆட்சேபித்து சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவின் தீப்பானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படவுள்ளது.\n2019-09-20 12:31:48 ஹேமசிறி பெர்னாண்டோ பூஜித் ஜயசுந்தர தீர்ப்பு\nபாராளுமன்ற வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்..\nசமுர்த்தி முகாமையாளர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.\n2019-09-20 12:27:21 போக்குவரத்து நெரிசல் ஆர்ப்பாட்டம் வீதி\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nபாராளுமன்ற வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்..\nவிடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களைத் தேடி கிளிநொச்சியில் கடற்படையினர் அகழ்வு\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=465652", "date_download": "2019-09-20T08:36:31Z", "digest": "sha1:MXQKM3PTV36A52RULBKDHTIEARJK33IG", "length": 8038, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக 848 மாடுபிடி வீரர்கள் தேர்வு | 848 Candies for Alanganallur Jallikattu - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம���\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக 848 மாடுபிடி வீரர்கள் தேர்வு\nஅலங்காநல்லூர்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக 848 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 876 வீரர்கள் கலந்து கொண்ட தேர்வில் 28 பேர் நிராகரிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக 848 மாடுபிடி வீரர்கள் தேர்வு\nஇந்திய பங்குச்சந்தைகள் உயர்வு; சென்செக்ஸ் 2,020 புள்ளிகள் அதிகரிப்பு\nஅயோத்தி வழக்கு: திங்கள்கிழமை முதல் மாலை 5 மணி வரை விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nதேனி அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது\nதலைமை நீதிபதி இடமாற்றத்தை எதிர்த்த வழக்கு: விசாரணைக்கு உகந்ததா என்ற தீர்ப்பு ஒத்திவைப்பு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளது பற்றி சிபிஐ விசாரணை தேவை: சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கம் கோரிக்கை\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nகோவை மாவட்டத்தில் யானை வழித்தடங்களை மீட்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nமும்பை பங்குச்சந்தையில் தொடர்ந்து ஏற்றம்: சென்செக்ஸ் 1909 புள்ளிகள் உயர்வு\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் கோவாவில் தொடங்கியது\nநீட் ஆள்மாறாட்டம் விவகாரம்: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேனி தனிப்படை போலீசார் விசாரணை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nவெள்ளத் தடுப்பு பணிகள், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் திட்டம் ஆகியவற்றை முதல்வர் துவக்கி வைத்தார்\nஉலக மல்யுத்த போட்டி: இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சுஷில் குமார் தகுதி சுற்றில் தோல்வி\nசோனியா, ராகுலின் குடியுரிமை பற்றி சர்ச்சைக் கருத்து: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காங்கிரஸ் புகார்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\nஅமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வ���ர்கள்\n20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்\nஉருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு\nகர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=75338", "date_download": "2019-09-20T08:37:04Z", "digest": "sha1:B53AAA3VRP3RGRSXXWAQMLG2VZGR75PH", "length": 15435, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "கணபதிபுரம் மாதிரிக்கிராமமும், கச்சக்கொடிசுவாமிமலை மக்களும்! – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகணபதிபுரம் மாதிரிக்கிராமமும், கச்சக்கொடிசுவாமிமலை மக்களும்\n– படுவான் பாலகன் –\nபடுவான்கரைப்பிரதேசத்தில் அமைந்துள்ள, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில், முதலாவது மாதிரிக்கிராமம் கச்சக்கொடிசுவாமிமலை கிராமத்தில், கணபதிபுரம் என்ற பெயருடன் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இச்செய்தியினை கேட்டதுமே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்கிறார் சீனித்தம்பி.\nமண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் எல்லைக்கிராமமாக கச்சக்கொடிசுவாமிமலை அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள்தான் மாவட்டத்தின் எல்லையினைப் பாதுகாத்து வருவதுடன், நாள்தோறும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தின், பிரதேசத்தின் எல்லைக்கிராமமாக இக்கிராமம் அமைந்துள்ளது. அதேவேளை காடுகளை சூழவே இக்கிராமம் அமைந்துள்ளமையினால், நாள்தோறும் யானைத்தாக்குதலுக்கு ஆளாகின்ற, அஞ்சிவாழ்கின்ற மக்களாக இக்கிராமத்தவர்கள் உள்ளனர். இக்கிராமத்தில் உள்ள மக்கள் தமது சேவைகளை பெறுவதற்கும், பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கொக்கட்டிச்சோலை நகரத்திற்கே சமுகம் கொடுக்கவேண்டிய நிலையும் இருக்கதான் செய்கின்றது. இதன்காரணமாக இவற்றிற்காக இவர்கள் ஒருநாள் பொழுதினை கழிக்கவேண்டிய துர்ப்பாக்கியம் உள்ளமையினையும் மறைக்க முடியாது. இங்குள்ள மக்கள் தேவை கருதி வேறு இடங்களுக்கு சென்றாலும், மாலை 5மணிக்கு முன்னமே தமது கிராமத்தினை அடைந்துவிட வேண்டும். இல்லாதுவிடின் யானைத் தாக்குதல்களுக்கு ஆளாகவேண்டி ஏற்படும் என்பதனையும் ஞாபகமூட்டாமல் இருக்கவும் முடியாது. போக்குவரத்து என்கின்ற போது, கொக்கட்டிச்சோலை நகரில் இருந்து மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் ஊடாக மாத்திரம் போக்குவரத்து செய்வதாகவிருந்தால் அது மழை காலங்களில் சாத்தியமற்றது. ஏன்னெனில் கங்காணியார் குளத்தினை கடந்தே கச்சக்கொடிசுவாமிமலை கிராமத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறாயின் மழைகாலங்களில் குளம் நிரம்பிவிடும். குளத்தின் வான்கதவு திறந்துவிடப்படும் கால்வாயின் ஊடாக நீர் வழிந்தோடும் இதனால் போக்குவரத்து தடைப்படும். கால்நடையாக செல்பவர்கள் மாத்திரம் குளக்கட்டின் மீதால் நடந்துசெல்ல முடியும். தனிமையில் செல்வதென்பதும் அச்சத்தினையே கொடுக்கும். கொக்கட்டிச்சோலை நகரத்திற்கோ அல்லது பிரதேச செயலாளர் செயலகத்திற்கோ சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு செல்வதற்கான இலகுவான பாதையும் இதுவேயாகும். இதற்கு குளத்திற்கு அருகில் பாலமொன்றினை அமைப்பதன் பயனாக இவ்வீதியினை எப்போதும் பயன்படுத்தக்கூடியதாகவிருக்கும்.\nகொக்கட்டிச்சோலை – தாந்தாமலை வீதியினைவிட்டு குறித்த கிராமத்திற்கு செல்வதற்கு இன்னும் சில வீதிகள் இருக்கின்றன. அவ்வீதிகளினூடாக வெல்வதாயின் அருகில் உள்ள வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களினை கடந்தே செல்லவேண்டும். அவைகளில் சிலவற்றினை வீதியென்று சொல்வதைவிட அங்குள்ள மக்கள் வண்டு என்றே சொல்வார்கள். ஏனெனில் நீரோடும் பெரியளவிலான வாய்க்கால்களின் தடுப்புசுவர்களாகவே அவை இருக்கின்றமையினை அவதானிக்கமுடியும். இதைவிடவும் வெல்லாவெளி பாடசாலையின் அருகாக செல்கின்ற வீதியின் ஊடாக சென்று அம்பாறை பிரதான வீதிக்குச் சென்று அங்கிருந்து கச்சக்கொடிசுவாமிமலை கிராமத்திற்கு வருகைதர வேண்டும்.\nஇவ்வீதியினால் வருவதாயின் அதிக தூரம் பயணிக்க வேண்டும். இவ்வாறு போக்குவரத்திலும் சிரமங்களை எதிர்கொள்கின்ற இம்மக்கள், சேனைப்பயிர்ச்செய்கைகளையும், வேளாண்மையினையும், மாடுவளர்ப்பினையும் செய்துகொண்டு வாழ்கின்றனர். இவ்வாறு வாழ்கின்ற மக்களுக்கு குடிநீரும் சாவாலானதொன்றே. கோடை காலங்களில் குடிநீருக்கு மக்கள் அலையும் நிலைமை இருக்கத்தான் செய்கிறது. இவ்வாறு பிரச்சினைகளுடன், அங்காங்கு மேடுகளில் வீடுகளையும், குடிசைகளையும் அமைத்து வாழ்கின்ற இக்கிராமத்து மக்களை ஒன்றிணைத்து ஒரே இடத்தில் குடிசைகள் இன்றி, கல்வீடுகளிலே வாழ்கின்ற சூழலினை தற்போது ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர்.\nவீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சின் ஊடான நிதியுடனும், மக்களின் பங்களிப்புடனும் மண்முனை தென்மேற்கு பிரதேசசெயலகத்தின் தெரிவுடனும் கச்சக்கொடிசுவாமி மலையில் கணிபதிபுரம் என்ற பெயருடன் 25வீடுகளைக் கொண்ட மாதிரிக்கிராமம் அமையப்பெற்றுள்ளது. வெறுமனே வீடுகளை மாத்திரம் அமைத்துக்கொடுக்காமல், வீடுகளுக்கான மின்சார வசதி, நீர்வசதி, பிரவேசப்பாதை, உள்ளகப்பாதை போன்றனவும் அமைக்கப்பட்டுள்ளன.\nசொந்தவீடுகள் இல்லாத, குடிசைவீட்டில் வாழ்ந்த, பாதுகாப்பற்ற வீடுகளில் வாழ்ந்த மக்களிற்காக இவ்வாறான வசதிகளுடன் வீடுகள் அமைத்துக்கொடுப்பட்டுள்ளமை சிறப்புக்குரியதென இங்குள்ள மக்களும் பேசிக்கொள்கின்றனர். இத்தோடு இம்மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதாக யாரும் கருதவும் முடியாது. இம்மக்களின் தேவைகள் இன்னமும் உள்ளன. அவைகளும் நிவர்த்தி செய்யப்பட வேண்டியவையே. குறிப்பாக மேய்ச்சல், வீதி, போக்குவரத்து, பாடசாலைக்கான ஆளணி இன்மை, மீனவர்களுக்கான பிரச்சினைகள், தொழில்வாய்ப்பு போன்றனவும் செய்துகொடுப்பட வேண்டியதும் அவசியமானதொன்றே. பிரதேசசெயலகம் எடுத்த முயற்சி வரவேற்கத்தக்கதொன்றாகவுள்ளதோடு, இன்னமும் பல மாதிரிக்கிராமங்கள் பிரதேசத்தில் அமைக்கப்படுகின்றமை வரவேற்கத்தக்கதே. இக்கிராமத்தின் வளர்ச்சிகுறித்தும், தேவைகுறித்தும் அறிந்து செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதும் அனைத்து பொறுப்புவாய்ந்தவர்களின் கடமையும் கூட எனக்கூறியவனாக கங்காணியார்க் குளக்கட்டில் இருந்து தாந்தாமலை நோக்கி தனது பயனத்தினை ஆரம்பித்தான் அழகுதுரை.\nPrevious articleபடுவான்கரையில் நடந்தேறும் உதைபந்தாட்ட திருவிழாக்கள்\nNext articleவாடி வதங்கிய முகங்களும், நெற்பயிர்களும்\nமின்னல் தாக்கி ஒருவர் பலி\nஉயர் தர செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு\nகாலடி நீரை கனதூரம் கொடுத்துவிட்டு கலங்கும் கிராமங்கள்\nகிழக்கு மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் மனோகரன் இன்றுடன் ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2019/09/05/modi-amitshah-economic-slowdown-actions/", "date_download": "2019-09-20T08:43:58Z", "digest": "sha1:PXCRGRBVZ4XGCPXGNJVAA67H5MDQNJYZ", "length": 8337, "nlines": 73, "source_domain": "www.visai.in", "title": "மோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்! – விசை", "raw_content": "\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / அரசியல் / மோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nPosted by: விசை in அரசியல், இந்தியா, உலகம், பொருளாதாரம், மோடி 15 days ago 0\nமோடியின் திறமை தெரியாமல் இந்திய பொருளாதாரம் கீழே செல்வதாக எதிர்க்கட்சிகள் புலம்பிக்கொண்டிருக்கின்றன. டாலருக்கு எதிராக ரூபாய் விழுவதாகப் பதறுகின்றனர். ஆனால் மோடி அமித்ஷா திட்டப்படிதான் இந்தப் பொருளாதார சீரழிவு.\nஒரே நாள் இரவில் 1000, 500 செல்லாது என்று அறிவித்த மோடிக்கு, அமெரிக்க டாலர் இனிமே செல்லாது என்று அறிவிக்க எவ்வளவு நேரம் ஆகும். ஆனால் அவர் அதைச் செய்யப் போவதில்லை. இப்போது மோடி அமித்ஷா வகுத்துள்ள திட்டம் அமெரிக்கா, ரசியா, ஜெர்மன், ஜப்பான் என உலக வல்லரசுகளையே இந்தியாவிடம் விழவைக்கப்போகிறது. காசுமீரை இந்தியாவுடன் இணைக்க ஒரே ஒரு தீர்மானம் போட்ட மாதிரி, அமெரிக்காவை இந்தியாவுடன் இணைக்க ஒரே ஒரு தீர்மானம் போட்டால் போதும் அமெரிக்க இந்தியாவுடன் இணைந்துவிடும். அதை அமித்ஷா ஒரே நாளில் முடித்துவிடுவார்.\nஇதைத்தடுக்க அமெரிக்காவாலும் முடியாது. தீர்மானத்தை நிறைவேற்றும் அளவுக்கு BJP க்கு தனிப்பெரும்பான்மை உள்ளது. அதை யாராலும் கேள்வி கேட்க முடியாது. ஒருவேளை டிராம்ப் இதை எதிர்த்தால் அவரது கட்சி MP க்களை அமித்ஷாவால் ஒரே நாளில் வருமான வருத்துறையை வைத்து BJP யில் சேர்க்க முடியும்.\nஅதையும் தாண்டி டிரம்ப் முரண்டுபிடித்தால் அமெரிக்கத் தேர்தலில் BJP போட்டியிடும், வெற்றிபெறும். அங்கேயும் வோட்டிங் மெசின் இருக்கிறது பார்த்துக்கொள்ளலாம் என்று அமித்சா முடிவெடுத்துள்ளார்\nஇதே போல ரசியா, பிரிட்டன், ஜெர்மன் என அடுத்தடுத்து இந்தியாவுடன் சேர்க்கப்படும். இது நடந்தப்பிறகு இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி மோடியும், நிர்மலா சீத்தாராமனும் கவலைப்படத்தேவையில்லை. அமெரிக்காவும் ரசியாவும் இந்தியப்பொருளாதரத்தை உயர்த்த பாடுபடும்.\nஇப்போது எப்படி பீகார், உத்திரப் பிரதேசத்திற்காக தமிழ்நாடும், ஆந்திராவும், கேராளாவும் சம்பாதித்துக்கொடுக்கிறதோ. அதுபோல அமெரிக்கர்கள���ம், ரசியர்களும், ஜப்பானியர்களும் இந்தியர்களுக்காக, வேலைப்பார்த்து பொருளாதாரத்தை உயர்த்துவார்கள். 2025 ஆம் ஆண்டில் மோடி தலைமையில் உலகமே அகண்டப்பாரதமாகவும், இந்தியாவே உகண்டாவாகவும் மாறி இருக்கும்.\nகுறிப்பு – ஒரு சங்கியின் வாட்சப் குறிப்புகள்.\nPrevious: பா.ஜ.க எப்படி வெல்கிறது \nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nஉலகப் பெண்கள் நாள் – 2018 இளந்தமிழகம் இயக்க உறுப்பினர்கள் உறுதியேற்பு\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/07/01/samsung-galaxy-a80-india-launch-in-july/", "date_download": "2019-09-20T07:56:15Z", "digest": "sha1:7XCH7SEFUC7FKFIV4U56XRHLPVYVHQCU", "length": 5701, "nlines": 41, "source_domain": "nutpham.com", "title": "விரைவில் இந்தியா வரும் சுழலும் கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் – Nutpham", "raw_content": "\nவிரைவில் இந்தியா வரும் சுழலும் கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனம் சுழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் இந்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது.\nஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொள்வதே எங்களின் முக்கிய குறிக்கோள் ஆகும். இந்திய சந்தையில் வெற்றி பெற்றால், சர்வதேச சந்தையில் நிச்சயம் வெற்றி பெற முடியும். இந்தியர்களுக்கு தொழில்நுட்பம் அதிகம் பிடிக்கும் என சாம்சங் எலெக்டிராணிக்ஸ் நிறுவனத்தின் இயோன் ஜியோங் கிம் தெரிவித்தார்.\nசாம்சங் நிறுவனம் எழுபது நாட்களில் சுமார் ஐம்பது லட்சம் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்தது. இதுவரை சாம்சங் நிறுவனம் ஆறு கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. அந்த வகையில் சாம்சங் தனது கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனினை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.\nபுதிய கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம் சீரிஸ் போன்று ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்யப்படாமல், ஆஃப்லைன் விற்பனை கடைகளிலும் விற்பனை செய்யப்படும்.\nசாம்சங் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 8 எம்.பி. 123-டிகிரி அல்ட்ரா-வைடு சுழலும் ரக கேமரா வழங்கப்பட்டுள்ளது. சுழலும் கேமரா அமைப்பில் மூன்று கேமரா சென்சார்களின் அனுபவம் இருபுறங்களில் பயன்படுத்தும் போதும் கிடைக்கும்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 2400×1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதில் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அட்ரினோ 618 GPU வழங்கப்படும் என தெரிகிறது.\nஇத்துடன் ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. இயங்குதளம், 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.\nபட்ஜெட் விலையில் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் – விரைவில் இந்தியாவில் வெளியீடு\n6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nரெட்மி ஃபிளாக்‌ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி\nரூ. 399 விலையில் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் சலுகை வழங்கும் ஹேத்வே\nவிரைவில் இந்தியா வரும் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/02/20/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-66/", "date_download": "2019-09-20T08:00:49Z", "digest": "sha1:SRVMVHLYMCYH6E4SYM2Q3U5EL6FSNNWY", "length": 54408, "nlines": 88, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினாறு – குருதிச்சாரல் – 66 |", "raw_content": "\nநூல் பதினாறு – குருதிச்சாரல் – 66\nபகுதி பத்து : பெருங்கொடை – 5\nதுறைமேடையில் விருஷசேனனும் விருஷகேதுவும் சத்யசேனனும் அவளுக்காகக் காத்து நின்றிருந்தனர். கர்ணன் கிளம்பிய பின்னரே அங்கே சென்றுசேரவேண்டுமென எண்ணி அவள் பிந்தி கிளம்பியிருந்தாள். தேரிறங்கியதும் விருஷசேனன் வந்து தலைவணங்கி “அஸ்தினபுரிச் செலவு அவர்களுக்கும் நமக்கும் நலம் பயப்பதாகுக, அன்னையே” என்றான். அவன் தலைதொட்டு “வெற்றி நிறைக” என வாழ்த்தினாள். பிற மைந்தரும் அவள் கால்தொட்டு வாழ்த்து பெற்றனர்.\nகர்ணனும் சிவதரும் ஏறிய அரசப்படகின் அமரமுனையில் எழுந்த தலைமைக் குகன் கொம்பொலி எழுப்ப படகுத்துறையிலிருந்து மேடைமேலேறிய காவலன் மறுகொம்பொலி அளித்தான். பதினெட்டு பாய்கள் கொண்ட அரசப்படகு மேடேறும் யானை என அலைகளில் பொங்கி பின் மூழ்குவதுபோல் இறங்கி முன்னால் சென்றுகொண்டிருந்த காவல்படகுகளை தொடர்ந்தது. ஒரு சிறுநகர் கிளம்பிச்செல்வதுபோல அவளுக்குத் தோன்றியது. விழிமயக்கு கொண்ட ஒரு கணத்தில் அவள் நின்றிருக்கும் படித்துறை சென்றுகொண்டிருப்பதாக எண்ணி தலைசுழல சபரியின் தோளை பற்றிக்க��ண்டாள்.\nஅமைச்சர் ஹரிதர் வந்து வணங்கி “அனைத்தும் ஒருங்கிவிட்டன, அரசி. தங்கள் அகம்படிப்படகுகள் இரண்டாம் படித்துறையிலிருந்து கிளம்பிவிட்டன” என்றார். “சென்று வருக, அன்னையே” என்றான் விருஷசேனன். அவள் தலையசைத்துவிட்டு திரும்பி சபரியை நோக்கி தொடரும்படி விழி காட்டினாள். வாழ்த்தொலிகளும் மங்கல இசையும் ஒலிக்க படகை அணுகி நடைபாலத்தினூடாக ஏறி படகுக்குள் சென்றமர்ந்தபோது அவள் கால்கள் பதறிக்கொண்டிருந்தன. உள்ளே நுழைந்ததும் பாலம் விலகிச் சென்றது. பிடியைக் கண்ட களிறோசை என படகிலிருந்து கொம்பொலி எழுந்தது.\nஅவள் ஆடும் தரையில் நின்று கரையை நோக்கினாள். உள்ளம் கொப்பளித்துக்கொண்டிருந்தது. இதோ இச்சிறு சில்லையை உதைத்து மேலெழுந்துவிட்டேன். இதுநாள்வரை கரந்து வளர்த்த சிறகுகளை முற்றிலும் விரிக்கவிருக்கிறேன். வானில் நீந்தி திரும்பி நோக்குகையில் எப்படி இருக்கும் இந்நகர் கைவிடப்பட்ட சிதைந்த கூடு. இத்தனை நாள் இங்கிருந்தோமா என்று வியக்க வைக்கும் சிறுவட்டம். அவள் உதடுகளை உள்மடித்து உளவிசையை அடக்கிக்கொண்டாள்.\nதொழுதபடி படகுத்துறையில் நின்றிருந்த மைந்தரைப் பார்த்ததும் அவளுக்கு உள்ளிருந்து ஒரு புன்னகை ஊறியெழுந்தது. இவர்கள் என்னை அறிந்திருக்கவில்லை. என்னுடன் இரவும் பகலும் இருக்கும் இச்சேடி என்னை அறியாள். நான் சென்ற தொலைவுகள் எதையும் இவர்கள் உணர இயலாது. சிறு வைரக்கல்லுக்குள் ஒளி பல்லாயிரம் யோஜனை தூரம் பயணம் செய்கிறது என்ற காவிய வரியை நினைவுகூர்ந்தாள். அவ்வைரத்தை கரிய பட்டில் சுற்றி என் தனிப் பேழைக்குள் வைத்திருக்கிறேன். முடிவிலாது திரும்பித் திரும்பி சென்றுகொண்டே இருக்கின்றது ஒற்றைச்சுடர் நீட்சி. இவர்கள் எப்போதும் எதையும் அறியப்போவதில்லை.\nபடகு கொம்போசையுடன் முன்னகர்ந்தபோது அவள் திடுக்கிட்டு நிலையழிந்து கயிற்றை பற்றிக்கொண்டாள். சகடத்தைச் சுழற்றி நீருக்குள் இருந்து நங்கூரத்தை மேலே தூக்கினர். அவள் அதன் பச்சைப்பாசி படிந்த பருத்த கொக்கிகளை பார்த்தாள். நீரைக் கவ்வும் முட்கள். எத்தனை தடித்தவை மிக மென்மையானதென்று தோன்றும் நீரைக் கவ்வ அவை தேவையாகின்றன. பெருங்கலங்களை கவ்வி நிறுத்தியிருக்கிறது நீர். அலைநெளியும் மேற்பரப்பில்தான் அது மென்மையானது. ஆழத்தில் வைரமென இறுகுவது. பாய்கள் பெரிய கொடிகளென சுருளவிழ்ந்து மேலெழுந்து சென்றன. நெய்பற்றி மேலேறும் தழல்களென அவற்றை தொல்பாடல் ஒன்று சொல்வதை எண்ணிக்கொண்டாள்.\n” என்னும் சொல் நெஞ்சிலெழுந்தது. ஆடையை பற்றிக்கொள்பவள்போல நெஞ்சை அழுத்திக்கொண்டாள். இக்கணமே நான் இறந்துவிடுவேனா என்ன சிறகுகள் விரிகின்றன. இப்பெருங்கலத்தைத் தூக்கி வானில் மிதக்கவைக்கும் அளவுக்கு அகன்றவை. கொடிமர உச்சியில் கொடி துடிதுடித்தது. முழங்கை தடிமனுள்ள வடங்கள் அனைத்தும் சீற்றம்கொண்டவைபோல் சுருள்களிலிருந்து விசைகொண்டு எழுந்து நீண்டு இறுகி மூங்கில்களென உருமாறி நின்றன. “நீர் வந்து அறையும் அரசி, உள்ளே வருக சிறகுகள் விரிகின்றன. இப்பெருங்கலத்தைத் தூக்கி வானில் மிதக்கவைக்கும் அளவுக்கு அகன்றவை. கொடிமர உச்சியில் கொடி துடிதுடித்தது. முழங்கை தடிமனுள்ள வடங்கள் அனைத்தும் சீற்றம்கொண்டவைபோல் சுருள்களிலிருந்து விசைகொண்டு எழுந்து நீண்டு இறுகி மூங்கில்களென உருமாறி நின்றன. “நீர் வந்து அறையும் அரசி, உள்ளே வருக” என்றான் குகன். “இல்லை, என்னால் உள்ளே அமரவியலாது” என்றாள் சுப்ரியை.\nநூறு கையசைவுகள் வழியாக படகுக்கு ஆணைகள் வந்தன, விடைபெறல்கள் நிகழ்ந்தன. வடங்களை அவிழ்த்து சுருட்டி கரைநோக்கி வீசினர். அமரத்தின் கூர்முகப்பு வானில் எழவிரும்பும் பறவையின் அலகென மேலே தூக்க படகு அலைமேல் ஏறி அப்பால் சரிந்து அலைவளைவில் சறுக்கி முன் சென்றது. பயிலாப் புரவியென படகு தன்னை பின்பக்கம் தூக்கி முன்பக்கம் தள்ளிக் கவிழ்க்க முயல்வதை அவள் கண்டாள். அனைத்து கட்டுகளையும் மறந்து கைவீசி உரக்க கூவி நகைத்தாள் அவளைத் திரும்பிப்பார்த்த சபரி புன்னகைத்து “கிளம்பிவிட்டோம், அரசி” என்றாள் “ஆம்” என்று அவள் சொன்னாள்.\nபகல் முழுக்க அவள் அமரமுனையருகே படகின் விலாவிளிம்பில் பாய்மரக் கயிறுகளைப் பற்றியபடி நின்று தொலைவில் பச்சைப்பெருக்கென சென்றுகொண்டிருந்த கரையோரக் குறுங்காடுகளை பார்த்துக்கொண்டிருந்தாள். கடந்துசெல்லும் ஒவ்வொரு படகையும் விழிமறைவதுவரை நோக்கினாள். சிறகடித்து தாழ்ந்திறங்கி பாய்க்கயிற்றில் அமர்ந்து சிறகுப்பிசிறுகள் உலைய ஆடிய நீர்ப்பறவைகளை நோக்கி கைவீசிச் சிரித்தாள். அணுகும் படகுத்துறைகளைக் கண்டதுமே அது எந்த ஊர் என்று சொன்னாள். அங்கிருக்கும் துலாநிலைகளின் எண்ணிக்கையை, சாலைகளின் அமைப்பை சபரியை நோக்கி கூவினாள்.\nமுதலில் அது தொடக்க எழுச்சி என்றும் விரைவிலேயே விழிசோர்ந்து உளம்நிறைந்து உள்ளே வந்துவிடுவாள் என்றும் சபரி எண்ணினாள். ஆனால் பகல் முழுக்க சுப்ரியை அங்கே நின்றிருக்கக் கண்டு “அரசி, கோடைவெயில் எரிக்கிறது. உள்ளே வந்தமர்க” என்றாள். “இல்லை, நீ செல்க” என்றாள். “இல்லை, நீ செல்க” என்றாள் சுப்ரியை. மேலும் வெயில் எழுந்தபோது பாய்நிழலில் சென்று நின்று நோக்கிக்கொண்டிருந்தாள். கரைகளையும் வானையும் நீர்மீன்களையும் ஒரே தருணத்தில் நோக்கும்படி விழிகளை பகுத்துக்கொண்டிருக்கிறாள் என்று தோன்றியது.\nவெயில் தழையத் தொடங்கும்போதேனும் ஓய்வெடுக்க வருவாள் என சபரி எண்ணினாள். நீர்க்காற்று வெயிலை அறியச்செய்யவில்லை என்றாலும் பகல் முழுக்க காய்ந்த அவள் முகம் சுண்டி தேன்நிறம் கொண்டிருந்தது. தலைமயிர் காய்ந்து சிறுகீற்றுகளாக பறந்துகொண்டிருந்தது. கூச்சல்களும் நகைப்புகளும் மெல்ல ஓய அவள் விழிகள் திறந்து கனவிலென அமர்ந்திருந்தாள். அறைவாயிலில் நின்று நோக்கிய சபரி அவள் கருவிழிகள் ஓயாது அசைந்துகொண்டிருப்பதை, உதடுகள் ஏதோ சொல்லிக்கொண்டே இருப்பதை, கைவிரல்கள் பின்னிவிளையாடுவதை கண்டாள்.\nஅந்தி எழத்தொடங்கியது. நீரிலாடிய வான்செம்மை மறைந்தது. வானம் இருண்டு முகில்கள் ஒவ்வொன்றாக அணைந்தன. நீர் கரிய வழிவாக படகுகளின் ஒளியை சிதறடிக்கும் சிற்றலைகளுடன் நெளிந்தது. அப்பால் சென்ற படகுகள் சாளர ஒளிப்புள்ளிகள் கண்களாக பெரிய மீன்கள் என கடந்துசென்றன. பகல் முழுக்க நீரிலிருந்து எழுந்துகொண்டிருந்த நீராவிமணம் மாறி சிதறிய நீர்த்துளிகளில் பாசிமணம் தெரிந்தது. கரையிலிருந்து வந்த காற்றில் மென்குளிரும் தழைமணமும் கரைச்சேற்றுமணமும் இருந்தன. கரையில் இருளே வேலியெனத் தெரிந்தது. அவ்வப்போது மாபெரும் தட்டுவிளக்குபோல் ஏதேனும் படகுத்துறை வந்து மிதந்தலைந்து பின்னால் ஒழுகிச்சென்றது.\nசபரி அவளருகே சென்று “அரசி, தாங்கள் உள்ளே வரலாமே” என்றாள். “நீ சென்று படுத்துக்கொள்” என்றாள் சுப்ரியை. “அரசி, இன்னும் நெடுந்தொலைவு இருக்கிறது. இரவெழுந்துவிட்டது. நீராடி உணவருந்தி ஓய்வெடுக்கலாம்” என்று சபரி சொன்னாள். அவளிடம் செல்லும்படி சுப்ரியை கைகாட்டினாள். கதவருகே சென்று நின்று நோக்கிக்கொண்டிருந்த சபரி கால்கடுத்து அமர்ந்தாள். மீண்டும் அருகே சென்று “அன்னம் கொண்டுவரலாமா, அரசி” என்றாள். “நீ சென்று படுத்துக்கொள்” என்றாள் சுப்ரியை. “அரசி, இன்னும் நெடுந்தொலைவு இருக்கிறது. இரவெழுந்துவிட்டது. நீராடி உணவருந்தி ஓய்வெடுக்கலாம்” என்று சபரி சொன்னாள். அவளிடம் செல்லும்படி சுப்ரியை கைகாட்டினாள். கதவருகே சென்று நின்று நோக்கிக்கொண்டிருந்த சபரி கால்கடுத்து அமர்ந்தாள். மீண்டும் அருகே சென்று “அன்னம் கொண்டுவரலாமா, அரசி” என்றாள். “ஆம்” என்றாள் சுப்ரியை. அவள் தாலத்தில் அப்பங்களையும் பழங்களையும் நீரையும் கொண்டுசென்று கொடுத்தாள். அங்கிருந்தபடியே அவற்றை உண்டு தாலத்திலேயே கைகழுவிக்கொண்டாள்.\nஅவளை நோக்கியபடி சபரி அமர்ந்திருந்தாள். அமரவிளக்கின் ஒளியில் செந்நிறத் தீற்றலாக கரியவெளியில் எழுதிய ஓவியமெனத் தெரிந்தாள். தலையைச்சுற்றி சேலையை இழுத்துவிட்டுக்கொண்டு உடல் ஒடுக்கி அமர்ந்து நோக்கிக்கொண்டிருந்தாள். படகு திரும்பிய கோணத்தில் விழிமணிகளின் மின்னிப்பு தெரிந்து மறைந்தது. விண்ணில் மீன்கள் முழுத்தெழுந்து வந்தன. அள்ளிவிடலாமென அருகே வளைந்திருந்தது வானம். பாய்கள் தலைக்குமேல் படபடத்து ஓசையிட்டன. காற்றில் புடைத்து கயிறுகளில் திரும்பிக்கொண்டன.\nஅவளை இருபதாண்டுகளாக அறிந்திருந்த சபரி முற்றிலும் புதிய ஒருத்தியை நோக்கிக்கொண்டிருந்தாள். அல்லது, என்றும் அறிந்திருந்ததே இவளைத்தானோ அவள் துயின்று தலை கதவின் சட்டத்தில் சென்று முட்டிக்கொண்டபோது விழித்துக்கொண்டாள். வாயைத் துடைத்தபடி எங்கிருக்கிறோம் என உணர்ந்தபோது அரசியைப்பற்றிய எண்ணத்தை அடைந்தாள். பாய்ந்தெழுந்து நோக்கியபோது அவள் அங்கேயே அசையாமல் அவ்வண்ணமே அமர்ந்திருப்பதை கண்டாள். தன் ஆடை எழுந்து பறப்பதையும், காற்று நன்றாக குளிரத்தொடங்கியிருப்பதையும் உணர்ந்து உள்ளே சென்று பருமனான கம்பளிப் போர்வையை கொண்டுவந்து அவளிடம் அளித்தாள். அதை எச்சொல்லுமின்றி வாங்கி அவள் போர்த்திக்கொண்டாள்.\nஅந்த விழிகளின் மின்னை அவள் திடுக்கிடலுடன் பார்த்தாள். பித்தர் விழிகள். பேய்கொண்டவர்களின் விழிகள். அவள் மீண்டும் வந்து வாயிலருகே அமர்ந்தாள். மீண்டும் துயின்று விழித்தபோது விடிவெள்ளி எழுந்திருந்தது. அவள் அங்கேயேதான் இருந்தாள். விடியலெழுவதை நோக்கிக்கொண்��ு சபரி நின்றிருந்தாள். ஒவ்வொரு விண்மீனாக உள்ளிழுக்கப்பட்டு வானம் வெளிறியது. நீர் நிறம் மாறத்தொடங்கியது. அதன் பரப்பைக் கிழித்தபடி மீன்கள் எழுந்து எழுந்து விழுந்த அலைவட்டங்கள் ஒன்றுடன் ஒன்று விளிம்புமுட்டி கலைந்தன. ஒளி கொண்டன பாய்கள். பின் கிழக்கே செம்மை தெரியலாயிற்று.\nஅவள் உள்ளே சென்று ஏவலனிடமிருந்து கொதிக்கும் அக்காரஅன்னப்பாலை கொண்டுவந்து அரசிக்கு அளித்தாள். அவள் அருந்தி முடித்ததும் “வருக அரசி, சற்று இளைப்பாறுக” என்றாள். அவள் சபரியை எவரென அறியாதவளாக நோக்கினாள். “அரசி, தாங்கள் காலைக்கடன் கழிக்கவேண்டும். உடைமாறவேண்டும்.” அவள் பாவை என எழுந்துகொண்டாள். அவள் ஆடைமாற்றிக்கொண்டிருக்கையில் கைகளிலும் கன்னத்திலும் தோல் வெந்ததுபோல சிவந்திருப்பதை சபரி கண்டாள். அவள் கேட்ட அனைத்துக்கும் ஓரிரு சொற்களிலேயே சுப்ரியை மறுமொழி சொன்னாள்.\nஅவளிடம் சற்று படுக்கும்படி சபரி சொன்னாள். ஆனால் மேலாடை ஒன்றை எடுத்துக்கொண்டு அவள் மீண்டும் படகின் விளிம்புக்கே சென்றாள். சபரி ஒரு நீண்ட பீடத்தில் மரவுரி விரித்து வெளியே கொண்டுசென்று போட்டாள். அதில் அமரும்படி கோரினாள். சுப்ரியை அதிலமர்ந்து நீரையும் கரையையும் நோக்கிக்கொண்டிருந்தாள். பின்னர் அதிலேயே விழுந்து துயின்றாள். எழுந்தமர்ந்து மீண்டும் நோக்கிக்கொண்டிருந்தாள். அன்றிரவும் அவ்வண்ணமே அமர்ந்திருந்தாள். மறுநாள் பகலில் ஆடைமாற்றி அங்கே சென்றமர்ந்தாள். அப்பயணம் முழுக்க அவள் அங்கேயேதான் இருந்தாள். அவள் மொழியையே மறந்துவிட்டிருந்தாள் என சபரி எண்ணினாள்.\nஅவள் செயல்கள் ஒவ்வொன்றும் திகைப்பூட்டின. எண்ணும்தோறும் அச்சத்தையும் பதற்றத்தையும் நிறைத்தன. ஆனால் சொற்கள் ஓய அவளை வெறுமனே நோக்கியிருக்கையில் அந்த சுப்ரியையை அவள் முன்னரே நன்கறிந்திருப்பதாகத் தோன்றியது. அது ஏன் என்று அவள் தன்னை உசாவிக்கொண்டாள். உள்ளம் அவ்வாறு உணர்வதற்கெல்லாம் எந்த விளக்கமும் இல்லை என்று பின் எண்ணிச் சென்றடைந்தாள். அவள் முன்பு சொன்ன சொற்கள் நினைவுக்கு வந்தன. ஆனால் அச்சொற்களென்ன என்று அவளால் தெளிவுற எடுக்க முடியவில்லை. அச்சொற்களால் உருவான உணர்வுமட்டும் நிலைத்திருந்தது அகத்தில்.\nஅஸ்தினபுரியை படகுகள் சென்றடைந்தபோது சபரிக்கு சற்று ஆறுதல் ஏற்பட்டது. சுப்ரியை விரைவில் மீண்டுவிடுவாள் எனத் தோன்றியது. கால்கள் பழகிய நிலைத்த தரை சித்தத்தையும் நிலைகொள்ளச் செய்யும் என எண்ணினாள். அன்று காலை புலரி எழுந்ததும் அவர்கள் படகுத்துறையை அணையக்கூடும் என்று சொல்லப்பட்டது. அவள் கருக்கிருளிலேயே சுப்ரியையை அழைத்து உள்ளே கொண்டுசென்று நீராட்டி கூந்தல் முடைந்தாள். முகச்சுண்ணமும் வண்ணமும் தீட்டினாள். அரசியருக்குரிய பொன்னூலாடையும் அணிகளும் அணிவித்தாள். சுப்ரியை அதையெல்லாம் அறிந்ததுபோலவே தெரியவில்லை. பாவையை அணிவிப்பதுபோலிருந்தது.\n“தாங்கள் சொன்னபடி அனைத்து அணிகளையும் கொண்டுவந்திருக்கிறோம், அரசி… தாங்கள் விரும்புவதை அணியலாம்” என்றாள் சபரி. “ஆம்” என்று அவள் பொருளில்லாமல் சொன்னாள். “மகத அரசியிடம் மட்டுமே இருக்கும் செவ்வைரம் பதித்த நெற்றிச்சுட்டி உள்ளது… அதை எடுக்கட்டுமா” என்றாள் சபரி. “ஆம்” என்றாள் சுப்ரியை. “அன்றி, இந்த வெண்பட்டாடைக்கு நீலமணி பொருந்துமென எண்ணுகிறேன். அருமணிப் பதக்கம் ஒன்றுள்ளது. நாம் அதை காம்போஜ அரசரிடமிருந்து கப்பமாகப் பெற்றோம். அதை சூடுகிறீர்களா” என்றாள் சபரி. “ஆம்” என்றாள் சுப்ரியை. “அன்றி, இந்த வெண்பட்டாடைக்கு நீலமணி பொருந்துமென எண்ணுகிறேன். அருமணிப் பதக்கம் ஒன்றுள்ளது. நாம் அதை காம்போஜ அரசரிடமிருந்து கப்பமாகப் பெற்றோம். அதை சூடுகிறீர்களா” அதற்கும் சுப்ரியை பொருளில்லாமல் “ஆம்” என்று தலையசைத்தாள்.\nசபரி பெருமூச்சுவிட்டாள். பின்னர் மேலே கேள்விகளேதுமின்றி அவளை அணிசெய்தாள். அவளை ஆடிமுன் நிறுத்தி “முழுதணிக்கோலம், அரசி. இத்தகைய கோலத்தில் நீங்கள் சம்பாபுரியில்கூட எழுந்தருளியதில்லை” என்றாள். அவள் தலையசைத்தாள். “அஸ்தினபுரியின் அரசியர் எவருக்கும் நிகராக அணிகள் இருக்கவியலாது. ஒருவேளை முதலரசி பானுமதி கொண்டிருக்கலாம். பாரதவர்ஷமே பணிந்து கப்பம்கட்டிய அரசரின் அரசி நீங்கள் என அறிய உங்கள் அணிகளை நோக்கினாலே போதும்.” அவளிடம் சீற்றமோ இகழ்ச்சியோ வெளிப்படும் என எண்ணியே அவள் அதை சொன்னாள். ஆனால் சுப்ரியை அதற்கும் “ஆம்” என்றாள்.\nசபரி சலிப்புடன் பெருமூச்சுவிட்டாள். “இன்னும் சற்றுநேரத்தில் நாம் படகுத்துறையை அடைவோம், அரசி. அங்கே தேர்கள் ஒருக்கமாகி நின்றிருக்கும். அங்கிருந்து சாலையில் சென்று அஸ்தினபுரியின் கோட்டையை அடையவேண்டும்” என்றாள். சுப்ரியை தலையசைத்தபடி படகின் விளிம்புக்குச் செல்ல “அரசி, தாங்கள் அங்கே நிற்கக்கூடாது. தாங்கள் தோன்றுவதற்கென நெறிகள் உள்ளன. மேலும் ஆடையும் அணியும் காற்றில் கலைந்துவிடக்கூடும்” என்றாள் சபரி. அவள் தலையசைத்துவிட்டு மரவுரி விரித்த படுக்கையில் அமர்ந்தாள்.\nபடகுகள் அஸ்தினபுரியின் பெரிய அரசப்படகுத்துறையை சென்றடைந்ததை கொம்பொலிகளும் முரசுமுழக்கமும் அறிவித்தன. ஏவல்படகுகள் அணுகி ஏவலர் இறங்கிச்சென்று நின்றனர். காவலர்கள் நிரைநிரையாக இறங்கி அணிவகுத்தனர். மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் எழுந்தபடியே இருக்க அரசப்படகு முகம்நீட்டி துறைதொட்டது. கர்ணனும் சிவதரும் நடைபாலத்தினூடாக கரைநோக்கி சென்றனர். அவர்களுக்கு முன் அங்கநாட்டின் சூரியக்கொடி ஏந்தி ஒரு வீரன் சென்றான். கர்ணனின் யானைச்சங்கிலிக் கொடியுடன் இன்னொருவன் தொடர்ந்தான். கர்ணன் ஒளிவிடும் பொற்கவசமும் மணிக்குண்டலங்களும் செம்பருந்தின் இறகுசூடிய அங்கத்தின் மணிமுடியுமாக அரசணிக்கோலத்தில் இருந்தான்.\nஅவர்களை வரவேற்க துர்மதனும் துச்சகனும் வந்திருந்தார்கள். அவர்கள் கைகூப்பியபடி அணுக அமைச்சர் கனகரும் துணையமைச்சர் மாதவரும் பின்னால் வந்தனர். முறைமைப்படி அணித்தாலம் உழிந்து பரத்தையர் வரவேற்றனர். மங்கல இசைசூழ, வாழ்த்தொலிகள் எழ அவர்கள் கர்ணனை வரவேற்று தேரிலேற்றி அழைத்துச்சென்றனர். அதன் பின்னரே அவர்கள் சென்ற படகு கரையணைய ஆணை எழுந்தது.\nபடகின் முகப்பு கரைமேடையை அடைந்தபோதுதான் சபரி அவர்களை வரவேற்க படகுத்துறையில் அஸ்தினபுரியின் அரசியரான அசலையும் தாரையும் வந்திருப்பதை கண்டாள். அவர்களுக்குப் பின்னால் நின்றிருந்த அரசியரை அவளால் அடையாளம் காணமுடியவில்லை. உள்ளே ஓடிச்சென்று மஞ்சத்தில் சாளரத்துளையினூடாக நோக்கி அமர்ந்திருந்த சுப்ரியையிடம் “அரசி, அஸ்தினபுரியின் இரண்டு அரசியர் தங்களை வரவேற்க வந்துள்ளனர்” என்றாள். “அது வழக்கமே இல்லை. தொல்குடி ஷத்ரிய அரசர்களுக்கு மட்டுமே அந்த முறைமை அளிக்கப்படுகிறது.” சுப்ரியை “வந்துவிட்டோமா” என்றபடி எழுந்தாள். விழிகளில் அச்சொற்களை அவள் உள்வாங்கிக்கொண்டதே தெரியவில்லை. “பொறுங்கள், அரசி. நான் அனைத்தும் சித்தமான பின் அழைக்கிறேன்” என்று சபரி வெளியே ஓடினாள்.\nவெளியே கலிங்கத்தின் சூரியக்கொடி ���றத்தொடங்கியது. முரசுகளும் கொம்புகளும் முழங்கின. “கலிங்கமகள் வாழ்க அங்கநாட்டரசி வாழ்க” என வீரர்கள் வாழ்த்து கூவினர். நடைமேடை நீண்டுவந்து படகின் விளிம்பை தொட்டது. சபரி அவர்களில் ஒருத்தி அவந்திநாட்டு இளவரசி அபயை என்று அடையாளம் கண்டாள். உடனே பின்னால் நிற்பவர்களில் கௌரவ அரசியர் கௌமாரி, ஸகை, சுகுமாரி, சுகிர்தை அனைவரையும் அறிந்துகொண்டாள். உள்ளே ஓடிச்சென்று “அரசி, ஏழு அரசியர் வந்து வரவேற்பது அஸ்தினபுரியின் வரலாற்றிலேயே இதுவரை நிகழ்ந்திருக்காதென்று எண்ணுகிறேன். இது எளிய செய்தி அல்ல. நாளை சூதர்கள் பாடுவார்கள், சொல்லி அழியாது வாழும் நாள் இது…” என்றாள்.\n” என சுப்ரியை ஆர்வமின்றி கேட்டாள். சபரி திகைத்துவிட்டாள். ஒருகணம் சினம் எழுந்து முகத்தை அனலாக்கியது. ஆணவத்தின் உச்சம் அது என்று தோன்றியது. அப்படி தருக்க அவள் யார், கலிங்கத்தின் ஒரு பகுதியை ஆளும் அரசனின் இளைய அரசியின் மகள் மட்டும்தானே சித்ராங்கதனை பேரரசன் என்று எவரும் எண்ணுவதில்லை. “சென்றமுறை தங்கள் தந்தை தட்சிண கலிங்கத்திலிருந்து அவந்தி சென்றபோது அரசரின் ஏழாம் மைந்தர் வந்து வரவேற்றார் என்பதையே சூதர்களைக்கொண்டு செவிக்காவியமாக பாடச்செய்தார்கள். இதோ, அவந்தியின் அரசியே வந்து நின்றிருக்கிறார்கள்” என்றாள். அவள் எண்ணியதுபோல சுப்ரியை சினம் கொள்ளவில்லை. “நன்று, நாம் இறங்கலாமா சித்ராங்கதனை பேரரசன் என்று எவரும் எண்ணுவதில்லை. “சென்றமுறை தங்கள் தந்தை தட்சிண கலிங்கத்திலிருந்து அவந்தி சென்றபோது அரசரின் ஏழாம் மைந்தர் வந்து வரவேற்றார் என்பதையே சூதர்களைக்கொண்டு செவிக்காவியமாக பாடச்செய்தார்கள். இதோ, அவந்தியின் அரசியே வந்து நின்றிருக்கிறார்கள்” என்றாள். அவள் எண்ணியதுபோல சுப்ரியை சினம் கொள்ளவில்லை. “நன்று, நாம் இறங்கலாமா\nசுப்ரியையின் முகத்தை கூர்ந்து நோக்கிய சபரி அவள் சித்தம்பிறழ்ந்திருக்கலாமோ என ஐயுற்றாள். ஆனால் இயல்பாக எழுந்த சுப்ரியை “நாம் செய்யவேண்டியதென்ன என்று அவர்கள் செய்யும் கையசைவுகளைக்கொண்டு கணித்து என்னிடம் சொல்லிக்கொண்டிரு” என கூந்தலை சீரமைத்தாள். வெளியே வரவேற்கும் கொம்பொலிகள் எழுந்தன. சபரி அவள் ஆடைகளையும் குழலையும் சீரமைத்து “வருக, அரசி” என அழைத்துச்சென்றாள். பாவைபோல நீளடிவைத்து சுப்ரியை நடந்தாள். அவள் மே��ாடை தலையிலிருந்து நழுவியதை உணரவில்லை. சபரி அதை எடுத்து அவள் கொண்டைமேல் இட்டாள்.\nசுப்ரியை வெளியே தோன்றியதும் வாழ்த்தொலிகள் உச்சம்கொண்டன. நடைமேடையினூடாக அவள் வெளியே சென்றதும் மலர்மழை பொழிந்தது. அஸ்தினபுரியின் மண்ணில் அவள் காலடி வைக்குமிடத்தில் மலரிட்டனர். அசலையும் தாரையும் அபயையும் அருகணைந்து வணங்கி “அங்கநாட்டரசிக்கு தலைவணங்குகிறோம். அங்கே அரண்மனை முகப்பில் தங்களுக்காக மூத்த அரசியர் சத்யசேனையும் சத்யவிரதையும் அரசி பானுமதியுடன் காத்திருக்கிறார்கள். தங்களை நேரடியாகவே அகத்தளத்திற்கு கூட்டிச்செல்லும்படி பேரரசி காந்தாரியின் ஆணை. தங்களுக்காக நகரே ஒருங்கியிருக்கிறது” என்றனர். தாரை “அஸ்தினபுரி மகிழும் நன்னாட்களில் ஒன்று இது, அரசி” என்றாள்.\nஅபயை “அனைவரையும்விட அரசர் மகிழ்வுகொண்டிருக்கிறார். ஏழுமுறை கனகரே வந்து இங்கே அனைத்தையும் ஒருக்கியிருக்கிறார்” என்றாள். ஸகை “இது தங்கள் அரசென்றே கொள்க, அரசி… வருக” என்றாள். அவர்கள் வழிநடத்தி கூட்டிச்செல்ல சுப்ரியை நடந்தாள். அவள் திரும்பி நோக்க சபரி அவள் எண்ணத்தை உய்த்துணர்ந்து “அணிப்பேழைகள் அனைத்தையும் அரண்மனைக்கே கொண்டுவரும்படி ஆணையிட்டுள்ளேன், அரசி” என்றாள். ஆனால் அச்சொற்களை அவள் உளம்பெறவில்லை என விழிகள் காட்டின. “இந்தப் படகு நாம் செல்லும்வரை இங்கே நின்றிருக்குமா” என்றாள். அவர்கள் வழிநடத்தி கூட்டிச்செல்ல சுப்ரியை நடந்தாள். அவள் திரும்பி நோக்க சபரி அவள் எண்ணத்தை உய்த்துணர்ந்து “அணிப்பேழைகள் அனைத்தையும் அரண்மனைக்கே கொண்டுவரும்படி ஆணையிட்டுள்ளேன், அரசி” என்றாள். ஆனால் அச்சொற்களை அவள் உளம்பெறவில்லை என விழிகள் காட்டின. “இந்தப் படகு நாம் செல்லும்வரை இங்கே நின்றிருக்குமா” என்றாள் சுப்ரியை. சபரி திகைத்து திரும்பி நோக்கியபின் “ஆம்” என்றாள். அசலை “நீங்கள் திரும்பிச்செல்ல இன்னும் நெடுநாட்களாகும், அரசி. வேள்விக்குப் பின் இங்கே அரசவைக்கூடுகைகளே பல உள்ளன, தங்கள்பொருட்டு விழவுகளேகூட ஒருங்கமையக்கூடும்” என்றாள்.\nவெண்ணிறமான கொழுத்த உடலும் பெரிய கைகளும் உருண்ட முகமும் கொண்டிருந்த அசலையின் சிறிய உதடுகளும் கண்களும் சேர்ந்து எப்போதுமே சிரித்துக்கொண்டிருப்பவை போலிருந்தன. அவளை எங்கோ பார்த்திருப்பதுபோல சபரி எண்ணினாள். அவள��� உள்ளத்தை உணர்ந்துகொண்ட அசலை “என் அக்கையை பார்த்திருப்பீர்கள். நான் அவள் தோற்றம் கொண்டவள்” என்றாள். சபரி “ஆம்” என்றாள். சுப்ரியை “நாம் செல்வதுவரை இப்படகு இங்கேயே நின்றிருக்கட்டும்” என்றாள். சபரி சிறு ஒவ்வாமையை உணர்ந்தபடி “ஆம் அரசி, ஆணை” என்றாள்.\nஅவர்கள் தேர்களை நோக்கி சென்றனர். பொன்முலாம் பூசிய வெள்ளித்தேர் கலிங்கக்கொடியுடன் நின்றிருந்தது. சபரி மீண்டும் உள எழுச்சியுடன் “பொற்சுடர்தேர் அரசி, தங்களுக்காக” என்றாள். “ஆம்” என்றாள். சபரி பெருமூச்சுவிட்டாள். அவள் உள்ளம் அமைந்து அனைத்து எண்ணங்களும் அசைவிழந்தன. காவலர்கள் கரிய புரவிகளில் வேல்களுடன் அணிவகுத்து முன்னால் சென்றனர். தொடர்ந்து மங்கலச் சேடியரின் தேர்கள். அதைத் தொடர்ந்து வந்து நின்ற வெள்ளித்தேரில் ஏறும்படி அசலை கைகாட்டினாள். சபரி “ஏறுக, அரசி” என்றாள். சுப்ரியை படிகளில் ஏறி உள்ளே அமர்ந்தாள். தன் மேலாடையை எடுத்து முகம் மீது போட்டுக்கொண்டாள்.\nசபரி ஏறி அமர்ந்தாள். அசலை “தேர் கோட்டைமுகப்பை அடைந்ததும் திரைகள் அகலட்டும். கலிங்க அரசி மக்கள் காண நகர்நிறைகோலத்தில் செல்லவேண்டுமென்று பேரரசியின் ஆணை” என்றாள். “ஆணை” என சபரி தலைவணங்கினாள். திரைகள் சரிய தேர் கிளம்பியது. சுப்ரியை “நம் படகுகள் அனைத்தும் இங்கே நின்றிருக்கும் அல்லவா” என்றாள். “ஆம், அரசி” என்ற சபரி ஏதோ நீரணங்கு அரசியை பற்றிவிட்டது என்ற முடிவுக்கு வந்தாள். அஸ்தினபுரியில் ஏதேனும் நிமித்திகனை எவருமறியாமல் அழைத்து அவளை நோக்கச் செய்யவேண்டும். முடிந்தால் அணங்கு ஒழிய ஒரு வெறியாட்டையும் இரவில் இயற்றிவிடவேண்டும்.\nஅவர்களின் தேர் மேலேறி அஸ்தினபுரி செல்லும் சாலையை நோக்கி சென்றது. சபரி திரைவழியாக நோக்கியபோது அசலை திரும்பி சுங்கமாளிகைக்கு அருகே கங்கையின் நீர்ப்பரப்பின் அருகே கிளைபரப்பி நின்ற ஆலமரத்தடியில் இருந்த சிற்றாலயத்திலமர்ந்த அன்னை ஒருத்தியின் முன் கைகூப்பி நிற்பது தெரிந்தது. அருகே பிற இளவரசியர் நின்றனர். அது அம்பை அன்னையின் ஆலயம் என அவள் நினைவுகூர்ந்தாள். அஸ்தினபுரியின் அமுதகல முத்திரைகொண்ட பெருவளைவைக் கடந்து தேர் சென்றது. அது விரைவு கொண்டதும் சபரி பதற்றம் விலகி சாய்ந்தமர்ந்தாள். சுப்ரியை திரைகளை விலக்கி வெளியே சென்றுகொண்டிருந்த குறுங்காட்டை நோக்கிக்��ொண்டிருந்தாள்.\nபுதிய சாலைகள் இரண்டு கிளைபிரிந்து சென்றன. “இடப்புறம் செல்வது வேள்விக்காட்டுக்கு, வலப்புறம் அந்தணர்குடிகளுக்கு” என்றாள் சபரி. “அரசி, இதைப்போல ஒரு வேள்வி இதற்கு முன்னர் கார்த்தவீரியர் மட்டுமே நிகழ்த்தினார் என்கிறார்கள்.” சுப்ரியை மறுமொழி சொல்லாமல் நோக்கிக்கொண்டு வந்தாள். “இங்குள்ள வரவேற்பைக் கண்டால் நாம் எண்ணிவந்தது எளிதில் ஈடேறுமென்று தோன்றுகிறது. அரசத்தோழர் என நம் அரசர் வேள்வியவையில் அமர்வார். அருகே நீங்களும் முடிசூடி அமர்வீர்கள்.”\nசுப்ரியை அதை கேட்டாளா என ஐயுற்று “ஆனால் ஒருவேளை அந்த உரிமையை நமக்கு மறுக்கும்பொருட்டு இந்த மிகையான வரவேற்பு அளிக்கப்படுகிறது என்றும் கொள்ளலாம்” என்றாள் சபரி. அதற்கும் அவளிடம் எதிர்வினை இல்லை என்று கண்டு பெருமூச்சுவிட்டு கால்களை நீட்டி கண்களை மூடிக்கொண்டாள். தேரின் குலுக்கல்களில் அவள் நீர்ப்பரப்பின் மேல் அலைவுறும் படகொன்றில் அமர்ந்திருப்பதாக உணர்ந்தாள்.\nPosted in குருதிச்சாரல் on பிப்ரவரி 20, 2018 by SS.\n← நூல் பதினாறு – குருதிச்சாரல் – 65\nநூல் பதினாறு – குருதிச்சாரல் – 67 →\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 6\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 5\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 4\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 3\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 2\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 1\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 57\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 56\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 55\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 54\n« ஜன மார்ச் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/07/04095513/1174301/Children-need-to-look-for-teething.vpf", "date_download": "2019-09-20T09:12:25Z", "digest": "sha1:X4I7UKRZEPYSXMAHG3XSAW5Z5SABTACJ", "length": 14488, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகளுக்கு பல் முளைக்கும் போது கவனிக்க வேண்டியவை || Children need to look for teething", "raw_content": "\nசென்னை 20-09-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகளுக்கு பல் முளைக்கும் போது கவனிக்க வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஆறாவது ஏழாவது மாதத்தில் பால் பற்கள் முளைக்க ஆரம்பித்து விடும். அப்போதிலிருந்தே நாம் குழந்தைகளின் பற்களை பராமரிக்க தொடங்கி விட வேண்டும்.\nகுழந்தைகளுக்கு ஆறாவது ஏழாவ��ு மாதத்தில் பால் பற்கள் முளைக்க ஆரம்பித்து விடும். அப்போதிலிருந்தே நாம் குழந்தைகளின் பற்களை பராமரிக்க தொடங்கி விட வேண்டும்.\n* குழந்தை தினமும் காலை எழுந்ததும், மெல்லிய மஸ்லின் அல்லது மல்துணியை தண்ணீரில் நனைத்து பிழிந்து, வாய் மற்றும் பற்களை சுத்தம் செய்தல் வேண்டும். இரவு, படுக்கைக்குச் செல்லும் முன்னர் இவ்வாறு செய்தல் நல்லது. ஒரு வயது வரும் வரை இதை தொடருங்கள். பின்பு பிரஷ் கொண்டு பற்களை துலக்கலாம்.\n* பால் பற்கள் முளைக்கும் போது, ஈறுகள் நம நமவென்று இருக்கும், இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல் வரலாம். இது வழக்கம் தான். அதனால் குழப்பமின்றி மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.\n* கேரட், ஆப்பிள்களை சிறிய துண்டுகளாக்கி கொடுப்பதால், பற்கள் வலுவுறும்.\n* குழந்தைக்கு 1 வயதாகும் போது, பிரஷ் கொண்டு பல் துலக்குங்கள். காலையிலும், இரவிலும் பல் துலக்குங்கள். இதனால் குழந்தை இதனை தனது அன்றாட செயலாக கருதுவர். நீங்கள் மறந்தாலும், அவர்கள் உங்களுக்கு நினைவூட்டுவர்.\n* அதிகளவு இனிப்பு பதார்த்தங்களை தவிருங்கள். பெரும்பாலும், சாக்லேட்டை தவிர்ப்பது நல்லது.\n* வருடம் ஒரு முறையாவது, குழந்தைகளை பல் மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள்.\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,000 புள்ளிகளை தாண்டியது\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nபாலியல் வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\n2019 அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் மட்டுமே வரி- நிர்மலா சீதாராமன்\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு\nசென்னை துறைமுகத்தில் கிரிக்கெட் விளையாடியபோது மார்பில் ரப்பர் பந்து பட்டு கடற்படை வீரர் பலி\nதிருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் நியமனம்\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசின்னத்தி���ை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபல ஆண்டுகளுக்கு பின்னர் தாயாருடன் உணவருந்திய பிரதமர் மோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/50458", "date_download": "2019-09-20T08:08:04Z", "digest": "sha1:C5NC7XDFKU4REHAR32DKZI2DFBNDMSSM", "length": 10871, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "கொழும்பில் இளைஞர்களை கடத்தி கொலை செய்த கடற்படை வீரர் கைது | Virakesari.lk", "raw_content": "\nபெண் உள்ளிட்ட 5 பாகிஸ்தானியர்களுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை\nஎனது எதிர்காலம் குறித்து அச்சமடைந்துள்ளேன் - காலநிலை மாற்ற பேரணியில் பத்து வயது மாணவன்- அவுஸ்திரேலிய ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சம் மக்கள்\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nUPDATE : சரிசெய்யப்பட்டது சமிக்ஞை : வழமைக்குத் திரும்பியது ரயில் சேவை\nகுளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி\nஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டம் \nகட்டுப்பணத்தை இன்று செலுத்துகிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன\nசவூதி அரே­பிய இளவரசர் தென் கொரி­யா­விடம் அவ­சர ஆலோ­சனை\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nகொழும்பில் இளைஞர்களை கடத்தி கொலை செய்த கடற்படை வீரர் கைது\nகொழும்பில் இளைஞர்களை கடத்தி கொலை செய்த கடற்படை வீரர் கைது\nகொழும்பில் 11 இளைஞர்களை கடத்தி அவர்களில் மூவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் கடற்படை வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்\nகாங்கேசன்துறை கடற்படை தளத்தை சேர்ந்த கடற்படைவீரர் 2008-2009 இல் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதை காவல்துறை பேச்சாளர் உறுதி செய்துள்ளார்.\nகொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் 2018 ஆகஸ்டில் நேவி சம்பத் என்பவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாகவே மற்றொரு கடற்படை வீரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nதமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களிற்கு உதவினார் என இலங்கையின் முப்படைகளின் பிரதானி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபெண் உள்ளிட்ட 5 பாகிஸ்தானியர்களுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை\nஹெரோயின் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாக்கிஸ்தானைச் சேர்ந்த பெண்ணொருவர் உட்பட 5 சந்தேக நபர்களுக்கு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.\n2019-09-20 13:10:44 பாகிஸ்தான் ஆயுள் தண்டனை ஹெரோயின்\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை விடுவிக்கும் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவு நீதவான் நீதிமன்றத்திற்கு கிடைக்காமையால் வழக்கு விசாரணை பிற்போடப்பட்டுள்ளது.\n2019-09-20 12:56:16 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய விசாரணை\nUPDATE : சரிசெய்யப்பட்டது சமிக்ஞை : வழமைக்குத் திரும்பியது ரயில் சேவை\nகொழும்பு, கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கிடையில் செயலிழந்த ரயில் சமிக்ஞை சரிசெய்யப்பட்டள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\n2019-09-20 12:42:36 ரயில் சேவைமருதானைகோட்டைRailway\nஹேமசிறி மற்றும் பூஜிதவிற்கு எதிரான வழக்கின் இறுதித் தீர்ப்பு திகதி அறிவிப்பு\nஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டதை ஆட்சேபித்து சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவின் தீப்பானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படவுள்ளது.\n2019-09-20 12:31:48 ஹேமசிறி பெர்னாண்டோ பூஜித் ஜயசுந்தர தீர்ப்பு\nபாராளுமன்ற வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்..\nசமுர்த்தி முகாமையாளர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.\n2019-09-20 12:27:21 போக்குவரத்து நெரிசல��� ஆர்ப்பாட்டம் வீதி\nகோத்தாபயவின் வழக்கு விசாரணை பிற்போடல்\nபாராளுமன்ற வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்..\nவிடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களைத் தேடி கிளிநொச்சியில் கடற்படையினர் அகழ்வு\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=6456", "date_download": "2019-09-20T07:52:37Z", "digest": "sha1:YHGWF5U7D362OYCFB4UJNAJTXFQU6FZD", "length": 28566, "nlines": 265, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 50, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 22:47\nமறைவு 18:15 மறைவு 10:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 6456\nதிங்கள், ஜுன் 13, 2011\nவி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து சுற்றுப்போட்டி 2011: ஸ்பீட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி கோப்பையைத் தட்டிச் சென்றது\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2832 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகரின் விளையாட்டு வீரர்களை ஒன்றிணைக்கும் நோக்குடன் வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் ஆண்டுதோறும் க்ரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு சுற்றுப்போட்டிகள், “வி-யுனைட்டெட் காயல் ப்ரீமியர் லீக்” என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.\nநடப்பாண்டின் கால்பந்து சுற்றுப்போட்டிகள் 30.05.2011 அன்று காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கி, 13.06.2011 தேதியுடன் (நேற்றுடன்) முடிவடைந்தது.\nநேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஸ்பீட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும், காலரி பேர்ட்ஸ் அணியும் களம் கண்டன. ஆட்ட முடிவு நேரம் வரை இரு அணியினரும் கோல் எதுவும் அடிக்காததையடுத்து, சமன் பிரிப்பு முறை கையாளப்பட்டது. இதில், ஸ்பீட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.\nபின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு ஐக்கிய விளையாட்டு சங்க செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.\nஹாஃபிழ் ஸல்மான் ஃபாரிஸ் கிராஅத் ஓதி விழாவைத் துவக்கிவைத்தார். எம்.எம்.ஷாஹுல் ஹமீத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.\nபின்னர் ஹாஜி கிழுறு முஹம்மத் வாழ்த்துரை வழங்கினார். கலாமீ யாஸர் அரஃபாத் நன்றியுரைக்குப் பின் மேடையில் வீற்றிருந்தோருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.\nபின்னர் வீரர்களுக்கான தனிப்பரிசுகள் வழங்கப்பட்டன. அவற்றை ஹாஜி பி.எம்.ரஃபீக், எல்.எஸ்.அப்துல் காதிர் மற்றும் மேடையில் வீற்றிருந்தோர் வழங்கினர். அரையிறுதிப்போட்டியில் விளையாடிய இரு அணியினருக்கான பணப்பரிசுகளை ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் வழங்கினார்.\nபின்னர், இச்சுற்றுப்போட்டியில் இரண்டாமிடம் பெற்ற காலரி பேர்ட்ஸ் அணிக்கான பணப்பரிசு மற்றும் கோப்பையை ஐக்கிய விளையாட்டு சங்க செயலர் ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா வழங்கினார்.\nஇறுதியாக இறுதிப்போட்டியில் வென்ற ஸ்பீட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கான பணப்பரிசு மற்றும் கோப்பையை சிறப்பு விருந்தினர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் வழங்கினார்.\nநாட்டுப்பண்ணுடன் பரிசளிப்பு விழா நிறைவுற்றது. இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில் காயல்பட்டினம் நகரின் கால்பந்து விளையாட்டு ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பேண்ட் வாத்தியங்கள் முழங்கப்பட்டன. பரிசளிப்பு விழா நிறைவுக்குப் பின் வானவேடிக்கை நடைபெற்றது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. U S CLUB உறுபினர்களின் முழு ஆதரவு பெற்று\nசகோதரர் அலி பைசல் க்கு வி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து சுற்றுப்போட்டி அடுத்த வருடம் இதை விட இன்னும் அதிக வலுபெற்று U S CLUB உறுபினர்களின் முழு ஆதரவு பெற்று வி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து சுற்றுப்போட்டி 2012 ஆம் வருடம் மிக சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் -\nஅன்புடன் -- தமிழர் முத்து இஸ்மாயில்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. ஹார்டி பாய்ஸ் அணி சார்பாக...\nஆஹா.. கண்கொள்ளா காட்சி ...செய்தியையும் புகைப்படங்களையும் பார்க்கும் போது ஊரில் இருக்கும் ஓர் உணர்வு ....\nமூன்றாம் ஆண்டு கே.பி.எல். போட்டிகளை சிறப்பான முறையில் வெற்றிகரமாக நடத்தி முடித்த அலி பைசல் காக்கா மற்றும் வி-யுனைடட் சுற்று போட்டி குழுவினர்க்கு எமது ஹார்டி பாய்ஸ் அணியின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.\nமேலும் வெற்றி பெற்ற Speed Strikers அணி உரிமையாளர் ஹமீத் காக்கா அவர்களுக்கும், அணித்தலைவர் எனது நண்பர் பி.கு.ஜமால் அவர்களுக்கும் மேலும் வெற்றி பெற போராடிய அனைத்து வீரர்களுக்கும் மேலும் அந்த அணியின் சிறப்பு நட்சத்திர ஆட்டக்காரர் அப்பாஸ் பாய் அவர்களுக்கும் ஹார்டி பாய்ஸ் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்\nமேலும் வெற்றிக்கு முனைந்த GALLERY BIRDS அணி உரிமையாளர் யாசர் ஜி அவர்களுக்கும் , அணித்தலைவர் எனது நண்பர் காலி அலாவுதீன் அவர்களுக்கும் மேலும் வெற்றி பெற போராடிய அணைத்து வீரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை ஹார்டி பாய்ஸ் சார்பாக தெரிவித்து கொள்கிறேன் .\nஹார்டி பாய்ஸ் அணி சார்பாக...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nவெற்றிபெற்ற, வெற்றிக்கு முயன்ற அணிகளுக்கு வாழ்த்துக்கள்.\nஇதுபோன்ற நல்லதொரு போட்டியினை ஏற்பாடு செய்த போட்டி குழுவினருக்கும், KPL நிறுவனர் V -United சகோ. அலி பைசல் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாடு: அனைத்துக்குழு ஆ���ோசனைக் கூட்டத்தில் மாநாட்டு வலைதளம் துவக்கப்பட்டது\nகே.எஸ்.ஸி. நடத்தும் “காயல் ட்ராஃபி 2011” க்ரிக்கெட் டி20 சுற்றுப்போட்டி ஜூன் 18 முதல் 26 வரை நடைபெறுகிறது ஜூன் 18 முதல் 26 வரை நடைபெறுகிறது\nதூத்துக்குடி பயணியர் கப்பல் கொழும்பு சென்றடைந்தது\nபுகாரிஷ் ஷரீஃப் 1432: பத்தாம் நாள் நிகழ்வுகள்\nஐக்கிய ராஜ்ய கா.ந.மன்றம் நடத்தும் முதலுதவி பயிற்சி முகாம் ஜூன் 26இல் நடைபெறுகிறது\nஜூன் 19இல் மலபார் கா.ந.மன்ற பொதுக்குழு செயற்குழுவில் அறிவிப்பு\nதுபையில் நடைபெற்ற Better Family, Better Society இஸ்லாமிய சமூக நிகழ்ச்சி\nபழக்கடையை சேதப்படுத்தி, கடை உரிமையாளரை தாக்கியதாக மூவர் கைது\nதூத்துக்குடி - கொழும்பு கப்பல் சேவை துவக்க விழா படங்கள்\nதூத்துக்குடி - கொழும்பு கப்பல் சேவை துவங்கியது\n6,400 தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் வெளியீடு\nமாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, குடிநீர் வினியோகம், போக்குவரத்து சீரமைப்புக்கு முன்னுரிமையளிக்கப்படும் நகர்மன்றத் தலைவர் சந்தித்தபோது மாவட்ட ஆட்சியர் செல்வராஜ் தெரிவிப்பு நகர்மன்றத் தலைவர் சந்தித்தபோது மாவட்ட ஆட்சியர் செல்வராஜ் தெரிவிப்பு\n“சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை 2011” நிகழிடங்கள் முடிவானது\nஜூன் 25இல் சிங்கை கா.ந.மன்றம் நடத்தும் “குடும்ப சங்கமம்” உறுப்பினர்களுக்கு அழைப்பு\nபயணியர் சேவைக்காக தூத்துக்குடி துறைமுக வசதிகள்\nபுகாரிஷ் ஷரீஃப் 1432: ஒன்பதாம் நாள் நிகழ்வுகள்\nவள்ளல் சீதக்காதி நினைவு மின்னொளி கைப்பந்து போட்டி இறுதிப்போட்டியில் காலரி பேர்ட்ஸ் அணி வெற்றி இறுதிப்போட்டியில் காலரி பேர்ட்ஸ் அணி வெற்றி\nபுதிய முறையில் ஐ.ஏ.எஸ். தேர்வு: நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் எழுதினர்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / ம��ைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tn-continues-to-lead-in-student-suicides/", "date_download": "2019-09-20T07:25:10Z", "digest": "sha1:AVSYSLJBS5TKNCJBCMNT56QBQ7Q66BHR", "length": 11359, "nlines": 60, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மாணவர்கள் தற்கொலை: தமிழ்நாட்டுக்கு 3வது இடம்! – AanthaiReporter.Com", "raw_content": "\nமாணவர்கள் தற்கொலை: தமிழ்நாட்டுக்கு 3வது இடம்\nநாட்டில் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவது தொடர்பாக மத்திய மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் பாராளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் மாணவர்கள் தற்கொலை விகிதம் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிகரித்து வருவதாக குறிப்பிடப் பட்டுள்ளது. அதாவது நாடு ழுழுவதும் 2014-ம் ஆண்டு 8068 மாணவர்கள் தற்கொலை செய்தனர். 2015-ல் இது 8934 ஆக அதிகரித்தது. 2016-ல் 9474 மாணவர்கள் தற்கொலை செய்ததாக அதிலும் தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2.68 மாணவர்கள் தங்களின் உயிரைத் தாங்களே மாய்த்துக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇன்றைய கல்வி முறையின் கட்டாயங்களுடன் இணைந்து செல்ல முடியாததால் ஏற்படும் மன அழுத்தம் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மனச்சோர்வாக மாறுகிறது. மனச் சோர்வு ஒரு கட்டத்தில் போதைப் பொருட்கள் பழக்கத்திற்கும், மதுவுக்கும் மாணவர்களை அடிமையாக்குகிறது. மனச் சோர்விலிருந்து மதுவும், போதைப் பொருட்களும் நிம்மதி அளிப்பதாக கருதும் மாணவர்கள், ஒரு கட்டத்தில் அவற்றுக்கு அடிமையாகி விடுவதால் கூடுதல் அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.\nமது மற்றும் போதைக்கு அடிமையாகும் மாணவர்களில் 10 முதல் 15 விழுக்காட்டினர் தற்கொலை செய்து கொள்வதாக பெங்களூரு நிம்ஹான்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர். மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட சமூகக் காரணங்கள், உளவியல் காரணங்கள், மரபுவழிப் பிரச்சினைகள் என பல காரணங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் விட முதன்மையானது கல்வி சார்ந்த பிரச்சினைகள் தான். மாணவர்களின் மாநில வாரியான தற்கொலை எண்ணிக்கையை வைத்தே இதை உறுதி செய்து கொள்ள முடியும்.\nஆந்திரம், தெலுங்கானா, கேரளம் ஆகிய மாநிலங்களில் மிக எளிமையான, அதேநேரத்தில் சிந்தனையைத் தூண்டும் கல்வி முறை இருப்பதால் அங்கு மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டில் கல்வி என்பது சுகமான அனுபவமாக இருப்பதற்கு மாறாக திணிக்கப்படும் ஒன்றாகவும், எந்திரத்தனமான ஒன்றாகவும் மாறி விட்டது தான் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவதற்கு காரணம் ஆகும்.\nஇந்நிலையில்தான் 2016-ம் ஆண்டு கணக்கின்படி நாட்டிலேயே மராட்டிய மாநிலத்தில் தான் அதிக மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். அங்கு 1350 பேர் உயிரை மாய்த்திருக்கிறார்கள். மேற்குவங்காள மாநிலத்தில் 1147 மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இதன் மூலம் அந்த மாநிலம் 2-வது இடத்தில் உள்ளது. மாணவர் தற்கொலையில் தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது. இங்கு 2016-ல் 981 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என கூறியுள்ளார்.\nஇது குறித்து சென்னை சிம்ஸ் ஆஸ்பத்திரி மனதத்துவ டாக்டர் விவியன் கபில் கூறும்போது, ஒரு மாணவனின் ஆற்றலை பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவருடைய கல்வி அறிவை வைத்தே எடை போடுகிறார்கள். அதில் அவர்கள் தோல்வி அடையும்போது, இதுபோன்ற தவறான முடிவுக்கு செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. மாணவர்களின் நிலையை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் மீது அதிக அழுத்தத்தையும், எதிர் பார்ப்புகளையும் திணிக்க கூடாது என்று கூறினார்.\nஅப்போலோ ஆஸ்பத்திரியின் மனோதத்துவ நிபுணர் டாக்டர் ராமன் கூறும்போது, ‘ தன்னம்பிக்கை யில் பாதிப்பு ஏற்படுவது, ஒரு வி‌ஷயத்தில் ஆர்வமில்லாமை, சில வி‌ஷயங்களில் அடிமையாவது போன்றவை தற்கொலைக்கு இழுத்து செல்கிறது. அவர்களிடம் ஏற்படும் மாற்றத்தை பெற்றோர்கள் உணர்ந்து கொண்டால் இதுபோன்றவற்றை தடுத்து விடலாம் என்று கூறினார்.\nPrevஆதார் தகவல் தொகுப்பில் வங்கிக் கணக்கு,சாதி, மதம், கல்வி மாதிரியான விவரங்கள் கிடையாது\nNextஇந்துஸ்தான் ஏரோனாடிக்சில் ஜாப் ரெடி\nபிகில் பாடல் வெளியீட்டு விழாவில் அட்லி + விஜய் பேச்சு முழு விபரம்\n‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு ஹாப்பி பர்த் டே\nபிளாக் & ஒயிட் கால லேடி சூப்பர் ஸ்டார் டி. ஆர். ராஜகுமாரி\nதேஜஸ் போர் விமானத்தில் பயணித்த முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nஇந்த ஆண்டின் முக்கியமான படம் ’அசுரன்’ – கலைப்புலி தாணு பெருமிதம்\nஒத்த செருப்பு சைஸ் 7- விமர்சனம்\nமிஸ் இண்டியா பாட்டி போட்டி – பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியின் வீடியோ\nஎல்.ஐ.சி. நிறுவனத்தில் ���ட்டத்தாரிகளுக்கு உதவியாளர் வேலை வாய்ப்பு\nஇ–சிகரெட்டுகள் விற்பனைக்கு நிரந்தர தடை – மத்திய அமைச்சரவை முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-june-2014/26903-transfer-order", "date_download": "2019-09-20T08:08:27Z", "digest": "sha1:3K55SFQI54KNVBUHHOO33N4BR4VFXPTZ", "length": 43905, "nlines": 258, "source_domain": "www.keetru.com", "title": "மாற்றல் ஆணை (TRANSFER ORDER)", "raw_content": "\nசிந்தனையாளன் - ஜுன் 2014\nகுருதி குடிக்கும் இந்துக் கொடுங்கோன்மை\nஉயர் நீதி மன்றத்தின் ஒப்புதல் வாக்கு மூலமும், புரிந்து கொள்ள முயலாத ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களும்\nநீதிபதிகளின் பணியமர்த்தம் குறித்து இந்திய அரசின் சட்ட அமைச்சருக்கு கருத்துரை\nமார்க்சிய - பெரியாரிய - அம்பேத்கரியச் சிந்தனையாளர்களின் சீரிய சிந்தனைக்கு\nஅடுத்த நூற்றாண்டுக்கான ‘தமிழ் தி இந்து' நாளிதழ் எப்படி இருக்க வேண்டும்\nநீதிபதிகள் போர்க் கொடி; மக்களே மவுனம் ஏன்\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல\nவிகிதாசாரப் பங்கீடு சர்வரோக நிவாரணி அல்ல; ஒழுகலை அடைக்கும் அடைப்பான்\nவிகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடு மாநாடு\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nவிநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 12, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nபிரிவு: சிந்தனையாளன் - ஜுன் 2014\nவெளியிடப்பட்டது: 31 ஜூலை 2014\nசென்னையில் உள்ள அந்த அரசு அலுவலகம் பரபரப்பாகவும், அதே சமயம் அமைதியாகவும் ஒரு சேர இருந்தது. காரணம். அன்று தலைமைச் செயல கத்தின் பணியாளர் மற்றும் நிர்வாகத் துறையில் இருந்து, அவ்வலுவலக நடவடிக்கைகளை நேராய்வு செய்ய அதிகாரிகள் வந்திருந்தார்கள்.\nஎந்தவிதமான கடுமையான குறிப்புகளுக்கும் ஆட்படாமல் தப்பிவிட வேண்டும் என்று அவ்வலுவலக அதிகாரிகளும் ஊழியர்களும் எந்த வினாக்களுக்கும் விடையளிக்கும் ஆயத்த நிலையில் நின்றிருந்தனர். அவ்வலுவலக ஊழியர்கள் சிலரிடம் சில மனக்குறைகளும் இருந்தன.\nசில “முக்கியமான” பதவிகளில் குறிப்பிட்ட சிலரே தொடர்ந்து மாறி மாறி இருப்பதாகவும், சிலருக்கு அவ்விடங்களில் “வாய்ப்பு” அளிக்கப்படுவதில்லை என்பதுமே அம்மனக்குறை. இம்மனைக்குறையை மனுவாக எழுதி ஊழியர் சங்கம் தணிக்கை செய்ய வந்த அதிகாரிகளிடம் அளித்தது.\nதணிக்கை அதிகாரிகள் அலுவலகச் செயல்பாடு களில் பல குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிப் பதிவு செய்திருந்தனர். ஊழியர் சங்கத்தின் புகார் மனுவில் கண்ட குறைபாடுகளைப் பற்றி எதுவும் பதிவு செய்யா விட்டாலும், மேலாண்மை இயக்குநரிடம் வாய்மொழி யாக, இதுபோன்ற புகார்கள் எழாதவாறு பார்த்துக் கொள்ளும்படி, கூறிவிட்டுச் சென்றார்கள்.\nமேலாண்மை இயக்குநரும், ஒரு இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை இடமாற்றம் செய்யும்படி நிர்வாக அதிகாரியிடம் கூறினார். நிர்வாக அதிகாரியும் அவ்வாறே ஒரு பட்டியலைத் தயாரித்து மேலாண்மை இயக்குநரிடம் கொடுத்தார். பின் இருவரும் அப்பட்டியலைப் பார்த்து யார் யாரை, எங்கே எங்கே மாற்றுவது என்று விவாதித்து மாற்றல் ஆணைகளைப் பிறப்பித்தார்கள்.\nஇவ்வாறு மாற்றல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டபின் ஊழியர்களிடையே வேறுவிதமான மனக்குறை ஏற்பட்டது. பலர் இந்த மாற்றல் ஆணைகளில் மாற்றம் வேண்டும் என்று கேட்டனர். மேலாண்மை இயக்குநர் எதையும் மாற்ற முடியாது என்று கண்டிப்பாக மறுத்துவிட்டார்.\nமாற்றல் ஆணையை ஏற்க விரும்பாத சிலர், அவ்வாணைகளைக் கையில் வாங்காமலேயே விடுமுறையில் சென்றுவிட்டனர். அப்படிச் சென்ற சிலரில் சிவகெங்கை அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்த கலைவாணனும் மகாதேவனும் இருவர் ஆவர். இருவரும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து சிவகெங்கைக்கு மாற்றப்பட்ட வர்கள்.\nஇருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தன. மற்றவர்களும் ஊழல் பேர்வழிகளே என் றாலும், இந்த இருவரும் பொது மக்களிடம் இங்கித மில்லாமல் நடந்து கொண்ட முறை மிகுந்த கெட்ட பெயரை அவர்களுக்கு ஏற்படுத்தி இருந்தது. ஆகவே ஊழல் புரிவதற்கு வாய்ப்புக் குறைவானதாகவும், பொதுமக்கள் தொடர்பு குறைவாகவும் உள்ள சிவகெங் கை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார்கள்.\nசிவகெங்கைக்குச் சென்ற பின் இருவருடைய வாழ்க்கையிலும் திருப்பம் ஏற்பட்டது. மகாதேவன் பார்ப்பனர். சிவகெங்கை அலுவலகத்தில் அவருக்கு இருப்புக் கொள்ளவில்���ை. அங்கிருந்து மீண்டும் சென்னைக்கோ அல்லது மதுரை, கோயம்புத்தூர் போன்ற பெரிய ஊர்களுக்கோ மாற்றல் பெற்றுவிட வேண்டும் என்று முயன்று பார்த்தார். ஆனால் முடிய வில்லை. அதனால் அலுவலகத்தில் மனவெறுப் பாகவே பணிபுரிந்து கொண்டிருந்தார்.\nஅப்படி இருக்கும் பொழுது ஒருமுறை அவருடைய வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த கோயிலுக்குப் போயிருந்த போது, கோயில் அர்ச்சகர் மகாதேவனுக்கு இராமாயணத் திலும், மகாபாரதத்திலும் மற்ற புராணங்களிலும் நல்ல புலமை இருப்பதையும், மேலும் அவருக்குப் பேச்சுத் திறமை இருப்பதையும் கண்டு கொண்டார்.\nஅவரைச் சொற்பொழிவு ஆற்ற வைத்தால் கோயிலுக்கு வரும் கூட்டம் அதிகரிக்கும் என நினைத்தார். அர்ச்சகர் மகாதேவனிடம் தன் எண்ணத்தைக் கூறிய போது, தனக்குச் சொற்பொழிவு ஆற்றிப் பழக்கம் இல்லை என்று கூறினார். ஆனால் அர்ச்சகரின் வற்புறுத்தலில் ஒப்புக் கொண்டார்.\nமகாதேவன் அக்கோயிலில் சொற்பொழிவு ஆற்ற ஆரம்பித்த பின், அர்ச்சகர் எதிர்பார்த்தது போலவே கோயிலுக்கு வரும் கூட்டம் அதிகரித்தது. அர்ச்சகருக் கும் வருமானம் அதிகரித்தது. மகாதேவனும் சொற் பொழிவில் நல்ல தேர்ச்சி பெற்றுவிட்டார். அவருடைய திறமையைக் கண்ட பலர், சுற்றுவட்டாரத்தில் உள்ள இடங்களில் சொற்பொழிவு ஆற்ற அழைக்க ஆரம் பித்தனர்; சிறிது காலத்தில் மகாதேவனின் புகழ் சிவகெங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் பரவி, அவரைப் பல இடங்களில் சொற்பொழிவு ஆற்ற அழைத்தனர். இதில் அவருக்கு நல்ல வருமானம் கிடைக்கலாயிற்று. இது போதாதென்று விளம்பரப் படங்களிலும் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிட்டி, அதிலும் நல்ல வருமானம் கிடைத்தது. அவர் மனநிறைவுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்.\nசிவகெங்கை அலுவலகம், அத்துறையின் ஊழியர் கள் யாரும் விரும்பாத அலுவலகம். அங்கு போக வேண்டும் என்று யாரும் போட்டிக்கு வரமாட்டார்கள்; விரும்பவும் மாட்டார்கள்.\nஆகவே தன் பணி முழு வதையும் இங்கே முடித்துவிடலாம் என்று தான் மகா தேவன் நினைத்துக் கொண்டிருந்தார். அவர் நினைப் பிற்கு மாறாக கோயம்புத்தூருக்கு மாற்றல் ஆணை வந்தவுடன் அதைக் கையில் வாங்காமல் விடுமுறை யில் சென்றுவிட்டார். எப்படியாவது அந்த மாற்றல் ஆணையை இரத்துச் செய்ய வைத்துவிட வேண்டும் என்று முயன்று கொண்டு இருந்தார்.\nமகாதேவனுடைய சங்கதி இப்படி என்றால், கலைவாணனுக்கு வேறுவிதத்தில் சிவகெங்கையுடன் ஒட்டுதல் ஏற்பட்டு இருந்தது. மகாதேவனைப் போலவே கலைவாணனும் சிறிது காலம் சிவகெங்கை அலு வலகத்தில் இருப்புக் கொள்ளாமல், வெறுப்பாகவே பணிபுரிந்து கொண்டிருந்தார். ஆனால் சிறிது காலத் திலேயே ஒரு தரகர் மூலம் மலிவான விலையில் விவசாய நிலங்களை வாங்கினார். அவரிடம் வேலை செய்த விவசாயிகளை மேலாண்மை செய்வதில் ஈடுபட்ட கலைவாணனுக்கு, விவசாயத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியலாயின.\nமிகக் குறுகிய காலத்தி லேயே விவசாயத்தை அவர் காதலிக்க ஆரம்பித்து விட்டார். நீர்ப்பாசன வசதி குறைவாக உள்ள அப்பகுதி யில், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி விவசாயம் செய்வது பற்றியும், தண்ணீர் அதிகம் தேவைப்படாத தானியங்கள் மற்றும் பிற விவசாயப் பொருட்களை இலாபகரமாகப் பயிர் செய்வது பற்றியும் நல்ல புலமை அடைந்துவிட்டார்; மேலும் இவற்றில் ஆராய்ச்சி நோக்கோடும் செயல்பட ஆரம்பித்துவிட்டார்.\nஇதில் அவருக்கு நல்ல வருமானம் வரத்தான் செய்தது. ஆனால் விவசாயத்தில் ஆராய்ச்சி நோக்கம் வந்தபின் வருமானத்தைவிட அறிவு முன்னேற்றத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் மனநிலைக்கு வந்துவிட்டார். இந்த நிலையில்தான் அவருக்கு, செங்கல்பட்டு அலு வலகத்திற்குச் செல்லும்படி மாற்றல் ஆணை வந்தது. இவரும் மகாதேவனைப் போலவே மாற்றல் ஆணை யைக் கையில் வாங்காமல் விடுமுறையில் சென்று விட்டார்.\nமகாதேவனுக்கும், கலைவாணனுக்கும் முறையே சொற்பொழிவு மூலமும், விவசாயம் மூலமும் நல்ல வருமானம் வந்துகொண்டு இருந்தது. ஆனால் வேலையை உதறிவிடலாம் என்ற அளவிற்கு வருமானம் வரவில்லை. அந்நிலையை அடைய இன்னும் பத்து ஆண்டுகள் ஆகலாம். ஆகவே அவசரப்பட்டு வேலையை விட்டுவிட முடியாது.\nஆனால் அதே நேரத்தில் சிவகெங்கையை விட்டுப் போகவும் முடியாது. ஆகவே இந்த மாற்றல் ஆணைகளை எப்படியாவது திரும்பப் பெற வைத்துவிட வேண்டும் என்று இரு வருமே கடுமையாக முயன்றனர். ஊழியர் சங்கத் தலைவரிடமும், செயலாளரிடமும் கூறி அழுத்தம் கொடுத்தனர். தங்களுக்குத் தெரிந்த அரசியல்வாதிகள் மூலமும் பெரிய அதிகாரிகள் மூலமும் அழுத்தம் கொடுத்தனர்.\nஇதன்தொடர்பாக ஊழியர் சங்கத்தின் தலைவரும், செயலாளரும் நிர்வாக அதிகாரியைப் பார்த்து வாய் மொழியாக வேண்டுகோள் விடுத்தனர். பார்ப்பன ராகிய அந்த நிர்வாக அதிகாரி அ���ர்களைக் கடிந்து கொண்டார். மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஓரிடத்தில் பணி செய்பவர்களை மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர்கள் ஆறாண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் இருப்பவர்கள் அங்கேயே தொடர வேண்டும் என்று கோருவதில் நியாயம் இல்லை என்று இடித்துக் கூறி அனுப்பிவிட்டார்.\nபின் ஊழியர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினரான சங்கரன் என்ற பார்ப்பனரை அழைத்து இதன் பின்னணிக் காரணங் களைத் தெரிந்து கொண்டு கூறும்படி கேட்டுக் கொண் டார். சங்கரனும் இருவருடைய பிரச்சினைகளையும் தெரிந்துகொண்டு நிர்வாக அதிகாரியிடம் கூறிவிட்டார்.\nநிர்வாக அதிகாரி யோசிக்க ஆரம்பித்தார். இருவரு டைய மாற்றல் ஆணையையும் இரத்து செய்துவிட லாம் என்றால், அதே பதவியில் உள்ள ஒருவரைச் சிவகெங்கை அலுவலகத்திற்கு அனுப்பியே ஆக வேண்டி உள்ளது. ஏனெனில் அவர் ஆறாண்டுகளுக்கு முன் கலைவாணனும் மகாதேவனும் நடந்துகொண்ட தைப் போல் இங்கிதமில்லாமல் நடந்து கொண்டிருக் கிறார். அதனால் கலைவாணன், மகாதேவன் ஆகிய இருவரின் விருப்பங்களில் ஒருவடைய விருப்பத்தைத் தான் நிறைவேற்றி வைக்க முடியும்.\nஉடனே பார்ப்ப னராகிய அந்த நிர்வாக அதிகாரி மகாதேவனின் மாற்றல் ஆணையைத் திரும்பப் பெறலாம் என்றும், கலை வாணன் எக்கேடு கெட்டாலும் கெட்டுப் போகட்டும் என்றும் மனதில் நினைத்தார். அதே எண்ணத்துடன் மேலாண்மை இயக்குநரைப் போய்ப் பார்த்தார். மேலாண்மை இயக்குநரும் பார்ப்பனராய் இருந்ததால் அவரிடம் நிர்வாக அதிகாரி “மனம் விட்டுப்” பேச முடிந்தது.\nநிர்வாக அதிகாரி எல்லா விஷயங்களையும் விரி வாகக் கூறிவிட்டு, மகாதேவனின் மாற்றல் ஆணை யைத் திரும்பப் பெறலாம் என்று கேட்டுக் கொண்டார். மேலாண்மை இயக்குநர் சிரித்துக் கொண்டே “என்ன மிஸ்டர் நடராஜன் உங்க ரெக்கமெண்டேஷன் அவ்வ ளவா சரியில்லையே உங்க ரெக்கமெண்டேஷன் அவ்வ ளவா சரியில்லையே” என்று கூறிய உடன், நிர்வாக அதிகாரி திகைத்துப் போனார்.\n“நம்மவா பவர்லே இருக்கிறச்சே நம்மவாளுக்கு ஹெல்ப் பண்ண லேன்னா எப்படிஇந்த எம்.டி. இப்படிப் பேசறாரேஇந்த எம்.டி. இப்படிப் பேசறாரே” என்று மனதில் நினைத்துக் கொண்டவராய் வெளியில் ஒன்றும் பேசாமல் மேலாண்மை இயக்குநரையே பார்த்துக் கொண்டு இருந்தார்.\nசிறிது நேர அமைதிக்குப் பின் “மகாதேவன் பாவம் அவனை ட்ரான்°பர் பண்ணிட்��ா அவன் பொழைப்பு கெட்டுடும். அவன் நம்மவாங்கறதாலே நாம ஹெல்ப் பண்ணணும்னு நெனச்சேன்” என்று மென்று முழுங்கிக் கொண்டே நிர்வாக அதிகாரி கூற, மேலாண்மை இயக்குநர் மீண்டும் சிரித்தார். நிர்வாக அதிகாரி மேற்கொண்டு பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தார். “மிஸ்டர் நடராஜன் அவனை ட்ரான்°பர் பண்ணிட்டா அவன் பொழைப்பு கெட்டுடும். அவன் நம்மவாங்கறதாலே நாம ஹெல்ப் பண்ணணும்னு நெனச்சேன்” என்று மென்று முழுங்கிக் கொண்டே நிர்வாக அதிகாரி கூற, மேலாண்மை இயக்குநர் மீண்டும் சிரித்தார். நிர்வாக அதிகாரி மேற்கொண்டு பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தார். “மிஸ்டர் நடராஜன் இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்கள்லே ஹெல்ப் பண்றது கவுண்டர் புரொடக்டிவா முடியும். நீங்க இவ்வளவு அப்பாவியா இருப்பீங்கன்னு நான் நெனக்கவே இல்லே.\nஇந்த கேஸ்லே கலைவாணனோட ட்ரான்ஸ்பர் ஆர்டரெ வாபஸ் வாங்கிட்டு, மகாதேவனை உடனடியா கோயம்புத்தூர்லே ஜாய்ன் பண்ணச் சொல்றதுதான் சரியான முடிவா இருக்க முடியும்” என்று மேலாண் மை இயக்குநர் கூறிய உடன், நிர்வாக அதிகாரி ஒன்றும் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தார். சிறிது நேரம் கழித்து “சரி சார் அப்படியே செஞ்சுடறேன்” என்று கூறி எழுந்த நிர்வாக அதிகாரி யை நிறுத்தி “மிஸ்டர். நடராஜன் சார் அப்படியே செஞ்சுடறேன்” என்று கூறி எழுந்த நிர்வாக அதிகாரி யை நிறுத்தி “மிஸ்டர். நடராஜன் நான் சொல்றதைச் செய்றது சரிதான்.\nஆனா அதுக்கான காரணத்தையும் புரிஞ்சிக்கிட்டா தானே வருங்காலத்தில் நீங்க சரியா ஆக்ட் பண்ண முடியும். நான் இன்னைக்கு இங்கே இருக்கேன். நாளைக்கு வேறெ இடத்துக்குப் போயிடு வேன். இந்த எடத்திலே யாரு வேணும்னாலும் வர லாம். அப்ப நம்மவா இன்ட்ரெ°டெ நீங்க தானே பார்த்துக்க வேண்டி இருக்கும்” என்று கூறிய உடன், அவர் அமர்ந்து கொண்டார்; மேலாண்மை இயக்கு நரின் உபதேசத்தைக் கேட்கத் தன்னை ஆயத்தப் படுத்திக் கொண்டார்.\n நாம எப்பவுமே நம்மவாளோட லாங்டெர்ம் இன்ட்ரெஸ்ட்லே தான் குறியா இருக்கணும். ஷார்ட் டெர்ம் இன்ட்ரெஸ்டெ ஈஸியா முடிஞ்சா பார்க்கணும்; பிரச்சினை இருந்தா விட்டுக் குடுத்துடணும். அப்படி விட்டுக்குடுக்குறப்போ, மத்தவா எல்லாம் பிராமின்ஸ்லே நல்லவங்க இருக்காங்கன்னு நெனச்சுக்குவாங்க. கறுப்புக் கொடி ஆளுங்க நம்மவா பத்திப் பிரச்சாரம் பண்றதெல்லாம் மத்தவா காதிலே எறங்காது.\nஅதுதான் ரொம்ப முக்கியம்” என்று மேலாண்மை இயக்குநர் கூறிக் கொண்டு இருக்கும் போதே “இந்தக் கறுப்புக் கொடி ஆளுங்களுக்கு மீடியா ஸ்ட்ரெங்த்தே இல்லியே சார் அப்படியே மீடியாவிலே வந்தாலும் ஒண்ணும் ஷார்ப்பா பேசுறதில்லை. அவங்க பிரச்சினையோட அடிப்படையைப் புரிஞ்சிக்கவே முடி யாது போலத்தான் பேசுறாங்க” என்று நிர்வாக அதிகாரி இடைமறித்துப் பேசினார்.\n நீங்க அப்பாவின்னு மறுபடியும் புரூவ் பண்றீங்க. கறுப்புக்கொடி ஆளுங்கன்னு சொல்லிக் கிட்டு இருக்கிறவங்கள்லே நம்மவா கிட்டே சோரம் போனவங்க தான் மீடியாவிலே வரமுடியுது. அவங்க அப்படித்தான் பேசுவாங்க. நம்மவாகிட்டே சோரம் போகாதவங்க ரொம்ப ஷார்ப்பாப் பேசுறாங்க; எழுத றாங்க.\nஅவங்க சங்கதி எல்லாம் சின்னச் சின்னப் பத்திரிகைங்கள்லே வரத்தான் செய்யுது. நாம ஷார்ட் டெர்ம் இன்ட்ரெஸ்டெ விட்டுக் குடுக்கலேன்னா இப்போ வெளியே பரவ ஆரம்பச்சுடும்” என்று மேலாண்மை இயக்குநர் கூறவும் “அப்படி என்ன சார் ஷார்ப்பா எழுத றாங்க” என்று நிர்வாக அதிகாரி கேட்டார்.\nஉடனே “விகிதாச்சாரப் பங்கீடுன்னா தெரியுமா” என்று மேலாண்மை இயக்குநர் கேட்கவும், “தெரியாது” என்று நிர்வாக அதிகாரி பதிலளித்தார். அவருடைய முகத்தில் அது என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் தெரிந்தது. உடனே மேலாண்மை இயக்குநரும், கல்வியிலும், வேலையிலும், தனியார் துறை, அரசுத்துறை ஆகியவற்றிலும் பெட்ரோல் விற்பனை, எரிவாயு விற்பனை முகவர் உரிமை அளிப்பதிலும் மற்றும் அனைத்து சமூக, பொருளாதார நடவடிக்கைகளிலும் முற்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு, தாழ்த்தப்பட்ட வகுப்பு, பழங்குடியினர், மதசிறு பான்மையினர் ஆகியோருக்கு மக்கள் தொகையில் அவரவர் விகிதத்தில் பிரித்து அளிக்க வேண்டும் என்பதுதான் விகிதாச்சாரப் பங்கீடு என்றும் அந்தக் கோரிக்கை வலுப்பெற்று வெற்றி அடைந்தால், இப்பொழுது உயர்நிலைப் பணிகள் முழுவதையும் பார்ப்பனர்களே ஆக்கிரமித்து இருப்பது போல் முடியாது என்றும், அனைத்து நிலைகளிலும், அனைவரும் இருக்க வேண்டி நேரும் என்றும் அப்பொழுது திறமை உடைய ஒடுக் கப்பட்ட மக்கள் மேல்நிலைக்கு வருவதைத் தடுக்க முடியாது என்றும், திறமைக் குறைவான பார்ப்பனர் கள் கீழ்நிலை வேலைக���ைச் செய்வதில் இருந்து தப்பமுடியாது என்றும் விளக்கினார்.\nஇவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த நிர்வாக அதிகாரி “அதனாலே என்ன சார்” என்று கேட்டவுடன் மேலாண்மை இயக்குநர் சற்றுப் பொறுமை இழந்துவிட்டார். ”நீர் இந்த ஆபீஸ்லே ஏ.ஓ.வா. இருக்க மாட்டீர். எங்காவது கிளார்க்காவோ இல்லேன்னா லேபராவோ இருந்திருப்பீர்” என்று அவர் கூறியதும், நிர்வாக அதிகாரி பயந்துவிட்டார். அவரால் இருப்புக் கொள்ள முடியாமல் எழுந்து நின்றார். மேலாண்மை இயக்குநரும் “உமக்கு மகாதேவன் கஷ்டப்படுவா னேன்னு உமக்கு இன்னும் டவுட் இருக்கும். அப்படி எல்லாம் நெனக்க வேணாம். அவனாலே கோயம் புத்தூர்லேயும் உபன்யாசம் செய்ய முடியும். கவலைப் படாமல் போம்” என்று கூறி அனுப்பினார்.\nமேலாண்மை இயக்குநர் கூறியபடி கலைவாண னின் மாற்றல் ஆணையைத் திரும்பப் பெறப்பட்டது. மகாதேவன் உடனடியாக மாற்றல் ஆணையின்படி, கோயம்புத்தூர் சென்று வேலையில் சேரும்படி பணிக்கப்பட்டார்.\nஅவ்வலுவலக ஊழியர்கள் “எம்.டி. பிராமினா இருந்தாலும் நல்லவர்” என்று கூறிக் கொண்டனர். ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களை முன்னெடுப்ப வர்கள் பிரபலமடைந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் அவர் இவ்விதமாகச் செயல்படுகிறார் என்று தெரிந்து கொள்ளவில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/4/ponmozhi-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81.php", "date_download": "2019-09-20T08:16:01Z", "digest": "sha1:DOJ4LRQYCDEMQVM67QCQHKN4SIL6KX7G", "length": 6573, "nlines": 129, "source_domain": "eluthu.com", "title": "உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள். பணத்தை தமிழ் பொன்மொழி, பெர்னாட்ஷா", "raw_content": "\nபொன்மொழி >> உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள். பணத்தை\nஉங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள். பணத்தை - பெர்னாட்ஷா\nஉங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள்\nகருத்துகள் : 1 பார்வைக���் : 5\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nஉங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள். பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்.\nபெர்னாட்ஷா தமிழ் பொன்மொழிகள் ( Tamil Ponmozhigal)\nதொடர்புடைய பொன்மொழிகள் (Related Quotes)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்\nஅறிவியல் துறையில் போட்டி வேண்டும் ஆற்றலுக்கு\nஅறிவியல் ஆராய்கிறது, ஆன்மிகம் ஆராய்பவன் யார்\nவெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது\nநீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/did-ritika-singh-acts-in-ajithkumar-movie/articleshow/52224161.cms", "date_download": "2019-09-20T08:03:48Z", "digest": "sha1:HIDSY5Y2VIHJYHFEECS4J4ZK4IA6BDES", "length": 13747, "nlines": 154, "source_domain": "tamil.samayam.com", "title": "movie news News: அஜீத் படத்தில் ரித்திகா சிங்? - Did Ritika Singh acts in Ajithkumar movie? | Samayam Tamil", "raw_content": "\nஅஜீத் படத்தில் ரித்திகா சிங்\nஅஜீத்தின் அடுத்த படத்தில் ரித்திகா சிங் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.\nஅஜீத்தின் அடுத்த படத்தில் ரித்திகா சிங் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.\nஅஜீத் அடுத்து நடிக்கவிருக்கும் தனது 57-வது படத்தில் ‘இறுதிச்சுற்று’ படத்தின் நாயகி ரித்திகா சிங் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அஜீத்தின் 57-வது படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்கவிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் பரவி வந்தது.\nஇந்நிலையில், சமீபத்தில் இப்படத்தில் அனுஷ்கா நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜீத்துடன் அனுஷ்கா நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் மீண்டும் இணையப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தது. தற்போது, அனுஷ்காவுடன், ‘இறுதிச்சுற்று’ படத்தில் நடித்த ரித்திகா சிங்கும் இப்படத்தில் நடிக்கப்போவதாக செய்���ிகள் வெளியாகியுள்ளது. ‘வேதாளம்’ படத்தில் சந்தானத்தை கழட்டிவிட்டு சூரியை காமெடிக்கு போட்ட சிறுத்தை சிவா, இந்த படத்தில் சூரியை கழட்டிவிட்டு கருணாகரனை காமெடிக்கு போட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஅனிருத் இசையமைக்கவிருக்கிறார் என்பது ஏற்கெனவே உறுதியான செய்திதான். இருந்தாலும், ரித்திகா சிங், அனுஷ்கா, கருணாகரன் ஆகியோர் நடிக்கிறார்களா என்பது குறித்த அதிகாரப்பூர்வ செய்தி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nவெளியான அரை நிர்வாண புகைப்படம் : சர்ச்சையில் ரம்யா பாண்டியன்\nஎன்ன ஜி.வி. பிரகாஷ், ஊருக்கு மட்டும் தான் உபதேசமா\nநல்ல வேளை, ரஜினி சார் சொன்னதை கேட்டு நான் மயக்கம் போடல: கார்த்திக் நரேன்\nகோரிக்கை விடுத்த கமல்: தீயாக வேலை செய்யும் இந்தியன் 2 படக்குழு\nகையில் ஆயிரம் ரூபாய்கூட இல்லை: கதறும் நடிகை\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவும் தெரியாது: இசையமைப்பாளர் ...\nபடத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் ஆர்யா: நடிகை இந்துஜா பெரு...\nகால்பந்தை மையப்படுத்திய சாம்பியன் படத்தின் டீசர்\nஇது வரை பார்க்காத கதைதான் சிவப்பு மஞ்சள் பச்சை: சித்தார்த்\nChampion: பார்வையற்ற இளைஞருக்கு பாட வாய்ப்பு கொடுத்த சுசீந்திரன்\nபிகில் படக்குழுவை ஏமாற்றிய நயன்தாரா: மகிழ்ச்சியில் சயீரா நரசிம்ம ரெட்டி குழு\nஹீரோ நிர்வாணம், ஹீரோயின் அரை நிர்வாணம்: அதிர வைக்க வரும் உற்றான்\nஅட்லி ஏன் கருப்பா இருக்கார் : விவேக் கொடுத்த சூப்பர் விளக்கம்\nகாதலர் கவினுக்காக சாண்டியிடம் வாக்குவாதம் செய்த லோஸ்லியா\nகற்பழிப்பு புகார் கொடுத்த மாணவியை, போலீஸ் அழைத்துக் கற்பழித்த கொடூரம்\nஅக்டோபர் 1 முதல் புதிய தொழில் தொடங்கினால் வரிச்சலுகை\niOS 13 Update: ஐபோன் & ஐடியூன்ஸ் வழியாக Download & Install செய்வது எப்படி\nBigil Audio Launch: தளபதியின் பிகில் பேச்சு…பிரேக்கிங்கா போச்சு…\nஇந்தியாவின் சிறந்த விளையாட்டாளர்களின் தீர்ப்பு இதோ, இனி சலிக்காமல் கேம் விளையாட ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅஜீத் படத்தில் ரித்திகா சிங்\n‘24’ படத்திற்கு செல்லும் குழந்தைகளுக்கு வாட்ச் பரிசு\nபிபாஷா, கரண் ஹனிமூன் செக்ஸி புகைப்பட பகிர்வுகள்...\nசிம்பு பாடிய ஓட்டு பாடல் வெளியீடு...\nஜார்ஜியாவில் முகாமிட்டிருக்கும் ஸ்ரீதேவி குடும்பத்தினர்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2019/02/28091907/1229959/uterus-diseases.vpf", "date_download": "2019-09-20T09:02:00Z", "digest": "sha1:TIN3MWDBJJ5FA6HLBMECUPHL2QES5QKH", "length": 18569, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்ப்பப்பை தொடர்பான வியாதிகள், பாதிப்புகள்.... || uterus diseases", "raw_content": "\nசென்னை 20-09-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகர்ப்பப்பை தொடர்பான வியாதிகள், பாதிப்புகள்....\nபெண்கள் வயதுக்கு வந்ததும் ஒவ்வொரு மாதமும் அவர்களின் கர்ப்பப்பை கர்ப்பம் தரிப்பதற்குத் தயாராகிறது. கர்ப்பப்பை தொடர்பான வியாதிகள், பாதிப்புகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nபெண்கள் வயதுக்கு வந்ததும் ஒவ்வொரு மாதமும் அவர்களின் கர்ப்பப்பை கர்ப்பம் தரிப்பதற்குத் தயாராகிறது. கர்ப்பப்பை தொடர்பான வியாதிகள், பாதிப்புகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nமுட்டை கருவுறுவதுதான் கர்ப்பப்பையின் முக்கியமான தருணம். கருவுற்ற முட்டை, கர்ப்பப்பையை அடையும்போது முட்டையின் மஞ்சள்பகுதி தீர்ந்துவிடுகிறது. உணர்விகளைப் பயன்படுத்தி முட்டை, கர்ப்பப்பை உள்ளடுக்கில் (எண்டோமெட்ரியம்) ஒட்டிக்கொள்கிறது.\nகர்ப்பத்தின்போது எண்டோமெட்ரிய அடுக்கை `புரொஜெஸ்டிரான்’ பராமரிக்கிறது, சுருக்கங்களைக் குறைத்து, வழக்கத்துக்கு முன்னதாகப் பிரசவ வலி ஏற்படாமல் தடுக்கிறது. ஈஸ்ட்ரோஜென், கர்ப்பப்பை வளர்ச்சியையும், பால் சுரப்பையும் தூண்டுகிறது. ஏழாவது மாதத்தின்போதே 96 சதவீத சிசுக்கள் பிரசவத்துக்கு ஏதுவாக தலைகீழான நிலையை எட்டிவிடுகின்றன.\nஒன்பதாவது மாதத்தில், தொப்புள்கொடி ஓர் ஒரு கிலோ அமைப்பாக வளர்ந்து, சிசுவின் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் செரிமான அமைப்பாகச் செயல்படுகிறது. அதன் சவ்வு வடிகட்டும் அமைப்பு, தாயின் ரத்தத்தையும், குழந்தையின் ரத்தத்தையும் பிரிக்கிறது. நச்சுக்கொடி, சிசுவின் கழிவுகளை வெளியேற்றுகிறது.\nகர்ப்பப்பை தொடர்பான வியாதிகள், பாதிப்புகள் இவை…\nடிஸ்மெனோரியா - மாதவிலக்குப் பிடிப்பு\nபைப்ராய்ட்ஸ் - கர்ப்பப்பை சுவர்களில் ஏற்படும் தேவையற்ற வளர்ச்சி. 200 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் தன்மையை அடைகிறது. வலியையும், ரத்தப் போக்கையும் ஏற்படுத்தலாம்.\nகர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் - பாலுறவால் பரவும் `ஹியூமன் பாப்பிலோமா வைரஸால்’ ஏற்படலாம்.\nஎண்டோமெட்ரியோசிஸ் - கர்ப்பப்பைக்கு வெளியே கர்ப்பப்பை உள்ளடுக்கு வளர்வது. சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம்.\n- பெண்ணுறுப்புப் பாதைக்குள் கர்ப்பப்பை சுருங்குவது.\nஎக்டோபிக் கருவுறுதல் - கர்ப்பப்பைக்கு வெளியே, அதாவது பெல்லோபியன் எனப்படும் கருக்குழாய் களில் கரு வளர்வது.\nஹிஸ்டீரக்டாமி (கர்ப்பப்பையை நீக்குவது) - கடுமையான, குணப்படுத்த முடியாத கர்ப்பப்பை உள்ளடுக்கு அல்லது கர்ப்பப்பை கழுத்துப் புற்றுநோய், எண்டோமெட்ரியோசிஸ், புரோலாப்ஸ், தொடர்ச்சியான ரத்தப்போக்கின்போது இது பரிந்துரைக்கப்படுகிறது.\nகர்ப்பப்பை புற்றுநோய் - மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்து பெண்களுக்கு அதிகம் ஏற்படும் புற்றுநோயாகும். ஆரம்பத்திலேயே\nகண்டுபிடித்துவிட்டால் 90 சதவீதம் குணப்படுத்திவிட முடியும். ஒழுங்கற்ற\n* கர்ப்பப்பை உள்ளடுக்கின் அசாதாரண வளர்ச்சி\n* `ஈஸ்ட்ரோஜன் ஒன்லி ஹார்மோன் தெரபி’யை பயன்படுத்துவது\n* மார்பகப் புற்றுநோய் மருந்தான `டாமோக்சிபென்’னை பயன்படுத்துவது\n* இடுப்புப் பகுதிக்குக் கதிர்வீச்சு சிகிச்சை\n* குழந்தை இல்லாத பெண்களுக்கும், 12 வயதுக்கு முன் வயதுக்கு வந்தவர்களுக்கும், 55 வயது தாண்டியவர்களுக்கும் அதிக அபாயம் உண்டு.\nகர்ப்ப கால பிரச்சனை | கர்ப்பம் | மாதவிடாய்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,000 புள்ளிகளை தாண்டியது\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nபாலியல் வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\n2019 அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்க��� 15 சதவீதம் மட்டுமே வரி- நிர்மலா சீதாராமன்\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு\nசென்னை துறைமுகத்தில் கிரிக்கெட் விளையாடியபோது மார்பில் ரப்பர் பந்து பட்டு கடற்படை வீரர் பலி\nதிருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் நியமனம்\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nகர்ப்பத்தின் போது ஏற்படும் கால் வீக்கத்தை குறைக்க என்ன செய்யலாம்\nசுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும் யோகா பயிற்சி\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் தூக்கப் பிரச்சனை\nகர்ப்ப காலத்தில் தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்து\nபெண்களை பாதிக்கும் கர்ப்பப் பை நீர்க்கட்டிகள்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபல ஆண்டுகளுக்கு பின்னர் தாயாருடன் உணவருந்திய பிரதமர் மோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/india-vs-australia-1st-odi-live-cricket-score-in-hyderabad-khawaja-stoinis-build-partnership/", "date_download": "2019-09-20T07:33:51Z", "digest": "sha1:7VMQTG6AQKQM5OTQ65ACRZDO54L75VJG", "length": 14573, "nlines": 189, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியா- ஆஸி இடையே ஒருநாள் மேட்ச்: டக்அவுட்டான ஆஸ்திரேலிய கேப்டன் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள��� கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»விளையாட்டு»இந்தியா- ஆஸி இடையே ஒருநாள் மேட்ச்: டக்அவுட்டான ஆஸ்திரேலிய கேப்டன்\nஇந்தியா- ஆஸி இடையே ஒருநாள் மேட்ச்: டக்அவுட்டான ஆஸ்திரேலிய கேப்டன்\nஇந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஐதராபாத் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.\nஆட்டத்தின்போது, பேட்டை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ஞ் 2வது ஓவரிலேயே டக்அவுட்டாகி வெளியேறினார்.\nஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கி வென்றது.\nதற்போது இருஅணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 2 ம் தேதி தொடங்கி மார்ச் 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி இன்று இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.\nஆட்டத்தின் தொடக்கத்தில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் ஃபின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகிய இருவரும் களமிறங்கினர்.\nமுதல் ஓவரை ஷமி வீசினார். தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, பேட்டிங் முனையில் நின்று முதல் ஓவரை எதிர்கொண்டார். முதல் பந்திலிருந்தே அபாரமாக வீசிய ஷமி, அந்த ஓவரை மெய்டன் செய்தார்.\nமுதல் ஓவரையே மெய்டனுடன் ஆரம்பித்துவைத்தார் ஷமி. இரண்டாவது ஓவரை வீசிய பும்ரா, மூன்றாவது பந்திலேயே ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச்சை வீழ்த்தினார்.\n1.3 ஓவரில் முதல் விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி. அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 0(3) ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா வீசிய பந்தில் அவுட் ஆனார்.\n5ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா* 4(14) மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ்* 7(13) விளையாடி வருகின்றனர்.\nமதியம் 2.30 மணி நிலவரப்படி, 5 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் ���டுத்துள்ளது. உஸ்மான் கவாஜா* 4(14) மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ்* 7(13) விளையாடி வருகின்றனர். ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nமுதல் ஒருநாள் போட்டி: இந்திய அணிக்கு 237 ரன்கள் இலக்கு\nகிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த கோலி\nஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான அணியை அறிவித்த ஆஸ்திரேலியா\nTags: 1st ODI, hyderabad, india vs australia, ஆஸ்திரேலிய கேப்டன், இந்தியா- ஆஸி, ஒருநாள் மேட்ச்:\nரசிகர்களை உசுப்பேத்தி விடும் நடிகர் விஜய், அரசியலுக்கு வருவாரா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\n மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅறுபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் அறுபது நாள் ஆன்மிக விழா\nமுப்பரிமாண முறையில் சிறு அளவு மனித இதயத்தை வெளியிட்ட சிகாகோ நிறுவனம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573908.70/wet/CC-MAIN-20190920071824-20190920093824-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}