diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_0615.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_0615.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2019-39_ta_all_0615.json.gz.jsonl"
@@ -0,0 +1,367 @@
+{"url": "http://chennaipatrika.com/category/business?page=2", "date_download": "2019-09-18T11:20:55Z", "digest": "sha1:NSKIYS5MN5WRZSDCXSEUR37IMTDDR5NB", "length": 8843, "nlines": 186, "source_domain": "chennaipatrika.com", "title": "Business - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "http://mentamil.com/ta/kaasamaiira-nailaai-utavai-maaiyatataila-kauvaiyauma-taealaaipapaecai-alaaipapaukala", "date_download": "2019-09-18T11:23:47Z", "digest": "sha1:SSMJA64USR6NUDFZHFT4NKNHH6BN3BN7", "length": 10819, "nlines": 107, "source_domain": "mentamil.com", "title": "காஷ்மீர் நிலை?- உதவி மையத்தில் குவியும் தொலைப்பேசி அழைப்புகள்! | Tamil News Website", "raw_content": "\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ர��ில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் - 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\nபுதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா\nஇந்தியாவில் 2022 ஆண்டிற்க்குள் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள்\nஅமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் - ஈரான்\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து\n69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இந்திய பிரதமர்\n- உதவி மையத்தில் குவியும் தொலைப்பேசி அழைப்புகள்\nபுதுடெல்லி: காஷ்மீரில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வைப் பற்றி விசாரிக்க 34,000 க்கும் மேற்பட்ட அலைபேசி அழைப்புகள், ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட மத்திய ரிசர்வ் படையின் உதவி மையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமாநிலம் முழுவதும் 370 சட்டம் ரத்து செய்யப்பட்டத்தில் இருந்து, இணையம் , தொலைத்தொடர்பு என அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளநிலையில், அங்கு வசிக்கும் மக்களின் நலனை விசாரிக்கும் முயற்சியில் உறவினர்கள் உள்ளனர்.\nஆகஸ்ட் 5 க்குப் பிறகு 'மடட்கர்' உதவி எண் - 14411 மற்றும் இன்னும் சில மொபைல் எண்களுக்கு மொத்தம் 34,274 அழைப்புகள் வந்துள்ளன.\nமத்திய ரிசர்வ் படை வீரர்கள், உதவி எண்ணுக்கு வரும் அழைப்புகளை கையாள்வது, விமான டிக்கெட்டுகளை வழங்குதல், ஜம்மு-காஷ்மீருக்கு வெளியே படிக்கும் மாணவர்களின் நேர்காணல் தேதி அல்லது தேர்வில் மாற்றம் குறித்து மக்களுக்குத் தெரிவித்தல் மற்றும் தகவல் அளித்தல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக உள்ளூர் மக்களை அவரவர் வீடுகளுக்கே சென்று அறிவிப்பு மற்றும் தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.\nசிறுநீரக தொடர்பான வியாதிகள், புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்ட 123 நோயாளிகளுக்கு ஹெல்ப்லைன் பணியாளர்களால் அவரவர் வீடுகளில் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.\n370 வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களும் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.\nநாட்டில் வசிக்கும் காஷ்மீர் குடியிருப்பாளர்களுக்கு உதவுவதற்காக 'மடட்கர்' எனும் முறையை, மத்திய ரிசர்வ் படை 2017 ஜூன் மாதம் தொடங்கியது.\nஇது ஸ்ரீநகரில் உள்ள சிஆர்பிஎஃப் முகாமில் இருந்து இயங்குகிறது. ட்விட்டரில் இந்த உதவிமையம் @CRPFmadadgaar ஆக செயல்படுகிறது.\nமத்திய ரிசர்வ் படை என்பது ஒரு முன்னணி பயங்கரவாத எதிர்ப்பு படை ஆகும். காஷ்மீரில் சட்ட ஒழுங்கு நிலைநாட்ட 65 க்கும் மேற்பட்ட பட்டாலியன்களுடன் (தலா 1,000 பணியாளர்கள்) செயல்பட்டு வருகிறது.\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் - 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\nஇந்தியா இந்திய அரசியல் 17 September 2019\nபுதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா\nஇந்தியாவில் 2022 ஆண்டிற்க்குள் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள்\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் - 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/07/02124958/1249019/Samantha-Special-pray-for-Tirupathi.vpf", "date_download": "2019-09-18T11:28:27Z", "digest": "sha1:YS3TXFL4G3AH5XD4H2KEE6R5HCW6CKUT", "length": 13574, "nlines": 185, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பேபிக்காக திருப்பதிக்கு பாத யாத்திரை சென்ற சமந்தா || Samantha Special pray for Tirupathi", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபேபிக்காக திருப்பதிக்கு பாத யாத்திரை சென்ற சமந்தா\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, திருப்பதிக்கு பாத யாத்திரை சென்று சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார்.\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, திருப்பதிக்கு பாத யாத்திரை சென்று சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார்.\nதமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் ‘பானா காத்தாடி’ படம் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.\nதிருமணத்திற்குப் பிறகும் பல படங்க���ில் பிசியாக நடித்து வரும் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் நடிப்பில் ‘ஓ பேபி’ திரைப்படம் உருவாகியுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படம் வரும் ஜூலை 5ம் தேதி வெளியாக உள்ளது.\nஇந்நிலையில், நடிகை சமந்தா தன்னுடைய தோழியும் பிரபல விஜே மற்றும் நடிகை ரம்யாவுடன் திருப்பதிக்கு பாதயாத்திரை சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதற்கு முன் சீமராஜா படம் வெளியாகும் முன்பு இதே போல் சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமந்தா பற்றிய செய்திகள் இதுவரை...\nபுதிய படங்களில் சமந்தா ஒப்பந்தம் ஆகாமல் இருக்க இதுதான் காரணமா\nதமிழில் வெளியாகும் சமந்தாவின் ஓ பேபி\nசம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய சமந்தா\nகுடிநீர் பிரச்சினையை தீர்க்க சமந்தா சொல்லும் யோசனை\nசீனாவில் வெளியாகும் சமந்தா படம்\nமேலும் சமந்தா பற்றிய செய்திகள்\nபுதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\nசர்வதேச விருது வென்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம்\nபிகில் பட பாடல் இன்று வெளியாகிறது- அட்லீ திடீர் அறிவிப்பு\nமுத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார்\nநயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nபுதிய படங்களில் சமந்தா ஒப்பந்தம் ஆகாமல் இருக்க இதுதான் காரணமா தமிழில் வெளியாகும் சமந்தாவின் ஓ பேபி சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய சமந்தா குடிநீர் பிரச்சினையை தீர்க்க சமந்தா சொல்லும் யோசனை சீனாவில் வெளியாகும் சமந்தா படம் புதிய அவதாரம் எடுக்கும் சமந்தா\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் பிரபல மலையாள நடிகர் சத்தார் காலமானார் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம் பாலிவுட்டில் ரீமேக்காகும் லிங்குசாமி படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/05/31193730/1244241/Devi-2-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2019-09-18T11:56:31Z", "digest": "sha1:HICXVIDBOEIXWMUJOEBW7FXXLLFI5CJV", "length": 16247, "nlines": 207, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Devi 2 Movie Review in Tamil || கணவனை பிடித்த பே���ின் ஆசையை நிறைவேற்றினாரா மனைவி? - தேவி 2 விமர்சனம்", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதரவரிசை 2 3 8 11\nதேவி படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக படம் ஆரம்பிக்கிறது. ரூபி பேயிடம் போட்ட ஒப்பந்தம் காரணமாக இரண்டு வருடங்களுக்கு மேலாக வீட்டிற்குள்ளேயே தமன்னாவை வைத்திருக்கிறார் பிரபுதேவா. மீண்டும் பேய் தொல்லை இல்லாமல் இருப்பதற்காக ஜோசியர் ஒருவர் அறிவுரையின் படி தமன்னாவை மொரிசியஸ் அழைத்து சென்று வேலை பார்த்து வருகிறார் பிரபுதேவா.\nஅங்கு ரூபி மீண்டும் தமன்னா உடம்பில் இருக்கிறதா என்று சில சோதனைகளை பிரபுதேவா செய்கிறார். ஆனால், ஏதும் இல்லாததால் மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபுதேவாவை இரண்டு பேய் பிடிக்கிறது. இதையறிந்த தமன்னா, பிரபுதேவாவை எப்படி காப்பாற்றினார் பேயின் நோக்கம் என்ன\nபடத்தின் நாயகனாக நடித்திருக்கும் பிரபுதேவா, தனக்கே உரிய பாணியில் நடிப்பு, காமெடி, நடனம் என அசத்தி இருக்கிறார். குறிப்பாக, பேய் தன்னுள் புகுந்தவுடன், அதற்கேற்ப அவர் காட்டும் உடல் மொழி அசத்தல்.\nநாயகியாக வரும் தமன்னா, மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகளில் ரசிகர்களை சீட்டிலேயே கட்டி வைத்திருக்கிறார். அவருடைய நடிப்புக்கு தீனி போடும் படமாக அமைந்திருக்கிறது. அதுபோல், மற்ற கதாநாயகிகளாக வரும் நந்திதா சுவேதா, டிம்பிள் ஹயாதி ஆகியோரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். கோவை சரளா மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் ஆங்காங்கே ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள்.\nதேவி படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்தில், 2வது பாகத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய். ஆனால், முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் வெற்றி பெறுமா என்பது சந்தேகம் தான். படத்தை ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை காமெடி படமாகவே எடுத்திருக்கிறார். ஆனால், பார்க்கிற நமக்குத்தான் ஏனோ சிரிப்பு வரவில்லை. கதாபாத்திரங்களை சிறப்பாக கையாளத் தெரிந்த விஜய், திரைக்கதையில் கவனம் செலுத்த மறந்திருக்கிறார்.\nஅயனன்கா போஸின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. சாம் சி.எஸ்.-யின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.\nமொத்தத்தில் ‘தேவி 2’ மிரட்டல் குறைவு.\nசீன் போடும் காதலியை கரம்பிடிக்க போராடும் நாயகன் - என் காதலி சீன் போடுறா விமர்சனம்\nபாக்ஸராக மாறும் குஸ்தி வீரன் - பயில்வான் விமர்சனம்\nபணத்திற்கு ஆசைப்பட்டு பங்களாவிற்கு செல்லும் இளைஞர்கள் - ஒங்கள போடணும் சார் விமர்சனம்\nஜோக்கர் உருவ மனிதனை தேடும் இளைஞர்கள் : இட் - சாப்டர் டூ விமர்சனம்\nகுடும்ப உறவுகளை சொல்லும் சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\nபோட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை பாலிவுட்டில் ரீமேக்காகும் லிங்குசாமி படம் விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் அஜித் பட கதையில் மாற்றம் விஜய்யுடன் ஹாட்ரிக் அடிக்க ஆயத்தமாகும் அட்லி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2016/10/05/world-bank-automation-risks-69-percent-jobs-india-shocking-report-006132.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-18T11:21:48Z", "digest": "sha1:XYQNGWHE7EFAWG5LGEBGI4R3NHLCRZNP", "length": 34159, "nlines": 243, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் 69% வேலைவாய்ப்புகளுக்கு ஆபத்து: உலக வங்கியின் அதிர்ச்சி ரிப்போர்ட் | World Bank: Automation risks 69 percent jobs in India, shocking report - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் 69% வேலைவாய்ப்புகளுக்கு ஆபத்து: உலக வங்கியின் அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇந்தியாவில் 69% வேலைவாய்ப்புகளுக்கு ஆபத்து: உலக வங்கியின் அதிர்ச்சி ரிப்போர்ட்\n19 min ago குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\n51 min ago ஐடிசிக்கு திருப்பு முனை.. இ சிகரெட் தடையால் ஒரே ஜாலி தான்..\n57 min ago நல்லா கேட்டுக்கங்க.. இனி இ சிகரெட் கிடையாது.. தடாலடியாக அறிவித்த நிர்மலா சீதாராமன்\n1 hr ago 59 நிமிடத்தில் ரூ.10 கோடி வரை வீட்டுக் ���டன்.. இனி யாரும் கடனுக்காக அலைய வேண்டாம்\nNews ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின்\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nMovies உடலில் பூணூல்.. கையில் கிரிக்கெட் பால்... சர்ச்சையை கிளப்பும் 'யார்க்கர்' பட போஸ்டர்..\nSports PKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nLifestyle உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக நுண்குழலழற்சி பற்றி கேள்விப்பட்டதுண்டா\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்குத் தொழில்நுட்ப வளர்ச்சியும், உள்கட்டமைப்பு வசதிகளும் மிகவும் அவசியமாக இருக்கிறது. இதை நாம் எக்காலத்திலும் மறுக்க முடியாது. ஆனால் அதிகத் தொழில்நுட்ப ஈடுபட்டால் உலக நாடுகளில் மக்களின் இயல்பான வாழ்க்கை முறை எந்த அளவிற்குப் பாதிக்கப்படுகிறது என்பதை உலக வங்கியின் ரிப்போர்ட் காட்டுகிறது.\nஉலக வங்கி செய்த முக்கியமான ஆய்வில் ஆட்டோமேஷன் மூலம் இந்தியாவில் 69 சதவீத வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட உள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.\nஆட்டோமேஷன் மூலம் இந்தியாவில் 69 சதவீதமும், சீனாவின் 77 சதவீதமும், எத்தியோப்பியாவில் 85 சதவீதம் அளவிற்கு வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட உள்ளது என உலக வங்கியின் ஆய்வறிக்கை கூறுகிறது.\nஇத்தகைய மாற்றத்தை தற்போது ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் நாம் பார்த்து வருகிறோம்.\nஉலக வங்கியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜிம் கிம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், தற்போது உலக நாடுகள் விவசாய உற்பத்தி அதிகரிப்பு என்னும் இயல்பான பொருளாதார வளர்ச்சியை நாம் முழுமையான தொழிற்துறை வளர்ச்சியாக மாற்றி வருகின்றோம்.\nஇத்தகைய மாற்றம் அனைத்து நாடுகளுக்கும் வெற்றிக்கான பாதையை வகுக்காது என்று ஆணித்தரமாக ஜிம் கிம் கூறினார்.\nஆட்டோமோஷன் மூலம் முதலாவதாகவும், அதிகளவில் பாதிக்கப்படப்போவதும் ஐடித்துறை தான். காரணம் தொழில்நுட்ப துறையில் அதன் வளர்ச்சிக்காவும், மேம்படுத்தப்பட்ட சேவை வழங்குவதற்காகவும் அதிகளவிலான முதலீடு செய��யாவார்கள். இந்த முதலீட்டில் பெரிய பங்கு செய்யும் வேலையை எளிமையாக்கும் முறைக்காகப் பயன்படுத்தப்படுகிறது.\nஇதன் காரணமாக ஆட்டோமேஷன் மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை இந்திய ஐடித்துறை இழக்க நேரிடும்.\nஉலக வங்கிக்கு முன், சர்வதேச ஐடி சந்தையை ஆய்வு செய்த HFS Research நிறுவனம் 2021ஆம் ஆண்டுக்குள் உலகளவில் சுமார் 9 சதவீத வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் எனக் கூறியது. ஆனால் சந்தையில் அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.\nபலிப்பைன்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.\nஅடுத்த 5 வருடத்தில் ஐடித்துறையில் ஆட்டோமோஷன் ஆதிக்கத்தின் மூலம் \"Low Skilled\" தர வேலைவாய்ப்புகள் 30 சதவீதம் வரை பாதிக்கப்படும் என HFS Research நிறுவனத்தின் ஆய்வுகள் தெரிவித்துள்ளது.\nஅதிகம் திறமைகள் தேவைப்படாத, தினந்தோறும் செய்ய வேண்டிய ஒரே வேலைகளையே நாம் Low Skilled வேலைவாய்ப்பாகக் கூறப்படுகிறது.\nஅதேபோல் மீடியம் ஸ்கில்டு வேலைவாய்ப்புகள் 8 சதவீதம் வரையும், ஹெய்-ஸ்கில்டு வேலைவாய்ப்புகளில் 56 சதவீதம் வரை பாதிக்கப்பட உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்தியா நிறுவனங்களில் ஆட்டோமேஷன் செய்வதன் மூலம் அதிகளவிலான பிபிஓ வேலைவாய்ப்புகள் காற்றில் பறந்து காணாமல் போய் வருகிறது. இந்நிலையில் HFS Research நிறுவனத்தின் ஆய்வில் அடுத்த 5 வருடத்தில் 3.7 மில்லியன் பிபிஓ வேலைவாய்ப்புகள் இழப்பு ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது.\nதன் பெயரை வெளியிட விரும்பாத மிஸ்டர் எக்ஸ் (32) நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனத்தில் நிறுவனத்தில் பணிபுரிகிறார், கடந்த சில நாட்களாக இவர் காலையில் துக்கத்தில் இருந்து எழும்போது ஒருவிதமான அச்சத்துடனே எழுகிறார், காரணம் அட்டோமேஷன்.\nஅமெரிக்க வங்கிக்கு ஐடி பாதுகாப்பு சேவைகளை மேம்படுத்துவதும், நிர்வகிப்பதுமே இவரது வேலை. இத்திட்டத்தின் துவக்கத்தில் 12க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்த நிலையில், தற்போது 3 பேர் மட்டுமே இத்திட்டத்தில் பணியாற்றுகின்றனர்.\nதிட்டமிடப்பட்ட எந்த வேலையும் குறையவில்லை ஆனால் அனைத்து வேலைகளும் இயந்திரமயமாக்கப்பட்டு அதாவது அட்டோமேஷன் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களின் தேவை அதிகளவில் குறைந்துள்ளதாக அவர் கூறுகிறார்.\nகடந்த 6 வருடத்தில் இப்படியொரு மாற்றத்தைத் தான் பார்த்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇவரது அச்சம் சரியானதே, மிஸ்டர் எக்ஸ் பணியாற்றும் இந்த ஐடி நிறுவனம் இவரது பணியையும் ஆட்டோமேஷன் செய்யப்பட்டால் அவருக்கு அந்த இடத்தில் வேலையில்லை. புதிய பிராஜெக்டுக்கு இவர் மாற்றப்படுவார் என்று நீங்கள் சொல்வது சரி தான், ஆனால் நிச்சயமாக மாற்றப்படுவாரா என்பதை உறுதியாகச் சொல்ல முடியமா. கண்டிப்பாக முடியாது.\n160 பில்லியன் டாலர் துறை\nபிபிஓ திட்டங்கள் இந்தியாவை விட்டு வெளியேறி பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளுக்குச் சென்றதில், துவங்கி ஹெச்1பி விசா பிரச்சனை, தற்போது ஆட்டோமேஷன் வரை கடந்த 5 வருடத்தில் இந்த 160 பில்லியன் டாலர் ஐடித்துறை மிகப்பெரிய சரிவு பாதையை நோக்கிப் பயணிப்பதாகத் தெரிகிறது.\nசத்தியமாக இல்லை, உற்பத்தி, தயாரிப்பு, லாஜிஸ்டிக்ஸ், கலை, மருந்துவம், என அனைத்துத் துறைகளிலும் ஆட்டோமேஷன் என்பதை விட இயந்திரங்கள் (Robots) அதிகளவில் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறது.\nஆனால் ஐடித்துறையில் பணியாளர்கள் குறைப்பு குறுகிய காலத்திதல் அதாவது ஆட்டோமேஷன் செய்யப்பட்ட சில வாரங்களில் ஊழியர்கள் வெளியேற்றப்படவோ அல்லது வேறு பிரிவிற்கோ மாற்றப்படுகிறது.\nஆட்டோமேஷன் மூலம் உலக நாடுகளில் இந்த அளவிற்கு வேலைவாய்ப்புகள் மதிப்படைய போவது ஆய்வறிக்கையின் மூலம் நாம் தெரிந்துகொண்ட நிலையில் சரியான வளர்ச்சிப் பாதையை நாம் உருவாக்க வேண்டும் அதுவே உலகப் பொருளாதார வளர்ச்சிக்குச் சிறந்தது என் ஜிம் கிம் கூறினார்.\nஉலக வங்கியின் ஒறு குழந்தை நலத் திட்டத்தின் மூலம் உலக நாட்களில் குழந்தை வளர்ச்சி குறைவு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு 10 சதவீதமாகக் குறைந்துள்ளது.\nகடந்த 10 வருடத்தில் கல்வியறிவு பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது, இத்தகைய நாட்டில் குழந்தை வளர்ச்சி குறைபாட்டில் சுமார் 38.7 சதவீத குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கல்வியறிவு பெறும் 40 சதவீதம் பேர் சர்வதேச டிஜிட்டல் பொருளாதாரத்திற்குப் போட்டி போட முடியாமல் தவிக்கின்றனர்.\nஇதுமட்டும் இல்லாமல் இந்தியாவில் சரியான துப்புரவு வசதிகள் இல்லாத காரணத்தால் அதிகளவிலான குழந்தைகள் பல வியாதிகளுக்குப் பாதிக்கப்படுகின்றனர் எனவும் உலக வங்கியின் ஆய்வறிக்கையில் குறிப்ப��ட்டுள்ளதாக ஜிம் கிம் கூறினார்.\nஉலக நாடுகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்திய முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் இவ்வேளையில் தொழிற்துறை மற்றும் தொழில்நுட்பத்தில் அதிகளவில் கவனத்தைச் செலுத்துவதை விட அடுத்தத் தலைமுறையை ஆரோக்கியமாக வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டு செல்ல வழி செய்ய வேண்டும்.\nஏற்கனவே உலக வங்கி ஆட்டோமேஷன் மூலம் 69 சதவீத வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் எனக் கூறியுள்ள நிலையில் அடுத்தத் தலைமுறையினரை சரியான ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்துடன் இல்லை என்றால் ஒட்டுமொத்த இந்தியாவே மருத்துவத் துறையை நோக்கி ஓட வேண்டி நிலை உருவாகும்.\nஉண்மையிலேயே உலக வங்கியின் அறிக்கை இந்தியாவில் கூடிய விரைவில் மாற்றத்தைக் கொண்டு வரும் என நம்புவோம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nAutomation வந்தா பணியாளர்கள் வேலை பறி போகாதுங்க தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார்..\nAutomation-னால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 100-க்கு 66 பேர் தங்கள் வேலையை இழக்கலாம்..\nமார்ச் 2019 வரை இந்திய ஐடி துறை நல்ல காலம்..\nஐடி ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல்.. ஆட்டோமேஷன் மூலம் 3 கட்ட பாதிப்பு..\nஆட்டோமேஷனால் வேலை போய்விடும் என்று கவலை வேண்டாம்.. உத்தரவாதம் அளிக்கும் அரசு\n11,000 ஊழியர்களை வெளியேற்றும் இன்ஃபோசிஸ் காரணம் என்ன ஆண்டு பொது கூட்டத்தில் அப்படி என்ன நடந்தது\n6 மாசம் தான்.. ஐடி ஊழியர்களுக்கு ஓகோன்னு வாழ்க்கை..\nஆட்டை கடித்து, மாட்டை கடித்து இப்போது 'வங்கி துறை'யை கடித்துள்ளது ஆட்டோமேஷன்..\n'ஆளில்லா வங்கி' புதிய சேவையை அளிக்கத் துவங்கியது பாங்க் ஆஃப் அமெரிக்கா..\nசத்தமில்லாமல் 9,000 ஊழியர்களை வெளியேற்றியது 'இன்போசிஸ்'.. அதிர வைக்கும் காரணங்கள்..\nஇந்திய ஐடித்துறையில் இப்போது யார் வேலைக்கும் உத்திரவாதம் இல்லை\n6.4 லட்சம் வேலைவாய்ப்புகள் இழக்கும் ஐடித்துறை.. காரணம் 'ஆட்டோமேஷன்'..\nRead more about: automation india jobs it ஆட்டோமேஷன் இந்தியா வேலைவாய்ப்பு ஐடி\nஜிடிபி கணக்கிடும் முறையை ஆராயும் ஆர்பிஐ.. ஜிடிபியில் என்ன தவறு செய்தோம்..\n 24 மணி நேரமும் NEFT பயன்படுத்தலாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்��்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/27/india-is-our-life-and-future-says-whatsapp-head-015421.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-18T11:12:11Z", "digest": "sha1:HDNPMVKQ7T3RPQ2S5EQAY4U4O425QFO7", "length": 29691, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வாட்ஸ்அப்பின் எதிர்காலமே இந்தியர்களை நம்பித்தான் இருக்காம் - அதிகம் பயன்படுத்துறாங்களாம் | India is our Life and Future says WhatsApp Head - Tamil Goodreturns", "raw_content": "\n» வாட்ஸ்அப்பின் எதிர்காலமே இந்தியர்களை நம்பித்தான் இருக்காம் - அதிகம் பயன்படுத்துறாங்களாம்\nவாட்ஸ்அப்பின் எதிர்காலமே இந்தியர்களை நம்பித்தான் இருக்காம் - அதிகம் பயன்படுத்துறாங்களாம்\n9 min ago குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\n41 min ago ஐடிசிக்கு திருப்பு முனை.. இ சிகரெட் தடையால் ஒரே ஜாலி தான்..\n48 min ago நல்லா கேட்டுக்கங்க.. இனி இ சிகரெட் கிடையாது.. தடாலடியாக அறிவித்த நிர்மலா சீதாராமன்\n1 hr ago 59 நிமிடத்தில் ரூ.10 கோடி வரை வீட்டுக் கடன்.. இனி யாரும் கடனுக்காக அலைய வேண்டாம்\nNews குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nTechnology இந்தியாவில் இ-சிகரெட்டுக்கு மத்திய அரசு தடை: நிர்மாலா சீதாராமன்.\nMovies உடலில் பூணூல்.. கையில் கிரிக்கெட் பால்... சர்ச்சையை கிளப்பும் 'யார்க்கர்' பட போஸ்டர்..\nSports PKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nLifestyle உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக நுண்குழலழற்சி பற்றி கேள்விப்பட்டதுண்டா\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: சர்வதேச அளவில் எங்களின் வாட்ஸ்அப் செயலியை அதிக அளவில் பயன்படுத்தி வந்தாலும் கூட, இந்தியர்கள் தான் பயன்படுத்துவதில் உலக அளவில் முன்னணியில் உள்ளனர். எனவே இந்திய பயனாளர்களின் கைகளில் தான் எங்களின் எதிர்காலமே உள்ளது என்று வாட்ஸ்அப் நிறுவனத்தின் சர்வதேச தலைவர் வில் கேத்கார்ட் வெளிப்படையாக கூறினார்.\nகடந்த பிப்ரவரி மாத���்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 20 கோடியாக இருந்து நிலையில், படிப்படியாக அதிகரித்து தற்போது சுமார் 40 கோடி பயனாளர்களுடன் முன்னணியில் உள்ளது என்றும் கேத்கார்ட் தெரிவித்தார். இது உலகம் முழுவதும் வாட்ஸ்அப் பயன்படுத்துவோரில் 36 சதவிகிதமாகும்.\nஉலகில் எந்த மூலையில் என்ன விதமான பொருட்கள் தயாரிக்கப்பட்டாலோ அல்லது கண்டுபிடிப்புகள் நடந்தாலோ, அது வெகுஜன மக்களை கவர்ந்தால் தான் வெற்றியடையும். இல்லாவிட்டால் அது காணாமல் போய்விடும், அல்லது விரைவில் வழக்கொழிந்து போய்விடும்.\nநாடு முழுவதும் 25 விமான நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பு தனியார் வசமாகிறது\nஅதுவும் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய சந்தையை கவர்ந்தால் தான் அந்த பொருளோ அல்லது கண்டுபிடிப்பு வெற்றியடையும் என்பதும் அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மையும் கூட. அது குண்டூசியாக இருந்தாலும் சரி அல்லது விலை உயர்ந்த ஸ்மார்ட் ஃபோனாக இருந்தாலும் சரி. இந்திய சந்தையில் வெற்றியடையாவிட்டால் அது குப்பை கூடைக்குத்தான் போகும். மேற்கண்ட உண்மையை வாட்ஸ்அப் நிறுவனத்தின் சர்வதேச தலைவரும் இப்பொழுது ஒப்புக்கொண்டுள்ளார்.\nஒரு காலத்தில் தகவல் பரிமாற்றத்திற்கு அதிக அளவில் பயன்படுத்திய தந்தி சேவை, கடிதப் போக்குவரத்து ஆகியவை தற்போது வழக்கொழிந்து கிடக்கின்றன. அதற்கு பதிலாக செய்திகளையும் தகவல்களையும் உடனடியாக மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்கு தொலைபேசி அல்லது மொபைல் ஃபோனுக்கு பதிலாக பெரும்பாலும் வாட்ஸ்அப் செயலியையே பயன்படுத்துகிறோம். இதற்கு முக்கிய காரணம் வாட்ஸ்அப்பில் தகவல்களை அனுப்புவதற்கு எந்தவிதமான கட்டணங்களும் கிடையாது என்பதுதான்.\nஇன்றைக்கு மொபைல்ஃபோன் பயன்படுத்தும் அனைவரும் காலையில் எழுந்தவுடன் கண்விழித்துப் பார்ப்பது வாட்ஸ்அப் செயலியைத் தான். அதில் அன்றைக்கு எத்தனை தகவல்கள், எத்தனை குட் மார்னிங் வந்துள்ளது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளாவிட்டால் அன்றைக்கு அவர்களுக்கு எந்த வேலையும் ஓடாது. அந்த நாளும் நகராது. என்னமோ மந்திரித்து விட்டது போலவே நடந்துகொள்வார்கள். அந்த அளவிற்கு வாட்ஸ்அப் அனைவரின் ரத்த ஒட்டத்திலும் கலந்துவிட்டது என்றே சொல்லலாம்.\nவாட்ஸ்அப் செயலி இந்த அளவிற்கு பிரபலமாவதற்கு முக்கிய கார��ம், உலகின் எந்த மூலையில் எந்த ஒரு நல்ல நிகழ்வோ, அரசியல் மாற்றமோ, குற்றங்களோ நடந்தால் அது உடனடியாக வெளிச்சத்திற்கு வந்துவிடுகிறது. குற்றச் சம்பவங்கள் நடந்த சில மணி நேரங்களில் அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் வெகு சீக்கிரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுவிடுகிறார்கள். வாட்ஸ்அப் செயலி அந்த அளவிற்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம். அதிலும் மொபைல் ஃபோன்களை அதிகம் பயன்படுத்தும் இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியின் தாக்கம் அதிகம். இன்றைக்கு உலகில் செய்திகளை பரிமாற்றம் செய்வதற்கு அதிகம் பயன்படுத்துவது வாட்ஸ்அப் செயலியைத்தான். வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துவது நாளுக்கு நாள் கூடிக்கொண்டேதான் செல்கிறது,\nஉலகம் முழுவதும் வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சுமார் சுமார் 110 கோடி பேர். இதில் இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 40 கோடி பேர்களாகும். இது மொத்த வாட்ஸ்அப் பயன்படுத்துவோரில் சுமார் 36 சதவிகிதமாகும். அதேபோல் கடந்த பிப்ரவரி மாதத்தில் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தும் இந்தியரிகளின் எண்ணிக்கையானது 20 கோடியாக இருந்தது. தற்போது இரண்டு மடங்காக அதிகரித்து இன்றைக்கு சுமார் 40 கோடியாக உயர்ந்துள்ளது. வாட்ஸ்அப் செயலியே இந்திய சந்தையை நம்பியே உள்ளது என்று சொல்லலாம்.\nஇன்றைக்கு வாட்ஸ்அப் செயலியே இந்திய சந்தையை நம்பியே உள்ளது. இந்த உண்மையை யார் ஒப்புக்கொள்கிறார்களோ இல்லையோ, வாட்ஸ்அப் செயலியின் சர்வதேச தலைவர் வில் கேத்கார்ட் (Will Cathcart) வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். எங்களின் எதிர்காலமே இந்தியா தான், உலகளாவிய அளவில் வாட்ஸ்அப் செயலியின் மிகப்பெரிய சந்தையே இந்தியாதான் என்று சந்தோசப்படுகிறார்.\nவாட்ஸ்அப்பில் போலியான பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கவும், அதன் தரத்தை உயர்த்தவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தற்போது செய்திகளை அதிக பட்சம் 5 நபர்களுக்கு மட்டுமே அனுப்பும் வசதி உள்ளது. அதையும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதோபோல் உலகம் முழுவதும் சுமார் 20 லட்சம் போலியான கணக்குகளை கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப் செயலி மூலமாக பணப்பரிமாற்றம் செய்வதற்கு கட்டமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பா��ான மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த ஆண்டிற்குள் அதுவும் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்றும் வில் கேத்கார்ட் கூறினார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇனி WhatsApp வழியாக முதலீடும் செய்யலாம்..\nஇனி வாட்ஸ் அப்பில் பேமென்ட் ஆப்பும் வருகிறது.. தகவலை மட்டும் அல்ல பணத்தையும் பரிமாறிக் கொள்ளலாம்\nஇந்தியாவைக் குறிவைக்கும் வாட்ஸ்அப்.. கூகிள், பேடிஎம் கண்ணீர்..\nவாட்ஸ் அப் ஸ்டேட்டசிலும் இனி விளம்பரம் வரப்போகுது\nசெய்திகள் அறிய ஸ்மார்ட் போன்களை நாடும் உலகம்.. வாட்ஸ்-அப் மூலம் 82%.. பேஸ்புக் மூலம்75%\nவாட்ஸப் போட்டிக்கு நீங்கள் தயாரா, பரிசுத் தொகை 1,75,00,000..\nவாட்ஸ்ஆப் இந்திய தலைவரை நியமித்த பேஸ்புக்.. யார் இவர்\nஎன்ன நடக்கிறது பேஸ்புக்கில்.. வாட்ஸ்ஆப்-ஐ தொடர்ந்து இன்ஸ்டாகிராம் இணை நிறுவனர்களும் ராஜிநாமா\nவாட்ஸ்ஆப் மூலம் இன்சூர்னஸ் கிளைம் சேவை அளிக்கும் நிறுவனம்\nவாட்ஸ்ஆப் பேமெண்ட்ஸ் சேவை தொடங்குவது தாமதமாக யார் காரணம் தெரியுமா\nவாட்ஸ்ஆப்-ல் இலவசமாகச் சிபில் கிரெடிட் ஸ்கோர் பெறுவது எப்படி\nசிபில் கிரெடிட் ஸ்கோரினை இனி வாட்ஸ்ஆப்-ல் இலவசமாக பெறலாம்.. எப்படி\nRead more about: whatsapp facebook வாட்ஸ்அப் வாட்ஸ்அப் பேமெண்ட் ஃபேஸ்புக்\nஉஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nஇந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு காரணம் என்ன.. இன்னும் சரியுமா\nநிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் பயன் கொடுக்கவில்லையே..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/tnpsc/", "date_download": "2019-09-18T11:20:01Z", "digest": "sha1:POGQRI4LJV757OF3N7356EYCABK2X7OX", "length": 12719, "nlines": 183, "source_domain": "tamil.news18.com", "title": "tnpscNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nTNPSC Group 4 தேர்வு விடைகள் வெளியானது...\nTNPSC Group 4 Exam Answer Key | குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று தேர்வாணைய வட்டாரங்கள் கூறுகின்றன.\nடி.என்.பி.எஸ்.சி தேர்வில் தோனி குறித்த கேள்வியால் குழப்பம்\nநெல்லையில் தேர்வர்களை உள்ளே அனுமதி���்காத கல்லூரி நிர்வாகம்\nமாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, கல்லூரி நிர்வாகத்திடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அதிகாரிகள் பேசினர்.\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு இன்று நடக்கிறது\nTNPSC Group 4 Exam | தேர்வு மையத்துக்கு ஹால் டிக்கெட் மற்றும் பேனா மட்டுமே கொண்டு வர வேண்டும் என்று தேர்வாணயம் அறிவுறுத்தியுள்ளது.\nபோலீஸ் தேர்வெழுதிய குரூப் 1, குரூப் 2 இளைஞர்கள்\nஇரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. 8 ஆயிரத்து 888 பணியிடங்களுக்கு சுமார் 3 லட்சத்து 22 ஆயிரம் பேர் தேர்வெழுதினர்.\nகுரூப் 4 பணியிடங்களுக்கு அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயிக்க உத்தரவு\n10-ம் வகுப்பு முடித்தவருக்கான தேர்வுக்கு பி.ஏ., எம்.ஏ. படித்தவர்களும் போட்டி போடுவதாகவும், அப்படி தேர்வான பிறகு எப்போதும் போட்டித் தேர்வுக்கு தயார் ஆவதிலேயே ஆர்வம் காட்டுவதால், அலுவலகப் பணி பாதிக்கப்படுவதாக கூறினார்.\nகுரூப் 1 தேர்வு குளறுபடி - கூடுதல் மதிப்பெண்\nகுரூப் 4 தேர்வுக்கு தடை கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு\n2013 தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நியமிக்காமல், அப்பணியிடங்களுக்கும் சேர்த்து புதிதாக தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது சட்ட விரோதமானது என மனுதாரர் வாதம்..\n24 கேள்விகள் தவறானவை - டி.என்.பி.எஸ்.சி ஒப்புதல்\nமிகவும் முக்கியம் வாய்ந்த குரூப் 1 தேர்வில் இது போன்ற குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு\nஜூன் 14-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிட்டமிட்டே தமிழர்களை ஒதுக்குகிறதா மத்திய அரசு\nபிம்பம்: திட்டமிட்டே தமிழர்களை ஒதுக்குகிறதா மத்திய அரசு மத்திய அரசு பணிகளில் ஒதுக்கப்படும் தமிழர்கள், தமிழகத்தில் அதிகரித்து வரும் வட இந்தியர்கள்...\nதமிழக கால்நடை தடுப்பு மருந்து நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nமாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வு - 3,562 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை\nநீதிபதிகளுக்கான தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாததால் மே 25, 26-ம் தேதிகளில் நடைபெறவுள்ள பிரதானத் தே��்வில், ஒருவர் கூட பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nதமிழக சுகாதாரத் துறையில் பார்மஸி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு\nஇரண்டு ஆண்டுகள் வரை சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nTNPSC குரூப்-4 தேர்வில் தாய், மகள் ஒரே நேரத்தில் வெற்றி\nதேனி மாவட்டத்தை சேர்ந்த தாயும், மகளும் ஒரே நேரத்தில் டிஎன்பிஸ்சி தேர்வில் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளனர்\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\nகல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்கு அபராதம்... மன்னிப்பு கேட்கவும் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.fsno.org/ta/%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-09-18T12:35:13Z", "digest": "sha1:RZF2BGBTTGTKRCC3AA2SENWL7M2QM4CJ", "length": 5741, "nlines": 65, "source_domain": "www.fsno.org", "title": "தசைகள் உருவாக்க - FSNO", "raw_content": "\nHGH ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nHGH உடனான சிகிச்சைகள் - ஆய்வுகளில் தசைக் கட்டடம் உண்மையில\nCrazyBulk ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\n அது உண்மையில் அவ்வளவு எளிதானதா\nTrenorol ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nDeca Durabolin ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nDeca Durabolin மூலம் தசையை உருவாக்கவா\nDecaduro ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nDecaduro அனுபவங்கள் - ஆய்வுகளில் தசைக் கட்டடம் உண்மையில் அடை\nWinstrol ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nWinstrol அனுபவங்கள் - ஆய்வுகளில் தசைக் Winstrol பெறுகிறதா\nClenbuterol ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nClenbuterol : தூர மற்றும் பரந்த தசைக் கட்டடத்தை அடைவதற்கான மிகச\nD-BAL ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nD-BAL அனுபவங்கள்: சைபர்ஸ்பேஸில் தசைக் கட்டமைப்பிற்கான மிக\nSuper 8 ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nSuper 8 பற்றிய அறிக்கைகள்: இணையத்தில் தசையை வளர்ப்பதற்கு ஏத\nTrenbolone ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nTrenbolone உதவியுடன் தசையை உருவாக்கவா\nHGH Energizer ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nHGH எனர்ஜைசர் மூலம் தசையை உருவாக்கவா\nAnadrole ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nAnadrol ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nAnadrol கருத்துக்கள்: வர்த்தகத்தில் தசையை வளர்ப்பதற்கான நோ\nHGH X2 ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nHGH X2 முடிவுகள்: HGH பெற சிறந்த தயாரிப்புகளில் ஒன்று\nSustanon ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\n எந்த காரணத்திற்காக வாங்குவது பயனுள்ள\nClenbutrol ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nWinsol ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\n எந்த காரணத்திற்காக வாங்குவது பயனுள்ளது\nAnavar ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nAnavar வழியாக தசையை உருவாக்கவா\nAnvarol ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nAnvarol அனுபவங்கள்: சந்தையில் தசையை Anvarol வேறு ஏதாவது பொருத்தம\nGynectrol ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nGynectrol ஆய்வுகள்: தசை வாங்க சிறந்த சப்ளிமெண்ட் ஒன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thinatamil.com/category/thinatamil-medical-news/", "date_download": "2019-09-18T11:18:09Z", "digest": "sha1:2I7TL7MB2M4TY7JIIKHZQXXOBZ7GFINU", "length": 10358, "nlines": 203, "source_domain": "www.thinatamil.com", "title": "மருத்துவம் Archives - ThinaTamil - Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஆண்கள் கோவமாக இருக்கும்போது இத மட்டும் பண்ணுங்க… உடனே கூல் ஆகிடுவாங்க… #things women should do to bring down husband’s angry\nஇந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டால் முடி கொட்டி சொட்டை விழுந்திடும் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை #life #insure\nமதிய உணவுக்கு பின் தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்க… நன்மைகள் ஏராளமாம்\nமன அழுத்தமில்லாத வாழ்க்கை வாழ வேண்டுமா… இதோ 8 எளிய டிப்ஸ்கள்..\nபெண்களுக்கு அதிகமாக வெள்ளைப்படுதல் ஏற்பட என்ன காரணம் தெரியுமா\nபிஸ்கட் சாப்பிடாதீங்க… அனைவருக்குமான அவசர எச்சரிக்கை தகவல்\nஇந்த வலிகள் அனைத்தும் பிரசவ வலியைக் காட்டிலும் அதிகமாக இருக்குமாம்..\nசித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் \n அலட்சியம் வேண்டாம்… அவசியம் தெரிஞ்சிக்கோங்க… இனி மருந்தே தேவையில்லை\nநம் உடலில் அன்றாடம் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா.. வியப்பான தகவல் இதோ..\nகரண்ட் ஷாக் அடித்து விட்டதா\nஉடல் எடையை குறைக்கும் போது உங்களுக்கு இந்த ஆபத்து நிச்சயம் நடக்கும்\nஇதை குடிச்சா மிக விரைவாக வயிற்று சதை குறையுமாம்\nஇந்த இடத்தில் கைவைத்து அழுத்தினால் என்னவாகும் ஒரே புகைப்படத்தில் பல ரகசியம்\nகொடிய இயதய நோயை நெருங்க விடாமல் தடுக்க இதை மட்டும் பண்ணுங்க\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்\nP ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஉயிரையே பறிக்கக்கூடிய சில மோசமான உணவுப் பொருட்கள் இவைதானாம் ..\nT ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nBigg Boss Tamil Vote – பிக்பாஸ் தமிழ் உங்களின் வாக்குகளை இங்கே பதியுங்கள்.\nஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nSuper Deluxe Review சூப்பர் டீலக்ஸ் திரைவிமர்சனம் – வாழ்வின் ரகசியம்\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarldeepam.com/news/23699.html", "date_download": "2019-09-18T12:37:41Z", "digest": "sha1:I7WIUT33BR7FEZLD65NKFIXQ2A2PQHKM", "length": 16819, "nlines": 185, "source_domain": "www.yarldeepam.com", "title": "ராஜீவ்காந்தி கொலை வழக்கு... 6 மாதம் கேட்ட நளினிக்கு 1 மாதம்: நீதிபதிகளிடம் கண்ணீர் மல்க நன்றி - Yarldeepam News", "raw_content": "\nராஜீவ்காந்தி கொலை வழக்கு… 6 மாதம் கேட்ட நளினிக்கு 1 மாதம்: நீதிபதிகளிடம் கண்ணீர் மல்க நன்றி\nராஜீவ்காந்தி கொலை வழக்கு விவகாரம் தொடர்பாக ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி மகளின் திருமணத்திற்காக இன்று வாதாட நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.\nதமிழகத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மத்திய சிறையில் இருக்கும் நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.\nஅதில், என்னுடைய மகள் பிரித்தானியாவில் வசித்து வருகிறார். அவருக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும்.\nஎனவே, எனக்கு 6 மாதம் பரோல் வேண்டும் என்று சிறைத்துறை தலைவர், வே��ூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை என் மனுவை பரிசீலிக்கவில்லை. கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் எனக்கு 6 மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் நேரில் ஆஜராகிவாதிட எனக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல்குமார் ஆகியோர் முன்பு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, நளினியை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் சிக்கல் உள்ளது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.\nஇதை நீதிபதிகள் ஏற்க வில்லை. நளினிக்கு நேரில் ஆஜராகிவாதிட உரிமை உள்ளது என்று கருத்து கூறினர். பின்னர், நளினி சிறையில் இருந்தபடி இந்த வழக்கில் காணொலி காட்சி மூலம் வாதிட விருப்பமா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.\nஅப்போது நளினி காணொலி காட்சி மூலம் வாதம் செய்ய விருப்பம் இல்லை, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதிடவே விருப்பம் என்று தெரிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து அரசு தரப்பு சார்பில் அவர் நேரில் வாதிட வந்தால், பொலிஸ் பாதுகாப்பு பலமாக இருக்க வேண்டும் என்ற காரணங்களை கூறியது.\nஆனால் நீதிபதிகள் அவருடைய வழக்கில் வாதட உரிமை இருக்கிறது என்று கூறி, வருகிற ஜூலை 5-ந்தேதி மதியம் 2.15 மணிக்கு நளினியை ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறி இருந்தனர்.\nஅதன் படி இன்று நளினி பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜாராகியுள்ளார். மகள் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதம் பரோல் கோரியுள்ளதால், அவரின் வாதம் இன்று என்னவாக இருக்கும் என்று பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது.\nஅதைத் தொடர்ந்து நீதிபதிகள் முன்பு ஆஜரானார் நளினி. முதலில் நேரில் வாதாட அனுமதி அளித்தற்காக கண்ணீர் மல்க நன்றி கூறினார். அதன் பின்னர் எழுதி வைத்திருந்த வாதத்தை நீதிபதிகளிடம் வாசித்து தனது தரப்பு கோரிக்கையை முன்வைத்தார்.\nதான் சிறை விதிகளை முறையாக கடைப்பிடிப்பதை விளக்கிப் பேசிய நளினி தனது மகள் திருமணத்திற்காக தனக்கு 6 மாத கால பரோல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.\nஆனால் அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நடராஜன் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். பேரறிவாளனுக்கு ஒரு மாத கால பரோல் அளிக்கப்பட்டது. அதேபோல நளினிக்கும் அளிக்க அரசு தயாராக இருப்���தாகஅவர் தெரிவித்தார்.\nஇதையடுத்து பரோலில் விடுதலை செய்ய நளினி தரப்பில் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கோர்ட் நிபந்தனை விதித்துள்ளது.\nமேலும் தனது உறவினர்கள், நண்பர்கள், தங்குமிட முகவரி உள்ளிட்டவற்றை சிறைத்துறைக்கு நளினி அளிக்க வேண்டும். இவற்றை 10 நாட்களில் சிறைத்துறை மற்றும் காவல்துறையினர் ஆய்வு செய்து முடித்து பரோல் திகதியை முடிவு செய்ய வேண்டும்.\nபரோல் காலத்தில் அரசியல் தலைவர்களை அவர் சந்திக்கக் கூடாது. செய்தியாளர்களைச் சந்திக்கக் கூடாது. பரோல் நிபந்தனைகளை மீறினால் உடனடியாக பரோல் ரத்தாகி விடும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியிருந்தனர்.\n சஜித் சற்று முன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் கடத்தப்பட்ட இரட்டை சிறுமிகள்\nஈழத்தில் தமிழ் இளைஞரின் வியக்க வைக்கும் சாதனை\nவெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு மைத்திரி விடுத்த முக்கிய கோரிக்கை\nமீண்டும் கிடு கிடுவென உயர்ந்தது தங்கத்தின் விலை இதுதான் காரணமா\nயாழ் பாலாலி விமான நிலையத்திற்கு மீண்டும் கிடைத்த வரப்பிரசாதம்\n65 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகவுள்ள சஜித்..\nமைத்திரியின் மகளின் ஹோட்டல் விவகாரம் வெடித்தது புதிய சர்ச்சை\nவிவசாய குடும்பத்தில் பிறந்து சாதித்த தமிழன்… யார் இந்த சிவன்\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\n சஜித் சற்று முன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் கடத்தப்பட்ட இரட்டை சிறுமிகள்\nஈழத்தில் தமிழ் இளைஞரின் வியக்க வைக்கும் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=20804032", "date_download": "2019-09-18T12:15:02Z", "digest": "sha1:BF36M7DAUX5HTD2UDCLHMDDOL5MQOQJR", "length": 48709, "nlines": 808, "source_domain": "old.thinnai.com", "title": "தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்! | திண்ணை", "raw_content": "\nதித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்\nதித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்\nஇக்கட்டுரையாளர் தமிழ்ப் புலமை படைத்தவள் அல்லள். ��னினும் ஒரு தமிழ் எழுத்தாளர் என்கிற முறையில், தமிழைத் தவறுகள் இன்றி எழுத வேண்டும் எனும் ஆர்வம் உடையவள். இந்த ஆர்வக் கோளாற்றால் எழுதப்படும் இக்கட்டுரையில் கூறப்படுபவை பலருக்கும் ஏற்புடையவையாக இல்லாதிருக்கக் கூடும். இதனை உணர்ந்த பிறகும், தமிழ் உலகம் முழுவது பரவ வேண்டும் என்கிற ஆர்வத்தால் இது எழுதப் படுகிறது.\nஅண்மைக்காலமாகத் தமிழ்ப் பற்று மிக்கவர்களால் ஒரு கவலை மீண்டும் மீண்டும் வெளியிடப்பட்டு வருகிறது. அதாவது, தமிழ் மெல்ல மெல்லத் தனது தனித்தன்மையை இழந்து வருகிறதோ, பிறமொழிச் சொற்களின் – குறிப்பாக ஆங்கிலச் சொற்களின் – நீக்குப் போக்கற்ற பயன்பாட்டால் அது மிகவும் கலப்படப்பட்டு, ஒரு நாள் கிட்டத்தட்ட அழிந்தே போய்விடக்கூடிய அபாயம் உள்ளதோ என்கிற கவலையே அது.\nஇந்தக் கவலை தேவையற்றது என்று சொல்ல இயலாது. மிகையானது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆங்கிலக் கலப்பால் தமிழ் மொழி தனது தனித்து நிற்கவல்ல தனிச் சிறப்பை இழந்து வருவதைத் தடுத்து நிறுத்த வேண்டியது ஒரு புறமிருக்க, அது பரவுதற்கு வகை செய்யும் முயற்சிகளை எவ்வாறு மேற்கொள்ளுவது என்பது மேற்சொன்ன பணிக்கு அடுத்ததாய்த் தமிழ் ஆர்வலர்களின் நெஞ்சங்களில் குடிகொண்டுள்ள கேள்வியாகும்.\nதமிழ் சீரழிந்து வருவது பற்றிக் கவலை தெரிவித்துத் தமிழ் ஏடுகளிலும் இதழ்களிலும் வெளிவரும் தலையங்கங்கள், கட்டுரைகள் ஆகியவற்றைப் படிக்கையில் சிரிப்புத்தான் வருகிறது. இவ்வாறு எழுதப்படும் கட்டுரைகளிலேயே எண்ணிறந்த இலக்கண, எழுத்து, அச்சுப் பிழைகள் இவற்றில் வெளியாகும் பிற கதை, கட்டுரைகளில் உள்ள தவறுகளோ கணக்கில் அடங்கா. தமிழைச் சிறப்புப் பாடமாகத் தேர்ந்தெடுத்து அதனை முறையாகப் பயிலாமல், தமிழைத் தாய்மொழியாய்க் கொண்டவர்கள் என்கிற ஒரே தகுதி மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுப் பலருக்கும் பத்திரிகை அலுவலகங்களில் வேலை தரப்படுவதால் வந்துள்ள வினையே இது.\nமேற்கோளாய் ஒரு சொல்லமைப்பைப் பார்ப்போம்: “ . . . ‘பான்ட்’ ‘பாக்கெட்’டிலிருந்து ‘பர்ஸை’ எடுத்து, ஒரு ‘·போட்டோ’ வை அவன் உருவிய போது ஒரு ‘லெட்டரும்’ ‘செக்புக்’கும் வெளியே விழுந்தன. அவன் தன் ‘ஷர்ட்’டை ‘இன்’ பண்ணிக்கொண்டு, அதன் மேல் ‘பட்டனை’ நீக்கி, அவற்றை ஒரு ‘கவரில்’ வைத்து. உள்ளே போட்டுக் கொண் டான். (இவ்வாக்கியங்களில் ஆங்கிலச் சொற்களுக்கு 33% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது) அம்மைத் தழும்புகள் போல இவை தமிழன்னையின் அழகிய முகத்தை அசிங்கம் பண்ணுகின்றன என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியுமா) அம்மைத் தழும்புகள் போல இவை தமிழன்னையின் அழகிய முகத்தை அசிங்கம் பண்ணுகின்றன என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியுமா இன்னும் யோசித்தால், இவர்கள் தமிழில் ஆங்கிலம் கலந்து எழுதவில்லை, ஆங்கிலத்தில்தான் தமிழைக் கலந்து எழுதுகிறார்கள் என்றே தோன்றுகிறது இன்னும் யோசித்தால், இவர்கள் தமிழில் ஆங்கிலம் கலந்து எழுதவில்லை, ஆங்கிலத்தில்தான் தமிழைக் கலந்து எழுதுகிறார்கள் என்றே தோன்றுகிறது ஆங்கிலக் கலப்பு என்கிற அவலம் ஒரு புறமிருக்க, சந்தி எழுத்துகளான ‘ச்’, ‘த்’, ‘ப்’ பற்றியோ யாருமே கவலைப்படுவதில்லை. அவை உரிய இடங்களில் எழுதப்படாத சீர்கேட்டை விடவும், எழுதப்படக்கூடாத இடங்களில் அவை எழுதப்படுவதுதான் கொடுமையிலும் கொடுமை ஆங்கிலக் கலப்பு என்கிற அவலம் ஒரு புறமிருக்க, சந்தி எழுத்துகளான ‘ச்’, ‘த்’, ‘ப்’ பற்றியோ யாருமே கவலைப்படுவதில்லை. அவை உரிய இடங்களில் எழுதப்படாத சீர்கேட்டை விடவும், எழுதப்படக்கூடாத இடங்களில் அவை எழுதப்படுவதுதான் கொடுமையிலும் கொடுமை “தெருவில் ஏராளமான வண்டிகள் ஓடிக்கொண்டிருந்தது” என்றெல்லாம் பன்மை வினைச்சொல்லுக்குப் பதிலாய் ஒருமை வினைச் சொல்லைப் பயன்படுத்தித் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் அவக்கேட்டை என்ன சொல்ல “தெருவில் ஏராளமான வண்டிகள் ஓடிக்கொண்டிருந்தது” என்றெல்லாம் பன்மை வினைச்சொல்லுக்குப் பதிலாய் ஒருமை வினைச் சொல்லைப் பயன்படுத்தித் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் அவக்கேட்டை என்ன சொல்ல ஒவ்வொரு பத்திரிகை அலுவலகத்திலும் பிழை திருத்துபவர்கள் தமிழை முறையாகப் பயின்றவர்களாக இருப்பின், இந்தக் கொடுமை பெருமளவுக்குக் குறையக் கூடும்.\nசில ஆண்டுகளுக்கு முன்னால், அப்போது கொடிகட்டிப் பறந்து “எல்லார்” உள்ளங்களையும் கவர்ந்திருந்த புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகி ஒருவர் வானொலி நிகழ்ச்சி ஒன்றை நடத்தியபோது மிகத் துணிச்சலுடன் வெளியிட்ட கருத்தை இங்கு நினைவு கூர்தல் பொருத்தமாக இருக்கும். (அதை ஒலி பரப்பிய வானொலி இயக்குநரும் பாராட்டுக்குரியவர்தான்.) அந்தப் பாடக��� சொன்னார்: “நாடு முழுவதும் புகழ்பெறும் ஓர் இந்திப் பாடலை, அதே பின்னணி இசைக்கருவிகளுடன், துளியும் வழுவாமல், அதே முறையில், அதே தரத்துடன், அதை முதலில் இந்தியில் பாடியவரின் குரலினிமைக்குச் சற்றும் குறையாத குரல்வளம் படைத்த தமிழ்ப் பாடகியோ, பாடகரோ பாடும் போது அது இந்திப் பாடலின் அளவுக்கு இனிமையாக இருப்பதில்லை’ என்று தமது தடாலடியான கருத்தை உண்மையுடனும், வெளிப்படையாகவும் தெரிவித்துவிட்டு, ‘ இப்படி நான் சொல்லுவதைக் கேட்டதும் பல தமிழ்ப் பற்றாளர்கள் முகம் கடுத்து, ‘இவள் ஒரு தமிழச்சிதானா’ என்று பொருமி என் மீது கோபப்படுவார்கள்தான். அனால், அதற்காக நான் பொய்யைச் சொல்லலாமா’ என்று பொருமி என் மீது கோபப்படுவார்கள்தான். அனால், அதற்காக நான் பொய்யைச் சொல்லலாமா’ (அவர் கூறியதைச் சொல்லுக்குச் சொல் அப்படியே எழுதியுள்ளதாய்ச் சொல்ல முடியவில்லை. ஆனால், அவர் சொன்ன கருத்தின் சாரம் இதுதான்.)\nஇதற்கான காரணத்தை நாம் ஆராயப் புகுந்தால், ஓர் உண்மை வெளிப்படும். மெல்லிய, இனிய ஒலிகளைப் பயன்படுத்தாமல், வேண்டுமென்றே பொருளற்ற, தேவையற்ற காழ்ப்புணர்ச்சியால் நாம் அவற்றைத் தவிர்த்து வருகிறோம் என்பதே அது. சில ஒலிகள் தமிழில் இல்லை என்பது தனித் தமிழ் ஆர்வலர்களின் வாதம். “ஜ” என்பது தமிழின் “ஐ” போன்றும், “ஷ” என்பது தமிழ் “உ” மீது நாம் “டி” எழுதுவது போன்ற கொக்கியுடனும், “ஸ” என்பது தமிழ் “ல” வின் சற்றே மாறுபட்ட தோற்றத்துடனும், “ஹ” என்பது தமிழ் “உ”, “ற” ஆகியவற்றை இணைத்தது போன்றும் உள்ளன. இந்த அடிப்படையில் இவற்றைக் கிரந்தம் என்று புறக்கணிக்க வேண்டியதில்லை என்பது தெளிவாகிறது.\nஇந்த இனிய மெல்லோசைகள் தமிழில் இல்லை என்பதோ, தமிழர்கள் பேசுகையில் இவை ஒலிப்பதில்லை என்பதோ தவறாகும். பட்டிதொட்டிகளில் “சோலி” எனும் சொல் வழக்கில் உள்ளதையும். அதற்கு அலுவல் என்று பொருள் என்பதையும் நாம் அறிவோம். இந்தச் சொல்லைப் பெரும்பாலோர் “ஜோலி” என்றே உச்சரிக்கிறர்கள். “சாமான்” என்பதை “ஜாமான்” என்பார்கள். “எசமான்”, “எஜமான்” ஆகிய இரண்டு சொற்களுமே வழக்கில் உள்ளன. “ஜ” என்பது தமிழின் எழுத்துகளில் இல்லை என்பதால் அதைப் பயன்படுத்துவதோ, உச்சரிப்பதோ தகாது என்று நினைக்கிற அளவுக்கு நமக்குத் தமிழ் வெறி இருப்பின், அது நமது மொழிக்குத்தான் பேரிழப்பாகும்.\n���மிழில் “ஜ” எனும் எழுத்து இல்லாது போயினும், அதற்குரிய ஓசை என்னவோ நம் பேச்சில் ஒலிக்கவே செய்கிறது. பஞ்சம், வஞ்சம், பஞ்சு, அஞ்சுதல், மிஞ்சுதல், கெஞ்சுதல் போன்ற சொற்களில் “ஜ” வின் ஒலி இருக்கத்தான் செய்கிறது. பகல், புகல், தொகுதி போன்ற சொற்களில் “க” என்பது “ஹ” (pahal, puhal, thohudhi) என்றே உச்சரிக்கப்படுகிறது. Pagal என்றோ, pakal என்றோ ஒருபோதுமன்று. பஞ்சம் என்பதை “ஜ” எனும் ஓசையின்றி, panchcham என்றுதான் உச்சரிக்கவேண்டும் என்கிற அளவுக்கு நாம் போகாதிருப்போமாக\nதமிழ், வடமொழி (சம்ஸ்கிருதத்து) க்கும் மூத்த மொழி என்று ஜெர்மானிய மொழி ஆராய்ச்சி வல்லுநர் ஒருவரால் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. பற்றுதலுக்குப் பதிலாய் நாம் வெறியை மேற்கொண்டால், தமிழ் அழிவை நோக்கியே நகரும். இவ்வாறு நேராவிடினும் தமிழ் மொழி திக்கெட்டும் பரவுதற்கான வாய்ப்பைக் குறைக்கவேனும் செய்யும் என்பதில் ஐயமில்லை.\nஜ, ஷ, ஸ, ஹ ஆகியவற்றை, அவற்றுக்குரிய வரிவடிவத்தில், தமிழில் கலக்க விரும்பாத அதிதீவிரத் தமிழ்ப் பற்றாளர்கள் ஒன்று வேண்டுமானால் செய்யலாம். ஆங்கில F ஐ “·ப” என்று தற்போது நாம் எழுதிவருவது போல், “ச” வின் மீது அல்லது அத்துடன் சில குறியீடுகளைச் சேர்ப்பதன் வாயிலாக, ஜ, ஷ ஆகியவற்றை உருவாக்கலாம். தமிழ்ப் பேரறிஞர், தமிழ்ப்பற்றாளர், காலஞ்சென்ற திரு பவானந்தம் பிள்ளை அவர்கள் தமது அகராதியில் “ஸ” என்பதை ஆங்கில Z – ஆகப் பயன்படுத்தலாம் என்று எழுதியுள்ளார்கள்.\nஇந்திய மொழிகள் பலவற்றிலும் ஒவ்வோர் எழுத்துக்கும் நான்கு ஒலிகள் உள்ளன. (ka, kha, ga, gha) ஆனால், நம் தமிழில் இரண்டு ஒலிகள் கூட இல்லாதது ஒரு பெருங்குறையே. இதனால் பிறமொழிக்காரர்கள் இதைக் கற்பது அவ்வளவு எளிதன்று. “க” வின் தலை மீது ஒரு பிறையைச் சேர்த்து அதை மெல்லிய ga வாக ஆக்கலாம். இதே போல் “ப” மீது ஒரு பிறை சேர்த்து அதை ba அக்கலாம். “த” வையும் இவ்வாறே dha ஆக்கலாம். கங்கை என்பதை kangai என்பதா, gangai என்பதா, gankai என்பதா அல்லது kankai என்பதா என்கிற குழப்பம் குறைந்த பட்சம் இரண்டு ஒலிகளேனும் இருப்பின் வராதல்லவா கற்பதும் எளிதாக இருக்குமே. இதே போல் “த”, “ப” ஆகிய எழுத்துகளை உள்ளடக்கிய சொற்களும் தமிழைப் புதிதாய்க் கற்பவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தா. தமிழில் ஓசை சார்ந்த இலக்கணம் உண்டெனினும், பிறமொழியினர்க்குக் கடினமாய்த் தோன்றக்கூடிய அதணைக் கற்ப��ை ஓரளவுக்குத் தடுக்கலாமே கற்பதும் எளிதாக இருக்குமே. இதே போல் “த”, “ப” ஆகிய எழுத்துகளை உள்ளடக்கிய சொற்களும் தமிழைப் புதிதாய்க் கற்பவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தா. தமிழில் ஓசை சார்ந்த இலக்கணம் உண்டெனினும், பிறமொழியினர்க்குக் கடினமாய்த் தோன்றக்கூடிய அதணைக் கற்பதை ஓரளவுக்குத் தடுக்கலாமே க, ட, த, ப ஆகிய நான்கே எழுத்துகளுக்கு மட்டும் இரண்டாம் மெல்லொலிக்குரிய குறியீட்டைச் சேர்த்தால் போதுமே. Jawakarlal, Kanthi, Dhandhai Beriyaar என்றெல்லாம் பிற நாட்டவர் நம் தலைவகளின் பெயர்களைக் கொலை செய்வதைத் தடுக்கலாமல்லவா\nசொற்கள் அனைத்திலும் இம்மாற்றங்களைச் செய்யாவிடினும், அபத்தமான உச்சரிப்புக்கு அடிகோலக்கூடிய சொற்களிலேனும் இம்மாற்றங்களைச் செய்தால் தமிழைக் கற்பது எளிதாகுமல்லவா \nபிற மொழிகளின் பால் வெறுப்புக்கொண்டவர்களது மொழி வளர்ந்து பரவ வாய்ப்பில்லை. பெரும் போக்குடன் பிற நாட்டு வேற்று மொழிச் சொற்களையும் தனதாக்கிக் கொண்டதாலேயே ஆங்கிலம் இன்று உலக மொழி என்னும் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. (அந்தஸ்து என்னும் மிகப் பொருத்தமான சொல் உருது என்பதற்காக அதைத் தவிர்க்க வேண்டுமா\nஎனவே தனித் தமிழில் எழுதுகிறேன் பேர்வழி என்று அபத்த மாற்றங்களில் ஈடுபட்டு, இனிய தமிழைச் சிதைக்காமல் இருப்பதோடு, அது வளர்ந்து பரவுவதற்கான வழிமுறைகளையும் மேற்கொள்ளுவோமாக\nநன்றி – தினமணி / 18.3.2008\nஊழிக்கூத்து – எழுத்து, இயக்கம் – வெளி ரங்கராஜன்\nஅடையாளங்களை அழித்துக் கொள்ளும் சிலேட்டுகள்\nமறைந்த எழுத்தாளர் அசுரனின் சிந்தனைகளைத் தொகுத்து வெளியிடும் திட்டம்\nதமிழுலகத்தின் ஆதரவில் – ‘பிரான்சு இலக்கியக் கூடல்’- மூன்றாம் சுற்று\nதித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்\nநினைவுகளின் தடத்தில் – (7)\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 1 (சுருக்கப் பட்டது)\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 13 காதல் யாசகி நான் \nதாகூரின் கீதங்கள் – 24 இறைவனைத் தேடி இல்லறத் துறவி \nவார்த்தை ஏப்ரல் 2008 இதழ் – ஒரு முன்னோட்டம்\nஎனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் வியாழன் ஏன் பரிதிபோல் விண்மீனாக வில்லை வியாழன் ஏன் பரிதிபோல் விண்மீனாக வில்லை \nநாயைப் போல் எனது வாழ்க்கை – My life as a dog\nசம்பந்தமில்லை என்ற��லும் – திராவிடச்சான்று -எல்லிசும் திராவிடமொழிகளும்\n‘திண்ணைப் பேச்சு – அன்புள்ள வஹாபி’ பற்றி\nமுகமதியர் பார்ப்பனர் சர்ச்சை: ஒரு குறுக்கீடு\nவிரைவில் இலண்டனில் ஈழத்து தமிழ் நூற் கண்காட்சி – 2008\nஆ கா ய ம் வா ட கை க் கு…”வானவில் கூட்டம்” – உலகத் தமிழர் கதைகள் தொகுப்புக்கான அணிந்துரை\nகோஸவா சுதந்திர பிரகடனமும் அதன் பின்னுள்ள உலக அரசியலும்\nதமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள் – 1\nஎழுத்துக்கலை பற்றி இவர்கள்………..18 வாசந்தி\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 5\nPrevious:வார்த்தை – ஏப்ரல் 2008 இதழில்…\nNext: எழுத்துக்கலை பற்றி இவர்கள் – 17 வி.ஆர்.எம்.செட்டியார்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஊழிக்கூத்து – எழுத்து, இயக்கம் – வெளி ரங்கராஜன்\nஅடையாளங்களை அழித்துக் கொள்ளும் சிலேட்டுகள்\nமறைந்த எழுத்தாளர் அசுரனின் சிந்தனைகளைத் தொகுத்து வெளியிடும் திட்டம்\nதமிழுலகத்தின் ஆதரவில் – ‘பிரான்சு இலக்கியக் கூடல்’- மூன்றாம் சுற்று\nதித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்\nநினைவுகளின் தடத்தில் – (7)\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 1 (சுருக்கப் பட்டது)\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 13 காதல் யாசகி நான் \nதாகூரின் கீதங்கள் – 24 இறைவனைத் தேடி இல்லறத் துறவி \nவார்த்தை ஏப்ரல் 2008 இதழ் – ஒரு முன்னோட்டம்\nஎனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் வியாழன் ஏன் பரிதிபோல் விண்மீனாக வில்லை வியாழன் ஏன் பரிதிபோல் விண்மீனாக வில்லை \nநாயைப் போல் எனது வாழ்க்கை – My life as a dog\nசம்பந்தமில்லை என்றாலும் – திராவிடச்சான்று -எல்லிசும் திராவிடமொழிகளும்\n‘திண்ணைப் பேச்சு – அன்புள்ள வஹாபி’ பற்றி\nமுகமதியர் பார்ப்பனர் சர்ச்சை: ஒரு குறுக்கீடு\nவிரைவில் இலண்டனில் ஈழத்து தமிழ் நூற் கண்காட்சி – 2008\nஆ கா ய ம் வா ட கை க் கு…”வானவில் கூட்டம்” – உலகத் தமிழர் கதைகள் தொகுப்புக்கான அணிந்துரை\nகோஸவா சுதந்திர பிரகடனமும் அதன் பின்னுள்ள உலக அரசியலும்\nதமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள் – 1\nஎழுத்துக்கலை பற்றி இவர்கள்………..18 வாசந்தி\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 5\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-09-18T11:43:52Z", "digest": "sha1:Q4LY6GH6ZE5VJQAYCVK3SMA7NIZFMZ2T", "length": 13734, "nlines": 130, "source_domain": "www.dinacheithi.com", "title": "காஷ்மீர் மக்களுக்காக நியாயமான கொள்கையை இந்தியா முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nCategories Select Category ஆன்மிகம் (1) சினிமா (10) சிறப்பிதழ்கள் (19) சென்னை (41) செய்திகள் (489) அரசியல் செய்திகள் (13) உலகச்செய்திகள் (83) வணிகம் (63) வானிலை செய்திகள் (1) விளையாட்டு (78)\nHome செய்திகள் உலகச்செய்திகள் காஷ்மீர் மக்களுக்காக நியாயமான கொள்கையை இந்தியா முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்\nகாஷ்மீர் மக்களுக்காக நியாயமான கொள்கையை இந்தியா முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்\nகாஷ்மீர் மக்களுக்காக நியாயமான கொள்கையை இந்தியா முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம் என ஈரான் தலைவர் கூறி உள்ளார்.\nமத்திய அரசு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்ட பிரிவை ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.\nகாஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க ஐ.நா.வில் சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி தோல்வியை தழுவியது. இதனையடுத்து சர்வதேச நீதிமன்றத்தை நாட உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்தது. இதற்கிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக உள்ள பிரான்சிடம் பாகிஸ்தான் புகார் கூறியது.\nஇந்தியாவின் காஷ்மீர் நடவடிக்கை தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை அணுகப்போவதாக பாகிஸ்தான் கூறிய ஒரு நாள் கழித்து, ஈரான் தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி கருத்து தெரிவித்து உள்ளார்.\nஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா சையத் அலி கமேனி, காஷ்மீரில் முஸ்லிம்களின் நிலைமை குறித்து புதன்கிழமை கவலை தெரிவித்தார்,\nகாஷ்மீர் மக்களுக்காக ஒரு நியாயமான கொள்கையை முன்னெடுக்கும் என இந்திய அரசை ஈரான் எதிர்பார்க்கிறது. காஷ்மீரில் முஸ்லிம்களின் நிலைமை குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. இந்திய அரசாங்கம் காஷ்மீரின் உன்னத மக்களுக்கு ஒரு நியாயமான கொள்கையை பின்பற்றி இந்த பிராந்தியத்தில் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை மற்றும் கொடுமைப்படுத்துதலைத் தடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.\n“காஷ்மீரில் தற்போதைய நிலைமை மற்றும் இது தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல்களுக்கு காரணம், இந்திய துணைக் கண்டத்தை விட்டு வெளியேறும் போது, மோசமான பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் விளைவேயாகும்.\nகாஷ்மீரில் தொடர்ந்து மோதல் நடைபெற வேண்டும் என்று பிரிட்டிஷ் வேண்டுமென்றே இந்த பிராந்தியத்தில் இந்த காயத்தை விட்டுவிட்டு சென்று உள்ளது என கூறினார்.\nPrevious Postவிண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ Next Postயு.எஸ்.பி. டைப்-சி சார்ஜருடன் வரும் ஐபோன் 11\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத மோட்டார் வாகன வரிவிலக்கு அளிக்கப்படும்\nவாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள்:\nஅ.தி.மு.க.வினர் பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க ���ேண்டும் முதல்வர், துணை முதல்வர் உத்தரவு\nபொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், கட்சியினருக்கு உத்தரவு\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nசீன ஓபனில் வெற்றிக் கணக்கை தொடங்கிய பி.வி.சிந்து\nசாம்சங் கேலக்ஸி M30s களை இந்தியாவில் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகப்படுத்தியது\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமற்ற வீரர்களுடன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nசாதி ஆணவ ஒழிப்பை எங்கேயிருந்து தொடங்குவது\nகாந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது\nராட்சசி திரைப் படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2015/09/protest-in-jaffna_22.html", "date_download": "2019-09-18T11:52:18Z", "digest": "sha1:2IXJE2PM3CYXKWOC7BJC3A57N4JMR435", "length": 11654, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "சேயா சதெவ்மியின் படுகொலையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்���ு விவசாயம்\nசேயா சதெவ்மியின் படுகொலையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nவன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சேயா சதெவ்மியின் படுகொலையை கண்டித்து இன்று (22) யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nகடந்த 12 ஆம் திகதி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு சேயா சதெவ்மி கொலை செய்யப்பட்டிருந்தார்.\nஇந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று (22) காலை யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஇதன்போது சிறுமியின் அநீதிக்கு தகுந்த நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் மற்றும் குழந்தைகளுக்கான வன்முறையை எதிர்ப்போம் என்ற வாசகங்களை ஏந்தியவாறு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசுமார் ஒரு மணி நேர விரிவுரைகளை புறக்கணித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை யாழ். அளவெட்டி பகுதி இளைஞர்கள் சேயா சதெவ்மியின் கொலைக்கு நீதி கோரி தெல்லிப்பளை பிரதேச செயலகம் வரை பேரணியாக சென்று பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.\nஇந்தப் பேரணியில் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழைய��ன் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதேசிய தலைவர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்கிலீக்ஸ்-தப்பித்தார் பிரபாகரன்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கில...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2019/02/13/62", "date_download": "2019-09-18T11:34:45Z", "digest": "sha1:S2GRPISZKG6MG6SWFLNWONISDHLCOX6F", "length": 3916, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ரவுடி பேபி மீண்டும் சாதனை!", "raw_content": "\nபகல் 1, புதன், 18 செப் 2019\nரவுடி பேபி மீண்டும் சாதனை\nகொலவெறி பாடலின் சாதனையை சில நாட்களுக்கு முன்பு முறியடித்த ரவுடி பேபி பாடல், தற்போது மீண்டுமொரு சாதனையையும் படைத்துள்ளது.\nதனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி, ரோபோ சங்கர், டோவினோ தாமஸ், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்து பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளிவந்த படம் மாரி 2. இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழகம் மட்டுமல்லாமல் சில வட இந்திய வானொலிகளிலும் கூட இப்பாடல் ஒலிபரப்பப்படும் அளவுக்கு பிரபலமடைந்துள்ளது. ரவுடி பேபி பாடலின் வீடியோ கடந்த ஜனவரி 2ஆம் தேதியன்று யூடியூபில் வெளியானது. இப்பாடல் வெளியானது முதலாகவே மிகவும் வைரலாகிவிட்டது. இப்பாடலை பார்த்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது.\nஇந்நிலையில் தற்போது இப்பாடலை சுமார் 20 கோடி பேர் யூடியூபில் பார்த்துள்ளனர். இதனால், தமிழ் சினிமாவில் 20 கோடி பேர் பார்த்த முதல் வீடியோ சாங் என்ற சாதனையை ரவுடி பேபி உருவாக்கியுள்ளது. இதுமட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகில் அதிகம் பேர் பார்த்த வீடியோக்களின் பட்டியலில் ரவுடி பேபி பாடல் முதலில் உள்ளது. இதுகுறித்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரவுடி பேபி பாடலை 20 கோடி பேர் பார்த்துள்ளனர். இதற்காக பிரபுதேவா, ஜானி மாஸ்டர், யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் பாலாஜி மோகன் மற்றும் குழுவினர், பாடகி தீ, சாய் பல்லவி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nபுதன், 13 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sivashankarjagadeesan.in/2018/12/", "date_download": "2019-09-18T12:07:15Z", "digest": "sha1:4VSMCJYSM6LDCDCTHN5HW7T7PIKFFPKS", "length": 2935, "nlines": 99, "source_domain": "sivashankarjagadeesan.in", "title": "December 2018 - Sivashankar Jagadeesan", "raw_content": "\nவாசிப்பனுபவம்: நிலம் கேட்டது கடல் சொன்னது – எஸ்.ராமகிருஷ்ணன்\nவாசிப்பனுபவம்: காண் என்றது இயற்கை – எஸ்.ராமகிருஷ்ணன்\nஅஞ்ஞான சிறுகதைகள் – சந்தோஷ் நாராயணன்\nதாய்நிலம் – இயக்குநர் ராசி.அழகப்பன்\nஉறுத்தல் சிறுகதை – கேபிள் சங்கர்\nSuper Deluxe – நன்மையும் தீமையும் ஒன்று தான்\nலிலித்தும் ஆதாமும் – நவீனா\nToLET – அட்டகாசமான அனுபவம்\nகாற்று வளையம் – எழுத்தாளர் பாஸ்கர் சக்தி\nபள்ளி மாணவர்களுக்கு 5 நிமிட மேடை நாடகங்கள் – இயக்குநர் ராசி அழகப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/ediyurappa-cabinet-mla-demand-pwmn77", "date_download": "2019-09-18T11:22:39Z", "digest": "sha1:EKKIZ2L4GK65K3TJCDQFSN5G2MQTOS6B", "length": 8954, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எடியூரப்பாவுக்கு எதிராக களம் இறங்கிய பாஜக எம்எல்ஏக்கள் ! மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் பாஜக !!", "raw_content": "\nஎடியூரப்பாவுக்கு எதிராக களம் இறங்கிய பாஜக எம்எல்ஏக்கள் மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் பாஜக \nகர்நாடகாவில் அமைச்சர் பதவி கிடைக்காத பாஜக எம்எல்ஏக்கள் நேற்று திடீரென தர்மயுத்தத்தில் ஈடுபட்டனர். வாகனங்களின் டயர்களைக் கொளுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nகர்நாடகத்தில், நீண்ட இழுபறிக்குப் பிறகு, 17 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு, அவர்கள் கடந்த திங்கட்கிழமையன்று பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், அமைச்சர் பதவி கிடைக்காத எம்எல்ஏ-க்களின் ஆதரவாளர்கள், எடியூரப்பாவுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.\nகுறிப்பாக, பாஜக எம்எல்ஏ திப்பாரெட்டியின் ஆதரவாளர்கள், ஆங்காங்கே வாகனங்களின் டயர்களைக் கொளுத்திஎதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சித்ரா துர்கா தொகுதி பாஜக எம்எல்ஏ திப்பாரெட்டி, ‘என்னுடைய அனுபவத்தைக் கட்சி கணக்கில் கொள்ளவில்லை’ என்று புலம்பியுள்ளார்.\nஇதேபோல, தலித் தலைவரும் 6 முறையாக எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவருமான அங்காராவும், “கட்சி மீது இருந்த என்னுடைய ஈடுபாடும், கொள்கையும் தலைமையால் மதிக்கப்படவில்லை” என்று அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.\nமற்றொரு பாஜக எம்எல்ஏ, ஹூளிகாட்டி சேகரும், ‘எனக்கும் மற்றும் சிலருக்கும் அநீதி நடைபெற்றுள்ளது. என்னுடைய மாவட்டம் கட்சித் தலைமையால் நிராகரிக்கப்படுகிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.\nதொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவி கிடைக்காததால் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். இந்த எதிர்ப்பு வலுத்துவிடுமோ என எயூரப்பா அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்.. மறுக்க முடியுமா..\nமோடிக்கு நடுக்கடலில் கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்.. ���ென்னையை கலக்கிய பாஜகவினர்..\nசைக்கிளுக்கு ஹெல்மெட் கேட்ட காவலர்.. குழம்பிப்போய் நீண்ட நேரம் நின்ற சிறுவன்..\nஅன்று முதல் இன்று வரை.. சர்வதேச நாயகன் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று..\nஇறைச்சியும் பாலும் ஒரே இடத்தில் விற்பனை கொந்தளித்த பாஜக எம்எல்ஏ..\nதென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்.. மறுக்க முடியுமா..\nமோடிக்கு நடுக்கடலில் கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்.. சென்னையை கலக்கிய பாஜகவினர்..\nசைக்கிளுக்கு ஹெல்மெட் கேட்ட காவலர்.. குழம்பிப்போய் நீண்ட நேரம் நின்ற சிறுவன்..\nஆப்கானிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்பு... நுலிழையில் உயிர் தப்பிய அதிபர்... 30 பேர் உடல் சிதறி உயிரிழப்பு..\nசென்னையில் மின்தடை.. மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nதவறுதலாக வங்கிக்கணக்கிற்கு வந்த 40 லட்சம்.. தடபுடலாக செலவு செய்த தம்பதி.. சிறை தண்டனை அளித்த நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/food/breakfast-ideas-how-to-cook-oats-omelet-in-easy-way-164687.html", "date_download": "2019-09-18T11:17:45Z", "digest": "sha1:HBH33B54BVRZRWB2BA6E3H57APF2FE7L", "length": 9222, "nlines": 169, "source_domain": "tamil.news18.com", "title": "ஓட்ஸ் பிரியர்களுக்கான காலை உணவு... எளிதில் சமைக்கலாம் ஓட்ஸ் ஆம்லெட்– News18 Tamil", "raw_content": "\nஓட்ஸ் பிரியர்களுக்கான காலை உணவு... எளிதில் சமைக்கலாம் ஓட்ஸ் ஆம்லெட்...\nமுகப்பு » செய்திகள் » உணவு\nஓட்ஸ் பிரியர்களுக்கான காலை உணவு... எளிதில் சமைக்கலாம் ஓட்ஸ் ஆம்லெட்...\nஉடலைக் கட்டுக்கோப்பாக வைத்துகொள்ள நினைப்போருக்கு இது சரியான காலை உணவு.\nஓட்ஸ் மற்றும் முட்டை இரண்டுமே அதிக ஊட்டச்சத்துகளைக் கொண்டவை. 100 கிராம் ஒட்ஸில் வெறும் 68 கலோரிகள் மட்டுமே உள்ளன. ஆனால் ஊட்டச் சத்துகளோ 2.4 கிராம் உள்ளன.\nவிட்டமின்கள், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம் என உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சத்துகள் இதில் அடங்கியுள்ளன. அதேபோல்தான் முட்டையும் பல ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியது. இதைவிட சிறந்த காலை உணவு வேண்டுமா \nஓட்ஸ் - அரை கப்\nபால் - அரை கப்\nகுடை மிளகாய் - 1\nபச்சை மிளகாய் - 2\nமிளகுத் தூள் - ஒரு சிட்டிகை\nமஞ்சள் - ஒரு சிட்டிகை\nஉப்பு - தேவையான அளவு\nவெண்ணெய் - அரை ஸ்பூன்\nஓட்ஸை மிக்ஸியில் பவுடராக மைய அரைத்துக்கொள்ளவும்.\nஅந்த பவுடரில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.\nதற்போது தவாவில் வெண்ணெய் விட்டு சீராகத் தேய்க்கவும்.\nகலக்கிய ஓட்ஸ் கலவையை தோசை போல் தவாவில் ஊற்றித் தேய்க்கவும். தேவைப்பட்டால் சுற்றிலும் எண்ணெய் விடவும். டயட் இருப்போர் ஆலிவ் எண்ணெய் ஊற்றலாம்.\nசுவையான ஓட்ஸ் ஆம்ப்லேட் தயார். இதை அப்படியேவும் சாப்பிடலாம் அல்லது டொமேட்டோ சாஸ் தொட்டுக்கொள்ளலாம்.\nலைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\nகல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்கு அபராதம்... மன்னிப்பு கேட்கவும் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2019/01/22132400/Thirumanam-Audio-Launch-Function.vid", "date_download": "2019-09-18T11:41:25Z", "digest": "sha1:HMETM3UGEHPZ7V3AQRFPK2FRLIZ4QPG2", "length": 4704, "nlines": 130, "source_domain": "video.maalaimalar.com", "title": "சேரன் இயக்கிய திருமணம் படத்தின் இசை வெளியீடு", "raw_content": "\nபிரதமர் மோடியை சந்தித்தார் மம்தா பானர்ஜி\nதமிழக ஆளுநருடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் தீபாவளி போனஸ் வழங்கப்படும்- பிரகாஷ் ஜவடேகர்\nபிரதமர் மோடியை சந்தித்தார் மம்தா பானர்ஜி | தமிழக ஆளுநருடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு | ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் தீபாவளி போனஸ் வழங்கப்படும்- பிரகாஷ் ஜவடேகர்\nபேட்ட, விஸ்வாசம் காலெக்ஷன் முக்கியமில்லை - ஆரி\nசேரன் இயக்கிய திருமணம் படத்தின் இசை வெளியீடு\nசினிமாவில் வெற்றி கிடைக்கும் வரை போராடுங்கள் - பாண்டியராஜன்\nசேரன் இயக்கிய திருமணம் படத்தின் இசை வெளியீடு\nசேரனின் திருமணம் படத்தின் முதல் பார்வை வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம��� செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.7thcpcorders.in/state-government-employees/tn-govt-diwali-bonus-2018/", "date_download": "2019-09-18T12:42:32Z", "digest": "sha1:O2BUCDBVRGPXM3P3DYHMCVPQDAH3FJGA", "length": 11407, "nlines": 173, "source_domain": "www.7thcpcorders.in", "title": "Tamil Nadu CM Announced Diwali Bonus 2018 – Central Government Employees News", "raw_content": "\nலாபம் ஈட்டி உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநட்டமடைந்து உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் பத்து விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்து கழகங்கள் நுகர்பொருள் வாணிப கழகம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11 புள்ளி 67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nலாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை மொத்தம் 20 விழுக்காடு வரையிலும் வழங்கப்படும் என்றும் பிறகூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு சென்ற ஆண்டைப் போல இந்த ஆண்டும் 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரசு ரப்பர் கழகம், வனத்தோட்டக்கழகம், தேயிலை தேயிலை தோட்ட கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .\nஇதேபோல், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகையும்…\nஇதுதவிர, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபாயும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும். போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும்…\nதொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரத்து 400 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇதன் மூலம் அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் மூன்று லட்சத்து 58 ஆயிரத்து 330 தொழிலாளர்களுக்கு 486 கோடியே 92 லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://chittarkottai.com/wp/2012/06/05/", "date_download": "2019-09-18T11:42:31Z", "digest": "sha1:2ALVQ7JZHBNPGFEALVHNOQC3QATTQXZG", "length": 12103, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2012 June 05 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி\nபுனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை\nஉடல் எடையைக் குறைக்க டிப்ஸ்\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,605 முறை படிக்கப்பட்டுள்ளது\n1608-ம் ஆண்டு ஒரு முறை ஹாலந்து நாட்டில் ஹான்ஸ் லிப்பன்ஷி (ஜேன் லிப்பர்ஷை.) என்பவர் ஒரு கண்ணாடிக் கடை வைத்து நடத்தி வந்தார். அப்பொழுது அங்கு தனது எடுபிடி வேலைகளுக்காக ஒரு சிறுவனை பணியில் அமர்த்தி வேலை வாங்கி வந்தார் . ஒரு நாள் ஒரு அவசர வேலை காரணமாக அந்த ஹான்ஸ் லிப்பன்ஷி என்பவருக்கு வெளியில் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டது. அப்பொழுது அந்த சிறுவனிடம் கடையை, தான் வரும்வரை பார்த்துக்கொள்ளும்படி சொல்லி விட்டு . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஏழையின் கண்கள் என்ன விலை\nஉடல் எடையை குறைக்க சூப் குடிங்க\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nநூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்\nதிருமண அறிவிப்பு 9-5-2011 M.முகம்மது பாசில் சிக்கந்தர் – S. சபுஹா சாஜிதா பானு\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nஇனி எல்லாமே டேப்ளட் பிசி\nவிண்வெளி மண்டலத்தில் கறுப்பு துவாரம்\nசூப்பர் ப்ளாஸ்டிக் – களிமண்ணிலிருந்து\nமுகப்பரு வரக் காரணம் என்ன\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nநமது கடமை – குடியரசு தினம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://mentamil.com/ta/taxonomy/term/121", "date_download": "2019-09-18T11:54:03Z", "digest": "sha1:EZNDY6WPE2QHTGH72CLCVY6GVO6F3JEL", "length": 9539, "nlines": 74, "source_domain": "mentamil.com", "title": "வேளாண் சாகுபடிகள் | Tamil News Website", "raw_content": "\nதொலைக���காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் - 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\nபுதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா\nஇந்தியாவில் 2022 ஆண்டிற்க்குள் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள்\nஅமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் - ஈரான்\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து\n69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இந்திய பிரதமர்\nஹைட்ரோபோனிக்ஸ்: மண் இல்லாமல் வளரும் தாவரங்கள்\nஐ.ஐ.எம்-பெங்களூர் பட்டதாரி ஒருவர் விவசாயிகளின் தற்கொலை மற்றும் நாட்டில் நிலவும் வறட்சி போன்ற பிரச்சனைகளை நினைத்து, தனது பதவியை விட்டுவிட்டு விவசாயத்தைத் தொடங்க முடிவு செய்தார்.\nஇன்று அவர் ஹைட்ரோபோனிக்சின் பின்னால் இருக்கும் மனிதரான நகரத்தில் அறியப்படுகிறார். அவர் பெயர் சுனில் ஜோஸ்.\n“கார்ப்பரேட் உலகில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, நான் சுய-உணர்தல் மூலம் மீண்டு வந்தேன். தனக்கும் மற்றவர்களுக்கும் பரந்த தாக்கத்தையும் புரிதலையும் தரக்கூடிய ஒன்றை நான் செய்ய விரும்பினேன்.\nபுதினா வருடம் முழுவதும் அறுவடை செய்யகூடிய பயிர்களுள் ஒன்றாகும். இதற்கு பட்டம் எதுவும் கிடையாது.\nவளமான ஈரப்பதம் உள்ள மண், புதினா விவசாயத்திற்கு மிகவும் அவசியமாகும். புதினா களிமண், வண்டல் மண், ஆற்று படுகை மண்களில் நன்றாக வளரக்கூடியது. மிதவெப்பமான பகுதிகளில் வடிகால் வசதியுள்ள செம்மண் நிலத்தைப் பண்படுத்தி மக்கிய தொழு உரம் இட்டால், புதினா நன்கு வளரும். பாத்தி கட்டி புதினா நாற்றை நடவு செய்யவேண்டும்.\nஇயற்கை முறையில் சாமை சாகுபடி\nசிறுதானியங்கள் என்பவை பொதுவாக குறுகிய பயிர்களாகும். இவை தானிய பயிர்களாகவும், தீவனப் பயிர்களாகவும், தொழிற்சாலை பயன்பாட்டுக்காகவும் பயிரிடப்படுகின்றன. இந்த பயிர் வறட்சி மற்றும் மித வறட்சி பகுதிகளிலும், அனைத்து பருவகால மாற்றங்களையும் தாங்கி வளரக்கூடியவை. சிறுதானியங்களின் உற்பத்தியை பெருக்க, விதை பெருக்கத் திட்டம், எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள்,எண்ணெய் பனை மற்றும் மக்காச்சோளம் ஒருங்கிணைந்த திட்டம், தீவிர சிறுதானிய சாகுபடி, சிறுதானிய விரைவு திட்ட அணுகுமுறை, மானாவாரி நிலங்களின் வளர்ச்சி திட்டங்கள், விதை கிராம திட்டம் போன்ற திட்டங்கள் உள்ளன.\nதவனம் என்றழைக்கப்படும் மரிக்கொழுந்து ஒரு நறுமணத் தாவரமாகும். இச்செடிகள் இவற்றின் மணமுள்ள இலைகளுக்காகவும், அதிலிருந்து தயாரிக்கக் கூடிய நறுமண எண்ணெய்க்காகவும் சாகுபடி செய்யப்படுகிறது. மாலைகளிலும், மலர் செண்டுகளிலும் இதன் இலைகள் அவற்றின் நறுமணத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் நறுமண எண்ணெய் அழகு சாதனப் பொருட்களுக்கு நறுமணமூட்டவும், வாசனைத் திரவியங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கேக், புகையிலை மற்றும் பானங்களுக்கு நறுமணமூட்ட அதிக அளவில் உபயோகிக்கப்படுகிறது.\nSubscribe to வேளாண் சாகுபடிகள்\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் - 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=17287", "date_download": "2019-09-18T12:27:00Z", "digest": "sha1:T4YZDT2ULR2XLBWDQTH2S34WQY3CIIVW", "length": 6609, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "ஆரிய மாயை » Buy tamil book ஆரிய மாயை online", "raw_content": "\nஎழுத்தாளர் : பேரறிஞர் அண்ணா\nபதிப்பகம் : பூம்புகார் பதிப்பகம் (Poompuhar Pathippagam)\nஇன்பத் திராவிடம் குடியாட்சி கோமான்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஆரிய மாயை, பேரறிஞர் அண்ணா அவர்களால் எழுதி பூம்புகார் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பேரறிஞர் அண்ணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் தொகுதி .1\nதம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி . 1\nபேரறிஞர் அண்ணாவின் நாடகங்கள் தொகுதி .1\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nஅருட்செல்வர் அணிந்துரைகள் - Arutselvar Anindhuraigal\nதாய் உலகப் புகழ்பெற்ற காவியம் - மார்க்சிம் கார்க்கி\nஆவிகளின் அதிசய புகைப்படங்களும் விளக்கங்களும் - Aavigalin Adhisaya Pugaipadangalum Vilakkangalum\nநீங்களும் பேச்சாளராகலாம் - Neengalum pechaalaragalam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும்\nகட்டுரை முத்தாரம் (ஆங்கில இலக்கியம்)\nஅனுராதா ரமணனின் நெடுங்கதைகள்.தொகுதி 4\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=5349", "date_download": "2019-09-18T12:19:53Z", "digest": "sha1:WNQQZD5XBAS2QZYDKS6A5XLLVYU3IVZU", "length": 9092, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "குயில் பாட்டு மூலமும் உரையும் » Buy tamil book குயில் பாட்டு மூலமும் உரையும் online", "raw_content": "\nகுயில் பாட்டு மூலமும் உரையும்\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : முனைவர் கதிர் முருகு (munnaivar Katir Muruku)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nபதினெண்கீழ்க்கணக்கு நூல் இன்னிலை கைந்நிலை மூலமும் உரையும் கொன்றை வேந்தன், உலக நீதி, மூதுரை மூலமும் உரையும்\nஇவற்றுள் குயில் பாட்டு 745 அகவற்பாவால் செய்யப்பட்ட ஒரு காவியம். இந்நூலில் குயிலினை அறிமுகப்படுத்துவதாக 34 அடிகளும், குயிலின் முன்ஜெம்க் கதையாக 262 வரிகளும் கொண்டமைந்த ஓர் அழகிய கற்பனைக் காவியம் இது. இதில் இரண்டு பிறவிகளில் தொடருந்த ஒரு பெண்ணின் காதலை மையப்படுத்தி மனிதன், குயில், குரங்கு, எருது என்ற நிலையில் காதல் விரிந்து நின்று நடைபெறுவதாக அமைந்து படிப்பவர் தமக்கு இன்சுவை ஊட்டும் ஓர் உன்னத் காவியம் குயில் பாட்டு என்றால் மிகையாகாது.\nஇந்த நூல் குயில் பாட்டு மூலமும் உரையும், முனைவர் கதிர் முருகு அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (முனைவர் கதிர் முருகு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநீதி வெண்பா மூலமும் உரையும்\nமுக்கூடற் பள்ளு மூலமும் உரையும்\nமதுரைக் கலம்பகம் மூலமும் உரையும்\nகுமரகுருபரர் இயற்றிய காசிக் கலம்பகம் மூலமும் உரையும்\nஅற்புதத் திருவந்தாதி மூலமும் உரையும்\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nஆத்திசூடி மூலமும் அகல்விளக்கு உரையும் - Aathichudi moolamum agalvilakku uraiyum\nவெட்சி - தமிழகத் தலித் ஆக்கங்கள் - Vetchi\nகம்பரிடம் யான் கற்ற அரசியல்\nதமிழர் வாழ்வும் பண்பாடும் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு)\nசொற்பொழிவுக் கட்டுரைகள் - Sorpozhivukkatturaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசங்கத் தமிழ் வளர்த்த பெண்பாற் புலவர்கள்\nஇராவண காவியம் மூலமும் உரையும்\nஒட்டக்கூத்தரின் விக்கிரம சோழன் உலா மூலமும் உரையும் - Ottakootharin Vikrama Cholan Ula Moolamum Uraiyum\nகவிமணியின் மலரும் மாலையும் - Kavimaniyin Malarum Maalaiyum\nகணிப்பொறி அறிவியல் கற்பித்தல் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)\nதிருவாசகம் - எட்டாம் திருமுறை\nகயிலாசநாதர் சதகம் மூலமும் தெளிவுரையும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=5504", "date_download": "2019-09-18T12:07:34Z", "digest": "sha1:UCINYTDOKD5JCYNILU2NFV5DBBDI2WNR", "length": 13208, "nlines": 40, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - ஜோசியம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி\nஎன் மனைவிக்கு ஜோசியம், ஜாதகம், எண் ராசி, பெயர் ஜோசியம், கிளி ஜோசியம், எலி ஜோசியம் எல்லாவற்றிலும் அதீத நம்பிக்கை. எனக்கு நம்பிக்கையில்லை. ஆனாலும் அவள் விஷயத்தில் குறுக்கிடும் தைரியம் எனக்கில்லை. ஊரிலுள்ள அத்தனை ஜோசியர்களும் அவளுக்கு அத்துப்படி. அவர் இதைச் சொன்னார், இவர் இந்தப் பரிகாரம் சொன்னார் என்று ஏதாவது ஒரு கோவிலுக்கு தினமும் கையில் எண்ணெய்க் கிண்ணமும், அர்ச்சனைத் தட்டுமாக அலைந்து கொண்டிருப்பாள். அப்படி நான் அவளுக்கு வாழ்க்கையில் என்ன குறை வைத்தேன் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை.\nஇப்படித்தான் ஒருநாள் அரக்கப் பரக்க ஓடி வந்தாள் என் மனைவி. \"கீழத் தெருவில ஒரு ஜோசியர் புதுசா வந்திருக்காருங்க. அவர் சொன்னது அப்படியே பலிக்குதாங்க. கூட்டம் அலை மோதுதாம்.\"\n நீ போய்ப் ப���ர்த்துட வேண்டியது தானே. உனக்குத் தெரியாமல் அவர் எப்படி இந்த ஊரெல்லையை மிதித்தார்\n\"சும்மா கேலி பேசாதீங்க. நாளைக்கு நாம இரண்டுபேரும் அவரைப் பார்க்கப் போறோம்\" என்றாள், அவளே முடிவெடுத்தவளாக. \"என்ன, விளையாடுறியா நீ வேணா போய்க்கோ, என்னை இந்த வம்பிலெல்லாம் மாட்டாதே நீ வேணா போய்க்கோ, என்னை இந்த வம்பிலெல்லாம் மாட்டாதே\" என்று தீனமான குரலில் சொன்னேன். பிறகு, அவள் பேச நான் மௌனமாயிருக்க- நான் மௌனமாயிருக்க, அவள் பேச என்று கடைசியில் வழக்கம்போல் அவள் கட்சிதான் வென்றது.\nஅடுத்த நாள் அந்த வாக்குப் பொய்க்காத ஜோசியர் ஐயாவை தரிசிக்கப் போனோம்.\nஅவர் என்னிடம் கிளம்பும்போது சொன்னார், \"கூடிய விரைவில் ஒரு மரணம் நிகழ்வதற்கு நீங்கள் காரணமாக இருப்பீர்கள்\" என்று.\nஅது என்னவோ அப்படி ஒரு கூட்டம் இந்தக் காலத்தில் எதற்குத்தான் கூட்டமென்று விவஸ்தை கிடையாதே இந்தக் காலத்தில் எதற்குத்தான் கூட்டமென்று விவஸ்தை கிடையாதே என் மனைவி முன்னாலேயே பெயரைக் கொடுத்திருந்தாள் போலிருக்கிறது. எட்டாவது நம்பர் கிடைத்திருந்தது. பார்த்துவிட்டு வருபவர்கள் முகங்களிலெல்லாம் ஒரு பரவசம்.\nகிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்த பிறகு எங்கள் முறை வந்தது. உள்ளே சென்றோம். அந்த 'ஐயா' ராஜராஜேஸ்வரி படத்தின் முன் ஒரு யோக முத்திரையில் அமர்ந்திருந்தார். நெற்றியிலே பட்டையாக விபூதி, வேஷ்டி சட்டையுடன் பார்ப்பதற்கு எளிமையாக இருந்தார். சாதுவான முகம். வயது நாற்பது, நாற்பத்தைந்துதான் இருக்கும்.\nகும்பிட்ட எங்களை அமரச் சொன்னார். சாதாரணமாகவே ஜாதகம் பார்த்துச் சொல்பவர்களுக்கு வருபவர்களது எண்ணப் போக்கு தெரியும். எந்தக் கஷ்டமும் இல்லாமல் சவுகரியமாக இருப்பவர்கள் அவர்களிடம் வரமாட்டார்கள். பெண்ணின் கல்யாணம், பையனின் படிப்பு, கணவனின் வேலை அல்லது குணமாகாத வியாதி இப்படி ஏதாவது பிரச்சினையிருந்தால்தான் அவர்களை அணுகுவார்கள் என்பது ஜோசியக்காரர்களுக்குத் தெளிவாகவே தெரியும். நம்மிடம் இருந்து வார்த்தையைக் கொடுத்து வாங்கி ஆருடம் சொல்வார்கள்.\nமனைவிக்கு அவர் சொன்ன பலன்களைக் கேட்டுப் பரம சந்தோஷம். பரிகாரங்களை மறக்காமல் கேட்டுக் கொண்டாள். நான் என்னவோ வழக்கம் போல் இதுவும் ஏமாற்று என்ற எண்ணத்துக்கு ஏற்கனவே வந்திருந்தேன். என் அவநம்பிக்கையை ஊகித்தவர்��ோல அவர் என்னிடம் கிளம்பும்போது சொன்னார், \"கூடிய விரைவில் ஒரு மரணம் நிகழ்வதற்கு நீங்கள் காரணமாக இருப்பீர்கள்\" என்று.\nஎனக்கு என்னவோ திகீரென்றது. \"நான் ஒரு மரணத்திற்குக் காரணமாக இருப்பேனா\nநான் சொல்வது நடந்ததும் நீங்களே என் வீட்டுக்கு வந்து சொல்வீர்கள் பாருங்கள்\" என்று ஜோசியர் அன்று சொன்னது காதில் ஒலித்துக் கொண்டிருந்தது\nஎனக்கு ஒரு மூட்டைப் பூச்சியைக்கூட நசுக்க தைரியம் கிடையாது. ரத்தத்தைப் பார்த்தால் வடிவேலு பாஷையில் 'அப்படியே அழுதுடுவேன்'.\nநான் சற்றே நகைக்க, அவர் சொன்னார். \"என்ன, நம்பவில்லையா அது நடந்ததும் நீங்களே என் வீட்டுக்கு வந்து சொல்வீர்கள் பாருங்கள்.\"\nஇது நடந்து கிட்டத்தட்ட ஆறு மாதமாகி விட்டது. ஜோசியர் ஐயா சொன்னதை நான் ஏறத்தாழ மறந்தே போய்விட்டேன்.\nஅன்று காரியாலயத்துக்கு ஏற்கனவே 'லேட்' ஆகி விட்டது என்று ஸ்கூட்டரை வேகமாகச் செலுத்திய வேளை, நெரிசலான அந்தச் சந்திப்பில் காத்திருந்த பின் பச்சை விளக்கு தெரிய வேகமாகக் கிளப்பினேன். அப்போது இடதுபுறத்திலிருந்து வந்த மொபெட் என் வாகனத்தின்மீது இடிக்க நான் எப்படியோ சமநிலை தவறாமல் தப்பினேன். ஆனால் இடித்தவர் நிலை தடுமாறிக் கீழே விழ, பின்னாலிருந்து வந்த கார் திடீர் பிரேக் பிடிக்காமல் அதன் சக்கரம் கீழே விழுந்திருந்தவரின் மேல் ஏற, எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது. ஆசாமியின் முகத்தைத் தவிர மற்ற பகுதிகள் பெரும் சேதம். சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.\nஅந்த முகம் - \"அடப்பாவி\nகூட்டம் கூடியிருந்து எட்டியிருந்து 'த்சோ' சொன்னது.\nஇவர் சாவுக்கு நான் காரணமாயிருந்து விட்டேனோ என்ற குற்ற உணர்வு என்னிடம்.\nகூட்டத்தில் ஒரு குரல் \"யாரோ பாவம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் அவர் வீட்டில் செய்தி சொல்லுங்களேன்\" என்றது. நான் விரைந்தேன் செய்தி சொல்ல.\n\"நான் சொல்வது நடந்ததும் நீங்களே என் வீட்டுக்கு வந்து சொல்வீர்கள் பாருங்கள்\" என்று ஜோசியர் அன்று சொன்னது காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/business/investors-lose-rs-3-8-lakh-cr-as-sensex-falls-879-points-in-two-days-182987.html", "date_download": "2019-09-18T12:58:49Z", "digest": "sha1:QN3UHQRITAL7V25FJTLLUZPU4GPJXQU2", "length": 10182, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "இரண்டு நாட்களில் ரூ. 3.8 லட்சம் கோடியை இழந்த சென்செக்ஸ்... என்ன காரணம்! | Investors lose Rs 3.8 lakh cr as Sensex falls 879 points in two days– News18 Tamil", "raw_content": "\nஇரண்டு நாட்களில் ரூ.3.8 லட்சம் கோடியை இழந்த சென்செக்ஸ்... என்ன காரணம்\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nபி.எஃப். வட்டியை உயர்த்தியது மத்திய அரசு\nபங்குச்சந்தை இன்று கடும் சரிவு\n'முட்டை, பால் பொருட்களாலே நகர்ப்புற பணவீக்கம் அதிகரிப்பு’- ரிசர்வ் வங்கி தலைவர்\nமுகப்பு » செய்திகள் » வணிகம்\nஇரண்டு நாட்களில் ரூ.3.8 லட்சம் கோடியை இழந்த சென்செக்ஸ்... என்ன காரணம்\nபங்குச்சந்தை: பத்திரமாக வாங்கப்பட்ட பங்குகளை 2019 மார்ச் 31-ம் தேதிக்குள் டீமேட் கணக்கிற்கு மாற்ற வெண்டும். இல்லை என்றால் இந்த பங்குகளை எப்போதும் பணமாக மாற்ற முடியாது.\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இரண்டு நாட்களில் 3.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மூலதனத்தை இழந்துள்ளது.\nஇந்திய பங்குச்சந்தைகள் நேற்று சரிவுடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 318 புள்ளிகள் குறைந்து 38 ஆயிரத்து 897 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதே போல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 90 புள்ளிகள் சரிந்து 11 ஆயிரத்து 597 புள்ளிகளில் நிறைவடைந்தது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 879 புள்ளிகள் சரிவை சந்தித்திருந்தது.\nஇந்த சரிவுக்கு அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக போர் பதற்றங்கள் சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. நேற்றைய ஒரு நாள் சரிவில் முதலீட்டாளர்களுக்கு 1.6 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.\nஅடுத்ததாக நடப்பு நிதியாண்டில் கார்ப்ரேட் நிறுவனங்களின் முதல் காலாண்டு வருவாய் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லாதது, நுகர்தல் குறைந்து உற்பத்தி சரிந்துள்ளது, மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் பங்குகள் சரிவு போன்றவை சந்தை சரிவுக்கு முக்கிய காரணங்களாக உள்ளது.\nமேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஜூலை மாதத்தில் மட்டும் 5,000 கோடி ரூபாய் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளார்கள். இதற்கு பட்ஜெட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விதித்த வரி விதிப்பே காரணம் என்று கூறப்படுகிறது.\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் ���ெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nஇந்தி கற்றால் டெல்லி, மும்பைக்கு வேலை தேடிவரும் தமிழர்களுக்கு பயனளிக்கும்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியை திணிக்க வேண்டும் என்று எப்போதும் சொன்னதில்லை - அமித்ஷா\nகிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-vijay-bigil-movie-overseas-rights-get-by-united-india-exports-with-x-gen-studio-msb-171867.html", "date_download": "2019-09-18T11:22:49Z", "digest": "sha1:CLKOEVZDJIKVWSHXG4DWPI2SKMTI4D72", "length": 10172, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "பிகில் பட பிசினஸ்... வெளியானது முக்கிய அப்டேட்! | Vijay Bigil Movie Overseas Rights Get by United India Exports with X Gen Studio– News18 Tamil", "raw_content": "\nபிகில் பட பிசினஸ்... வெளியானது முக்கிய அப்டேட்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nகல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்கு அபராதம்... மன்னிப்பு கேட்கவும் உத்தரவு\nபிகில் படத்தின் மெலடி பாடல் ரிலீஸ்... அறிவிப்பு வெளியிட்ட அட்லீ\nடாஸ்க்கில் கவினுடன் மோதிய தர்ஷன்... பிக்பாஸில் வெடித்த புதிய பிரச்னை\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nபிகில் பட பிசினஸ்... வெளியானது முக்கிய அப்டேட்\nவிஜய்யின் பிகில் பட வியாபாரம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nதெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.\nபெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பிகில் படத்தின் மூன்று போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இந்தப் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தீபாவளிக்கு படம் திரைக்கு வரு���் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்தப் படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை மிக அதிக தொகைக்கு யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் என்ற நிறுவனம் எக்ஸ் ஜென் ஸ்டுடியோ என்ற நிறுவனத்துடன் இணைந்து பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை ரசிகர்கள் பலரும் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.\nதெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து பிகில் படத்தின் மூலம் விஜய் - அட்லீ கூட்டணி இணைந்திருப்பதால் இந்தப் படம் அதிக விலைக்கு வியாபாரமாகும் என்று கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவீடியோ பார்க்க: வாரிசு... அரசியல்... விஜய்... முதல் படத்திலேயே அரசியல் பேசிய விஜய்\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\nகல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்கு அபராதம்... மன்னிப்பு கேட்கவும் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/photogallery/side-effects-of-air-conditioner-should-aware-of-it-127305.html", "date_download": "2019-09-18T11:27:59Z", "digest": "sha1:ODQKQN6ED3FHAZLJCWTXY3HVMXD4IDGS", "length": 12337, "nlines": 150, "source_domain": "tamil.news18.com", "title": "குளு குளு ஏசியில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் , side effects of air conditioner should aware of it– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » Home and Interior\nகுளு குளு ஏசியால் இப்படியெல்லாம் பிரச்னைகள் வருமா\nலக்ஸரியான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மட்டுமே ஏசி சாத்தியம் என்ற நிலை மாறி, மிடில் கிளாஸ் வீடுகளிலும் கட்டாய மின்சாதனப் பொருட்களில் ஏசியும் அடங்கியிருக்கிறது. அதிலிருந்து வரும் காற்று வெயில் வெப்பத்தைப் போக்கி நிம்மதியான உறக்கத்தை அளித்தாலும், ஆபத்தும் நிறைந்திருக்கிறது. நம்மை அறியாமலேயே அந்த ஆபத்துகளை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவை ஏசியால்தான் ஏற்படுகின்றன என்பது உங்களுக்கே தெரியாது.\nஉடலின் ஈரப்���தத்தைக் குறைத்துவிடும் : ஏசியால் குளிரூட்டப்பட்ட அறையில் ஏசியானது மொத்த ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடும். பின் அந்த அறையை குளுமையாகவும், வறட்சியாகவும் மாற்றிவிடும். நீங்களும் குளிர்ந்த காற்று நிறைந்த அறையில் அமரும்போது அதிகமாக தண்ணீர் தாகம் ஏற்படாது என்று நினைப்பீர்கள். ஆனால், உண்மை அதற்கு முரணானது. இதனால் உடலுக்குத் தேவையான நீரும் வற்றி நாட்கள் செல்லச்செல்ல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.\nதலைவலி : நீண்ட நேரம் குளிரூட்டப்பட்ட ஏசி ரூமில் அமரும்போது தலைவலி ஏற்படும். இதைப் பலரும் உணர்ந்திருக்கக் கூடும். சிலருக்கு முதல் முறை நீண்ட நேரம் ஏசியில் அமர்ந்தால், அதை உடல் ஏற்றுக்கொள்ளும் வரை தலைவலி வரும். இது உடலின் நீர் வற்றல் காரணமாகவும் நிகழும். ஆனால் இது பலருக்கும் தெரிவதில்லை. கண்டுகொள்ளாமல் கடந்துவிடுகின்றனர். உடலளவில் மட்டுமல்லாமல் அந்த அறையின் சுற்றுச்சூழல் சுத்தமாக இல்லையென்றாலும் அதன் தாக்கம் அதிகரித்து மைக்ரெய்ன் (Migraine) பிரச்னைகள் அதிகரிக்கும்.\nவறண்ட சருமம் : ஏற்கனவே சொன்னதுபோல் ரூமின் ஈரப்பதம் முழுவதையும் ஏசி உறிஞ்சிவிடுவதால், சருமத்திற்கும் இயற்கையான ஈரப்பதம் கிடைக்காது. அதேபோல் உடல் நீரும் வற்றிவிடும். சருமம் சுவாசம் பெறவும் வழியில்லை. வறண்ட குளிர்காற்று, சரும ஈரத்தையும் உறிஞ்சிவிடுவதால் பொலிவிழந்த வறண்ட சருமத்தை மட்டுமே பெறுவோம். வறசியால் சருமத்தில் சுருக்கம் , வயதான சரும தோற்றத்தையும் விரைவில் பெற்றுவிடுவோம்.\nஅலர்ஜி : ஏசி சரியான பராமரிப்பில் இல்லையெனில் அலர்ஜி, தொற்று நோய்கள் பரவும். அதிலிருந்து வெளிவரும் தூசு மற்றும் கிருமிகள் காற்று வெளியேறாத குளிரூட்டப்பட்ட அறையிலேயே சுற்றிக் கொண்டிருக்கும். அந்தக் காற்றை உள்ளிழுக்கும் உடலுக்கு, ஆபத்துகளை ஏற்படுத்தலாம். சருமத்திற்கு அலர்ஜி, அரிப்பு, எரிச்சல் போன்ற சரும நோய்களும் வரலாம்.\nவறண்ட கண்கள் : ஏசி அறையில் அதிக நேரம் அமரும் போது கண் எரிச்சல், நீர்வற்றிப்போதல் போன்ற காரணங்களைப் பலர் முன் வைத்ததை அடுத்து அதற்கு ஏசியும் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.\nகளைப்பு, சோர்வு : அலுவலகத்தில் அதிக நேரம் அமர்ந்திருக்கும் பலருக்கும் உடல் அசதி, களைப்புகள் வருவதற்கு ஏசிய��ம் ஒரு காரணம். அதேபோல் தொடர் தலைவலியும் ஏற்படும். சிலருக்கு மூச்சுவிடுவதிலும் சிக்கல்கள் ஏற்படும். சிலருக்கு சளி, இறுமல் போன்ற பிரச்னைகளும் வரலாம்.\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mentamil.com/ta/taxonomy/term/122", "date_download": "2019-09-18T11:13:32Z", "digest": "sha1:SOVJBOOCCJ7HTWBIBNWZQAHNBTQ52SQI", "length": 11752, "nlines": 81, "source_domain": "mentamil.com", "title": "இயற்கை உரம்/மருந்து | Tamil News Website", "raw_content": "\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் - 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\nபுதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா\nஇந்தியாவில் 2022 ஆண்டிற்க்குள் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள்\nஅமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் - ஈரான்\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து\n69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இந்திய பிரதமர்\nஇந்திய அரசியலில் திருப்பம்: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் மம்தா\nவெந்தயத்தில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள்\nவெந்தயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. வெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து என்றே சொல்லலாம். இதில் உள்ள நார்ச்சத்து நம் உடலின் சர்க்கரை அளவை ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க வைக்கிறது. மேலும், இன்சுலின் சுரக்க தேவைப்படும் அமினோ அமி��ங்கள் வெந்தயத்தில் இருப்பதால் இன்சுலினை போதிய அளவு சுரக்கச் செய்கிறது. தினம் இரவு சிறிது வெந்தய விதையை ஊற வைத்து, மறுநாள் காலையில் மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகி வர, ஆரம்ப நிலை நீரழிவு நோய் குணமாகும். மத்திய, முற்றிய நிலை நீரழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.\nமருத்துவ குணங்கள் அடங்கிய நிலவேம்புவின் அற்புத பயன்கள்\nநிலவேம்பு இலைகள் காய்ச்சல் மற்றும் முறைக் காய்ச்சலைக் குறைக்கும். பசி உண்டாக்கும். உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தருவதோடு உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும். நிலவேம்பு முழுத் தாவரமும் கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இதனால், நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும்.\n மனிதனைக் காக்கும் அற்புத மூலிகை\nஒரு மருத்துவ மூலிகைகச் செடியாகும். ஓராண்டுத் தாவரமான இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையனவாகும்.\nசெயற்கை உரங்கள், மண் வளத்தைக் கெடுக்கின்றன. இதற்கு மாற்று, இயற்கை உரங்கள். சுற்றுச்சூழல் கெடுக்காத, மண் வளத்தை அதிகரிக்கும் மாமருந்து இது. மண் புழுக்கள் இதற்கு கைகொடுக்கின்றன. மண் புழு உரம் தயாரிக்க கற்றுக்கொண்டால் கைநிறைய காசு பார்க்கலாம். இது மாயாஜாலம் அல்ல; ரொம்ப சிம்பிள். மண் புழு உரம் தயாரிப்பில் ஈடுபடும் ஈரோடு கோட்டை சக்தி அபிராமி மகளிர் சுய உதவிக்குழுவினர் கூறியதாவது.\nகரும்புத் தோகையில் மக்கிய உரம் தயாரிப்பது எப்படி\nகரும்புத் தோகையில் மக்கிய உரம் தயாரிப்பதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருமானம் அடையலாம் என்று காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பெ. முருகன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் விவசாயிகளுக்கு கூறிய அறிவுரை:\n‘மா’வைக் காக்க அற்புத இயற்கை வேளாண்மை வழிமுறைகள்\nஒவ்வொரு பகுதியிலும் இன்று இயற்கை வேளாண் முறைகள் கடைபிடிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இயற்கை வேளாண்மை செய்து வரும் விவசாயிகள் தனது நிலத்திற்கு “அங்ககச் சான்று’ பெற முன்வர வேண்டும். இந்த உத்தி மூலம் ஏற்றுமதி செய்தும் லாபம் பெற வழி உள்ளது. குறிப்பாக “அல்போன்சர்’ ரகம் காதர் என்றும் குண்டு என்றும் பாதாமி என்றும் அழைக்கப்படும் இந்த ரகம் பிரசித்தி பெற்று நல்ல விலை தருவதால் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் அரசு பழப்பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகிறது.\nஇயற்கை முறையில் துவரை சாகுபடி\nதமிழகத்தில் பயறு சாகுபடி வகைகளில் உளுந்து, பாசிப்பயறு, தட்டைப் பயிறு, துவரை, கொண்டைக்கடலை ஆகியன முக்கியப் பங்கு வகிக்கின்றன.\nஇதில் உளுந்து, பாசிப்பயிறு போன்றவை குறைந்த நாள்களில் விளைச்சல் பெறுவதால், இதன் உற்பத்தித் திறன் குறைவாகவே உள்ளது. துவரைப் பயறு விளைச்சலுக்கு 105 முதல் 200 நாள்கள் வரை உள்ளதால், இதன் உற்பத்தித் திறன் அதிகமாகும். மேலும், உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் தொழில்நுட்ப நடவு முறையில் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம்.\nSubscribe to இயற்கை உரம்/மருந்து\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் - 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\nபுதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=104010810", "date_download": "2019-09-18T11:24:04Z", "digest": "sha1:KN7LTTYTM4QE4IMNFS7R2L4KGR5UKAMR", "length": 52698, "nlines": 848, "source_domain": "old.thinnai.com", "title": "நீலக்கடல் – அத்தியாயம் 1 | திண்ணை", "raw_content": "\nநீலக்கடல் – அத்தியாயம் 1\nநீலக்கடல் – அத்தியாயம் 1\nசாவிலே துன்பமில்லை. தையலே இன்னமும் நாம்\nபூமியிலே தோன்றிடுவோம். பொன்னே நினைக்கண்டு\nஇன்னும் பிறவியுண்டு மாதரசே இன்பமுண்டு\nநின்னுடனே வாழ்விலினி நேரும் பிறப்பினிலே\n-குயில் பாட்டு – பாரதியார்\n‘நான் ‘ எங்கிருந்து வருகிறேன் ‘நான் ‘ எதனை நோக்கிப் பயணிக்கிறேன். இந்த ‘முதலுக்கும் ‘ ‘முடிவுக்கும் ‘ இடையில் ‘நான் ‘ யார் ‘நான் ‘ எதனை நோக்கிப் பயணிக்கிறேன். இந்த ‘முதலுக்கும் ‘ ‘முடிவுக்கும் ‘ இடையில் ‘நான் ‘ யார் எத்தனை கல்பகாலத்திற்கு ‘நான் ‘. விரஹத்தில் உழல்வது மட்டுமே இந்த ‘நான் ‘ லீலைகளின் பிரதானமா எத்தனை கல்பகாலத்திற்கு ‘நான் ‘. விரஹத்தில் உழல்வது மட்டுமே இந்த ‘நான் ‘ லீலைகளின் பிரதானமா , பிரளயமற்றவனா அனந்தசயனமற்ற உயிரா ‘நான் ‘. ‘ பிறவிபற்றிய பிரக்ஞையற்று என்னை ‘நீ ‘ ‘ சுமந்து செல்கிறாய். உன் எண்ணம், பார்வை, குரல், இயக்கம் அனைத்தும் நான். நீ விழும்போது விழுந்து எழும்போது எழுந்திருக்கிறேன். ம்.. ‘நீ ‘ ஓடுவது எதற்காகவென்றும் எனக்குப் புரிகின்றது. ஜீவாத்மாவில் பாசி படிந்துவிடக்கூடதென்கின்ற அக்கறை. அசட்டுப்பிள்ளையே உன் பாதைமுழுக்க பாசியாகவுள்ளதை அறிவதெப்போது உன் பாதைமுழுக்க பாசியாகவுள்ளதை அறிவதெப்போது என்னைத் துலக்க நீ துலங்கியாகவேண்டும். துலக்க உதவும் பொருட்களுக்கா பஞ்சம். கொஞ்சம் முனைப்பு வேண்டும்.\n‘நாம் இருவருமே பிரம்மத்தின் கூறுகள்.. நிலையற்ற இன்பங்கைளைத் தேடி பிறவிகளின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்ளாதே. ஞானம் பெறு கட்டுகளை விலக்கு உண்மை இன்பம் விளங்கும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல் செயற்பாடுகளில் எனக்கு முத்தி கொடு. எல்லாம் பிரம்மம் எனபதை ‘நீ ‘ அறிவாயாக.\nபெர்னார்: மொழி, நாடு, இனம், மதமென, பிறப்பால் இந்திய மண்ணுக்கு முரண்பட்ட பிரெஞ்சுநாட்டு இளைஞன். ஏழுமணிக்கு எழுந்து, கெல்லக்ஸை விழுங்கியபின் பல் துலக்கி (சில நாட்களில் துலக்காமலும்), கண்ணாடி பார்த்து, லோஷன்களில் குளித்து, அணிந்த ‘சூட் ‘ டைச் சரிபார்த்து, டையின் இரண்டாவது முடிச்சை லிஃப்டில் போட்டு, பாரீஸின் சுரங்கப் பாதை இரயிலான ‘மெட்ரோ ‘ பிடித்து, பயணத்தில் ‘லிபரேஷன் ‘ தினசரியில் மேய்ந்து, பகல் முழுவதும் பாரீஸின் மத்திய பகுதியில் உள்ள ‘இந்தியவியல் மற்றும் தெற்கு ஆசியவியற்துறைக் கல்வி மையத்தில்(Le Centre d ‘Etudes de l ‘Inde et d ‘Asie du Sud), ‘ பேராசிரியர் ழான்-பியர் குரோ வழிகாட்டுதலின்கீழ் தென்னிந்தியாவின், குறிப்பாக தமிழிலக்கியங்களின் மீதான ஆய்வுப் பணியில் மூழ்கிக்கிடந்தவன். சமகாலத் தமிழிலக்கியங்களோடு, சத்தம் போடாமல் சைவ சித்தாந்த ஆகமங்களிலும் அவன்காட்டும் அக்கறைகண்டு வியந்த பேராசிரியர், ஒரு நாள் ‘ பிரெஞ்சு அரசின் கீழ் இயங்கும் புதுச்சேரியிலுள்ள\nநமது மொழி ஆய்வு ஸ்தாபனத்திற்கு உன்னைப் போல் ஒருவன் தேவையாம், விருப்பமா ‘, எனக்கேட்க இவன் மறுப்பேதும் சொல்லவில்லை.\nவடகிழக்குப் பருவகாற்று தீவிரமடைந்து, சோழமண்டலக் கடற்கரையைப் பயமுறுத்திக் கொண்டிருந்த ஒரு காலைப் பொழுதில், புதுச்சேரியில் வந்திறங்கினான். கடற்கரைக்கு அருகிலிருந்த மஞ்சளும் வெள்ளையுமாகவிருந்த அந்த சுண்ணாம்புக் காரைக் கட்டிடம் முதற்பார்வையிலேயே பிடித்துப்போனது. உள்ளே ஆயிரக்கணக்கில் ஓலைச் சுவடிகள். தேர்ந்த தமிழறிஞர்கள் அவற்றைக் கவனத்தோடு பிரித்துப் படித்து அதற்குப் பொருள் காண்கின்றார்கள், அவ்வாறு கண்டவற்றிற்கு உரை எழுதுகின்றார்கள். உரைகள் உடனுக்குடன் கணிணியில் உட்கார்ந்து கொள்கின்றன. அவன் மனதிலிருந்த கற்பனை இந்தியாவேறு, காணுகின்ற இந்தியா வேறு. தன் ‘ஞான ‘த்தில் இன்றைக்கும் இந்தியா இளைத்துபோகவில்லை என்கின்ற அவனது முதல் நாள் அனுமானம், நாட்கள் கூடக்கூட மேலும் வலுப்பட்டது. மொழி ஆய்வு ஸ்தாபனத்தின் இயக்குனர் எப்..கிரிமால் பாரீஸில் சமஸ்கிருதமும், புதுச்சேரியில் தமிழும் படித்துத் தேர்ந்து, இரண்டிலும் இருபது ஆண்டுகால ஆராய்ச்சியாளராக இருப்பதை அறிய இவனுக்கு உற்சாகம். கூடுதலாக அறிஞர் தெ.வி. கோபாலய்யர் போன்றவர்களின் உறுதுணை. போதாதற்கு புதுச்சேரியின் சிறிய கடற்கரையும், அருகிலிருந்த ஸ்ரீ அரவிந்தரின் ஆஸ்ரமும், கள்ள கபடமற்ற மக்களும், தென்னிந்திய உணவு முறையும் அவனை முற்றிலும் புதுச்சேரிவாசியாக மாற்றிவிட்டது.\nஇந்த ஓடும் நீரில்தான் பாசியாக சில கனவுகள். திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான கனவுகள். சந்தித்த மருத்துவர்கள் வேலைப் பளுவிலிருந்து விடுபட்டு மன உளைச்சலைக் குறைக்க வேண்டுமென ஆலோசனை வழங்கினார்கள். விடுமுறை எடுத்துக்கொண்டு இரண்டு வாரங்களுக்குக் ‘கொடைக்கானலுக்கு சென்றுவந்தான். சீரடைந்தது உடல் மட்டுமே. மீண்டும் கனவுகள். அறிந்திராத மண், காற்று, ஆகாயம் அதில் அறிமுகமில்லாத மனிதர்கள், கேட்டிராத மொழி என்று ஆரம்பத்தில் சந்தேகித்து ஒதுங்கிய அவனது மனம் நாளடைவில் அந்தப் படிமங்களைத் தேடி ஓடியது. சந்தோஷப்பட்டது. கனவு தொடர்ந்தது.\nஅன்று சனிக்கிழமை. மாலை நான்குமணி. மொழி ஆய்வு ஸ்தாபன ஊழியர்கள்கள் அனவரும் புறப்பட்டுச் சென்றிருந்தனர். கிரந்தச் சுவடிகளை ஆய்வுசெய்யும் கணபதி, தேவாரம் திருவாசகங்களை ஆய்வு செய்யும் மரியதாஸ், கல்வெட்டு ஆய்வுகளில் ஆர்வம் கொண்டிருந்த முத்தையாவென, சில தமிழறிஞர்கள்மட்டும் உத்திரமேரூரிலிருந்து வந்திருந்த வித்துவான் இரத்தினசபாபதி ரெட்டியாரோடு சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள் கூடப்பாக்கத்திலிருந்து, பெர்னாருடைய தலித் நண்பன் வேலு வந்திருந்தான். அவனோடு வில்லியனூர் வரை போய்வரவேண்டுமென பெர்னா���் தீர்மானித்திருந்தான். புறப்படவிருந்த பெர்னாரை நிறுத்தியது மரியதாஸ்.\n‘ உத்திரமேரூர் இரத்தினசபாபதி சில அரிய ஓலைச்சுவடிகளைக் கொண்டுவந்திருக்கிறார். மங்கலம் என்கின்ற கிராமத்தில் கிடைத்ததாம் ‘\n நமக்கு ஏதேனும் நன்மைகள் உண்டா \n‘ இல்லையென்றால் இரத்தினசபாபதி இவ்வளவுதூரம் வந்திருக்கமாட்டார் ‘. கோபலய்யர் கேள்விபட்டாரென்றால் சந்தோஷப்படுவார் ‘\n‘கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணப் பாடல்கள். அதிலும் இக்கவிதை அநேகமாக யுத்தகாண்டமாகத்தானிருக்கவேண்டும். ‘ மரியதாஸ் பெர்னாரிடம் ஓலைச்சுவடியை நீட்டினார்.\n‘ ஆமாம். தமிழர்களின் இறைவன் எனப்படும் முருகக்கடவுளின் பிறப்பு, சூரப்த்மன் வதை, வள்ளி, தெய்வானை திருமணம் என முருகன் சரிதைபற்றிய கவிதை வடிவ நூல். சிவாச்சாரியார் எழுதிய சுவடிகளைக் காஞ்சீபுரத்திலுள்ள குமரகோட்டத்து முருகனே ஒவ்வொருநாளும் திருத்தம் செய்ததாக நம்பப்படுகிறது.\nவலது கையிற் பெற்று, மின்சார விளக்கின் வெளிச்சத்திற்குக் கொண்டு சென்று வாசிக்க முயற்சித்தான்.\n‘வண்ணச் சிகரம் வழுவுற்றுக் கீழ்த்தலத்தில்\nகண்ணீர் பொழிந்த கடலிடையே வீழ்ந்தனனால்\nதண்ணுற்ற நேமித் தடத்திடையே வீழ்வார்போல் ‘\nபடித்து முடித்தபோது தலை வலித்தது. மரியதாசிடம் கூறினான்,\n‘ இருக்கலாம். ஆனால் இக்கவிதையில் பிழைகள் இருக்குமென நினைக்கிறேன். மூலமாக இருக்கமுடியாது. மற்றவைகளும் கிடைத்தால் உண்மை விளங்கும். இந்தக் கவிதையைப்பற்றி ஏதோ தகவல்கள் சொல்லிக் கொண்டிருந்தீர்களே ‘\n கச்சியப்ப சிவாச்சாரியார் காலத்தில் காஞ்சீபுரத்தில் இருந்த வழக்கினை இக்கவிதையிற் பதிவுசெய்திருப்பதைபற்றிப் பேசிக்கொண்டிருந்தோம் ‘.\nவித்துவான் இரத்தினசபாபதி உதவிக்கு வந்தார்.\n‘பத்தாம் நூற்றாண்டில் காஞ்சிபுரப் பெண்களிடையே மிகவும் அச்சமூட்டுகின்ற பிரார்த்தனை ஒன்று இருந்திருக்கிறது.. காமாட்சி அம்மன்கோவிலிற் பெண்கள், தாங்கள் வேண்டுவது நிறைவேறினால் ‘கருமாறிப் பாய்வதாக ‘ சத்தியம் செய்வார்கள். அவ்வேண்டுதல் நிறைவேறியவுடன், காமாட்சி அம்மன் கோவில் கோபுரத்தின் மேல்நிலைக்குப் போய் எட்டிப்பார்த்தால் உலகாணித் தீர்த்தம் என்கின்ற குளம் தெரியும். அக்குளத்தை நோக்கித் தலைகீழாகப் பாய்ந்து உயிரை விடுவார்கள். இந்தச் செய்தியைத்தான் சிங்கமுகன் இறந்த செய்திக் கேட்டு சூரபத்மன் விடுகின்ற கண்ணீரில் அவனே வீழ்வதை ஒப்பிட்டு கச்சியப்பச் சிவாச்சாரியார் தகவலாக அறியத்தருகின்றார் ‘\nஅந்தச் செய்தியை முழுவதுமாக கிரகித்துக் கொண்டபோது, பெர்னார் உடலில் ஏற்பட்ட நடுக்கம் மனதையும் அசைத்திருந்தது. வேலுவிடம் தன்னால் இன்றைக்கு வெளியிலெங்கும் சென்றுவர இயலாதென அன்புடன் தெரிவித்தான்.\nஅன்றையலிருந்து, பெரும்பாலான இரவுகளில் வரிசை வரிசையாய்ப் பெண்கள் அவன் கனவுகளில் ‘கருமாறி ‘ப் பாய்ந்தார்கள். அடிக்கடி பகலில்கூட காட்சிகளாகவிரிந்து அவனை அலைக்கழித்தனர்.\nஅப்பெண்கள் கூட்டத்தில் ஒருத்திமட்டும் முந்திக்கொண்டு செய்யும் முயற்சிகள் இவனுக்கு விநோதமாகவிருந்தது. ‘உன் உயிரைப் போக்கிக்கொள்வதில் இவ்வளவு ஆர்வமா கேட்டுப் பார்த்தான் பதிலில்லை. அறிந்தவளாக இருந்தாள். அவளது கண்கள்-பார்வை, நாசி-சுவாசம், இதழ்-மொழி, கூந்தல்-மணம், கைகள்-வளையோசை, கால்கள்-கொலுசு அனைத்துமே புதிதல்ல-பழகியவை. எப்போது கேட்டுப் பார்த்தான் பதிலில்லை. அறிந்தவளாக இருந்தாள். அவளது கண்கள்-பார்வை, நாசி-சுவாசம், இதழ்-மொழி, கூந்தல்-மணம், கைகள்-வளையோசை, கால்கள்-கொலுசு அனைத்துமே புதிதல்ல-பழகியவை. எப்போது \n‘…….. பரந்து கிடக்கும் நீலக்கடல், ஆவேசம் கொண்ட அலைகள், துள்ளியும் துள்ளாமலும் வலம் வருகின்ற நீர்வாழினம், அவற்றைக் கண்டு ஆர்ப்பரிக்கும் பறவைகள், பாதங்களை குறுகுறுக்கச் செய்யவென்றேப் படுத்திருக்கும் கடற்கரை, போர்த்தியமணல், அணைத்திருக்கும் பச்சைவெளி – வெப்பமண்டலக் காடு – திருத்திய நிலத்தில், மரகதத்தில் பதித்த முத்தும் வைரமுமாக குடியிருப்புகள். திரும்புகின்ற திசைகள்தோறும், தென்னையும் வாழையும் சூழ்ந்திருக்க அவள்….\nபிறகு ..தூரத்திற் கோபுரம், அகன்றவீதியில் ஒதுங்கிய அந்த வீடு. பெரிய வீடு. விழல் வேய்ந்த கூரை, மண்சுவர். சுவரெங்கும் வெண்புள்ளிகள் அவற்றைச் சுற்றி எழுதப்பட்ட கோட்டோவியங்கள். இடை இடையே கோழியைப்போல, மயிலைப்போல சித்திரங்கள். மத்தியில் சிற்ப வேலைபாடுகள் நிறைந்த தடித்த ஒற்றைக் கதவு. அக்கதவு குறைந்த அளவே திறந்திருக்க அதனை அடைத்துக் கொண்டு மீண்டும்… அவள்.\nமுகம் மட்டுமே தெரிகிறது. ஒருக்களித்த தலை, குவிந்த முகவாய், பேசத் துடித்து ஊமையாய் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கின்ற சிவந்த, ஈர அதரங்கள். ரோஜா மொக்காய் நாசி. அதனிருபுறமும் சிறிய மல்லிகை மொட்டாய் மூக்குத்தி, நெற்றியின் மத்தியில் பவளச் சிவப்பில் ஒருபொட்டு. இமைக்க மறந்த மையிட்ட சோகக் கண்கள், கண்ணீர்த் துளிகள் மையிற் கலந்து யோசித்து சிவந்திருந்தக் கன்னக் கதுப்பில் இறங்க அதனைத் துடைக்க மனமின்றி வீதியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அல்லது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்.\nநீலக்கடலும், நெய்தல் நிலமும்… கோபுரமும், அகன்ற வீதியும், மண்சுவரோடு எழுந்த வீடும், திறந்திருந்த ஒற்றைக்கதவின் இடைவெளியை அழகுபடுத்திய முகமும் திரும்பத் திரும்ப வருவதற்கான காரணத்தை அறிவதற்கான முயற்சியில் இறங்கி பெர்னார் களைத்திருந்தான்.\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -6)\n‘பாருவின் சமையல் ‘ (என் தாயார் அவர்களின் நினைவாக)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பது\nவாரபலன் – டிசம்பர் 8,2004 – ஆலய வாசல் – எழுத்தில் இசைத்த சிவகுமார் – பா ராகவன் மின்நாவல் – ஆண்பாவம் பொல்லாதது\nகடிதங்கள் – ஜனவரி 8,2004\nசில கட்டுரைகள்,சில கேள்விகள்,சில கருத்துகள்\nஉலக நிலநடுக்கங்களில் ஒரு பெரும் பூகம்பம் ஈரானில்\nஅன்புடன் இதயம் – 2\nஅஞ்சலி: பேராசிரியர் ராமசேஷன் (1923-2003)\nஇந்திய பாரம்பரிய கல்வியும் மூடநம்பிக்கையும்\nபெரு வெடிப்புக்குப் பின்னர் பேரண்டம் உயிரற்று வெகுகாலம் இருந்தது.\nகள்ளிருக்கும் மலர்க்கூந்தல்-அ.முத்துலிங்கத்தின் கதைகளுக்கு ஒரு முன்னுரை\nஎனக்குப் பிடித்த கதைகள் – 93-திரும்பிச் செல்லமுடியாத இடம்-கேசவதேவின் ‘நான் \nவெற்றியின் எக்களிப்பும் தோல்வியின் அவமானமும்-( பெருமாள் முருகன் சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)\nசூரியனைப் போன்றே இருக்கும் நட்சத்திரம் விருச்சிகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.\nமூலிகை மருந்துக்களுக்கான உலகளாவிய தேவை இந்த மூலிகைச் செடிகளை அழிக்கக் காரணமாகிறது.\nமுதல் விருந்து, முதல் பூகம்பம், முதல் மனைவி\nநீலக்கடல் – அத்தியாயம் 1\nஜனவரி 10,11 ஆம் தேதிகளில் சென்னையில் ‘தமிழ் இலக்கியம் 2004 ‘\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்- ஒனொரே தெ பல்ஸாக் (Honore de Balzac- 1799-1850)\nஎனக்குத் தெரிந்து எனக்குரிய இடத்திற்குப் போகிறேன்\nதி ண் ணை வாசக மகா ஜனங்களுக்குப் புத்தாண்டு – பொங்கல் வாழ்த்துக்களுடன் இரு இசைப்பாடல்கள்…\nவாசக அனுபவம்: வல்லிக்கண்ணனின் ‘வாழ்க்கைச் சுவடுகள் ‘\nகவிஞர் வைரமுத்துக்கு அகாதமி பரிசும் கனவில் நடந்த கவியரங்கமும்\nமானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]\nPrevious:மானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -6)\n‘பாருவின் சமையல் ‘ (என் தாயார் அவர்களின் நினைவாக)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பது\nவாரபலன் – டிசம்பர் 8,2004 – ஆலய வாசல் – எழுத்தில் இசைத்த சிவகுமார் – பா ராகவன் மின்நாவல் – ஆண்பாவம் பொல்லாதது\nகடிதங்கள் – ஜனவரி 8,2004\nசில கட்டுரைகள்,சில கேள்விகள்,சில கருத்துகள்\nஉலக நிலநடுக்கங்களில் ஒரு பெரும் பூகம்பம் ஈரானில்\nஅன்புடன் இதயம் – 2\nஅஞ்சலி: பேராசிரியர் ராமசேஷன் (1923-2003)\nஇந்திய பாரம்பரிய கல்வியும் மூடநம்பிக்கையும்\nபெரு வெடிப்புக்குப் பின்னர் பேரண்டம் உயிரற்று வெகுகாலம் இருந்தது.\nகள்ளிருக்கும் மலர்க்கூந்தல்-அ.முத்துலிங்கத்தின் கதைகளுக்கு ஒரு முன்னுரை\nஎனக்குப் பிடித்த கதைகள் – 93-திரும்பிச் செல்லமுடியாத இடம்-கேசவதேவின் ‘நான் \nவெற்றியின் எக்களிப்பும் தோல்வியின் அவமானமும்-( பெருமாள் முருகன் சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)\nசூரியனைப் போன்றே இருக்கும் நட்சத்திரம் விருச்சிகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.\nமூலிகை மருந்துக்களுக்கான உலகளாவிய தேவை இந்த மூலிகைச் செடிகளை அழிக்கக் காரணமாகிறது.\nமுதல் விருந்து, முதல் பூகம்பம், முதல் மனைவி\nநீலக்கடல் – அத்தியாயம் 1\nஜனவரி 10,11 ஆம் தேதிகளில் சென்னையில் ‘தமிழ் இலக்கியம் 2004 ‘\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்- ஒனொரே தெ பல்ஸாக் (Honore de Balzac- 1799-1850)\nஎனக்குத் தெரிந்து எனக்குரிய இடத்திற்குப் போகிறேன்\nதி ண் ணை வாசக மகா ஜனங்களுக்குப் புத்தாண்டு – பொங்கல் வாழ்த்துக்களுடன் இரு இசைப்பாடல்கள்…\nவாசக அனுபவம்: வல்லிக்கண்ணனின் ‘வாழ்க்கைச் சுவடுகள் ‘\nகவிஞர் வைரமுத்துக்கு அகாதமி பரிசும் கனவில் நடந்த கவியரங்கமும்\nமானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]\nதி���்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/279598", "date_download": "2019-09-18T11:15:44Z", "digest": "sha1:5INVXYFOKVMSWWQPIUP3FFAYHLEMZBS6", "length": 29259, "nlines": 202, "source_domain": "www.arusuvai.com", "title": "\" போக்கெட் மணி \" ஒரு அலசல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n\" போக்கெட் மணி \" ஒரு அலசல்\nஇன்று என் தோழி சொல்லி விஜய் டீவி நீயா நானா நிகழ்ச்சியில் பாக்கெட் மணி பற்றிய நிகழ்ச்சியை கண்டேன்..சத்தியமா சொல்றேன் மனசில் என்னவோ வருத்தம்..இன்றைய தலைமுறையினர் இப்படி என்று வியப்பாக இருக்கு..வெறும் காசு பணம் தவிற பெற்றோரை கூட மதிக்காத பிள்ளைகளாக தெரிகிறார்கள்..பெற்றோர்கள் சிரித்துக் கொண்டே அவர்களது பேச்சை கேட்டுக் கொண்டிருந்தது எனக்கு ஷாக் தான்.\nவாரம் 1000 ரூபாய் பாக்கெட் மணி தேவைப்படுகிறது என்று தான் பிள்ளைகள் சொல்கிறார்கள்..\nசத்தியமா சொல்றேன் 10 வருஷம் முன்பாகவே இருந்தாலும் பள்ளியில் படிக்கும்பொழுது எனக்கு அம்மா தந்தது இரண்டு ரூபாய் அதான் பாக்கெட் மணி..அதுவும் அம்மாவிடம் கெஞ்சி பரிதாபப்பட்டு தரணும்..அப்பாவிடம் கேட்டதாக சரித்திரமே இல்லை..ஒரு சுற்றுலா எனும்போதும் அப்பா இறக்கப்பட்டு அனுப்பினால் உண்டு நானா காசு கேட்டதே இல்லை...அதுவே கல்லூரிக்கு வந்தபின் வாரம் 10 அல்லது 20 ரூபாய் அதில் மூன்று ரூபாய் சிப்ஸ் பாக்கெட் வாரா வாரம் வாங்கி சாப்பிடுவதோடு சரி..அது தவிற பிள்ளைகளுக்கு ஒரு அன்பளிப்புக்காக மீறி மீறி 20 ரூபாய் வாங்குவேன் அதுவே என் மனசுக்குள் உறுத்தும் .அப்படியிருக்க இந்த பத்து வருஷத்தில் தான் இந்த பழக்கம் மாறுச்சாஇல்ல நான் தான் இன்னும் பழமைவாதியாவே இருக்கேனா.\nபாக்கெட் மணி பற்றி தோழிகளின் பக்கமுள்ள வாதம் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசை\nநீங்க சொன்ன நிகழ்ச்சியை நான் இன்னும் பார்க்கலை.\nநாம் வளர்ந்த காலம் வேறு. அன்னிக்கு அப்பா அம்மா பேச்சுக்கு மறுபேச்சு இல்லை. (நாம் வளரும்போதும் நம்ப அப்பா அம்மாவும் இதையேத்தான் சொன்னாங்க )\nஇன்னிக்கு பிள்ளைகளும் ரொம்பவே டிமான்ட் பண்றாங்க. நாம் படிக்கும் போது மிஞ்சிப்போனால் நீங்க சொன்ன சிப்ஸ் பாக்கெட் இல்லைன்னா பெப்சி இதுதான். இப்போ பீட்சா, பர்கர்னு சாப்பாடும் மாறிப்போச்சு செலவும் கூடிப்போச்சு.\nஇருங்க நிகழ்ச்சியை நல்லா பார்த்துட்டு வந்து பதிவு போடறேன் :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஹிஹிஹீ. நானும் இந்த ப்ரோக்ராம் பார்க்கல... இப்ப நான் எந்த ப்ரோக்ராமும் பார்க்க முடியாது, ஏன்னா எங்க ஊட்டுல இப்போ கேபிள் டிவி கஃட்டு :)\nஆனா பொதுவா இதை பற்றி பேசணும்னா நான் நிறையவே பேசுவேன் ;) நீங்க என்ன எனக்கு ஜூனியரா 10 வருஷம் தான் ஆச்சுன்னு சொல்றீங்க ;)\nநான் பள்ளி முடித்தது 1997ல. அதுவரை பாக்கெட் மணி என்று ஒன்று இல்லை. எப்பவாது ஸ்கூல் கேண்டீனில் இந்த மிட்டாய் இருக்கு, அந்த மிட்டாய் இருக்குன்னு கேட்டிருந்தா அப்பா வாங்கி சாப்பிட அனுமதிப்பார். ஆனா பணம் யாரும் தந்து நான் வாங்கியதில்லை... அப்போ எல்லாம் எங்க வீட்டில் வீட்டு செலவுக்கு வைக்கும் பணம் யார் எடுத்தாலும் அப்பா கணக்கு கேட்க மாட்டார். அப்படி வளர்ந்ததாலோ என்னவோ, அந்த பணத்தை செலவு செய்யும் போது மனம் ரொம்பவே யோசிக்கும். குடும்ப சூழ்னிலை தெரிந்து வளர்ந்தோம்.\n1997 - 2003 காலேஜ் படிச்சப்போ அப்பா எப்பவாது தான் வர முடியும்... அதனால் வரும் போது ஹாஸ்டல் ஃபீஸ் அது இதுன்னு எல்லாம் என்னிடம் தான் கொடுத்துட்டு போவார். என் செல்வுக்குன்னு மாசம் 1000 தருவார். ஆனா அதை நான் செலவு பண்ணதே இல்லை. அவரே சொல்வார்... ஹாஸ்டல் சாப்பாடு சரி இல்லன்னு சாப்பிடாம இருக்காத, கேண்டீன்ல சாப்பிடுடான்னு... எனக்கு பிடிச்ச கோக், பெப்ஸீ எல்லாம் வீட்டுக்கு அதிக செலவு வைக்க கூடாதுன்னே விட்டேன். என்னை எங்க அப்பாவே திட்டுவார் சாப்பாட்டுக்குலாமா கணக்கு பார்ப்பாங்க... எதுக்கு சம்பாதிக்கிறேன், நல்லா சாப்பிடுங்கன்னு. ஆனா மனம் வராது எனக்கு.\nஎல்லாத்துக்கும் சேர்த்து வேலைக்கு போய் சம்பாதிச்சப்போ செலவு பண்ணேன். :) மாச சம்பளமே போதாத அளவுக்கு. ஹிஹிஹீ.\nஇப்போ தான் இந்த புது ட்ரெண்ட்... கை செலவுக்கு காசு... மே பீ... இப்போ உலகம் மாறிகிட்டே போகுது... குட்டீஸ் முன்ன மாதிரி ஸ்கூல் விட்டா வீடு, வீடு விட்டா ஸ்கூல்னு இருப்பதில்லை. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் கேட்கவே வேண்டாம்... சினிமா லொட்டு லொசுக்குன்னு 1000 செலவு... பெற்றோரும் நம்ம பெற்றோரை விட நல்லா சம்பாதிக்கிறாங்களோ என்னவோ... விலைவாசி கூடி போச்சு, நாம 1 ரூபாய்க்கு வாங்கிய பொருள் இப்போ 5 ரூபாய்க்கு விற்குது.\nபாக்கெட் மணி - அதிர்ச்சி, பயம்\nநானும் அந்த நிகழ்ர்ச்சியை பார்த்தேன். பிள்ளைகளுக்கு தேவைப்படும் தொகை, அதற்கான காரணம் ஒரு பக்கம் இருந்தாலும் அதை அவர்கள் பெறும் முறையும் அது கிடைக்காவிடில் அதை எடுத்துக்கொள்ளும் (திருடி) முறையும் மிகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அதை விட அதிர்ச்சி, அதை அறிந்தும் அந்த பெற்றோர் எந்த அதிர்ச்சியும் அடையாதது. மொத்தத்தில் அந்த நிகழிச்சியைப் பார்த்து மிகவும் பயந்து போயுள்ளேன். நான் B.E. படித்துக்கொண்டிருக்கும் இரு பையன்களின் அம்மா.\nகவி நிகழ்ச்சியை பார்த்துட்டு வாங்க பிறகு நொந்து போயிடுவீங்க\nவனி ஒரு குத்துமதிப்பா சொன்னேன் 10 வருஷம் முன்புன்னு:)...நான் பள்ளி முடிச்சது 2001 இல்.\nஆமாங்க எனக்கு எங்க பாட்டி தான் வருஷம் இருமுறை பெருநாள் காசாக 100 ரூபாய் தருவாங்க..ஆனால் அதை செலவு செய்யாம எடுத்து எடுத்து வச்சு அடிக்கடி திறந்து திறந்து பார்ப்பதோட சரி கடைசியில் கேவலமா எங்கம்மாட்ட சொல்வேன் அம்மா இந்த காசில் என்ன செய்றதுன்னே தெரியல இப்ப நான் என்ன செய்யலாம்னு..அந்த காலம் மலையேறிப் போச்சாசரி விலை வாசி ஏறிப் போனது கூட சரி ஆனால் அப்பா அம்மா என்ற மதிப்பு போய் பணம் பறிக்கும் ஒரு உபகரனமாகவும் கேவலமாகவும் பார்ப்பது மிகுந்த வேதனை தந்தது\nஜெயா வின்சென்ட் நியாமான கவலை தான் உங்களுடையது..ஆமாங்க அன்றும் என் பள்ளி தோழிகள் நான் ரெண்டு ரூபாய் ரேஞ்சில் இருந்த போதும் 100 ரூபாய் கொண்டு வரும் பிள்ளைகள் இருந்தார்கள் அவர்களும் அப்பா ஊருக்கு போறப்ப தந்துட்டு போனார் என்று சந்தோஷப்படுவாங்க தவிற பணத்தை பறிச்சுட்டு வந்ததாகவோ செலவு செய்தே ஆக வேண்டுமென்று வெறியாக இருந்ததாகவோ நியாபகமில்லை..ஆனால் அந்த பிள்ளைகள் சொன்ன முறை ஒவ்வொன்றும் இன்று என் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி விட்டது.\nதோழிகளுக்கு பெரிய அன்பளிப்பாக வாங்கி கொடுத்து பெரிமைப்படுவதும்.எல்லோரையும் விட மெச்சி நடக்க செலவு செய்வதும் ,காசு தராவிட்டால் உங்க���ுக்கு பிறந்ததே வேஸ்ட் என்று சொல்வதும்,தோழனுக்கு தண்ணி அன்பளிப்பா வாங்கி கொடுத்ததும் எதிரணியில் பெற்றோர் பெருமையுடன் அதையெல்லாம் கேட்டு ரசித்ததும் சுத்தமா ஜீரணிக்க முடியவே இல்லை..இங்கு உள்ள நாமாவது சற்றி சிந்தித்து பிள்ளைகளிடம் மரியாதையை இழக்குமளவுக்கு அவர்களுக்கு குனிந்து கொடுக்கக் கூடாது என்பதை புரிந்து கொள்வோம்..\nதேவைப்பட்டதை வாங்கி கொடுத்து சந்தோஷப்படுத்துவது வேறு ,அதட்டி பிடுங்கிக் கொண்டு போவது வேறு..இன்றைய பிள்ளைகளின் அடங்காபிடாறிதனத்தை பெற்றோர் சாதனையாக கருதி ரசிப்பதை கைவிட்டாலே பிள்ளைகள் நல்லபடியாக இருக்கும்\nநானும் அந்த நிகழ்ச்சி பார்த்தேன்.. பார்த்துட்டு அன்னிக்கு பூரா நான் என் கணவர்கிட்ட இதபத்தி தான் பேசிட்டு இருந்தேன்... அந்த பசங்க பேசினது ரொம்ப அதிர்ச்சி... ஒரு நல்ல வளரும் தலைமுறை இப்படி இருந்தா என்ன ஆகறதுன்னு பயம் வருது.. பசங்களுக்கு பணத்தோட மதிப்பு தெரியாமலே போகுதோன்னு கவலையா இருக்கு.. நம்மல்லாம் PG படிக்கும்போது கூட ஒரு 50 ரூபாய் வாங்கறதுக்கு எப்படில்லாம் தயங்கி தயங்கி கேட்டிருக்கோம்.. இவ்ளோ அசால்டா இவங்கல்லாம் பேசறாங்களேன்னு கஷ்டமா இருக்கு.. 1000 ரூபாய் எவ்ளோ சாதாரணமா இருக்கு இப்பலாம்.. அதுலயும் ஒரு பொண்ணு கேட்டுச்சே அட்லீஸ்ட் 50000 மாசம் செலவுக்கு வேணும்ன்னு.. எனக்கு மயக்கமே வந்திருச்சு போங்க.. பெற்றோர்கள் என்ன பண்ணுவாங்க தளி.. அதுவும் ஒரு பப்ளிக் ஷோவில்.. அங்கேயே அவங்கள திட்டவும் அறையவுமா முடியும்... வேற வழி இல்லைல... ஆனா கண்டிப்பா ரெண்டு தரப்பிலும் தவறு இருக்கத்தான் செய்யுது... அதிலும் அந்த பசங்க பெற்றோர்களை இமிட்டேட் செய்து காமிச்சாங்களே.. ரொம்ப வருத்தமா இருந்துச்சு.. எப்பவுமே பிள்ளைகளை நம்ம வீட்டு சூழல் தெரியவெச்சு வளர்க்கவேணும்... அது இன்னைக்கு நிறைய பெற்றோர் செய்ய மாட்டேங்கறாங்க...\nஆனா சீப் கெஸ்ட் ரெண்டு பேருமே நல்ல சில கருத்துகளை சொன்னங்க... அவங்க சொன்னதை கேட்டாவது கொஞ்சம் மாற முயற்சி பண்ணலாம் பசங்க, பெற்றோர் ரெண்டு தரப்புமே...\nநம் நாட்டில் தான் நம் பக்கத்து ஊரில் கல்லுரி மானவிகள் எல்லாம் நல்ல நல்ல வீட்டு குழந்தைகள் பாக்கெட் மணிக்காக கல்லூரி கட் அடிச்சுட்டு வெளிய பைக்கில் வந்திறங்கி 1000 ,2000ரத்துக்காக விபச்சாரத்தில் ஈடுபட்டு ஒண்ணுமே தெரியாதது போல மாலை வீடு திரும்புவது வழக்கமான ஒன்றாம்...இதை கேட்கையில் எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கு..இந்தளவுக்கு காசுக்கு பிள்ளைகள் அடிமையாகிப் போகக் காரணம் என்ன\nஅதுவும் சரி தான் ஒரு பொது நிகழ்ச்சியில் எதுவும் செய்ய முடியும் ஆனால் அட்லீஸ்ட் ஒரு அதிர்ச்சியான ஒரு முகபாவம் கூட இல்லாதது எனக்கு பேரதிர்ச்சி ..என் பெற்றோரை முன்னில் இருத்தி பார்த்தே அங்கயே என்னை தரதரன்னு இழுத்து வச்சு சாத்தியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்\nநமக்கு நம்மை சுற்றி ஒரு கட்டுப்பாடு இருந்துச்சு... தடுக்கறதுக்கு யாருமே இல்லன்னா கூட நாமாகவே பல விஷயங்களை செய்ய மாட்டோம்... அந்த சுய கட்டுப்பாடு இப்ப இல்லையோன்னு தோணுது... வெளிநாட்டில் எல்லாம் வந்து இருந்தா கூட நம்மோட கல்ச்சர் எப்பவும் நம்ம கூட இருக்கு... இப்பலாம் நம்ம ஊர்ல சில இடங்களுக்கு போகும்போது வெளிநாட்டில் இருக்கறது மாதிரி தோணுது.. சில சமயம் பார்க்கவே கண்ணெல்லாம் கூசுது.. நம்ம பிள்ளைகளை நாமே தப்பா சொல்றதுக்கு கஷ்டமா தான் இருக்கு.. ஆனா இது தானே நடக்குது... இதுக்கு பெரிய ஊரு சின்ன ஊருன்னு வித்தியாசம் எல்லாம் இல்லை.. எதுவுமே தப்பில்லைன்னு ஒரு லெவல் வரைக்கும் போய்ட்டாங்க.. ஆனா அவங்கள இப்படி தப்பா கைட் பண்ணற பல விஷயங்கள் தான் அவங்கள சுத்தியும் சமூகத்துல நடக்குது.. அத அவங்களும் சரின்னு நினைச்சுக்கறாங்க.. பேரண்ட்ஸ் ரொம்ப சிரத்தை எடுத்து பிள்ளைகளை கவனிக்கலேன்னா கஷ்டம் தான்...\nதிருமணம் செய்ய கூடாத மாதம்\nஅப்படியே இவருக்கும் உங்கள் ஆலோசனைகளை வழங்கிடுங்கள்.\nகிராமத்து சொந்த பந்தங்கள் இன்றய சூழ்நிலையில் தேவையா\nட்ரைனிங் நர்ஸ் கவனம் தேவை..........\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஒரு வருடம் கழித்து அடி பட்ட இடத்தில் வலி\nநன்றி , குழந்தை அழுவதைஎன்னால்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%9F%E0%AF%82%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-09-18T11:42:38Z", "digest": "sha1:JAAE32RQF7IPENOG5WKLATA3Z3J42SNU", "length": 12978, "nlines": 139, "source_domain": "www.dinacheithi.com", "title": "டூயல் கேமரா, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ஐபோன் 11 அறிமுகம் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nCategories Select Category ஆன்மிகம் (1) சினிமா (10) சிறப்பிதழ்கள் (19) சென்னை (41) செய்திகள் (489) அரசியல் செய்திகள் (13) உலகச்செய்திகள் (83) வணிகம் (63) வானிலை செய்திகள் (1) விளையாட்டு (78)\nHome செய்திகள் டூயல் கேமரா, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ஐபோன் 11 அறிமுகம்\nடூயல் கேமரா, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ஐபோன் 11 அறிமுகம்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 11 ஸ்மார்ட்போன் 2019 ஆப்பிள் சிறப்பு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஆப்பிள் நிறுவனத்தின் 2019 சிறப்பு நிகழ்வில் ஐபோன் 11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் XR மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய ஐபோன் 11 மாடலில் டூயல் பிரைமரி கேமரா, ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஏ12 சிப்செட்டை விட 20 சதவிகிதம் வேகமான சி.பி.யு. மற்றும் ஜி.பி.யு. கொண்டிருக்கிறது.\nஇத்துடன் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. 6.1 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே கொண்டிருக்கும் ஐபோன் 11 மாடலின் டிஸ்ப்ளே பயனர்களுக்கு சிறப்பான அனுபவம் வழங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி முந்தைய ஐபோன் XR மாடலை விட ஒரு மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்ப��்டுள்ளது.\nஆப்பிள் ஐபோன் 11 சிறப்பம்சங்கள்:\n6.1 இன்ச் 1792X828 பிக்சல் LCD 326ppi லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே\nA13 பயோனிக் 64-பிட் பிராசஸர், 8-கோர் நியூரல் என்ஜின்\n64 ஜி.பி., 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. மெமரி ஆப்ஷன்கள்\nவாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்\n12 எம்.பி. வைடு ஆங்கிள் கேமரா, f/1.8, OIS, ட்ரூ டோன் பிளாஷ், 4K வீடியோ\n12 எம்.பி. 120 அல்ட்ரா வைடு கேமரா, f/2.4\n12 எம்.பி. செல்பி கேமரா, f/2.2\n4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\nஐபோன் 11 ஸ்மார்ட்போன் பர்பபிள், கிரீன், எல்லோ, பிளாக், வைட் மற்றும் பிராடக்ட் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.64,900 முதல் துவங்குகிறது. ஐபோன் 11 விற்பனை செப்டம்பர் 27-ம் தேதி துவங்குகிறது.\nPrevious Postஅசத்தல் அம்சங்கள் நிறைந்த எம்.வி. அகுஸ்டா டூரிஸ்மோ வெலோஸ் 800 Next Postமுதல்-அமைச்சர் வெளிநாடு பயணம்- ஓர் அலசல் 13 நாட்கள் சுற்றுப்பயணம்- ரூ.8,835 கோடி முதலீடு- 35,520 பேருக்கு வேலைவாய்ப்பு\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத மோட்டார் வாகன வரிவிலக்கு அளிக்கப்படும்\nவாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள்:\nஅ.தி.மு.க.வினர் பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் முதல்வர், துணை முதல்வர் உத்தரவு\nபொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், கட்சியினருக்கு உத்தரவு\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nசீன ஓபனில் வெற்றிக் கணக்கை தொடங்கிய பி.வி.சிந்து\nசாம்சங் கேலக்ஸி M30s களை இந்தியாவில் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகப்படுத்தியது\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமற்ற வீரர்களுடன் விராட�� கோலியை ஒப்பிடக்கூடாது\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nசாதி ஆணவ ஒழிப்பை எங்கேயிருந்து தொடங்குவது\nகாந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது\nராட்சசி திரைப் படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-09-18T11:47:11Z", "digest": "sha1:IQWY6POLG2M2AMDBQKH5IA5SZ6X7KVQ6", "length": 10165, "nlines": 124, "source_domain": "www.dinacheithi.com", "title": "ரஜினியின் தர்பார் 2ம் பார்வை வெளியீடு | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nCategories Select Category ஆன்மிகம் (1) சினிமா (10) சிறப்பிதழ்கள் (19) சென்னை (41) செய்திகள் (489) அரசியல் செய்திகள் (13) உலகச்செய்திகள் (83) வணிகம் (63) வானிலை செய்திகள் (1) விளையாட்டு (78)\nHome சினிமா ரஜினியின் தர்பார் 2ம் பார்வை வெளியீடு\nரஜினியின் தர்பார் 2ம் பார்வை வெளியீடு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் போலீசாக நடித்து வரும் தர்பார் படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nஇப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இன்று (செப்., 11) மாலை 6 மணிக்கு இரண்டாவது போஸ்டர் வெளியிட்டனர். இதில் ரஜினி, பனியனுடன் மாஸாக இருப்பதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.\nஇதனை டுவிட்டரில் #DarbarSecondLook என்ற ஹேஸ்டேக்கை டிரண்ட் செய்து வருகின்றனர்.\nPrevious Postஅணு உலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட கதிரியியக்கம் கொண்ட ந���ரை பசிபிக் பெருங்கடலில் கொட்டலாம் Next Postகாபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே தாக்குதல் பதற்றத்தை தொடர்ந்து பாதுக்காப்பு அதிகரிப்பு\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத மோட்டார் வாகன வரிவிலக்கு அளிக்கப்படும்\nவாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள்:\nஅ.தி.மு.க.வினர் பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் முதல்வர், துணை முதல்வர் உத்தரவு\nபொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், கட்சியினருக்கு உத்தரவு\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nசீன ஓபனில் வெற்றிக் கணக்கை தொடங்கிய பி.வி.சிந்து\nசாம்சங் கேலக்ஸி M30s களை இந்தியாவில் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகப்படுத்தியது\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமற்ற வீரர்களுடன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nசாதி ஆணவ ஒழிப்பை எங்கேயிருந்து தொடங்குவது\nகாந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது\nராட்சசி திரைப் படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-09-18T11:55:55Z", "digest": "sha1:CE7JZ7C3EUSK3Q3IOAA67LRFLBQ3UNOG", "length": 12906, "nlines": 125, "source_domain": "www.dinacheithi.com", "title": "வீடு தேடி வந்து பொருட்களை விநியோகம் செய்யும் ஜாஸ்பர் ரோபோ | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nCategories Select Category ஆன்மிகம் (1) சினிமா (10) சிறப்பிதழ்கள் (19) சென்னை (41) செய்திகள் (489) அரசியல் செய்திகள் (13) உலகச்செய்திகள் (83) வணிகம் (63) வானிலை செய்திகள் (1) விளையாட்டு (78)\nHome செய்திகள் வீடு தேடி வந்து பொருட்களை விநியோகம் செய்யும் ஜாஸ்பர் ரோபோ\nவீடு தேடி வந்து பொருட்களை விநியோகம் செய்யும் ஜாஸ்பர் ரோபோ\nமனித வாழ்க்கையில் தொழில்நுட்பம் நிகழ்த்துகின்ற மாற்றங்கள் வியப்பானது. பெரியவர்கள் மட்டுமல்ல, சிறியவர்களும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல ஆச்சர்ய விஷயங்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டனர். அப்படியான ஆச்சர்ய விஷயம் இது.\nசமீபத்தில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் பொருட்களை எடுத்துச் சென்று விநியோகம் செய்யும் ரோபோவை சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தயாரித்துள்ளனர். முன்பெல்லாம் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு கடை கடையாக ஏறி இறங்க வேண்டும். இப்போது ஆன்லைனில் ஆர்டர் செய்தாலே போதும் அனைத்தும் வீடு தேடி வந்துவிடுகிறன்றன. நேரில் வாங்குவதை விட விலையும் குறைவு. இதன் அடுத்த கட்டம் தான் வீடு தேடி வந்து பொருட்களை விநியோகம் செய்யும் ரோபோ.\nஇந்த ரோபோவை ‘ஜாஸ்பர்’ என்று அழைக்கின்றனர். எஸ்.பி.ரோபோடிக்ஸ் என்ற பயிற்சி மையத்தில் பயிலும் பள்ளி மாணவர்கள் சேர்ந்து இந்த எந்திரனை உருவாக்கியுள்ளனர். 20 கிலோ எடை கொண்ட ஜாஸ்பரால், 10 கிலோ வரையிலான பொருட்களைத் தூக்கிச் செல்ல முடியும். செல்போன் ஆப் மூலம் ஜாஸ்பரைக் கட்டுப்படுத்தி, அது சரியான வழியில்தான் செல்கிறதா என்பதைக் கண்காணிக்க முடியும்.\nஒரு முறை பே���்டரியை சார்ஜ் செய்துவிட்டால் இரண்டு மணி நேரம் வரை இடைவிடாமல் ஜாஸ்பர் இயங்குகிறான். தற்போது பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் பாட்டில்களை விநியோகிக்கும் பணியில் ஜாஸ்பர் ஈடுபடுத்தப்பட்டுள்ளான். வருங்காலத்தில் கூகுள் மேப்புடன் இணைந்து, பொருட்களை வீட்டிற்கே சென்று விநியோகிக்கும் பணியில் ஜாஸ்பர் ஈடுபடுத்தப்படுவான். புதிய விஞ்ஞானிகளாக பரிணமித்திருக்கும் அந்த மாணவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nPrevious Postஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சலுகை அறிவித்த ஒகினாவா Next Postகபில் தேவ் குழுவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ் ‘எல்லாம் கண் துடைப்பு’\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத மோட்டார் வாகன வரிவிலக்கு அளிக்கப்படும்\nவாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள்:\nஅ.தி.மு.க.வினர் பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் முதல்வர், துணை முதல்வர் உத்தரவு\nபொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், கட்சியினருக்கு உத்தரவு\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nசீன ஓபனில் வெற்றிக் கணக்கை தொடங்கிய பி.வி.சிந்து\nசாம்சங் கேலக்ஸி M30s களை இந்தியாவில் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகப்படுத்தியது\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமற்ற வீரர்களுடன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nசாதி ஆணவ ஒழிப்பை எங்கேயிருந்து தொடங்குவது\nகாந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது\nராட்சசி திரைப�� படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/05/jaffna-kili.html", "date_download": "2019-09-18T11:50:07Z", "digest": "sha1:GVZ6PV26J24RQPFUS6AB3WXWX7WFHJBG", "length": 11983, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஊடகவியலாளர்களுக்கான மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயாழ்ப்பாணம், கிளிநொச்சி ஊடகவியலாளர்களுக்கான மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது மனித உரிமை பாதுகாவலர்களான ஊடகவியலாளர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு ஒன்றை மே மாதம் 20ம், 21ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடாத்தவுள்ளது.\nஇச்செயலமர்வில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பங்குப்பற்றமுடியும் என்பதுடன் கிளிநொச்சியிலிருந்து பங்குப்பற்றும் ஊடகவியலாளர்களுக்கு தங்குமிட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செயலமர்வில் பங்குப்பற்ற விரும்பும் கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் தங்களது பெயர் விபரங்களை எதிர்வரும் 11.05.2016ம் திகதிக்கு முன்னர் த.கனகராஜ், பிராந்திய இணைப்பாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இல.01, 3ஆம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம். என்னும் தபால் முகவரிக்கோ அல்லது பெக்ஸ் -021-2222021 அல்லது hrcjaffna@sltnet.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்வோ அனுப்பி வைத்து பங்குபற்றலை உறுதிப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளதுடன் ஊடகத்துறையிலுள்ளவர்களை மாத்திரம் பங்குபற்றுமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் கேட்டுள்ளார்.\nஇச்செயலமர்வில் பங்குப்பற��றும் ஊடகவியலாளர்களுக்கு ஆணைக்குழுவின் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதேசிய தலைவர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்கிலீக்ஸ்-தப்பித்தார் பிரபாகரன்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கில...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/05/24133032/1243196/Arya-Sayyeshaa-pairs-in-Teddy-after-marriage.vpf", "date_download": "2019-09-18T12:10:03Z", "digest": "sha1:6JJCE6UEBQYRWSWPJ2GRDLWK6X3XQ3IV", "length": 13213, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மீண்டும் திரையில் ஜோடியான ஆர்யா - சாயிஷா || Arya Sayyeshaa pairs in Teddy after marriage", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமீண்டும் திரையில் ஜோடியான ஆர்யா - சாயிஷா\nதிரை ஜோடியான ஆர்யா - சாயிஷா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு நிஜத்தில் ஜோடியான பின்னர், சக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் டெடி படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.\nதிரை ஜோடியான ஆர்யா - சாயிஷா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு நிஜத்தில் ஜோடியான பின்னர், சக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் டெடி படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.\n`கஜினிகாந்த்', `காப்பான்' படங்களில் இணைந்து நடித்த ஆர்யா - சாயிஷாவுக்கு காதல் மலர்ந்தது. இருவீட்டாரது சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். நிஜத்தில் ஜோடியான இவர்கள் தற்போது, மீண்டும் திரையில் இணைந்து நடிக்கின்றனர்.\n`டிக் டிக் டிக்' படத்தை தொடர்ந்து சக்தி சவுந்தர்ராஜன் இயக்கவிருக்கும் `டெடி' என்ற படத்தில் ஆர்யா நாயகனாக நடிப்பதாக அறிவித்த நிலையில், தற்போது அவருக்கு ஜோடியாக அவரது மனைவி சாயிஷா ஒப்பந்தமாகி இருக்கிறார். சதீஷ், கருணாகரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nடி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்ய, சக்தி சரவணன் சண்டைக்காட்சிகளையும், சிவநந்தீஸ்வரன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.\nஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nTeddy | டெடி | சக்தி சவுந்தர் ராஜன் | ஆர்யா | சாயிஷா | சதீஷ் | கருணாகரன் | டி.இமான்\nடெடி பற்றிய செய்திகள் இதுவரை...\nஐரோப்பாவில் ஊர் சுற்றும் ஆர்யா -சாயிஷா\nஆர்யாவின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐதராபாத்தில் வீடு வாங்கும் நிவேதா பெத்துராஜ்\nபுதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\nசர்வதேச விருது வென்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம்\nபிகில் பட பாடல் இன்று வெளியாகிறது- அட்லீ திடீர் அறிவிப்பு\nமுத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் முத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார் பிரபல மலையாள நடிகர் சத்தார் காலமானார் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://mentamil.com/ta/taxonomy/term/123", "date_download": "2019-09-18T11:29:21Z", "digest": "sha1:TINR7WFUACB23MECGOYJCRPTY6JKXWAF", "length": 10464, "nlines": 76, "source_domain": "mentamil.com", "title": "வீட்டுத்தோட்டம் | Tamil News Website", "raw_content": "\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் - 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\nபுதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா\nஇந்தியாவில் 2022 ஆண்டிற்க்குள் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள்\nஅமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் - ஈரான்\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து\n69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இந்திய பிரதமர்\nமாடித் தோட்டம் அமைப்பது எப்படி\nமாடித் தோட்டம் என்றவுடன் நம் நினைவில் இருப்பது மேற்கூரை (காங்கிரீட்) பாதுகாப்பாகும் . மேற்கூரையை பாதுகாப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிகள்.\nமாடியில் உள்ள தளத்தில் இரப்பர் கோட் பெயிண்ட் அடிக்க வேண்டும்.\nஅதிக கனம் இல்லாத ஜாடிகள், மண் தொட்டி என்றால் டெரகோட்டா மண் தொட்டி, மாடித் தோட்டத்திற்கென்றே வடிவமைக்கப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள், ப்ளாஸ்டிக் தொட்டிகள் அல்லது சுத்தம் செய்யப்பட்ட பெயிண்ட் வாளிகள் இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.\nநஞ்சில்லாத காய்கறிகளை நாமே உற்பத்தி செய்துகொள்ளும் வகையில், தற்போது மாடித்தோட்டம் பரவலாகி வருகிறது. குறிப்பாக மாநகர, நகரப் பகுதிகளில் பரவலாகி வரும் மாடித்தோட்டங்கள் வீடுகளின் காய்கறித் தேவையை கணிசமாக நிறைவு செய்து வருகின்றன. இயற்கை ஆர்வலர்கள், இல்லத்தரசிகள், விவசாயம் சார்ந்த ஆர்வமுள்ளோர் எனப் பலரும் மாடித்தோட்டத்துக்கு மாறி வருகின்றனர். மாடித்தோட்டம் அமைக்க விரும்புபவர்கள், கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து வல்லுநர்கள் கூறிய விஷயங்கள் இங்கே இடம்பிடிக்கின்றன.\nமகத்தான லாபம் தரும் குமிழ் மரம் வளர்ப்பு\nகுமிழ் மரத்தின் விஞ்ஞானப் பெயர் மெலைனா அர்போரியா ஆகும். இது வெர்பினேசியே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. ஜெர்மானிய அறிவியல் அறிஞர் ஜோஹான் ஜார்ஜ்மேலைன என்பவரை நினைவூட்டும் வகையில் மெலைனா என்ற முதற்பெயரை கொண்டது. அர்போரியா என்பது மரத்தைப் போன்றது எனப் பொருளாகும். குமிழ்மரத்தின் தாயகம் பாரசீகமாகும்.இம்மரம் பொதுவாக இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. மேலும் ஸ்ரீலங்கா, பர்மா, பங்களாதேசம், தென்சீனா, தென்கிழக்கு ஆசியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது.நம் நாட்டில் இராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களை தவிர மற்ற பகுதிகளில் காணப்படுகிறது. ஈரச் செழிப்பான பகுதிகளில் வேகமாக நன்கு வளர்கிறது.\nதர்மபுரி மாவட்டத்தில், நிலங்களில் களையை கட்டுப்படுத்த, விவசாயிகள் நிழற்போர்வை அமைக்க, ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nதர்மபுரி மாவட்டத்தில் நெல், கரும்பு, தக்காளி, மா, கரும்பு, துவரை, பருத்தி, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், காய்கறி பயிர்கள் மற்றும் மலர் சாகுபடி முக்கிய பங்கு வகித்து வருகிறது.பட்டன் ரோஸ், சாமந்தி, சம்மங்கி, கோழிக்கொண்டை, மல்லிகை, முல்லை உள்ளிட்ட மலர்கள் குறிப்பிட்ட பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது\nஇயற்கை முறையில் தழைச்சத்து தயாரிக்கும் முறை\nதழைச்சத்து என்பது மனிதர்களுக்கு புரதச்சத்து போன்றது. பயிரின் வளர்ச்சிக்கு தழைச்சத்து மிக முக்கியமானது. செயற்கை உரத்தில் யூரியா தழைச்சதிற்கு பயன்படுத்தபடுகிறது. இபொழுது இயற்கை முறையில் எப்படி தழைச்சத்து நிறைந்த உரம் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் - 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.nithyananda.org/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-2/", "date_download": "2019-09-18T11:11:26Z", "digest": "sha1:OXL5VJNFI6MNVZEI7KWEOGCX5XGAL7PN", "length": 13474, "nlines": 192, "source_domain": "tamil.nithyananda.org", "title": "பிரத்யக்ஷ பாத பூஜை | Tamil.Nithyananda.Org", "raw_content": "\nஎப்போது முடிவுகளை எடுக்க கூடாது\nநமது வேத பாரம்பரியத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு ஞான நுட்பங்களுள், குருவுக்குப் பாத பூஜை செய்வது என்பது முக்கியத்துவம் மிக்க தலையாய நுட்பமாக திகழ்கிறது.\nநமது வேத கலாச்சாரப்படி, ஒரு குழந்தை, தன் வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும், அது உள் உலக விஞ்ஞானமாகட்டும் அல்லது வெளி உலக விஞ்ஞானமாகட்டும், குருவின் காலடி அருகில் அமர்ந்துதான் கற்றுக்கொள்கிறது. தன் விழிப்பணர்வு நிலையை உயர்த்திய ஞான குருநாதருக்கு சீடர் செலுத்தும் ‘நன்றியுணர்வு’தான் பாத பூஜை. இவ்வுலகில் பெற்றிருக்கும் அனைத்திற்குமே நாம் தகுதியானவர்கள் இல்லை, நாம் பெற்றிருக்கும் அனைத்துமே பரிசுகளாக நம்மீது பொழியப்பட்டவைதான் என்பதைப் புரிந்துகொண்டு, நன்றியுணர்வை குருவின் பாதங்களில் சமர்ப்பியுங்கள்.\nநன்றியுணர்வு, இந்த ஒரு குணம் போதும், இது நம்மை எல்லாத் துக்கங்கங்களிலில் இருந்தும், பந்தங்களில் இருந்தும் விடுபடுத்திவிடும்.\nஆதிசங்கரர் தம்முடைய ‘குரு அஷ்டகத்தில்’ மிக அழகாகச் சொல்கிறார்: குருவின் பாதங்களில் சரணாகதியடைவதுதான், நம் வாழ்வில் நிகழும் உச்சபட்ச மிக அழகான ஒரு நிகழ்வாகும். சரணாகதித்துவம் நிகழாத நிலையில், நம் வாழ்வில் பெற்றிருக்கும் எதனாலும் பயன் இருக்கப்போவதில்லை.\nச’ரீரம் ஸுரூபம் ததா வா கலத்ரம்\nயச’ச்’சாரு சித்ரம் uனம் மேரு துல்யம் /\nமனச்’சேன்ன லUனம் Sரோரங்Uரி பzமே\nதத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் //\nஅழகும் அன்பும் கொண்ட மனைவியைப் பெற்றிருக்கும் அதிர்ஷ்டசாலிகளாக நாம் இருந்தாலும் சரி, நமது புகழ் பாரெங்கும் பரவியிருந்தாலும் சரி, மிகுந்த செல்வம் நம்மிடம் மேருமலை போன்று நிலைபெற்றிருந்தாலும் சரி, மனமானது குருவின் தாமரைப் பாதங்களின் மீது நிலைபெற்றிருக்காவிட்டால், இவற்றால் எல்லாம் விளையப்போகும் பயன்தான் என்ன உண்மையிலேயே, பயன்தான் என்ன, பயன்தான் என்ன உண்மையிலேயே, பயன்தான் என்ன, பயன்தான் என்ன\nபிரத்யக்ஷ பாத பூஜை என்பது, இந்த நன்றியுணர்வையும், சரணாகதி உணர்வையும் நேரிடையாக குருவின் பாதங்களில் சமர்ப்பிப்பதற்கு நமது வாழ்நாளில் கிடைத்திருக்கும் ஒரு அரிய சந்தர்ப்பம்.\nஒரு அவதாரப்புருஷர், பிரபஞ்சத்தின் வெளிப்பாடாக இருப்பதால், நமது எல்லாவித கர்மங்களையும் நீக்கிவிடுகிறார். பிரத்யக்ஷ பாத பூஜை என்பது, பக்தர் ஒருவர், குருவின் ஸாந்நியத்தினாலும் ஆசீர்வாதத்தினாலும் தம் வாழ்வில் தமக்குக் கிடைத்த ஆரோக்கியம் செல்வம், சக்தி, உணர்வுப்பெருமாற்றம் ஆகியவற்றுக்காகத் தம் உள்ளம் நிறைந்த நன்றியைச் செலுத்தும் ஒரு நிகழ்வு.\nபிரத்யக்ஷ பாத பூஜை எப்பொழுது நடக்கிறது\nதினமும் காலை 7 மணிக்கு(இந்திய நேரப்படி); தயவு செய்து முன்னதாகவே உங்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.\nநித்யானந்த தியான பீடம், பிடதி, பெங்களூரு\nநீங்கள் வலைதளத்தின் மூலமாகவும் பதிவு கொள்ளலாம்.\nCredit card மூலம் வலைதளத்தில் பதிவு செய்துகொள்ள முடியாதவர்கள், Welcome center ஐ தொடர்பு கொள்ளலாம்.\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nமதிப்பிற்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு, பரமஹம்ஸ நித்யானந்தர் எழுதிய கடிதம்\nநடந்தவை – சாருவின் சொந்த மனைவி அவந்திகா எழுதிய கடிதம்\n1300% சக்தி – அசாதரணமான வாழ்விற்கு…\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nபெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்\nவினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி\nநித்ய தர்மம் – Episode 11\nநித்ய தர்மம் – Episode 10\nநித்ய தர்மம் – Episode 12\nநித்ய தர்மம் – Episode 5\nநித்ய தர்மம் – Episode 6\nநித்ய தர்மம��� – Episode 7\nநித்ய தர்மம் – Episode 8\nநித்ய தர்மம் – Episode 9\nAtheism Atheist movies Nithya Darmam Nithya Dharmam Nithyananda spotlight இலங்கை தியான சத்சங்கம் தீர்வுகள் நித்தியானந்தர் நித்ய-தர்மம் நித்யானந்த தியானபீடம் நித்யானந்தர் நித்யானந்தா வீடியோ பகிர்தல் பரமஹம்ஸ நித்யானந்தர் மதுரை ஆதீனம் விமர்சனம் வேத கலாச்சாரம்\nசீரகாபாடி ஆஸ்ரமம் தியானபீடத்தைச் சார்ந்தது\nசீரகாபாடி ஆஸ்ரமம் தியானபீடத்தைச் சார்ந்தது – சட்டரீதியான விளக்கம் உண்மையில் நி�...\nNDTV – Hinduக்கு நித்தியானந்தர் அளித்த பேட்டி\nபாபா ராம்தேவ் அவர்களின் சீரிய முயற்சிக்கு நன்றி பாராட்டுகிறோம்\nபாபா ராம்தேவ் அவர்களின் அறக்கட்டளைகளுக்கு வரி விதித்த மத்திய அரசுக்கு பரமஹம்ஸ நித�...\nசோலைக் கண்ணனின் கீழ்த்தரமான கற்பனை\nசோலைக் கண்ணனின் பொய்க் குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகளின் மறுபக்கம் மதுரை ஆதீனத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cauverynews.tv/Chief-Minister-sudden-meeting-with-senior-ministers?qt-home_quick=1", "date_download": "2019-09-18T12:22:29Z", "digest": "sha1:NV2VTFVS22KIZABKIECZSPR4LP4MN4TZ", "length": 10311, "nlines": 152, "source_domain": "www.cauverynews.tv", "title": "மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் திடீர் சந்திப்பு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssankaravadivu's blogமூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் திடீர் சந்திப்பு\nமூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் திடீர் சந்திப்பு\n18 எம்.எல்.ஏ -க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.\n18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, 18 எம்எல்ஏ-க்கள் தீர்ப்பு வெளியாகும்போது ஏற்படும் சாதகம் மற்றும் பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முக்கியமாக, ஆட்சியை தக்கவைக்க செய்ய வேண்டியது குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"ஜெ. ஜெயலலிதா ��ன்னும் நான்\".......வற்றாத வரலாறு \nஜியோவிற்கு போட்டியாக களமிறங்க உள்ள டாடா ஸ்கை பிராட்பேண்ட்..\nFixed Deposit-களுக்கு வட்டி விகிதம் குறைப்பு..\nநாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : அருண் ஜேட்லி மறைவு குறித்து தலைவர்கள் இரங்கல்..\nஒரு மொழி பொது மொழியாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை\nஎந்த languageயையும் திணிக்க முடியாது\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒரு common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒரு common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nபாஜகவின் ஊது குழல் ரஜினி\nபாஜகவிற்கு ஆதரவாகவே பேட்டி கொடுக்கிறார் ரஜினி\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nikkilcinema.com/author/editor/page/3/", "date_download": "2019-09-18T12:29:54Z", "digest": "sha1:FCDY3S5YT4W4S3DG3AJBXCXMD5RDJQ6K", "length": 11235, "nlines": 55, "source_domain": "www.nikkilcinema.com", "title": "Posts by editor | Nikkil Cinema - Page 3", "raw_content": "\nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\nAugust 28, 2019\tComments Off on ஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் ���யக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட விழாவில் சமத்துவ பாலின விருது பெற்றதுடன், சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் வெளியாகி ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கபட்டுள்ளது. அட்லாண்டா உலக திரைப்படவிழாவில் CLOSING FILM ஆக திரையிடப்பட்டு கவுரவிக்கப்பட்டது. 23வது கேரள சர்வதேச திரைப்படவிழா, பூனே சர்வதேச திரைப்படவிழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்படவிழா, திபுரான் உலக திரைப்படவிழா, அட்லாண்டா திரைப்படவிழா , அமெரிக்காவில் நடைபெற்ற ...\nகிஷோர் சினி ஆர்ட் சிவகாசி முருகேசன் தயாரிப்பில், இயக்குனர் சுசி. ஈஸ்வர் இயக்கத்தில், சஞ்சய், மேக்னா நடிப்பில் வித்தியாசமான பரிமாணத்தில் தேடு\nAugust 25, 2019\tComments Off on கிஷோர் சினி ஆர்ட் சிவகாசி முருகேசன் தயாரிப்பில், இயக்குனர் சுசி. ஈஸ்வர் இயக்கத்தில், சஞ்சய், மேக்னா நடிப்பில் வித்தியாசமான பரிமாணத்தில் தேடு\nகிஷோர் சினி ஆர்ட் சார்பாக சிவகாசி முருகேசன் தயாரித்து, தானே ஒரு முக்கிய வேடத்தில் எதிர்நாயகனாக நடித்திருக்கும் இப்படம், முற்றிலும் புதிய பரிமாணத்தில், வித்தியாசமான கதை களத்துடன் ரசிகர்களை ஈர்க்க தயாராகி வருகிறது. இணைய தலைமுறை திரைப்படத்தை இயக்கிய சுசி. ஈஸ்வர் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். கதாநாயகனாக சஞ்சய் நடிக்க, ‘உறுதிகொள், வீராபுரம்’ ஆகிய படங்களில் நடித்த மேக்னா, நாயகியாக நடிக்கிறார். மது மயக்கத்தில் ஒருவர், காதல் மயக்கத்தில் இளம் காதலர்கள், செல்ஃபி மயக்கத்தில் இளம் மாணவ-மாணவியர் என முப்பரிமாணத்தில் ...\nநடிகர் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படத்தின் மீதான வழக்கு தள்ளுபடி\nAugust 25, 2019\tComments Off on நடிகர் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படத்தின் மீதான வழக்கு தள்ளுபடி\nநடிகர் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படத்தின் மீதான வழக்கு தள்ளுபடி ‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய், இயக்குனர் அட்லி வெற்றிக் கூட்டணியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படமாக ‘பிகில்’ களம் இறங்குகிறது. இப்படம் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. கே.பி. செல்வா என்பவர் ‘பிகில்’ என்று தற்போது பெயரிடப்ப��்டிருக்கும் ‘தளபதி 63’ படம், எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட தனது கதையின் பதிப்புரிமையை மீறுவதாக வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அவ்வழக்கில், பிகில் படத்தின் படப்பிடிப்பு ...\nகாக்கி திரைப்படத்தின் உரிமைகளை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வாங்கியிருக்கிறது\nAugust 23, 2019\tComments Off on காக்கி திரைப்படத்தின் உரிமைகளை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வாங்கியிருக்கிறது\nஇயக்குனர் செந்தில்குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடித்து வரும் “காக்கி” திரைப்படத்தின் உரிமைகளை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வாங்கியிருக்கிறது. இயக்குனர் விஜய் மில்டன் – விஜய் ஆண்டனி கூட்டணியில் புதிய திரைப்படத்தைத் தயாரித்து வரும் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ், அனுபவம் வாயந்த இயக்குனர் ஏ. செந்தில்குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகி வரும் “காக்கி” திரைப்படத்தின் உரிமைகளை வாங்கியிருக்கிறது. விஜய் ஆன்டனி, சத்யராஜ், ஸ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ், ஜான் விஜய், ரவி மரியா சன் டீவி புகழ்’கதிர்,ஆகியோரை முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ...\nசீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி\nAugust 22, 2019\tComments Off on சீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி\nசாருஹாசன்,நடிகை கீர்த்தி சுரேஷ் பாட்டி சரோஜா,ஜனகராஜ் நடித்த தாதா 87 வெற்றிப்பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜியின் அடுத்த படமாக நடிகர் அம்சவர்தன் தயாரித்து நடிக்கும் பீட்ரூ முடிவடையும் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தற்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற நகைச்சுவை திரில்லர் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா,ஜூலி மற்றும் மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் சீயான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் கதாநாயகனாக அறிமுகம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamildiasporanews.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/5/", "date_download": "2019-09-18T11:25:26Z", "digest": "sha1:3I4ZXBDHIAK5H57QGBWZHPV2SLFTH5SB", "length": 9199, "nlines": 81, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "அண்மைச் செய்திகள் Archives | Page 5 of 19 | Tamil Diaspora News", "raw_content": "\n[ September 8, 2019 ] தமிழர்களைப் பொருத்தவரை சஜித் ���ற்றொரு சோனியா காந்தியாகதான் இருப்பார்\tஅண்மைச் செய்திகள்\n[ August 24, 2019 ] தமிழர்களைக் கொன்ற வரலாற்றைக் கொண்டிருந்த இரண்டு கட்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளது\tஅண்மைச் செய்திகள்\n[ August 24, 2019 ] கால அவகாசம் கொடுத்தவர் கதைப்பதைப் பாருங்கள்\tஅண்மைச் செய்திகள்\nஸ்ரீலங்காவில் ஐசிஸ் தாக்குதலில் இருந்து தமிழர்களை பாதுகாக்க அமெரிக்கத் துருப்புக்களை…..\nஸ்ரீலங்காவில் ஐசிஸ் தாக்குதலில் இருந்து தமிழர்களை பாதுகாக்க அமெரிக்கத் துருப்புக்களை அனுப்ப டிரம்ப்புக்கான [மேலும்]\nஎம்.ஏ.சுமந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கவே தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கவே தமிழ் [மேலும்]\nமரண அறிவித்தல்: ஞானேஸ்வரி தர்மராஜா – ஸ்காபோரோ, கனடா/ கல்வியங்காடு\nமரண அறிவித்தல்: ஞானேஸ்வரி தர்மராஜா – ஸ்காபோரோ, கனடா/ கல்வியங்காடு யாழ். கல்வியங்காட்டை [மேலும்]\nஆளுநர் ராகவன் ஜெனீவாவிற்கு கொண்டு செல்ல வேண்டிய தமிழரின் கோரிக்கைகள்\nஆளுநர் ராகவன் ஜெனீவாவிற்கு கொண்டு செல்ல வேண்டிய தமிழரின் கோரிக்கைகள் அன்புள்ள திரு. [மேலும்]\nஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்க தலையிட வேண்டுமென வலியுறுத்தி ஆலய வழிபாடு, கையெழுத்து போராட்டம் இன்று (1) யாழில் நடைபெற்றது .\nஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்க தலையிட வேண்டுமென வலியுறுத்தி ஆலய [மேலும்]\nவிடுதலை புலிகள் தாக்குதல் விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே – இம்ரான் கான்\nதமிழர்களுக்கு அமெரிக்காவின் உதவி தேவை: யாழில் போராட்டம்\nref=home-feed தமிழர்களுக்கு அமெரிக்காவின் உதவி தேவை: யாழில் போராட்டம் காணாமல்போன தமிழர்களை கண்டுபிடிப்பதற்கு [மேலும்]\n“மறக்கோம் மன்னிக்கோம்” என்பது கிழக்கு திமோர், போஸ்னியா நாடுகளின் கோற்பாட்டின்படி சரியான கொள்கை\n“மறக்கோம் மன்னிக்கோம்” என்பது கிழக்கு திமோர், போஸ்னியா நாடுகளின் கோற்பாட்டின்படி சரியான கொள்கை [மேலும்]\nரணிலின் “மறப்போம் மன்னிப்போம்” கூற்றுக்கு விக்னேஸ்வரன் கடும் விமர்சனம்: உரிமைகளை மறுக்கும் சதிக்கு கூட்டமைப்பு துணைபோவதாக கண்டனம்\nரணிலின் “மறப்போம் மன்னிப்போம்” கூற்றுக்கு விக்னேஸ்வரன் கடும் விமர்சனம்: உரிமைகளை மறுக்கும் சதிக்கு [மேலும்]\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nதமிழர்களைப் பொருத்தவரை சஜித் மற்றொரு சோனியா காந்தியாகதான் இருப்பார் September 8, 2019\nதமிழர்களைக் கொன்ற வரலாற்றைக் கொண்டிருந்த இரண்டு கட்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளது August 24, 2019\nகால அவகாசம் கொடுத்தவர் கதைப்பதைப் பாருங்கள் August 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/preview/2019/04/21185055/1238144/Mayuran-Movie-Preview.vpf", "date_download": "2019-09-18T11:28:40Z", "digest": "sha1:XWYGBO7LD5BUGOAQVIBVBJUBXZEZCP2B", "length": 13108, "nlines": 179, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மயூரன் || Mayuran Movie Preview", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநந்தன் சுப்பராயன் இயக்கத்தில் கல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள `மயூரன்' படத்தின் முன்னோட்டம். #Mayuran\nநந்தன் சுப்பராயன் இயக்கத்தில் கல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள `மயூரன்' படத்தின் முன்னோட்டம். #Mayuran\nபி.எஃப்.எஸ் ஃபினாகில் பிலிம் ஸ்டூடியோ என்ற பட நிறுவனம் சார்பில் கே.அசோக்குமார், பி.ராமன், ஜி.சந்திரசேகரன், எம்.பி.கார்த்திக் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் `மயூரன்'.\nமயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள். இதில் வேல ராமமூர்த்தி, ஆனந்த்சாமி, அமுதவாணன், அஸ்மிதா, கைலாஷ், சாஷி, பாலாஜி ராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு - பரமேஷ்வர், இசை - ஜுபின், ஜெரார்ட், பாடல்கள் - குகை மா.புகழேந்தி, படத்தொகுப்பு - அஸ்வின், கலை - எம்.பிரகாஷ்,\nஸ்டன்ட் - டான் அசோக், நடனம் - ஜாய்மதி, தயாரிப்பு - கே.அசோக்குமார், பி.ராமன், ஜி.சந்திரசேகரன், எம்.பி.கார்த்திக், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நந்தன் சுப்பராயன்.\nபடம் பற்றி இயக்குனர் நந்தன் சுப்பராயன் கூறியதாவது,\nசாதாரண குடும்பத்தின் கனவுகளை சுமந்துகொண்டு விடுதியில் தங்கி பொறியியல் உயர்கல்வி படிக்க வரும் மாணவன், ஒரு நள்ளிரவில் காணாமல் போனால் என்னவாகும் என்பதே கதை.\nமொத்த குடும்பத்தின் ஒற்றை ஆதாரமான அவனைத் தேடிச் செல்கையில் காணாமல் போனதின் மர்ம முடிச்சுகள் மேலும், மேலும் இறுகி, அ���ு சிக்கல்களையும், பிரச்சனைகளையும் உருவாக்குகின்றது. கல்லூரி விடுதிகள் என்பது வெறும் தங்கி போகும் வாடகை சத்திரம் அல்ல அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம். அவர்களது எதிர்காலத்தை நல்ல விதமாகவோ, மோசமானதாகவோ மாற்றும் ரசவாதக் கூடம்.\nசாதாரண கூழாங்கற்கள், வைரக்கற்களாகவும், வைரக்கற்கள் கண்ணிமைக்கும் வினாடிகளில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடம். அங்கு ஏற்படும் பிரச்சனைகள் ஒரு தனி மனித வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்து போடுகிறது என்பதை பற்றி பேசும்\nபடத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது என்றார். #Mayuran\nMayuran | மயூரன் | நந்தன் சுப்பராயன் | வேல ராமமூர்த்தி | ஆனந்த்சாமி | அமுதவாணன் | அஸ்மிதா\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம்\nநண்பனை கொன்றவர்களை பழிவாங்கும் நாயகன்- மயூரன் விமர்சனம் கல்லூரி விடுதிகளின் மறுபக்கத்தை விவரிக்கும் படம் ‘மயூரன்’\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் ஆண்கள் ஜாக்கிரதை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/minister-jayakumar-comment-on-maithreyan-issue-san-185985.html", "date_download": "2019-09-18T11:32:29Z", "digest": "sha1:6MBZK6YHCBJNUOKN2HFBON5CDN2ZPGKA", "length": 12796, "nlines": 160, "source_domain": "tamil.news18.com", "title": "Minister Jayakumar comment on maithreyan issue– News18 Tamil", "raw_content": "\n”எனக்கும் கூட சீட் மறுக்கப்பட்டுள்ளது; நான் அழுதேனா” மைத்ரேயனுக்கு ஜெயக்குமார் பதில்\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\nஇந்தியை ஆதரித்து ஃபேஸ்புக்கில் ஸ்டாலினுக்கு மிரட்டல் : பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு\nBREAKING நாட்டின் வளர்ச்சிக்கு பொதுமொழி தேவை... இந்தியை திணிக்க முடியாது - ரஜினிகாந்த்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\n”எனக்கும் கூட சீட் மறுக்கப்பட்டுள்ளது; நான் அழுதேனா” மைத்ரேயனுக்கு ஜெயக்குமார் பதில்\n\"முத்தலாக் உள்ளிட்ட மசோதாவில் அதிமுகவின் நிலைப்பாட்டை மாநிலங்களவையில் வெளிப்படுத்துவோம்\"\nதேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டால் அழக் கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் மைத்ரேயனுக்கு பதில் அளித்துள்ளார்.\nசென்னை தலைமை செயலகத்தில் 36ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில��� கூட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் காணொளி காட்சி மூலம் நடந்தது. இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பார். மேலும் ஆகஸ்ட் 1 முதல் எலக்ட்ரிக் காருக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும். எலக்ட்ரானிக் கார்களுக்கான பேட்டரி, சார்ஜருக்கு 18% லிருந்து 5% ஆக வரி குறைக்கப்படும்.\nமின்சார பேருந்துகளுக்கும் விலக்கு அளிக்கவும் ஒப்புதல் வழங்கியது ஜிஎஸ்டி கவுன்சில். இந்த வரி குறிப்பு தொடர்பான அறிவிப்பை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றார்.\n12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் தமிழ் மொழி குறித்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.\nஅதுமட்டுமின்றி முத்தலாக் உள்ளிட்ட மசோதாவில் அதிமுகவின் நிலைப்பாட்டை மாநிலங்களவையில் வெளிப்படுத்துவோம். நாடாளுமன்றத்தில் ரவீந்தரநாத் பேசியது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.\nஎனக்கும் கூட சீட் மறுக்கப்பட்டுள்ளது; நான் அழுதேனா’ பதவி வழங்கவில்லை என்பதற்காக யாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது; முந்தைய காலங்களில் எனக்கும் கூட சீட் மறுக்கப்பட்டுள்ளது, அதற்காக நான் அழுதேனா’ பதவி வழங்கவில்லை என்பதற்காக யாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது; முந்தைய காலங்களில் எனக்கும் கூட சீட் மறுக்கப்பட்டுள்ளது, அதற்காக நான் அழுதேனா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.\nமுன்னேறிய சமுதாய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டு விவாகரத்தில், 69 சதவீதம் பாதிக்காத வகையில் தமிழக அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கும். மேலும் இந்த விவகாரத்தில் எடுத்தோம், கவிழ்த்தோம் என செயல்பட முடியாது என அமைச்சர் கூறினார்.\nகூட்டணியில் இருந்தாலும் பிஜேபி மற்றும் அதிமுகவிற்கு கொள்கை வேறு. நாங்கள் இரட்டை குழல் போல் மத்திய அரசும், நாங்களும் ஒட்டி இணைந்து ��ல்லை என்றும், எங்களுக்கு வாயும், வயிறும் வெவ்வேறு எனவும் பதில் அளித்தார்.\nசசிகலா எப்போது வெளியில் வந்தாலும், எங்களுக்கு கவலை இல்லை. அவர் வெளியில் வந்த பிறகு கட்சியில் அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் இடம் இல்லை என்ற முடிவில் திட்டவட்டமாகஉள்ளதாக தெரிவித்தார்.\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/photogallery/august-24-horoscope-vaij-197455.html", "date_download": "2019-09-18T13:02:22Z", "digest": "sha1:ANR6UJZX2BLEZPZKBX3IC36JO5DMH6BM", "length": 20117, "nlines": 162, "source_domain": "tamil.news18.com", "title": "உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்! (ஆகஸ்ட் 24, 2019)– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » ஆன்மிகம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\n12 ராசிகளுக்கான இன்றைய பலன்... கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)\nமேஷம்: இன்று கலைத்துறையினருக்கு சிறப்பான நாளாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு மந்தமாக காணப்படும். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம். எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nரிஷபம்: இன்று கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும் நாள். மாணவர்களுக்கு முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கூடுதல் மதிப்பெண் பெற அதிக நேரம் படிப்பது நல்லது. எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். ஒரு காரியத்தை செய்யும் முன்பு அது சரியா தவறா என்று பல முறை யோசித்து செய்வது நல்லது. பிள்ளைகள் கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nமிதுனம்: இன்று வீண் செலவு கட்டுப்படும் நாள். சேமிப்பு அதிகரிக்கும். எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது. வருமானம் கூடும். எந்த வேலையை செய்தாலும் மன திருப்தி உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் உற்சாகம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nகடகம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். மகிழ்ச்சி உண்டாகும். பல வித குழப்பங்கள் வந்து வந்து போகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nசிம்மம்: இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் உண்டாகும். வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் செலவு உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அடுத்தவருடன் பகை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5\nகன்னி: இன்று அடுத்தவர்கள் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவு ஏற்படலாம். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பழைய பாக்க���களை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6\nதுலாம்: இன்று கூடுதலாக உழைக்க வேண்டிய நாள். வரவேண்டிய பணம் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். திறமை வெளிப்படும். பெண்கள் திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். தெளிவான சிந்தனை இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் உதவியும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nவிருச்சிகம்: இன்று மாணவர்கள் ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லது. மனதில் உற்சாகம் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும். வேகத்தை விட்டு விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். குடும்பத்தில் இருந்த டென்ஷன் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர் மூலம் நன்மை ஏற்படும். பிள்ளைகள் எதிர் காலம் குறித்து சிந்தனை மேலோங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9\nதனுசு: இன்று பணவரத்து எதிர்பார்த்ததை விட குறையும் நாள். நினைத்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம் கவனம் தேவை. மற்றவர்களிடம் உங்கள் கருத்துக்களை கூறும்போது அவர்கள் தவறாக அதை புரிந்து கொள்ளலாம். குடும்பத்தில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலைபளு குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3\nமகரம்: இன்று கணவன், மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும். அடுத்தவருக்கு ஆலோசனை சொல்ல போய் பிரச்சனை வரலாம். பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும். அக்கம் பக்கத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் உதவிகரமாய் இருப்பார்கள். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6\nகும்பம்: இன்று போட்டி ஏற்படும் நாள். எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் கிடைக்குமா என்ற எண்ணம் உண்டாகும். கூட்டு தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நன்மை தரும். ���ல்லாவித ஆவணங்களையும் சரியாக வைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்ட மாட்டீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6\nமீனம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரும். மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது நல்லது. விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். எதிர்பார்த்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம் கவனம் தேவை. வீண் அலைச்சல் ஏற்படும். பெண்களுக்கு மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நன்மை தரும். உறவினர் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7\nஇந்தி கற்றால் டெல்லி, மும்பைக்கு வேலை தேடிவரும் தமிழர்களுக்கு பயனளிக்கும்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியை திணிக்க வேண்டும் என்று எப்போதும் சொன்னதில்லை - அமித்ஷா\nகிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nஇந்தி கற்றால் டெல்லி, மும்பைக்கு வேலை தேடிவரும் தமிழர்களுக்கு பயனளிக்கும்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியை திணிக்க வேண்டும் என்று எப்போதும் சொன்னதில்லை - அமித்ஷா\nகிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/search/Mumbai/goregaon-west/na-shopping-mall/", "date_download": "2019-09-18T12:44:00Z", "digest": "sha1:VU2OK27GRV3B44O27TOPA4ONA4WQQTS7", "length": 7749, "nlines": 204, "source_domain": "www.asklaila.com", "title": "na shopping mall உள்ள goregaon west,Mumbai - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஎன்.எ., கவர்ட், பலஜி ஸ்னேக்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்��ை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவாஷி செக்டர் 30 எ, நவிமும்பயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபீன் பேக்ஸ், பெட்ரூம், ஹோம், கிசென், மோடலேர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடேஞ்ஜெண்ட் த் ஃபர்னிசர் மால்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவாஷி செக்டர் 17, நவிமும்பயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/cine-buzz/10/125080?ref=archive-feed", "date_download": "2019-09-18T12:24:12Z", "digest": "sha1:USB74YYL2VFOVLVEVFXKS7MZDP2AJYGB", "length": 5087, "nlines": 65, "source_domain": "www.cineulagam.com", "title": "ஈழத்து சின்மயிக்கு குவியும் பாராட்டு!! - Cineulagam", "raw_content": "\nஇலங்கை தர்ஷனின் பிறந்தநாளுக்கு காதலி அனுப்பிய பரிசை ஏற்க மறுத்த பிக் பாஸ்\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nஇந்த வாரம் வெளியேறும் நபர் கோல்டன் டிக்கெட்டை வென்றால் என்ன ஆகும்.. பிக்பாஸ் வைக்கும் ட்விஸ்ட்..\nலொஸ்லியாவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் கவின் எடுத்த மோசமான முடிவு\nஷெரின், லாஸ்லியாவுக்கு நேர்ந்த சோகம் கடுமையான டாஸ் கொடுத்த பிக்பாஸ் - என்ன நடந்தது\nஇதை லாஸ்லியா செய்திருந்தால் உலகமே கொந்தளித்திருக்கும்.. பிக்பாஸில் ஷெரின் செயலுக்கு வரும் கடும் எதிர்ப்பு\n சேரன் கூறிய ஒற்றை வார்த்தை... நொடியில் மாறிய இலங்கை இளைஞரின் முகம்\nபிக்பாஸில் கவின்- தர்ஷனிடையே ஏற்பட்ட மோதல்.. அதிர்ச்சியில் போட்டியாளர்கள்.. பரபரப்பு காட்சி..\nவிஜய் 64வது படத்தின் வில்லன், புதிய அப்டேட்- இது நடந்தால் தளபதி படம் தாறுமாறு தான்\nபொதுவெளியில் உறவில் ஈடுபட்டிருந்த காதல்ஜோடி.. ஊர்மக்கள் செய்த மோசமான செயல்..\nவிஜய், நயன்தாரா கலர்புல் ஜோடி, பிகில் படத்தின் பல புகைப்படங்கள் இதோ\nஇணையத்தில் செம்ம வைரலாகும் அனுஷ்கா ஷர்மாவின் பிகினி போட்டோஷுட்\nகாதலர் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார்\nபிகினியில் நடிகை நிகிஷா படேலின் ஹாட் புகைப்படங்கள்\nபிரபல தெலுங்கு நடிகை நந்தினி ராயின் ஹாட் கலக்கல் புகைப்படங்கள்\nஈழத்து சின்மயிக்கு குவியும் பாராட்டு\nஈழத்து சின்மயிக்கு குவியும் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chinabbier.com/ta/dp-ic-100w-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF.html", "date_download": "2019-09-18T11:23:06Z", "digest": "sha1:RMQTA43FEWWTCOH3HRODNV7XARKSFDNT", "length": 44232, "nlines": 463, "source_domain": "www.chinabbier.com", "title": "Ic 100w ஹைபே தொழில்துறை ஒளி", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > Ic 100w ஹைபே தொழில்துறை ஒளி (Total 24 Products for Ic 100w ஹைபே தொழில்துறை ஒளி)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷ���ப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nIc 100w ஹைபே தொழில்துறை ஒளி\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான Ic 100w ஹைபே தொழில்துறை ஒளி உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை Ic 100w ஹைபே தொழில்துறை ஒளி, சீனாவில் இருந்து Ic 100w ஹைபே தொழில்துறை ஒளி முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\n100w ஐசி லெட் யுஎஃப்ஒ ஹைபே தொழில்துறை ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W இப்போது தொடர்பு கொள்ளவும்\nதோட்டங்களின் பாதைக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W கார்டன் கம்பம் ஒளி சாதனங்கள் 3900LM இப்போது தொடர்பு கொள்ளவும்\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த சூரிய குடும்பம் தலைமையிலான தெரு ஒளி 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுன்னணி சோள ஒளி விளக்கை 80W இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W UFO LED ஹை பே லைட் 13000Lm இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W 120W 150W லெட் ஃப்ளட் லைட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W E39 தலைமையிலான பல்பு ஒளி 13000lm இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W தலைமையிலான சோள ஒளி 5000K E26 / E39 இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் வெளிப்புற வெள்ள ஒளி விளக்குகள் 400 வாட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n300W வெளிப்புற லெட் ஹாலோஜன் வெள்ள ஒளி மாற்று இப்போது தொடர்பு கொள்ளவும்\n150w வெள்ள ஒளி விளக்குகள் 120 வி 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\nதலைமையிலான வணிக வெள்ள ஒளி சாதனங்கள�� 200W 24000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\nதலைமையிலான வெள்ள பாதுகாப்பு ஒளி 800W 104000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\nகால்பந்து கூடைப்பந்தாட்டத்திற்கான 960W தலைமையிலான ஸ்டேடியம் ஒளி சாதனங்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n800W தலைமையிலான ஸ்டேடியம் ஒளி சாதனங்கள் 5000 கி இப்போது தொடர்பு கொள்ளவும்\n800W கால்பந்து கூடைப்பந்தாட்டத்திற்கான வெள்ள ஒளியை வழிநடத்தியது இப்போது தொடர்பு கொள்ளவும்\n70 வாட் 80 வாட் வெள்ள ஒளி 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n100w ஐசி லெட் யுஎஃப்ஒ ஹைபே தொழில்துறை ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100w ஐசி லெட் யுஎஃப்ஒ ஹைபே தொழில்துறை ஒளி 1. ஐசி 100 வ் ஹைபே தொழில்துறை ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா,...\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W அந்தி வேளையில், சோலார் போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி...\nதோட்டங்களின் பாதைக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதோட்டங்களுக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி அந்தி வேளையில், 25W இன்டர்கிரேட்டட் சோலார் எல்இடி கம்பம் டாப் லைட் தானாகவே இயங்கும் மற்றும் முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை...\n30W கார்டன் கம்பம் ஒளி சாதனங்கள் 3900LM\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் விளக்குகள் அமேசான் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் கம்பம் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த துருவ சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான...\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nமோஷன் சென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\nசிறந்த சூரிய குடும்பம் தலைமையிலான தெரு ஒளி 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w 12v லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரியக் தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும்...\nIc 100w ஹைபே தொழில்துறை ஒளி Made in China\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm Bbier 100W தலைமையிலான சோள பல்புகள், எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மூழ்கி. இந்த கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட்...\nமுன்னணி சோள ஒளி விளக்கை 80W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nமுன்னணி சோள ஒளி விளக்கை 80W பிபியர் தலைமையிலான சோள விளக்கை ஒளி , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மடு. இந்த லெட் கார்ன் விளக்கு 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் E39 80W லெட் பல்ப்...\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை 1. 100W தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. 100W ufo உயர் விரிகுடா விளக்குகள் வெளிப்புற...\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி 1. கிடங்கு எல்.ஈ.டி யு.எஃப்.ஓ விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்பு���ா,...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W UFO LED ஹை பே லைட் 13000Lm 1. 100W ufo உயர் விரிகுடா ஒளி வெளிச்சம் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும்...\n100W 120W 150W லெட் ஃப்ளட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் 150w 18000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். தலைமையிலான வெள்ளம் 100 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த Led 120w வெள்ள விளக்கு சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு தேவையான...\n100W E39 தலைமையிலான பல்பு ஒளி 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n100W E39 தலைமையிலான பல்பு ஒளி 13000lm Bbier 100W தலைமையிலான சோள விளக்கை , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான சிறந்த தரமான வெப்ப மடு. இந்த லெட் கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன்...\n100W தலைமையிலான சோள ஒளி 5000K E26 / E39\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n100W தலைமையிலான சோள ஒளி 5000K E26 / E39 Bbier 120W தலைமையிலான கார்ன் லைட் E40, எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மூழ்கி. இந்த லெட் கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன்...\nலெட் வெளிப்புற வெள்ள ஒளி விளக்குகள் 400 வாட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த லெட் ஃப்ளட் லைட் 400 வாட் 52,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் பகல் வெள்ள ஒளி விளக்குகள் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச்...\n300W வெளிப்புற லெட் ஹாலோஜன் வெள்ள ஒளி மாற்று\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300 வாட் லெட் ஃப்ளட் லைட் 39,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் அல்லது பிற பெரிய பகுதிகளை போன்ற விளையாட்டு...\n150w வெள்ள ஒளி விளக்குகள் 120 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 150 வ் ஃப்ளட் லைட் 18000 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் வெள்ள விளக்குகள் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த Led 120v வெள்ள விளக்குகள் சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான,...\nதலைமையிலான வணிக வெள்ள ஒளி சாதனங்கள் 200W 24000LM\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 200 வ் ஃப்ளட் லைட் 24000 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த வணிக ரீதியான வெள்ள விளக்குகள் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த லெட் ஃப்ளட் லைட் பொருத்துதல்கள் 200w சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான...\nதலைமையிலான வெள்ள பாதுகாப்பு ஒளி 800W 104000LM\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த லெட் ஃப்ளட் லைட் 800 வ 104,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. தி லெட் ஃப்ளட் லைட்ஸ் அமேசான் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச்...\nகால்பந்து கூடைப்பந்தாட்டத்திற்கான 960W தலைமையிலான ஸ்டேடியம் ஒளி சாதனங்கள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nகால்பந்து கூடைப்பந்தாட்டத்திற்கான 960W தலைமையிலான ஸ்டேடியம் ஒளி சாதனங்கள் ✔ 130 லுமன்ஸ் பெர் வாட் - இந்த உயர் வெளியீடு எல்இடி ஸ்டேடியம் வெள்ள ஒளி 960W இல் 124,800 லுமன்ஸ் எண்ணிக்கை உள்ளது. பெரிய மைதானங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து...\n800W தலைமையிலான ஸ்டேடியம் ஒளி சாதனங்கள் 5000 கி\nபேக்கேஜிங்: 1pcs / ctn\n800W தலைமையிலான ஸ்டேடியம் ஒளி சாதனங்கள் 5000 கே பெரிய உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு அரங்கங்களுக்கு 800W தலைமையிலான ஸ்டேடியம் லைட் பொருத்துதல்களை பிபிர் அறிமுகப்படுத்துகிறது, அல்லது கணிசமான மற்றும் தரமான விளக்குகள் தேவைப்படும் வேறு எந்த இடமும்....\n800W கால்பந்து கூடைப்பந்தாட்டத்திற்கான வெள்ள ஒளியை வழிநடத்தியது\nபேக்கேஜிங்: 1pcs / ctn\n800W கால்பந்து கூடைப்பந்தாட்டத்திற்கான வெள்ள ஒளியை வழிநடத்தியது பெரிய உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு அரங்கங்களுக்காக அல்லது கணிசமான மற்றும் தரமான விளக்குகள் தேவைப்படும் வேறு எந்த இடத்திற்கும் பிபியர் தலைமையிலான கால்பந்து ஸ்டேடியம் விளக்குகளை...\n70 வாட் 80 வாட் வெள்ள ஒளி 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் 70 வாட் ஃப்ளட் லைட் 8400lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட் 80 வாட் 300W ஆலசன் விளக்கை சமமாக மாற்றுவதாகும். இந்த ஃப்ளட் லைட் 70w ஒரு சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமானதாக இருக்கிறது,...\n150W ���ெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm இப்போது தொடர்பு கொள்ளவும்\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture இப்போது தொடர்பு கொள்ளவும்\nIc 100w ஹைபே தொழில்துறை ஒளி IC 100w ஹைபே தொழில்துறை ஒளி IC 200w ஹைபே தொழில்துறை ஒளி 100w எல்இடி தொழில்துறை ஒளி 200w எல்இடி தொழில்துறை ஒளி 100w தலைமையிலான தொழில்துறை ஒளி UFO LED 200w தொழில்துறை ஒளி DOB 100w 13000lmLed தொழில்துறை ஒளி\nIc 100w ஹைபே தொழில்துறை ஒளி IC 100w ஹைபே தொழில்துறை ஒளி IC 200w ஹைபே தொழில்துறை ஒளி 100w எல்இடி தொழில்துறை ஒளி 200w எல்இடி தொழில்துறை ஒளி 100w தலைமையிலான தொழில்துறை ஒளி UFO LED 200w தொழில்துறை ஒளி DOB 100w 13000lmLed தொழில்துறை ஒளி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/sugesh-chandrasekar-press-meet", "date_download": "2019-09-18T11:22:30Z", "digest": "sha1:GMIE2QIZR6VZT4A42JEDTBZE5GCILUJU", "length": 9041, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "என்னது ? டி.டி.வி.தினகரனா ? யாருப்பா அது ? ஒரே போடாய் போட்ட சுகேஷ் சந்திர சேகர்….", "raw_content": "\n ஒரே போடாய் போட்ட சுகேஷ் சந்திர சேகர்….\n ஒரே போடாய் போட்ட சுகேஷ் சந்திர சேகர்….\nடிடிவி தினகரனை யார் என்றே எனக்குத் தெரியாது என்றும் பழைய குற்றச்செயல்கள் காரணமாகவே கைது செய்யப்பட்டுள்ளேன் என்றும் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.\nஇரட்டை இலை சின்னத்தை திரும்பப் பெற தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் முயன்றதாக டி.டி.வி.தினகரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.\nஇது தொடர்பாக கடந்த வாரம் சுகேஷ் சந்திரசேகர் என்ற அரசியல் தரகரரை, டெல்லி போலீசார் 1 கோடியே 30 லட்சத்துடன் பணத்துடன் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரன் 50 கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும், அதில் குறிப்பிட்ட தொகையை முன்பணமாக பெற்றதாகவும் கூறினார்.\nஇதனையடுத்து தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இது தொட��்பாக டெல்லி சாணக்கியபுரி , காவல் நிலையத்தில் கடந்த நான்கு நாட்களாக தினகரனிடமும், விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் சுகேஷ் சந்திரசேகர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் அவர், டிடிவி தினகரன் யார் என்றே எனக்குத் தெரியாது. என கூறினார்\nபழைய குற்றச்செயல்கள் காரணமாகவே கைது செய்யப்பட்டுள்ளேன் என்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக எந்த தவறும் செய்யவில்லை என்றும் சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்தார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nவெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த காதல் ஜோடி.. எதிர்ப்பு கிளம்பியதால் மலை உச்சியில் இருந்து குதித்த அதிர்ச்சி..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\n'பிகில்' படத்தில் இருந்து வெளியானது... உனக்காக வாழ நினைக்கிறேன் லிரிக்கல் பாடல்.. விஜய் மீது காதலில் உருகும் நயன்தாரா...\n கொஞ்சம் பொறுங்க.. எதிர்கால திட்டத்தை போட்டுடைத்த கங்குலி\nரயில்வே பணியாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... 78 நாட்கள் சம்பளம் போனஸாக அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/world/chennai-will-drowning-in-sea-reaction-of-amazon-fire-pws8wz", "date_download": "2019-09-18T11:57:23Z", "digest": "sha1:OQ3IGU6GORJG5DGT5V4GZK7AMTENZ7SJ", "length": 22313, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சென்னை கடலுக்குள் மூழ்கப்ப��கிறது...? அமேசான் காடுகள் தொடரந்து எரிவதால் ஆபத்து...! சூழலியல் ஆய்வறிக்கைகளை காட்டி திகிலூட்டும் சீமான்...!", "raw_content": "\n அமேசான் காடுகள் தொடரந்து எரிவதால் ஆபத்து... சூழலியல் ஆய்வறிக்கைகளை காட்டி திகிலூட்டும் சீமான்...\nபுவி வெப்பமாதல் காரணமாக பனிப்பாறைகள் உருகுவதால் கடல்நீர் மட்டம் உயர்வடைந்து உலகம் முழுக்கக் கடற்கரையோரப் பகுதிகள் யாவும் வரும் நூற்றாண்டில் பெரிய அழிவைச் சந்திக்கும் என எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள். இதனால், லண்டன், நியூயார்க், ஷாங்காய், தமிழகத்தின் தலைநகர் சென்னை உட்பட உலகின் பெருநகரங்கள் தங்களது நிலப்பகுதியைக் கடற்கோளுக்கு இழந்து, இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக மாறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. நமது அண்டை நாடான வங்காளதேசம் 2100ஆம் ஆண்டு கடலில் மூழ்கி வாழ்வதற்குத் தகுதியற்ற நிலமாக மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2050ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்தால் தங்கள் நாடு எதிர்கொள்ளப் போகும் சிக்கலை உணர்ந்து, அந்நாட்டின் நகரான ஜகார்த்தாவிலுள்ள தலைநகரை மாற்ற முடிவெடுத்துள்ளது இந்தோனேசியா.\nபிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகள் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தீப்பற்றி எரிந்து வருகிறது, அந்தத் தீ...அனைக்கப்படா விட்டால் பூமியின் வெப்பநிலை அதிகரித்து அதனால் பனிப்பாறைகள் உருகி கடல் நீர் மட்டம் உயரும் ஆபத்து உள்ளதால், ஏற்கனவே கடல் ஆபத்துநிறைந்த நகரங்களின் பட்டியலில் உள்ள சென்னை போன்ற நகரங்கள் இன்னும் சீல ஆண்டுகளில் கடலில் மூழ்கி அழியும் ஆபத்து உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக சூழலியல் ஆய்வாளர்களின் ஆய்வு அறிக்கைகளை மேற்கோள்காட்டு அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் விவரம் பின்வருமாறு:-\nபிரேசில் நாட்டிலுள்ள அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ அணையாது இரு வாரங்களாக கொழுந்துவிட்டு எரிகிற செய்தி உலகம் முழுக்க வாழும் சூழலியல் ஆர்வலர்களிடையே பெருங்கவலையையும், சூழலியல் குறித்த பேரச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒட்டுமொத்தப் பூமிப்பந்திற்கே ஆக்சிசனைத் தரும் அமேசான் காடுகளில் ஏற்பட்டிருக்கிற இக்காட்டுத்தீ கடந்தாண்டு ஏற்பட்டதைவிட 86 மடங்கு அதிகம் என எச்சரிக்கிறார்���ள் சூழியல் செயற்பட்டாளர்கள். சூழலியல் குறித்தப் பார்வையோ, அக்கறையோ இல்லாத பிரேசில் அதிபர் போல்சோனரோ அமேசான் காடுகளின் அழிவைத் தடுக்க எவ்வித முன்முயற்சியையும் எடுக்காதிருப்பதும், அமேசான் காடுகளில் இருக்கிற கனிம வளங்களை வேட்டையாடுவதற்குக் கடைவிரிக்கிற வகையில் அந்நாட்டின் சூழலியல் கொள்கையை வகுத்திருப்பதும் வேதனைக்குரிய செய்திகளாகும்.\nஒட்டுமொத்த உலகில் மனிதர்கள் சுவாசிக்கக்கூடிய ஆக்சிசன் மூச்சுக்காற்றில் 20 விழுக்காட்டினை அமேசான் காடுகளே தந்து உதவுகின்றன. அத்தகைய அதிமுக்கியத்துவம் வாய்ந்த பணியினைச் செய்வதாலேயே அமேசான் காடுகளை உலகின் நுரையீரல் என அழைக்கிறார்கள். அத்தகைய அதிஉன்னதக் காடுகளில்தான் தற்போது காட்டுத்தீ பரவி மிகப்பெரிய இயற்கை சீரழிவு ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக ஈரப்பதமின்மையால்தான் காட்டுத்தீ ஏற்படுகிறது. ஆனால், தற்போது ஈரப்பதம் இருந்தும் அமேசான் காடுகள் தீப்பிடித்து எரிவதற்குக் காரணம் முழுக்க முழுக்க காடுகளை அழிக்கும் ஆளும் வர்க்கத்தின் வரம்பற்ற இயற்கைச் சுரண்டல்தான் எனத் தெரிவிக்கிறார்கள் சூழலியல் பேரறிஞர்கள்.\nவரும் நூற்றாண்டில் இப்பூவுலகு எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரும் சிக்கலாக இருக்கப்போவது புவி வெப்பமாதலும், காலநிலை மாற்றமும்தான். அதனை உலகின் மிக முக்கியமானச் சூழலியல் செயற்பட்டாளர்கள் அத்தனைப் பேரும் உறுதிசெய்துவிட்டார்கள். அதனைத் தடுக்க உலகின் முதன்மை நாடுகள் யாவும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான பாரீஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும் இயற்கைக்கு எதிரான செயற்பாட்டை இன்னும் அந்நாடுகள் நிறுத்தியபாடில்லை.\nபாரீஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிற இந்நாட்டின் பிரதமர் மோடி ரஷ்யாவின் பீட்டர்ஸ்பெர்க் நகரில் பேசுகிறபோது, ‘இயற்கையைப் பாதுகாக்கிற பாரம்பரியத்தில் வந்த இந்தியா ஒருபோதும் இயற்கைக்கு எதிரான வேலையினைச் செய்யாது’ என முழங்கினார். அவர் இட்டிருக்கிற ஒப்பந்தத்தின்படியும், அவர் கூறியிருக்கிற கூற்றின்படியும், பூமியைப் பிளந்து மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எனப் புதைபடிம எரிபொருட்களை ஒருபோதும் எடுக்கக்கூடாது. மேலும், இயற்கை சமநிலையை நிலைநிறுத்த காடுகளைக் காக்க வேண்டும். புதிதாக மரங்களை நட்டு வளர்க்க வேண்ட��ம். ஆனால், அதனைச் செய்யாது காடுகளில் வாழும் பூர்வக்குடிகள் மீது அத்துமீறி தாக்குதல் தொடுத்து அவர்களை அவர்களது மண்ணைவிட்டு வெளியேற்றி வளவேட்டையாடிக் கொண்டிருக்கிறது. நாட்டில் இருக்கிற இயற்கை வளங்களை தனியார் முதலாளிகளின் இலாபவெறி வேட்டைக்குத் தாரைவார்த்து அதனை இரையாக்க அத்தனைச் சட்டங்களையும் முதலாளிகளுக்கு ஆதரவாக வளைத்துக் கொண்டு இருக்கிறது இந்தியாவை ஆளும் மோடி அரசு.\nபுவி வெப்பமாதல் காரணமாக பனிப்பாறைகள் உருகுவதால் கடல்நீர் மட்டம் உயர்வடைந்து உலகம் முழுக்கக் கடற்கரையோரப் பகுதிகள் யாவும் வரும் நூற்றாண்டில் பெரிய அழிவைச் சந்திக்கும் என எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள். இதனால், லண்டன், நியூயார்க், ஷாங்காய், தமிழகத்தின் தலைநகர் சென்னை உட்பட உலகின் பெருநகரங்கள் தங்களது நிலப்பகுதியைக் கடற்கோளுக்கு இழந்து, இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக மாறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. நமது அண்டை நாடான வங்காளதேசம் 2100ஆம் ஆண்டு கடலில் மூழ்கி வாழ்வதற்குத் தகுதியற்ற நிலமாக மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2050ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்தால் தங்கள் நாடு எதிர்கொள்ளப் போகும் சிக்கலை உணர்ந்து, அந்நாட்டின் நகரான ஜகார்த்தாவிலுள்ள தலைநகரை மாற்ற முடிவெடுத்துள்ளது இந்தோனேசியா.\nகாலநிலை மாற்றத்தால் உலகமே விழிபிதுங்கி நிற்கிற தற்காலச் சூழலில் உலகின் அரிய வாழ்விடமாக விளங்கும் அமேசான் காடுகள் அழிவது மிகப்பெரிய சூழலியல் அசமத்துவத்தையும், மோசமான தாக்கத்தையும் உருவாக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. காலநிலை மாற்றத்திற்கு எதிராக உலக நாடுகள் தீவிரமாக இயங்க வேண்டிய நெருக்கடி நிலையில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைத் தணித்து வந்த அமேசான் காடுகள் காட்டுத்தீயால் அழிவுக்குள்ளாகியிருப்பது மிக மோசமான எதிர் விளைவுகளை உருவாக்கும். சூழலைக் காத்து வந்த அமேசான் காடுகள் அழிந்து வருவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் ஒருபுறமிருக்க, மறுபுறம் தீப்பிடித்துள்ளதால் அவை அதிகப்படியானக் கார்பனை வெளியிட்டும் வருவதால் மிகவேகமான காலநிலை மாற்றத்தை உருவாக்கும் அபாயம் இருக்கிறது. ‘தற்போது பூமியில் வெளியாகும் கார்பனை உள்வாங்க போதிய மரங்கள் இல்லை’ என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது பி.பி.சி. இது பூவுலகின் கடைசி காலம் என எச்சரிக்கிறார்கள்சூழலியல் நிபுணர்கள்.\nவேறு கிரகத்திற்குப் பயணப்படுங்கள் என எச்சரித்துவிட்டுச் சென்றிருக்கிறார் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்.\nஅழிவின் விளிம்பில் இருக்கிற இயற்கை அன்னையைக் காக்க காடுகளால் மட்டுமே முடியும். அதனை அழியவிடுவது இப்பூமிப்பந்தை மிகப்பெரும் அழிவிலேயே கொண்டுபோய் நிறுத்தும். ஆகவே, இயற்கைத்தாயின் மடியாக விளங்கும் அமேசான் காடுகளின் அழிவு என்பது ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்டிருக்கிற சூழலியல் பேராபத்து. மானுடக்குலத்தின் அழிவுக்கே வழிவகுக்கும் பெருந்தீங்கு என்பதனை உணர்ந்து இனியாவது சூழலைக் காக்க அணியமாவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅதிகாலையில் அசால்ட்டா லவட்டிட்டு போன திருடர்கள்..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nஅதிகாலையில் அசால்ட்டா லவட்டிட்டு போன திருடர்கள்..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\n நீங்க பேசினாலே தலை கிர்ருணு சுத்துது.. கலாய்த்து பங்கம் செய்ய அந்த நபர்..\nமூன்று பெண்களை நிர்வாணமாக்கி அடித்த போலீஸ் அதிகாரிகள்... கர்ப்பமான தங்கையின் வயிற்றில் பூட்ஸ் காலால் உதைத்ததால் கலைந்த கரு\n மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/villagers-protest-against-tnpl-cement-factory-222048.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-18T12:03:41Z", "digest": "sha1:PD6GHBK46CWX7KDSVONK5ATAFVE2NDI2", "length": 18624, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "சூழல் மாசுக்கு எதிராக கை கோர்த்த கிராம மக்கள்.. மூடப்பட்டது அரசு சிமெண்ட் ஆலை! | Villagers protest against TNPL cement factory - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nதமிழகத்தில் எதையும் திணிக்க முடியாது.. ரஜினிகாந்த்\nகைது பண்ண போறாங்களாம் தலைவா.. தாவு தலைவா தாவி ஓடிரு... திருச்சியை கலங்கடித்த காங். போராட்டம்\nஆந்திராவில் அநியாயத்திற்கு அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி.. முன்னணி டிவி சேனல்கள் 'கட்'\nதிருமண உடையில் மகிழ்ந்த கர்ப்பிணி ஜெஸ்ஸிகா.. சில நிமிடமே நீடித்த மகிழ்ச்சி.. திடீர் பலியானதால் சோகம்\nபிரதமர் மோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- குர்தா பரிசாக வழங்கினார்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nMovies கையில் ரோஸ்.. லிப்பில் கிஸ்.. கணவருக்கு அசத்தலாய் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை\nLifestyle பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூழல் மாசுக்கு எதிராக கை கோர்த்த கிராம மக்கள்.. மூடப்பட்டது அரசு சிமெண்ட் ஆலை\nகரூர்: கரூர் அருகே தமிழ்நாடு காகித ஆலையின் சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் இரசாயணம் கலந்த சுண்ணாம்பு துகள்களால் விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் திடீர் முற்றுகைப் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து சிமெண்ட் ஆலை தற்காலிகமாக ம��டப்பட்டது\nகரூரை அடுத்த புகளூரில் செயல்படும் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிமெண்ட் உற்பத்தி ஆலை கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. ஆலை துவங்கிய நாள் முதலே சிமெண்ட் ஆலையிலிருந்து இரசாயணம் கலந்த சுண்ணாம்பு துகள்கள் வெளியேறுவதால் சுற்று வட்டார 10 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், ஆஸ்துமா, தோல் தொடர்பான பல்வேறு நோய்கள் தாக்கம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தனர்.\nஇதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆலை நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், கடந்த 6 மாதத்திற்கு முன்பு சிமெண்ட் ஆலையை இரவு முற்றுகையிட்டனர். அப்போது இராசயண சுண்ணாம்பு வெளியே செல்லாதவாறு ஆலையின் சுற்றுச்சுவரை உயர்த்தி அமைத்து கொள்வதாக ஆலை நிர்வாகம் உறுதியளித்தது.\nஆனால் இன்று வரை ஆலை நிர்வாகம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமலும், தொடர்ந்து சுண்ணாம்பு துகள்கள் முன்பை காட்டிலும் அதிகமாக வெளியேறியதால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று காகித ஆலையின் நான்கு வாயில்களையும் திடீரென முற்றுகையிட்டனர்.\nஇது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறும் போது, பாதிக்கப்பட்ட நாங்கள் திடீரென ஆலையை முற்றுகையிட்டதால் ஆலை நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் எங்களை சமாதானப்படுத்துவதையே நோக்கமாக கொண்டுள்ளனர். எங்களது பிரச்சினைகளை தீர்க்க ஆலை நிர்வாகம் முன் வரவில்லை என்றனர்.\nஇதையடுத்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 10 நாட்கள் சிமெண்ட் ஆலை தற்காலிகமாக மூடப்பட்டு மீண்டும் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முன்னிலையில் ஆலையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்த பிறகே ஆலை இயக்கப்படும் என்று கரூர் கோட்டாட்சியர் அஜய் சீனிவாசன் உறுதியளித்ததன் பேரில் 4 மணி நேரம் போராட்டத்தின் பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிமுகவில் 70 வயசு வரை இளைஞரணியில் இருக்கலாம்.. அன்பில் மகேஷுக்கு நறுக் பதில் அளித்த அமைச்சர்\nஎம்.ஆர்.விஜயபாஸ்கர் திமுக இளைஞரணியில் இணையலாம்..அன்பில் மகேஷ் அழைப்பு\nசெந்தில் பாலாஜி எங்கே.. 3 ச��ன்ட் நிலம் எங்கே.. திமுக எம்எல்ஏக்களை முற்றுகையிட்ட மக்கள்.. பரபரப்பு\nதிட்டி கமெண்ட் போட்டு நீக்கினாரா ஜோதிமணி\nமாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\nமுதலைபட்டியில் ரகசிய கூட்டம்.. தப்பி ஓடிய கொலையாளி.. பாஸ்கரனுக்கு என்ன தொடர்பு.. பரபரக்கும் கரூர்\nகதி கலங்கிய கரூர்.. \"கோர்ட்ல குண்டு வெடிக்கும்.. கண்டுபிடிக்கவே முடியாது\" மொட்டை லட்டரால் பரபரப்பு\nஅப்பா மகன் வெட்டி கொலை.. கொலையாளிகளுக்கு சாதகமாக மாறிய இன்ஸ்பெக்டர்.. அதிரடி சஸ்பெண்ட்\nகல்யாணம் செஞ்சுக்கறேன்.. சொல்லி சொல்லியே பல முறை.. போக்சோவில் உள்ளே போன லோகநாதன்\nசட்டையை கழற்றி விட்டு கரூர் கோர்ட்டில் ஆஜரான முகிலன்.. கொல்ல முயல்வதாக பரபரப்பு புகார்\n\"விக்னேஷ்வரி\" என அழைத்து கேலி.. மனம் உடைந்த விக்னேஷ்.. எலி மருந்தை சாப்பிட்ட கொடுமை\nஅனிதா உடம்புல காயம் இருக்கு.. என் மகளை கொன்னுட்டாங்க.. சாலை மறியல்.. கலங்கிபோன கரூர்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு திராவிட புதல்வன் பட்டம்- ரசிகர்கள் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarur tnpl cement factory கரூர் தமிழ்நாடு காகித ஆலை\nஎதுக்கு வம்பு.. யாருக்கும் பிரச்சினை வேண்டாம்.. தாமரை இலையில் நீர் போல.. இதுதான் ரஜினி ஸ்டைலோ\nலாரி மோதியதாலேயே மின்கம்பம் விழுந்தது.. சிட்லபாக்கம் சேது பலி குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம்\nவசூல்ராஜா பாணியில்.. நீட் தேர்வே எழுதாமல் எம்பிபிஸ் சேர்ந்த மாணவர்.. தேனி மெடிக்கல் காலேஜில் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/06/ministry.html", "date_download": "2019-09-18T12:24:15Z", "digest": "sha1:H5I2EP6GNYVQ5CKIVW3KJWBDQOOL4T5B", "length": 7379, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "அமைச்சரவை கூட்டம் 18இல்உறுதியானது! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அமைச்சரவை கூட்டம் 18இல்உறுதியானது\nடாம்போ June 15, 2019 இலங்கை\nசிறிலங்கா அமைச்சரவைக் கூட்டம், வரும் 18ஆம் நாள், செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என்று மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.\nவாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்பட்டு வரும் அமைச்சரவைக் கூட்டம் கடந்த 11ஆம் நாள், செவ்வாய்க்கிழமை நடைபெறவில்லை.\nதெரிவுக்குழு விசாரணைகளை நிறுத்தும் வரை அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிச���ன அறிந்திருந்த நிலையிலேயே, கடந்த வார அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படவில்லை.\nஎனினும், அடுத்தவாரம், ஜூன் 18ஆம் நாள் காலை 9.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nஎழுக தமிழுக்கு அம்பாறையில் ஆதரவு\nஎழுக தமிழ் பேரணிக்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் இன்று கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் மலேசியா நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.vikaspedia.in/e-governance/e-governance-in-india/ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/baaba3bbfbafbbfbb0bc1ba8bcdba4bc1-b93bafbcdbb5bc1b95bcdb95bc1baabcd-baabbfbb1b95bc1-b95bb5ba9bbfb95bcdb95-bb5bc7ba3bcdb9fbbfbaf-b9abc7baebbfbaabcdbaabc1ba4bcd-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd", "date_download": "2019-09-18T11:52:03Z", "digest": "sha1:MC5Y3CFAGK6BRYGVBERVUKZKOKQGLJOI", "length": 22375, "nlines": 169, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பணியிருந்து ஓய்வுக்குப் பிறகு கவனிக்க வேண்டிய சேமிப்புத் திட்டங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / இந்தியாவில் மின்னாட்சி / திட்டங்கள் / பணியிருந்து ஓய்வுக்குப் பிறகு கவனிக்க வேண்டிய சேமிப்புத் திட்டங்கள்\nபணியிருந்து ஓய்வுக்குப் பிறகு கவனிக்க வேண்டிய சேமிப்புத் திட்டங்கள்\nபணியிருந்து ஓய்வுக்குப் பிறகு கவனிக்க வேண்டிய சேமிப்புத் திட்டங்கள் பற்றிய குறிப்புகள்\nதற்போது 30 வயதுக்குள் இருக்கும் நபர்களிடம் சென்று ஓய்வுகாலத்துக்கு முதலீடு செய்துவிட்டீர்களா என்று கேட்டால், அதற்கு இப்போது என்ன அவசரம் என்று பதில் கேள்வி கேட்பார்கள். ஆனால் இப்போது சேமிக்க முடியாவிட்டால் எப்போதும் சேமிக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.\nஓய்வு காலத்துக்கு இப்போதே திட்டமிட வேண்டியது அவசியம். இதற்கு பல காரணங்கள். முன்பெல்லாம் கூட்டுக்குடும்ப முறை இருந்தது. அதனால் குடும்பத்துக்கு வருமானம் ஈட்டுபவர்கள் சிலர் இருந்தனர். ஆனால் இப்போது தனிக்குடும்ப சூழ்நிலை அதிகரித்து வரும் நிலையில், ஓய்வு காலத்துக்கு பிறகு வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் குறைவு. பணிபுரியும் அனைவருக்கும் ஓய்வூதிய பலன்கள் இல்லை என்பதால் இப்போது சேமிக்கும் தொகைதான் வருங்காலத்தில் பயன்படும்.\nபொதுவாக இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பணி ஓய்வுக்கு பிறகு 20 ஆண்டுகள் வாழ்வது என்பது இப்போது சாதாரணமாகி விட்டது. அதனால் 60 வயதுக்கு பிறகு நமக்கு என்ன செலவு இருக்கப்போகிறது என்று யோசிப்பதை விட்டுவிடுங்கள். அதுபோல இப்போது ஒரு மாதத்துக்கு ஆகும் செலவு தொகை அப்போது பல மடங்கு அதிகரிக்கும். இந்த பணவீக்கத்தையும் கணக்கிலெடுக்க வேண்டும். சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு பிரச்சினை இல்லை. வாடகை வீட்டில் இருந்தால் இன்னும் 10 வருடங்களுக்கு பிறகு வாடகை எந்த அளவுக்கு உயரும், விலைவாசி எவ்வளவு உயரும் என்பதை முன்கூட்டியே திட்டமிடவேண்டும். இத்தனை சவால்களை சந்திக்க வேண்டும் என்றால் ஓய்வுக்காலத்துக்கு இப்போதே முதலீடு செய்ய வேண்டியது அவசியம்.\nஓய்வு காலத்துக்கு ப��� வகையான முதலீட்டு திட்டங்கள் உள்ளன. ஆயூள் காப்பீடு, புதிய பென்ஷன் திட்டம், பிபிஎப் உள்ளிட்ட பல வகையான முதலீட்டு திட்டங்கள் இதுவரை இருந்தன. இப்போது மியூச்சுவல் பண்ட்களிலும் இதுபோன்ற திட்டங்கள் வர ஆரம்பித்துள்ளன.\nகடந்த சில ஆண்டுகளாக பிராங்க்ளின் இந்தியா மற்றும் யூடிஐ மியூச்சுவல் பண்ட்களில் இந்த வகையிலான பண்ட்கள் இருந்தாலும், கடந்த ஆண்டில் ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனமும் இதுபோன்ற ஓய்வு கால பண்டை அறிமுகப்படுத்தியது.\nவரிவிலக்கு மியூச்சுவல் பண்ட் திட்டமான இஎல்எஸ்எஸ் திட்டங்களுக்கு 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு. இந்த இஎல்எஸ்எஸ் வகை பண்ட்களில் செய்யப்படும் முதலீட்டை மூன்று வருடத்துக்கு வெளியே எடுக்க முடியாது. அதுபோல ஓய்வு கால மியூச்சுவல் பண்ட்களில் செய்யப்படும் முதலீட்டை ஐந்து வருடங்களுக்கு எடுக்க முடியாது. ஐந்து வருடம் முடிந்தாலும், 60 வயதுக்கு முன்பாக முதலீட்டை எடுக்க முடியாது. அப்படி எடுக்க வேண்டிய தேவை இருந்தால் வெளியேறும் கட்டணமாக ஒரு சதவீதம் செலுத்த வேண்டி இருக்கும்.\nஇந்த பண்டில் மூன்று வகையான வாய்ப்புகள் உள்ளன. முழுவதும் பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகள். 60-80 சதவீதம் வரை பங்குச்சந்தை முதலீடு செய்வது, 5-30 சதவீதம் வரை பங்குச்சந்தையில் முதலீடு செய்வது என மூன்று வகையான வாய்ப்புகள் உள்ளன. முதலீட்டாளர்கள் தங்களது ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப இந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம்.\nவயது குறைவாக இருப்பவர்கள் முழுவதும் ரிஸ்க் உள்ள பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களிலும், நடுத்தர வயதில் இருப்பவர்கள் பங்குச்சந்தை சார்ந்த பேலன்ஸ்டு பண்டையும், 50 வயதுக்கு மேல் இருப்பவர்கள் கடன் சந்தை சார்ந்த பேலன்ஸ்ட் பண்டையும் தேர்வு செய்யலாம்.\nஎன்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகிறவர்கள் அதிகபட்சம் 50 சதவீதம் வரை மட்டுமே பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய முடியும். ஆனால் மியூச்சுவல் பண்ட்களில் 100 சதவீதம் பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. தவிர என்பிஎஸ் அல்லது இன்ஷூரன்ஸில் உள்ள பென்ஷன் திட்டங்களில் முதலீடு செய்த மொத்த தொகையையும் எடுக்க முடியாது. குறிப்பிட்ட தொகையை ஆனுட்டி திட்டங்களில் முதலீடு செய்தே மாதந்��ோறும் தொகையை வாங்க முடியும். ஆனால் இங்கு எஸ்டிபி முறையில் ஒவ்வொரு மாதமும் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். மொத்தமாக வேண்டும் என்றால் எடுத்துக்கொள்ள முடியும்.\nபுதிதாக வந்திருக்கும் ஓய்வு கால மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யலாமா என்று நிதி ஆலோசகர் சொக்கலிங்கம் பழனியப்பனிடம் கேட்டோம். பொதுவாக புதிய பண்ட் வெளியீடுகளை நான் பரிந்துரை செய்வதில்லை. ஒரு பண்டின் செயல்பாடு, பண்ட் நிர்வாகி, மியூச்சுவல் பண்ட் நிறுவனம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்த பிறகே பரிந்துரை செய்வேன்.\nஆனால் பெரும்பாலான முதலீடுகள் இலக்கில்லாமல் செய்யப்படுபவையாக இருக்கின்றன. பலர் முதலீட்டை பாதியில் எடுக்கிறார்கள். சிலர் அவசியமாகவும், சிலர் அநாவசியமாகவும் முதலீட்டை பாதியில் திரும்ப பெருகின்றனர். ஓய்வு சமயத்தில் பார்க்கும் போது அவர்களிடம் போதுமான நிதி இருப்பதில்லை.\nஇது போன்ற சமயங்களில்தான் இலக்குகளுடன் கூடிய முதலீடுகள் அவசியமாகின்றன. ஒரு இலக்குடன் முதலீடு செய்யும் போது அந்த தொகையை வெளியே எடுக்க முடியாது. எடுக்கும் பட்சத்தில் ஒரு சதவீத கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்பதனால் முதலீட்டை திரும்ப பெறாமல் தொடரவே வாய்ப்புகள் அதிகம். இந்த கட்டுப்பாடு அவசியம் என்றே தோன்றுகிறது.\nசாதாரண ஈக்விட்டி பண்ட்கள் அல்லது சந்தையில் சிறப்பாக செயல்படும் இஎல்எஸ்எஸ் பண்ட்களின் வருமானத்துடன் ஒப்பிடும் போது இதுபோன்ற புதிய ஓய்வுகால பண்ட்களின் வருமானம் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாது. ஆனால் நீண்ட காலத்தில் முதலீடு செய்யும் போது கணிசமான வருமானம் கிடைக்கலாம். ஓய்வு பெற்ற கவலை வேண்டுமானாலும் பட முடியுமே தவிர, திட்டமிட முடியாது. திட்டமிடலை இப்போது தொடங்க வேண்டும்.\nஆதாரம் : தி -இந்த தமிழ் நாளிதழ்\nFiled under: முதியோர், Senior Citizens Savings Scheme, முதியோர், உதவித்தொகை, ஓய்வூதியம்\nபக்க மதிப்பீடு (55 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதேசிய மின்னாட்சி திட்டம் (NeGP)\nபணியிருந்து ஓய்வுக்குப் பிறகு கவனிக்க வேண்டிய சேமிப்புத் திட்டங்கள்\nகிசான் விகாஸ் பத்திர திட்டம்\nஇந்திய தொழிலாளர் அரசு காப்பீட்டுத்திட்டம்\nதகவல் அறியும் உ���ிமை சட்டம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nமூத்த குடிமக்களுக்கான திட்டங்கள் மற்றும் வசதிகள்\nஅடல் பென்ஷன் திட்டம் (Atal Pension Yojana)\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 08, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eelanatham.net/index.php/india-asian-news/itemlist/tag/peta", "date_download": "2019-09-18T12:21:42Z", "digest": "sha1:LVIINUPXEL5HU72G4AQMO3FLJZ6XJ5JU", "length": 10899, "nlines": 99, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: peta - eelanatham.net", "raw_content": "\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிரான வழக்கை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர் பண்பாட்டு அடையாளம். இதற்கான தடையை உடைக்க வரலாறு கண்டிராத யுகப் புரட்சியில் மாணவர்கள், இளைஞர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக அரசு, ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன் பின்னர் சட்டசபையில் நிரந்தர சட்டத்துக்கான மசோதாவை நிறைவேற்றி உள்ளது.\nஇந்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டாவின் ஆதரவு அமைப்பான கியூப்பா வழக்கு தொடர்ந்துள்ளது. இதேபோல் மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியமும் வழக்கு தொடர்ந்ததாக செய்திகள் வெளியாகின.\nதமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்ட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவோம் என கூறியிருந்தது மத்திய அரசு. இந்த நிலையில் விலங்குகள் நல வாரியமே சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nதற்போது விலங்குகள் நல வாரியத்தின் செயலாளர் ரவிக்குமார், அதன் வழக்கறிஞர் அஞ்சலி ஷர்மாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக எந்த ஒரு வழக்கு தொடர்ந்திருந்தாலும் அதை திரும்பப் பெற வேண்டும்; விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக எந்த வழக்கு தொடர்ந்தாலும் வாரியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nஇதனால் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடராது என்பது உறுதியாகி உள்ளது. இது தமிழகத்துக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்\nசல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் மோசடி செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கேரள தெருநாய் தொடர்பாக வழக்கு தொடருவதாக அனுமதி வாங்கிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டு மசோதா திங்கள்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது. அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.\nஇதனிடையே சல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிராக பீட்டாவின் கூட்டாளி கியூப்பா, மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தன.\nதற்போது சல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞருக்கு அதன் செயலர் ரவிக்குமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், எந்த ஒரு வழக்கு தொடரும் முன்னரும் உரிய அனுமதி வாங்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.\nஇதனிடையே தமிழக சட்டசபையில் கடந்த 23-ந் தேதியன்று ஜல்லிக்கட்டு மசோதா நிறைவேற்றப்பட்ட அதே நாளில் விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞர், கேரளா தெருநாய்கள் தொடர்பாக வழக்கு தொடர வேண்டும் எனக் கூறி அதன் செயலர் ரவிக்குமாரிடம் அனுமதி வாங்கினாராம்.\nஅந்த அனுமதியை வைத்துக் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தாராம். இந்த உண்மை தெரியவந்ததால் நேற்று வழக்கறிஞருக்கு எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பினார் விலங்குகள் நல வாரிய செயலர் ரவிக்குமார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தே���த்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\nநான் நலமாக உள்ளேன் அறிக்கை விட்டார் அம்மா\nஉடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/item/256-2016-10-17-05-46-36", "date_download": "2019-09-18T12:23:25Z", "digest": "sha1:QICOB4IDNX5VYFEDVUKWR7G2YPE3BPXV", "length": 9966, "nlines": 127, "source_domain": "www.eelanatham.net", "title": "சீன-இலங்கை உறவில் பாரிய முன்னேற்றம் - eelanatham.net", "raw_content": "\nசீன-இலங்கை உறவில் பாரிய முன்னேற்றம்\nசீன-இலங்கை உறவில் பாரிய முன்னேற்றம்\nசீன-இலங்கை உறவில் பாரிய முன்னேற்றம் Featured\nஇலங்கை –சீன உறவுகள் சாதகமான நிலையில் ஆரோக்கியமான முறையில் வளர்ச்சியடைந்து வருவதாகவும், தலைமுறைகளைக் கடந்து நிற்கும் இலங்கையுடனான பாரம்பரிய நட்புறவை முன்ன கர்த்துவதற்கு சீனா பணியாற்றும் என்று சீன பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nஇருநாடுகளும் உயர்மட்ட தொடர்புகள் மற்றும் அரசியல் தொடர்பாடல்களை பேணி வருவதாகவும், பரஸ்பரம் கரிசனைக்குரிய விவகாரங்களில் இருநாடுகளும் ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து வருவதாகவும் சீன அதிபர் கூறினார்.\nஅணை மற்றும் சாலை கட்டுமானத் திட்டத்துக்கு இலங்கை ஆதரவளிப்பதற்கு சீனாவின் சார்பில் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.\nவர்த்தகம், துறைமுக இயக்கம், உட்கட்டமைப்பு கட்டுமானங்கள். துறைமுகங்களை அண்டிய கைத்தொழில் பூங்காக்கள், உற்பத்தி ஆற்றல் மற்றும் வாழ்வாதார துறைகளில் இருநாடுகளுக்கும் இடையில் ஆழமான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் சீன அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.\nகொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற பாரிய கூட்டுத் திட்டங்களை இருதரப்புகளும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.\nசுற்றுலா, சமுத்திரம், பாதுகாப்பு, மற்றும் அனர்த்த தயார் நிலை, மற்றும் குடிவரவு ஆகிய துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவதற்கும் அவர் பரிந்துரைத்துள்ளார்.\nஅத்துடன் அனைத்துலக மற்றும் பிராந்திய விவகாரங்களில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் சீன அதிபர் கோரிக்கை விடுத்தார்.\nஇந்தச் சந்திப்பின் போது, கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன, இலங்கையின் அபிவிருத்திக்கும், அனைத்துலக அரங்கிலும் இலங்கைக்கு சீனா அளித்து வரும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார்.\nபாரிய திட்டங்கள் உள்ளிட்ட சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் வர்த்தக உடன்பாடுகளை துரிதமாக நடை முறைப்படுத்துவதற்கும் ஜனாதிபதி விருப்பம் வெளியிட்டார்.இலங்கையில் சீன தொழிற்துறையினரின் முதலீடுகளையும் அவர் வரவேற்றுள்ளார்.\nகோவாவில் நடைபெறும் எட்டாவது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்றிரவு இருதரப்புப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன.\nரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம் Oct 17, 2016 - 13615 Views\nமாணவர்கள் படுகொலை: கேள்விமேல் கேள்வி; தப்பி ஓடிய அமைச்சர்கள் Oct 17, 2016 - 13615 Views\n அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு Oct 17, 2016 - 13615 Views\nMore in this category: « மீண்டும் களத்தில் இறங்கும் சந்திரிகா மைத்திரி தலையீடு: ஆணைக்குழு அதிகாரி பதவி விலகினார் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி:\nஜெயலலிதா மிகவும் கவலைக்கிடம் : அப்பலோ\nஎமது நிலம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம்:கேப்பாபிலவு\nபுரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kuwaittamilnesan.com/?p=3584", "date_download": "2019-09-18T11:18:36Z", "digest": "sha1:42V2B7NUIP5MREIXIZZWYA4I7XBWOXO5", "length": 40483, "nlines": 105, "source_domain": "www.kuwaittamilnesan.com", "title": "ஃபாலஸ்தீன வரலாறு | குவைத் தமிழ் நேசன்", "raw_content": "\nPosted on January 30, 2015 by ஜாவித் கான் in சிறப்பு கட்டுரைகள், தெரிந்து கொள்வோம், நிகழ்வுகள், பிற மதத்தவர்களுக்கு, பெண்கள் பகுதி, பொதுவானவைகள், விழிப்புணர்வு // 2 Comments\nஃபலஸ்தீன மண்ணில் தொடர்ந்து கொடுமைகள் இடம் பெற்று வருகின்றன. யூத சியோனிச அரச அந்தப் பூ��ியின் மைந்தர்களை படுகொலை செய்து வருகின்றது. தங்களுக்கு ஃபலஸ்தீன மண்ணில் ஓர் அங்குல உரிமை கூட பாராட்ட முடியாத நிலையில் சியோனிஸ்டுகள் அந்த மண்ணின் ஒரு பகுதியை அபகரித்து இஸ்ரேல் எனப் பெயர் சூட்டிக் கொண்டனர். இன்று இவர்கள் அபகரித்த பூமியை விஸ்தரிக்க பயங்கரவாதத்தை முடுக்கி விட்டுள்ளார்கள்.\nதான் இழந்த பூமியை மீட்கப் போராடும் ஃபலஸ்தீனப் போராளிகளை பயங்கரவாதிகள் என அழைக்கிறது. இது அமெரிக்கா கற்றுக் கொடுத்த பாடம். எனவே பயங்கரவாதம் என்றால் என்ன யார் பயங்கரவாதி என்பவற்றை விளங்கிக் கொள்வதற்காக பலஸ்தீன் பற்றிய உண்மைகள் சிலவற்றை வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்வது அவசியம்.\nஃபலஸ்தீன மக்கள் தாயகமொன்று இன்றி தவித்தவர்கள் அல்லர். அடுத்தவரின் சொத்தை அபகரித்து தன் சொர்க்கபுரியை அமைத்துக் கொள்ள போராடியவர்களும் அல்லர். அவர்களுக்குத் தொன்மை மிக்க வரலாறொன்று இருக்கின்றது. அந்த வரலாறு பலருக்கு தெரியாததால் யூத சியோனிஸவாதிகள் ஃபலஸ்தீனை தனதாக்கிக் கொள்ள பின்கதவினை ஊடாக பிரவேசித்து அக்கிரமம் புரிந்து வருகின்றனர்.\nஃபலஸ்தீன மக்களின் மூதாதையர்கள் யபூஸியர் என அழைக்கப்படுகின்றனர். கி.மு. 4000 ஆண்டளவில் வாழ்ந்த அவர்கள் குத்ஸ் நகரை நிர்மாணித்தவர்களாவர். ஃபலஸ்தீனின் பூர்வீக சொந்தக்காரர்களான அவர்கள் ஃபலஸ்தீனின் பூர்வீக சொந்தக்காரர்களான அவர்கள் உருவாக்கிப் பின்பற்றிய பரம்பரை ஒழுங்கு அவர்களின் பின் சந்ததியினரான பலஸ்தீன் அரபுக்களால் கூட மிகச் சிறப்பாகப் பின்பற்றியதற்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.\nஅந்த ஒழுங்கை சிதைந்து சின்னாபின்னமாக்கும் வகையில் கி.மு.1300 அளவில் யூதர்கள் (மூஸா நபியின் சமூகம்) முதன் முதலாக ஃபலஸ்தீனுள் பிரவேசிக்கின்றார்கள். சுமார் 200 வருட காலம் பல சர்ச்சைகளில் ஈடுபட்ட அவர்கள் இறுதியில் அங்கு வாழ்வதற்கான வழியை அமைத்துக் கொள்கிறார்கள்\nஎனினும் அவர்களது அந்த வாழ்வு வெகுகாலம் நீடிக்கவில்லை. கி.மு.8 ஆம் நூற்றாண்டில் அங்கு பிரவேசித்த அஸீரியப் படைகளும் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் அங்கு வந்த பாபிலோனிய மன்னான நஸ்ஸரின் படைகளும் முறையே யூதர்களை விரட்டியடித்து விட்டு அரபு மக்களை மீளக் குடியேறச் செய்கின்றன.\nபின்னர் ஈரானிய ஆட்சி வியாபித்த போது யூதர்கள் மீண்டும் ஃபலஸ்தீனில் வந்து குடியேறினர்.\nஆனால் அவர்களது துரதிஷ்டம் அந்தப் புதுவாழ்வு சுமார் 300 அல்லது 400 வருடங்களுக்கு மேல் நிலைக்கவில்லை. அதற்குக் காரணமானோர் அவர்களே. அதாவது ஃபலஸ்தீனில் வந்து குடியமர்ந்த யூதர்கள் கி.பி.70 ல் ரோம சாம்ராஜ்யத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தனர். யூதர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மீண்டும் அங்கு வாழ்ந்த அரபியர் மீளமர்த்தப்பட்டனர்.\nபின்னர் பலஸ்தீனை ரோமர்களிடமிருந்து கலீபா உமர் (ரலி) அவர்கள் காலத்தில் மீட்டெடுக்கப்பட்ட போது ரோம பைஸாந்திய படையினர் ஜெரூஸலத்தின் திறவுகோளை உமர் (ரலி) அவர்களிடம் கையளித்த முறை வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் இடையிடையே கிறிஸ்தவ ஊடுருவல்கள் இடம் பெற்றன. சிலுவை யுத்தங்களும் நிகழ்ந்தன. முடிவில் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் ஃபலஸ்தீனை முழமையாக விடுவித்துக் கொண்டார்கள்.\nஇடைக்காலத்தில் பலரது இடையூறுகளுக்கு மத்தியில் இஸ்லாமிய வட்டத்தை தாண்டாத ஃபலஸ்தீன், துருக்கிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக கடைசி கலீபா சுல்தான் அப்துல் ஹமீத் கான் அவர்களின் ஆட்சியினுள் அமையப் பெற்றிருந்தது.\nஇதே சம காலத்தில் யூதர்கள் தமக்கென ஒரு நாடு, தலைவன், சமூக அமைப்பு எதுவும் இல்லாமல் உலகெங்கும் சிதறி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கூட அவர்களால் அமைதியாக வாழ முடிந்தது முஸ்லிம்களின் ஆட்சிப் பகுதியில் மாத்திரமே. குறிப்பாக ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சி இருந்த 800 வருட காலமம் அவர்கள் நிம்மதியாக வாழ்ந்தனர் என்பது அவர்களே ஒப்புக் கொண்ட விஷயம்.\nயூதர்களுக்கு எதிராக கிறிஸ்தவக் கொடுமைகள்\nஇதே வேளை ஐரோப்பிய கிறிஸ்தவ நாடுகளோ யூதர்களை பல கொடுமைகளுக்கு ஆளாக்கிய வரலாற்றைப் பார்க்க முடிகிறது. சுமார் 2000 ஆண்டுகள் வரை யூதர்கள் கிறிஸ்தவரின் கொடுமைகளுக்கு ஆளாகி வந்துள்ளனர். ஜெர்மனியில் 1933 1945 காலப் பகுதியில் ஹிட்லரின் கொடுமைகளுக்கு ஆளான யூதர்களுள் சுமார் 60 லட்சம் பேர் சித்திரவதை செய்யப்பட்டு இறந்துள்ளனர். இது மட்டுமல்ல உலகில் சிதறி வாழ்ந்த அவர்களுக்கு எம் நாட்டில் இடமளித்து வாழச் செய்வோம் என எந்த மேற்கத்திய நாடும் முன்வரவில்லை. இதற்கு யூதர்களின் இயற்கையான போக்கும் ஒரு காரணமே.\nயூத நாடு ���ற்றிய சிந்தனை\nசுவிட்சர்லாந்தில் 29-31ஃ8ஃ1897ல் கூடிய யூத அறிஞர்கள் மற்றும் தனவந்தர்கள் 204 பேர் தங்களுக்கு பலஸ்தீனில் ஒரு தாயகம் அமைய வேண்டும் என்று முடிவெடுத்தனர்.\nஉலக யூத காங்கிரஸ் என அழைத்துக் கொண்ட அவர்கள் இத்திட்டத்தை ஐந்து வருடத்தில் நிறைவேற்றுதவதாக முடிவெடுத்தனர். எப்படியும் 50 வருடங்களை மீறாத இதன் கால எல்லை என்பது அவர்களது திடமான முடிவு.\nஇதைத் தொடர்ந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பணம் வேண்டும். அதற்காக யூதர்களின் தேசிய நிதி என்றொரு நிதியத்தை ஆரம்பித்தனர். வட்டி வழியின் மூலமும் உடனடிக் காசு கொடுப்பதன் மூலமும் நிலம் வாங்கவென நில வங்கி ஒன்றை ஆரம்பித்தனர். அதோடு தமக்கென ஹீப்று மொழியிலான தேசிய கீதமொன்றையும் உருவாக்கினர்.\nஇதைத் தொடாந்து உலக நாடுகளிலிருந்து பலஸ்தீன் நோக்கி யூதர்கள் வரலாயினர். அதன்படி 1917 ல் ஃபலஸ்தீனின் சனத்தொகை முஸ்லிம்கள் 567,000, யூதர்கள் 70,000 மற்றும் கிறிஸ்தவர்கள் 63,000 என்றாயிற்று. அதே வேளை உலக மகா யுத்தம் முடிவுற்று 1917ல் ஃபலஸ்தீன் பிரிட்டனின் கீழ் அமைந்த நாடாக மாறியதுடன் அவர்களது படையும் அங்கு வந்து குவிந்தது.\nஅப்பொழுது பிரிட்டனின் வெளிநாட்டுச் விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலாளராக இருந்த ஆதர் பெல்ஃபர் என்பவர் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். அது 1917 நவம்பர் 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்தப் பிரகடனத்தை வெளியிட பிரிட்டிஷ் அரசுக்குத் தொடர்ந்து தூண்டுதல் வழங்கவியவர் செயிம் வெய்ஸ்மேன் என்ற ரஷ்ய யூதராவார். இவர் யூத சியனிஸ அமைப்பின் 1948-1952 காலப் பிரிவின் தலைவராவார். இஸ்ரேல் உருவான பின ஜெரூஸலம் ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் கடமையாற்றினார்.\nஇந்த பெல்ஃபர் பிரகடனத்தின் முக்கிய பகுதி\nயூதர்களுக்கு பலஸ்தீனில் ஒரு தேசியத் தாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை இங்கிலாந்து அரசு மிகவும் பரிவுடன் கவனிக்கிறது. இதனை ஏற்படுத்த எல்லா முயற்சிகளையும் இங்கிலாந்து மேற்கொள்ளும். அதேவேளை இப்போது அங்கே குடியிருக்கும் யூதர்களல்லாத மக்களுடைய பொதுவான உரிமைகளுக்கோ மத உரிமைகளுக்கோ பங்கம் வராது பார்த்துக் கொள்ளும்\nஇந்தப் பிரகடனம் பலஸ்தீனில் பிறந்து வாழ்ந்து வரும் முஸ்லிம்களை இரண்டாம் தர பிரஜை என்ற நிலைமைக்குத் தள்ளுகிறது. அத்துடன் இன்னும் ஆட்சியோ நாடோ சமூக அமைப்போ பெறாத யூதர்கள் முதல் நிலைக்குக் கொண்டு வரப்படுவதை அங்கீகரிக்கிறது.\nஇதைத் தொடர்ந்து பிரிட்டனின் எல்லா வகையான உதவி ஒத்தாசைகளுடனும் அவர்களது படைபலத்துடனும் யூதர்கள் பல நாடுகளிலிருந்து வந்து குடியேறலாயினர். ஆரம்பத்தில் அவர்கள் அமைதி காப்பவர்கள் போல் வந்தாலும் வெகு சீக்கித்தில் அவர்கள் பயங்கரவாதிகளாயினர். அவர்களுள் தோற்றுவிக்கப்பட்ட இரு பயங்கரவாத அமைப்புகளான இர்கம் ஹகானாத் என்பவை முஸ்லிம்களை கொலை செய்வதை தமது இலட்சியமாகக் கொண்டு செயற்பட்டன.\n1948 ஜனவரில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 400க் கும் அதிகமான கிராமங்கள் யூத சியோனிஸவாதிகள் வசமாயின. அவற்றில் வாழ்ந்த முஸ்லிம்களும் பெரும்பாலோர் கொலை செய்யப்பட்டதுடன் எஞ்சியவர்கள் அகதிகளாயினர்.\nஇத்தகைய கொடுமைகள் நிகழ்ந்து வரும் போது மறுபக்கம் யூத நாடு உருவாக்கப்படுவதற்கான அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் அரங்கேற்றப்பட்டன.\nஅமெரிக்க மற்றும் பிரிட்டன் ஆதரவு\nகி.பி.1922 ல் அமெரிக்கா அதன் இரு சபைகளிலும் யூதர்களுக்கான ஒரு நாடு ஃபலஸ்தீன் மண்ணில் அமைவதற்கு ஆதரவான கூட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றியது. அப்போது அமெரிக்கா பன்னாட்டுச் சபையில் அங்கத்துவ நாடாக இருக்கவில்லை. அந்தநிலையில் அந்த தீர்மானங்களை கி.பி.1924 ல் நடைபெற்ற ஆங்கிலோ அமெரிக்கா மாநாடு ஒன்றில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுக் கொண்டது.\n1939-5-17 ல் பிரிட்டனின் காலனித்துவ நாடுகள் தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பதிகாரியான மெல்கம் மெக்டொனால்ட் என்பவர் சமர்ப்பித்த வெள்ளையறிக்கை ஒன்றில் இன்னும் 10 ஆண்டுகளுள் தமது நாடு யூதர்களையும் பலஸ்தீன அரபு மக்களையும் கொண்ட சுதந்திர பலஸ்தீன் நாடொன்றை அமைக்கும் ஆவல் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇது உண்மையில் பலஸ்தீனைக் கூறு போடும் திட்டமாகும். முழுக்க முழுக்க பலஸ்தீன மக்களுக்குச் சொந்தமான ஃபலஸ்தீன மக்களுக்குச் சொந்தமான பலஸ்தீன் வந்தேறு குடிகளான யூதர்களுக்கும் பங்கு வைக்கும் நிலை இதன் மூலம் உருவாகிறது. இவ்வறிக்கை வெளியிடப்பட்ட போது பலஸ்தீனில் குடியேறியிருந்த வெளிநாட்டு யூதர்கள் எண்ணிக்கை 445,000 ஆகும்.\nஉண்மையில் பலஸ்தீன் துண்டாடப்படுவதில் ஆரம்பம் முதல் இறுதிவரை முழு மூச்சாக யூதர்கள் சார்பாக ஈடுபாடு கொண்ட நாடு பிரிட்டன் என்பதை எவ���ும் மறுக்க முடியாது. உலகின் பல நாடுகளில் பிரச்சினைகள் பல தோன்றுவதற்குக் காரணமாக இருந்ததும் பிரிட்டனே\nஐக்கிய நாடுகள் சபை அதன் பொதுச் சபையில் நிறைவேற்றிய எண் 181 தீர்மானத்திற்கொப்ப 1947 நவம்பர் 29 ம் நாள் ஃபலஸ்தீன பூமி அதன் பூர்வீகக் குடிகளான ஃபலஸ்தீனருக்கும் (45.53%) நிலம்இ எங்கோ இருந்து வந்த யூதர்களுக்கும் (56.47%நிலம்) இடையில் பிரித்துக் கொடுக்கப்படுவதை அங்கீகரித்தது. அத்துடன் ஜெரூஸலம் நகர் சர்வதேசமயமாய் அமைய வேண்டும் என்றும் அத்தீர்மானம் கூறிற்று.\nஇது ஐநா சபையின் அப்பட்டமான துரோகமாகும். அது அதன் அங்கத்துவ நாடுகள் மத்தியில் நியாயமாக நடக்க வேண்டியிருக்க ஃபலஸ்தீன் விவகாரத்தில் படுமோசமாக நடந்து கொண்டுள்ளது. காஷ்மீர் கிழக்கு திமோர் மற்றும் நாடுகளிலும் இஸ்ரேல் உருவான பின் இன்று வரையிலும் ஐ.நா. சபையின் போக்கு நியாயம் தவறிய வழியிலேயே அமைந்துள்ளது. இதனை முஸ்லிம்களின் நம்பிக்கைக்குரிய சபையெனக் கொள்வது விஷப் பாம்பை கழுத்தில் போட்டுக் கொண்டு உயிராபத்து வராது என நினைப்பதற்கு ஒப்பான செயலாகும்.\nஇவ்வாறு ஃபலஸ்தீனை துண்டாட கபட நாடகங்கள் அரங்கேறி வரும் வேளை, ஃபலஸ்தீனில் நிலைகொண்டு அக்கிரமம் புரிந்து வந்த பிரிட்டிஷ் படைகள் வாபஸ் பெற்றுச் செல்லும் காலம் நெருங்கி வந்தது. அவர்கள் செல்ல வேண்டிய காலம் 1948 ஜனவரி மாதமாகும். எனினும் சிற்சில காரணங்களைக் காட்டி அந்த கால எல்லையை பிற்போட்டு 1948-5-14 ல் செல்வதற்கு ஆயத்தமானது.\nஅதன்படி அந்தத் தினத்தில் பிரிட்டிஷ் படை வாபஸ் பெறப்பட்டது. அன்று வரை பிரிட்டிஷ் தூதுவராக ஃபலஸ்தீனில் கடமையாற்றிய சர். அலன் கன்னின்கம் என்பவரும் தன் தாய்நாடு திரும்பினார். அன்றிரவு 10 மணியளவில் யூத தேசிய சபை இரண்டும் இணைந்து இஸ்ரேல் என்றொரு நாடு உருவாக்கப்பட்டது என்பதை உலகுக்கு அறிவித்தன. அன்று அதன் ஜனாதிபதியாக ஸாயிம் வெய்ஸ்மேன்னும் பிரதமராக டேவிட் பென் குரியனும் தெரிவு செய்யப்பட்டனர்.\nஇப்படி பலஸ்தீன் துண்டாடப்படுவதை அன்று 56 நாடுகளின் நலன்களை கவனிக்கவென உருவாக்கப்பட்ட ஐ.நா. சபை 33 ஆதரவு வாக்குகளுடன் அங்கீகரித்து 13 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.\nஒரு நாட்டை துண்டாட அங்கீகாரங்கள்\nஇஸ்ரேல் உருவாகி சில நிமிடங்களில் அதை அங்கீகரித்து ஆச��ர்வதித்தார் அமெரிக்காவின் அன்றைய ஜனாதிபதி ட்ரூமென். அடுத்து அதை அங்கீகரித்த நாடு சோவியத் யூனியனாகும். அது 18-5-1948 ல் நடைபெற்றது. அதையடுத்து 25-01-1949ல் இஸ்ரேலிய தேர்தல் இடம் பெற்று ஓர் அரசு உருவானவுடன் அதே மாதம் 31 ல் அமெரிக்க அரசு அதற்கு முறையான அங்கீகாரம் வழங்கியது.\nஇஸ்ரேலிய நாடாளுமன்றத்திற்கு நெஸ்ஸட் எனப் பெயரிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏராளமான சர்வதேச பொருளாதார மற்றும் அமைப்புக்களில் ஐ.நா. சபை, அமெரிக்கா பிரிட்டன் ஆகியவ்றின் சிபாரிசுடன் அங்கத்துவம் வழங்கப்பட்டது. அடுத்து 10 ஆண்டுகளுக்குள் 63 நாடுகள் அதற்கு அங்கீகாரம் வழங்கின.\nஇன்று இஸ்ரேல் உலகின் பலம் வாய்ந்த நாடொன்றாக பரிணமித்துள்ளது. அந்த நிலைக்கு அதைக் கொண்டு வருவதில் அமெரிக்க அரசு அதிக சிரத்தை எடுத்துக் கொண்டது. உள்ளூர அமெரிக்காவுக்கு மத்திய கிழக்கில் தனது நிலையான ஆதிக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் பிரதான காரணியாகும்.\nஇஸ்ரேலின் யூத சியோனிஸத்தின் ஆதிக்க வெறிப்பாதையில் அது அடைய விரும்பும் இன்னும் பல அம்சங்கள் உள்ளன. அவற்றை இப்படி வகுத்து நோக்கலாம்.\nபரந்து விரிந்த யூத ராஜ்ஜியமொன்றை நிறுவுவது அதன் எல்லைக்குள் தற்போது தன்னுள் வைத்துக் கொண்டுள்ள காஸா, கோலான் குன்றுப் பகுதிகளுடன் சஊதி அரேபியாவின் மதீனா உள்பட பெரும் பகுதி, ஈராக்கின் 90% பகுதி, குவைத், சிரியா, துருக்கியின் ஒரு பகுதி, ஜோர்டான், லெபனான், சினாய் பாலைவனம், எகிப்தின் ஒரு பகுதி என்பனவும் அடங்கும்.\nமஸ்ஜிதுல் அக்ஸாவை தரைமட்டமாக்கி விட்டு அந்த இடத்தில் அவர்கள் கனவு காணும் ஐஹக்கல் சுலைமானியை நிர்மாணிப்பது.\nஇவற்றை அடைவதுடன் இறுதியாக அவர்கள் அடைய விரும்பும் இலக்கு இந்த உலகை அவர்களின் பிடிக்குள் கொண்டு வருவதாகும். அதன் மூலம் பொருளாதார நோக்கத்தை நிறைவு செய்வதாகும்.\nஉலக யூத அமைப்பின் தலைவர் நெக்ஹும் கோல்ட்மேன் என்பவர் கனடாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் அதை இப்படி விவரிக்கிறார்.\nயூதர்கள் தவ்ராத் வேதத்திலும் தமது மதத்தினதும் உயர்வு கருதி ஃபலஸ்தீனை தமது நாடாக்கிக் கொள்ள நினைக்கவில்லை. அதன் கடற்பரப்பிலிருந்து பெறப்படும் கனிப் பொருட்கள் மூலம் வருடம் ஒன்றுக்குக் கிடைக்கும் மூன்று பில்லியன் டாலர்களுக்காகவோ அமெரிக்காவை விடவும் 20 மடங்கு அதிகமான எண்ணெய் ச���மிப்பைக் கருத்திற் கொண்டோ ஃபலஸ்தீனைப் பெற்றுக் கொள்ள நாடவில்லை. மாறாக ஃபலஸ்தீன் ஐரோப்பா ஆசியா ஆப்ரிக்கா ஆகிய பரந்த பூமிகளுக்கிடையிலான போக்குவரத்துப் பாதையில் அமைந்திருப்பதும் எல்லா வகையான உலக சக்திகளுக்கிடையில் மத்தியத்தளமாகக அமைந்திருப்பதும் பணப் புழக்கத்தின் கேந்திர ஸ்தானமாக அமைந்திருப்பதும் தான் பலஸ்தீனை நமது நாடாக ஆக்கிக் கொண்டத்ன நோக்கம் ஆகும்.\nஉண்மையில் யூத சியனிஸவாதிகள் இன்று செய்து வருவதும் இனி செய்யப் போவதும் இந்த இலக்கை அடைந்து கொள்வதற்கான கொடுஞ் செயலாகும். இடையிடையே ஒஸ்லோ ஒப்பந்தம் என்றும் கேம்ப் டேவிட் என்று வரும் ஒப்பந்தங்களும் மற்றும் சமாதான ஏற்பாடுகளும் அவர்கள் தம்மை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும் தொடர்ந்து உலகுக்குத் தொல்லை தரவும் உதவுமே தவிர வேறு எந்த முன்னேற்றமும் நியாயத்தின் அடிப்படையில் வரவே வராது.இந்நிலையில் இன்று இஸ்லாமிய அமைப்புக்கள் முன்னெடுத்துச் செல்லும் சத்திய வழியிலான போராட்டத்தைத் தவிர ஃபலஸ்தீனை மீட்டெடுக்க வேறு வழியில்லை.\n2 Comments to “ஃபாலஸ்தீன வரலாறு”\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nமதங்களை வென்ற மனித நேயம்\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்கள் கவனத்திற்கு, நேற்றையதினம் நமது சகோதரர் மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் மரணத்தைப்பற்றி கேள்வி பட்டிருப்போம். அன்னாரின்ஜனாசாவில் சமுதாய சொந்தங்களும் சமூக ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டு கவலையுடன் துஆ செய்தார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி அவர்களுக்கு சொர்க்கத்தையும் தந்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் அவர்கள் …\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nஇணைய பண்பலை கேட்க இங்கே சொடுக்கவும்\nமதங்களை வென்ற மனித நேயம்\nமதங்களை வென்ற மனித நேயம் பீகார் கலவரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது முஸ்லீம்களை காப்பாற்றிய மாற்று மத சகோதரி பீகார் மாநிலத்தில் உள்ள அசிப்பூர் என்ற கிராமத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் சிக்கிகொண்ட 10 முஸ்லீம்களை 50 வயதான சயீல் தேவி என்ற விதவைப் பெண் காப்பாற்றி பாதுகாப்பு அளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலவரத்தில் சுமார் 5,000 …\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nதிருச்சி நகரின் மைய பகுதியான மலைக்கோட்டை கோவில் தெப்பக்குளம் தண்ணீர் அசுத்தமாக இருப்பதால் அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என ஏராளமான கோரிக்கைகள் வந்தன. இதனை தொடர்ந்து தெப்பக்குளத்தை தூர்வாருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. முதற்கட்டமாக தெப்பகுளத்தில் இருந்த தண்ணீர் மின்சார மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டன. பக்கவாட்டு சுவர்களில் முளைத்து இருந்த மரம் செடிகொடிகளும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://isha.sadhguru.org/au/ta/topic/lainakapaairavai", "date_download": "2019-09-18T12:08:27Z", "digest": "sha1:MPRTU3GGER25EEPOXYQVOBGUYVUOME32", "length": 8478, "nlines": 241, "source_domain": "isha.sadhguru.org", "title": "Lainakapaairavai | ட்ரூபால்", "raw_content": "\nஆட்டிசம் பாதித்த குழந்தைகள் ஈஷா லைஃபில் பெற்ற அற்புத மாற்றங்கள்\nகுழந்தைகளுக்கு ஆட்டிசம், நரம்பு தளர்ச்சி, மன வளர்ச்சி குன்றியிருத்தல் போ�\nஅருள்மழையில் நனைய பெண்களுக்கான ஒரு விரதம்\nஒவ்வொரு வருடமும் பெண்களுக்காக சத்குருவால் வழங்கப்படும் சிவாங்கா விரதம்,\nதிருஷ்டி கழிப்பதில் உள்ள விஞ்ஞானம்\nலிங்கபைரவியில் மேற்கொள்ளப்படும் க்ளேஷநாசன கிரியா எனும் செயல்முறை குறித�\nநாட்டிய நாடகத்துடன் களைகட்டிய ஒன்பதாம்நாள் நவராத்திரி கொண்டாட்டம்\nஈஷா யோகா மையத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற ஒன்பதாம் நாள் நவராத்திரி கொண்டா\nவயலின் இசையுடன் எட்டாம் நாள் நவராத்திரி கொண்டாட்டம்\nஈஷா யோகா மையத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற எட்டாம் நாள் நவராத்திரி கொண்டாட\nநாட்டுப்புற பாடல்களுடன் ஏழாம்நாள் நவராத்திரி கொண்டாட்டம்\nஈஷா யோகா மையத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற ஏழாம்நாள் நவராத்திரி கொண்டாட்ட�\nவீணை இசையுடன் 6ம் நாள் நவராத்திரி கொண்டாட்டம்\nஈஷா யோகா மையத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற ஆறாம் நாள் நவராத்திரி கொண்டாட்ட\nகாவடி & கரகாட்ட கலை நிகழ்ச்சியுடன் 5ம் நாள் நவராத்திரி கொண்டாட்டம்\nஈஷா யோகா மை���த்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற ஐந்தாம் நாள் நவராத்திரி கொண்டாட\nபரதநாட்டியத்துடன் நான்காம் நாள் நவராத்திரி கொண்டாட்டம்\nஈஷா யோகா மையத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற நான்காம் நாள் நவராத்திரி கொண்டா\nசம்ஸ்கிருதி மாணவர்களின் இசை கச்சேரியுடன் 3ம் நாள் நவராத்திரி கொண்டாட்டம்\nஈஷா யோகா மையத்தில் கோலாகலமாய் நடைபெற்ற மூன்றாம்நாள் நவராத்திரி கொண்டாட்�\nகர்நாடக குரலிசையுடன் 2ம் நாள் நவராத்திரி கொண்டாட்டம்\nஈஷா யோகா மையத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற இரண்டாம்நாள் நவராத்திரி கொண்டா�\nநீங்களும் சுமங்களா ஆகலாம் - பூதசுத்தி விவாகம்\nலிங்கபைரவிக்காக முளைப்பாரி ஏந்தி வந்த பெண்கள்\nதைப்பூச கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சிவாங்கா சாதனா இருந்து முளைப்பாரி\nஈஷாவில் தசரா கொண்டாட்டம் - ஒரு முன்னோட்டம்\nஈஷாவில் நவராத்திரி கொண்டாட்டங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வர�\nநாளை மறுநாள் மஹாளய அமாவாசை. காலம் காலமாக இந்த கலாச்சாரத்தில் இந்நாள் மிகு�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://mentamil.com/ta/matataiya-aracaina-payaira-kaapapaiitatau-taitatama", "date_download": "2019-09-18T11:37:28Z", "digest": "sha1:INKTGQSQ2CYBXYLN26MVVSA4D4ZRONBE", "length": 7198, "nlines": 101, "source_domain": "mentamil.com", "title": "மத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டம்!!! | Tamil News Website", "raw_content": "\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் - 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\nபுதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா\nஇந்தியாவில் 2022 ஆண்டிற்க்குள் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள்\nஅமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் - ஈரான்\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து\n69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இந்திய பிரதமர்\nமத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டம்\nநோக்கம்: இத்திட்டமானது வெள்ளம், மழை, சூறாவளி, பஞ்சம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் உணவுப்பயிர்கள், உணவுத் தானியங்கள் மற்றும் தோட்டப்பயிர்கள் போன்ற பயிர்களுக்கு காப்பீட்டை வழங்குகிறது.\nக���ரி பயிர்களுக்கு 2%, ரபி பருவப் பயிர்களுக்கு 1.5% என்ற வீதத்தில் ஒரே சீரான காப்பீட்டுக் கட்டணத்தை விவசாயிகள் செலுத்த வேண்டும்.\nதோட்டப்பயிர்களுக்கு 5% செலுத்தவேண்டும். மீதி கட்டணத்தை அரசு செலுத்தும்.\nஅரசு வழங்கும் மானியங்களுக்கு உச்ச வரம்பு இல்லை.\nமேலும் விபரங்களுக்கு பின்வரும் இணையதள முகவரியை அணுகவும்,\n500 மில்லியன் கால்நடைகளுக்கு தடுப்பூசி திட்டம்\nகோமாரி நோயினை ஒழிக்க மத்திய அரசின் முக்தா பாரத்\nவேளாண் உற்பத்தி பொருட்களை மின்-ஏலத்தில் விற்க டிஜிட்டல் இணையவாயில் e-RAKAM\nகாலநிலை மாற்றமும் - வாழை விளைச்சலும்\nவிதைகளுக்கு தரச்சான்றிதழ் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்\nயூபர் டிராக்டர்கள்: விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசின் புதிய செயலி\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் - 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-18T12:03:37Z", "digest": "sha1:AVFJX6NICSSX3H3HDVAC6MWSP5CPRTZ6", "length": 5942, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மத்திய கால மெய்யியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மத்திய கால மெய்யியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மத்திய கால மெய்யியல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமத்திய கால மெய்யியல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவார்ப்புரு:மேற்குலக மெய்யியல் வரலாறு (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:AntanO/Essays/8 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/மெய்யியலும் சமயமும் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/britishers-gave-equal-education-to-all-director-pa-ranjith-san-197709.html", "date_download": "2019-09-18T12:03:06Z", "digest": "sha1:6WHDUL7GGWMFFD7B25N6L6I2RQ74XOBF", "length": 9498, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "Britishers gave equal education to all Director Pa Ranjith– News18 Tamil", "raw_content": "\nஅனைவருக்குமான கல்வியை ஆங்கிலேயர்களே கொடுத்தனர் - பா. ரஞ்சித்\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, ஏம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\nஇந்தியை ஆதரித்து ஃபேஸ்புக்கில் ஸ்டாலினுக்கு மிரட்டல் : பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஅனைவருக்குமான கல்வியை ஆங்கிலேயர்களே கொடுத்தனர் - பா. ரஞ்சித்\nமாமன்னர்களின் காலம், மக்களை அழித்த காலம் என்று, இயக்குநர் ரஞ்சித் கல்வி உரிமை மாநாட்டில் விமர்சித்துள்ளார்.\nராஜராஜ சோழனின் ஆட்சி இருண்ட காலம் என்றும் அவரது காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டதாகவும், நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் ரஞ்சித் பேச, அதற்கு எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகி ரஞ்சித் முன்ஜாமின் பெற்றார்.\nஅதனை தொடர்ந்தும் அவர் மாமன்னர்களின் காலம் பற்றி தொடர்ந்து பேசி வருகிறார். நேற்று திருச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில்,புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி கருத்தரங்கம் நடைபெற்றது.\nஇதில் கலந்துகொண்ட இயக்குநர் ரஞ்சித், மாமன்னர்களின் காலத்தில் கட்டிய கோயில்கள், மடங்கள் உள்ளன கல்வி நிலையங்கள் எங்கே என்று கேள்வி எழுப்பினார்.\n\"கல்வி கொடுத்தால் கேள்வி கேட்பார்கள் என்பதால் சதி”\nமாமன்னர்கள் கட்டிய கோவில்கள் இருக்கு, மடங்கள் இருக்கு; கல்வி நிலையங்கள் எங்கே\nதொடர்ந்து பேசிய அவர், சாதிய ஏற்றத்தாழ்வு, சமூக சிக்கல்களை சரிசெய்யாமல் அரசியல் அதிகாரம் பெற்று பயனில்லை என்றும் கருத்து தெரிவித்தார்.\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, ஏம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/vegetarian-recipes/pakkoda-kuzambhu-to-make-117063000023_1.html", "date_download": "2019-09-18T11:52:34Z", "digest": "sha1:IIQADT7DH5M7KPQTUSEKX6BOYS7AVEKU", "length": 11991, "nlines": 177, "source_domain": "tamil.webdunia.com", "title": "பக்கோடா குழம்பு செய்ய... | Webdunia Tamil", "raw_content": "புதன், 18 செப்டம்பர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nபக்கோடா - 100 கிராம்\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nசாக வறுத்து அரைக்க -\nமிளகாய் வத்தல் - 3\nமுழு தனியா - 3 மேஜைக்கரண்டி\nசீரகம் - 1 தேக்கரண்டி\nபட்டை - 1 இன்ச் அளவு\nதேங்காய் துருவல் - 50 கிராம்\nநல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி\nபட்டை - 1/2 இன்ச் அளவு\nவெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும். கடாயில் மிளகாய் வத்தல், முழு தனியா, சீரகம், பட்டை, கிராம்பு எல்லாவற்றையும் லேசாக வறுத்து ஆறிய பிறகு மிக்ஸ்சியில் பொடித்து கொள்ளவும்.\nதேங்காய், தக்காளி, கொத்தமல்லி மூன்றையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பிறகு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் அரைத்து வைத்துள்ள பொடிகள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி அதோடு ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மசாலா வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.\nமசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து குழம்பு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். குழம்பு சிறிது ஆறியவுடன் பக்கோடா துண்டுகளை சேர்க்கவும். உடனே கலக்க வேண்டாம். குழம்பு சூடாக இருக்கும் போது பக்கோடாவை போட்டால் பக்கோடா கரைந்து விடும். பக்கோடாவை குழம்பில் சேர்த்து உடனே கலக்கி விட்டாலும் பக்கோடா கரைந்து விடும். லேசாக கடாயை ஆட்டி விட்டு பக்கோடாவை குழம்பில் ஊற விடவும். சுவையான பக்கோடா குழம்பு தயார்.\nருசியான நாட்டுக்கோழி குழம்பு செய்ய வேண்டுமா...\nகாராப் பூந்தி செய்யலாம் எளிதாக...\nஆந்திரா தக்காளித் தொக்கு செய்ய...\nமட்டன் தொக்கு செய்ய தெரிந்து கொள்வோம்...\nரம்ஜான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்ய தெரியுமா...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=userchromecss&escalated=1&show=done", "date_download": "2019-09-18T12:21:17Z", "digest": "sha1:574NT4WB33MQPZS4WWE67FA57PPGVUTC", "length": 5017, "nlines": 115, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by Richchad 5 மாதங்களுக்கு முன்பு\nanswered by Richchad 5 மாதங்களுக்கு முன்பு\nasked by carpevis 7 மாதங்களுக்கு முன்பு\nanswered by carpevis 7 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2019-09-18T11:24:54Z", "digest": "sha1:N56X3JO4ESDOH22IUG34NUJSM6C5R2ZQ", "length": 44576, "nlines": 487, "source_domain": "www.chinabbier.com", "title": "லெட் பார்க் லைட்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > லெட் பார்க் லைட் (Total 24 Products for லெட் பார்க் லைட்)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான லெட் பார்க் லைட் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை லெட் பார்க் லைட், சீனாவில் இருந்து லெட் பார்க் லைட் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\nதலைமையிலான லாட் லைட் 150w ஷோய்பாக்ஸ் துருவ ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nIP65 240W வாகன நிறுத்தம் ஒளியின் 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\nபூங்காக்கள் 25W க்கான வர்த்தக சூரிய விளக்கு விளக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம் இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர் இப்போது தொடர்பு கொள்ளவும்\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W கார்டன் லைட் பொருத்துதல்கள் புளோரிடா துபாய் 5000 கி இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W கார்டன் லைட் ஐடியாஸ் 39000 எல்எம் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w லித்தியம் சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\nதலைமையிலான லாட் லைட் 150w ஷோய்பாக்ஸ் துருவ ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nதலைமையிலான லாட் லைட் 150w ஷோய்பாக்ஸ் துருவ ஒளி சேமிப்பு ஆற்றல்: ஷெபோ பாக்ஸ் லாட் லைட்டை Bbier வழிவகுத்தது உயர் lumens சிறந்த 135lm / வாட், 400W HPS / MH மாற்று மூலம் சூப்பர் பிரகாசமான. நீண்ட வாழ்நாள்: Bbier Parking Lot லைட் நல்ல heatsink வடிவமைப்பு...\nChina லெட் பார்க் லைட் of with CE\nIP65 240W வாகன நிறுத்தம் ஒளியின் 130lm / w\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nIP65 240W வாகன நிறுத்தம் ஒளியின் 130lm / w சேமிப்பு ஆற்றல்: பைபை லைட் வாகன நிறுத்தம் உயர் lumens சிறந்த 135lm / வாட், 700W HPS / MH மாற்று மூலம் சூப்பர் பிரகாசமான. நீண்ட வாழ்நாள்: Bbier 50,000 மணி நேரம் வாழ்நாள் காலமாக மதிப்பிடப்பட்டது shoebox தெரு...\nபூங்காக்கள் 25W க்கான வர்த்தக சூரிய விளக்கு விளக்கு\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nபூங்காக்களுக்கு இந்த 25w சூரிய விளக்கு 5000K பகல் வெள்ளை மணிக்கு 4000 Lumens வழங்குகிறது. 25w வர்த்தக சூரிய விளக்கு விளக்கு ஒரு 75W HID ஒளி மாற்ற முடியும். இது ஒரு பெரிய பிரகாசமான மற்றும் நீடித்த லெட் பார்க் லைட் ஆகும் வீட்டை, தோட்டம், கேரேஜ்,...\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம் அந்தி வேளையில், 25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் தானாகவே இயங்கி, முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த 25W போஸ்ட் டாப்...\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர் அந்தி நேரத்தில், 50 W சோலார் போஸ்ட் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு ��ூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன்...\nChina Supplier of லெட் பார்க் லைட்\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட் அந்தி வேளையில், 25W சோலார் எல்இடி போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமேன் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட்...\nChina Factory of லெட் பார்க் லைட்\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப்...\nலெட் பார்க் லைட் Made in China\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8)...\n30W கார்டன் லைட் பொருத்துதல்கள் புளோரிடா துபாய் 5000 கி\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் புளோரிடா கம்பம் பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் துபாய் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் ஈபே துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விமர்சனங்கள் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ரிப்ளேஸ்மென்ட் பல்புகள் கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-இன்ச் OD டெனான் & 3 இன்ச் கம்பத்திற்கு பொருந்தும். தவிர, கம்பத்தில் இந்த கார்டன் லைட் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த...\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் மோஷன் சென்சார் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விற்பனைக்கு 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த...\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் போஸ்ட் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட்ஸ் லோவ்ஸ் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\n30W கார்டன் லைட் ஐடியாஸ் 39000 எல்எம் 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ஹோம் டிப்போ கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் அட்லாண்டா 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம்,...\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\n30w லித்தியம் சோலார் சென்��ார் ஸ்ட்ரீட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் பேனல் விலை உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இது அனைத்தும் ஒரு சூரிய ஒளி 30w இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் பார்க்கிங் லாட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 800w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM இப்போது தொடர்பு கொள்ளவும்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27 இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் பார்க் லைட் லெட் கார்ன் லைட் 240W லெட் பார்க் லைட் லெட் கார்ன் லைட் 60W லெட் கார்ன்லைட் 30W லெட் கார்ன் லைட்ஸ் 25W லெட் கார்டன் லைட் லெட் பல்ப் லைட் 80W\nலெட் பார்க் லைட் லெட் கார்ன் லைட் 240W லெட் பார்க் லைட் லெட் கார்ன் லைட் 60W லெட் கார்ன்லைட் 30W லெட் கார்ன் லைட்ஸ் 25W லெட் கார்டன் லைட் லெட் பல்ப் லைட் 80W\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chittarkottai.com/wp/2011/01/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%98%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F/print/", "date_download": "2019-09-18T11:32:25Z", "digest": "sha1:C67XYYKNZ3RK6FLKOAJLMONWLLC5XKLB", "length": 8254, "nlines": 27, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » காலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print", "raw_content": "- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -\nகாலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்\nகாலை உணவை, தவிர்க்க கூடாது. இன்றைய அவசர உலகத்தில், பெரும்பாலானவர்கள், காலை உணவை ஒழுங்காக சாப்பிடாமல், தவிர்த்து விடுகின்றனர் என்பது தான் உண்மை.\n[1]இதற்கு நேரமின்மையே காரணமாக பலரும் தெரிவிக்கின்றனர். இரவு சாப்பிட்ட பின், 6 முதல் 10 மணி நேரங்கள் வரை, எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு பின், காலையில் உணவு சாப்பிடுகிறோம்.\nஎனவே, காலையில் நாம் சாப்பிடும் உணவு தான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.\nகாலை உணவு சாப்பிடுவதால், குழந்தைகளின், நினைவுத்திற���், எச்சரிக்கை உணர்வு, ஒருமுகத்தன்மை, பிரச்னைகளை தீர்க்கும் திறன் மற்றும் சுறுசுறுப்பான மனநிலைகள் ஆகியவை மேம்படும்.\nகுறிப்பாக, குளுகோசை அளிக்கும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவாக சாப்பிடுவது மூளை திறனை அதிகரிக்கும். சிலர், உணவுக் கட்டுப்பாடு மூலம் உடல் எடையை குறைக்கிறேன் என, சாப்பாட்டை குறைப்பது அல்லது சில வேளை சாப்பிடாமல் இருப்பது போன்ற தவறுகளை செய்கின்றனர்.\nசாப்பிடாமல் இருந்தால் தான் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மூன்று வேளையும் முறையாக சாப்பிடுபவர்கள், இயல்பான எடையுடனே காணப்படுவர்.ஏனென்றால், காலை உணவை தவிர்ப்பவர்கள் வேறு விதமான உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை சாப்பிடுவதால், அவர்களின் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. காலை உணவை முறையாக உட்கொள்பவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு இயல்பாக இருப்பதால், இடையில், பசி தோன்றாது.\nகாலை வேளையில் உணவை தவிர்க்காமல் சாப்பிடுவதால், இதயம், ஜீரண மண்டலம் மற்றும் எலும்பு ஆகியவையும் ஆரோக்கியமாக இருக்கும். காலை உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.\nஅது ஜீரண சக்தியை அதிகரிக்கும். காலையில் சாப்பிடும் போது அதிக கொழுப்பு நிறைந்த உணவுப் பொருளாக சாப்பிடாமல், சத்தான சரிவிகித உணவாக சாப்பிடுதல் நலம்.\nஅதிக கொழுப்பு நிறைந்த உணவாக சாப்பிடும் போது, அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதற்கு பதிலாக, மந்த நிலையை உருவாக்கி விடும்.\nஎனவே, ஆரோக்கியமான வாழ்வு, சுறுசுறுப்பான செயல்பாடு, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காலை உணவை தவிர்க்காமல், சத்தான உணவாக சாப்பிட திட்டமிட்டு கொள்ளுவோம்.\nகாலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்\nஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள் [3]\n[2] காலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்\n[4] ‘காலையில் தினமும் முட்டை உடல் ஆகுமே ‘சிக்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nirappirikai.blogspot.com/2013/04/blog-post_5.html", "date_download": "2019-09-18T12:11:16Z", "digest": "sha1:ZUU23DTJCLVGGVD46S56VVQB2MRNPDTO", "length": 12270, "nlines": 179, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: தமிழகப் போலீஸ்காரர்கள் முப்பது பேரைக் கைது செய்ய பிரஸ் கவுன்சில் உத்தரவு", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nதமிழகப் போலீஸ்காரர்கள் முப்பது பேரைக் கைது செய்ய பிரஸ் கவுன்சில் உத்தரவு\n2011 ஆம் ஆண்டு அப்போதிருந்த தி.மு.க ஆட்சியின்போது தினபூமி நாளேட்டின் ஆசிரியர் மணிமாறன் வீட்டில் போலிஸ் ரெய்டு நடத்தியது தொடர்பான புகாரில் அந்த ரெய்டில் சம்பந்தப்பட்ட முப்பது போலிஸ்காரர்களையும் உடனடியாக கைது செய்யவேண்டும் என பிரஸ் கவுன்சிலின் தலைவர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.\nவிசாரணையில் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அது முந்தைய ஆட்சியில் நிகழ்ந்த சம்பவம் என்று சொன்னபோது கோபமடைந்த திரு கட்ஜு ' யார் ஆட்சி செய்கிறார்கள் என்பது பற்றி எங்களுக்குக் கவலையில்லை. இப்போது சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது பதவியிலிருந்து முதல்வர் விலகட்டும் ' என்று கூறியிருக்கிறார்.\n\" போலீஸ்காரர்கள் இன்னும் பிரிட்டிஷ் ஆட்சி நடப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்களா அவர்கள் பாடம் கற்றுக்கொள்ள இதுவே சரியான தருணம் \" என்றும் அவர் கூறியிருக்கிறார்.\nபோலீஸ்காரர்களைக் கைது செய்யும்படிச் சொல்ல பிரஸ் கவுன்சில் தலைவருக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வி எழலாம். நீதிமன்றத்துக்கு இருக்கும் அதிகாரம் பிரஸ் கவுன்சிலுக்கு இருக்கிறது என சட்டம் சொல்கிறது.\nபிரஸ் கவுன்சிலில் நடத்தப்படும் விசாரணை ஒவ்வொன்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 193 மற்றும் 228 இன் அடிப்படையிலான நீதி விசாரணைகளாகவே கருதப்பட வேண்டும் என சட்டம் சொல்கிறது. பிரஸ் கவுன்சிலின் அதிகாரம் என்ன என்பதை இங்கே பாருங்கள் :\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\n‘‘வெளியில இருக்குற ஜோதிய பார்க்கும்போது அவங்களுக்குள்ள இருக்குற ஜோதிய அவங்களால உணர முடியும் ’’ - கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் 1926 ஆம் ஆண்டு பிறந்த கிருஷ்ணம்மாள் குழந்தைப் பருவம் முதலே தீண்டாமைக் கொடுமைகளை நேரில் அனுபவித...\nமணற்கேணி மூன��றாம் ஆண்டின் முதல் இதழ்\nவணக்கம் மணற்கேணி மூன்றாம் ஆண்டின் முதல் இதழ் தமிழ்ச் செவ்வியல் ஆய்வுகள் குறித்த சிறப்பிதழாக வெளியாகிறது. சிறப்புப் பகுதியில் கி.நாச்...\nஎல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள் - செல்வ புவியரசன்\nஎல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள்… ஆய்வுக் கட்டுரைகள் ஸ்வரம் பிசகக் கூடாத கீர்த்தனைகள் என்றால் பத்தி எழுத்து அனைவரையும் உள்ளி...\nமியான்மர்: தமிழர்கள் வதைபடும் இன்னொரு நாடு\nஜனநாயகத்திற்கு ஆதரவான பர்மிய தலைவரான ஆங் சாங் சூச்சி வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ரங்கூனில் இருக்கின்ற அவரது இல்லத்தில...\nகச்சத்தீவு ஒப்பந்தமும் மீனவர் பிரச்சனையும்\nஇலங்கைக் கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிப்பதா\nமணற்கேணி ஆய்விதழ் குறித்து தினமணி ஆசிரியர்\nஸ்ரீகாந்த் ஐ பி எஸ் : துயரங்களின் குறுகிய கணவாய் வ...\nதலித்துகள் மீதான வன்கொடுமைகள் அதிகரிப்பது ஏன் \nஃ புக்குஷிமா : கதிர்வீச்சு கொண்ட நீர் ஒழுகுகிறது\nஜெயங்கொண்டம் மின் உற்பத்தித் திட்டத்தைத் தமிழக அரச...\nதமிழகப் போலீஸ்காரர்கள் முப்பது பேரைக் கைது செய்ய ப...\nஈழம் இனி' ஒருநாள் ஆய்வரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://nirappirikai.blogspot.com/2016/01/blog-post_10.html", "date_download": "2019-09-18T11:54:28Z", "digest": "sha1:GEW3LLVKQKWBB4CHD7C3UCSVYWFLE3IB", "length": 9497, "nlines": 167, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: ஒரு தலித் காதல் கவிதை - ரவிக்குமார்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nஒரு தலித் காதல் கவிதை - ரவிக்குமார்\nநான் உன்னை நேசிக்கிறேன் திருவள்ளுவர் தமிழை நேசித்ததைப்போல, அயோத்திதாசர் பௌத்தத்தை நேசித்ததைப்போல, நான் உன்னை நேசிக்கிறேன் சகஜானந்தா கல்வியை நேசித்ததைப்போல, ரெட்டைமலை சீனிவாசன் தன்மானத்தை நேசித்ததைப்போல, நான் உன்னை நேசிக்கிறேன் வெண்மணிமக்கள் உரிமையை நேசித்ததைப்போல, ஜான் தாமஸ், ஏழுமலை நிலத்தை நேசித்ததைப்போல, நான் உன்னை நேசிக்கிறேன் இளையபெருமாள் பொறுமையை நேசித்ததைப்போல, மேலவளவு முருகேசன் துணிவை நேசித்ததைப்போல, நான் உன்னை நேசிக்கிறேன் கக்கன் நேர்மையை நேசித்ததைப்போல, கேபிஎஸ் மணி வீரத்தை நேசித்ததைப்போல,\nநான் உன்னை நேசிக்கிறேன் அம்பேத்கர் ஜனநாயகத்தை நேசித்ததைப்போல\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\n‘‘வெளியில இருக்குற ஜோதிய பார்க்கும்போது அவங்களுக்குள்ள இருக்குற ஜோதிய அவங்களால உணர முடியும் ’’ - கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் 1926 ஆம் ஆண்டு பிறந்த கிருஷ்ணம்மாள் குழந்தைப் பருவம் முதலே தீண்டாமைக் கொடுமைகளை நேரில் அனுபவித...\nமணற்கேணி மூன்றாம் ஆண்டின் முதல் இதழ்\nவணக்கம் மணற்கேணி மூன்றாம் ஆண்டின் முதல் இதழ் தமிழ்ச் செவ்வியல் ஆய்வுகள் குறித்த சிறப்பிதழாக வெளியாகிறது. சிறப்புப் பகுதியில் கி.நாச்...\nஎல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள் - செல்வ புவியரசன்\nஎல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள்… ஆய்வுக் கட்டுரைகள் ஸ்வரம் பிசகக் கூடாத கீர்த்தனைகள் என்றால் பத்தி எழுத்து அனைவரையும் உள்ளி...\nமியான்மர்: தமிழர்கள் வதைபடும் இன்னொரு நாடு\nஜனநாயகத்திற்கு ஆதரவான பர்மிய தலைவரான ஆங் சாங் சூச்சி வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ரங்கூனில் இருக்கின்ற அவரது இல்லத்தில...\nரோஹித் வெமுலா தலித் இல்லை என்பதா\nமுதல்வர் வேட்பாளர்: ஒரு விளக்கம் - ரவிக்குமார்\nகலாச்சார மூலதனத்தைத் திரட்டுங்கள் - ரவிக்குமார்\nஈழம்: Uprooting the Pumpkin: தன்னெழுச்சியும் கூர்ம...\n.... அதிமுக அரசு அண்ணா வழியில் இயங்குகிறதா\nதலித் ஆய்வு மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது ஏன்\nஇரவுப் பாடசாலை மாணவர்களுக்கு உதவுங்கள்\nகலாச்சார கணியர்கள் - ரவிக்குமார்\nதை முதல் நாளில் உறுதியேற்போம்\nபொது மயானம்: தமிழக அரசு கர்னாடக உதாரணத்தைப் பின்பற...\nஉலகமயம் உருவாக்கும் புதிய கொத்தடிமைகள்\nஒரு தலித் காதல் கவிதை - ரவிக்குமார்\nதி இந்து நாளேட்டின் புதிய ஆசிரியர் திரு சுரேஷ் நம்...\nபாமக எம் எல் ஏ குரு சொல்வதை எப்படி நம்புவது\nஆணவக் கொலைகளின் காலத்தில் 'ஆரியமாலை'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://thirutamil.blogspot.com/2008/06/blog-post_25.html", "date_download": "2019-09-18T11:56:19Z", "digest": "sha1:CHLQO72DQ4BHN3SNK2FFJ4QTAYRL3OVV", "length": 25509, "nlines": 390, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: தனித்தமிழ் விசைப்பலகை", "raw_content": "\nகணினிக்குள் தமிழ் என்பது ஒரு காலத்தில் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு செயலாக இருந்தது. ஆனால், இன்றோ கணினியிலும் இணையத்திலும் ஆங்கிலத்திற்கு இணையாக அனைத்துப் பணிகளையும் செய்யக்கூடிய அளவுக்குத் தமிழ் முன்னேறியுள்ளது.\nகணினி மென்பொருள் உலகிலும் இணையத்திலும் தனக்கென தனியாக ஒரு தொழிநுட்பத்தையே உருவாக்கிக்கொண்டு உலகையே வலம் வந்துகொண்டிருக்கிறது தமிழ்மொழி. நிகழ்கால நூற்றாண்டில் தமிழ் அடைந்திருக்கும் இந்த மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட கணித்தமிழ் வல்லுநர்களை தமிழ்க்கூறும் நல்லுலகம் கைகூப்பித் தொழுதல் வேண்டும்.\nகணித்தமிழ் உலகில் ஆகக் கடைசியாக நிகழ்ந்துள்ள சாதனையொன்று உலகத் தமிழரையே வியக்கச் செய்துள்ளது. குறிப்பாக, தனித்தமிழ்ப் பற்றாளர்களை மனங்குளிர வைத்துள்ளது.\n கணினியில் தட்டச்சு செய்யும்போது கிரந்த எழுத்துகள் அறவே தலைக்காட்டாமல் இருக்க புதியதாக ஒரு விசைப்பலகைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- (ரவி வலைப்பதிவிலிருந்து...)\nஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ போன்ற கிரந்தம் உள்ளிட்ட தமிழ் அல்லாத பிற எழுத்துகள் நீங்கிய எழுத்து முறையைத் தனித்தமிழ் எனலாம்.\nஒருங்குறியில் அமைந்த பாமினி, அஞ்சல், தமிழ்99 விசைப்பலகைகளுக்கு NHM Writer ல் பயன்படுத்தக்கூடிய தனித்தமிழ் xml கோப்புகள் செய்து பார்த்தேன். (இதைச் செய்ய NHM Writer Developer Kit உதவியது. இதன் மூலம் இந்த xml கோப்புகளைத் தொகுப்பது, புதிதாக உருவாக்குவது இலகுவாக இருக்கிறது. விரைவில் இதைப் பொதுப் பயன்பாடுக்கு வெளியிடுவார்கள்)\nஇவற்றை http://ravidreams.net/files/thani-tamil-keyboards.rar என்ற முகவரியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.\nதனித்தமிழ் விசைப்பலகையால் என்ன பயன்\n*எனக்கு கிரந்தம் தவிர்த்து தனித்தமிழில் எழுத ஆவல். ஆனால், தட்டச்சு மென்பொருளில் கிரந்தம் இருப்பதால் பழக்கம் காரணமாக அதைப் பயன்படுத்தத் தூண்டுகிறது. இனி தவிர்க்கலாம்.\n*தனித்தமிழ் ஆர்வலர்களின் பயன்பாட்டுக்கும், தனித்தமிழ் பரப்பவும் இந்தக் கோப்புகள் உதவலாம்.\n*எங்காவது கிரந்தம் தவிர்த்து எழுதினால், ” நீ எப்படி கிரந்தம் தவிர்த்து எழுதலாம்” என்று கேட்கிறார்கள். “ஐயா, அம்மா, என் மொழியிலும் அதை எழுத நான் பயன்படுத்தும் மென்பொருளிலும் கிரந்தம் இல்லை” என்று சொல்வது இலகுவான விடையாக இருக்கும் தமிழில் எழுத மென்பொருள் இல்லையென்று தமிங்கிலத்தில் எழுதுபவர்களை ஏற்றுக் கொள்ளும் போது இதையும் ஏற்றுக் கொள்வார்கள் தானே..\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 7:11 PM\nஅறிமுகத்துக்கு நன்றிங்க. இதைக் கண்டுபிடிப்பு என்றெல்லாம் சொல்ல இயலாது. ஏற்கனவே இருந்த விசைப்பலகைக் கோப்புகளில் கிரந்த எழுத்துகளை மட்டும் நீக்கி வெளியிட்டிருக்கிறேன். 5 நிமிடங்களில் இதை யாரும் செய்யலாம்.\nதளத்துக்கு நீங்கள் தந்த தொடுப்பு வேலை செய்யவில்லை. http://blog.ravidreams.net/p=307 என்ற முகவரிக்கு தொடுப்பு தரலாம்.\nசுப.நற்குணன் - மலேசியா said...\nகணித்தமிழ் உலகில் அளப்பரிய பணிகளைச் செய்து வருகின்ற தங்களை பெரிது மதிக்கின்றேன். தங்களின் பணிகளைக் கண்டு பல வேளைகளில் வியந்துள்ளேன். மற்ற மொழிகளுக்கு நிகராக கணினி இணைய அரியணையில் தமிழையும் அமரவைக்க பெரும் பாடாற்றி வருகின்ற தங்களையும் தங்களைப் போன்ற கணித்தமிழ் முன்னோடிகளையும் மனதார பாராட்டுகிறேன்.\nதங்களின் மறுமொழி கண்டதில் மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய வலைப்பதிவு தொடர்பில் தாங்கள் காணுகின்ற குறைபாடுகளையும், வலைப்பதிவை மேம்படுத்தும் வழிகளையும் எனக்குத் தெரிவித்து உதவ வேண்டுகிறேன்.\nதமிழிணையம் குறித்த ஆர்வமுண்டு. ஆனால், நீங்கள் சொல்கிற அளவுக்கு ஏதும் சாதித்ததாகத் தெரியவில்லை. எனினும் உங்கள் அன்பான சொற்களைக் கண்டதில் மகிழ்ச்சி.\nதமிழ் நலம் குறித்த உங்கள் தொடர் இடுகைகளைப் படித்து வருகிறேன். வலைப்பதிவில் குறை என்று ஏதும் தோன்றவில்லை. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.\nஐயா உங்களில் பதிவுகள் படிப்பவர்கள் மத்தியில் அதீத தமிழார்வத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது... உங்கள் இடுக்கைகளை படிப்பதில் மகிழ்கிறேன்... மேலும் தொடருங்கள்...\nசுப.நற்குணன் - மலேசியா said...\nதமிழ் ஒரு பெருங்கடல். அதில் நாம் தேடிக்கண்ட முத்துக்கள் மிகச் சில மட்டுமே அந்த மிக சில முத்துக்கள் மட்டுமே மிகப் பெரிதான தன்னம்பிக்கையைக் கொடுக்கின்றன. தமிழைப் படிக்க படிக்க தன்னம்பிக்கை வருகிறது என்பது உண்மை.\nதமிழ் நம்பிக்கையே தன்னம்பிக்கை என நான் எப்போதும் சொல்வது உண்டு. தமிழை ஆழ்ந்து படிப்பதைத் தவிர வேறு தன்னம்பிக்கை நமக்குத் தேவையில்லை\nதங்களைப் போன்ற இளையோர்கள் தமிழை முன்னெடுத்துச் சென்று, அடுத்த தலைமுறைக்குச் சேர்க்க வேண்டும் என்பதே நம்முடைய அவா\nதனித்தமிழ் விசைப்பலகை என்ற செய்தி கண்டு மிகவும் பூரிப்பு அடைகிறேன். கிரந்தப் பித்துப் பிடித்தவர்கள் வேண்டுமானால் அதனைக் கட்டி அழட்டும். தனித்தமிழ் பற்றாளர்கள் அனைவரும் இனி இந்தத் தனித்தமிழ் விசைப்பலகையை பயன்படுத்தலாம். இப்படி ஒரு அரியச் செய்தியை அறிய செய்த திருத்தமிழ்ப் பணி வாழ்க\nதசாவதாரம்:- காட்சிகள் சொல்லும் கருத்துகள்\nஉலகின் முதல் தாய்மொழி தமிழ் \nசித்த மருத்துவம் தமிழ் மருத்துவம்\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nellaikavinesan.com/2019/01/Bookfairphotos2019.html?showComment=1547486192547", "date_download": "2019-09-18T12:14:19Z", "digest": "sha1:JZCWACFWWX346ZRLN734JZD3DDCSDG4W", "length": 14930, "nlines": 130, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "சென்னை புத்தகக் கண்காட்சி - ஜனவரி 2019 - நிகழ்வுகள்-புகைப்படங்கள் - Nellai kavinesan - நெல்லை கவிநேசன்", "raw_content": "\nHome / புகைப்படகேலரி / சென்னை புத்தகக் கண்காட்சி - ஜனவரி 2019 - நிகழ்வுகள்-புகைப்படங்கள்\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஜனவரி 2019 - நிகழ்வுகள்-புகைப்படங்கள்\nசென்னையில் மிகப்பிரமாண்டமாக 42வது சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.உடற்கல்வியியல் மைதானத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியினை நடத்துபவர்கள் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க அமைப்பாளர்கள்.\nஜனவரி மாதம் 4ஆம் தேதிமுதல் 20ஆம் தேதிவரை நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் சுமார் 1 1/2 கோடி புத்தகங்களுக்குமேல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் புத்தகக் கண்காட்சியில் பிரபல புகழ்பெற்ற பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் நாள்தோறும் கலந்துகொள்கிறார்கள். தனியாக அமைக்கப்பட்ட மேடையில் பொதுமக்களிடையே புத்தகம் வாசிக்கும் நல்ல பழக்கத்தை வளர்க்கும் விதத்தில் நாள்தோறும் சொற்பொழிவுகளும், கலந்துரையாடல்களும் நடைபெற்று வருகிறது.\nசென்னை புத்தகக் கண்காட்சியின் 9ஆவது நாள் (12.01.2019) அன்றைய நிகழ்வில் பேராசிரியர் நெல்லை கவிநேசன் “நம்பிக்கை நம் கையில்” என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.\nசென்னை புத்தகக் கண்காட்சியில் தினத்தந்தி பதிப்பகம் சார்பில் 60, 61 ஆகிய 2 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.\nபேராசிரியர் நெல்லை கவிநேசன் எழுதிய “நீங்களும் தலைவர் ஆகலாம்” என்னும் புதிய நூலை தினத்தந்தி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதற்குமுன், இவர் எழுதிய “ஆளுமைத்திறன்-பாதை தெரியுது பார்”, “பழகிப் பார்ப்போம் வாருங்கள்”, “சிகரம் தொடும் சிந்தனைகள்”, “Competitive Examinations and Job Opportunities” ஆகிய புத்தகங்களையும் தினத்தந்தி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\nஇப்புத்தகக் கண்காட்சியில் தினத்தந்தி அரங்கில் பேராசிரியர் நெல்லை கவிநேசன் 13.01.2019 அன்று ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிமுதல் மாலை 6மணிவரை அவர் எழுதிய புத்தகங்களை வாங்கும் வாசகர்களுக்கு அதில் கையெழுத்திட்டு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்வில் எழுத்தாளர் நெல்லை கவிநேசன் தனது புத்தகங்களை வாங்கும் வாசகர்களுக்கு கையெழுத்திட்டு வழங்கினார்.\nதினத்தந்தி அரங்கிற்கு வந்த பபாசி தலைவர் குமரன் பதிப்பக உரிமையாளர் திருமிகு.வயிரவன் அவர்களுடன், புத்தக உலகம் ஆசிரியர் திரு.மெய்யப்பன் மற்றும் தினத்தந்தி பதிப்பக மேலாளர் திரு. முத்துநாயகம் ஆகியோர். இவர்களோடு அமீரக கவிஞரும், எழுத்தாளருமான நசீமா அவர்கள் தலைமையில் எழுத்தாளர்கள் காவேரி மைந்தன், துபாய் வானொலி புகழ் கவிஞர் நாகா ஆகிய பிரபலங்கள் நெல்லை கவிநேசனோடு இணைந்து விரும்பி எடுத்த புகைப்படம்.\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில...\nநெல்லை கவிநேசன் வழிகாட்டலில் - 8 பேருக்கு டாக்டர் பட்டம்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நெல்லை கவிநேசன் டாக்டர் பட்டம் கவர்னரிடமிருந்து பெறுகிறார். அருகில் ...\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் சந்திர புஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல்\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் ஆ.சந்திர புஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல்\nமதுரையில் ஒரு மகிழ்ச்சித் திருவிழா\nமதுரையில் ஒரு மகிழ்ச்சித் திருவிழா அரசுபெண்கள்பள்ளியில்நலத்திட்டஉதவிகள்வழங்கும்விழாநடைபெற்ற��ு. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அர...\nகல்வியின் கலங்கரை விளக்கு - பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார்\nகல்வியின் கலங்கரை விளக்கு - பத்மஸ்ரீ.டாக்டர்.பா.சிவந்திஆதித்தனார் - நெல்லை கவிநேசன் “எழுத்தறிவித்தவன் இறைவன்” என்பது ...\n“தலைமை ஏற்போம் வாருங்கள்”-தொடர் (1)\nசட்டம்சார்ந்த உண்மைகதை நூல்கள் (2)\nதலைசிறந்த தலைவர்கள் நூல்கள் (3)\nவாழ்ந்து பார்ப்போம் வாருங்கள் (1)\nவெற்றிப் படிக்கட்டுகள் தொடர் (3)\nIAS IPS தேர்வில் வெற்றி பெறுவது எப்படி என்பது பற்ற...\nஅரிமா சங்கம் சார்பில் - நெல்லை கவிநேசனுக்கு பாராட்...\nநெல்லை கவிநேசன் - வாழ்த்துக் கவிதை\nவெற்றி படிக்கட்டுகள் - நெல்லை கவிநேசன்\nநெல்லை கவிநேசன் - நூல்களைப் பெற\nநெல்லை கவிநேசன் பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஜனவரி 2019 - நிகழ்வுகள...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில...\nநெல்லை கவிநேசன் வழிகாட்டலில் - 8 பேருக்கு டாக்டர் பட்டம்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நெல்லை கவிநேசன் டாக்டர் பட்டம் கவர்னரிடமிருந்து பெறுகிறார். அருகில் ...\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் சந்திர புஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல்\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் ஆ.சந்திர புஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல்\nமதுரையில் ஒரு மகிழ்ச்சித் திருவிழா\nமதுரையில் ஒரு மகிழ்ச்சித் திருவிழா அரசுபெண்கள்பள்ளியில்நலத்திட்டஉதவிகள்வழங்கும்விழாநடைபெற்றது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=zero+degree&si=0", "date_download": "2019-09-18T12:20:36Z", "digest": "sha1:ZQYVCGTZW3FGYKU65XFWHNQHCLRB3X6A", "length": 17688, "nlines": 335, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » zero degree » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- zero degree\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஸீரோ டிகிரி - Zero Degree\n\"அகதி முகாம்கள் உட்பட இன்று உலகளாவி பரந்து கிடக்கிறது தமிழ்ச் சமூகம். அதற்கும், ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் அளிக்கப்பட்ட கொடையே ஸீரோ டிகிரி. ஆனால் இந்நாவலைப் பங்களிப்பென ஏற்பதோ சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தும் கழிவுப் பொருளாக ஒதுக்கித் தள்ளுவதோ சமூகத்தின் பிரச்னையே தவிர [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சாரு நிவேதிதா (Charu Niveditha)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநிலவு தேயாத தேசம் (துருக்கி பயணக் கட்டுரை)\nஎழுத்தாளர் : சாரு நிவேதிதா\nபதிப்பகம் : ஸீரோ டிகிரி பப்ளிஷிங் (Zero Degree Publishing)\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : ஸீரோ டிகிரி பப்ளிஷிங் (Zero Degree Publishing)\nஸீரோ டிகிரி - Zero Degree\nஇருபதாம் நூற்றாண்டின் இறுதியில் முற்றிலுமாகச் சிதறுண்டுபோன தமிழ் மனம் சாரு நிவேதிதாவினுடையது. ஆபாசம், வக்கிரம் என்றெல்லாம் அறியப்படுபவை இவருடைய எளிய உரைநடையில் என்னவாக மாற்றமடைகின்றன என்ற கேள்வி இலக்கியத்திற்கான கேள்வி மட்டுமல்ல - இன்றைய தமிழ் வாழ்க்கைக்குமான கேள்வியாகும். [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சாரு நிவேதிதா (Charu Niveditha)\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : ஸீரோ டிகிரி பப்ளிஷிங் (Zero Degree Publishing)\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : ஸீரோ டிகிரி பப்ளிஷிங் (Zero Degree Publishing)\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : ஸீரோ டிகிரி பப்ளிஷிங் (Zero Degree Publishing)\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : ஸீரோ டிகிரி பப்ளிஷிங் (Zero Degree Publishing)\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : ஸீரோ டிகிரி பப்ளிஷிங் (Zero Degree Publishing)\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : ஸீரோ டிகிரி பப்ளிஷிங் (Zero Degree Publishing)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவெற்றி தரும், வலம்புரிஜான், லா.சா.ராமாமிருதம் கதைகள், வ.உ. சிதம்பரனார், மகுடே, தமிழர் சமூகம், பண்டை தமிழ் சிறப்பு, divy, சோம, புரச்சி, கலீல் ஜிப்ரா, புனர் ஜென்மம், அண், பொய் சில, ஜி. கார்ல் மார்க்ஸ்\nஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி மூலமும் உரையும் - Sri Aandaal Aruliya Thirupavai Manikavasagar Aruliya Thiruvembavai Thirupalliyeluchi Moolamum Uraiyum\nகேட்டதும் கிடைத்ததும் - Ketadhum Kidaithathum\nதம்பி திருநாவுக்கரசரும் தமக்கை திலகவதியாரும் -\nஆண் - பெண் -\nமூன்று நாள் சொர்க்கம் சுஜாதா குறுநாவல் வரிசை 12 -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/04/may17.html", "date_download": "2019-09-18T11:50:18Z", "digest": "sha1:CGKEMOLIVLBS42RJSVCAFEZKMKFRKMKS", "length": 11279, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "இணையத்தில் \"ஊழல் மின்சாரம்\" ஆவணப்படம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇணையத்தில் \"ஊழல் மின்சாரம்\" ஆவணப்படம்\nமின் உற்பத்தியில் நுழைந்த தனியார் நிறுவனங்கள், நாட்டின் அனைத்துப் பொதுத்துறை விநியோக நிறுவனங்களையும் மீளாக் கடனில் மூழகடித்துள்ளது.தமிழகத்தில் மட்டும் இந்தக்கடன் 96 ஆயிரம் கோடி ரூபாய். இந்தத் தனியாருடன் கூட்டுச் சேர்ந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நடத்திய மின்சார ஊழல் எப்படி ஏழை மக்களின் கழுத்தை நெரிக்கக் காத்திருக்கின்றது என்பதைப் பற்றிய ஆவணப்படம் இது.\nஆய்வு , எழுத்து ,வர்ணனை-சா.காந்தி\nவடிவம் இயக்கம்-சா.காந்தி, ஆர்.ஆர். சீனிவாசன்\nதயாரிப்பு- தமிழ் நாடு மின் துறைப் பொறியாளர்கள் அமைப்பு\n’ஊழல் மின்சாரம்’ ஆவணப்படத்தினை இணையத்தில் வெளியிடுகிறோம். அதிமுக, திமுக, காங்கிரஸ், பிஜேபி செய்த ஊழல்களை தமிழகத்திற்கு அம்பலப்படுத்துவோம்.\nகீழ் இருக்கும் இணைப்பினை விரைந்து பரப்புமாறும், பகிருமாறும் தோழர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nஇந்த ஆவணப்படத்தின் குறுவட்டு (டிவிடி) பதிப்பை வாங்க விரும்புவோர் எங்களை அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதேசிய தலைவர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்கிலீக்ஸ்-தப்பித்தார் பிரபாகரன்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கில...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/preview/2019/06/29164832/1248705/Kalavani-2-movie-preview.vpf", "date_download": "2019-09-18T11:41:06Z", "digest": "sha1:DJ4AMCHDPETETEBV6YSGKZVYYES34KLF", "length": 12729, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "களவாணி 2 || Kalavani 2 movie preview", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகளவாணி படத்தின் வெற்றியை தொடர்ந்து சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘களவாணி 2’ படத்தின் முன்னோட்டம்.\nகளவாணி படத்தின் வெற்றியை தொடர்ந்து சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘களவாணி 2’ படத்தின் முன்னோட்டம்.\nஇயக்குனர் சற்குணம் இயக்கிய களவாணி திரைப்படம் ஒரு எவர்க்ரீன் பொழுதுபோக்கு படம். ஒவ்வொரு முறை அந்த படத்தை பார்க்கும்போதும் மிகவும் புதிதாக பார்க்கும் உணர்வை கொடுப்பதே இதற்கு காரணம். இப்போது அதே குழு இணைந்து களவாணி 2 படத்தை உருவாக்கியிருக்கிறது.\nகோடை விடுமுறையில் வெளியிட மிக வேகமாக பணிகள் நடந்து வருகின்றன. இந்த இரண்டாம் பாகம் முற்றிலும் புதிய கதைக்களத்தையும், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் அத்துடன் அழுத்தமான கதையையும் கொண்டிருக்கிறது.\nவிமல் மற்றும் ஓவியா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு என முதல் பாகத்தில் நடித்த அத்தனை பேரும் இந்த படத்திலும் நடிக்கிறார்கள். கூடுதலாக, மயில்சாமி போன்ற இன்னும் சில முக்கிய நடிகர்களும் படத்தில் நடித்திருக்கிறார்கள். துரை சுதாகர் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார், ஆனாலும் அவரது கதாபாத்திரத்தின் குணாதிசயம் வழக்கமான வில்லன் கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது மற்றும் தனித்துவமானது.\nஇப்படம் ஜூலை 5ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nகளவாணி 2 பற்றிய செய்திகள் இதுவரை...\nவிமலுடன் இணைந்தாலே வெற்றி தான்- இயக்குனர் சற்குணம்\nவிமலின் கிராமத்து அரசியல் - களவாணி 2 விமர்சனம்\nஎனக்கு ஆண் துணை தேவையே இல்லை - ஓவியா\nகளவாணி 2 படத்தை வெளியிட ஐகோர்ட்டு தடை\nநம்பியார், ரகுவரன் வரிசையில் துரை சுதாகர்\nமேலும் களவாணி 2 பற்றிய செய்திகள்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம்\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர் விமலுடன் இணைந்தாலே வெற்றி தான்- இயக்குனர் சற்குணம் விமலின் கிராமத்து அரசியல் - களவாணி 2 விமர்சனம் எனக்கு ஆண் து���ை தேவையே இல்லை - ஓவியா களவாணி 2 படத்தை வெளியிட ஐகோர்ட்டு தடை\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் ஆண்கள் ஜாக்கிரதை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-09-18T12:01:51Z", "digest": "sha1:S3C7LNHJTBTTD63ZIL5T2O7XY7K55333", "length": 7031, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "காக்கிநாடா மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாக்கிநாடா [ edit ]\nகாக்கிநாடா மக்களவைத் தொகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் 25[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.\n2009, பல்லம் ராஜு, இந்திய தேசிய காங்கிரசு\n↑ \"ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்\". பார்த்த நாள் 14 அக்டோபர் 2014.\nஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்\nஅனகாபல்லி · அமலாபுரம் · அரகு · ஏலூரு · ஒங்கோல் · கடப்பா · கர்நூல் · காக்கிநாடா · குண்டூர் · சித்தூரு · திருப்பதி · நந்தியால · நரசாபுரம் · நரசாராவுபேட்டை · நெல்லூர் · பாபட்ல · மச்சிலிப்பட்டினம் · ராஜம்பேட்டை · ராஜமுந்திரி · விஜயநகரம் · விஜயவாடா · விசாகப்பட்டினம் · ஸ்ரீகாகுளம் · ஹிந்துபுரம்\nமேலும் பார்க்க: வார்ப்புரு:தெலுங்கானா மக்களவைத் தொகுதிகள்\nஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-18T11:48:43Z", "digest": "sha1:6TSYFACH7YGX3LC3HCTXSVAL3TPOVHF3", "length": 5688, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "சான்டி ஆலென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசான்டி ஆலென் (Sandy Allen , பிறப்பு: அக்டோபர் 13 1984, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியிலும், இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டி��ளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nசான்டி ஆலென் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 26 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 18:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/national/sushma-swaraj-former-foreign-minister-and-bjp-stalwart-passes-away-at-67-after-heart-attack1-190147.html", "date_download": "2019-09-18T11:19:49Z", "digest": "sha1:FSJPXPSLOAVZKGP5RTRRTERIXZF6MGMS", "length": 8158, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "BREAKING சுஷ்மா ஸ்வராஜ் காலமானார் | Sushma Swaraj, Former Foreign Minister and BJP Stalwart, Passes Away at 67 After Heart Attack– News18 Tamil", "raw_content": "\nBREAKING சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்\nகுறைகேட்பு கூட்டம் அறிவிப்பு விடுத்த தமிழிசை சௌந்தரராஜன்\nபுதிய மோட்டார் வாகனச் சட்டத்தை எதிர்த்து நாளை நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம்\nஒரே நாளில் 26 காசுகள் அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை... மேலும் அதிகரிக்கும் அபாயம்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nBREAKING சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்\nமுன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார்.\nபாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ், இன்று இரவு திடீரென டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிக மோசமடைந்ததாக கூறப்பட்டது. சிறிது நேரத்தில் சுஷ்மா ஸ்வராஜ் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.\nசுஷ்மா ஸ்வராஜ் மரணத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இரங்கல் தெரிவித்துள்ளன.\nபிரதமர் மோடி தலைமையிலான முந்தய அரசில் வெளியுறவு அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், டெல்லி மாநிலத்தின் முதல்வராகவும் இருந்துள்ளார்.\nவாஜ்பாஜ் அரசிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்க��க’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\nகல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்கு அபராதம்... மன்னிப்பு கேட்கவும் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/controlling-diabetes-kovakkai-119042000013_1.html", "date_download": "2019-09-18T12:05:22Z", "digest": "sha1:JVKINRHENNNMPUNEHDYENZKOCPGJWBXU", "length": 12370, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "நீரிழிவை கட்டுப்படுத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்த கோவைக்காய்...! | Webdunia Tamil", "raw_content": "புதன், 18 செப்டம்பர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nநீரிழிவை கட்டுப்படுத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்த கோவைக்காய்...\nபுதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானாக வளரும் கோவைக்கொடியின் முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை.\nகோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை.\nகோவைக்காய் நீரிழிவு வியாதியை குறைக்கும் குணமுடையது என்பது சொல்லப்பட்டது. நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.\nகோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகுப்ப���டி, சீரகப்பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவுதான் கோவைக்காய் பச்சடி தயார். இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும்.\nவயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.\nஇலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.\nமருத்துவகுணம் நிறைந்த வெந்தயக் கீரை....\nநரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் மருத்துவகுணம் கொண்ட வல்லாரை கீரை...\nமருத்துவகுணம் நிறைந்த இலவங்கப் பட்டை எதற்கெல்லாம் பயன்படுகிறது...\nஅற்புத மருத்துவ நன்மைகள் கொண்ட கோவைக்காய்...\nநீரிழிவு நோயாளிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/languages-elocution/", "date_download": "2019-09-18T11:13:17Z", "digest": "sha1:EX6YYIDSNGR3PZFDNPKPAGQV2STZMQGD", "length": 6454, "nlines": 145, "source_domain": "www.fat.lk", "title": "மொழிகள் : எலெக்டியுஷன் (சொல் திறன் வகுப்புகள்)", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமொழிகள் : எலெக்டியுஷன் (சொல் திறன் வகுப்புகள்)\nகொழும்பு 05 (திம்பிரிகஸ்யாய, கிருலப்பனை, நாரஹேன்பிட்டை, ஹவ்லொக் டவுன்)\nகொழும்பு 15 (மட்டக்குளி, முகத்துவாரம்)\nமாவட்டத்தில் - ஒன்லைன் வகுப்புக்களை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/07/vaiko_12.html", "date_download": "2019-09-18T12:24:23Z", "digest": "sha1:Y75VQFD37R67T65EFLGEPQXYQFJHAT5I", "length": 13617, "nlines": 69, "source_domain": "www.pathivu.com", "title": "வைகோ தெரிவானார்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / சிறப்பு இணைப்புகள் / வைகோ தெரிவானார்\nடாம்போ July 12, 2019 இந்தியா, சிறப்பு இணைப்புகள்\nதமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு வைகோ உள்பட 6 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கு சட்டசபை செயலாளர் சான்றிதழ் வழங்கினார்.\nதமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.\nதி.மு.க. சார்பில் மு.சண்முகம், பி.வில்சன் மற்றும் தி.மு.க. ஆதரவுடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் 6-ந் தேதியன்று வேட்புமனுவை தேர்தல் அதிகாரியும் சட்டசபை செயலாளருமான கி.சீனிவாசனிடம் தாக்கல் செய்தனர்.\nவைகோவுக்கு எதிராக கோர்ட்டு வழங்கிய தீர்ப்பையடுத்து சந்தேகத்தின் பேரில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோவையும் மற்றொரு வேட்பாளராக தி.மு.க. நிறுத்தியது.\nஅ.தி.மு.க. கட்சி சார்பில் ந.சந்திரசேகரன், முகமது ஜான் மற்றும் அ.தி.மு.க. ஆதரவுடன் பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் 8-ந் தேதியன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.\nவேட்புமனு பரிசீலனையின்போது அவர்கள் 7 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டு, சுயேச்சைகள் 4 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.\n6 பேர் பெயர்கள் அறிவிப்பு\nவைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து என்.ஆர்.இளங்கோ தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றார். 6 காலியிடங்களுக்கு 6 பேர் மட்டுமே வேட்புமனுதாக்கல் செய்திருந்ததால் போட்டி இல்லாமல் போனது.\nஇதைத்தொடர்ந்து வைகோ உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி கி.சீனிவாசன் நேற்று மாலை அறிவித்தார்.\nஅதைத் தொடர்ந்து ந.சந்திரசேகரன், முகமது ஜான், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களுடன் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ. ஆகியோர் வந்தனர்.\n3 பேருக்கும் எம்.பி. சான்றிதழ்களை கி.சீனிவாசன் வழங்கினார். பின்னர் அவர்கள் கையெழுத்துவிட்டு புறப் பட்டுச் சென்றனர். பின்னர் வைகோ, மு.சண்முகம், பி.வில்சன் ஆகியோர் வந்தனர். அவர்களுடன் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுர��கன், எம்.எல்.ஏ.க்கள் நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் வந்தனர். அவர்களும் கி.சீனிவாசனிடம் எம்.பி. சான்றிதழ்களை பெற்றனர்.\nம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க.வை சேர்ந்த தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், மூத்த வக்கீல் பி.வில்சன் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து மு.க.ஸ்டாலினோடு வைகோ உள்ளிட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கருணாநிதி நினைவிடத்திலும் மலர் தூவியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினர்.\nபின்னர் அவர்கள் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் அவருடைய உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து வைகோ, மு.சண்முகம், பி.வில்சன் ஆகியோர் மு.க.ஸ்டாலின் உடன் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகனை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின்போது தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nஎழுக தமிழுக்கு அம்பாறையில் ஆதரவு\nஎழுக தமிழ் ப��ரணிக்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் இன்று கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் மலேசியா நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://zeenews.india.com/tamil/india/pm-narendra-modi-talks-about-fit-india-movement-launch-plastic-ban-in-mann-ki-baat-323219", "date_download": "2019-09-18T11:22:45Z", "digest": "sha1:HR34ZFVTSRDMTZT4EXZ6LH2XJLFRYVR3", "length": 18107, "nlines": 105, "source_domain": "zeenews.india.com", "title": "#MannKiBaat: பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்: பிரதமர் மோடி! | India News in Tamil", "raw_content": "\n#MannKiBaat: பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்: பிரதமர் மோடி\nதிறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத பாரதம் என்பது மட்டுமின்றி பிளாஸ்டிக் இல்லா பார்த்ததை உருவாக்க உறுதிமொழி ஏற்போம்'' என பிரதமர் மோடி அழைப்பு\nதிறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத பாரதம் என்பது மட்டுமின்றி பிளாஸ்டிக் இல்லா பார்த்ததை உருவாக்க உறுதிமொழி ஏற்போம்'' என பிரதமர் மோடி அழைப்பு\nபிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களுடன் வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறார். இந்த உரை நிகழ்ச்சி அகில இந்திய வானொலி உட்பட அனைத்து வானொலிகளும் காலை 11 மணிக்கு ஒலிபரப்பு செய்யப்படும். இந்த நிகழ்ச்சியின் 47-வது மாதமாக இன்று நடைபெற்ற\nமன் கீ பாத் நிகழ்ச்சில், ரேடியோ வழியாக மக்கள் மத்தியில், உரையாற்றிய பிரதமர் மோடி பிளாஸ்டிக் இல்லாத பாரதத்தை உருவாக்க மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nபிரதமர் மோடி மன் கீ பாத்-ல் பேசியதாவது...\nபெரிய திருவிழாவிற்கு இந்தியா தயாராகி வருகிறது. வரும் அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150-வது பிற���்த ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. உலகமே உன்னிப்பாக கவனிக்கும் இந்த நாளில், இந்த ஆண்டு திறந்த வழி கழிப்பிடங்கள் இல்லாத இந்தியாவை உறுதி செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அத்துடன் பிளாஸ்டிக் இல்லாத பாரதத்தை உருவாக்க, இந்த ஆண்டு முதல் உறுதி மொழி ஏற்போம். அதன்படி செயல்படுவோம். நம் தாய்நாட்டை பிளாஸ்டிக் மாசிலிருந்து காப்போம்.\nவனப்பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், நான் ஹிந்தி பேசியதை, பியர் கிரில்ஸ் எப்படி புரிந்து கொண்டார் என ஏராளமானார் கேள்வி எழுப்புகின்றனர். சிலர் இந்த நிகழ்ச்சி எடிட் செய்யப்பட்டதா அல்லது பல முறை காட்சிபடுத்தப்பட்டதா எனவும் கேள்வி எழுப்புகின்றனர். எனக்கும், அவருக்கும் இடையில், தொழில்நுட்பம் பெரிய பாலமாக செயல்பட்டது. எனது ஹிந்தி மொழியை மொழிபெயர்க்கும் கருவியை அவர் அணிந்து கொண்டார்.\nபருவ நிலை மாற்றத்திற்கு எதிராகவும், இந்தியாவில் தூய்மையான சுற்றச்சூழலுக்காகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை அறிந்து கொள்ள மக்கள் விரும்புகின்றனர் ஆக.,29 தேசிய விளையாட்டு தினத்தன்று, பிட் இந்தியா இயக்கத்தை நாம் துவக்குவோம். அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதை பார்க்க விரும்புகிறேன்.\nகடவுள் கிருஷ்ணரின் வாழ்க்கையில் இருந்து, அனைவரும், தற்போதைய பிரச்னைகளுக்கான தீர்வை காண வேண்டும். கடவுள் கிருஷ்ணர், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்தாலும், பிரச்னைகளுக்கு அவர் வழங்கிய தீரவுகள், இன்றும் பொருத்தமாக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\nஒரே கயிற்றில் தற்கொலை செய்து கொண்ட லக்னோ காதல் ஜோடி\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஆண்களை விட அந்த விசயத்தில் நாய் சூப்பர்; நாயை திருமணம் செய்த பெண்..\nஇந்துஜா நடிப்பில் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்பட trailer வெளியானது\nஅரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; உயர்கிறது HRA தொகை\nவிசில் பறக்கவிடும் “பிகில்” படக்குழு; மேலும் ஒரு போஸ்டர் வெளியிடு\nசுயஇன்ப பழக்கத்தை தடுக்க உண்டாக்கப்பட்டதா Corn Flakes\nஒழுங்கா இரு, இல்லையென்றால்.. தங்க தமிழ்ச்செல்வனை எச்சரித்த டிடிவி தினகரன்\nமின்சாரம் தாக்கி செயலிழந்த ஆணுறுப்புக்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை\nமாதாந்திர ஓய்வூதிய தொகையை இரட்டிப்பாக உயர்த்தி அரசு அதிரடி..\nமழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்��ட்டாலும் புள்ளி பட்டியலில் முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://mentamil.com/ta/taxonomy/term/127", "date_download": "2019-09-18T11:57:21Z", "digest": "sha1:LV2V57O3ENXE5Y4XEMPSNQPQZLSSQMEE", "length": 17026, "nlines": 111, "source_domain": "mentamil.com", "title": "அரசியல் | Tamil News Website", "raw_content": "\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் - 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\nபுதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா\nஇந்தியாவில் 2022 ஆண்டிற்க்குள் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள்\nஅமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் - ஈரான்\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து\n69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இந்திய பிரதமர்\nமுதல்வரின் அடுத்த வெளிநாட்டு பயணம் - இஸ்ரேல்\nஅரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 28 ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கினார்.\nதனது 14 நாள் பயணத்திற்குப் பிறகு சென்னை திரும்பிய அவர், தனது அடுத்த வெளிநாட்டு பயணம் குறித்து அறிவித்துள்ளார்.\nதனது அடுத்த பயணம் இஸ்ரேலுக்கு எனவும், அந்த நாட்டில் பின்பற்றப்படும் திறமையான நீர் மேலாண்மை நுட்பங்களைப் பற்றி அறிந்துகொள்ளவே இந்த பயணம் எனவும் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் முதலீடு செய்ய வெளிநாட்டவர் பலரும் ஆர்வத்தில் உள்ளனர் என தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்தார்.\nவெளிநாடுகளில் 14 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.\nஅரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 28 ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கினார்.\nமுதலில் இங்கிலாந்து, அதை தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சென்றார்.\nநாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது\nநாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nபாராளுமன்ற தேர்தலின் போது திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. எச். வசந்தகுமார், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் நாங்குநேரி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.\nதெலுங்கானா ஆளுநர் தமிழிசை பதவியேற்பு விழா - எங்கே\nதெலுங்கானா ஆளுநராக தமிழக பாஜக தலைவர் திருமதி தமிழிசை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கிய நியமன வாரண்டை தெலுங்கானாவின் குடியுரிமை ஆணையர் பவன் வேதாந்தம் கிரியிடமிருந்து தனது சாலிகிராம் இல்லத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பெற்றார்.\nசெப்டம்பர் 8 ஆம் தேதி தமிழிசை பதவியேற்க வாய்ப்புள்ளது. பதவியேற்பு விழா காலை 11 மணிக்கு நடைபெறும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nதனது இல்லத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு மீண்டும் தனது நன்றியை தெரிவித்தார்.\nதமிழகத்திற்கு கூடுதலாக மண்ணெண்ணெய் வழங்க அமைச்சர் காமராஜ் வலியுறுத்தல்\nதமிழகத்திற்கு கூடுதலாக மண்ணெண்ணெய் வழங்க தமிழக உணவு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக் கட்டுபாடு அமைச்சர் ஆர். காமராஜ் மத்திய அரசிடம் வலியுறுத்தல்.\nதமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கி வரும் வழக்கமான மண்ணெண்ணெய் அளவீட்டில் இருந்து தற்போது 24 சதவீதம் குறைத்து உள்ளது.\nஇந்த நிலையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை இன்று டெல்லியில் சந்தித்தார்.\nஅப்போது தமிழகத்துக்கு கூடுதலாக மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஇங்கிலாந்தில் இருந்து நாளை அமெரிக்கா செல்கிறார் தமிழக முதல்வர்\nஇங்கிலாந்தின் சபோல்க் நகரில் உள்ள ஐ.பி.ஸ்விட்ச்- ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் சென்றார்.\nஅங்கு காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி கட்டமைப்புகளை அவர் பார்வையிட்டார்.\nமின்சாரத்தை மின் கட்டமைப்பில் எளிய ம���றையில் சேர்த்திடும் வழிமுறைகள் மற்றும் அதை சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.\nஅந்த திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தும் முறைகள் குறித்து அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களிடம் விரிவாக விவாதித்தார்.\nஐநா மனித உரிமைகள் ஆணையக் கூட்டம்: திமுக தலைவருக்கு அழைப்பு\nஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா கூட்டத்தில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் வரும் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடக்கிறது.\nஜெனீவாவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அழைக்கப்பட்டுள்ளார்.\nஅரசு முறை பயணமாக இங்கிலாந்து செல்கிறார் தமிழக முதல்வர்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு முறை பயணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளில் வரும் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.\nமுதலமைச்சரின் இந்த பயணத் திட்டத்திற்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.\nபொதுவாக பிரதமர் வெளிநாடு செல்லும் போது முக்கிய முடிவுகள் எடுக்கும் பொறுப்புகளை தனக்கு அடுத்த நிலையில் உள்ள அமைச்சரிடம் ஒப்படைத்துச் செல்வார். அதேபோல, மாநில முதல்வர்களும் வெளிநாடு செல்லும் போது, மூத்த அமைச்சரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துச் செல்வார்கள்.\nஅ.தி.மு.க.வில் 5 லட்சம் இளைஞர்களை புதிய உறுப்பினர்களாக சேர்க்க ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்\nசென்னை, அ.தி.மு.க.வில் 5 லட்சம் இளைஞர்களை புதிய உறுப்பினர்களை சேர்க்க அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nகாவிரி நீரை தரமறுக்கும் கர்நாடகாவில் முதலில் சிஸ்டத்தை சரிசெய்யுங்கள்: ரஜினிக்கு ஜெயக்குமார் அறிவுரை\nசென்னை, காவிரி நீரை தரமறுக்கும் கர்நாடகாவில் முதலில் சிஸ்டத்தை சரி செய்யுங்கள் என அமைச்சர் ஜெயக்குமார் ரஜினிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ச��்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் - 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nirappirikai.blogspot.com/2015/10/blog-post_30.html", "date_download": "2019-09-18T11:27:45Z", "digest": "sha1:7WMEB4BMFSV4OBVAIQ5GUG7ZT3GY7FVD", "length": 9553, "nlines": 200, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: மாட்டிறைச்சி அரசியல் - ரவிக்குமார்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nமாட்டிறைச்சி அரசியல் - ரவிக்குமார்\n' இதோ இவன் மறைத்து வைத்திருந்த மாட்டிறைச்சி'\nகத்தியால் அவள் மார்பை அரிந்தெடுத்துக்\n' இதோ இவள் ஒளித்து வைத்திருந்த\nகருகிக் கிடந்த குழந்தைகளின் சடலங்களைக் காட்டிக்\n' இதோ இவர்கள் சமைத்து வைத்திருந்த\n' இதோ இவர்கள் சாப்பிட்டு மீந்த\nஇன்னொரு கையால் எழுதினான் :\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\n‘‘வெளியில இருக்குற ஜோதிய பார்க்கும்போது அவங்களுக்குள்ள இருக்குற ஜோதிய அவங்களால உணர முடியும் ’’ - கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் 1926 ஆம் ஆண்டு பிறந்த கிருஷ்ணம்மாள் குழந்தைப் பருவம் முதலே தீண்டாமைக் கொடுமைகளை நேரில் அனுபவித...\nமணற்கேணி மூன்றாம் ஆண்டின் முதல் இதழ்\nவணக்கம் மணற்கேணி மூன்றாம் ஆண்டின் முதல் இதழ் தமிழ்ச் செவ்வியல் ஆய்வுகள் குறித்த சிறப்பிதழாக வெளியாகிறது. சிறப்புப் பகுதியில் கி.நாச்...\nஎல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள் - செல்வ புவியரசன்\nஎல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள்… ஆய்வுக் கட்டுரைகள் ஸ்வரம் பிசகக் கூடாத கீர்த்தனைகள் என்றால் பத்தி எழுத்து அனைவரையும் உள்ளி...\nமியான்மர்: தமிழர்கள் வதைபடும் இன்னொரு நாடு\nஜனநாயகத்திற்கு ஆதரவான பர்மிய தலைவரான ஆங் சாங் சூச்சி வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ரங்கூனில் இருக்கின்ற அவரது இல்லத்தில...\nமாட்டிறைச்சி அரசியல் - ரவிக்குமார்\nமணற்கேணி - ஆய்வரங்குக்கு வாருங்கள்\nசாகித்ய அக��டமி விருதும் தமிழ் எழுத்தாளர்களும்\nகவிதையில் வாழ்பவன் - ரவிக்குமார்\nஸ்வாத்லேனாவுக்கு நோபல்: பனிப்போர் காலம் திரும்புகி...\nநோபல் பரிசை அடோனிசுக்குக் கொடுக்கவேண்டும் - ரவிக்க...\nசாதி பயங்கரவாதம் : ஒரு வேண்டுகோள் - ரவிக்குமார்\nகொலைக் குற்றவாளியின் பிரச்சாரத்துக்கு ஊடகம் உதவலாம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://puttalamonline.com/2019-05-03/puttalam-gazetteer/139357/", "date_download": "2019-09-18T11:25:11Z", "digest": "sha1:HHFN4FUC6WQFAKNUQJDLJV5MXA4EDISL", "length": 3975, "nlines": 71, "source_domain": "puttalamonline.com", "title": "Achchamulai அச்சமுலை - Puttalam Online", "raw_content": "\nமேலதிக காணிப் பதிவாளர் முஸம்மில் சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்\nஉடப்பு மீனவரின் சடலம் மீட்பு\nஇலங்கை பிரபல பல்கலைக்கழகங்களின் பீடங்கள் மாலைதீவில் -அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு\nதீவிரவாதத்தை எதிர்த்து வந்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் கைதையிட்டு குடுப்ப உறுப்பினர்கள் அதிருப்தி\n மிக விமரிசையாக இடம்பெற்றஇளம் எழுத்தாளர் மனாலின் The Boy in the Well நூல் வௌியீடு..\nபுத்தளம் மக்கள் போராட்டம் வெற்றி – குப்பைக்கு நீதிமன்றம் தடையுத்தரவு\nஊடக அறிக்கை – உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கைது\nஅருவக்காலுவில் குப்பை கொட்டுவதால் பாதிப்பில்லை\nஅறுவக்காலு பகுதிக்கு நாற்பது வாகனங்கள்\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/24510", "date_download": "2019-09-18T11:20:16Z", "digest": "sha1:YIEYUE2WJVZUUWZNVGKKJQH7OMNANENW", "length": 37961, "nlines": 579, "source_domain": "www.arusuvai.com", "title": "பருப்பு சாதம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஅரிசி - ஒரு கப்\nதுவரம் பருப்பு - அரை கப்\nசின்ன வெங்காயம் - ஒரு கப்\nமஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nசீரகம், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு\nபச்சை மிளகாய் - 3\nசீரகம் - ஒரு மேசைக்கரண்டி\nபட்டை - சிறு துண்டு\nசோம்பு - அரை தேக்கரண்டி\nசின்ன வெங்காயம் - 3\nஇஞ்சி - சிறு துண்டு\nபூண்டு - 7 பல்\nதேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். அரிசி மற்றும் பருப்பை சேர்த்து களைந்து நீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளவும்.\nசின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nஅரைக்க வேண்டியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றை தாளிக்கவும்.\nதாளித்ததும் சின்ன வெங்காயம் (முழு வெங்காயமாக போடலாம்), தக்காளி மற்றும் அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகுமளவிற்கு வதக்கவும்.\nபின்பு ஊற வைத்த அரிசி, பருப்பை சேர்த்து 1:2 விகிதத்தில் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். 3 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும்.\nசுவையான பருப்பு சாதம் தயார். விரும்பினால் 2 தேக்கரண்டி நெய் சேர்க்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.\nஸ்ப்ரவுட்டட் இராகி இட்லி & தோசை\nஅருள் சூப்பரா இருக்கு பருப்பு சாதம் கண்டிப்பா செய்து பார்த்து சொல்றேன் வாழ்த்துக்கள்.\nஅருட்செல்வி பருப்பு சாதம் ரொம்ப அருமையாக இருக்கு. கண்டிப்பாக செய்துப்பார்கிறேன்\nபசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.\nஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)\nமுதல் பதிவிட்டு வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி சுவா(:-\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nஎனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கும் குழுவினருக்கும் மிக்க நன்றி(:-\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nபருப்புசாதம் சூப்பர் அருள். நான் வேறுமுறையில் செய்வேன். கொஞ்சம் கடலைபருப்பும் சேர்த்து. அடுத்தமுறை உங்க ஸ்டைல்லதான். வாழ்த்துக்கள் அருள்.\nபருப்புசாதம் நல்லா செய்து இருக்கீங்க.சூப்பர்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nஅருளின் பருப்பு சாதம் :-)\nகொங்கு நாட்டில் பருப்பு சாதம் செய்யாத வீடா அதை உலகுக்கே அழகா பிரசன்ட் செய்த உங்கள் முயற்சியை வாழ்த்துகிறேன். சாப்பாடு இல்லைனாகூட ���ரவாயில்லை. சின்ன வெங்காயம் 2 கிலோ பார்சல்.பார்த்து எத்தனை வருசமாச்சு அதை உலகுக்கே அழகா பிரசன்ட் செய்த உங்கள் முயற்சியை வாழ்த்துகிறேன். சாப்பாடு இல்லைனாகூட பரவாயில்லை. சின்ன வெங்காயம் 2 கிலோ பார்சல்.பார்த்து எத்தனை வருசமாச்சு\nசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\nபருப்பு சாதம் ரொம்ப அழகா செய்து காட்டியிருக்கீங்க அருள்.நாளைக்கு இததான் செய்யணும் செய்துட்டு சொல்றேன் :)\nபருப்பு சாதம் மதியம் செய்து சாப்பிட்டாச்சு :) அருமையோ அருமை. செய்வதும் சுலபமா இருந்தது. வீட்டில் எல்லாருக்கும் பிடிச்சுது. நல்ல குறிப்புக்கு மிக்க நன்றி :)\nஅரைக்கும் பொருள் இல்லாமல் நானும் இப்படி செய்வதுண்டு..\nஅடுத்தமுறை உங்க முறைப்படி சுவையை enhance செய்துடுறேன்..\nபதிவிற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி நித்யா(:-\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nஅம்மாடி செயந்தி சின்ன வெங்காயம் கிலோ ரூ 50 சாமி\nஅரிசிம்பருப்பு சாதத்தை குறைவாக எடைபோடும் குடும்ப உறுப்பினர்களே உத்து பாத்து படிங்கோனு சொல்லப்போறேன்.\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nகண்டிப்பாக சமைத்து ருசித்து பதில்போடுங்கள், பதிவிற்கு மிக்க நன்றிங்க(:-\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nஐயோ என்னத்தைச் சொல்ல. இப்ப அதைத்தான் சமைத்து அடுப்பை நிறுத்திட்டு வந்திருக்கேன். சாப்பிட்டுட்டு வாரேன்.\nசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\nசமைச்சு ருசிச்சு பதில்போட்டு பருப்பு சாததோட பெருமைய ஊர் அறியச்செய்திட்டீங்க.\nஇன்னொரு விஷ்யம் அனைவருக்குமே-- அரிசிபருப்பு சாதம் இதனுடைய இன்னொரு பெயர். வீட்டிற்கு வரும் உறவினருக்கு இந்த சாதம் சமைத்து போடகூடாது எனச்சொல்வர். இத சாப்பிட கொடுத்தா மறுமுறை அந்த உறவினர் நம்ம வீட்டுக்கு வரமாட்டாங்களாம். திருமணம் முடிந்தவுடன் பெரியவர்கள் எனக்கு சொன்ன அறிவுரை இது. எனது அம்மாவும் உறவுகளுக்கு இதை சமைத்துப்போட்டதில்லை. இதை பற்றி யாராவது தெரிந்தால் கூறுங்கள் தோழிகளே\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nபதிவிற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி கவி(:-\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nஉங்க கூக்குரல கேட்டு ஓடோடி வந்தேன். இப்ப எந்தூரு ஒரம்பறை வந்துள்ளது கல்காரிக்கு. குடும்பத்திற்கு சமைப்பதற்கு என்ன பயம். இங்கு கோவையில் வாரம் ஒருமுறை இந்த ஐட்டத்த சமைத்து அசத்தும் பெண்மணிகள் இருக்காங்கப்பா\n காலைல உப்புமா, மதியம் அரிசிம்பருப்பு என்ன ஒரு சரியான தண்டனை இனி வருமா சண்டை. எங்கூட்டுக்காராரை சண்டைபோடவே யோசிக்க வெச்ச ஐட்டமல்லவா இது\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\n//உங்க கூக்குரல கேட்டு ஓடோடி வந்தேன். இப்ப எந்தூரு ஒரம்பறை வந்துள்ளது கல்காரிக்கு. குடும்பத்திற்கு சமைப்பதற்கு என்ன பயம். இங்கு கோவையில் வாரம் ஒருமுறை இந்த ஐட்டத்த சமைத்து அசத்தும் பெண்மணிகள் இருக்காங்கப்பா\n காலைல உப்புமா, மதியம் அரிசிம்பருப்பு என்ன ஒரு சரியான தண்டனை இனி வருமா சண்டை. எங்கூட்டுக்காராரை சண்டைபோடவே யோசிக்க வெச்ச ஐட்டமல்லவா இது// இந்த பதிவு எதுக்குன்னு புரியலயே\n//ஐயோ என்னத்தைச் சொல்ல. இப்ப அதைத்தான் சமைத்து அடுப்பை நிறுத்திட்டு வந்திருக்கேன். சாப்பிட்டுட்டு வாரேன்// இது எதுக்கு போட்டேனா. கரெக்டா அடுப்பை அணைத்துட்டு வந்ததும் உங்க பதிவு வந்திருந்தது. அந்த ஆச்சரியம்தான். சரி விசயத்திற்கு வாரேன். சாப்பாடு நல்ல மணமா சூப்பரா இருந்தது. செய்து ரொம்ப நாளாச்சு. அதுவும் அரைத்துவிடாம சாம்பார் பொடி போட்டு செய்வேன்.ஆனா இந்த சுவை எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது.:-)\nசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\nசெயந்தி அப்ப நீங்க இந்த பதிவிற்கு //ஐயோ என்னத்தைச் சொல்ல//\nஇத சொல்லலயாப்பா ஓ மன்ச்சு நான் எழுதுனத பாத்துட்டு சொன்னீங்கனு நெனச்சேன். தப்பா எடுத்துக்காதீங்க தோழி.\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nஅருள், பருப்பு சேர்த்த ஐட்டங்கள்னாலே பால்மாறாம பக்கத்து வீட்டு சொத்தை கூட எழுதி வச்சுடுவேன் ;)) அம்புட்டு பிடிக்கும். பருப்பு சாதம் இது ஒரு விதமாக உள்ளது. அரிசிக்கு அரிசி தண்ணி அளவு வேறுபடுமே. அதான் என் பெரிய சந்தேகமே. அதனாலேயே இந்த குறிப்பு செய்ய முடியாமல் தடுமாறிட்டு இருக்கேன். ஊருக்கு போனதும் செய்து டேஸ்ட் பண்ணிடுவேன். முன்னை விட படங்கள் பளிச்.. என் பேவரட் குறிப்பு தந்ததற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் அருள் :)\nநல்ல வேளை பதிவு போட்��ு என்னை ICU போகவிடாமல் காப்பாற்றினீர்கள். :-)அதுதான் நட்பு. என் நிலைமை ரொம்ப கவலைக்கிடமா போயிடுச்சி. இனி ரெண்டு நாளைக்கு பிஸி. வாரேன் பொறவு நல்ல விளக்கத்தோடு.\nசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\nபருப்பு சாதம் செய்தாச்சு.சுவையும்,மனமும் அருமையா இருந்துச்சு.இதேபோல் சுலபமான குறிப்புகள் நிறைய குடுங்க..வாழ்த்துக்கள்\nஅருள் இன்னிக்கு பருப்பு சாதம் செய்தாச்சு ரொம்ப அருமையா சுவையா இருந்தது தேங்க்ஸ் பா குறிப்புக்கு :)\nஇன்று உங்க பருப்பு சாதம் செய்து சாப்பிட்டாசு.செம ருசி.செய்து ரொம்ப நாள் ஆச்சு. ஊரை நியாபகபடுத்திட்டீங்க, நான் பட்டை,கிராம்பு சேர்க்காமல் செய்வேன்.\nசேர்த்து செய்த போது மாறுபட்ட சுவையில் சூப்பராக இருந்தது .\nதேங்க்ஸ் அருள் அருமையான குறிப்புக்கு.\nகல்ப் மிக்க நன்றி உங்கள் பதிவிற்கும் பாராட்டிற்கும்(:-\nநான் பொன்னி அரிசில சமைச்சேன், தண்ணீரின் அளவு வெள்ளை சாதத்திற்கு பயன்படுத்தும் அளவுதான். பருப்பிற்கும் 1:2 அளவிலேயே தண்ணீர் ஊற்றினேன். அதனால 2யும் ஒன்றாக எடுத்து அளந்து நீர் ஊற்றினாலெ சரியா இருக்கும்பா.\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nஜெயந்தி //எடிட்டிங் வேலை நடந்ததா எதனால\nநான் எப்பவுமே கருத்து சொல்கவ அமுக்கிதான் பதில் போடுவேன். நான் அறுசுவைக்கு வந்த பிறகுதான் தமிழ் டைப் அடிக்க கத்துக்கிட்டேன். அப்பப சில எழுத்து பிழை,பெயர் விட்டு போதல் ஆகியவற்ரை சரி பண்ண எளிதாக இருக்கும்.\nஇங்க நான் எடிட்டிங் வேல எதுவுமே பண்ணலயே நீங்க என்ன சொறீங்கப்பா புரியல எனக்கு.\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nரொம்ப நன்றிங்க கலா உங்களோட பாராட்டுக்கும், பதிவிற்கும்(:- சமைச்சு பார்த்திட்டு பதிவு போட்டிருக்கிங்க மகிழ்ச்சியா இருக்கு.\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nமிக்க மகிழ்ச்சி(:- சமைச்சு பார்த்து பதில்போட்டு அசத்தும் சுவாவிற்கு மனமார்ந்த நன்றிகள்.\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nதோழிகள் சமைச்சு சாப்பிட்டு பதில் போடுவது மனதுக்குள் மத்தாப்பு பூக்கவைக்கிறது. மிக்க நன்றி ப்ரியா(:-\nநானும் பட்டை, கிராம்பு சேர்க்காமலும் சமைப்பதுண்டுப்பா. மேல கவி சொன்னமாதிரி எந்த பொருளுமே அரைத்து போடாம��ும் சமைப்பதுண்டு.\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nபருப்பு சாதம் பார்க்கவே இவ்ளோ அழகா இருக்கேசாப்பிட்டால்......கண்டிப்பா சாப்ட்டு பார்த்து சொல்லுறேன்...\nகண்டிப்பா சமைச்சு சாப்பிட்டு பாருங்க ஷமீ(:-\nபதிவிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி.\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nபருப்பு சாதம் செய்தேன் சம ருசி.நல்லா இருந்தது.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nஎங்க அம்மாவும் பருப்பு சாதம் செய்வார்கள், உங்க முறையில் இதுவரை இரண்டு முறை செய்தாயிற்று,சுலபம ,சுவையாக இருந்தது. நன்றி\nஒரு வருடம் கழித்து அடி பட்ட இடத்தில் வலி\nநன்றி , குழந்தை அழுவதைஎன்னால்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindwoods.com/tamil-movies/slideshow/bigg-boss-3-tamil-kasturi-kavin-losliya-hotstar-vijay-tv/bigg-boss-3-tamil-episode-vijay-tv-kamal-haasan-sakshi-kavin.html", "date_download": "2019-09-18T12:00:12Z", "digest": "sha1:ECYRSRUZPZZA26TGAWXDBJBP5SLWTA2Y", "length": 6400, "nlines": 112, "source_domain": "www.behindwoods.com", "title": "மதுமிதா | ஹவுஸ்மேட்ஸ்க்கு தண்டனை கொடுத்த Super Power கஸ்தூரி - வச்சு செய்றீங்களே!!", "raw_content": "\nஹவுஸ்மேட்ஸ்க்கு தண்டனை கொடுத்த SUPER POWER கஸ்தூரி - வச்சு செய்றீங்களே\nதர்ஷனுக்கு நிழலாக இருக்க வேண்டும் என்றும் அவருக்கு குடை பிடிக்க வேண்டும் என்றும் மதுமிதாவுக்கு பனிஷ்மென்ட் கொடுத்தார் கஸ்தூரி. இந்த பனீஷ்மென்ட்டை இருவருமே விளையாட்டுத்தனமாகவே எடுத்துக்கொண்டனர். குறிப்பாக மதுமிதா, தர்ஷனுக்காக எக்கி எக்கி குடை பிடித்து தனக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்தார்\nStrategy இப்போ அவுட் ஜி - எல்லாரோட Plan-ம் தாறுமாறா கிழித்து தொங்கவிட்ட பிரபலம்\n4 பொண்ண Love பண்றது காமெடியா உங்களுக்கு - கவினை Lock செய்த கஸ்தூரி புரொமோ வீடியோ\nபிக்பாஸ் வீட்டுக்குள்ள கஸ்தூரி - வைல்டு கார்டு என்ட்ரியா \n\"ஏதோ தப்பா இருக்கு..\" சரவணனின் Eviction-ஐ முன்பே யூகித்த சாண்டி - அது தான் பா சித்தப்பு Love\n''இவரே ஆப்பு வைப்பாராம் அத அவரே...' - சரவணன் விவகாரத்தில் பிரபல நடிகர் சாட்டையடி\nஇளைஞருடன் பப்பில் டான்ஸ் ஆடிய பிக் பாஸ் மீரா - வீடியோ இதோ\nBigg Boss Promo: கூட்டணியே வேற லெவல் - ஹவுஸ்மேட்ஸின் வெறித்தனம் Starts\nசரவணன் வெளியேற்றப்பட்டதின் காரணம் தெரியாமல் குழப்பத்தில் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nExclusive : \"அபிராமியோட பழகுறது கஷ்ட��ா தான் இருக்கு\" - முகெனின் மாமா பொண்ணு\nமதுமிதா | Strategy இப்போ அவுட் ஜி - எல்லாரோட Plan-ம் தாறுமாறா கிழித்து தொங்கவிட்ட பிரபலம் - Slideshow\nசாக்ஷி | ஹவுஸ்மேட்ஸ்க்கு தண்டனை கொடுத்த Super Power கஸ்தூரி - வச்சு செய்றீங்களே\nசாக்ஷி | Strategy இப்போ அவுட் ஜி - எல்லாரோட Plan-ம் தாறுமாறா கிழித்து தொங்கவிட்ட பிரபலம் - Slideshow\nகஸ்தூரி | ஹவுஸ்மேட்ஸ்க்கு தண்டனை கொடுத்த Super Power கஸ்தூரி - வச்சு செய்றீங்களே\nகஸ்தூரி | Strategy இப்போ அவுட் ஜி - எல்லாரோட Plan-ம் தாறுமாறா கிழித்து தொங்கவிட்ட பிரபலம் - Slideshow\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_90702.html", "date_download": "2019-09-18T11:21:38Z", "digest": "sha1:SVVLOWB3YAWGTRIS3CD4HTG5IJY5BUUF", "length": 21074, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "சேலம்-சென்னை 8 வழிச் சாலைத்திட்டம் பாரத் மாலா திட்டத்தின் கீழ் வருகிறதா? - பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திடீர் சந்திப்பு - நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தகவல்\n5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு - அடுத்த மாதம் 24ம் தேதிக்குள் முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் ஆணை\nதமிழகத்தில் மட்டும் அல்ல வட மாநிலங்களில் கூட இந்தி மொழியை திணிக்க முடியாது - நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு நவம்பர் மாதம் வெளியாக வாய்ப்பு - இருதரப்பு வழக்கு விசாரணை அக்டோபர் 18ம் தேதியுடன் நிறைவு செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்கோகோய் அறிவுறுத்தல்\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி - சாரதா நிதி மோசடி வழக்கில் சிக்கிய காவல் அதிகாரியைக் காப்பாற்ற முயற்சியா\nபேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் இல்லத்திற்கு வருகை தந்த அரசியல் கட்சித் தலைவர்கள் - மு.க.ஸ்டாலின், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பெற்றோருக்கு ஆறுதல்\nஜம்மு - காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம் - பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியீடு\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nஜாதி, மதத்தை மறந்தால்தான் தமிழர் என்ற உணர்வு வரும் : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசேலம்-சென்னை 8 வழிச் சாலைத்திட்டம் பாரத் மாலா திட்டத்தின் கீழ் வருகிறதா - பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசேலம் - சென்னை எட்டு வழி சாலை திட்டம் பாரத்மாலா திட்டத்தின் கீழ் வருகிறதா என பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நெடுஞ்சாலைகள் அமைக்கும் பாரத்மாலா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில், சென்னை - சேலத்தை இணைக்கும் எட்டு வழி சாலை திட்டத்தை செயல்படுத்த விருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டத்திற்கு சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இத்திட்டத்திற்காக விவசாயிகளை அப்புறப்படுத்துவதற்கும், மரங்களை அழிப்பதற்கும் கடந்த ஆண்டு இடைக்கால தடை விதித்தது. மேலும், இத்திட்டத்திற்காக தமிழக அரசு நிலம் கையகப்படுத்துவது செல்லாது எனவும் கடந்த மே மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை, என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று தொடங்கியது. மத்திய அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் துஷார் மேத்தா, சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே இச்சாலை அமைக்கப்படும் என வாதிட்டார். விவசாயிகள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், இந்த திட்டம் பாரத்மாலா திட்டத்தின் கீழ் வரவில்லை எனவும், மத்திய அரசு விதிமுறைகளை மீறி சென்னை -சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பதாகவும், குற்றம் சாட்டினர். இதனையடுத்து சென்னை-சேலம் எட்டு வழி சாலை திட்டமானது பாரத்மாலா திட்டத்தின் கீழ் வருகிறதா இத்திட்டத்தில் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றவா இத்திட்டத்தில் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றவா என்று உரிய பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை வரும் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். வழக்கில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, ஓரிரு நாட்களில் நிறைவு செய்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nவணிகர்கள் நல அமைப்பை சீரமைக்கக்கோரி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு : வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி\nவிவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது\nமதுரை ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் செயல்பட தடை : நீதிமன்ற உத்தரவை பின்பற்றாவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை\nநீலகிரியில் மத போதனையில் ஈடுபட்டவர்களை கட்டாயப்படுத்தி திருநீர் பூசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை காவல்துறை கூடுதல் ஆணையரிடம் மனு\nமண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயல வேண்டாம் - மீறினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் : நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nபுதுச்சேரியில் 3 மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்\nமத மாற்ற முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி தம்பதி சிறைபிடிப்பு : நெற்றியில் திருநீரை வைக்க கட்டாயப்படுத்தியதால் பரபரப்பு\nஉதகை அரசு தாவரவியல் பூங்காவில் 2வது சீசன் : 15 ஆயிரம் மலர் தொட்டிகளை அமைக்கும் பணி துவக்கம்\nபொது கழிவறையில் பச்சிளம் குழந்தை கண்டெடுப்பு : குழந்தையை வீசி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை\nசோனியா காந்தி, ராகுல்காந்தி குறித்து விமர்சனம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பில் 48 பேர் உயிரிழப்பு - அதிபர் தேர்தர் பிரச்சாரத்தில் தற்கொலைப்படை தாக்குதல்\nசீனாவில் கடலில் ஏற்பட்ட நீர்சுழற்சி - கடல்நீரை மேகம் சுழற்றி எடுப்பது போன்ற காட்சி\nதுனிசியா நாட்டிற்கு கடல்வழியாக வந்த அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி, 14 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம்\nவணிகர்கள் நல அமைப்பை சீரம���க்கக்கோரி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு : வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி\nவிவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது\nமதுரை ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் செயல்பட தடை : நீதிமன்ற உத்தரவை பின்பற்றாவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திடீர் சந்திப்பு - நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தகவல்\nநீலகிரியில் மத போதனையில் ஈடுபட்டவர்களை கட்டாயப்படுத்தி திருநீர் பூசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை காவல்துறை கூடுதல் ஆணையரிடம் மனு\nமண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயல வேண்டாம் - மீறினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் : நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nபுதுச்சேரியில் 3 மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பில் 48 பேர் உயிரிழப்பு - அதிபர் தேர்தர் பிரச்சாரத்தில் தற் ....\nசீனாவில் கடலில் ஏற்பட்ட நீர்சுழற்சி - கடல்நீரை மேகம் சுழற்றி எடுப்பது போன்ற காட்சி ....\nதுனிசியா நாட்டிற்கு கடல்வழியாக வந்த அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி, 14 பேர் மாயம் ....\nவணிகர்கள் நல அமைப்பை சீரமைக்கக்கோரி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு : வணிகர் சங ....\nவிவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ....\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ....\nஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ....\nதிருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை ....\nஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் சாதனை படைத்த மங்கம்மா தம்பதியினர் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது ச��றும ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thulasidas.com/tag/albert-camus/?lang=ta", "date_download": "2019-09-18T12:09:47Z", "digest": "sha1:42LHNRNUM6JXRPPV7ULGQQPYZDME24FG", "length": 10473, "nlines": 97, "source_domain": "www.thulasidas.com", "title": "ஆல்பர்ட் காம்யூ சென்னை,en - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nTag சென்னை: ஆல்பர்ட் காம்யூ\nவாழ்க்கை மற்றும் இறப்பு, தத்துவம், வேலை மற்றும் வாழ்க்கை\nபிப்ரவரி 7, 2013 மனோஜ்\nஆல்பர்ட் காம்யூஇறப்பு மற்றும் பிறப்புபெற்றோர்கள்\nபெருநிறுவன வாழ்க்கை, வாழ்க்கை மற்றும் இறப்பு, தத்துவம்\nநவம்பர் 23, 2009 மனோஜ் 1 கருத்து\nஆல்பர்ட் காம்யூபெருநிறுவன வாழ்க்கைதத்துவம்தி மித் ஆஃப் சிசிபுஸ்வேலை வாழ்க்கை சமநிலை\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,836 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,559 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,557 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-18T12:11:14Z", "digest": "sha1:AW6ITJNHCHFWYNIAIVEMMW7R6PSVCOAZ", "length": 6300, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இசுலாமியப் பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இசுலாமிய நாட்காட்டி (1 பகு, 3 பக்.)\n► இசுலாமியப் புனித நாட்கள் (6 பக்.)\n► இசுலாமிய உடைகள் (6 பக்.)\n\"இசுலாமியப் பண்பாடு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2016, 09:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/agriculture/mulberry-cultivation-method-for-supporting-silkworm", "date_download": "2019-09-18T12:00:59Z", "digest": "sha1:H2O6JJ6YW3YKKGAZUYHCIHEUFLQH54FH", "length": 16017, "nlines": 154, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பட்டுப்புழு வளர்ப்பிற்கு ஆதாரமாக இருக்கும் “மல்பெரி” சாகுபடி முறை...", "raw_content": "\nபட்டுப்புழு வளர்ப்பிற்கு ஆதாரமாக இருக்கும் “மல்பெரி” சாகுபடி முறை...\nபட்டுப்புழுக்கள் மல்பெரி இலைகளைத் தவிர வேறு எந்த இலைகளையும் உணவாக ஏற்றுக் கொள்வதில்லை.\nஆகவே, மல்பெரி இலைகளை உற்பத்தி செய்த பின்னரே பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்ள முடியும்.\nமல்பெரிச் செடியானது வருடம் முழுவதும் வளர்ந்து பயன் தரவல்லது. இது பெரும்பாலும் இறவைப் பயிராகவே சாகுபடி செய்யப்பட்டாலும், மானாவாரித் தோட்டங்களும் பராமரிக்கப்படுகிறது.\nநல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் நிலங்களே மல்பெரிக்கு மிகவும் ஏற்றதாகும். எனினும் மற்ற இடங்களிலும் மல்பெரிப்பயிர் சாகுபடி மேற்கொள்ள முடியும்.\nஇறவைப் பபயிருக்கு கன்வா 2, எம்ஆர்.2, மற்றும் வி.1 இரகங்கள் ஏற்றதாகும்.\nஇவற்றுள் வி.1 இரகமானது அதிகபட்சமாக ஆண்டிற்கு ஒரு எக்டருக்கு 60 டன் இலை மகசூல் தரவல்லது.\nமற்ற இரகங்கள் ஆண்டிற்கு எக்டருக்கு 35-40 டன் இலை மகசூல் தரவல்லது.\nமானாவாரிப் பயிரிடுவதற்கு எம்.ஆர்.2, எஸ்.1635, எஸ். 34 மற்றும் ஆர்.எப்.எஸ் 175 போன்ற இரகங்கள் ஏற்றவைகளாகும்.\nமல்பெரி செடிகள், விதைக்குச்சிகள் மூலமே இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. மல்பெரி செடியில் அயல் மகரந்தச்சேர்க்கையின் மூலமே விதைகள் உருவாகின்றன. இவ்விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் நாற்றுக்களின் குணாதிசியங்கள் தாய்ச்செடியை ஒத்திருக்காது என்பதால் விதைகள் மூலம் இனப்பெருக்கம் மேற்கொள்ளப்படுவதில்லை.\nஒரு எக்டர் மல்பெரி தோட்டம் அமைக்கத் ���ேவையான நாற்றுக்களை உற்பத்தி செய்ய 20 சென்ட் (800 சதுர மீடடர்) நிலம் தேவை. பூச்சிநோய்த் தாக்காத, ஆறு முதல் எட்டு முதிர்வுடைய செடியிலிருந்த விதைக்குச்சிகளை தேர்வு செய்யவேண்டும்.\nதேர்வு செய்யப்பட்ட குச்சிகளை 3-4 பருக்கள் உடைய சிறு விதைக்குச்சிகளாகவும், 15-20 செ.மீ நீளமுள்ளதாக, வெட்டவேண்டும். வெட்டும்போது ஒவ்வொரு விதைக்குச்சியின் மேல் நுனியில் நேராகவும், அடிப்பகுதியில் சாய்வாகவும் பட்டை உரியாமலும் பிளவுபடாமலும் வெட்டவேண்டும்.\nவிதைக்குச்சிகளின் வேர்விடும் திறனை அதிகரிக்க அவற்றை அசோஸ்பைரில்லம் கரைசலில் நனைத்து நடவு மேற்கொள்ளவேண்டும். இதற்கு ஒரு கிலோ அசோஸ்பைரில்லத்தை 40 லிட்டர் நீரில் கரைத்து அதில் விதைக்குச்சிகளின் அடிப்பாகம் நனையுமாறு 30 நிமிடம் ஊறவைத்து பின் நடவேண்டும்.\nநாற்றாங்காலுக்கு, 5 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப் பாய்ச்சவேண்டும். குச்சிகளை நட்டது முதல் 45 நாட்களுக்கு களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மல்பெரிச் செடியை சாதாரண (90 - 90 செ.மீ அளவில்) இணை வரிசைகளாகவோ நடவு மேற்கொள்ளலாம்.\nஇவ்விரு வகைகளிலும், ஒரு எக்டருக்கு 12,345 செடிகள் பராமரிக்கப்படும். இறவைப்பயிருக்கு ஒரு ஆண்டிற்கு ஒரு எக்டருக்கு 300120120 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து சிபாரிசு செய்யப்படுகிறது.\nஉயர் விளைச்சல் இரகமான வி.1ற்கு 375140140 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உரத்தை ஐந்து தவணைகளில் ஒவ்வொரு கவாத்திற்கு இடவேண்டும். தழைச்சத்து, நிர்வாகத்தை மிகவும் கவனத்துடன் மேற்கொள்ளவேண்டும்.\nஆசோஸ்பைரில்லம் போன்ற உயிர் உரங்களை மல்பெரி பயிருக்கு ஒரு ஆண்டிற்கு எக்டருக்கு 20 கிலோ என்ற அளவில் இட்டு இராசயன உரத் தேவையை 25 சதவிகிதம் (75 கிலோ) குறைத்துக்கொள்ளலாம். உயிர் உரங்களுடன், சணப்பு போன்ற பயிர்களை ஊடுபயிராக வளர்த்து மடக்கி விடுவதால் தழைச்சத்து, பரிந்துரையில் 50 கதவிகிதத்தை (150 கிலோ) குறைத்துக் கொள்ளலாம்.\nபாஸ்போபாக்டீரியா போன்ற உயிர் உரங்களை எக்டருக்கு ஆண்டிற்கு 10 கிலோ என்ற அளவில் இடும்போது மணிச்சத்து பரிந்துரையில் 25 சதவிகிதத்தை (30 கிலோ) குறைத்துக்கொள்ளலாம். பயிர் மகசூலைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிப்பது களைகளே ஆகும். இதனால் சுமார் 40 சதவிகிதம் வரை இலை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. ஒவ்வ���ரு முறை கவாத்து பின் களை நீக்கம் செய்யவேண்டும்.\nமல்பெரியில் ஒரு கிலோ இலை உற்பத்திக்கு சுமார் 320 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. சொட்டு நீர்ப்பாசனம் மேற்கொள்ளும் போது சுமார் 40 சதவிகித நீரைச் சேமிக்க முடியும். தண்ணீர் சற்றே உப்புத் தன்மை உடையதாக இருந்தாலும் சொட்டு நீர்ப் பாசனம் மேற்கொள்வதால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படுவதில்லை.\nபட்டுப்புழுவின் வளர்ப்பு முறைக்கேற்ப தனியிலைகளாகவோ மற்றும் தண்டுகளாகவோ அறுவடை செய்யப்படுகிறது. இவ்வாறு செய்யும் போது மல்பெரி செடியின் உயரம் வடிவத்தைப் பராமரிக்க வேண்டும்.\nஒவ்வொரு செடியிலும் அதிகபட்சமாக 10-12 கிளைகளுக்கு மிகாமலும் மிகவும் ஒல்லியான கிளைகளை அகற்றியும், செடியைப் பராமரிக்கவேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செடியினை அடிவெட்டு வெட்டி பராமரிக்கவேண்டும்.\nஇவ்வாறு செய்து வந்தால் செடி நட்டதிலிருந்து 12 முதல் 15 வருடம் மகசூல் குறைவின்றி தோட்டத்தைப் பராமரிக்கலாம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅதிகாலையில் அசால்ட்டா லவட்டிட்டு போன திருடர்கள்..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nஅதிகாலையில் அசால்ட்டா லவட்டிட்டு போன திருடர்கள்..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\n நீங்க பேசினாலே தலை கிர்ருணு சுத்துது.. கலாய்த்து பங்கம் செய்ய அந்த நபர்..\nமூன்று பெண்களை நிர்வாணமாக்கி அடித்த போலீஸ் அதிகாரிகள்... கர்ப்பமான தங்கையின் வயிற்றில் பூட்ஸ் காலால் உதைத்ததால் கலைந்த கரு\n மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/world/modi-states-kasmir-problem-will-be-solved-by-pakistan-and-india-pwug3w", "date_download": "2019-09-18T11:31:48Z", "digest": "sha1:ZLVEJYCECU46AS3WJK4P5XJJPRHBRDKE", "length": 8643, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காஷ்மீர் பிரச்சனையை நாங்களே பார்த்துக்குறோம்..! ட்ரம்ப்பிடம் நேருக்கு நேர் அதிரடி காட்டிய மோடி...!", "raw_content": "\nகாஷ்மீர் பிரச்சனையை நாங்களே பார்த்துக்குறோம்.. ட்ரம்ப்பிடம் நேருக்கு நேர் அதிரடி காட்டிய மோடி...\nபிரான்சில் நடந்து வரும் ஜி7 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி முதல்முறையாக பங்கேற்று உரை நிகழ்த்தினார்.\nபிரான்சில் நடந்து வரும் ஜி7 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி முதல்முறையாக பங்கேற்று உரை நிகழ்த்தினார். மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர், ஜப்பான் பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளார்.\nஅப்போது காஸ்மீர் பிரச்சனை குறித்து ட்ரம்ப்பிடம் பேசினார் மோடி.\nஅப்போது, \"காஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் உள்ளது... இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தகம் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் . காஸ்மீர் விவகாரம் பொறுத்தவரையில் அது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயானது. அந்த பிரச்சனையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்த்துக்கொள்ளும் என ட்ரம்ப்பிடம் தெரிவித்து இருந்தார்.\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என கூறி வந்த ட்ரம்ப், மோடி உடனான பேச்சுக்கு பின், காஸ்மீர் பிரச்சனை குறித்து இருநாடுகளும் பேசி தீர்த்துக் கொள்ளும் என தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து ட்ரம்ப் தெரிவிக்கும் போது , \"காஸ்மீர் பிரச்சனை குறித்து மோடி என்னிடம் பேசினார்.. காஸ்மீர் பிரச்சனை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயானது. அந்த பிரச்சனையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்த்துக்கொள்ளும்\" என தெரிவித்து இருந்தார். இதன் மூலம் உலகத்தில் மிக பெரிய தலைவர் மோடி என்பதை ஜி 7 மாநாட்டிலும் நிரூபணம் செய்து உள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரி���ஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமாணவிகளின் செல்போனை சுத்தியால் அடித்து நொறுக்கிய பள்ளி தலைமை ஆசிரியர்.. வைரலாகும் வீடியோ\nதென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்.. மறுக்க முடியுமா..\nமோடிக்கு நடுக்கடலில் கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்.. சென்னையை கலக்கிய பாஜகவினர்..\nசைக்கிளுக்கு ஹெல்மெட் கேட்ட காவலர்.. குழம்பிப்போய் நீண்ட நேரம் நின்ற சிறுவன்..\nஅன்று முதல் இன்று வரை.. சர்வதேச நாயகன் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று..\nமாணவிகளின் செல்போனை சுத்தியால் அடித்து நொறுக்கிய பள்ளி தலைமை ஆசிரியர்.. வைரலாகும் வீடியோ\nதென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்.. மறுக்க முடியுமா..\nமோடிக்கு நடுக்கடலில் கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்.. சென்னையை கலக்கிய பாஜகவினர்..\nஇனி மேல் குட்டைப் பாவாடை போட்டுக்கலாம் போராடி வெற்றி பெற்ற மாணவிகள் \nஜேஎன்யூ மாணவர் சங்க தேர்தலில் இடது சாரிகள் அபார வெற்றி \n செம கடுப்பில் அதிமுக சீனியர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/national/happy-that-ladakh-is-being-discussed-in-un-bjp-mp-jamyang-tsering-namgyal-195021.html", "date_download": "2019-09-18T12:54:30Z", "digest": "sha1:OQU75G6BTXJCJTA6VMB2M5OL67M6ETPR", "length": 14887, "nlines": 165, "source_domain": "tamil.news18.com", "title": "Happy that Ladakh is being discussed in UN: BJP MP Jamyang Tsering Namgyal– News18 Tamil", "raw_content": "\n“காங். ஆட்சியில் இது நடந்திருக்கா...” சொந்த கட்சியினருக்கே ஷாக் கொடுத்த லடாக் பாஜக எம்.பி\nஇந்தி கற்றால் டெல்லி, மும்பைக்கு வேலை தேடிவரும் தமிழர்களுக்கு பயனளிக்கும்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியை திணிக்க வேண்டும் என்று எப்போதும் சொன்னதில்லை - அமித்ஷா\nகிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\n“காங். ஆட்சியில் இது நடந்திருக்கா...” சொந்த கட்சியினருக்கே ஷாக் கொடுத்த லடாக் பாஜக எம்.பி\n”காஷ்மீர் பிரச்னை தீராமல் இருந்ததற்கு நேருவின் அந்த செயலே காரணம் என்று பாஜக தொடர்ந்து கூறிவருகிறது.”\nகாங்கிரஸ் ஆட்சியில் லடாக் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் கூட நடந்தது இல்லை ஆனால் மோடி ஆட்சியில் ஐ.நா சபை��ில் லடாக் பற்றி பேசப்படுகிறது என்று அந்தத்தொகுதியின் எம்.பி பேசியுள்ளது சொந்த கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ நாடாளுமன்றம் மூலமாக மத்திய அரசு நீக்கியது. மேலும் ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக ஆக்கப்பட்டது. லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டது.\nகாஷ்மீர் பிரிப்பு பிரச்னை தொடர்பாக இன்னும் பரபரப்பு ஓயாமல் இருந்து வருகிறது. இவ்விவகாரம் பற்றிய நாடாளுமன்ற விவாதத்தில் லடாக் தொகுதி பாஜக எம்.பி ஜம்யங் செரிங் நம்ங்யால் (Jamyang Tsering Namgyal) பேசியது பலத்த வரவேற்ப்பை பெற்றது. பிரதமர் மோடி, அமித்ஷா என்று பலரும் அவரது பேச்சை பாராட்டினர். காஷ்மீரிகளால் லடாக் பகுதி மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.\nஇந்த நிலையில், ஐநா பாதுகாப்பு சபைக்கு காஷ்மீர் விவகாரத்தை சீனா மற்றும் பாகிஸ்தான் எடுத்துச் சென்றது. சுமார் 54 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் விவகாரம் ஐ.நா பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட்டது. எனினும், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்ததால் சீனா மற்றும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியில் முடிந்தது.\nகாஷ்மீர் விவகாரம் ஐ.நா.வில் விவாதிக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த லடாக் எம்.பி நம்ங்யால், “பிரதமர் மோடி எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக லடாக் பிரச்னை தற்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் வரை எதிரொலித்துள்ளதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். முந்தைய காங்கிரஸ் அரசுகளில் நாடாளுமன்றத்தில் கூட லடாக் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டதில்லை.\nதன் நிலம் சார்ந்த பகுதிகளின் வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரம். இதனால் அண்டை நாடுகளுக்கு பிரச்னை இருந்தால், அதற்கு நாம் எதுவும் செய்ய முடியாது. லடாக் என்பது இந்தியாவின் ஒரு பகுதி” என்று அவர் கூறினார்.\nகாஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவகாரம் என்ற நிலைப்பாட்டில் உள்ள பாஜக, இந்த பிரச்னை ஐ.நா.வில் விவாதிக்கப்பட்டதையே விரும்பவில்லை. மேலும், இதற்கு முன்னர் பிரதமர் நேரு காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா சபைக்கு எடுத்துச் சென்றதை இன்று வரை பாஜக குற்றம் சாட்டுகிறது.\nகுறிப்பாக காஷ்மீர் பிரச்னை தீராமல் இருந்ததற்கு நேருவின் அந்த செயலே காரணம் என்று பாஜக தொடர்ந்து கூறிவருகிறது. ஆனால், லடாக் எம்.பி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரம் விவாதிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளதுடன், லடாக் பற்றி விவாதிக்கப்பட்டதற்கு பெருமைப்படுவது போல கருத்து தெரிவித்துள்ளது சொந்த கட்சியினருக்கு ஷாக் ஆக அமைந்தது.\nமேலும், மோடி நடவடிக்கையால் ஐ.நாவில் லடாக் பிரச்னை விவாதிக்கப்பட்டது என்று நம்ங்யால் கூறியது அக்கட்சியினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளே காஷ்மீர் விவகாரத்தை ஐநா வரை இழுத்துச் சென்ற நிலையில், நம்ங்யால் இப்படி கூறியிருப்பது அவரது பொது அறிவுத்திறனை காட்டுவதாக காங்கிரஸ் ஆதரவாளர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nஇந்தி கற்றால் டெல்லி, மும்பைக்கு வேலை தேடிவரும் தமிழர்களுக்கு பயனளிக்கும்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியை திணிக்க வேண்டும் என்று எப்போதும் சொன்னதில்லை - அமித்ஷா\nகிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/national/highlights-of-thetriple-talaq-bill-vaij-185399.html", "date_download": "2019-09-18T11:53:12Z", "digest": "sha1:EGU5SUZRRCEIPLHI5VFU5QJLKM4OMIRY", "length": 13033, "nlines": 166, "source_domain": "tamil.news18.com", "title": "முத்தலாக் மசோதாவின் அம்சங்கள்! | Highlights of thetriple talaq Bill– News18 Tamil", "raw_content": "\nமுத்தலாக் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் என்ன\nகுறைகேட்பு கூட்டம் அறிவிப்பு விடுத்த தமிழிசை சௌந்தரராஜன்\nபுதிய மோட்டார் வாகனச் சட்டத்தை எதிர்த்து நாளை நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம்\nஒரே நாளில் 26 காசுகள் அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை... மேலும் அதிகரிக்கும் அபாயம்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nமுத்தலாக் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் எ��்ன\nமுத்தலாக் சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு இல்லை என்று ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.\nமக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை மசோதாவின்படி, முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ஆனால், இது பெண்களுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.\nஇஸ்லாமிய பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் முத்தலாக் தடை மசோதாவை மக்களவையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.\nகடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாவின்படி, உடனடியாக மூன்று முறை தலாக் கூறி, விவாகரத்து செய்யும் முறை ரத்து செய்யப்படுகிறது. இதை மீறி தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.\nஇந்த சட்டத்தின் படி தலாக் கூறும் கணவன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்படும், ஆனால், ஜாமீன் கோரும் மனு மீதான விசாரணை தொடங்குவதற்கு முன்பே, குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் மாஜிஸ்திரேட்டை நாட முடியும். மனைவியின் கருத்துக்களைக் கேட்டபிறகு, ஜாமீன் வழங்குவது குறித்து மாஜிஸ்திரேட் முடிவு செய்யலாம்.\nஆனால், முத்தலாக் கூறி விவாகரத்து செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்ட நபர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்போது தான் முத்தலாக் கூறவில்லை என்று தெரிவித்தால், அதனை எவ்வாறு நிரூபிக்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.\nஇதனை குற்றச் செயலாக குறிப்பிடுவதன் மூலம், மனைவியுடன் சமாதானப் பேச்சு நடத்துவதற்கான வாய்ப்புகளை மூடிவிடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. வங்கதேசத்தை தவிர வேறு எந்த நாட்டிலும் முத்தலாக் கிரிமினல் குற்றமாக குறிப்பிடவில்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.\nமுத்தலாக் முறைக்கு கடந்த 2017-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், பாலின சமத்துவத்துக்கு, நீதி கிடைக்கச் செய்யும் இந்த சட்டத் திருத்தம் அவசியமானது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.\nபலதார மணம், இருதார மணம் போன்ற பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து நடைமுறைகளும் நீக்கப்படுவதாக சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.\nபாதிக்கப்பட்ட பெண்ணின் ம��கவும் நெருங்கிய உறவினர்களே புகார் தெரிவிக்க முடியும், சமாதானப் பேச்சு ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள், மாஜிஸ்திரேட்டால் மட்டுமே ஜாமீன் வழங்க முடியும் என்ற மூன்று பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு இல்லை என்றும் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.\nமேலும் படிக்க...அதிமுக ஆதரவோடு முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றம்\nஅரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, ஏம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2013/02/24/tamilnadu-mentally-challenged-man-roams-170343.html", "date_download": "2019-09-18T11:25:14Z", "digest": "sha1:KMMEN3BHFIMJTKZHOSFGMLGBOQPGB663", "length": 15201, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெல்லையில் இரவில் நிர்வாணமாக திரிந்தவர்: ஆடை அணிவிக்க போலீசார் திண்டாட்டம் | Mentally challenged man roams nude in Tirunelveli | பஸ் ஸ்டாப்பில் நிர்வாணமாக அமர்ந்திருந்தவர்: ஆடை அணிவிக்க போலீசார் திண்டாட்டம் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\n100 ஜோதிகா.. 200 கஜோல்.. கண்ணை உருட்டி.. உள்ளங்கையை பிழிஞ்சு .. செம செம\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nLifestyle இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nFinance குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\nMovies உடலில் பூணூல்.. கையில் கிரிக்கெட் பால்... சர்ச்சையை கிளப்பும் 'யார்க்கர்' பட போஸ்டர்..\nSports PKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெல்லையில் இரவில் நிர்வாணமாக திரிந்தவர்: ஆடை அணிவிக்க போலீசார் திண்டாட்டம்\nநெல்லை: நெல்லையில் நிர்வாணமாக திரிந்த மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு ஆடை அணிவிக்க ஆட்டோ டிரைவர்களும், போலீசாரும் படாதபாடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nநெல்லை கொக்கிரகுளம் பஸ் நிறுத்தம் அருகே கடந்த சில நாட்களாக 45 வயது மதிக்கத்தக்கவர் மந்ததாச புன்னகையுடன் நடமாடிக் கொண்டிருந்தார். நேற்று மாலை அந்த பஸ் நிறுத்தத்தில் முற்றிலும் நிர்வாணமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். அதை பார்த்து அந்த பக்கமாக சென்றவர்கள் முகம் சுளித்தனர். உடனடியாக அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் சால்வையை வேட்டியாக கருதி அவருக்கு அணிவிக்க முயன்றனர். அவரோ அதை ஏற்க மறுத்தார். போக்குவரத்து போலீசாரும் உடன் நின்று வேஷ்டி உடுத்தும் வேலையை கண்காணித்தனர்.\nஆனால் அவர் வேஷ்டியை அவிழ்த்துவிட்டு மீண்டும் பஸ் நிறுத்தத்தில் கால் மேல் கால் போட்டு கொண்டு அமர்ந்தார். இந்த வேஷ்டி அணிவிக்கும் போராட்டம் சுமார் 1 மணி நேரம் தொடர்ந்தது. இதையடுத்து அவர் பஸ் நிறுத்தத்தை விட்டு வெளியேறினார். இரவு வண்ணார்பேட்டை, நெடுஞ்சாலை, திருவனந்தபுரம் சாலைகளில் நிர்வாணமாக மனம் போன போக்கில் நடந்தார். நகரில் நடமாடிய பெண்கள் அவரைப் பார்த்து அச்சத்துடன் விலகி ஓடினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n��வணி மூலம் திருவிழா - கருவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் நெல்லையப்பர்\nஎதிரிகள் தொல்லை நீக்கும் பிரம்மதேசம் கைலாசநாதர் கோவில் - நாலாயிரத்தம்மனுக்கு புஷ்பாஞ்சலி\nஉமா மகேஸ்வரி கொலை வழக்கு.. சிபிசிஐடிக்கு அதிரடி மாற்றம்\nஉமா மகேஸ்வரியோடு கொல்லப்பட்ட பணிப் பெண்.. 3 குழந்தைகளின் தாய்.. கடைசி வரை தடுத்துப் போராடிய தீரம்\nஎம்ஜிஆர் காலத்தில் தவறிய வாய்ப்பு.. 33 ஆண்டுக்கு பின் பிரிந்த நெல்லை.. உருவானது தென்காசி மாவட்டம்\nநெல்லையில் அதிமுக பிரமுகர் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 8 லட்சம் கொள்ளை\nஓரின சேர்க்கை கொடூரத்திற்கு சிறுவன் பலி : ஆம்பள புள்ளைங்களையும் பத்திரமா பாத்துக்கங்க\nமனைவி இருப்பதை மறைத்து திருநங்கையை திருமணம் செய்த எஸ்.ஐ.க்கு சிக்கல்\nசா. ஞானதிரவியம் - திருநெல்வேலி திமுக வேட்பாளர்: 32 வருட கட்சிப்பணி வெற்றிக்கனியைத் தருமா\nமுண்டன்துறை வன காப்பகத்தில் மனிதர்களுக்குத் தடை.. புலிகள் நடமாட்டம் கிடுகிடு உயர்வு\nநெல்லையா.. ஐய்யோ வேண்டாம்.. அதிமுக கூட்டணியில் அதிர்ச்சி.. காங்கிரசுக்கு செம குஷி\nமணல் கடத்தலை தடுத்த காவலர் கொலை... 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த நெல்லை நீதிமன்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntirunelveli marina dress நெல்லை மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2013/08/21/india-257-coalgate-files-missing-cbi-ready-to-probe-destruction-of-evidence-181677.html", "date_download": "2019-09-18T12:02:31Z", "digest": "sha1:HQ6ZM2XUUVY7F36KAZXZTIG2Z55CUZ52", "length": 15983, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "காணாமல் போனது 257 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோப்புகள்! | 257 Coalgate files missing, CBI ready to probe destruction of evidence - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகைது பண்ண போறாங்களாம் தலைவா.. தாவு தலைவா தாவி ஓடிரு... திருச்சியை கலங்கடித்த காங். போராட்டம்\nஆந்திராவில் அநியாயத்திற்கு அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி.. முன்னணி டிவி சேனல்கள் 'கட்'\nதிருமண உடையில் மகிழ்ந்த கர்ப்பிணி ஜெஸ்ஸிகா.. சில நிமிடமே நீடித்த மகிழ்ச்சி.. திடீர் பலியானதால் சோகம்\nபிரதமர் மோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- குர்தா பரிசாக வழங்கினார்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nMovies கையில் ரோஸ்.. லிப்பில் கிஸ்.. கணவருக்கு அசத்தலாய் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை\nLifestyle பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாணாமல் போனது 257 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோப்புகள்\nடெல்லி: நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான காணாமல் போன கோப்புகளின் எண்ணிக்கை 257 .. அவற்றை வழங்குமாறு நிலக்கரித்துறை அமைச்சகத்திடம் சி.பி.ஐ. கோரியுள்ளது.\n1993ஆம் ஆண்டு முதல் நிலக்கரிச் சுரங்கங்களை பல்வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பான 257 கோப்புகள் காணாமல் போனதாக நிலக்கரித் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.\nஇந்நிலையில் இக் கோப்புகளை வழங்குமாறு நிலக்கரி அமைச்சகத்துக்கு கடந்த மே மாதம் கடிதம் எழுதியதாகவும் ஆனால் அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தெரிவித்துள்ளார்.\nஇந்த 257 கோப்புகளில் 150 கோப்புகள், 1993க்கும் 2004ஆம் ஆண்டுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட 45 சுரங்க ஒதுக்கீடுகள் தொடர்பானவை.\nசில கோப்புகள் 2006 முதல் 2009ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட சுரங்க ஒதுக்கீடு குறித்த சி.பி.ஐ. தொடர்ந்துள்ள வழக்குகள் தொடர்புடையதாகும் என்று கூறப்படுகிறது.\n என்பது குறித்து விசாரணை நடத்த நிலக்கரித் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநிலக்கரி சுரங்க வழக்கு: மன்மோகன்சிங்குக்கு சம்மன் அனுப்ப கோரிய மதுகோடா மனு தள்ளுபடி: சி.பி.ஐ கோர்ட்\nநிலக்கரி முறைகேடு வழக்கு: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு சம்மன் அனுப்பப்படுமா\nமன்மோகன்சிங் மீதான நிலக்கரி ஊழல் வழக்கை முடிக்கக் கோரிய சி.பி.ஐ. அறிக்கையை நிராகரித்தது கோர்ட்\nமன்மோகன்சிங் 'ரிலாக்ஸ்'. நேரில் ஆஜராக சி.பி.ஐ. கோர்ட் அனுப்பிய சம்மனுக்கு சுப்ரீம் கோர்ட் தடை\nநிலக்கரி சுரங்கமுறைகேட்டில் மன்மோகனுக்கு எந்த தொடர்புமில்லை: சொல்வது \"நாசா\"\nநிலக்கரி வழக்கு: நவ்பாரத்துக்கு எதிரான விசாரணையைத் தொடர சிபிஐ-க்கு கோர்ட் அறிவுறுத்தல்\nநிலக்கரி ஊழல் - விசாரணை அறிக்கையை நவம்பர் 10ந் தேதி சமர்ப்பிக்க சி.பி.ஐ.க்கு கோர்ட் உத்தரவு\nசுரங்க ஒதுக்கீடு வழக்கு: நிலக்கரி துறை முன்னாள் செயலாளருக்கு சம்மன் அனுப்ப சி.பி.ஐ. கோர்ட் உத்தரவு\n214 சட்ட விரோத நிலக்கரி சுரங்கங்களின் ஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு: நிறுவனங்களின் மனுவை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு - உச்சநீதிமன்றம்\nநிலக்கரி சுரங்க ஊழல்: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையை திருப்பி அனுப்பியது நீதிமன்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅயோத்தி வழக்கு விசாரணை- அனைத்து வாதங்களை அக்.18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் இலக்கு\nலாரி மோதியதாலேயே மின்கம்பம் விழுந்தது.. சிட்லபாக்கம் சேது பலி குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம்\nமாணவர் நீக்கம்.. சென்னை பல்கலைக்கழகத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/cricket-news-updates/reason-for-india-defeat-in-odi-against-south-africa-118021100015_1.html", "date_download": "2019-09-18T11:54:23Z", "digest": "sha1:CAZREZNFCJTGNW22EKRJMPEHTUVDNHQI", "length": 11188, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்தியா தோற்க காரணமான அந்த நோ பால்.... | Webdunia Tamil", "raw_content": "புதன், 18 செப்டம்பர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்��சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஇந்தியா தோற்க காரணமான அந்த நோ பால்....\nஇந்தியா அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நேற்று நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது.\nஇந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் குவித்தது. தவான் சதம் விளாசி ஆசத்தினார். கேப்டன் கோலி 75 ரன்கள் குவித்தார். இதையடுத்து 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற தென் ஆப்பரிக்க அணி களமிறங்கியது.\nதென் ஆப்பரிக்க பேட்டிங் செய்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி 28 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் தென் ஆப்பரிக்க அதிரடியாக ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nதென் ஆப்பரிக்க, டி வில்லியர்ஸை இழந்த நிலையில், 18 வது ஓவரின் கடைசி பந்தில் மில்லர் 8 பந்தில் 7 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் க்ளீன் போல்டானார்.\nஆனால் சாஹல் நோ பால் வீசினார். இதில் இருந்து தப்பித்த மில்லர், அடித்து அதிரடியாக விளையாடினார். மில்லரின் அதிரடி ஆட்டம் போட்டியின் போக்கையே மாற்றியது.\nசாஹல் நோ பால் வீசாமல் இருந்து இருந்தால், மில்லர் அவுடாகியிருந்தால் இந்தியாவின் வெற்றிக்கு அதிக வாய்ப்பு இருந்திருக்கும். இந்த நோ பாலால் இந்தியாவின் வெற்றி பறிபோனது.\nசாதனையை தவறிவிட்ட இந்தியா; கலக்கிய தென் ஆப்பரிக்கா\n100வது போட்டியில் சதம் விளாசி அசத்திய தவான்\nபிங்க் ஜெர்சிக்கு மாறிய தென் ஆப்பரிக்கா; உடைத்தெரியுமா இந்தியா\nடாஸ் வென்ற இந்தியா பேட்டிங்\nஒருநாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.commonfolks.in/search?sv=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-18T11:17:35Z", "digest": "sha1:AFTIF3BW443O6XGQVCKWNTCRB3AULMWU", "length": 9117, "nlines": 345, "source_domain": "www.commonfolks.in", "title": "Search results for தமிழக அரசியல் | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nவகுப்புவாரி பிரதிநிதித்துவம்: திரு.வி.க - பெரியார் அறிக்கைப் போர்\nஆஸாதி... ஆஸாதி... ஆஸாதி... (எழுத்து பிரசுரம்)\n2016 தமிழகத் தேர்தல் வரலாறு\nஎது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை\nகரைந்த காலத்தின் கனத்த சாட்சிகள்\nதந்தை பெரியார்: முழுமுதல் வாழ்க்கை வரலாறு\nதிராவிட இயக்கமும் திராவிட நாடும்\nதிராவிடம் தமிழ்த் தேசம் கதையாடல்\nதிராவிடம்: தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா\nதிருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை\nமுரசொலி மாறன்: கலைஞரின் மனசாட்சி\nஸ்கோலாஸ்டிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"}
+{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/body-health-and-mind-hairdressing-and-beauty-care/", "date_download": "2019-09-18T11:12:51Z", "digest": "sha1:A7OC27R3LVHJOY3S3HL546IGQMAATEDL", "length": 5496, "nlines": 112, "source_domain": "www.fat.lk", "title": "உடல் மற்றும் உளச் சுகாதாரம் : சிகை அலங்காரம் மற்றும் அழகு கவனிப்பு", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஉடல் மற்றும் உளச் சுகாதாரம் : சிகை அலங்காரம் மற்றும் அழகு கவனிப்பு\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.internetpolyglot.com/dutch/lesson-4772251250", "date_download": "2019-09-18T11:44:02Z", "digest": "sha1:HFX7JV6MX6JLMJ25SLP2EIMF76SHQQJS", "length": 2631, "nlines": 102, "source_domain": "www.internetpolyglot.com", "title": "அளவுகள், அளவைகள் - مقیاس و اندازه گیری | Les Detail (Tamil - Farsi) - Internet Polyglot", "raw_content": "\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\n0 0 அகலமான وسیع\n0 0 அதிகமான بیشتر\n0 0 உயர்ந்த بالا\n0 0 எடை போடுதல் وزن کردن\n0 0 எல்லை, வரம்பு حد\n0 0 காலியான خالی\n0 0 கிலோகிராம் کیلوگرم\n0 0 குறைந்த کم\n0 0 குறைவான کمتر\n0 0 சதவீதம் درصد\n0 0 டிகிரி درجه\n0 0 நீளமான بلند\n0 0 பவுண்டு پوند\n0 0 மட்டம் سطح\n0 0 மீட்டர் متر\n0 0 லிட்டர் لیتر\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-09-18T11:18:18Z", "digest": "sha1:IRANGZOUOSUNB5PPZ5SBD32WYAXAWKY7", "length": 8537, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "குலவரலாறு", "raw_content": "\nகலாச்சாரம், கேள்வி பதில், வரலாறு\nஅன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, வணக்கம்.எனது ஊரின் பெயர் நாரந்தனை.இது யாழ்ப்பாண மாவட்டதில் உள்ளது.பல ஆண்டுகளுக்கு முன்பு நாரந்தனை மறுமலர்ச்சி மன்றமும் பாரதி சனசமூக நிலையமும் இணைந்து ஒரு நூலை வெளியிட்டிருந்தன.அந்த நூலில் எங்களின் ஊரின் பெயருக்குக் காரணம் என்ன என்பதை விளக்கி ஆய்வுக்கட்டுரையொன்றும் எழுதப்பட்டிருந்தது.நாரந்தனைக்கு அண்மையில் உள்ள ஊர்களில் இரண்டின் பெயர் சரவணை மற்றும் வேலணை ஆகும்.கட்டுரையில் இப்பெயர்கள் நாராயணன்+ தானை= நாரந்தனை,சரவணன்+தானை=சரவணை,வேலவன்+தானை=வேலணை என்று பொருள் பிரிக்கப்பட்டு நாராயணன்,சரவணன்,வேலவன் என்பவர்களின் படையணிகள் நின்ற இடங்கள் என்றும் அவர்கள் …\nTags: இடப்பெயர்கள், குடும்பவரலாறு, குலவரலாறு\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்க���ல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/06/God.html", "date_download": "2019-09-18T12:25:52Z", "digest": "sha1:FEXF377SCCUYYCEVAVF5DNV7H2CI23SJ", "length": 6504, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "சிலையில் இருந்து வடியும் இரத்தம்; பக்தர்கள் அச்சம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / சிலையில் இருந்து வடியும் இரத்தம்; பக்தர்கள் அச்சம்\nசிலையில் இருந்து வடியும் இரத்தம்; பக்தர்கள் அச்சம்\nமுகிலினி June 05, 2019 வவுனியா\nவவுனியா சுந்தரபுரம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் உள்ள நாகதம்பிரான் உருவ சிலையின் கண்களில் இரத்த கண்ணீர் வடிகின்றது , இது ஏதும் ஆபத்தின் அறிகுறியா என பக்தர்கள் அஞ்சுகின்றபோதும் அதை காணுவதற்கு மக்கள் அலைமோதுகன்றனர்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nஎழுக தமிழுக்கு அம்பாறையில் ஆதரவு\nஎழுக தமிழ் பேரணிக்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் இன்று கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் மலேசியா நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/karbonn-a3-plus-black-price-p2UeYr.html", "date_download": "2019-09-18T12:10:27Z", "digest": "sha1:KVMF7DXD2ETGXR2W2D3YKLE65A353UZ5", "length": 14773, "nlines": 303, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகார்போனின் அ௩ பிளஸ் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகார்போனின் அ௩ பிளஸ் பழசக்\nகார்போனின் அ௩ பிளஸ் பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகார்போனின் அ௩ பிளஸ் பழசக்\nகார்போனின் அ௩ பிளஸ் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகார்போனின் அ௩ பிளஸ் பழசக் சமீபத்திய விலை Sep 16, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகார்போனின் அ௩ பிளஸ் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கார்போனின் அ௩ பிளஸ் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகார்போனின் அ௩ பிளஸ் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 13 மதிப்பீடுகள்\nகார்போனின் அ௩ பிளஸ் பழசக் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே A3 Plus\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nரேசர் கேமரா 3 MP\nஇன்டெர்னல் மெமரி 512 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, microSD, Up to 32 GB\nஒபெரடிங் பிரெயூனிசி GSM : 900/1800 MHz\nமியூசிக் பிளேயர் Yes, MP3\nவீடியோ பிளேயர் Yes, MPEG4\nடிஸ்பிலே சைஸ் 3.5 Inches\nபேட்டரி சபாஸிட்டி 1400 mAh\n( 85 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 176 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 157 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 176 மதிப்புரைகள் )\n( 176 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\nகார்போனின் அ௩ பிளஸ் பழசக்\n2.5/5 (13 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://devan.forumta.net/t1921-topic", "date_download": "2019-09-18T11:12:36Z", "digest": "sha1:7GIJWXPY2D7EEYNIGPRHXB3242CW6E2Y", "length": 15194, "nlines": 84, "source_domain": "devan.forumta.net", "title": "அப்பா பிதாவே!கொஞ்சம் பாருங்க'", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசா��்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள் :: கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள் :: கிறிஸ்தவ காணொளி பாடல்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nஅப்பா பிதாவே கொஞ்சம் பாருங்க'\nஉங்க செல்ல பிள்ள வந்திருக்கேன்\nஅப்பா பிதாவே கொஞ்சம் பாருங்க,\nஉங்க செல்ல பிள்ள வந்திருக்கேன்\nகாசு பணம் பாவ சுகம் வேண்டாமையா\nஉங்க காலடியில் தூசு போல கிடந்தால் போதும்\nஒரு வேலைக்காரன் போல கூட இருந்தால் போதும்\nஅப்பா பிதாவே கொஞ்சம் பாருங்க,\nஉங்க செல்ல பிள்ள வந்திருக்கேன்\nகூச்ச பட்டேன் நான் உங்க முகம் பார்க்கவே\nமுழு மனசா வந்து முத்தமிட்டீங்க,\nபாச தந்தை எப்போதும் நீங்கதானே\nஅப்பா பிதாவே கொஞ்சம் பாருங்க,\nஉங்க செல்ல பிள்ள வந்திருக்கேன்\nஅப்பா பிதாவே கொஞ்சம் பாருங்க,\nஉங்க செல்ல பிள்ள வந்திருக்கேன்\nஅப்பா பிதாவே கொஞ்சம் பாருங்க,\nஉங்க செல்ல பிள்ள வந்திருக்கேன்\nஅப்பா பிதாவே கொஞ்சம் பாருங்க,\nஉங்க செல்ல பிள்ள வந்திருக்கேன்\nஅப்பா பிதாவே கொஞ்சம் பாருங்க,\nஉங்க செல்ல பிள்ள வந்திருக்கேன்\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பக���திகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/8111", "date_download": "2019-09-18T11:54:33Z", "digest": "sha1:KWCELHNAE3ETYWYWGITVCRLQD6H445ZE", "length": 6333, "nlines": 140, "source_domain": "www.arusuvai.com", "title": "எம்மாதிரி உணவு combinationனை தவிர்க்க வேண்டும் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎம்மாதிரி உணவு combinationனை தவிர்க்க வேண்டும்\nகுழந்தைகளுக்கு எம்மாதிரி உணவு combinationனை தவிர்க்க வேண்டும்.\nஇரவில் கீரையை தவிர்க்க வேண்டும்.\nமிகவும் அவசரம் பதில் தாருங்கள் என்னருமை தோழிகளே குழந்தைக்கு பால் கொடுப்பது பற்றி\n3 1/2 வ்ய்து குழ்ந்தைக்குப்ல்லில்சொத்தை help\n9 மாத குலந்தைக்கு பழங்கல் குடுகலாம\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஒரு வருடம் கழித்து அடி பட்ட இடத்தில் வலி\nநன்றி , குழந்தை அழுவதைஎன்னால்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/user/register?destination=comment/reply/27069%23comment-form", "date_download": "2019-09-18T11:14:50Z", "digest": "sha1:YTVAOMIOWTKMFLB2IEDHB76Z7YFZQUNT", "length": 4558, "nlines": 107, "source_domain": "www.arusuvai.com", "title": "User account | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொ��ுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஒரு வருடம் கழித்து அடி பட்ட இடத்தில் வலி\nநன்றி , குழந்தை அழுவதைஎன்னால்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.ep.gov.lk/ta/indigenousindext?start=2", "date_download": "2019-09-18T11:42:49Z", "digest": "sha1:J6S7EPGVIN5XFW5U2J235SXWEENKTGFV", "length": 11232, "nlines": 125, "source_domain": "www.ep.gov.lk", "title": "சுதேச மருத்துவத் திணைக்களம் - www.ep.gov.lk", "raw_content": "\nமுகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு\nசிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம்\nகிழக்கு மாகாண சபையின் வரலாற்று சுருக்கம்\nதரமான சுதேச மருத்துவ சேவை ஊடாக ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குதல்.\nஅங்கிகரிக்கப்பட்ட பாரம்பரிய, சுதேச வைத்திய முறையினுடாக நோய்களை குணமாக்கவும், நோய்கள் வராமல் தடுக்கவும்\nஇலகுவில் பெற்றுக்கொள்ளக் கூடியதுமான சுதேச மருத்துவ சேவையை நிலைபெறத்தக்க வகையில் வலுப்படுத்தல்.\nமுனைவுப்பகுதி - 1 : நம்பகமான தரமான சுதேச மருத்துவ சேவையினை வழங்குதல்.\n- மேம்படுத்தப்பட்ட தரமான சுதேச மருத்துவ சிகிச்சைகளை வழங்குதல்..\n- மேம்படுத்தப்பட்ட தரமான சுதேச மருத்துவ நோய் வருமுன் காத்தல் நடைமுறைகள்.\n- ஓருங்கிணைந்த வைத்தியசாலைகளின் விரிவாக்கம். (மேலைத்தேய மற்றும் சுதேச).\n- மேம்படுத்தப்பட்ட சுதேச மருத்துவ கல்வி நடைமுறைகள்.\nமுனைவுப்பகுதி - 2 : மேம்படுத்தப்பட்ட ஆயள்வேத மருத்துவ சுற்றுலாத்துறை.\n- மேம்படுத்தப்பட்ட விசேட சுதேச மருத்துவ சிகிச்சைப் பிரிவுகள்.\n- உள்நாட்டு தனியார் விவசாயிகளின் பங்களிப்புகளுடன் வர்த்தக ரீதியில் பாதுகாக்கப்பட்ட மூலிகைப் பயிர்ச்செய்கை.\n- வெளிநாட்டு நிறுவனங்களின் அனுசரணையுடன் ஆயள்வேத மருத்துவ உத்தியோகத்தார்களுக்கான வெளிநாட்டுப் பயிற்சிகளை வழங்குதல்.\nமுனைவுப்பகுதி - 3 : தன்னிறைவானதும் வர்த்தக நோக்கிலானதுமான சுதேச மருத்துவ உற்பத்திப் பொருட்கள்.\n- ஒவ்வொரு சுதேச மருத்துவ நிறுவனங்களிலும் விரிவாக்கப்பட்ட மூலிகைத் தோட்டங்கள்.\n- ஒவ்வொரு மாவட்டங்களிலும் விரிவாக்கப்பட்ட பாரிய அளவிலான மூலிகைத் தோட்டங்களின் உருவாக்கம்.\n- ஒவ்வொரு மாவட்டங்களிலும் சுதேச மருத்துவ உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனை நிலையங்களின் உருவாக்கம்.\nமுனைவுப்பகுதி - 4 : செறிவுபடுத்தப்பட்ட வலுவாக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட அங்கிகரிக்கப்பட்ட பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறைகள்.\n- விசேட பாரம்பரிய வைத்திய நிபுணர்களிடம் இருந்து சேவைகளைப் பெற்றுக்கொள்ளல்.\n- பாரம்பரிய மருத்துவ ஓலைச் சுவடிகளை அச்சிடல் மற்றும் மென்தட்டில் பதிவேற்றல்.\n- பாரம்பரிய வைத்திய நடைமுறைகளுக்கான உபகரணங்களை வழங்குதல்.\nமுனைவுப்பகுதி - 5 : அபிவிருத்தி செய்யப்பட்ட மற்றும் நன் நடைமுறைகளை உடைய நிறுவனங்கள்.\n- ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான திறன் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் பயிற்சிகள்.\n- மேம்படுத்தப்பட்ட அலுவலக நடைமுறைகள்.\n- விரிவுபடுத்தப்பட்ட சுதேச மருத்துவ வைத்தியசாலைகளின் இணைய வழியிலான தரவுகளைப் பதிவேற்றல்.\nபக்கம் 2 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/aircel-maxis-case-p-chidambaram-charged-as-an-accused-no-1-332789.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-18T11:28:38Z", "digest": "sha1:UWNIWN5CEGZF32RWBCPNLCKFUJYEIFOL", "length": 17015, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் முதல் குற்றவாளி.. அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் தகவல் | Aircel Maxis Case: P Chidambaram charged as an accused No. 1 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\n100 ஜோதிகா.. 200 கஜோல்.. கண்ணை உருட்டி.. உள்ளங்கையை பிழிஞ்சு .. செம செம\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nLifestyle இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nFinance குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\nMovies உடலில் பூணூல்.. கையில் கிரிக்கெட் பால்... சர்ச்சையை கிளப்பும் 'யார்க்கர்' பட போஸ்டர்..\nSports PKL 2019 : தொடர��ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் முதல் குற்றவாளி.. அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் தகவல்\nடெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது\nஏர்செல் நிறுவனத்தை மிரட்டி, மலேசிய மேக்சிஸ் நிறுவனத்திற்கு பங்குகளை விற்றதாக குற்றச்சாட்டு இருக்கிறது. இதில் 750 கோடி வரை பணப்பரிமாற்றம் நிகழ்ந்து இருக்கிறது என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் கார்த்தி சிதம்பரம், ப. சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் முறையாக நிரூபிக்கப்படாமல் இருக்கிறது.\nஇந்த வழக்கில் அமலாக்கத்துறை ப. சிதம்பரத்திற்கு ஏற்கனவே சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.\nஇதன் காரணமாக சில வாரம் முன் கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது\nஏற்கனவே ப.சிதம்பரத்திற்கு எதிராக துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அது இல்லாமல் ஏர்செல் மேக்சிஸ் முறைகேட்டிற்கு காரணகர்த்தா ப.சிதம்பரம்தான் என்று கூறி புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதினகரனுக்கு இருக்கும் கடைசி அஸ்திரம் 'ஸ்லீப்பர் செல்'... கைகொடுப்பார்களா\nப.சிதம்பரம், மட்டுமில்லாமல் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 9 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அஸ்ட்ரோ ஆல் ஆசியா நெட்வொர்க்ஸ், அகஸ்டஸ் ரால்ஃப் மார்ஷல், கார்த்தியின் ஆடிட்டர் எஸ்.பாஸ்கர ராமன், ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி வி.ஸ்ரீனிவாசன், ஏர்செல் டெலிவென்சர்ஸ் நிறுவனம், மேக்சிஸ் மொபைல் சர்வீசஸ் ஆகியோர் பெயரும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇ- சிகரெட்டுகளுக்கான மத்திய அரசின் அதிரடி தடை.... புகையிலை சிகரெட்டுக்கு தடை இல்லையா\nநாடு முழுவதும் இ சிகரெட்டுகளுக்கு மத்திய அரசு தடை.. நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பு\nஇந்தி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்பது நச்சுக் கருத்து: ப.சிதம்பரம் காட்டம்\nஅயோத்தி வழக்கு விசாரணை- அனைத்து வாதங்களை அக்.18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் இலக்கு\nஇந்திய எல்லைக்குள் நைசாக நுழைந்த பாக். அதிரடிப்படை.. குண்டை போட்டு காலி செய்த இந்தியா.. மாஸ் வீடியோ\nநிம்மதியை தேடி.. வீட்டை விட்டு ஓடிப்போன கணவன்.. மனைவி புகாரால் தேடி பிடித்து கொண்டு வந்த போலீஸ்\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nஇந்தியாவின் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டது.. அமித் ஷா வீசிய அடுத்த குண்டு\nரூபாய் மதிப்பு மளமள சரிவு.. சும்மா கடந்து போகும் விஷயம் அல்ல இது.. கஷ்டம் நிறைய வரும் தெரியுமா\nமாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு\nகச்சா எண்ணெய் உயர்வால் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்கள் உயரும்\nபிரதமர் மோடி எடுத்த வரலாற்று திருப்பு முனை முடிவுகள்.. ஏழைகளை குறிவைத்து செய்த சாதனைகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nit raid karthi chidambaram p chidambaram arrest வருமான வரி சோதனை கார்த்தி சிதம்பரம் சிதம்பரம் ஊழல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/justin-trudeau-denies-woman-harassment-accusation-against-hi-324086.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-18T11:58:08Z", "digest": "sha1:UMXHKJ2DBINDMRRHDDXH3HBBNTYU3OBC", "length": 16935, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண் பத்திரிக்கையாளரிடம் கனடா பிரதமர் தவறாக நடந்தாரா? வலுக்கும் எதிர்ப்பு.. மறுக்கும் ஜஸ்டின் | Justin Trudeau denies woman harassment Accusation against him - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் கச்சா எண்ணெய் புரோ கபடி 2019\nபி.வி.சிந்துவை கட்ட��வேன்.. அதிர வைக்கும் தாத்தா\nசனிப்பெயர்ச்சி 2020-23: கடக லக்னகாரர்களுக்கு சச மகா யோகம் தரும் களத்திர சனி - பரிகாரங்கள்\nகாப்பு காட்டுக்குள் காதலனுடன்.. உள்ளே புகுந்த 6 பேர் கும்பல்.. நாசமாகி போன பெண்ணின் வாழ்க்கை\nபுரட்டாசியில் அன்னதானம் செய்யுங்க... பல தலைமுறைக்கு பசியின்றி உணவு கிடைக்கும்\nநிம்மதியை தேடி.. வீட்டை விட்டு ஓடிப்போன கணவன்.. மனைவி புகாரால் தேடி பிடித்து கொண்டு வந்த போலீஸ்\nநள்ளிரவு நேரத்தில் தாயுடன் படுத்து தூங்கிய 4 வயது குழந்தை.. மெல்ல வந்த மர்ம நபர்.. திக் திக் வீடியோ\nடீச்சர்.. எனக்கு தர போறீங்களா.. இல்லையா.. மறுத்த ஆசிரியை.. சரமாரியாக கத்தியால் குத்திய மாணவன்\nSports தயவுசெய்து மண்ணை அள்ளி போட்டுடாதீங்க கோலி.. இந்த திட்டம் வேலைக்கே ஆகாது.. பதறும் விமர்சகர்கள்\nMovies பிக்பாஸ் டைட்டில் இவருக்குதானு என் மனசு சொல்லுது.. அவரு கொத்திக்கிட்டு போகப்போறாரு.. நடிகர் கணிப்பு\nLifestyle சனிதோஷம் நீங்கும் புரட்டாசி விரதம் - சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்\nAutomobiles பல்வேறு அம்சங்களுடன் பிரிமீயம் மாடலாக வரும் புதிய ரெனோ க்விட் கார்\nEducation 11ம் வகுப்பு காலாண்டுத் தோ்வு வினாத்தாள் கசிவு: ஆசிரியர்கள் அதிர்ச்சி\nFinance இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாகும் எண்ணெய் விலை.. இனி என்ன நடக்கும்\nTechnology டிராஃபிக் ஃபைன் போட்ட டென்ஷன் ஆகாதிங்க ஈஸியா ஒரு வழி இருக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண் பத்திரிக்கையாளரிடம் கனடா பிரதமர் தவறாக நடந்தாரா வலுக்கும் எதிர்ப்பு.. மறுக்கும் ஜஸ்டின்\nஓட்டவா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெண் பத்திரிகையாளர் ஒருவரை சில வருடங்களுக்கு முன்பு பாலியல் ரீதியாக சீண்டினார் என்று இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு கனடாவில் பெரிய பிரச்சனையை உருவாக்கி உள்ளது.\nஇந்த சம்பவம் சரியாக 18 வருடங்களுக்கு முன்பு 2000ல் நடந்துள்ளது. அப்போது ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியேர் ட்ரூடோ கனடாவின் பிரதமராக இருந்தார். மிகவும் நீண்ட நாட்களுக்கு பின் 28 வயது நிரம்பிய ஜஸ்டின் ட்ரூடோ பொது நிகழ்ச்சி ஒன்றில் அப்போதுதான் கலந்து கொண்டுள்ளார்.\nகொலம்பியாவில் நடந்த அந்த இசை நிகழ்ச்சியில், ஜஸ்டின் ட்ரூடோ அங்கு இருந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த குற்றச்சாட்டை அந்த பெண் பத்திரிக்கையாளரே பத்திரிக்கைகளில் எழுதியுள்ளார்.\nஅதேபோல் கனடாவின் முக்கியமான கிறிஸ்டன் வேலி அட்வான்ஸ் என்ற பத்திரிகையிலும் இந்த சம்பவம் குறித்து அப்போது செய்தி வந்துள்ளது. பிரதமரின் மகன் என்றால் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வாரா என்று கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் வேறெந்த பத்திரிக்கையிலும் இந்த செய்தி அப்போது வெளியாகவில்லை.\nஇந்த நிலையில் தற்போது கனடாவில் மீண்டும் இந்த செய்தி பெரிய அளவில் பிரச்சனை ஆகியுள்ளது. ஆனால் கனடா பிரதமர் அலுவலகம் அந்த பெண்ணின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. அதேபோல் ஜஸ்டின் ட்ரூடோவும் அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.\nமிகவும் மோசமான மனநிலையில் அந்த இசை நிகழ்ச்சிக்கு போனதாகவும், பல நாட்கள் கழித்து வெளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அந்த நாள் நன்றாக நினைவில் இருக்கிறது என்றும், அந்த நாளில் அப்படி எந்த பெண்ணிடமும் தான் தவறாக நடக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் பிரதமராக பதவியேற்றதில் இருந்து பெண்களுக்கு அதிக சுதந்திரம் அளித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் கூட 50 சதவிகித பெண்களுக்கு இடம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் justin trudeau செய்திகள்\nகனடா நாடாளுமன்றத்தை கலைத்தார் ஜஸ்டின் ட்ரூடோ.. பொதுத்தேர்தல் தேதி அறிவிப்பு\n\"இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்\".. ஆஹா.. \"ஹேப்பி பொங்கல்\" சொன்ன தமிழர்களே இதைப் படிங்கப்பா\nஅங்கே காலி.. இங்கே ஜாலி.. கனடாவை விட இந்தியாவில்தான் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அதிக மதிப்பு\nநாங்க வரவேற்போம் வாங்க ஜஸ்டின் ட்ரூடோ #Tamils4JustinTrudeau\nநல்லா கொண்டாடுனீங்களா.. கனடா பிரதமரை கமல் ஸ்டைலில் கட்டிப்பிடித்து வரவேற்ற மோடி\nவெடித்தது சர்ச்சை.. மும்பையில், பஞ்சாப் பிரிவினைவாதியுடன் போட்டோ எடுத்த கனடா பிரதமர் மனைவி\nகனடா பிரதமருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வரவேற்பு.. மத்திய அரசு புறக்கணிப்புக்கு பதிலடி\nகனடா பிரதமர் ட்ரூடோவை அழைத்து தமிழக அரசு சிறப்பிக்க சீமான் வலியுறுத்தல்\nஇந்தியா வந்துள்ள கனடா பிரதமரை 'அவமானப்படுத்துகிறதா' மத்திய அரசு\nதை பொங்கலுக்கு தமிழில் வணக்கம் சொல்லி வாழ்த்திய இங்கிலாந்து, கனடா பிரதமர்கள்\nகனடா வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்களிப்பு... பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெருமிதம்\nவேற்றுமையில் ஒற்றுமைதான் கனடாவின் வெற்றி ரகசியம்... பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ பெருமிதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cochrane.org/ta/CD011398/pkkvaatttirrkup-pirrkaannn-miittciyai-meempttuttuvtrrkaannn-uukkmuuttttum-neerkaannl", "date_download": "2019-09-18T12:26:12Z", "digest": "sha1:NJS6RH2LSXTBAABBIASEVWQUUXBVLEDW", "length": 11405, "nlines": 106, "source_domain": "www.cochrane.org", "title": "பக்கவாதத்திற்குப் பிறகான மீட்சியை மேம்படுத்துவதற்கான ஊக்கமூட்டும் நேர்காணல் | Cochrane", "raw_content": "\nபக்கவாதத்திற்குப் பிறகான மீட்சியை மேம்படுத்துவதற்கான ஊக்கமூட்டும் நேர்காணல்\nபக்கவாதம் கொண்ட மக்களில், ஊக்கமூட்டும் நேர்காணலின் விளைவு பற்றிய ஆதாரத்தை நாங்கள் திறனாய்வு செய்தோம். ஒரு ஆய்வைக் நாங்கள் கண்டோம்.\nமன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற உளவியல் பிரச்சினைகள், பக்கவாதத்திற்கு பிறகு பொதுவான பக்க விளைவுகளாக உள்ளன, அவை பக்கவாதத்திலிருந்து பிழைத்தவர்களின் அன்றாட வாழ்க்கை அல்லது புனர்வாழ்வு நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்கும் செயல் நோக்கம் இல்லாமையை ஏற்படுத்தும். ஊக்கமூட்டும் நேர்காணல் என்பது, ஒரு தரப்படுத்தப்பட்ட தொடர்பு திறமையால் அவர்களது உளப்போரட்டங்களை கண்டுபிடிப்பது மற்றும் தீர்ப்பது மூலம் அவர்களின் நடத்தையை மாற்ற மக்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு ஆலோசனை முறையாகும். அது அவர்களது பக்கவாதம் பின்னான மீட்சியின் எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கைகளை மேம்படுத்தும் ஒரு குறிப்பிட்ட வழியை வழங்குகிறது. பக்கவாதத்திற்கு பிறகு அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை மேம்படுத்த ஊக்கமூட்டும் நேர்காணல் ஒரு பயனுள்ள சிகிச்சையாக இருந்ததா என்பதை நாங்கள் அறிய விரும்பினோம்.\nஆதாரம் மார்ச் 2015 வரை தற்போதையது. ஒரே ஒரு ஆய்வு எங்கள் திட்ட அளவையை பூர்த்தி செய்தது: பக்கவாதத்திற்கு பிறகு , ஐந்து மற்றும் 28 நாட்கள் இடையே ஊக்கமூட்டும் நேர்காணல் அல்லது வழக்கமான பராமரிப்பை பெற்ற 18 வயது மற்றும் அதற்கு மேலான 411பக்கவாதம் கொண்ட நோயாளிகளை அது கொண்டிருந்தது. பின்தொடர் காலம் 12 மாதங்கள் ஆகும். ஊக்கமூட்டும் நேர்காணல் ஒவ்வொரு அமர்வும் 30 முதல் 60 நிமிடங்கள் வரை நீடித்து, நான்கு தனிப்பட்ட அமர்வுகளை வ��ரத்திற்கு ஒரு அமர்வாக கொண்டிருந்தது.\nநாங்கள் ஒரு ஆய்விலிருந்து கண்டுபிடித்த ஆதாரம் பக்கவாதத்திற்குப் பிறகு அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை மேம்படுத்த, ஊக்கமூட்டும் நேர்காணலின் பயன்பாட்டை ஆதரிக்க போதுமானதாக இல்லை, ஆனால் ஊக்கமூட்டும் நேர்காணல் பெற்ற பங்கேற்பாளர்கள் வழக்கமான பராமரிப்பை பெற்றவர்களை விட ஒரு சாதாரண மனநிலையை அதிகமாக பெற்றிருந்தனர்.\nசேர்க்கப்பட்டிருந்த ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் சிகிச்சை ஒதுக்கீட்டிற்கு மறைக்கப்படுவது என்பது சாத்தியம் இல்லாததால், செயல்முறையியல் தரத்தில் சில ஒரு தலை சார்பு அபாயத்தைக் கொண்டிருந்தது என்று நாங்கள் மதிப்பிட்டோம்.\nமொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nபக்கவாதத்திற்குப் பிறகான மீட்சியை மேம்படுத்துவதற்கான உளஊக்கி வகை (Amphetamines)\nபக்கவாதிற்குபின் பின்வரும் ஸ்பச்டிசிட்டிக்கு பல்முனைத் புனர்வாழ்வு சிகிச்சை\nபக்கவாதத்திற்கு பின்னான மனச்சோர்விற்கு சிகிச்சை தலையீடுகள்\nபக்கவாதத்திற்கு பின்னான மனச்சோர்வை தடுப்பதற்கான சிகிச்சை தலையீடுகள்\nபக்கவாதத்திற்குப் பின் வரும் ஒருபக்க தசைத்தளர்ச்சி உள்ளவர்களின் மேல்கை குறைபாட்டு சிகிச்சைக்கு மனப் பயிற்சி.\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2019 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_615.html", "date_download": "2019-09-18T11:51:40Z", "digest": "sha1:OVFMUAE523MKD2F7IFA2W5L52YKMSKBW", "length": 9170, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "கைதி உடைக்கு மாறியது காவி உடை - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கைதி உடைக்கு மாறியது காவி உடை\nகைதி உடைக்கு மாறியது காவி உடை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சிறைக் கைதிகள் அணியும் ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.\nஞானசார தேரர் தற்போது சிறிஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் 5 ஆவது இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஅவருக்கு ஒரு சிறை அதிகாரியும், இரண்டு சிறைக்காவலர்களும் ஆயுதங்களுடன் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், ஞானசார தேரருக்கு சிறைக் கைதிகள் அணியும் ஆடையை சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.\nசிறைக்கைதிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது அணியும், காற்சட்டை மற்றும் மேலங்கியே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் அனைவரும் சிறைச்சாலை உடைகளை அணிய வேண்டியது கட்டாயமாகும்.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarldeepam.com/news/23717.html", "date_download": "2019-09-18T11:52:04Z", "digest": "sha1:LZFBGBRTLLODSZYXIZEKCGQNFMJHO3DR", "length": 10449, "nlines": 180, "source_domain": "www.yarldeepam.com", "title": "இலங்கையில் லொஸ்லியாவின் சொந்த ஊர் எது தெரியுமா? இன்னும் பல ரகசியங்கள் - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கையில் லொஸ்லியாவின் சொந்த ஊர் எது தெரியுமா\nபரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 3ல் இளசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார் லொஸ்லியா.\nஇவரைப் பற்றி தெரியாத ரகசியங்கள் இதோ,\nமிகவும் பிடித்த இடம்- திருகோணமலை (சொந்த ஊர்).\nபிடித்த உணவு- சாப்பாடு என்றாலே பிடிக்கும்.\nபிடித்த நடிகர்- ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்\nவயது- 24, பிறந்த தேதி- மார்ச் 23, 1996.\nபள்ளிப்படிப்பை முடித்ததும் செய்தி வாசிப்பாளராக பணியைத் தொடர்ந்த லொஸ்லியாவுக்கு, பெரிய நட்சத்திரமாக வலம்வர வேண்டும் என்பதே ஆசையாம்.\nநடந்து முடிந்த முதல் நாள் வாக்கு பதிவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்\nபிக்பாஸ் கவின் முகத்திரையை கிழித்த தர்ஷன் சேரப்பா ரியாக்ஷன் – லாஸ்லியா…\nகோல்டன் டிக்கெட்டில் முன்னிலையில் இருப்பது யார்\nமற்றவர்களை பற்றி அவருக்கு எந்த கவலையும் இல்லை.. சேரனின் உண்மை முகத்தை உடைத்த நடிகர்…\nஇலங்கை தர்ஷனின் பிறந்தநாளுக்க�� காதலி அனுப்பிய பரிசை ஏற்க மறுத்த பிக் பாஸ்\nவெளியானது இந்த வாரத்துக்கான நாமினேஷன்.. குறிவைத்து சாண்டி கவினை நாமினேட் செய்த…\nகமலை அனுப்பிவிட்டு இவரை தொகுத்து வழங்க சொல்லுங்கள்.. ப்ரோமோவை பார்த்துவிட்டு…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கைப்பெண் லொஸ்லியாவிற்கு பட்டப்பெயர் வைத்த சாண்டி மனைவியின்…\n பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான்\nஅனல் பறந்த பிக் பாஸ் சீசன் 3 இறுதி நாள் ஓட்டிங் ஈழத்தமிழர் தர்ஷனிற்கு இப்படி ஒரு…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nநடந்து முடிந்த முதல் நாள் வாக்கு பதிவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் வெளியேற்றப்படுவாரா ஈழத்து பெண்\nபிக்பாஸ் கவின் முகத்திரையை கிழித்த தர்ஷன் சேரப்பா ரியாக்ஷன் – லாஸ்லியா ஷாக்கிங்\nகோல்டன் டிக்கெட்டில் முன்னிலையில் இருப்பது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chennaipatrika.com/post/Experience-the-King-Meal-at-Ente-Keralam", "date_download": "2019-09-18T12:21:14Z", "digest": "sha1:CBYPEOUGKMLL7ZOXFBDXRZYKDLCA2O4E", "length": 8585, "nlines": 155, "source_domain": "chennaipatrika.com", "title": "Experience the King?s Meal at Ente Keralam - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "http://mentamil.com/ta/kaujaraata-malaai-etairaolai-114-anaaikalaukakau-uyara-ecacaraikakaai", "date_download": "2019-09-18T11:53:24Z", "digest": "sha1:RNFP2WHTPJS4DBSU5MWWR2FV66JFFA4R", "length": 8628, "nlines": 115, "source_domain": "mentamil.com", "title": "குஜராத் மழை எதிரொலி: 114 அணைகளுக்கு உயர் எச்சரிக்கை!!! | Tamil News Website", "raw_content": "\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் - 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\nபுதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா\nஇந்தியாவில் 2022 ஆண்டிற்க்குள் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள்\nஅமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் - ஈரான்\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து\n69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இந்திய பிரதமர்\nகுஜராத் மழை எதிரொலி: 114 அணைகளுக்கு உயர் எச்சரிக்கை\nகுஜராத் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது, இதன் காரணமாக 100 க்கும் மேற்பட்ட அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளது.\nஎனவே வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அனைத்து அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களை முன் எச்சரிக்கையுடன் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nமொத்த பருவ மழையை விட 110% க்கும் அதிகமாக மழை தடையின்றி தொடர்ந்ததால், நீர்த்தேக்கங்களில் அதிக நீர் வரத்து வந்ததைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.\nசமீபத்திய தகவலின்படி, மாநிலத்தில் உள்ள 204 நீர்த்தேக்கங்களில், 114 அணைகள் 90% நிறைந்துவிட்டதால், அவை ‘உயர் எச்சரிக்கையில்’ வைக்கப்பட்டுள்ளன.\nஅதிகாரிகள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கியூசெக் நீரை நீர்த்தேக்கத்திலிருந்து விடுவித்துள்ளனர்.\nஇதன் விளைவாக, நர்மதா, பருச் மற்றும் வதோதரா மாவட்டங்களில் 200 க்கும் மேற்பட்ட கிராமங்கள் எச்சரிக்கையாக வைக்கப்பட்டுள்ளன.\nஇந்திய வானிலை ஆய்வு மையம்\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nஇந்திய அரசியலில் திருப்பம்: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் மம்தா\nBreaking news இந்தியா இந்திய பொருளாதாரம் 16 September 2019\n2020 ஆண்டில் தொழில் துவங்கும் வணிகர்களுக்கு - ஜிஎஸ்டி புதிய அறிவிப்பு \nகனமழை எதிரொலி: மத்திய பிரதேசத்தில் 46,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு\nபோர் நிறுத்த ஒப்பந்தம் விதிமீறல்: பாகிஸ்தான் மீது இந்தியா குற்றச்சாட்டு\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் - 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mentamil.com/ta/taxonomy/term/129", "date_download": "2019-09-18T11:32:25Z", "digest": "sha1:OXEJYHOZNV66PMHNHBS24N2L7NEKWHOV", "length": 10170, "nlines": 84, "source_domain": "mentamil.com", "title": "விளையாட்டு | Tamil News Website", "raw_content": "\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் - 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\nபுதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா\nஇந்தியாவில் 2022 ஆண்டிற்க்குள் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள்\nஅமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் - ஈரான்\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்க��� தலைவர்கள் வாழ்த்து\n69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இந்திய பிரதமர்\nபகல்- இரவு டெஸ்டில் நியூசிலாந்து-இங்கிலாந்து- ஆக்லாந்தில் நாளை தொடக்கம்.\nஇங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் நாளை தொடக்குகிறது.\n22 கல்லூரிகள் பங்கேற்கும் மாநில கைப்பந்து போட்டி சென்னையில் நடக்கிறது..\nதிருவள்ளூர் மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் 22 கல்லூரிகள் பங்கேற்கும் மாநில கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் 3 நாட்கள் நடத்தப்படுகிறது.\nஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை டோனியிடம் இருந்து கற்றேன்- தினேஷ் கார்த்திக்\nஒரு ஆட்டத்தை எப்படி வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதை டோனியிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இல்லாதது வருத்தம்- தினேஷ் கார்த்திக்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடாதது வருத்தம் அளிக்கிறது என்று நிதாஹாஸ் முத்தரப்பு தொடர் ஹீரோ தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.\nசென்னையின் எப்.சி. வீரர்கள் மெயில்சன், நெல்சனின் ஒப்பந்தம் நீட்டிப்பு\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து இறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சென்னையின் எப்.சி. வீரர்கள் மெயில்சன், நெல்சனின் ஒப்பந்தம் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஐஎஸ்எல் கால்பந்து : பெங்களூருவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி கோப்பையை வெல்லுமா சென்னை அணி\nபெங்களூரு : ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டி இன்று பெங்களூரு எஃப்சி மற்றும் சென்னை எஃப்சி அணிகள் மோதுகின்றன.\nஐஎஸ்எல்: பெங்களூர் அணியை வீழ்த்தி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சென்னை\nபெங்களூரு : பெங்களூரில் நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிபோட்டியில், பெங்களூர் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது சென்னையின் எப்சி அணி.\nஇந்தியன் சூப்பர் லீக் எனப்படும், கால்பந்து தொடரின் இறுதிபோட்டி பெங்களூரில் இன்று நடைபெற்றது. இதில் லீக் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்த பெங்களூர் அணியும் சென்னை அணியும் மோதின. இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் என்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப���பு இருந்தது.\nகடைசி பந்தில் சிக்ஸர் விளாசியதால் உலக சாதனையில் இணைந்த முதல் இந்தியர் தினேஷ் கார்த்திக்\nகொழும்பு : நேற்று நடந்த முத்தரப்பு கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் அபார பேட்டிங்கால் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.\nஇலங்கை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக சுதந்திர கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இலங்கை நடத்தியது. இதில் இலங்கை, இந்தியா, வங்கதேசம் அணிகள் விளையாடின. இத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதின.\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் - 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puttalamonline.com/category/international-affairs/page/7/", "date_download": "2019-09-18T11:55:54Z", "digest": "sha1:HVDGUT7EQSXHZEETAHHBSSRQULKMSGAS", "length": 8325, "nlines": 83, "source_domain": "puttalamonline.com", "title": "சர்வதேசம் Archives - Page 7 of 18 - Puttalam Online", "raw_content": "\nAll posts in சர்வதேசம்\nஎர்துகானின் உயிர் எடுக்க, வந்த 25 பேர் – 20 நிமிடங்களுக்குள் உயிர் தப்பினார்\nஅந்த இரவில் அவர் விடுமுறைக்காக தங்கியிருந்த பிரத்தியேக மர்மரிஸ் ரிஸோர்ட் இற்குள் 25 சதிப்படை வீரர்கள் ஹெலிகொப்டர்களில் இருந்து கயிறுகள் மூலம் இறங்கிவிடுகின்றனர்.\nதுருக்கி கிளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்ட வட்ஸ் அப் குழுமம்\nகிளர்ச்சியாளர்கள் தமக்குள் தொடர்புகளைப் பேணவும் கட்டளைகளைப் பெறவும் வட்ஸ் அப் குழுமத்தை உருவாக்கி அதையே பயன்படுத்தியுள்ளனர். அது குறித்த பல பயங்கர தகவல்கள் வெளிவந்துள்ளன. சதிப் புரட்சியின் முதல் நடவடிக்கை ஜுலை 15 மாலை 9.29\nஅங்கராவில் இன்னும் நிலைமை பூரண கட்டுப்பாட்டில் வரவில்லை.\nஎல்லாம் வழமைக்குத் திரும்பும் வரை மைதானங்களை விட்டு வீடு திரும்ப வேண்டாம் என்றே அர்துகானும் கூறுகின்றார்.\nபிரிட்டன் இனி என்ன பாடுபடப் போகின்றது என்று இப்போது முழு உலகமும் உற்றுநோக்கத்...\nதுருக்கி விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு 36 பேர் மரணம்\nதுருக்கியின் விமான நிலையத்தில் பயங்கர குண்டுவெடி��்பு மற்றும் துப்பாக்கிச்சூடு, இதுவரைக்குமுள்ள தகவல்களின் படி இறந்தவர்களின் எண்ணிக்கை...\nயெமனில் இப்தாருக்காய் நீழும் அபலைகளின் கரங்கள்\nஉலக அரபு நாடுகள் இப்தாருக்காய் பல கோடிகளை அள்ளி வீசிக்கொண்டி- ருக்கின்றன, அல்ஹம்துலில்லாஹ். ஆனால், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் தொடர்பிலான இவர்களின் கரிசனைகள் மிகவும் துயரம் தருகின்றது. தற்போது வெளியாகியிருக்கும்\nபாகிஸ்தான் அமெரிக்க உறவில் விரிசல்\nஅண்மைக்காலமாக, அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதற்கு சீனாவுடன் பாகிஸ்தான் அதிக நெருக்கமாக ...\nதுபாயில் மிதமிஞ்சிய வேகத்தில் ஓடிய கார்கள் பறிமுதல்\nதுபாயில் ஒரு மணி நேரத்திற்கு முந்நூறு கிலோ மீட்டர் வேகத்தில் பொறுப்பற்ற முறையில் பயணம் மேற்கொண்ட எண்பதிற்கும் மேலான...\nலிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிர்தி துறைமுகத்தை லிபியா அரச படைகள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிரியா, ஈராக் மட்டுமன்றி லிபியாவிலும் பெரும் பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் தமது கட்டுப்பாட்\nதமிழக முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவியேற்பு\nஇந்தியா தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற அதிமுகவின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி நேற்றைய முன்தினம் சென்னைப் பல்கலைக் கழக நூற்ற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது. சரியாக மதியம் 12 மணிக்கு நடந்த இந்த பதவியேற�\nவடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் கையொப்பமிட்டார்\nபெண்களின் தொழில் முயற்சியான்மைக்கு முக்கியத்துவம் வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை\nசிலின்கோலலித் கொத்தலாவலவை ஊடகவியலாளர்கள் சிறையில் சந்திப்பு\nஓய்வுதியம் பெறுவோரின் பிரச்சினை தீர்க்க 5 தொலைபேசி இலக்கங்கள்\nசிஹல ராவயவின் தேசிய அமைப்பாளர் அக்மீமன தயாரட்ன தேரர் அச்சுறுத்தல்\nமுஸ்லிம் பிரதி நிதிகளின் எண்ணிக்கை 15 வரை குறையும் அபாயம்\nமுஸ்லிம்கள் மின்னல் நிகழ்ச்சியை புறக்கணிக்கவேண்டும்\nwww.sonakar.com வழங்கும் அரசியல் களம் நேரடி ஒலிபரப்பு\nமுசலி பிரதேச மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\n‘சதி’ நடவடிக்கை நிரூபணமானால் அனைத்து சலுகைகளையும் இழக்க நேரிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tncpim.org/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-18T12:40:24Z", "digest": "sha1:VMENW5EMOCEF4VOZGRBU6IUDUDDWNRP4", "length": 315797, "nlines": 438, "source_domain": "tncpim.org", "title": "அரசியல் தீர்மானம்: 21 ஆவது கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் ���ூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nஅரசியல் தீர்மானம்: 21 ஆவது கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n(விசாகப்பட்டினம் நகரில் ஏப்ரல் 14-19, 2015 இல் நடைபெற்ற 21 ஆவது கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது)\n1.1 இந்திய நாட்டில் கடந்த கட்சிக் காங்கிரசுக்குப் பிறகு பெரும் அரசியல் மாற்றம் நடந்தேறியுள்ளது. மத்தியில் பாஜக அரசாங்கம் அமைந்ததானது, இந்திய அரசியலில் வலதுசாரிப் போக்கை நோக்கிய நகர்வு உறுதிப்பட்டுள்ளதைக் காட்டுகின்றது. அது புதிய தாராளமய முனைப்பையும், இந்துத்வா உந்துதலையும் ஏகாதிபத்திய ஆதரவு கண்ணோட்டத்துடன் வலுவாய் ஒன்றிணைக் கின்றது. அப்பட்டமான பெருமுதலாளித்துவ ஆதரவுக் கொள்கைகளில் இதன் தாக்கத்தை காண முடிகின்றது. இது ஏற்கனவே நிலவுகின்ற சமூக ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகமாக்கும், உழைக்கும் மக்களின் மீதான சுரண்டலை மேலும் தீவிரமாக்கும். இதனோடு இந்துத்வா சக்திகளின் தாக்குதலும் இணைந்து வருவதானது, உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக வர்க்கச் சமன்பாட்டை மாற்றிய மைப்பது என்ற நமது நோக்கத்திற்கு புதியதும், கடுமையானதுமான சவால்களை எழுப்பியுள்ளது. இந்தச் சூழல்நிலையை முறையாகப் புரிந்து கொள்ள தேசிய சூழ்நிலையின் மீது நேரடியாக செல்வாக்கு செலுத்துகின்ற சர்வதேச சூழ்நிலையை பகுத்தறிவது அவசியமாகும்.\n1.2 20 ஆவது காங்கிரசிற்குப் பிறகு, சர்வதேச சூழலை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்:\n2008 ஆம் ஆண்டின் நிதி நெருக்கடியிலிருந்து நிச்சயமற்றதும் வலுவற்றதுமான மீட்சி.\nஉலகளாவிய தனது மேலாதிக்க பாத்திரத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் ராணுவத் தலையீடுகள் மூலம் தொடர்வது. நிதி மற்றும் வங்கி அமைப்புகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது, அமெரிக்க டாலரே சர்வதேச வர்த்தக செலாவணியாக இருக்கும் நிலை மற்றும் தனது தொழில்நுட்ப வலு ஆகியவற்றின் மூலம் உலக முதலாளித்துவ அமைப்ப���ல் தனது ஆதிக்க நிலையை தொடர்வது.\niii. ஈராக், லிபியா, சிரியா ஆகிய மேற்காசிய நாடுகளிலும் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா தலைமையிலான தலையீடுகளின் நாசகர பின்விளைவுகளாக ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது மட்டுமன்றி இஸ்லாமிய தீவிரவாதமும் எழுச்சி பெற்றுள்ளது.\nகிழக்கு நோக்கிய – குறிப்பாக உக்ரேனை குறிவைத்த – அமெரிக்கா மற்றும் நேட்டோ அரசுகளின் விரிவாக்கம் காரணமாக ரஷ்யாவுடன் ஏற்பட்டுள்ள புதிய மோதல்கள்.\nசீனாவின் வளர்ந்து வரும் அதிகாரம், செல்வாக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஆசியாவின் மீது அமெரிக்கா கூர்ந்த கவனம் செலுத்தவதும் அதன் பின் விளைவுகளாக தொலைநோக்கு ஒத்துழைப்பும் மற்றும் ராணுவ முஸ்தீபுகளும்.\nரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையில் தொலைநோக்கு ஒத்துழைப்பு அதிகரித்து வருவது; தங்களுக்கிடையிலான கூட்டுறவை வலுப்படுத்த பிரிக்ஸ் (BRICS) நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகள்; தென்னமெரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பிரதேச ரீதியிலான கூட்டுறவு, ஆகிய இவை அனைத்தும் பல் துருவ உலகம் என்ற போக்கை வலுப்படுத்தியுள்ளது.\nvii. ஐரோப்பாவில் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து பாட்டாளி வர்க்கமும் ஏனைய மக்கள் திரள் இயக்கங்களும் நடத்திவரும் எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் புதிய இடதுசாரி, மக்கள் ஆதரவு பெற்ற கட்சிகள், இயக்கங்களின் தோற்றம்.\nviii. ஏகாதிபத்திய ஆதரவோடு எழுந்துவரும் சக்திகளுக்கெதிராக வெனிசுலாவில் நடந்து வருவது போல இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங்களின் தொடரும் போராட்டங்கள்; அவை பொலிவியா, உருகுவே, ஈக்வெடார் ஆகிய நாடுகளின் மாற்றுப் பாதைக்கான பயணத்திற்கு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவு.\n1.3 பொருளாதார நெருக்கடி தொடர்ந்து கொண்டிருப்பது தனித்ததொரு நிகழ்வு அல்ல. அது அமைப்பின் நெருக்கடி, முதலாளித்துவ அமைப்பில் ஆழமாக வேரூன்றியிருக்கும் அதன் உள்ளார்ந்த விதிகளின் விளைவேயாகும். 2007-08ல் வெடித்த நிதி நெருக்கடிக்கு காரணம் கட்டுப்பாடின்றி கடன் கொடுத்தது மற்றும் ஊக வாணிபம் ஆகும். இவற்றின் விளைவாக இரண்டாம் நிலை அடமான நெருக்கடிக்கு சென்று, பின்னர் கார்ப்பரேட் நிறுவனங்கள் திவாலாவதில் முடிந்தது. அடுத்த கட்டமாக வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் மிகப் பெரிய மீட்பு தொகையை அரசு அ��ித்தது. இதன் விளைவாக கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் நாட்டின் கடனாக மாற்றப்பட்டது. இது அடுத்தகட்ட நெருக்கடிக்கு துவக்கப் புள்ளியாக அமைந்தது. ஆளும் வர்க்கங்கள் ஒவ்வொரு நெருக்கடி கட்டத்தின் போதும் அதிலிருந்து மீண்டு வர எடுத்த நடவடிக்கையின் விளைவாக உழைக்கும் மக்களைச் சுரண்டுவது தீவிரமடைந்தது. அதன் விளைவாக அவர்களின் வாழ்வாதரங்கள் மீதும், சமூக நலன்களின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டது.\n1.4 அரசுகள் தங்களின் செலவினங்களை கடுமையாக குறைத்து “சிக்கன நடவடிக்கைகளை” திணிப்பதே இந்த நெருக்கடியின் தற்போதைய வெளிப்பாடு ஆகும். இது மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல் ஆகும். மக்களின் பொருளாதார உரிமைகள் மீதான தாக்குதலோடு கூடவே அவர்களின் அரசியல் மற்றும் சமூக உரிமைகளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. இதனால், மக்களின் வாங்கும் சக்தி வீழ்ச்சியடைகிறது. இதன் விளைவாக தற்போதுள்ள நெருக்கடி மேலும் தீவிரடையும். இது எதிர்கால நெருக்கடிக்கான வித்தாகும்.\n1.5 இந்தப் பின்னணியில், பொருளாதார மீட்சி என அறியப்படுவது போல் ஏதேனும் இருந்தால் அது உலகப் பெரும் பரப்பில் மிகவும் குறுகிய பகுதியில் (முக்கியமாக அமெரிக்காவில்) மட்டுமே கண்ணுக்குத் தெரிவதாக இருக்கின்றது. அங்கும் அது மிகவும் வலுவில்லாததாகவும், வேலைவாய்ப்பை பெருக்காததாகவும் வெறும் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) வளர்ச்சியாக மட்டுமே இருக்கிறது. மறுபுறத்தில் ஐரோப்பா இன்னமும் நெருக்கடியின் மத்தியில்தான் தத்தளிக்கின்றது. ஜப்பான் நீண்டகாலமாக நிலவும் தனது மோசமான வளர்ச்சி நிலை மேலும் படுமோசமாக ஆகிவருவதையே காண்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ‘எழுச்சி பெற்றுவரும் சந்தைகள்’ என அழைக்கப்படும் நாடுகள், குறிப்பாக சீனா, இந்தியா ஆகியவை ஏனைய பகுதிகளின் வளர்ச்சிக் குறைவை ஈடுகட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீப காலத்தில் அவையும் வளர்ச்சிக் குறைவையே கண்டுள்ளன.\n1.6 பொருளாதார மந்தம் ஏற்படுவதற்கு முன்பு இருந்து வந்த வளர்ச்சியில் 40 சதவீதத்தையே 2009 ஆம் ஆண்டிலிருந்து உலக தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி எட்டியுள்ளது. நீண்டகால சராசரியை நோக்கினால் அதில் 60 சதவீத வளர்ச்சியையே எட்டியுள்ளது. உலகப் பொருளாதாரத்தின் உற்பத்தித் துறைகள் மி��வும் மெல்லவே வளர்ந்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் அவையின் வணிக மற்றும் மேம்பாட்டுக் கழகம் (UNCTAD) அளித்துள்ள 2014 ஆம் ஆண்டின் அறிக்கையின் படி, உலகப் பொருளாதாரம் 2012 ஆம் ஆண்டும் 2013 ஆம் ஆண்டும் சுமார் 2.3 சதவீத அளவுகளிலேயே வளர்ந்துள்ளது. 2014 ஆம் ஆண்டும் இதைக் காட்டிலும் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. சீனா மட்டுமே 2014 ஆம் ஆண்டில் 7.4 சதவீத அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது.\n1.7 பொருளாதார மீட்சி எளிதில் நொறுங்கும் தன்மை கொண்டுள்ளது. அதோடு செயல்படும் வேறு பல காரணிகளால் மேலும் மோசமாகியுள்ளது. அமெரிக்காவில் குறைக்கப்படும் வட்டி விகிதம் (Quantitative easing) (எளிதாக்கப்படும் டாலர் கடன்கள்) புதிதாய் ‘எழுந்துவரும்’ நாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும் அவற்றின் வெளிநாட்டு வணிகச் சமன்பாட்டில் அந்நியச் செலாவனி நிலையையும் மோசமாக பாதிக்கும். சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது பல காரணிகள் ஒன்றிணைந்ததின் விளைவு ஆகும். பொருளாதாரம் மந்தமானதன் காரணமாக எண்ணெய்க்கான தேவை குறைந்தது, அமெரிக்காவில் ஷேல் எரிவாயு கண்டுபிடிப்பால் எண்ணெய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, விலை வீழ்ச்சியைத் தடுக்குமுகமாக எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதற்கு சவுதி அரேபியாவின் தயக்கம் ஆகியவை எல்லாம் சில காரணிகள். எண்ணெய் விலை வீழ்ச்சி ஏற்கனவே ரஷ்யா, இரான், வெனிசுலா ஆகிய நாடுகளைப் பாதித்துள்ளது. எண்ணெய் விலை வீழ்ச்சி உலகளாவிய பொருளாதார மீட்சியை நிச்சயமில்லாததாக ஆக்கியுள்ளது. உக்ரேன் முதல் மேற்காசியா வரை எழுந்து கொண்டிருக்கும் அரசியல் பிரச்சனைகள் 2015 ஆம் ஆண்டிலும் உலக முதலாளித்துவ வளர்ச்சியின் சாத்தியங்களை உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே அளவில் இல்லையென்றாலும் மோசமாக்கியுள்ளது.\n1.8 நவீன தாராளமய முதலாளித்துவம் இதுகாறும் இல்லாத ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியுள்ளது. ஆக்ஸ்ஃபாம் நிறுவனம் அளித்துள்ள அறிக்கையின்படி உலகச் செல்வ வளத்தில் கிட்டத்தட்ட பாதி அளவு ஒரு சதவீதத்தினர் கையில் குவிந்துள்ளது. உலக மக்கள்தொகையில் உள்ள ஒரு சதவீதம் செல்வந்தர்கள் கையில் 110 டிரில்லியன் (1 டிரில்லியன் = 1 லட்சம் கோடி) அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்து உள்ளது. அது மக்கள்தொகையில் பொருளாதார நிலையில் கீழ்நிலையில் உள்ள 50 சதவீதம் மக்களின��� செல்வ வளத்தைப்போல் 65 மடங்கு ஆகும். பொருளாதார கூட்டுறவிற்கும் மேம்பாட்டிற்குமான அமைப்பு (Organisation for Economic Co-operation and Development) அளித்துள்ள அறிக்கையின்படி அமெரிக்காவில் செல்வந்தர்களின் 10 சதவீத சராசரி வருவாய் மிக ஏழ்மையான 10 சதவீதத்தினரின் வருவாய் போல 16 மடங்கு அதிகம். பெரும்பாலான ஓஇசிடி – நாடுகளில் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்குமிடையிலான இடைவெளி கடந்த 30 ஆண்டுகளில் இப்போதுதான் மிக அதிகமாக உச்ச நிலையில் உள்ளது.\n1.9 உழைப்புச் சுரண்டலை தீவிரமாக்குவதன் மூலமும், பொதுச் சேவைக்கான செலவுகளை வெட்டுவதன் மூலமும் பொருளாதார நெருக்கடியையும் பொருளாதார மந்தத்தையும் ஆளும் வர்க்கங்கள் எதிர்கொள்கின்றன. உழைப்புச் சுரண்டலின் தீவிரம் எந்த அளவு இருந்துள்ளது என்பதை, 1999 ஆம் ஆண்டிற்கும் 2013 ஆம் ஆண்டிற்கும் இடையிலான காலகட்டத்தில் உலகளாவிய அளவில் உண்மை ஊதியத்தின் வளர்ச்சி, உற்பத்தி திறன் வளர்ச்சியைக் காட்டிலும் பின்தங்கி இருந்ததில் காண முடியும். உலக அளவிலான உண்மை ஊதியம் குறித்த கணக்குகளிலிருந்து உலக உண்மை ஊதிய மதிப்பின் வளர்ச்சியில் பெருமளவு பங்களிப்பு செய்துள்ள சீனாவை விட்டுவிட்டால் 2012 ஆம் ஆண்டு உண்மை ஊதிய வளர்ச்சி வெறும் 1.3 சதவீதம், 2013 ஆம் ஆண்டு 1 சதவீதம் என்ற அளவிலேயே இருந்துள்ளது (உலக ஊதியம் குறித்த அறிக்கை 2014-15 ILO)\n1.10 ஐக்கிய நாடுகள் அவையின் 2014-ம் ஆண்டு உலகப் பொருளாதாரநிலை ஆய்வுகளும் வாய்ப்புகளும் (World Economic Studies and Prospects) அறிக்கையின் படி வளர்ச்சியடைந்த நாடுகளில் வேலையின்மை மிகவும் அதிக அளவில் 8.4 சதவிகிதமாக இருந்துள்ளது. ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இன்னும் அதிகமாக 11 சதவீதமாக இருந்துள்ளது. இந்த அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்கள் நிலமையை மிகவும் குறைத்து மதிப்பிடுகின்றன. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் புள்ளி விவரப்படி இளைஞர்கள் மத்தியிலான வேலையின்மை பொதுவான வேலையின்மையைக் காட்டிலும் இரு மடங்கு அதிகம். 20 ஆவது கட்சிக் காங்கிரசிற்குப் பிறகான 3 ஆண்டு காலகட்டத்தில் தொடர்ந்து நீடித்த அதிக அளவிலான வேலையின்மை, நீண்ட சராசரி வேலையில்லா காலம், மோசமான ஊதியநிலை ஆகியவையே முதலாளித்துவ உலகெங்கும் நிலவியது.\n1.11 பொருளாதார வலிமையில் நீண்ட கால வீழ்ச்சி, குறிப்பாக 2008 ஆம் ஆண்டின் நிதி நெருக்கடியின் வெளிச்சத்தில் ஏகாதிபத்திய முகாமின் தலைமை பொறுப்பிலுள்ள அமெரிக்கா புதிய சிரமங்களையும் சவால்களையும் எதிர்நோக்க வேண்டியிருந்தது. இராக்கில் துவங்கி ஏனைய மேற்கு ஆசிய நாடுகளில் அமெரிக்காவின் ராணுவத் தலையீடுகள், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை நிலைப் படுத்துவது என்ற அதன் தொலைநோக்கு குறிக்கோள் நிறைவேற வில்லை. அமெரிக்காவும் ஏனைய நேட்டோ நாடுகளும் கிழக்கு நோக்கி தம் செல்வாக்கு வளையத்தை விரிவாக்குவதை ரஷ்யா இப்போதும் எதிர்த்து நிற்கின்றது. சீனா இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும் ஒரு முக்கியமான சக்தியாகவும் உருவாகியுள்ளது. ஆசியா – பசிபிக் பகுதியில் அமெரிக்க மேலாதிக்கம் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. உலக வர்த்தக அமைப்பு (WTO) போன்ற பன்முக அமைப்புகளில் அதன் அதிகாரங்களை செலுத்துவது எளிதல்ல எனும் நிலையும் உருவாகி வருகின்றது.\n1.12 ஆசிய நாடுகளுக்கான தொலைநோக்கு ஆதாரத் தளமாக அமெரிக்கா கருதும் மேற்காசியாவில் தனது ராணுவத் தலையீடுகளை தொடர்வதன் மூலமும், உக்ரேன் போன்ற முன்னாள் சோவியத் யூனியன் குடியரசுகள் மீது மேற்குலகின் செல்வாக்கை அதிகரிக்க முயற்சிக்கிறது. இதனால் ரஷ்யாவுடன் தனது மோதல் போக்கை அதிகரித்திருக்கிறது. இதன் மூலமும் அமெரிக்கா முதலாளித்துவ உலகில் தனது ஆதிக்கமான பாத்திரத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றது. சீனாவின் பொருளாதார வலிமையையும் ஏனைய நாடுகளின் பொருளாதாரத்தில் அதன் உயர்ந்து வரும் செல்வாக்கையும் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா இரண்டு முக்கியமான வர்த்தக உடன்படிக்கைகளுக்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் இரண்டு பகுதியை உள்ளடக்கியதாகும் இந்த உடன்படிக்கைகள். இவை ஆசிய – பசிபிக் பகுதிகளோடும் ஐரோப்பிய யூனியனோடும் செய்து கொள்ளப்பட்டவையாகும்.\n1.13 கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தான், இராக், லிபியா, சிரியா ஆகிய நாடுகளில் அமெரிக்கா – நேட்டோ நாடுகள் நடத்தி வரும் ராணுவத் தலையீடுகளின் சீர்குலைவான விளைவுகளை இந்தக் காலகட்டத்தில் காண முடிந்தது. இராக்கிலும் லிபியாவிலும் இருந்த அரசாங்கங்கள் ஏதேச்சாதிகாரமானவை என்றபோதும் மதச்சார்பற்றவை. அவற்றை தனது வல்லாண்மையைக் கொண்டு தூக்கி எறிந்ததால் தேசிய இறையாண்மை கேள்விக்குறியானது. பெருமளவிலான வன்முறையையும் இஸ்லாமிய தீவிரவாத சக்திகளையும் அது கட்டவிழ்த்துவிட்டுள்ளது. சிரியாவில் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் செய்துவந்த தலையீடு உள்நாட்டுப் போரை மூட்டி பரந்துபட்ட அழிவுகளை ஏற்படுத்தியதோடு இஸ்லாமிய தீவிரவாதத்தின் கை ஓங்கவும் வழிவகுத்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் இராக்கில் செய்த ஆக்கிரமிப்பு மூலம் ஐஎஸ்ஐஎஸ் போன்ற சக்திகளையும், லிபியாவில் கடாஃபிக்கு எதிரான இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அளித்த ஆதரவின் மூலமும், சிரியாவில் இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கு தனது கூட்டாளிகளான சவுதி அரேபியா, துருக்கி, கத்தார் ஆகியவற்றுடன் சேர்ந்து அளித்த ஆதரவின் மூலமும் இஸ்லாமிய தீவிரவாதிகளை அது வளர்த்துவிட்டுள்ளது. இராக்கிலும் சிரியாவிலும் ஐஎஸ்ஐஎஸ்-ஸின் தளங்களின் மீது அமெரிக்கா வான்வழியாக குண்டுமழை பொழிந்து தாக்கிக் கொண்டிருக்கும்போது அதன் அரபுக் கூட்டாளிகள் சிரியாவில் தரைமார்க்கமாக இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இவற்றின் மூலம் அமெரிக்கக் கொள்கை களின் முரண்பாடான நிலைகள் அம்பலமாகியுள்ளன. அதேநேரத்தில் அணு ஆயுதப் பிரச்சனையில் பேச்சுவார்த்தைகள் மூலமாகத் தீர்வு காண்கிற முயற்சிகள் மூலமாக ஈரானுடன் உள்ள முரண்பாடுகளைக் குறைப்பதற்கு அதிபர் ஒபாமா முனைந்துள்ளார்.\n1.14 துனீசியா, எகிப்து ஆகிய நாடுகளில் ஆரம்பமான வெகுமக்கள் எழுச்சிகளை திசைதிருப்பி அடக்குவதும் அமெரிக்கத் தலையீடுகளின் நோக்கமாக இருந்தது. அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளான சவுதி அரேபியா, கத்தார் ஆகியவை லிபியாவிலும் சிரியாவிலும் நடத்திய தலையீடுகள் அடிப்படைவாத சக்திகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளன. ஏமன் நாட்டின் உள்நாட்டு கலகத்தில் சௌதி அரேபியா தலைமையிலான இராணுவத் தலையீட்டிற்கான அமெரிக்க ஆதரவு மற்றுமொரு இதனை ஒத்த உதாரணமாகும். ஒரு பரந்துபட்ட மக்கள் எதிர்ப்பு மூலம் முபாரக்கின் ஆட்சியைத் தூக்கி எறிந்தாலும் எகிப்தில் பதவிக்கு வந்த முஸ்லீம் சகோதர அமைப்பின் அரசாங்கத்தை தூக்கி எறிந்தபின் எகிப்து ராணுவ எதேச்சாதிகார ஆட்சிக்கு திரும்பியுள்ளது.\n1.15 ஆப்கானிஸ்தானிலிருந்து 2014 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க ராணுவம் விலக்கிக் கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்திருந்தாலும், பின்னர் அமெர��க்கா தனது ராணுவ இருப்பைத் தொடர முடிவெடுத்துள்ளது. 13000 அமெரிக்க – நேட்டோ நாடுகளின் துருப்புகளை அங்குள்ள ராணுவத் தளங்களில் நிறுத்தி வைக்க புதிய ஆப்கானிஸ்தான் அரசோடு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.\n1.16 அமெரிக்கா இஸ்ரேலுக்கு தனது முழு ஆதரவை அளித்து வருகின்றது. இஸ்ரேலின் வலதுசாரி அரசாங்கம், அரபு நாடுகளில் நிலவும் குழப்பமான சூழலைப் பயன்படுத்திக்கொண்டு காஸாவின் மீது அடுத்தடுத்து இரண்டு கொடூரமான தாக்குதலை நடத்தி குழந்தைகள் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானவரை கொன்று குவித்ததோடு பெருமளவில் அப்பாவி பொது மக்களின் வீடு வாசல்களையும் தகர்த்துத் தரைமட்டமாக்கியுள்ளது. மேற்குக் கரையில் இஸ்ரேலியக் குடியிருப்புகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. ஒரு யூத அரசாங்கத்தை அறிவிப்பதற்கான முயற்சிகளும் துவக்கப்பட்டுள்ளன.\n1.17 இணையத்திலும் தொலைத் தொடர்பு அமைப்புகளிலும் உள்நுழைந்து நாடுகள், அரசாங்கங்கள், அமைப்புகள், தனிநபர்கள் ஆகியோரை உளவு பார்ப்பதற்காக அமெரிக்கா ஒரு உலகளாவிய கண்காணிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது. தேசிய பாதுகாப்பு, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் அமெரிக்கா பிரிட்டனின் துணையோடு இதனை தயக்கமின்றியும் ஆணவத்தோடும் செய்து வருகின்றது. இது நாடுகளின் தேசிய இறையாண்மையையும் தனிநபர் அடிப்படை உரிமைகளையும் நேரடியாகவே அச்சுறுத்தும் நடவடிக்கை ஆகும்.\n1.18 நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்திற்கு உக்ரேன் இலக்காகியுள்ளது. உக்ரேனை தமது செல்வாக்கு வளையத்திற்குள் கொண்டு வருவதற்காக அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைப் பதவியிலிருந்து இறக்குவதற்கான இயக்கத்திற்கு அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ஆதரவளித்தன. அங்கு கிளம்பியிருக்கும் புதிய நாஜி தீவிரவாதிகளுக்கும் அவை மறைமுகமாக ஆதரவு அளித்தன. இது ரஷ்யமொழி பேசும் உக்ரேனின் கிழக்குப் பகுதிகளில் கலகங்கள் உருவாக வழிவகுத்தது. ரஷ்ய அமைப்புகளுக்கும் பிரபலமான வணிக மற்றும் அரசியல் தலைவர்களுக்கும் எதிராக அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் தடைகளை விதித்தன. அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பிய யூனியனில் இருந்தும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யத் தடை விதித்து ரஷ்யாவும் எதிர்நடவடிக்கை எடுத்தது. டானட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் அரசாங்��ங்களை கவிழ்க்கும் முயற்சிகள் தோற்றபின் ஓர் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனாலும் அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் ரஷ்யாவுடன் மோதலை இன்னும் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கின்றன. உக்ரேன் மோதல் ஐரோப்பாவில் முக்கியமான முதலாளித்துவ சக்திகள் மற்றும் அமெரிக்கா – ஐரோப்பிய யூனியன் ஒருபுறம் ரஷ்யா மற்றொருபுறமென அவற்றுக்கிடையேயான முரண்பாட்டை பிரதிபலிக்கிறது.\n1.19 ஆசிய – பசிபிக் பகுதியை கவனத்தில் கொள்ளும் தொலைநோக்குப் பார்வை மாற்றத்தை ஒபாமாவின் நிர்வாகம் அறிவித்தது. தனது கூட்டாளிகளுடனான ராணுவ உறவுகளை வலுவாக்கியும் தனது கப்பற் படையின் கணிசமான பகுதியை பசிபிக் பகுதியில் நிறுத்தியும் அமெரிக்கா ஆசியாவிற்கான ஆதாரத் தளத்தை நிறுவும் முயற்சியை செய்து வருகின்றது. இந்தியாவுடனான தனது ராணுவ உறவை வலுப்படுத்தவும், சீனாவிற்கு எதிரான சக்தியாக ஜப்பானை மீண்டும் ராணுவமயமாக்கவும் அமெரிக்கா முயற்சி செய்து வருகின்றது.\n1.20 அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது, சீனாவைக் கட்டுப்படுத்துவது என்ற தனது இரட்டை நோக்கத்தின் ஒரு பகுதியாக பலதரப்பு ஒப்பந்தங்களை நம்பாமல் தனித்தனியான நாடுகளுடன் இருதரப்பு ஒப்பந்தங்கள் செய்யவும் பிரதேச ரீதியிலான ஒப்பந்தங்களை ஏற்படுத்தவும் முயன்று வருகின்றது.\n1.21. அமெரிக்கா தனக்கும் தனது ஆசிய – பசிபிக் கூட்டாளிகளுக்கும் இடையேயான பொருளாதார ஒருங்கிணைப்பை வலுவாக்குவது, அதே நேரத்தில் சீனாவை ஒதுக்கி அதனைக் கட்டுப்படுத்துவது என்ற இரட்டை நோக்கத்தோடு மிகப்பெரிய சுதந்திர வர்த்தகப் பகுதியை உருவாக்கும் முகமாக பசிபிக் பகுதி ஊடான பங்கமைப்பை (TPP- Trans Pacific Partnership) ஏற்படுத்த முனைந்துள்ளது. இந்த ஒப்பந்தம் மருந்துப் பொருட்களின் விலையினை உயர்த்துவதற்கு தடையாக உள்ள வணிகக் கட்டுப்பாடுகளை நீக்குவதையும் அறிவுசார் சொத்து உரிமைச் சட்டங்களை மாற்றுவதையும் நிதி நிறுவனங்களின் ஆற்றலை வலுவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.\n1.22 அதே சமயத்தில் அட்லாண்டிக் பகுதி ஊடான வணிக மற்றும் பங்கமைப்பு – (TTIP-Trans Atlantic Trade & Partnership) ஒன்றுக்கான பேச்சுவார்த்தைகளும் பேரங்களும் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே நடைபெற்று வருகின்றது. இதனை மேலே குறிப்பிட்ட பசிபிக் பகுதி ஊடான பங்கமைப்பின் இணையமைப்பு என்றே அமெரிக்கா கருதுகின்றது. இதற்கான பேரங்கள் முடிவடையும்போது இந்த அமெரிக்க – ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தமானது, இதுவரை உலகில் செய்து கொள்ளப்பட்ட வற்றிலேயே மிகப்பெரிய வணிக ஒப்பந்தமாக இருக்கும். இந்த ஒப்பந்தம் பெரும் வணிக நிறுவனங்களின் வலிமையை அதிகரிக்கும்; எனினும் அரசாங்கங்கள் தங்களது சந்தையை ஒழுங்கமைப்பதை மேலும் சிரமமானதாக்கும்.\n1.23 ஷின்ஸோ அபே அரசாங்கம் ஜப்பானின் ராணுவத்திற்கு அதன் அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள பாத்திரம் குறித்து புதிய விளக்கம் ஒன்றை அளித்து, அதன் வலிமையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. அமெரிக்க ஆதரவோடு, அபே ஜப்பானின் ராணுவ வலிமையை அதிகரிக்கவும் ஆயுத உற்பத்தியைப் பெருக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றார். கிழக்குச் சீனக் கடலில் உள்ள சில தீவுகள் குறித்து சீனாவுடன் உள்ள பிரச்சனைகளில் தீவிரப்போக்கை ஜப்பான் எடுக்கத் துவங்கியுள்ளது. அபே பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், அமெரிக்கா – ஜப்பான் – ஆஸ்திரேலியா – இந்தியா ஆகியவற்றுக் கிடையே ஒரு நான்கு முனைக் கூட்டணியை ஏற்படுத்தும் நோக்கில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளோடு நெருக்கமானதொரு பாதுகாப்புக் கூட்டணிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\n1.24 இதனோடு அமெரிக்கா, தென்கொரியாவுடன் தனது தொலைநோக்குப் பிணைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது; அதனோடு இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சிகளையும் நடத்தி வருகின்றது. இது கொரியத் தீபகற்பத்தில் ஒரு பதட்ட நிலையை உருவாக்கியுள்ளது. தென் கொரியாவின் அதிபராக கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்படிருக்கும் நிலையில் வடகொரியாவுடன் பதட்டத்தை தணிப்பது, பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன.\n1.25 பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் (BRICS) நாடுகள் அமைப்புரீதியான கூட்டுறவிற்கு திட்டவட்டமான வடிவம் அளிக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் 16-வது உச்சி மாநாடு புதிய மேம்பாட்டு வங்கி (New Development Bank -NDB) யையும் ஓர் அவசரகால சேமநிதி அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உலக வங்கியின் வழிகளைப் பின்பற்றாமல் அது இயங்கினால் ஆக்கப்பூர்வமான செயல்படும் திறனை அது பெற்று விடும். அரசியல் தளத்தில், சிரியா, இரான் போன்ற முக்கியமான விஷயங்களில் அமெரிக்க நிலைபாடுகளை பிரிக்ஸ் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது; அதன் ராணுவத் தலையீட்டையும் எதிர்த்துள்ளது. இந்த நாடுகளில் இருக்கும் அரசுகளின் தன்மை, அதனால் அவற்றுக்கு உள்ள வரம்புகள் இவற்றையெல்லாம் தாண்டி பிரிக்ஸ் அமைப்பு திடமாகியுள்ளது. பல்துருவ நிலை நோக்கிய வளர்ச்சியில் இது முக்கியத்துவம் பெறுகிறது.\n1.26 ஏற்கனவே உள்ள பிராந்திய அமைப்புகளான ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு (SCO), லத்தீன் அமெரிக்க கரீபியன் நாடுகளின் சமூகம் (CELAC), நமது அமெரிக்காவின் மக்களுக்கான பொலிவாரியன் கூட்டணி (ALBA), தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியம் (UNASUR) ஆகியவை தங்களுக்கிடையேயான கூட்டுறவை மேலும் வளர்த் தெடுத்துள்ளன. பிரிக்ஸ் அமைப்பு தவிர இந்தியா உட்பட 46 நாடுகள் ஸ்தாபக உறுப்பினர்களாக பங்குபெற்றுள்ள சீனாவின் முன்முயற்சியில் உருவான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank) போன்ற ஏனைய பிராந்திய பன்முக அமைப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகளும் நிறுவனங்களும் பல்துருவப் போக்கை வலுவூட்டி வருகின்றன.\nசிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான மக்கள்திரள் போராட்டங்கள்\n1.27 உலக நிதி நெருக்கடிக்குப் பின் பல்வேறு போராட்டங்களும் எதிர்ப்பு இயக்கங்களும் உருவாகியுள்ளன. வால் ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம் (Occupy Wall Street) போராட்டத்திற்குப் பிறகு சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் பல நாடுகளில் நடந்து வருகின்றன. கிரீஸ் நாட்டில் PAME என்றழைக்கப்படும் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமையின் கீழ் உழைக்கும் வர்க்கத்தின் பெரும் போராட்டங்கள் நடந்தன. கிரீஸில் சிக்கன நடவடிக்கைகளுக்கும் ஐரோப்பிய யூனியனின் மீட்பு வழிமுறைகளுக்கும் எதிராக சிரிஸா (Syriza) எனும் புதிய இடதுசாரி அணி உருவாகியுள்ளது. அது 2015 ஜனவரியில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாராளு மன்றத்தின் 300 இடங்களில் 149 இடங்களையும் பதிவான வாக்குகளில் 36 சதவிகிதம் வாக்குகளையும் பெற்றுள்ளது. இது முக்கியமானதொரு அரசியல் நிகழ்வு ஆகும். ஸ்பெயின் நாட்டில் கோபம் கொண்டோரின் இயக்கம் (Indignados Movement- Movement of Indignants) தொடர்கின்றது. பொடேமாஸ் (PodemoS) எனும் புதிய அரசியல் சக்தி அரசியல் அரங்கில் உள்ள கட்சிகளுக���கெல்லாம் சவால்விடும் வகையில் உருப்பெற்றுள்ளது. போர்ச்சுகல் நாடும் பெருமளவிலான உழைக்கும் மக்களின் போராட்டங்களையும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் சந்தித்து வருகின்றது. அதேபோல பிரிட்டன், ஃபிரான்ஸ், இத்தாலி, ஐஸ்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களின் மக்கள் விரோத தாக்குதல்களை எதிர்த்து பிரம்மாண்டமான உழைக்கும் வர்க்க எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தேறி வருகின்றன. தொழிலாளர்கள், குறிப்பாக பிளாட்டினம் மற்றும் ஏனையச் சுரங்கத் தொழிலாளர்களின் தீவிரமான போராட்டங்களையும் வேலை நிறுத்தங்களையும் நடத்தி வரும் வேறோர் நாடு தென்னாப்பிரிக்கா. ஃபெர்குசனில் காவல்துறை நிகழ்த்திய கருப்பின இளைஞன் மீதான நிறவெறித் துப்பாக்கிச் சூடும், அதனைத் தொடர்ந்து மற்ற நகரங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளுக்கும் பின்னர் பரவலான எதிர்ப்பு இயக்கங்கள் அமெரிக்காவில் நடந்துள்ளன.\n1.28 சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான பரந்துபட்ட மக்கள் திரளின் கோபாவேசம் வளர்ச்சி பெற்றுள்ளது. நடந்து முடிந்த ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலிலும் அது எதிரொலித்தது. சிக்கன நடவடிக்கைகளை அமல் படுத்தும் தேசிய அரசாங்கங்களுக்கு எதிரான போராட்டங்களின் ஒரு பகுதியாக அவை நடந்துள்ளன. அதே சமயம் தீவிர வலதுசாரி கட்சிகளும் தமது தேசியவெறிப்பிரச்சாரம், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான மேடை, ஐரோப்பிய யூனியனுக்கு எதிரான வெற்றுச் சொல்லாடல்கள் ஆகியவற்றின் மூலம் வெற்றிகளைப் பெற்று மேலெழுந்து செயல்பட்டு வருகின்றனர். அத்தகைய சக்திகள் கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஃபிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் வளர்ச்சி அடைந்துள்ளன.\n1.29 உலகின் பல பகுதிகளிலும் நஞ்சு உமிழும் வடிவங்களில் அடிப்படைவாதம், தேசியவெறி, குறுங்குழுவாதம், இனவெறி ஆகியவை வளர்ச்சி கண்டுள்ளன. மிகச் சமீப காலத்தில் மேற்காசியாவில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் பிற தீவிரவாத அமைப்புகள், நைஜீரியாவில் பொகோ ஹராம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோமாலியா, வட ஆப்பிரிக்காவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், இலங்கையிலும் மியான்மாரிலும் பவுத்த மதவெறி அமைப்புகள், ஐரோப்பிய நாடுகளில் தீவிர வலதுசாரி நவீன நாஜிக் கட்சிகள் போன்ற அமைப்புகள் எழுச்சி பெற்றுள்ளன. இவை ஏகாதிபத்திய தலையீடுகள் மூலம் உருவாகி யவை என்பது மட்டுமின்றி சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுக்குப் பின் உலகம் தழுவிய முற்போக்கு விழுமியங்களுக்கு ஏற்பட்ட சரிவின் விளைவாகவும் இருக்கின்றன.\n1.30 அமெரிக்காவின் தலைமையிலான வளர்ச்சி பெற்ற நாடுகள் திட்டமிட்டு நடத்தியபடி மிகவும் வலுவற்ற முடிவுகளோடு லிமாவில் நிறைவடைந்த பருவநிலை குறித்த கடந்த மாநாட்டிற்குப் பிறகு அடுத்த பாரிஸ் உச்சி மாநாடு டிசம்பர் 2015 இல் நடைபெற தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன. அங்கு கியோட்டோ உடன்படிக்கைக்குப் பதிலாக ஒரு புதிய உடன்படிக்கை முடிவு செய்யப்பட்டு கையெழுத்திடப்பட வேண்டும். அமெரிக்காவும் மற்ற வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாடுகளும் பெருமளவுக்கு பொதுக் காற்றுவெளியை (atmospheric commons) தமதாக்கிக் கொண்டு வளர்முக நாடுகள் வளர்ச்சி காணவும் தமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் குறைவான சாத்தியங்களை மட்டுமே விட்டுவைக்கும் என்பது இப்போதே வெளிப்படையாக தெரிகின்றது. வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கும் வளர்முக நாடுகளுக்குமிடையேயான சமத்துவம் என்பது அகங்காரத்தோடு தூக்கி வீசப்பட்டு பொதுவான ஆனால் வெவ்வேறு அளவிலான பொறுப்பு(Common but Differentiated Responsibility- CBDR) என்ற அடிப்படையானது பெருமளவிற்கு நீர்த்து போகச் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா முன்மொழியும் சுய உறுதியின் அடிப்படையிலான பசுங்கூட வாயு உமிழ்வு கட்டுப்பாட்டு அமைப்பு என்பதே 2020ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் பாரிஸ் உடன்படிக் கையின் அடிப்படையாக இருக்கும் எனத் தெரிகின்றது. இப்போது அமெரிக்காவும் இதர வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாடுகளும் உறுதியளிக்கும் மிகக் குறைவான உமிழ்வுக் கட்டுப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் விரைவில் புவிக்கோளத்தின் வெப்பநிலை நிச்சயிக்கப்பட்ட வரம்பான 2 டிகிரி செண்டிகிரேட் என்பதைத் தாண்டி 3-4 டிகிரி செண்டிகிரேட் வரை சென்றுவிடும். இது உலகிற்கு, குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகளுக்கும் உலகெங்கும் உள்ள ஏழை மக்களுக்கும் மிகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.\nலத்தீன் அமெரிக்கா : இடதுசாரிகளின் முன்னேற்றம்\n1.31 ஹியூகோ சாவேஸ் அவர்களின் மரணத்தால் ஏற்பட்ட பின்னடைவையும் தாண்டி வெனிசுவேலாவும் ஏனைய லத்தீன் அமெரிக்க இடதுசாரி அரசாங்கங்களும் நவீன தாராளமயம், ஏகாதிபத்தியம் ஆகியவற���றுக்குச் சவால் விடுத்து தமது மாற்றுப் பாதையில் முன்னேற கடுமையாகப் போராடி வருகின்றன. பொருளதாரத் தடைகளை விதித்து வருகிற அமெரிக்க ஆதரவுப் பின்புலத்தோடு இயங்கும் நச்சு உமிழும் வலதுசாரி எதிர்க் கட்சிகளாலும் பெரும் சவால்களை பொருளாதார அரங்கில் வெனிசுவேலா எதிர்கொண்டு வருகின்றது. ஆனால் வெனிசுவேலா அதனையும் தாங்கிக் கொண்ட நிலைiல் மானிய விலை உணவுப் பொருள் அங்காடிகள், இலவச உணவுக் கூடங்கள், மக்கள் குழுக்களின் மத்தியில் இலவச மருத்துவ மையங்கள், இலவசக் கல்வி, மின்சாரம், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளை இன்னும் பரவலாகக் கிடைக்கச் செய்யும் முயற்சிகளுக்கான தனது கொள்கைகயைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்றது.\n1.32 பொலிவியாவில் மொரேல்ஸ் அரசாங்கம் எண்ணெய், எரிவாயு துறைகளை தேசிய மயமாக்கியது. இது அரசின் வருமானத்தை 82 சதவீதம் உயர்த்தியது. தொலைத் தொடர்பு, மின்சாரம் ஆகியவையும் மீண்டும் பொதுத் துறைகளாகியுள்ளன. 2012 ஆம் ஆண்டு அளவிலிருந்து வறுமை 32.2 சதவிகிதம் குறைந்து, லத்தீன் அமெரிக்காவிலேயே அதிக அளவிலான வறுமைக் குறைப்பை சாதித்த நாடு எனும் பெருமையை பொலிவியா பெற்றுள்ளது. ஈக்வெடார் கல்விக்குச் செலவழிக்கும் தொகை அதனுடைய உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) யில் 2.6 சதவீதம் என்பதிலிருந்து 5.2 சதவிகிதம் என உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அங்கு குறைந்தபட்ச ஊதியமானது உண்மை அளவில் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. 2009 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையிலான காலத்தில் வறுமை மிகவும் வியப்பூட்டும் வண்ணம் நான்கில் ஒரு பகுதியாக குறைந்துள்ளது.\n1.33 கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் இடதுசாரி அரசுகள் அதிகமான மக்களின் ஆதரவோடு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளன. பொலிவியாவில் அதிபர் ஈவோ மொரேல்ஸ் 61.6 சதவீத வாக்குகளோடு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஈக்வெடார், உருகுவே, நிகரகுவா ஆகிய நாடுகளிலும் இடதுசாரி அரசுகள் மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. தென் அமெரிக்காவிலேயே பெரும் நாடாகிய பிரேசிலில் தில்மா ரூசஃப் வலதுசாரி சக்திகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\n1.34 பொதுவாக இடதுசாரிகளின் முன்னேற்றம் லத்தீன் அமெரிக்காவில் தக்க வைக்கப்பட்டுள்ளது எனலாம். கியூபாவுடனான உறவை சகஜநிலைக்கு க��ண்டு வர அமெரிக்கா அறிவித்திருப்பதை இந்தப் பின்னணியில்தான் நாம் பார்க்க வேண்டும். தென் அமெரிக்காவில் அனைத்து நாடுகளின் ஒன்றுபட்ட குரல் கியூபா தனிமைப்படுத்தக் கூடாது என்றே ஒலிக்கின்றது. அமெரிக்காவால் அதனை புறக்கணிக்க இயலவில்லை.\n1.35 சென்ற காங்கிரசின் போது உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்த சீனா, தொடர்ந்து முன்னேறுகிறது. 2012 ஆம் ஆண்டிலிருந்து அது கடைப்பிடித்து வரும் பாதை வெறும் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) அளவு மட்டும் என்பதாக இல்லாமல் நீடித்த வளர்ச்சி மற்றும் தரத்துடன் கூடிய மேம்பாடு என்பதாக இருக்கின்றது. அங்கு நடைபெற்று வரும் இந்த சமூக பொருளாதார மறு கட்டமைப்பு என்பதையும் கணக்கில் கொண்டு பார்த்தால் 2014 ஆம் ஆண்டில் சீனாவின் வளர்ச்சியான 7.4 சதவீதம் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். வியட்நாம் கடந்த 3 ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியை கண்டு வருகின்றது; அதன் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதே இதன் அடிப்படையாக இருக்கின்றது. வறுமை ஒழிப்பில் அதன் சாதனையும் கணிசமானது. ஏற்றத் தாழ்வுகள் இன்னும் அதிகரித்தே வருகின்ற போதிலும் 2005 ஆம் ஆண்டில் அதன் வறுமை நிலை அளவான 22 சதவீதம் என்பது 2013 ஆம் ஆண்டில் 7.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. வடகொரியா தன்மீது விதிக்கப்பட்ட தடைகளையெல்லாம் எதிர்கொண்டு சமாளித்து வருகின்றது. அமெரிக்காவும் தென்கொரிய அரசாங்கமும் எடுக்கும் கோபமூட்டும் நடவடிக்கைகளையும் அது எதிர்கொண்டு வருகின்றது. கியூபா 2011 ஆம் ஆண்டிலிருந்து தனது பொருளாதார அமைப்பை நவீனப்படுத்தியதோடு சீர்திருத்தங்களையும் அமலாக்கி வருகின்றது. கியூபன் ஐவர் (Cuban Five) என அழைக்கப்படுவோர் விடுதலை பெறச் செய்ததும் கியூபாவுடனான அரசுமுறை உறவுகளை மீண்டும் ஏற்படுத்தும் என அமெரிக்கா அறிவித்ததும் கியூபாவின் பெரும் வெற்றி என்றே கூறவேண்டும். பொருளாதார தடைகளை திரும்ப பெறாவிட்டாலும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக அமெரிக்கா பின்பற்றி வந்த கியூபாவைத் தனிமைப்படுத்துவது என்ற கொள்கையின் தோல்வியை அமெரிக்க அதிபர் ஒபாமாவே பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.\n1.36 தெற்காசியாவில் உள்ள நாடுகளின் அரசாங்கங்கள் பின்பற்றிவரும் நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக உழைக்கும் மக்களின் வாழ்க்கைதரம் மேலும் மோசமாகி வ��ுவதே இந்தப் பகுதியின் முக்கிய அம்சமாக இருக்கின்றது. பாகிஸ்தானில் 2012 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு நவாஸ் ஷெரிஃபின் அரசாங்கம் அமைக்கப்பட்டது. பெஷாவரில் நடந்த பள்ளிக் குழந்தைகளின் படுகொலைச் சம்பவம் எடுத்துக்காட்டுவது போல இந்தக் காலகட்டம் முழுவதுமே அடிப்படைவாதிகள், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நேபாளத்தில் 2013 ஆம் ஆண்டு இரண்டாவது அரசியலமைப்பு அவை கூட்டப்பட்ட பின்னும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி முடிப்பதற்கான முயற்சிகள் பலனைத் தராமல் இழுபறியாகவே தொடர்கின்றது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு வைத்திருந்த காலக்கெடுவான ஜனவரி 2015 முடிந்தும் பணி முடியவில்லை. வங்கதேசத்தில் போர்க் குற்ற டிரிபியூனல் சில உயர்மட்டத் தலைவர்களைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்புரைத்து தண்டனை வழங்கியவுடன் ஜமாய்த் இஸ்லாமியும் ஏனைய அடிப்படைவாத அமைப்புகளும் வன்முறைக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஷாபாக் இயக்கத்தில் கண்டதுபோல முற்போக்கு சக்திகளும் ஜனநாயக சக்திகளும் வலதுசாரி அடிப்படைவாத அமைப்புகளின் அச்சுறுத்த லுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடி வருகின்றனர். இலங்கை யில் ஜனவரி 2015 அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷே ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நின்று வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால சிறிசேன, நிர்வாக அதிகாரம் கொண்ட அதிபர் அமைப்பை (Executive Presidency) முடிவுக்கு கொண்டுவரும் உறுதிமொழியோடு பதவி ஏற்றுள்ளார். உள்நாட்டுப் போர் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆகியும் தீர்க்கப்படாமல் இருக்கும் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை புதிய அரசு பதவியேற்றதால் துளிர்விட்டுள்ளது.\n1.37 இந்திய பாகிஸ்தான் முரண்நிலை காரணமாக பொருளாதார கூட்டுறவு, வணிகம் ஆகியவற்றில் உள்ள சாத்தியப்பாடுகளை சார்க் அமைப்பு நடைமுறை எதார்த்தமாக மாற்ற இயலவில்லை. 2014 நவம்பரில் காத்மண்டு நகரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் இது வெளிப்படையாகவே தெரிந்தது.\n1.38 தெற்காசியாவில் தனது செல்வாக்கையும் தனது தொலைநோக்கு பிணைப்புகளையும் வலுவாக்கும் முகமாக அமெரிக்கா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மார்க்சிஸ்ட் கம்��ூனிஸ்ட் கட்சி உறுதியாக எதிர்த்து நிற்கும். தெற்காசியாவிலுள்ள இடதுசாரி, முற் போக்கு, ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளோடு கட்சி ஒத்துழைப்பதோடு உறவுகளையும் வலுப்படுத்தும்.\n1.39 இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளை எதிர்த்தும் தமக்கு ஒரு சுதந்திரமான அரசுக்காகவும் பாலஸ்தீன மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு கட்சி தன் முழு ஆதரவை வழங்கும். இஸ்ரேலுடன் இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை கட்சி எதிர்க்கிறது.\n1.40 சோசலிச நாடுகளான சீனா, வியட்நாம், கியூபா, வடகொரியா, லாவோஸ் ஆகியவற்றோடு கட்சி தன் ஒருங்கிணைவை தெரிவித்துக் கொள்கின்றது. கியூப அரசும் அந்நாட்டு மக்களும் அமெரிக்கா தலைமையிலான தடைகளை முடிவுக்குக் கொண்டு வர நடத்தும் போராட்டத்திற்கு கட்சி தன் முழு ஆதரவை தெரிவிக்கிறது.\n1.41 லத்தீன் அமெரிக்காவின் இடதுசாரி, புரட்சிகர இயக்கங்களோடும் குறிப்பாக ஏகாதிபத்தியத்தின் ஆதரவுப் பின்னணியோடு இயங்கும் வலதுசாரி சக்திகளை எதிர்த்துப் போராடும் வெனிசுவேலாவோடும் கட்சி ஒருங்கிணைவை கட்டமைக்க முனைப்புடன் செயலாற்றும்.\n1.42 ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான போராட்டங்கள், ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் மூலம் திணிக்கப்படும் நவீன தாராளமயப் படிநிலைகளை எதிர்த்து நடக்கும் பல்வேறு விதமான போராட்டங்கள், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், பருவநிலை குறித்த நீதிக்காகவும் நடக்கும் இயக்கங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வலிமை மிக்கதொரு ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமாக மாற்ற கட்சி முயற்சிகளை மேற்கொள்ளும்.\n2.1 2014 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தல், அரசியல் சூழலில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது. 31 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்ற பாஜக முதன் முதலாக மக்களைவையில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது. இது, புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை தீவிரமாகப் பின்பற்றுவது, ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான இந்துத்துவா சக்திகள் தங்கள் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை முழுஅளவில் முயற்சிப்பது ஆகியவை அடங்கிய ஒரு வலதுசாரித் தாக்குதலைத் தொடங்கக் களம் அமைத்துக் கொடுத்தது. இத்தகைய ஒருங்கிணைவு எதேச்சதிகாரம் வளரப்போவதன் முன்னறிவிப்பு ஆகும்.\n2.2 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற 20 ஆவது கட்சிக் காங்கிரஸ், காங்கிரஸ் கட்��ித் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (ஐ.மு.கூ) அரசாங்கம் தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் நவீன தாராளமய நிகழ்ச்சி நிரலை மேலும் முன்னெடுத்துச் செல்கிறது எனக் குறிப்பிட்டிருந்தது. அம்பலப்படுத்தப்பட்ட பெரும் ஊழல்கள், சற்றும் நிற்காத விலைவாசி உயர்வு, வளர்ந்துவரும் வேலை யின்மை ஆகியவை பெரும் மக்கள் பகுதியை – குறிப்பாக மத்தியதர வர்க்கங் களையும் இளைஞர்களையும் அந்நியப்படுத்தியது. ஆர்.எஸ்.எஸ் ஸும் அதன் அரசியல் அணியான பா.ஜ.க வும் தங்கள் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லத்தக்க வாய்ப்பிற் காகக் காத்திருக்கின்றன என்பதால் வகுப்புவாத அரசியல் ஒரு அச்சுறுத்தலாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்றும் அரசியல் தீர்மானம் குறிப்பிட்டிருந்தது. எனவே அரசியல் தீர்மானம் காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய இரண்டையும் எதிர்த்துப் போராட அறைகூவி யிருந்தது. ஐ.மு.கூ அரசாங்கம் அமெரிக்காவுடனான கேந்திரக் கூட்டணியை வலுப்படுத்த அனைத்து மட்டங்களிலும் நடவடிக்கை களை எடுத்து வருவதையும் தீர்மானம் குறிப்பிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மேற்கு வங்கத்தில் கடும் தாக்குதலைச் சந்தித்த தோடு பொதுவாய் இடதுசாரிகளை அந்நியப் படுத்தும் முயற்சிகளும் நடந்தன. 20 ஆவது கட்சிக் காங்கிரஸ் இடதுசாரி ஜனநாயக மேடை யின் அடிப்படையில் கட்சியின் சுயேச்சை யான செயல்பாட்டை விரிவாக்கம் செய்யவும், ஒற்றுமையை வலுவாக்கவும் தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள் மற்றும் ஏனைய பகுதியினரை திரட்டவும் அறைகூவியது.\n2.3 கடந்த கட்சிக் காங்கிரசிற்குப் பிறகான காலத்தின் முக்கியமான வளர்ச்சிப் போக்குகளும் அம்சங்களும் என பின்வருவனவற்றைக் கூறலாம்\ni) ஐ.மு.கூ-2 அரசாங்கம், உயர்மட்ட மகா ஊழல்கள், வரலாறு காணாத விலைவாசி உயர்வு, பெருகும் வேலையின்மை ஆகிய வெட்கக் கேடான சாதனைகளோடு தனது ஆட்சிக் காலத்தை முடித்தது. இந்தக் காலகட்டத்தில், மன்மோகன் சிங் அரசாங்கம் அன்னிய நேரடி முதலீட்டிற்கு சில்லறை வணிகம் முதலிய பல புதிய பகுதிகளைத் திறந்து விடுவது, தனியார் மயத்தை அதிகரிப்பது என நவீன தாராள மயக் கொள்கைகளுக்கு புதிய உந்துதலை அளித்தது.\nii) முந்தைய இரண்டு பொதுத்தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்திருந்த பா.ஜ.க இந்த நிலமையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது. பெருமுதலாளித்துவத்தினாலும் ஆர்.எஸ்.எஸ் ஸின் முழு வலிமையாலும் ஆதரிக்கப்பட்டு, கார்ப்பரேட் ஊடகங்களின் உதவி யோடு நரேந்திர மோடி நல்ல அரசாளுமையைத் தரக்கூடியவர், தேவைகளை நிறைவேற்றக் கூடியவர் என மிகவும் ஆழமாய் மனதில் பதியும் வண்ணம் தூக்கி நிறுத்தப்பட்டார்.\niii) அதேநேரத்தில் ஆர்.எஸ்.எஸ்-ஸும் அதன் பரிவாரங்களும் தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பிருந்தே வகுப்புவாத பதட்ட நிலையை உருவாக்கவும் அதன் மூலம் வகுப்புரீதியான பிளவை உருவாக்கி ஆதரவு திரட்டும் வேலையையும் செய்தன. நாடு மிகவும் குறிப்பிடத் தக்க அளவில் வகுப்புவாத மோதல்கள் அதிகமானதைக் கண்ணுற்றது. உத்தரப்பிரதேசத்தில் அதிகரித்த வகுப்புவாத மோதல் மிகவும் பளிச்செனத் தெரிந்த நிகழ்வு ஆகும்.\nபா.ஜ.க வின் தேர்தல் வெற்றியும் மோடி அரசாங்கம் தோன்றியதும் ஒரு வலதுசாரித் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. கார்ப்பரேட் சக்தி மற்றும் இந்துத்துவா எனும் இரட்டை விசைகள் வலதுசாரி நகர்வுக்கு தீனி போட்டுள்ளன.\nபாஜக அரசாங்கத்தின் 11 மாத ஆட்சிக் காலம் பொருளாதாரத்தின் எல்லா துறைகளிலும் நவீன தாராளமயத்தை முனைப்போடு அமலாக்குவது, குறிப்பாக அன்னிய முதலீட்டை அதிகரிப்பது; தனியார்மயமாக்கலின் அதிகரிப்பு; தொழிலாளர் சட்டங்கள் நிலம் கைக்கொள்ளல் சட்டங்களை நீர்க்கச்செய்தல் ஆகியவற்றிற்கான கடும் அழுத்தத்தோடு பின்பற்றியதை பறைசாற்றுவதாக இருந்தது. இந்தியக் குடியரசின் மதர்ச்சார்பற்ற ஜனநாயக அடிப்படையையே அச்சுறுத்தும் வண்ணம் இந்துத்துவா நிகழ்ச்சிநிரல் பேரளவு திணிக்கப்படுகிறது.\nஐ.மு.கூ-2 அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையின் திசைவழி அமெரிக்காவுடனான கேந்திரப் பிணைப்புகளை வலுவாக்குவதாக, அந்தக் காரணத்தால் சுயேட்சையான வெளியுறவுக் கொள்கைக்கு கேடுவிளைவிப்பதாகவும் இருந்தது. மோடி அரசாங்கம் இந்த அணுகுமுறையை இன்னும் தீவிரப்படுத்துவதாக உள்ளது.\nvii) ஐ.மு.கூ அரசாங்கம் தொடர்ச்சியான ஊழல்களில் சிக்கித் தவித்ததானது உயர்மட்ட ஊழலை மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்தது. அத்தகைய மெகா ஊழல்கள், நவீன தாராளமய அதிகாரக் கட்டமைப்பின் வெளிப்பாடாகும். மேலும் பெரும் நிறுவனங்கள் – ஆளும் அரசியல்வாதிகள் – அதிகார வர்க்கத்தினர் ஆகியோர் இடையே செழித்து வளரும் கூட்டணியின் விளைவாகும்.\nviii) சமூகப��� பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அதிகரிப்பது வேகப்பட்டுள்ளது. தொழிலாளர் வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகள் ஆகியோர் மீதான சுரண்டல் மேலும் தீவிரமடைந் துள்ளது. ஏற்கனவே ஒடுக்கப்பட்டவர்களாகவும் வாய்ப்புகள் மறுக்கப் பட்டவர்களாகவும் உள்ள பழங்குடியினர், தலித்துகள், சிறுபான்மை யினர், பெண்கள் ஆகியோரே மிகவும், துயருபவர்களாக உள்ளனர்.\nஅஸ்ஸாமில் போடோலேண்ட் (BTAD) பகுதிகளிலும் ஏனைய பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் மீதான போடோ தீவிரவாத அமைப்புகளின் பெருமளவிலான தாக்குதல்கள், மறுபுறத்தில் பழங்குடியினர் மீதான தாக்குதல்கள் என பிரிவினை வாதிகளின் சீர்குலைவு நடவடிக்கைகள் முளைத்துள்ளன. நாட்டின் பல பகுதிகளில் வடகிழக்கு மாநில மக்களின் மீது தாக்குதல்களும் நடந்துள்ளன.\nபெண்களின் மீதான தாக்குதல்களின் கொடுந்தன்மையும் சம்பவங் களின் எண்ணிக்கையும் கவலை தருமளவில் அதிகரித்துள்ளன. மாதர்கள், இளம் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைத் தாக்குதல்கள் தறிகெட்டு உயர்ந்து வருகின்றன. ஆணாதிக்க மற்றும் சந்தைசார் விழுமியங்கள் பெண்களின் மீதான வன்கொடுமைகள் பல்கிப் பெருகுவதை உருவாக்கியுள்ளது.\nஇந்தக் காலகட்டம் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் கூட்டுப் போராட்டங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதையும் அது 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு வரலாற்று நிகழ்வான இருநாள் பொது வேலைநிறுத்தத்தில் உச்சம் பெற்றதையும் கண்டது. தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் போக்கிற்கெதிரான ஒன்றுபட்ட தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்கின்றது.\nxii) இந்தக் காலகட்டம் மேற்கு வங்காளத்தில் மாநில அரசும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகள் மீதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும் நடத்தும் தாக்குதல் தொடர்வதைக் கண்ணுற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் மக்களவைத் தேர்தலில் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இடதுசாரிகளையும் முன்னுரிமை அளித்து வலுப்படுத்த வேண்டியதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.\n2.4 நவீன தாராளமய வளர்ச்சிப் பாதை கடுமையான நெருக்கடி கட்டத்திற்குள் நுழைந்துள்ளது என்பதை இரண்டாண்டு நிகழ்ச்சிகள் நிறுவியுள்ளன. உலக முதலாளித்துவத்தி���் நீடித்த நெருக்கடியி லிருந்து இந்தியா போன்ற நாடுகள் தப்பிவிடும் என்று ஆரம்பத்தில் இருந்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயுள்ளன\n2.5 உலகப் பொருளாதார நெருக்கடியை ஒட்டிய காலம் தவிர கடந்த பத்து ஆண்டுகளாக பராமரிக்கப்பட்ட உயர் அளவிலான நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்து வருவது இந்த நெருக்கடியின் மிக முக்கியமான அறிகுறியாகும். 2011-12ன் இரண்டாம் அரை ஆண்டிலேயே இந்த வளர்ச்சி வேகம் குறைதலின் அறிகுறிகள் உருவாக ஆரம்பித்தன. 2012-13 ஆம் ஆண்டிலும் 2013-14 ஆம் ஆண்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. 2014-15 ஆம் ஆண்டின் முதல் இரு காலாண்டுக் கணக்குகள் இது மிக மிகச் சிறிய உயர்வையே காணப்போகிறது என்பதைக் காட்டுகின்றன. வளர்ச்சி குறைவு பரவலாக பல சேவைத் துறைகள் மற்றும் கட்டுமானத் துறை என எல்லா துறைகளையும் தழுவியதாக இருந்தாலும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட துறை தொழிற்துறைதான். பொருளுற்பத்தி வளர்ச்சி ஜூலை 2011 இல் இருந்து சுமார் 40 மாத காலத்திற்கு கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திலேயே இருந்துள்ளது.\n2.6 ஐ.மு.கூ அரசு இந்தச் சூழலை எதிர்கொள்ள மேலும் அன்னிய முதலீட்டாளர்களின் நலன் பேணுவது, பெரும் தொழிலகங்களை ஊக்குவிப்பது என்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது. அன்னியப் பெருநிறுவனங்களுக்கும் இந்தியப் பெரு முதலாளிகளுக்கும் மேலும் வரிச் சலுகைகள் அளிப்பதும் வரிச் சட்டங்கள் தளர்த்தப்படுவதும் நடந்தது. அரசாங்கம், பன்பெயர் (mutibrand) சில்லறை வணிகத்தில் 51 சதவிகித அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கத் தீர்மானித்தது. அன்னிய வங்கிகளுக்கு உள்நாட்டு வங்கிகளிலிருந்த 10 சதவீத வாக்குரிமை எனும் உச்ச வரம்பைத் தளர்த்தி, அவர்கள் 26 சதவீதம் வரை வாக்குரிமை பெற அனுமதி அளித்து வங்கிச் சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டன. அது தொழில் நிறுவனங்கள் தனியார் வங்கிகளை நடத்தவும் வழிகோலியது. ஓய்வூதிய சட்டம் நிறைவேற்றப் பட்டு ஓய்வூதிய நிதியில் தனியார் மயமாக்கலுக்கு வழிசெய்யப்பட்டு அதில் 26 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டிற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. தேசிய மருந்து விலைக் கொள்கை அறிவிக்கப்பட்டு மருந்துத்துறை பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட்ட பெரு நிறுவனங்களுக்கு பெருமளவு லாபங்களைப் பெற உதவும் வகையில் மருந்து விலைக் கட்டுப்பாடு அதிகார அமைப்பு நடைமுறைக்குக் கொணரப்பட்டது.\n2.7 சாமானிய மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி, உரம் மற்றும் உணவுப் பொருட்களுக்கான மானியம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடும் அரசு முதலீடுகளும் வெட்டிக் குறைக்கப்படுவதே ஐ.மு.கூ அரசாங்கத்தின் செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக இருந்தது. ஐ.மு.கூ-2 ஆட்சி நடந்த 5 ஆண்டுகளில் இந்த வகைகளிலான செலவுகளின் உண்மை மதிப்பு அதற்கு முந்தைய ஐ.மு.கூ-1 அரசாங்கத்தின் கடைசி ஆண்டு காலத்தைவிட குறைவானது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான (MGNREGA) ஒதுக்கீடு, மக்கள் நல்வாழ்விற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் ஏனைய மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்கான செலவுகளை வெட்டிச் சுருக்குவது ஆகிய பாஜக அரசாங்கத்தின் நடவடிக்கைகளும், தனியார் மயமாக்கல் முயற்சி களும் வரும் காலத்திலும் தொடரும் என எதிர்பார்க்கலாம். பொதுவிநியோகத் திட்டத்தின் பயன்பாட்டு வரையறைகளைச் சுருக்குதல், உணவுப் பொருட்களுக்கு பதிலாக நேரடி பணப்பயன் திட்டம், உணவுப் பொருள் கொள்முதல் நடைமுறைகளைத் தகர்த்தல் ஆகியவற்றுக்கான ஆலோசனைகள் உணவுப் பாதுகாப்பை மிகக் கடுமையாகப் பாதிப்பவையாகும்.\n2.8 பா.ஜ.க அரசாங்கம் ரயில்வே துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அறிவித்தது; பாதுகாப்புத் தளவாட உற்பத்தி துறையில் அன்னிய முதலீட்டிற்கு இருந்த வரம்புகளை உயர்த்தியது; காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டிற்கான வரம்பை 49 சதவீதமாக உயர்த்தியது; ரியல் எஸ்டேட் வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு இருந்த விதிமுறைகளைத் தளர்த்தியது. இவ்வாறு பாஜக அரசாங்கம் நவீன-தாராளமயக் கொள்கைகளை மிகவும் உக்கிரமாக தொடர்கின்றது. திட்டக் குழு, பிரதமர் கட்டுப்பாட்டின் கீழுள்ள நிதி ஆயோக் எனும் அமைப்பின் மூலம் மாற்றீடு செய்யப்பட்டது. இதன் மூலம் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு மேலும் மையப்படுத்தப்படும்.\n2.9 மத்திய பட்ஜெட் 2015-16, ரூ. 69500 கோடி பெறுமான பொதுத்துறை நிறுவனப் பங்கு விற்பனைக்கு வழிவகுத்துள்ளது. நிலக்கரி தேசியமயச் சட்டத்தைத் திருத்தியதன் மூலம் தனியார் சுரங்கம் வெட்டுவதை அனுமதித்து, தேசிய மயத்தையே பாதித்துள்ளது. மின்னணு ஏலம் மற்றும் சுரங்கங்களின் எதிர் ஏலங்கள் ஆகியவை இம்முறையில் அடங்கும். அரசாங்கம் டீசல் விலைக் கட்டுப்பாட்டை நீக்கியது. வனப்பகுதிகளில் ஏராளமான சுரங்கம் மற்றும் மின்சாரத் திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் அனுமதிகளை வழங்கியது. இது வனங்களில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைகளையும், சுற்றுப்புறச் சூழலையும் மோசமாகப் பாதிக்கும். பாஜக அரசாங்கம் பதவிக்கு வந்த பின் பொருளாதாரம் குறைவான வேகத்தில்தான் வளர்ந்துள்ளது. தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி 2.5 சதவீதத்தைத் தாண்டாது எனத் தெரிகின்றது. 2014-15 ஆம் ஆண்டின் வேளாண் உற்பத்தி 1.1 சதவிகிதம் என்ற அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.\n2.10 பணவீக்கப் போக்கு உணவுப்பொருட்கள் மீதுதான் மிகவும் அதிகமாக உள்ளது. பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தும் உணவுப் பொருட்களின் கடும் வேக விலையேற்றப் போக்கால், இந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான உணவுப் பொருட்களின் விலை இரு மடங்கு அதிகமானது. பொருளாதார வளர்ச்சி மிக மங்கியதாக இருக்கும் அதே வேளையில் சாமானிய மக்கள் பயன்பாட்டுப் பொருட்களின் விலைவாசி உயர்வு தொடர்கின்றது. அரசாங்கம் மொத்த விற்பனை விலைவாசிப் புள்ளிகள் இறங்கி வருவதாகச் சுட்டிக் காட்டினாலும் உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு 2014-15 ஆம் ஆண்டில் 8.63 சதவீதம் எனும் உயர் அளவில்தான் உள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதி விலையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கும் இன்றைய சூழலிலும் இது எரிசக்தி விலைகளில் வீழ்ச்சியைக் கொண்டு வந்து பொதுவாக விலைவாசி உயர்வு சதவீதத்திலும் வீழ்ச்சியைக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அது நிகழவில்லை. ஜூன் 2014 இல் இருந்து சர்வதேச எண்ணெய் விலையில் செங்குத்தாக 55 சதவீத விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் மோடி அரசாங்கம் இந்தக் கால கட்டத்தில் நான்கு முறை எண்ணெய் இறக்குமதி மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது. அதன் மூலம் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் மீதான விலைக் குறைப்பின் பலனை பொது மக்களுக்கு அளிக்க மறுத்துள்ளது.\n2.11 கடந்த மூன்று ஆண்டுகளாக வேலையின்மை அதிகரித்துள்ளது. வேலை வாய்ப்பு வளர்ச்சி ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. இது நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் வேலையற்றோரின் கூட்டத்தைப் பெருக்கியுள்ளது. மொத்தத்தில் 15-29 வயதினர் மத்தியில் வேலையின்மை 13.3 சதவீதமாக (33 கோடிப்பேர்) இருக்கின்ற��ு. பொருளாதாரம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தம் பொறியாளர்கள் மற்றும் ஏனைய தொழிற்கல்வி பயின்றோர் மத்தியிலும் வேலையின்மையை உருவாக்கியுள்ளது. பெண் தொழிலாளர் எண்ணிக்கை கடும் சரிவைக் கண்டுள்ளது. கிடைக்கும் சில வேலைகளும் மிகக் குறைவான ஊதியம் தருபவையாகவும் பணிப் பாதுகாப்பு சற்றும் இல்லாதவைாகவும் உள்ளன. இதுதான் நவீன தாராளமய அதிகார அமைவின் வழக்கமான போக்காகும்.\n2.12 பொது செலவுகளையும் முதலீடுகளையும் அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சியைத் தூண்டும் கொள்கைகளுக்குப் பதிலாக தனியார் மூலதனத்தை கவரக்கூடிய, லாபத்தை ஊக்குவிக்கக் கூடிய நடவடிக் கைகள் விரைவாக்கப்படுகின்றன. இதன் முக்கியமான அம்சங்கள் என பின்வருவனவற்றைக் கூறலாம்:\nஉழைப்பவருக்கும் மூலதனத்திற்கும் இடையேயான உறவில் மூலதன உடமையாளரின் வலிமையையும் அவர்களது சுதந்திரத் தையும் தொழிலாளர் நலச் சட்டங்களைத் “நெகிழச் செய்வதன்” மூலம் அதிகரிப்பது.\nநிலம் கையகப்படுத்தும் சட்டங்களில் அவசரச் சட்டம் மூலம் மாற்றங்களைக் கொண்டுவந்து நில வணிகம் (real estate), உள்கட்டமைப்புகள்,, சுரங்கங்கள், தொழிற்சாலைத் திட்டங்கள் ஆகியவற்றுக்காக நிலம் கையகப் படுத்துவதை பெரும் நிறுவனங் களுக்கு எளிதாக்குவது.\nஐ.மு.கூ அரசாங்கத்தின் போது காளான்போல ஊழல் வளர்வதற்குக் காரணமாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதன் வாயிலாக தேசிய வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கையளிக்கும் நடைமுறையை இன்னும் அதிகமாக்குவது.\nஅதிகத் தொழில் திட்டங்களுக்கு அனுமதி கிடைக்கும் வண்ணம் சுற்றுச்சூழல் நியமங்களை குறைப்பது.\nமக்கள் தேவைகளுக்கான அரசுச் செலவுகளுக்கு பணமில்லாது போகுமளவிற்கு வரிச் சலுகைகளையும் வரித் தள்ளுபடிகளையும் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு அளிப்பது\nசமூக நலப்பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை குறிப்பிடத்தக்க அளவுகளில் வெட்டிச் சுருக்குவது.\n2.13 நெருக்கடி குறித்த இந்திய அரசின் எதிர்வினை அதன் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அடிப்படையிலான குறுகிய வர்க்கக் கண்ணோட்டத்தையே பிரதிபலிக்கிறது. நெருக்கடியைத் தீர்ப்பதற்கென்று அது எடுத்துள்ள நடவடிக்கைகள் மக்களின் மீது மேலும் பெரும் சுமைகளை ஏற்றுவதாகவே உள்ளன. அது ஆளும் வர்க்கங்களுக்கும் உழைக்���ும் வர்க்கங்களான தொழிலாளர் – விவசாயிகள் ஆகியோருக்குமிடையேயான முரண்பாட்டை இன்னும் உறுதிப்படுத்தும் போக்காகும். மக்களின் மீதான இந்தக் கொடும் தாக்குதல் இன்றைய நிலையில் எதேச்சாதிகாரத்தை ஆளும் வர்க்கங்களின் அத்தியாவசியத் தேவையாக ஆக்கியுள்ளது.\n2.14 மூன்று ஆண்டுகளில் ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என பரந்துபட்ட மக்கள் திரளைச் சார்ந்தவர்களுக்கு இந்திய நாட்டின் விவசாயச் சூழல் மேலும் மோசமாகியுள்ளது. நீண்டகால அளவிலான விவசாயத் துறை வளர்ச்சியின்மை தொடர்ந்துள்ளது; தனிநபர் உணவுதானிய இருப்பு அளவு தேங்கிப்போயுள்ளது. விவசாய உள்நாட்டு மொத்த உற்பத்திப் புள்ளியில் பொதுத் துறை முதலீட்டு சதவீதம் குறைந்துள்ளது. மகாராஷ்ட்ரா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், கேரளா, மேற்கு வங்காளம் என பல மாநிலங் களில் விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன. தேசியக் குற்ற ஆவணங்களின் அமைப்பு (NCRB) 2013 ஆம் ஆண்டு விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் 11,772 பேர் தற்கொலை புரிந்துள்ளனர் எனக் கூறுகின்றது. குறிப்பாக, சிறு, குறு விவசாயிகளுக்கு நெருக்கடிக்கான மிக முக்கியமான காரணம் விவசாயம் கட்டுப்படியாகாததும், நட்டங்கள் அதிகரித்து வருவதுமேயாகும். விவசாய இடுபொருட்களின் கிடுகிடுவென்ற விலையேற்றமும் அதற்கீடு கொடுக்கும் அளவிற்கு விவசாய விளைபொருளின் விலைகளில் ஏற்றமின்மையும் சிறு விவசாயப் பொருளாதாரத்தின் நெருக்கடியைத் தீவிரமாகியுள்ளன.\n2.15 ஒருபுறத்தில் அரசாங்கத்தின் கொள்கைகளின் காரணமாக 2012 ஆம் ஆண்டிற்குப் பிறகு விவசாய இடுபொருட்களான விதைகள், உரம், பூச்சிக் கொல்லிகள், மின்சாரம் மற்றும் ஏனைய எரிபொருட்களின் விலை செங்குத்தாய் உயர்ந்துள்ளது. விவசாய ஆய்வுகளில் அரசு முதலீடு மிகவும் குறைந்துவிட்ட காரணத்தால், விதைகள் உற்பத்தி மற்றும் வழங்கலில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவங்களின் சந்தைச் சக்தி வளர்ந்துள்ளது. விவசாய இடுபொருட் களில் கார்ப்பரேட் நிறுவனங்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. மறுபுறத்தில் பல்வேறு வகையான விவசாய இடுபொருட்களின் கடும் விலையேற்றத்தை ஈடு செய்யும் வகையில் விளைபொருள் விலை உயரவில்லை. உண்மையில் தேயிலை, ரப்பர், மிளகு, தேங்காய், பருத்தி, து��ரை, கடலை, பருப்புகள், வெங்காயம் ஆகிய விளை பொருட்களின் விலைகள் தேங்கிப் போயுள்ளன அல்லது குறைந்து போயுள்ளன. சர்வதேசச் சந்தையில் விவசாய விளை பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி விவசாயிகளைப் பாதித்துள்ளது. அரசாங்கக் கொள்முதல் அமைப்பை வலுவாக்குவது அந்தச் சூழல்களிலிருந்து விவசாயிகளுக்கு சற்று நிவாரணம் அளிக்கக் கூடியதாகும். ஆனால் புதிய அரசாங்கம் அரசாங்கக் கொள்முதல் முறைகளை நீக்குவதிலும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளையும் சில்லறை விற்பனை பகாசுர நிறுவனங்களையும் களத்து மேட்டிலிருந்தே விளைபொருட்களை கொள்முதல் செய்து கொண்டு போகுமாறு வரவேற்பதிலும் உறுதியாக உள்ளது. சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்குத் தரவேண்டிய நிலுவையிலுள்ள பணம் ரூ. 11,000 கோடியை அரசு பெற்றுத் தராதது கரும்பு விவசாயிகளைப் பாதித்துள்ளது.\n2.16 விவசாயத்திற்கு வழங்கப்படும் கடன் பெருமளவு பன்னாட்டு நிறுவனங்கள், விவசாய வணிக நிறுவனங்கள், பெரும் பணக்கார விவசாயிகள் ஆகியோருக்கே போய்ச் சேர்ந்துள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகள் முறைசார் கடன் வசதிகளிலிருந்து நெருக்கிப் புறந்தள்ளப்பட்டு லேவாதேவிக் காரர்களிடம் விடப்பட்டுள்ளனர். விவசாயிகளின் கடன்படுதன்மை அதிகரித்த வண்ணம் உள்ளது.\n2.17 கூட்டுறவுக் கடன் சங்கங்கள் குறித்த புதிய கொள்கைகள் இந்தியாவின் முதன்மையான வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் அடித்தளத்தையேத் தகர்க்க முனைகின்றன. அவற்றை வணிக வங்கிகளின் தொடர்பு நிறுவனங்களாக மாற்றுகின்றன. அவை தாமாக வைப்புநிதிகளைப் பெறுவதை தடை செய்து அவற்றை வணிக வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடைநிலை நிறுவனங்களாக குறைத்து இதனைச் செய்ய முனைகின்றன. இயற்கைச் சீரழிவுகள், விலைவீழ்ச்சி, பயிர் பொய்த்தல் ஆகிய பாதிப்புகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கான விரிவான பயிர்க்காப்பீட்டு திட்டங்கள் இல்லை.\n2.18 தாராளமயக் கொள்கைகளின் கீழ் ஏற்பட்டுள்ள கிராமப்புற மாற்றங்களில் நிலப்பிரபுக்களும் பெரு முதலாளித்துவ விவசாயிகளும் பயனாளர்களாக ஆகியுள்ளனர். கூலித் தொழிலாளர்களைப் பொருத்த மட்டிலும் விவசாயப் பணிகளுக்கும் ஏனைய பணிகளுக்குமான அவர்களது கூலி வீதம் உண்மையான அளவுகளில் மிகக் குறைவானதாகத் தொடர்கின்றது. வெவ்வேறு பகுதிகள��ல் வெவ்வேறு அளவு மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகளில் அது நிலவுகிறது. அத்தோடு கிராமப்புற தொழிலாளர்கள் குறிப்பாகப் பெண் தொழிலாளர்கள் பெறும் ஆண்டின் சாராசரி வேலை நாட்கள் மிகவும் மோசமான அளவில் குறைவாக இருக்கின்றது. இடம்பெயர் தொழிலாளர்களின் நிலையும் அவர்கள் சொந்த கிராமத்தில் விட்டு வந்துள்ள அவர்களது குடும்பத்தின் நிலையும் மிகவும் பரிதாபகரமாக இருக்கின்றது.\n2.19 பாஜக அரசு அவசரச்சட்டம் மற்றும் மறு அவசரச்சட்டம் வாயிலாக நாடாளுமன்றத்தால் 2013ல் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தப்படுகிற சட்டத்தை திருத்தியுள்ளது. இத்தகைய ஜனநாயகத்திற்குப் புறம்பான நடைமுறைகள் பெரும் தொழிலகங்கள், ரியல் எஸ்டேட், ஊக வணிகத்தில் லாபமீட்டுபவர்கள் மற்றும் நில அபகரிப்புக் கும்பல்கள் ஆகியோருக்குப் பயனளிப்பவையாக உள்ளன. அவசரச்சட்டமும், திருத்தப்படவுள்ள சட்டமும் இசைவு அம்சம் வாயிலாக அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பை நீர்ததுப்போகச் செய்வதோடு நிலத்தைச் சார்ந்துள்ள லட்சோப லட்சக் கணக்கான மக்களின் கவலைகளையும், நிராகரிப்பவையாக உள்ளன. பாஜக அரசின் பிடிவாதமான இந்நடவடிக்கை அதன விவசாயி விரோதத் தன்மையை அம்பலப்படுத்துகிறது.\n2.20 இந்தக் காலகட்டத்தில் புதிய தாராளமயக் கொள்கைகள் காரணமாக பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் வணிக ஏட்டின் பட்டியலின்படி இந்தியாவின் முதல் 100 செல்வந்தர்கள் அனைவரும் அமெரிக்க டாலரில் 1 பில்லியனுக்கும் மேலாகச் சொத்து ( 1 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது 6200 கோடி ரூபாய்க்குச் சமம்) வைத்துள்ளவர்கள். 2011 ஆம் ஆண்டு பட்டியலில் இவர்களின் எண்ணிக்கை 55 ஆக இருந்தது. இப்போது 45 பேர் புதிதாகச் சேர்ந்துள்ளனர். இந்த நூறு பில்லியனர்களின் மொத்த சொத்து 346 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். நாட்டில் உள்ள குடும்பங்களின் மொத்தச் செல்வவளத்தில் முதல் 1 சதவீதத்தினரின் பங்கு, 2000 ஆம் ஆண்டில் 36.8 சதவீதமாக இருந்தது, 2014 ஆம் ஆண்டு எங்கும் காணவியலாத அளவில் 49 சதவீதமாக உயர்ந்துள்ளது. (கிரடிட் சுயிஸ், உலக செல்வவள அறிக்கை)\n2.21 இந்த வக்கிரமான செல்வ வளக்குவிப்பு ஒருபுறமிருக்க 2011-12 ஆம் ஆண்டுகளில், 80 சதவீதத்தினருக்கும் மேலான கிராமப்புற குடும்பங் களில் தனிநபர் தினசரி செலவு என்பது வெறும் 50 ர��பாய் அல்லது அதற்கும் கீழ் எனும் நிலையிலேயே இருந்தது. 45 சதவீத நகர்ப்புற குடும்பங்களின் நிலையும் இவ்வாறே இருந்தது. 2012 ஆம் ஆண்டு தனிநபருக்குக் கிடைக்கப்பெற்ற உணவுதானியங்களின் அளவு ஆண்டிற்கு 164 கிலோவாக இருந்தது. இது, 1991 ஆம் ஆண்டின் தனிநபர் அளவான ஆண்டிற்கு 186 கிலோ என்பதைக் காட்டிலும் குறைவு ஆகும்.\n2.22 பெரிதும் வளர்க்கப்பட்ட பெரு முதலாளிகளின் செல்வ வளமும் லாபமும் உழைப்புச் சுரண்டல் தீவிரமாக்கப்பட்டதன் விளைவு ஆகும். உற்பத்தி துறையில் நிகர மதிப்புக் கூட்டலில் கூலியின் பங்கு 1990-91 ஆம் ஆண்டு 25.6 சதவீதமாக இருந்தது. 2011-12 ஆம் ஆண்டு இது 11.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.\n2.23 அரசு வாரி வழங்கிய கொடைகளைப் பெற்ற பயனாளிகளாகவும் கார்ப்பரேட்டுகளும், பெரும் பணக்காரர்களும் உள்ளனர். 2008-09 -க்கும் 2013-14 க்கும் இடைப்பட்ட 4 ஆண்டு காலத்தில் வரி விலக்கு என்ற பெயரில் அரசு இழந்த வருவாயின் அளவு 29.52 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.\n2.24 நவீன தாராளமயக் கொள்கைகளின் அதிகார அமைவு தீவிரமான உழைப்புச் சுரண்டலை ஏதுவாக்கும் வண்ணம் தொழிலாளர்களின் பணிச் சூழலை மாற்றியமைத்தையே தன் அடையாளமாகக் கொண்டுள்ளது. முறைசார் தொழிற்துறையில் சராசரி தனிநபர் உண்மை ஊதியம் குறைந்துள்ளது. 1990-91 ஆம் ஆண்டில் 108.41 ரூபாயாக இருந்த இது 2010-11 ஆம் ஆண்டு 103.76 ஆக குறைந்தது. ஒப்பந்தக் கூலி, அத்துக்கூலி, வெளியாரிடம் பணியினை ஒப்படைத்தல் என்பவை உழைப்புச் சுரண்டலை தீவிரமாக்கும் வழிமுறைகளாக உள்ளன. 1995-96 இல் 10.54 சதவீதமாக இருந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் பங்கு 2009-10 இல் 25.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொழில் நிறுவனங்கள் அதன் பணிகளை வெளியாரிடம் ஒப்படைக்கும் முறையில் வீட்டில் இருந்து பணியாற்றும் தொழிலாளர்கள் குறிப்பாகப் பெண் தொழிலாளர்கள் உற்பத்திப் பொருளுக்கான கூலி என்ற வகையில் எள்ளளவு சிறுதொகையே கூலியாக அளிக்கப்பட்டு சுரண்டப்படுகின்றனர். அரசுத் திட்டங்கள் பலவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பெயரளவிலான மதிப்பூதியம் மட்டும் வழங்கப்படுகிறது; அவர்களுக்கு அனைத்து சட்ட ரீதியான பலன்களும் மறுக்கப்படுகின்றன. முறைசாராத் தொழில் துறையில் பணிபுரிவோரில் பெரும்பங்கு வகிக்கும் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிலைமை தான் தினசரிக் கூலி, சமூக பாதுகாப் பின்மை போன்ற நெஞ்சம் பதைக்கும் வேலை நிலமைகளோடு இருப்பதிலேயே மிகவும் மோசமானதாக உள்ளது.\n2.25 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-II ஆட்சியில் இருந்தபோது அம்பலப்படுத்தப்பட்ட ஊழல்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெளிப்பட்டது. அது, நவீன தாராளமயக் கொள்கை அதிகார அமைவில் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்கு ஊழல் எப்படி வழிவகுக்கின்றது என்பதைக் காட்டுவதாக உள்ளது. முன்னர் 2ஜி அலைக்கற்றை வழக்கு பெருமுதலாளிகள்-அரசியல்வாதிகள்-அதிகாரவர்க்கத்தினர் கூட்டுக் கொள்ளையை அம்பலப்படுத்தியது. தொடர்ந்து அரசாங்கக் கணக்குத் தணிக்கைத் துறை (சிஏஜி) அறிக்கை நிலக்கரிப் படுகை ஒதுக்கீட்டில் நடந்த ஊழலில் தனியார் நிறுவனங்கள் எப்படி மக்கள் பணத்தில் 1.86 லட்சம் கோடியை தங்களின் செல்வமாக்கிக் கொண்டனர் என்பதைக் காட்டியது. அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் உடன்பாட்டு ஊழலும் ரயில்வே அமைச்சகத்தின் ஊழலும் இவற்றைப் பின்தொடர்ந்தன. மேற்கு வங்காளத்தில் சாரதா நிதிநிறுவன ஊழல், ஒடிசாவின் நிதி நிறுவன மற்றும் சுரங்க ஊழல், மகாராஷ்டிராவின் நீர்ப்பாசன ஊழல், மத்தியப் பிரதேசத்தின் நுழைவுத்தேர்வு ஊழல், கேரளாவின் சூரிய மின்தகடு ஊழல் என மாநிலங்களிலும் ஊழல் பெருக்கெடுத்துள்ளது.\n2.26 கார்ப்பரேட் ஊடகங்களும் பொதுமக்கள் பார்வைகளும் இந்த ஊழல்களை லஞ்ச லாவண்யத்தில் திளைக்கும் அரசியல் வாதிகளையும் அதிகாரவர்க்கத்தினரையும் மாத்திரம் பொறுப்பாக்கி, இந்த ஊழல்கள் அனைத்திற்கும் மூல ஊற்றான நவீன தாராளமயக் கொள்கை அதிகார அமைவு என்பதைச் சுட்டிக் காட்டாது விட்டுவிடுகின்றன. இதுதான் பெரு முதலாளித்துவ நிறுவனங்கள் ஊழல்மயமான நடவடிக்கைகளில் ஈடுபட ஏதுவாக்குகின்றது. 2013 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் சட்டம் ஊழல் தடுப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள ஊழல் வழக்குகளைக் கவனிக்கும் ஒரு அமைப்பை உருவாக்கியது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடதுசாரிகளுக்கும் ஊழலுக்கெதிரான போராட்டம் என்பது தவிர்க்கவொண்ணாத வகையில் நவீன தாராளமய அதிகார அமைப்பையும் ஊழலுக்கான பெருமுதலாளிகள்-அரசியல்வாதிகள்-அதிகாரவர்க்கத்தினர் கூட்டணியையும் உடைப்பதை உள்ளடக்கியதாகும்.\n2.27 விடுதலை பெற்றதிலிருந்து 20.92 லட்சம் கோடி ரூபாய் பணம் சட்டத்திற்குப் புறம்பாக நாட்டை விட்டு வெளியே பாய்ந்துள���ளது என அரசாங்கமே ஏற்றுக் கொண்டுள்ளது. இதில் 11.28 லட்சம் கோடி இழப்பு 2008-2010 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஏற்பட்டுள்ளது. ஆனால் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தச் சட்டவிரோதமான பணத்தை நாட்டிற்கு மீட்டுவர ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்து நூறுநாட்களில் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப்பணம் அனைத் தையும் மீட்டுவர சூளுரைத்த மோடி அரசாங்கமும் அதே பாதையைத் தான் பின்பற்றி வருகின்றது. காங்கிரசும் சரி, பாஜகவும் சரி உள்நாட்டில் கருப்புப் பணம் உருவாவதைத் தடுக்கவோ சட்டவிரோதமாய்ப் பதுக்கப்படும் பணத்தை வெளிக்கொணரவோ நடவடிக்கை எடுப்பது குறித்துப் பேசுவதும் இல்லை.\nஇந்துத்துவா திட்டம்: மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கு ஆபத்து\n2.28 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவின் வெற்றிக்கு முன்னால், ஆர்.எஸ்.எஸ்ஸும் அதன் முன்னணி ஸ்தாபனங்களும் வகுப்புவாத செயல்திட்டத்தை பிராச்சார முறையாக மேற்கொண்டன. பசுவதை, இந்துப்பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் வசப்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கள், வங்காள தேசத்திலிருந்து இஸ்லாமியர் ஊடுருவல், முஸ்லிம்களை வாக்குவங்கி அரசியலுக்காகத் தாஜா செய்வதாகப் பிரச்சாரம் என இந்துத்வா அமைப்புகள் வகுப்புவாத பதட்டத்தை தூண்டி வகுப்புவாத அடிப்படையில் மக்களை பிரித்து வைத்தன. 2013ம் வருடம் நாட்டில், குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில், வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் மிகுதியாகின. முசாஃபர் நகரில் செப்டம்பர் 2013ல் நடந்த வன்முறைகள் மேற்கு உத்தரப்பிரதேசத்தில் வகுப்புப்பிரிவினையை உருவாக்குவதில் வெற்றி பெற்றது. பீகார், மத்தியப்பிரதேசம், மஹாராஷ்ட்ரம், சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் வகுப்புக் கலவரங்கள் நிகழ்ந்தன. தேர்தலுக்குப் பிறகு, பாஜக அரசு பொறுப்பேற்றதன் பின் வெவ்வேறு மாநிலங்களில் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. பா.ஜ.க ஆட்சியின் கீழ் சிறுபான்மையினர் இரண்டாம் தர குடிமக்கள் தான் என அவர்களுக்கு அறிவிப்பதே இதன் நோக்கம்.\n2.29 பா.ஜ.க அரசு ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்திட்டத்தை நிறைவேற்று வதன் மூலம் சூழ்நிலையில் குணாம்ச ரீதியிலான மாற்றம் ஏற் பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் மந்திரிகளுக்கும் உறவு இருக்கிறது. இதை செயல்படுத்த ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைந்து செயல்படும் ஆறு குழுக்களை நியமித்திருக்கிறது. நாட்டின் கல்வி முறை தான் பிரதான இலக்கு. பாட்த்திட்டத்திலும், பாடப்புத்தகங்களிலும் வகுப்புவாத உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஏற்ப புதிய கல்விக் கொள்கை மாற்றப்பட விருக்கிறது. வரலாறு மாற்றி எழுதப்படப் போகிறது. மற்ற மொழிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு சம்ஸ்கிருதம் முதல்நிலைபடுத்தப்படப்போகிறது. இந்த வேலைக்காக உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் கொள்கைகளை வகுக்கும் உயர்மட்டக் குழுக்களுக்கான தலைமை பொறுப்பாளர்களை வேலையில் அமர்த்தும் பணி துவங்கிவிட்டது. பிரதம மந்திரியிலிருந்து கீழ்வரை பத்தாம் பசலித்தமான கருத்துக்களைப் பரப்பு வதும், விஞ்ஞானக் கண்ணோட்டத்தை குழிதோண்டி புதைப்பதும் நடந்து கொண்டிருக்கின்றன.\n2.30 சீர்குலைக்கும் இந்துத்துவா திட்டத்தை பல்வேறு தளங்களில் அமுல்படுத்தி இந்தியக் குடியரசின் இறையாண்மையையும் ஜனநாயகத்தையும் கேள்விக்குறியாக மாற்றும் முயற்சி நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இந்துத்துவா கோட்பாட்டை ஒத்துக்கொள்ளா தவர்களை பா.ஜ.க தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மிரட்டி அறிக்கை விடுவது; நாதுராம் கோட்சேயை பெருமைப் படுத்துவது; முஸ்லிம்கள், கிறித்துவர்கள் இந்துமதத்துக்கு மறு மதமாற்றம் செய்யப்படுவது; அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கோரிக்கை வைப்பது ஆகிய அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் திட்டத்தின் பகுதிகளே. இந்துத்வா, இந்து பாரம்பரியம் என்ற பெயரில் நிலவும் ஜாதிய அமைப்பு முறையைப் பாதுகாத்து வலுவூட்டுகிறது. பெண்களை குடும்ப கௌரவம் மற்றும் சமூகத்தின் சொத்தாக பார்ப்பதாகக் கூறிக்கொண்டு பிற்போக்குத்தனமான ஆணாதிக்க சமூக சிந்தனைகளை முன் வைக்கிறது. இதன் மூலம், பாரம்பரியம் என்ற பெயரில் பெண்களை ஆண்களுக்கு சேவகம் செய்பவர்களாக நிர்பந்திக்கிறது. இந்துப் பெண்கள் பல குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள சமீபத்தில் விடப்பட்ட உத்தரவு பெண்கள் மீது அண்மையில் தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்.\n2.31 அரசாங்கத்தின் ஆதரவுடன் ஸ்தலத்தில் பணிபுரியும் அனைத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கும் அரசின் ஆதரவும், நிதியும் கிடைக்கும். ஆர்.எஸ்.எஸ் ஸ்தாபனங்கள், குறிப்பாக தல��த் மற்றும் ஆதிவாசி சமூகங்களை இந்துத்வா சித்தாந்தம் மற்றும் ஒழுங்குடன் இணைப்பதற்கு முயல்கின்றன.\nவகுப்புவாதத்தை எதிர்த்துப் போராடும் வழி\n2.32 இந்துத்வா சக்திகளுக்கும், மற்ற வகுப்புவாத சக்திகளுக்கும் எதிரான போராட்டம் என்பது அரசின் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கும், அக்கொள்கைகள் தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கும் எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். பா.ஜ.க. அரசும், அதன் மாநில அரசுகளும் அவர்கள் மீது சுமத்தும் சுமைகளுக்கு எதிராகவும், மக்களது வாழ்வு பாதுகாக்கப் படுவதற்காகவும், மக்களை அணி திரட்டுவதன் மூலமே ஆர்.எஸ்.எஸ் தலைமை தாங்கும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான பிரச்சாரம் வெகுஜனங்களை ஈர்க்கும்.\n2.33 இந்துத்வா சக்திகள் சிறுபான்மை வகுப்பினர் மீது தொடுக்கும் தாக்குதல்கள், சிறுபான்மை வகுப்பினரிடம் தீவிரவாத சக்திகள் மற்றும் அடிப்படைவாத சக்திகள் வளரும் சூழலை உருவாக்குகிறது. எனவே, சிறுபான்மை வகுப்புவாதத்தை எதிர்த்து போராடுவதிலும் நமது கவனம் இருக்கவேண்டும். ஏனென்றால், சிறுபான்மை வகுப்புவாதம் மீண்டும் பெரும்பான்மை வகுப்புவாத சக்திகளுக்கு வலுவூட்டுகிறது.\n2.34 வகுப்புவாத சக்திகளின் அபாயத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, நாம் மிகப் பரந்த அளவில் ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளை அணிதிரட்டவேண்டும். வகுப்புவாதத்திற்கு எதிராக பரந்த, ஒன்றுபட்ட இயக்கங்கள் நடத்த பொதுமேடை உருவாக்குவது அவசியம்.\n2.35 அரசியல் துறையில் மட்டுமல்ல. தத்துவார்த்த, சமூக, கலாச்சார, கல்வித் துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க கூட்டணிக்கு எதிரான போராட்ட யுக்திகளுக்கு அழுத்தமான வடிவம் கொடுக்கப்பட வேண்டும். இந்தத் துறைகளில்தான் வகுப்புவாத சித்தாந்தமும், மதிப்பீடுகளும் நுழைக்கப்பட்டு ஆதிக்கம் செலுத்துகின்றன. அரசியல் போராட்டத்தோடு கூடவே, கட்சியும் அதன் வெகுஜன அமைப்புகளும் கீழ்க்கண்ட திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.\nஇந்துத்துவா மற்றும் ஏனைய வகுப்புவாத சக்திகளின் பிற்போக்கு, பிரிவினை கொள்கைகளை தோலுரிக்கும் சித்தாந்த, அரசியல் பிரச்சார சாதனங்கள் பொதுமக்களை ஈர்க்கும் நடையில் தயாரிக் கப்பட வேண்டும். அறிவுஜீவிகள், வரலாற்றாசிரியர்கள், கலாச்சார நிபுணர்கள் ஆகியோரை வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான சித்தாந்தப் போராட்டத்தில் ஈடுபடுத்த கட்சியின் அறிவு வளங்கள், ஆராய்ச்சி மையங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.\nகல்வித் துறையில் பள்ளிக்கு முந்தைய நிலையிலும், பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் உதவியுடன் முன்முயற்சிகளை எடுக்க வேண்டும்.\nகட்சியும், தொழிற்சங்கங்களும் தொழிலாளி வர்க்கத்திடையேயும் அவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் சமூக, கலாச்சார நிகழ்ச்சிகள் மூலமாக மதச்சார்பற்ற, விஞ்ஞான அணுகுமுறை களை வளர்த்தெடுக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.\nவகுப்புவாத சக்திகள் ஆபத்தான, ஜாதிய ரீதியான, பிற்போக்குத் தனமான மதிப்பீடுகளை சமூகத்தில் திணிப்பதற்கு எதிராக கலாச்சார மற்றும் விஞ்ஞான நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். மக்களை ஈர்க்கும் விஞ்ஞான இயக்கம் இந்த நோக்கத்திற்காக முடுக்கிவிடப்பட வேண்டும்.\nஆதிவாசி, தலித் பிரிவினரிடம் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் பன்முகப்பட்ட செயல்களை முறியடிக்க அப்பகுதியினரிடம் கட்சியின் ஸ்தாபன பணிகளை வளர்த்தெடுக்க வேண்டும்.\n2.36 இந்துத்துவா அமைப்புகள் முஸ்லிம் சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குகின்றன. மறு மதமாற்றம், காதல் புனிதப்போர் போன்ற பிரச்சாரங்கள் முஸ்லிம் சமூகத்திடம் அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் தோற்றுவிக்கின்றன. கிறித்தவ தேவலா யங்கள் மீது தொடர்ந்த தாக்குதல்களும், வன்முறைகளும் டெல்லி உட்பட நாட்டின் பல பகுதிகளில் நடந்தேறியுள்ளன. முஸ்லிம் மக்களின் சமூக, பொருளாதார பின்தங்கிய நிலைமையும் சச்சார் அறிக்கை பரிந்துரைகளும் பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. மகாராஷ்டிராவின் பாஜக தலைமையிலான அரசு கல்வியில் இஸ்லாமியருக்கு தரப்பட்டு வந்த 5 சதவிகித ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டது. மாட்டுக்கறி உணவு மகாராஷ்டிராவிலும் ஹரியானாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாப்பு, அவர்களது கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக விசேஷ நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.\n2.37 பி.டி.பி – பிஜேபி கூட்டணி அரசாங்கம் இம்மாநிலத்தில் உருவாகியிருப்பது ஜம்முவிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் மதமோதல்களை மேலும் அதிகரிப்பதற்கே வழி செய்யும். அரசியல் சட்டப்பிரிவு 370, ஆயுதப்படையினர் சிறப்பு அதிகாரச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மீது நேர் எதிரான நிகழ்ச்சி நிரல்களை இக்கூட்டணிக் கட்சிகள் கொண்டுள்ளன. ஐம்மு காஷ்மீரின் அரசியல் பிரச்சனைகள் ஐ.மு. கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அர்த்தமுள்ள வகையில் கையாளப்படவில்லை. இம்மாநிலத்திலுள்ள எல்லாக் கருத்தோட்டங்களைக் கொண்டவர்களோடும் மத்திய அரசு பேச்சு வார்த்தைகளைத் துவக்க வேண்டும். அரசியல் சாசனப் பிரிவு 370 அதன் மூல நோக்கங்களுக்கேற்ப பாதுகாக்கப்பட வேண்டுமென்றும், ஆயுதப்படைச் சிறப்புச் சட்டத்தை மாநிலத்திலிருந்து திரும்பப் பெற வேண்டுமெனவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீண்டும் வலியுறுத்துகிறது. இப்பிரச்சனைக்கு மாநில அளவில் அதிகபட்ச சுயாட்சியும், ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய மூன்று பிராந்தியங்களுக்கும் பிராந்திய சுயாட்சியும் வழங்குகிற அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.\n2.38 1990களில் தாராளமயக் கொள்கைகள் அமுல்படுத்தத் துவங்கியதிலிருந்து இந்தியா அமெரிக்க சார்பு வெளியறவுக் கொள்கை நிலையை எடுத்து வருகிறது. வாஜ்பாய் காலத்தில் தொடங்கிய முயற்சியான அமெரிக்காவுடனான கேந்திரமான கூட்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் பூர்த்தி செய்யப்பட்டது. பா.ஜ.க. அரசாங்கமும் இதே பாதையில் தொடர்வதற்கான எண்ணத்துடன் செயல்படுவது வெளிப்படை. செப்டம்பர் 2014ல் மோடி, வாஷிங்டன் சென்றபோது, ஜனவரி 2015லிருந்து அடுத்த 10 ஆண்டுகளுக்கான மீண்டும் புதுப்பிக்கப்பட்ட இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் அறிவிக்கப் பட்டது. இதைப்போல பா.ஜ.க அரசாங்கம், ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் கேந்திர, ராணுவ உறவுகளை வலுப்படுத்தி, ஆஸ்திரேலியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஜனவரி 2015ல் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது, இரு நாடுகளும் ஆசிய-பசிஃபிக் பிராந்தியம் தொடர்பான தொலைநோக்கு கூட்டறிக்கையை விடுத்தனர். இது முதல் முறையாக சீனாவைக் கட்டுப்படுத்த ஆசியாவில் ஒரு அச்சை உருவாக்கும் அமெரிக்காவின் முயற்சியை இந்தியாவின், “கிழக்கு நோக்கிய செயல்” என்ற கொள்கையோடு இணைப்பதாகும். இப்படிப்பட்ட அணுகுமுறையின் விளைவு என்னவென்றால் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் பாதுகாப்பு கூட்டணியின் தோற்றமே.\n2.39 பா.ஜ.க அரசு இஸ்ரேலுடன் பாதுகாப்பு மற்றும் கேந்திரமான ஒத்துழைப்பை வலுவாக்குகிறது. வெளியுறவு செயலர்களின் பேச்சுவார்த்தையை சென்ற வருடம் ரத்து செய்து பாகிஸ்தானுடன் மோதல் கொள்கையை கடைப்பிடிக்கிறது. ரஷ்யாவுடனான உறவை சீராட்டுகிறது. பாஜக அரசாங்கம் தனது சித்தாந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கிவிட்டு சீனாவுடனான உறவை மேம்படுத்தி வலிமையானதாக்க வேண்டும்.\n2.40 அமெரிக்காவுடனான கேந்திரமான கூட்டுக்கு எதிராகவும், நமது நாட்டின் நலன் காக்க சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைக் கடைபிடிப்பது தான் சரியாக இருக்கும் என்பதை கட்சி தொடர்ந்து பிராச்சாரம் மேற்கொள்ள வேண்டும். ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளையும், இயக்கங்களையும் வளர்ப்பதற்கான முயற்சிகளைக் கட்சி அதிகரிக்க வேண்டும்.\nஅரசும் நவீன தாராளமய ஆட்சியும்\n2.41 அரசும் அதன் நிர்வாக எந்திரங்களும் நவீன தாராளமயக் கண்ணோட்டத்தின் தாக்கத்துக்கு ஆளாகி செல்லரித்துப் போய்க் கொண்டிருக்கின்றன. பெருமுதலாளித்துவம் நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளை அடிக்கவும், மூலதனத்தை பெருக்கவும் அரசு ஒரு கருவியாக தொடர்ந்து செயல்படுகிறது. சந்தை சக்திகளுக்கு ஆதரவாகவும் அதற்கு எதிரான தடைகளை நீக்குவதற்கும் வழிவகை செய்யும் அமைப் பாகவும் அரசு செயல்படுகிறது. அதேநேரத்தில் அரசு மக்கள் நலத்திட்டங்கள் அமல்படுத்தும் அமைப்பு என்பதும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. நவீன தாராளமயக் கொள்கையின் தாக்கம் அரசியலுக்கும் தொழிலுக்கும் இடையே அதிகரிக்கும் பிணைப்புக்கு வழி வகுத்துள்ளது. தேர்தல் நடைமுறைகளில் பணம் பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது. அரசியலுக்கும், தொழிலுக்கும் உள்ள இந்த பிணைப்பு ஜனநாயக அமைப்புகளை அரிக்கிறது. இதன் விளைவாக நாடாளுமன்ற ஜனநாயகம் முடக்கப்படுகிறது. அடிப்படை பொருளாதாரக் கொள்கைகள் நாடாளுமன்றத்தையும், சட்டமன்றங் களையும் புறந்தள்ளி தீர்மானிக்கப்படுகின்றன. பாஜக அரசு பொருளாதார நடவடிக்கைகளை எல்லாம் அவசரச் சட்டங்கள் மூலம் நிறைவேற்றுகிறது. இதன் மூலம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர்குலைக்கிறது.\n2.42 உலக வங்கியிடம் கடன்கள் பெறுவதன் மூலமும் மற்றும் நிதி மாற்றங்கள் மூலமும் தனியார்மயக் கொள்கைகளையும், உபயோகக் கட்டணம் விதிப்பதையும் விவசாய சந்தைகளை தனியார்மயமாக்கு வதையும் அமலாக்க மாநில அரசுகள் கட்டாயப்படுத்தப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான் அரசின் நிர்வாக இயந்திரங்களில் வகுப்புவாதத்தை புகுத்தும் முயற்சிகள் பாஜக ஆட்சியின் கீழ் மேற்கொள்ளப் படுகின்றன. “தேசிய பாதுகாப்பு அரசு” என்ற கருத்து உருவாக்கப் படுகிறது. இவை எல்லாம் சர்வாதிகார ஆட்சி அமைப்பதற்கான முன்னறிவிப்புகளாக உள்ளன.\n2.43 நாடாளுமன்ற ஜனநாயகம் பெரும் பணத்தால் அரிக்கப்படுவதும், அதிக வாக்கு பெற்று முதலில் இருப்பவரே வெற்றியாளர் என அறிவிக்கும் தேர்தல் முறையில் உள்ள திரிபுகளும் தேர்தல் சீர்திருத்தங்களின் தேவையை உணர்த்துகின்றன. பகுதி அளவிலான பட்டியலோடு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை கொண்டு வர கட்சி பிரச்சாரம் செய்ய வேண்டும். மேலும், தேர்தல் சாதனங்களை பொருளாக அரசு வழங்க வேண்டும். சட்டவிரோதமாக தேர்தலில் பணம் செலவழிக்கப் படுவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தேர்தலில் வேட்பாளர் செலவோடு வேட்பாளருக்கு கட்சி செய்யும் செலவையும் சேர்க்க வேண்டும்.\nஅரசு ஒடுக்குமுறையும் ஜனநாயக உரிமைகள் மீதான தடைகளும்\n2.44 ஜனநாயக உரிமைகள் மீதும், குடிமக்களின் சுதந்திரங்கள் மீதும் கட்டுப்பாடுகள் விதிப்பது அரசின் வளரும் சர்வாதிகாரப் போக்கை காண்பிக்கின்றன. எதிர்ப்பினை காட்டும் உரிமை, கண்டனக் கூட்டங்கள் நடத்துவது, பொதுக்கூட்டங்கள் கூட்டுவது ஆகியவற்றை வெவ்வேறு மாநில அரசுகள் தடை செய்கின்றன. நீதித்துறையும் இப்படிப்பட்ட தடைகளைப் போட பயன்படுத்தப்படுகின்றன.\n2.45 கொடுங்கோல் சட்டங்கள் மூலம் அரசு ஒடுக்குமுறை நடக்கிறது. ஜம்மு-காஷ்மீரிலும், மணிப்பூரிலும் உள்ள ராணுவ வீரர்களுக்கான விஷேச அதிகார சட்டம் ராணுவ வீரர்கள் மக்களை எந்தவித பயமும் இல்லாமல் கொல்ல துணிச்சல் அளிக்கிறது. அரசு இயந்திரங்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்தி தீவிரவாதத்தை ஒடுக்குவதன் பெயரில் முஸ்லிம் இளைஞர்களை குறிவைக்கின்றன. கடந்த மூன்று வருடங்களில் பொய் வழக்குகளில் சிறைபட்ட எண்ணற்ற முஸ்லிம் இளைஞர்களை நீதிமன்றங்கள் விடுதலை செய்த உதாரணங்கள் பல. இந்திய குற்றவியல் சட்டத்தின் உட���பிரிவுகள் அரசின் கொள்கைகளுக்கு எதிராக போராடுபவர்கள் மீதும், வெகுஜன இயக்கங்கள் மீதும் கண்மூடித் தனமாக பிரயோகிக்கப்படுகின்றன. அண்மையில் உச்ச நீதிமன்றத்தால் அரசியல் சாசன விரோதம் என அறிவிக்கப்படுகிற வரை தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66 ஏ பிரிவு இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் எழும் மாற்றுக் கருத்துக்களை நசுக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. காவல்துறை ஆளும் கட்சிக்கு சாதகமாக பணிபுரிகிறது. சில இடங்களில் காவல்துறை, ஆளும் கட்சியினர் மற்றும் சமூக விரோதக் கும்பல் ஆகியவற்றுக்கு இடையே பினைப்பு உள்ளது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இந்துத்வா சக்திகளின் சட்டவிரோத கட்டளைகளை நிறைவேற்றும் அங்கமாக காவல்துறை உபயோகப்படுத்தப்படுவது மிக ஆபத்தான சமீபப்போக்கு.\n2.46 மேற்கூறியவை எல்லாம் ஜனநாயக, குடிமக்கள் உரிமைகளுக்காக அனைத்து ஜனநாயக சக்திகளையும் குடிமக்கள் குழுக்களையும் திரட்டும் உடனடி அவசியத்தை வலியுறுத்துகின்றன.\n2.47 இன்றையச் சூழ்நிலை, ஆளும் வர்க்கத்தின் இரண்டு பெரும் கட்சிகளின் பலங்களில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளதை உள்ளடக்கியதாகும். காங்கிரஸின் இழப்பு பாஜகவின் பலம் அதிகரிக்க உதவியுள்ளது. மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளில் 31 சதவிகிதத்தை மட்டுமே பெற்று பாஜக 282 சீட்டுகளை பெற்றுள்ளது. இருப்பினும் அந்தக் கட்சி மத்தியதர வர்க்கம், இளைஞர்கள் மற்றும் கிராமப்புறத்திலுள்ள பின்தங்கிய வகுப்பினர் ஆகியோரிடையே புதிய ஆதரவைப் பெற்றது. டெல்லியில் தோல்வி கண்டாலும் அரியானா, மகாராஷ்ட்ரா, ஜார்கண்ட், ஐம்மு – காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி புதிய பகுதிகளுக்கு அது முன்னேறி யுள்ளதை காண்பிக்கிறது. இரண்டு தடவை பாராளுமன்ற தேர்தலில் தோற்றுப்போய் அந்தக் கட்சி பரிதாபமான நிலையில் இருந்தது. கடைசியில் ஆர்எஸ்எஸ்-ன் தலையீட்டின் காரணமாக புதிய தலைமையை தேர்ந்தெடுத்தது. அதன் விளைவு, பாஜகவின் மீது ஆர்எஸ்எஸ்-ன் பிடியும் கட்டுப்பாடும் வலுவாகியுள்ளது.\n2.48 காங்கிரஸ் கட்சியின் நீண்டகால சரிவு 2004, 2009 தேர்தல் வெற்றிகளினால் சற்றே மறைக்கப்பட்டிருந்தாலும் அது மீண்டும் முன்னால் வந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாம் காலப்பகுதியின் படுமோசமான செயல்பாடுகள் வெகுஜன அதிருப்தியை தூண்டியதோடு, காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் மிகப் பெரிய சரிவையும் உண்டாக்கியது. காங்கிரஸ் கட்சி தாராளமயக் கொள்கைகளைக் கடைப்பிடித்ததன் காரணமாகவும் அதன் விளைவான ஊழலின் காரணமாகவும் விளைந்ததே இந்தச் சரிவு. மகாராஷ்ட்ரா, அரியானா, ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர், டெல்லி ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி அந்தக் கட்சி இன்னும் மீளவில்லை என்றே தெரிகிறது. புதிய தலைமையைத் தேர்வு செய்வதிலும் அந்தக் கட்சிக்கு நெருக்கடி இருக்கிறது.\n2.49 கடந்த பதினைந்து வருடங்களாக பிராந்தியக் கட்சிகளின் போக்கில் ஏற்பட்ட மாற்றத்தை கட்சி உணர்ந்திருக்கிறது. வர்க்க அடிப்படையில், பிராந்திய கட்சிகள் பிராந்திய முதலாளிகளின் விருப்பங்களை நிறைவேற்றுபவையாகத் தான் உள்ளன. அதனால் பொதுவாக இந்தக் கட்சிகள் நவீன தாராளமய கொள்கைகளை தழுவிக் கொண்டுவிட்டன. அதுமட்டுமல்லாமல், காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகளுடன் தங்களது அரசியல் ஆதாயங்களுக்காக சந்தர்ப்பவாதப் போக்கையும் ஊசலாட்டத்தையும் காண்பிக்கின்றன. தெலுங்குதேசம், லோக் ஜன்சக்தி கட்சிகள் பா.ஜ.கவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டு வைத்துக் கொண்டன. மஹாராஷ்ட்ராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி, சட்டசபை தேர்தல் முடிந்தவுடன், பா.ஜ.கவுடனான உறவினை நாடுகிறது.\n2.50 அஇஅதிமுகவும், பிஜு ஜனதா தளமும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனியாகவே போட்டியிட்டு சிறப்பான வெற்றிகளை பெற்றன. எனினும் தேர்தலுக்குப் பிறகு இந்த இரண்டு கட்சிகளுமே பிஜேபி அரசாங்கத்திற்கு ஆதரவான நிலையையே எடுத்து வருகின்றன. ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம், தமிழ்நாட்டில் அஇஅதிமுக ஆகியவற்றின் அரசுகள் நவீன தாராளமயக் கொள்கைகளையே பின்பற்றி வருகின்றன. தமிழ்நாட்டில் அஇஅதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் மேல்மட்ட தலைவர்களும் ஊழல் வழக்குகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். சமாஜ்வாதி கட்சி, பிஎஸ்பி, ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் அரசாங்கத்தில் உள்ள போது மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளையே பின்பற்றுபவையாக உள்ளன.\n2.51 மக்கள் விரோத, தொழிலாளி வர்க்க விரோத நிலைபாடுகளை மேற்கொள்கின்ற மாநிலக் கட்சிகள் நடத்தும் அரசாங்கங்களின் கொள்கைகளை எதிர்த்துப் போராட வேண்டியது அவசியமாகும். அதைப் ப���லவே மாநில அளவில் பலம் வாய்ந்த கட்சிகளின் அரசியல் மற்றும் முதலாளித்துவ தத்துவம் ஆகியவற்றுக்கு எதிராக அரசியல் ரீதியான பிரச்சாரத்தை மேற்கொள்வதும் அவசியமான ஒன்றாகும். அதன் மூலமே இக்கட்சிகளின் செல்வாக்கிலிருந்து மக்களை வென்றெடுக்க முடியும்,\n2.52 ஜனதா தள கட்சியிலிருந்து பல்வேறு காலங்களில் தனித்தனியாகப் பிரிந்து சென்ற கட்சிகள் இப்போது ஒன்றிணைவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளன. சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக் தள், சமாஜ்வாதி ஜனதா கட்சி ஆகியவை ஒரே கட்சியாக ஒன்றிணைகின்றன. இது வெற்றி பெறுமெனில் உத்திரப் பிரதேசம், பீகார், வட இந்தியாவின் ஒரு சில பகுதிகள் ஆகியவற்றில் தீர்மானகரமானதொரு சக்தியாக அவர்களால் உருவாக முடியும். எனினும் ஜனநாயக பூர்வமான சமூக-பொருளாதார உள்ளடக்கத்துடன் கூடிய முறையானதொரு திட்டத்தை அவர்களால் உருவாக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n2.53 இஸ்லாமிய சமூகத்தை அடித்தளமாகக் கொண்ட கட்சிகள் குறிப்பிட்ட பகுதிகளில் செயலூக்கத்தோடு முன்னேறியுள்ளன. அகில இந்திய ஐக்கிய ஐனநாயக அமைப்பு (ஏஐயுடிஎப்) அஸ்ஸாமில் நிலை நிறுத்திக் கொண்டு சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகவும் உள்ளது. மற்ற மாநிலங்களுக்கும், அது விரிவடைவதற்கு முயற்சித்தாலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற முடியவில்லை. ஐதராபாத்தில் வேர் கொண்ட மஜ்லி இ-இடேஹதுல் முஸ்லிமீம்(எம்.ஐ.எம்) கட்சி தனது செல்வாக்கை விரிவாக்கி வருகிறது. 2014 நவம்பரில் நடந்தேறிய மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் இக்கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றதோடு மேலும் மூன்று இடங்களில் இரண்டாவது இடத்திற்கு வந்தது. அதன் தீவிரவாதத்தன்மை கொண்ட சொல்லாடல்கள் இஸ்லாமிய இளைஞர்களில் ஒருபகுதியை ஈர்க்கிறது. பாப்புலர் ஃபிரண்ட் என்ற தீவிரவாத அமைப்பு (ஐ.பி.எப்) உருவாக்கிய அரசியல் கட்சியான இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்.டி.பி.ஐ) தென் மாநிலங்களில் செல்வாக்கை விரிவாக்க முயற்சித்து வருகிறது. சில பகுதிகளில், மதச்சார்பற்ற முதலாளித்துவக் கட்சிகள் மீது சிறுபான்மையினருக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியைப் பயன்படுத்தி இதுபோன்ற கட்சிகள் ஆதரவைத் திரட்டுகின்றன.\n2.54 ஆம் ஆத்மி கட்சி கடந்த கட்���ி காங்கிரஸிற்குப் பிறகு உருவான புதிய அரசியல் கட்சியாகும். அன்னா ஹஸாரேயின் தலைமையில் நடந்த ஊழலுக்கு எதிரான இயக்கத்திலிருந்துதான் அந்தக் கட்சி தோன்றியது. 2014 நவம்பரில் தில்லி சட்டமன்றத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலின்போது பஞ்சாபிலும் முக்கியமானதொரு கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுத்தது. டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 2015-ல் நடைபெற்ற தேர்தல்களில் மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. நடுத்தர வர்க்கப் பிரிவினர், நகர்ப்புற ஏழைகள், இளைஞர்கள் ஆகிய பிரிவினரை குறிப்பாக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியால் ஈர்க்க முடிந்துள்ளது. எனினும் மக்களின் கவனம் பெறும் பிரச்சனைகளில் போராட்டம் நடத்துவதைத் தவிர தெளிவானதொரு திட்டத்தையோ, கொள்கைகளையோ அக்கட்சி உருவாக்கவில்லை.\nவெகுஜனப் போராட்டங்களும் வெகுஜன இயக்கங்களும்\n2.55 உணவுப் பாதுகாப்பை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இதர இடதுசாரி கட்சிகளும் தொடர்ச்சியானதொரு இயக்கத்தை நடத்தின. வட்ட அளவில் துவங்கிய இந்த நாடு தழுவிய பிரச்சாரமானது 2012 ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் தில்லியில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வரை தொடர்ந்தது. இதை அடுத்து அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை கோரிக்கையாக முன்வைத்து மக்களிடையே கையெழுத்து இயக்கம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த இயக்கத்தின்போது நாடு முழுவதிலும் மூன்றரை கோடி பேரிடம் கையெழுத்து பெறப்பட்டது. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, பொதுத் துறை நிறுவனங்களின் அரசுப் பங்குகளை விற்பனை செய்வது ஆகியவற்றுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத இதர மதசார்பற்ற எதிர்க்கட்சிகளை அணிதிரட்டு வதற்கான முன்முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதர இடதுசாரி கட்சிகளும் மேற்கொண்டன. 2012 செப்டம்பர் 20ஆம் தேதியன்று நாடு தழுவிய வேலை நிறுத்தமும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றன. இது வலிமையானதொரு கண்டன நடவடிக்கையாக மாறியது. பெண்களின் மீதான வன்முறைக்கு எதிராகக் கண்டன தினம் ஒன்றையும் கட்சி கடைப்பிடித்தது. 2012 அக்டோபர் 30ஆம் தேதியன்று நாடு முழுவதிலும் நடைபெற்ற இந்தக் கண்டன தினமானது பெண்களுக்கு எதிரான இது போன்ற வன்முறையை தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது.\n2.56 சமீப காலத்தில் மிகப் பெரியதொரு வெகுஜன பிரச்சார இயக்கத்தை கட்சி மேற்கொண்டது. சங்கர்ஷ் சந்தேஷ் ஜாதாக்கள் என்றழைக்கப்பட்ட இந்தப் பேரணிகள் (மாற்றுக் கொள்கைக்கான போர் முழக்கப் பயணம்) நான்கும் 2013 மார்ச் மாதத்தில் 11,000 கி,மீ தூரத்தைக் கடந்தன. இது மார்ச் 19ஆம் தேதியன்று மாபெரும் பேரணியாக முடிவடைந்தது. இந்தப் பேரணியானது ஆறு கோரிக்கைகளை முன்வைத்து மே 15 முதல் 31 வரை திரளான மக்கள் பங்கேற்புடன் மறியல் போராட்டம் ஒன்றை நடத்துமாறு அறைகூவல் விடுத்தது. 2013 ஜூலையில் மாற்றுக் கொள்கைகளை உள்ளடக்கிய திட்டம் ஒன்றை முன்வைப்பதற்கென சிறப்பு மாநாடு ஒன்றையும் இடதுசாரி கட்சிகள் நடத்தின. இந்த மாற்றுத் திட்டத்திற்கான மேடையை பரவலாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கென பல்வேறு மாநிலங்களிலும் பேரணிகள் நடைபெற்றன.\n2.57 வரும் நாட்களில் வெகுஜனப் போராட்டங்களும் இயக்கங்களும் கட்சியால் வளர்த்தெடுக்கப்படுவதற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள், பிரச்சனைகள் ஆகியவற்றின் மீது போராட்டங்களையும் இயக்கங்களையும் உருவாக்கிடவும் வேண்டும். வலுவான வெகுஜன மற்றும் வர்க்க அமைப்புகளை வளர்த்தெடுப்பதன் மூலம் மட்டுமே கட்சியினால் முன்னேறிச் செல்ல முடியும் என்பதோடு இடதுசாரி-ஜனநாயக சக்திகளையும் வலுப்படுத்த முடியும்.\n2.58 நவீன தாராளமயக் கொள்கைகள், வகுப்புவாதம், சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனில் தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், ஆதிவாசி கள், தலித்துகள் ஆகிய பிரிவினரின் வர்க்க, வெகுஜன அமைப்புகள், வெகுஜன இயக்கங்கள் ஆகியவற்றை வளர்த்தெடுப்பது அவசியமாகும். கட்சியின் சுயேச்சையான வலிமையை மேம்படுத்தவும், இடதுசாரி-ஜனநாயக சக்திகளை அணிதிரட்டவும் ஒரே வழி வெகுஜன மற்றும் வர்க்க அமைப்புகளை விரிவுபடுத்துவதும், அவற்றின் வெகுஜன செல்வாக்கை விரிவுபடுத்துவதுமே ஆகும்.\n2.59 அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், தேசிய அளவிலான கூட்டமைப்புகள் ஆகியவற்றின் கூட்டு மேடையின் கீழ் உருவான ஒன்றுபட்ட போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். இவ்வகையில்தான் 2013 பிப்ரவரியில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க 2 நாள் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடந்தது. தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளுக்கு எதிராகவும், தற்போதுள்ள சமூக நலப்பயன்களைத் திரும்பப் பெறுவதற்கு எதிராகவும் இந்த ஒன்றுபட்ட மேடையின் மூலம் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் இரண்டு நாள் வேலைநிறுத்தம் இத்தகைய ஒற்றுமையின் விளைவால் வெற்றி கரமாக நடைபெற்றது.\n2.60 கேந்திரமான தொழில்களிலும் புதிய உற்பத்திக் கூடங்களிலும் விரிவடைந்து வரும் சேவைத்துறையிலும் உள்ள தொழிலாளர் களை அணிதிரட்டுவதில் தொழிலாளர் அரங்கம் கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் அணிதிரட்டப்படாத துறைகளில் பணிபுரியும் பெருமளவிலான தொழிலாளர்களை அணி திரட்டுவதிலும் குறிப்பாக உழைக்கும் மகளிரைத் திரட்டுவதற்கான சிறப்புக் கவனத்தோடு அவர்களுக்கான இயக்கத்தை வளர்த்தெடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். தொழிலாளர்கள் அதிகமான அளவில் வசித்துவரும் பகுதிகளில் சமூக, கல்வி, கலாச்சாரத் துறைகள் சார்ந்த நடவடிக்கைகளிலும் தொழிற்சங்கங்கள் ஈடுபட வேண்டும். தொழிலாளி வர்க்கத்தினர் வசிக்கும் பகுதிகளில் வகுப்புவாத அமைப்புகளின் நடவடிக்கை களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கட்சி கவனம் செலுத்திச் செயல்பட வேண்டும்.\n2.61 விவசாயத் துறையில் நாம் மேற்கொள்ள இருக்கின்ற போராட்டங்களும் இயக்கங்களும் ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் ஆகியோரின் நலன்களை மையமாகக் கொண்டதாக அமைய வேண்டும். விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் தாக்கமானது விவசாயிகள், வசிக்கும் பகுதிகள், பயிர்கள், பருவ காலங்கள் ஆகியவற்றுக்கிடையே பல்வேறு வகையான தன்மை கொண்டதாக அமைந்துள்ள நிலையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் ஆகியவற்றை நடத்தும்போது நிலப்பிரபுக்கள், பணம்படைத்த பிரிவினரின் வலுவான தத்துவார்த்த ரீதியிலான செல்வாக்கை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். விவசாய விரோத கொள்கைகளுக்கு எதிராக விவசாயிகளை அணிதிரட்ட வேண்டும். விரிவான நிலச் சீர்திருத்தங்களுக்காகவும், கண்மூடித் தனமான முறையில் நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்தும் நிலத்திற���காகவும், வன உரிமைகளுக்காகவும், குத்தகை விவசாயிகளின் உரிமைகளுக்காகவும், இயக்கங்களை வளர்த்தெடுப்பது; நவீன தாராளமயக் கொள்கைகள், சுதந்திரமான வர்த்தகம் போன்றவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கும், விவசாயம், தண்ணீர், விதைகள் மற்றும் வனங்கள் ஆகியவற்றை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றுவதை எதிர்த்தும், விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலையைக் கோரியும், கடன் வசதிகளை விரிவுபடுத்தக் கோரியும் போராட்டங்களை நடத்துவது என்ற வகையில் திட்டமிட்ட, தீர்மானகரமான ஸ்தாபன வேலைகள், சரியான கோஷங்களை எழுப்புதல் ஆகியவற்றின் மூலமே இந்தப் பிரச்சனைகளை வெற்றி கொள்ள முடியும். நவீனத் தாராளமயமாக்கல் திணித்துள்ள பெருகி வரும் துயரங்கள் இக்கொள்கைகளுக்கு எதிராக விவசாயிகளை ஓரணியில் திரட்டுவதற்கான வாய்ப்புகளைப் பரவலாக உருவாக்கியுள்ளது.\n2.62 விவசாயத் தொழிலாளர்களுக்கான அரங்கம் வேலைவாய்ப்பு, கூலி, ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், புலம்பெயர் தொழிலாளர் கள், நிலம், வனப்பகுதி நிலங்கள், விலைவாசி உயர்வு, உணவுப் பாதுகாப்பு, வீட்டு மனை, சமூகப் பாதுகாப்பு, சாதிய வேறுபாடு, விவசாய பெண் தொழிலாளர்களின் பிரச்சனைகள், விவசாயத் தொழிலாளர்களுக்கென ஊதியத்திற்காகவும் சமூகப் பாதுகாப்பிற் காகவும் என முழுமையானதொரு மத்திய சட்டம் போன்றவை குறித்த விஷயங் களை தொடர்ந்து கையிலெடுக்க வேண்டும். அதே போன்று இந்தப் பிரச்சனைகளின் மீது பல்வேறு மாநிலங்களிலும் கிளர்ச்சி களையும் போராட்டங்களையும் நடத்த வேண்டும். வரும் காலத்தில் பெரும்பாலான மாநிலங்களில் வலிமையானதொரு விவசாயத் தொழிலாளர் களின் இயக்கங்களை வளர்த்தெடுக்க இந்தப் பிரச்சனைகள் கையிலெடுக்கப்பட வேண்டும். கிராமப்புறங்களில் விவசாயத் தொழிலாளர்களின் வேலைத் தன்மையில் வெளிப்படையான மாற்றங்கள் தெரிகின்றன. இவற்றை துல்லியமாக ஆராய்ந்து கிராமப்புறத் தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கான நடைமுறைத் தந்திரங்கள் உருவாக்கப்பட வேண்டும்.\n2.63 பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான பாலியல் ரீதியான வன்கொடுமை குற்றங்கள் பிரம்மாண்டமாக அதிகரித்துள்ள நிலையில் மாதர் அமைப்புகள், இதர வெகுஜன அமைப்புகள், குழுக்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் மூலம் விரிவான வகையில் எதிர்ப்பியக்கத்தை வளர்த்தெடுக்க தீவிரமான முயற்சிகள் தேவைப்படுகிறது. வகுப்புவாத சக்திகளின் தாக்குதலோடு கூடவே மிக முக்கியமான பிரச்சனை என்பது இந்துத்வா சக்திகள் பெண்களிடையே செயலாற்றி வரும் வகுப்புவாத, பெண்கள் விரோத தத்துவத்தை எப்படி எதிர்த்துப் போராடுவது என்பதே ஆகும். பெண்களின், குறிப்பாக ஏழ்மையான பிரிவுகளைச் சேர்ந்த பெண்களின், வாழ்க்கை, வாழ்நிலை ஆகியவற்றின் மீது நவீன தாராளமயக் கொள்கைகள் ஏற்படுத்தி வரும் குறிப்பிட்ட தாக்கத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்ற போராட்டங்களோடு மேலும் அதிகமாக இணைக்கப்பட வேண்டும். மிக மோசமான வகைகளில் வடிவெடுத்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறை என்ற பிரச்சனையின் மீதான தனது செயல்பாடுகளை பெண் அமைப்புகள் வரும் நாட்களில் தீவிரப்படுத்தி பாலியல் ரீதியான தாக்குதல்கள், துன்புறுத்தல்கள் ஆகியவற்றுக்கு இலக்காகும் நகர்ப்புறப் பகுதிகளைச் சேர்ந்த இளம் பெண்களின் விரிவான பகுதியினரை எட்டுவதற்கான வழிகளையும் கண்டறிய வேண்டும்.அனைத்து மதங்கள், சமூகங்களுக்குள்ளும், சமூக சீர்திருத்த முன்முயற்சிகள் எடுப்பதற்கு சிறப்பு அழுத்தம் தரப்பட வேண்டும். ஒட்டுமொத்த ஜனநாயக இயக்கத்தின் ஒத்துழைப்போடு நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.\n2.64 வேலையின்மை, வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலை, விளையாட்டு, கலாச்சார வசதிகள் போதிய அளவில் இல்லாத நிலை, இளைஞர்களை அரசியல் உணர்வற்றவர்களாக மாற்றுவதற்கான தீவிரமான முயற்சிகள் போன்ற இளைஞர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை கையிலெடுப்பதன் மூலம் வாலிபர் இயக்கம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். சமூக, கலாச்சாரப் பிரச்சனைகளை கையிலெடுப்பதிலும் வாலிபர் அரங்கம் முன்னணியில் இருக்க வேண்டும். இதன் மூலம் இளைஞர்களை ஜனநாயக, மதசார்பற்ற குறிக்கோள்களை நோக்கி கவர்ந்திழுக்க முடியும். வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான விரிவான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இது விளங்க வேண்டும்.\n2.65 ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் கல்வித் துறையில் நிகழ்ந்த வணிக மயமாக்கல், மையப்படுத்துதல் ஆகியவற்றிற்கு எதிராக மாணவர் அரங்கம் போராடி வருகிறது. பா.ஜ.��� அரசு ஆட்சியில் அமர்ந்தவுடன் கல்வித் துறையை வகுப்புவாத மயமாக்குவதற்கான முயற்சிகள் துவங்கி விட்டன. கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் எவ்வித உயர்வும் இல்லாத நிலையில் கல்வியானது வணிக மயமாவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாணவர் இயக்கத்தின் பிரதானமான உந்துதல் கல்வியை வணிக மயமாக்குவதையும் வகுப்புவாத மயமாக்குவதையும் எதிர்ப்பதாகவே இருக்க வேண்டும். மாணவர்களின் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவதற்கும் அழுத்தம் தரப்பட வேண்டும். இந்தப் பிரச்சனைகளின் மீது விரிவான ஒன்றுபட்ட இயக்கங்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதிகரித்துக் கொண்டே போகும் தனியார் கல்வி நிறுவனங்களிலிருந்து மாணவர்களை இயக்கத்திற்குள் கொண்டு வரவும், அவர்களை அணிதிரட்டவும் சிறப்பான கவனம் செலுத்தப்பட வேண்டும்.\n2.66 பழங்குடி மக்களுக்கென தனியான ஒரு மேடையை உருவாக்கியதானது பல்வேறு மாநிலங்களிலும் இப்பகுதி மக்களி டையே செயல்படுவதற்கான உத்வேகத்தை அளித்துள்ளது. இது வன உரிமைகள் சட்டம், வசிப்பிடங்களில் இருந்து அகற்றப்படுதல், கல்விக்கான உரிமைகள், வனத்திலுள்ள சிறு பொருட்களை சேகரிப் பதற்கான பழங்குடி மக்களின் உரிமைகளோடு தொடர்புடைய பிரச்சனைகள், பழங்குடி பெண்களின் பாதுகாப்பு போன்ற முக்கியமான பிரச்சனைகளை கையிலெடுத்து அவற்றை அமல் படுத்த இயக்கம் நடத்தியுள்ளது. உள்ளூர் அளவிலான போராட்டங் களை வலுப்படுத்துவதன் மூலமும் ஸ்தாபனத்தை வளர்த்தெடுப் பதன் மூலமும் இந்தப் பணி மேலும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். ஐந்தாவது அட்டவணையின்படியும், பஞ்சாயத்து (பட்டியல் பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டப்படியும் பழங்குடியினர் நிலத்தைப் பாதுகாக்கிற பிரச்சனையைக் கையிலெடுக்க வேண்டும். சாதிச் சான்றிதழ்கள் வழங்குவதிலுள்ள பிரச்சனைகள், பழங்குடியினர் பட்டியலில் குறிப்பிட்ட பழங்குடி இனங்களை இணைப்பது ஆகியவற்றிற்கும் தீர்வு காணப்பட வேண்டும். பழங்குடி மக்களின் பிரச்சனைகள் குறித்த வர்க்க ரீதியான அணுகுமுறையோடு கூடவே அவர்களின் சமூக, கலாச்சார பிரச்சனைகளும் இணைக்கப்பட வேண்டும். பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்.சின் வகுப்புவாத தாக்குதலுக்கு திறன்மிக்க பதிலடியாக இந்த முயற்சிகள் அமையும்.\n2.67 தலித்துகளின் மீதான சாதிய ஒ��ுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது ஜனநாயக இயக்கத்தின் முக்கியமானதொரு பகுதியாக விளங்குகிறது. தீண்டாமை கொடுமை மற்றும் சாதிய ரீதியான புறக்கணிப்பின் இதர வடிவங்கள் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம்; தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை மற்றும் வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டம்; தலித்களுக்கான இட ஒதுக்கீட்டையும் இதர நலத் திட்டங்களையும் முழுமையாக அமல்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்காகப் போராடும் தலித்து களுக்கு தனியார் துறையில் இடஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட/ பழங்குடிப் பிரிவினருக்கான துணைத் திட்டம்/ சிறப்பு ஏற்பாடு ஆகிய நிதி ஒதுக்கீட்டிற்கு சட்டரீதியான அடித்தளத்தை உருவாக்குவது; சாதிய கட்டமைப்புக்கு எதிரான ஒட்டுமொத்த போராட்டம் ஆகிய நடவடிக்கைகள் முன்னுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். தலித் பிரிவினருக்கென மேடை ஒன்றை ஏற்படுத்தியதானது தலித் விடுதலை இயக்கத்திற்கு உத்வேகம் அளிப்பதாக அமையும்.\n2.68 பிஜேபி-க்கு எதிராகவும், மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் கட்சி போராட வேண்டும். நமது முக்கிய கடமையாக இது அமைகிறது. மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள், இந்துத்வா நோக்கம் கொண்ட அதன் சமூக, கல்வி, கலாச்சாரக் கொள்கைகள் ஆகியவற்றை மிகுந்த முனைப்புடன் எதிர்க்க வேண்டிய தேவை உள்ளது. பிஜேபி-ஆர் எஸ் எஸ் கூட்டணிக்கு எதிராக அரசியல் ரீதியான, தத்துவார்த்த ரீதியான போராட்டம் ஒன்றை கட்சி மேற்கொள்ள வேண்டும். எனினும், வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தை தனியாக நடத்திவிட முடியாது. நவீன தாராளமயக் கொள்கைக்கு எதிரான, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துடன் அது ஒன்றிணைக்கப்பட வேண்டும்.\n2.69 போராட்டத்தின் முக்கிய திசைவழியானது பிஜேபிக்கு எதிரானதாக இருக்கும் அதே நேரத்தில், கட்சியானது காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே இருக்கும். அக்கட்சி நவீன தாராளமயக் கொள்கைகளையே பின்பற்றி வந்தது மட்டுமின்றி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளும் பெருமளவிலான ஊழலும்தான் பிஜேபி பரவலான மக்கள் ஆதரவைப் பெறுவதற்கு உதவி செய்தது. கட்சி எந்த வகையான உடன்பாட்டையோ அல்லது தேர்தல் கூட்டணியையோ காங்கிரஸ் கட்சியுடன் ஏற்படுத்திக் கொள்ளாது.\n2.70 ந��ீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டமானது, மாநிலக் கட்சிகளால் ஆட்சி நடத்தப்படும் மாநிலங்கள் உள்ளிட்டு மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் இத்தகைய கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தையும் உள்ளடக்கியதாகும். உழைக்கும் மக்களை அணிதிரட்டவும், அவர்களை இடதுசாரி-ஜனநாயக மேடையை நோக்கி திரளச் செய்யவும் வேண்டுமெனில் மாநிலக் கட்சிகளின் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ ஆதரவு அரசியல் மற்றும் கொள்கைகளை அரசியல்ரீதியாக எதிர்த்துப் போராட வேண்டியதும் அவசியமாகும்.\n2.71 சுயேச்சையான வலிமையை வளர்த்தெடுப்பதற்கும், கட்டமைப் பதற்கும் கட்சி தனது முதல் கவனத்தைச் செலுத்த வேண்டும். அதே வேளையில் மக்களின் பிரச்சனைகளுக்காகவும், நாட்டின் இறையாண் மையும், மாநில உரிமைகளையும் பாதுகாப்பதற்காகவும், ஏகாதிபத் தியத்திற்கு எதிராகவும், இதர ஜனநாயக சக்திகளுடனும், காங்கிரஸ் அல்லாத மதசார்பற்ற கட்சிகளுடனும் கூட்டு நடவடிக்கைகளை வளர்த்தெடுக்க கட்சி முன்முயற்சி எடுக்கும். கட்சி தனது சுயேச்சை யான வலிமையை விரிவுபடுத்த வேண்டுமெனில் வெகுஜன இயக்கங் களுக்கான கூட்டு மேடைகள், ஒன்றுபட்ட போராட்டங்கள் ஆகியவை அவசியமாகும். வர்க்க, வெகுஜன அமைப்புகளின் இத்தகைய கூட்டு நடவடிக்கைகள் காங்கிரஸ், பிஜேபி மற்றும் இதர முதலாளித்துவ கட்சிகளை பின்பற்றி வரும் பரவலான மக்களை கவர்ந்திழுக்க உதவும்.\n2.72 இடதுசாரி-ஜனநாயக அணி ஒன்றை படிப்படியாக உருவாக்க ஏதுவாக இடதுசாரி-ஜனநாயக சக்திகளை அணிதிரட்ட கட்சி தீவிரமாகச் செயல்படும். ஒன்றுபட்ட போராட்டங்கள், கூட்டு இயக்கங்கள் போன்றவற்றை வளர்த்தெடுக்கும் செயல்முறைகளின் மூலமாகவே (இடதுசாரி-ஜனநாயக அணியை உருவாக்குவது என்ற) இந்த முயற்சியை நிறைவேற்ற முடியும். தன்னை வலுப்படுத்திக் கொள்வது, இடதுசாரி-ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க உதவுவது ஆகிய கட்சியின் நலன்களே தேர்தல் குறித்த கட்சியின் நடைமுறைத் தந்திரங்களுக்கு வழிகாட்டுவதாக அமைய வேண்டும்.\n2.73 இடதுசாரி ஒற்றுமை என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ, பார்வார்ட் ப்ளாக், ஆர் எஸ் பி ஆகிய நான்கு கட்சிகளின் தேசிய அளவிலான கூட்டுச் செயல்பாடு என்பதாகவே இதுவரையில் இருந்து வந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இடதுசாரி கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படு���்துவது; விரிவுபடுத்துவது ஆகியவற்றுக்குக் கூடுதல் அழுத்தம் அளிக்கப்பட்டு வருகிறது. இக்கண்ணோட்டத்தின் அடிப்படையில் சிபிஐ (எம் எல்) லிபரேஷன், எஸ் யூ சி ஐ (கம்யூனிஸ்ட்) ஆகிய கட்சிகளையும் இணைத்த வகையில் ஆறு இடதுசாரி கட்சிகள் ஒன்று கூடி 9 அம்சக் கோரிக்கையின் அடிப்படையில் 2014 டிசம்பரில் கூட்டுப் பிரச்சார இயக்கம் ஒன்றை மேற்கொண்டன. மாநிலங்களிலும் கூட ஒன்றுபட்ட இடதுசாரி மேடைகள் உருவாயின. பஞ்சாப் மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ, சிபிஐ (எம் எல்) லிபரேஷன் மற்றும் சிபிஎம் (பஞ்சாப்) ஆகியவை கோரிக்கை சாசன அடிப்படையில் அணிதிரண்டு 2014 செப்டம்பர் முதல் கூட்டு இயக்கத்தை நடத்தி வருகின்றன.\n2.74 மேற்கு வங்கத்தில் ஏகாதிபத்தியத்திற்கும் வகுப்புவாதத்திற்கும் எதிராக கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென 17 இடதுசாரி கட்சிகள் மற்றும் குழுக்கள் ஒன்று திரண்டுள்ளன. தெலுங்கானாவிலும் ஆந்திரப் பிரதேசத்திலும் 11 இடதுசாரி கட்சிகள் ஒன்றாகச் செயல்பட்டு வருகின்றன. மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி மீண்டும் மார்க்சிஸ்ட் கட்சி-சிபிஐ ஆகியவற்றுடன் இணைந்தது. இடதுசாரி கட்சிகளின் ஒற்றுமையை விரிவுபடுத்தவும், கட்சிகள்-குழுக்கள்-தனிநபர்கள் ஆகியோர் உள்ளிட்ட விரிவானதொரு இடதுசாரி மேடையை கட்டமைக்கவுமான முயற்சிகளை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகும்.\n2.75 மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் தேர்தல் ரீதியான பின்னடைவுகள் மற்றும் இதர வேறெந்த மாநிலங்களிலும் குறிப்பிடத் தக்க அளவிற்கு கட்சி முன்னேற்றம் அடையாதது ஆகியவற்றால் அகில இந்திய அளவில் நமது கட்சி மற்றும் இடதுசாரிகளின் பலவீனமான நிலையை 20வது காங்கிரஸின் அரசியல் தீர்மானம் சுட்டிக் காட்டியிருந்தது. அதைத் தொடர்ந்த நாட்களில் குறிப்பாக கட்சி வலுவாக உள்ள மூன்று மாநிலங்களைப் பொறுத்த வரையில், இந்த நிலைமையிலிருந்து மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.\n2.76 2009 ஆம் ஆண்டில் இருந்து மேற்கு வங்கத்தில் துவங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகள் மீதான தொடர்ச்சியான வன்முறை மற்றும் தாக்குதல்கள் இன்னும் தொடர்ந்தே வருகின்றன. இந்த வன்முறை அளவும், ��ன்மையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது 1970களில் நிலவிய வன்முறை மற்றும் பயங்கரவாத நிலையின் அளவை மீறியதாகவே உள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் கட்சியின் நடவடிக்கைகளை முடக்கவும், கட்சி ஊழியர்களை அச்சுறுத்தவும் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றன. 2013ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலுக்குப் பிறகும் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும் நிகழ்ந்த வன்முறை இதையே சுட்டிக் காட்டுகிறது. தொடர்ந்து நடைபெற்ற வன்முறைத் தாக்குதல்களில் கட்சி ஊழியர்கள், ஆதரவாளர்கள் மட்டுமின்றி கட்சிக்கு வாக்களித்தவர்களும் கூட இலக்காகி இருந்தனர். இந்த வன்முறையின் வீச்சை பெண்களும் எதிர்கொள்ள நேர்ந்தது. எனினும் பல பகுதிகளில் அவர்கள் துணிவுடன் இத்தாக்குதல்களை எதிர்த்துப் போராடினார்கள். கட்சியின் ஊழியர்களுக்கு எதிராகப் பொய்வழக்குகளை பதிவு செய்வதற்காக அரசு இயந்திரமானது அப்பட்டமாகப் பயன்படுத்தப் பட்டது. வன்முறை, பாலியல் ரீதியான வன்கொடுமைகள், படுகொலை வெறியாட்டம் ஆகியவற்றைத் தூண்டிவிடும் வகையில் திரிணாமூல் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேசினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 2011ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இதுவரையில் கட்சி உறுப்பினர்கள் 163 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.\n2.77 திரிணாமூல் அரசின் மோசமான ஆட்சிமுறை, சாரதா சிட்ஃபண்ட் மோசடி, அதில் திரிணாமூல் கட்சியின் உயர்மட்டத் தலைமையின் நேரடியான ஈடுபாடு, மோசமாகிக் கொண்டே வரும் தொழிலாளி வர்க்கம், விவசாயிகள் ஆகியோரின் நிலைமை, பெண்களுக்கு எதிராக விரிவான அளவில் நிகழ்த்தப்படும் குற்றங்கள், கொள்ளை, மிரட்டிப் பணம் பறித்தல் ஆகிய இவை அனைத்துமே இன்றைய நிலைமையின் அம்சங்களாக விளங்குகின்றன. திரிணாமூல் கட்சியின் சந்தர்ப் பவாத அரசியல் மற்றும் பாசிசத் தன்மை கொண்ட நடவடிக்கைகள் ஆகியவை பிஜேபி ஆதாயம் பெறுவதற்கான அடித்தளத்தை உருவாக்கி யுள்ளன. இந்த மோசமான நிலையிலிருந்து மீள்வதற்கான முயற்சி களை கட்சி மேற்கொண்டு வருகிறது. ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான பிரச்சாரத்தை கட்சி மேற்கொண்டு வருவதுடன் வாழ்க்கை நிலைமைகள், பொருளாதாரப் பிரச்சனைகள் ஆகியவற்றிற்காக போராட்டங்களை நடத்தவும் கட்சி ���க்களை அணிதிரட்டி வருகிறது. வகுப்புவாத சக்திகளின் அதிகரித்துவரும் அபாயத்தை எதிர்கொள்ளும் வகையிலும் கட்சி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இத்தகைய பிரச்சாரங்களுக்கும் போராட்டங் களுக்கும் மக்களின் ஆதரவும் அதிகரித்து வருகிறது.\n2.78 கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நமது கட்சியும் இடது ஜனநாயக முன்னணியும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இக்காலத்தில் பல்வேறு வெகுஜன இயக்கங்களும் நடைபெற்றன. அவற்றில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான பலகைகளை வாங்குவதில் நடைபெற்ற ஊழலுக்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டுமென்று கோரி மாநில தலைமைச் செயலகம் இரண்டு நாள் முற்றுகையிடப்பட்டது குறிப்பிடத் தக்கதாகும். இப்போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். உணவுப் பாதுகாப்பைக் கோரியும், விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், அமைச்சரவையில் நிலவும் நிதியமைச்சர் மீதான மதுக்கூட லஞ்ச வழக்கு உள்ளிட்ட ஊழல்கள் குறித்தும் கட்சியும் இடது ஜனநாயக முன்னணியும் போராட்டங்களை நடத்தின. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி தனது நிலையை மேம்படுத்திக் கொள்ள முடிந்தது என்ற போதும் ஆர்.எஸ்.பி. நமது அணியிலிருந்து நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விலகியதானது பின்னடைவை ஏற்படுத்தியது. இடது ஜனநாயக முன்னணியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.\n2.79 கடந்த கட்சிக் காங்கிரஸிற்குப் பிறகு திரிபுரா மாநிலம் மட்டுமே கட்சி மற்றும் இடதுசாரிகளின் அடித்தளத்தை விரிவுபடுத்திக் கொண்ட ஒரே மாநிலமாகத் திகழ்கிறது. 2013ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இடது முன்னணி தீர்மானகரமான வெற்றியைப் பெற்றது. மொத்தமுள்ள 60 சட்டமன்ற இடங்களில் 52.3 சதவிகித வாக்குகளுடன் 50 இடங்களை இடது முன்னணி வென்றது. 2014ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற மூன்றடுக்கு பஞ்சாயத்து தேர்தலிலும் கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றது. கிராமப் பஞ்சாயத்துகளில் 95 சதவீதத்தையும், பஞ்சாயத்து சமிதிகளில் 98.3 சதவீதத்தையும், ஜில்லா பரிஷத்தில் 99 சதவீதத்தையும் இடது முன்னணி கைப்பற்றியது. 2014இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலத்தின் இரண்டு தொகுதிகளிலுமே நமது கட்சி வெற்றி பெற்றது மட்டுமின்றி பதிவான வாக்குகளில் 64.4 சதவீத வாக்குகளைப் பெற்று பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். இடது முன்னணியின் சிறப்பான செயல்முறைகள் மற்றும் அனைத்து அரசியல், வெகுஜன பிரச்சனைகளிலும் கட்சியின் உடனடியான தலையீடு ஆகிய நடவடிக்கைகள் கட்சியின் செல்வாக்கு விரிவடை வதற்கு உதவின. இந்த வளர்ச்சியை வலுப்படுத்து வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மத்தியில் உள்ள பிஜேபி அரசின் தாக்குதல்களிலிருந்து இடது முன்னணி அரசைப் பாதுகாப்பதிலும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.\n2.80. 20 ஆவது கட்சிக் காங்கிரஸின் அரசியல் தீர்மானம் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது:\nஇடதுசாரி கட்சிகள் தேர்தலில் மோசமான பின்னடைவை சந்தித் துள்ள, கட்சியின் வலுவான தளமாக விளங்கிய மேற்கு வங்க மாநிலத்தில் தாக்குதலை சந்தித்து வருகின்ற இன்றைய சூழ்நிலை யில், இதர மாநிலங்களில் கட்சியின் செல்வாக்கையும் அடித்தளத்தை யும் விரிவுபடுத்த வேண்டியது மிக முக்கியமானதொரு கடமையாக மாறியுள்ளது. இதனை நிறைவேற்றுவதற்கு கட்சியின் சுயேச்சை யான பங்களிப்பை வலுப்படுத்தி, விரிவுபடுத்த வேண்டியது அத்தியாவசியமாகும். கட்சியை மேலும் முன்னெடுத்துச் செல்ல இதுவே வழியாகும். அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சனை களின் மீது கட்சியின் சுயேச்சையான நடவடிக்கைகள்தான் மக்கள் திரளை செயல்படச் செய்வதற்கும், இத்தகைய இயக்கங்களிலும் போராட்டங்களிலும் இணையும் வகையில் மக்களின் உணர்வு நிலையை உயர்த்துவதற்கும் அவசியமாகும். மக்களை அணிதிரட்ட வும், அவர்களை அமைப்பு ரீதியாக ஒழுங்குபடுத்துவதற்குமான சுயேச்சையான அமைப்புகளாக வெகுஜன அமைப்புகள் மாற வேண்டும். நமது அணிக்கும் வெளியே உள்ள பெருமளவிலான மக்களை கவர்ந்திழுக்கும் வண்ணம் விரிவான அளவிலான இயக்கங்களை நமது வெகுஜன அமைப்புகள் செயல்படுத்த வேண்டியதும் அவசியமாகும். (பாரா 2.140)\n2.81 இந்த மதிப்பீடு தொடர்ந்து பொருத்தமானதாகவே இருக்கிறது என்பதோடு இன்றைய சூழ்நிலையில், குறிப்பாக 2014ஆம் ஆண்டின் நாடாளு மன்றத் தேர்தலுக்குப் பிறகு மேலும் கூடுதலாகவே பொருத்தம் உடையதாக அமைகிறது. நாடாளுமன்றத்தில் நமது பலம் குறைந்ததும், கட்சியின் வெகுஜன அடித்தளத்தில் பலவீனம் ஏற்பட்டுள்ளதும் ஆகிய பின்னணியில் கட்சி அதன் வலிமையையும் வெகுஜன அடித்தளத்தையும் மேம்படுத்துவதும் கட்சியின் சுயேச்சையான பங்கை விரிவுபடுத்துவதும் முற்றிலும் அவசியமான ஒன்றாகிறது. வர்க்க, வெகுஜன இயக்கங்களை வளர்த்தெடுப்பதற்கு கட்சி முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்துடன் உள்ளூர் பிரச்சனைகள் மீதான நீடித்த போராட்டங்களை வளர்த்தெடுப்பதாக இந்த இணைப்பு அமைய வேண்டும்.\n2.82 விரிவான அளவிலான இயக்கங்களையும் போராட்டங்களையும் கட்டவிழ்த்துவிடும் வகையில் வர்க்க, வெகுஜன அமைப்புகள் தங்களது சுயேச்சையான செயல்பாட்டை வளர்த்தெடுப்பதில் கட்சி முன்னோடியான பங்கை வகிக்க வேண்டும்.\n2.83 முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ கட்சிகளின் அரசியல், தத்துவம் ஆகியவற்றை நேரடியாக எதிர்கொள்ளும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைபாடு மற்றும் இடது ஜனநாயக திட்டம் ஆகியவற்றை மாற்றாக முன்வைக்கத் துணிவான முன்முயற்சி எடுக்கப்பட வேண்டும். சமூகப் பிரச்சனைகளில் கட்சி தலையிட்டு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.\n2.84 இந்த அரசியல் போராட்டத்தை மேற்கொள்ளவும் ஆளும் வர்க்கங்களின் தத்துவம், அரசியல் ஆகியவற்றிற்கு மாற்றாக நமது தத்துவத்தை முன்னெடுக்கும் வகையிலும் ஊழியர்களை தத்துவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கட்சி தயார்ப்படுத்த வேண்டும்.\n2.85 தீவிரமான போராட்டங்களை நடத்துவதற்கான திறமையை வளர்த்து அரசியல், தத்துவார்த்த ரீதியான கட்சிக் கடமைகளை மேற்கொள்ளும் வகையில் கட்சி தன்னை சீரமைத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு ஸ்தாபனத்தையும் மறுசீரமைக்க வேண்டும்.\n2.86 இடது ஜனநாயக அணிதான் பிஜேபி, காங்கிரஸ் மற்றும் இதர முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கான உண்மையான மாற்று சக்தியாகும். மக்கள் ஜனநாயக முன்னணிக்காக அணிதிரட்டப்பட வேண்டிய வர்க்கங்களை உள்ளடக்கியதாக இந்த முன்னணி திகழ்கிறது. எனவே தேர்தலை சந்திப்பதற்கோ அல்லது ஓர் அரசை உருவாக்குவதற்கோ பயன்படும் வெறும் தேர்தல்கால கூட்டணியாக இது இருக்க முடியாது. மாறாக, தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கம், கைவினைஞர்கள், சிறு வியாபாரிகள், வியாபாரிகள் போன��ற பிரிவினரை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற, அவர்களுக்காகப் போராடுகின்ற அனைத்து சக்திகளின் ஒரு முன்னணியாக அது உருப்பெற வேண்டும்.\n2.87 தற்போது இடது ஜனநாயக அணிக்குள் ஈர்க்கப்பட முடிகின்ற சக்திகளின் மையமாக, இடதுசாரி கட்சிகள் மற்றும் அவற்றின் வர்க்க, வெகுஜன அமைப்புகள், இடதுசாரி குழுக்கள் மற்றும் அறிவுஜீவிகள்; பல்வேறு கட்சிகளில் சிதறிக் கிடக்கின்ற சோஷலிஸ்டுகள்; மதசார்பற்ற முதலாளித்துவ கட்சிகளுக்குள் இருக்கும் ஜனநாயகபூர்வமான பிரிவினர்; மலைவாழ் மக்கள், தலித்துகள், பெண்கள், சிறுபான்மை யினர் ஆகிய பிரிவினரின் ஜனநாயகபூர்வமான அமைப்புகள்; ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரச்சனைகளை கையிலெடுத்துச் செயல்படும் சமூக இயக்கங்கள் ஆகியவை அமையும். முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ கட்சிகளின் கொள்கைகளுக்கு நேர்விரோதமான, முற்றிலும் மாறுபட்டதொரு திட்டத்தின் அடிப்படையில் இந்தச் சக்திகள் அனைத்தையும் ஒரு கூட்டு மேடையை நோக்கி அணிதிரட்டுவதன் மூலமே இடது ஜனநாயக அணியை நோக்கிய இயக்கமானது திட்டவட்டமான வடிவத்தைப் பெறும். இத்திசைவழியிலான ஒரு நடவடிக்கைதான் பொதுவான கோரிக்கை சாசனத்துடன் பல்வேறு வகையான வர்க்க, வெகுஜன அமைப்புகள் அடங்கிய பொதுமேடை ஒன்றை உருவாக்குவதாகும். தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் கூட்டுப் போராட்டங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.\n2.88 இடது ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையைக் கட்டுவதற்கான போராட்டம் என்பது வெவ்வேறு மாநிலங்களிலும் பல்வேறுபட்ட வகையில் நடைபெறும். மாநிலங்களில் இடது ஜனநாயக அமைப்புகளின் சேர்க்கை பல வகைகளில் உருவாகும். அகில இந்திய அளவில் இடது ஜனநாயக அணியைக் கட்டுவதில் அவை முக்கிய பங்கும் ஆற்றும். கட்சியினால் மேற்கொள்ளப்படும் நடைமுறைத் தந்திரங்கள் அனைத்தின் கவனமும் வலுவானதொரு இடது ஜனநாயக அணியை சாத்தியமாக்குவதாகவே இருக்க வேண்டும்.\n2.89 இடது ஜனநாயகத் திட்டம் என்பது முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ, நவீன தாராளயமயக் கொள்கைக் கட்டமைப்பிற்கு முற்றிலும் மாறான கொள்கைகளை உள்ளடக்கியதாகவும், தொழிலாளி வர்க்கம், விவசாயி வர்க்கம், விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புறத் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், கைவினைக் கலைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அறிவுஜீவிகள் ஆகிய பிரிவின��ின் உடனடிக் கோரிக்கைகளை உள்ளடக்கியதாகவும் அமைந்திருக்கும். இந்தத் திட்டத்தில் அடங்கியுள்ள கோரிக்கைகளும் பிரச்சனைகளும் இடது ஜனநாயக சக்திகளால் மேற்கொள்ளப்படும் அரசியல் ரீதியான பிரச்சாரங்கள், போராட்டங்கள், வெகுஜன இயக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையாக விளங்கும்.\n2.90 இத்திட்டமானது கீழ்கண்டவற்றை உள்ளடக்கியதாக அமைய வேண்டும்:\nஉலகளாவிய பொருளாதாரத்துடன் தொடர்பு வைத்திருக்கும் அதேநேரத்தில் சுயசார்பை வளர்த்தெடுக்கின்ற, உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுக்கின்ற, வேலைவாய்ப்பை பெருமளவிற்கு உருவாக்கு கின்ற, பொருளாதார, சமூக ஏற்றத்தாழ்வுகளை குறைக்கின்ற ஒரு வளர்ச்சிப் பாதையை நோக்கியதாக அமையும். அதிகாரப் பரவலோடு கூடிய திட்டமிட்ட வளர்ச்சியை நோக்கியதாகவும் அது அமையும்.\nமுழுமையானதொரு நிலச்சீர்திருத்தம் மற்றும் விவசாய உற்பத்தி உறவுகளை ஜனநாயகபூர்வமானதாக மாற்றியமைப்பது; கூட்டுறவை அடிப்படையாகக் கொண்ட விவசாய செயல்பாடு மற்றும் விற்பனை அமைப்பை வளர்த்தெடுப்பது.\nஏகபோகங்களை கட்டுப்படுத்துவது; கேந்திரமான தொழில்களிலும் அடிப்படையான சேவைத் துறைகளிலும் பொதுத் துறைக்கு ஊக்கமளிப்பது; செல்வ மறுபங்கீட்டிற்கான நிதி மற்றும் வரி ஏற்பாடுகள்; கறுப்புப்பணத்தைத் தடுப்பதற்கான கடும் நடவடிக்கைகள், ஊழலை அனைத்து மட்டங்களிலும் தடுப்பது.\nஅரசு அமைப்பையும் மதத்தையும் பிரித்து வைப்பது என்ற மதச்சார்பின்மையின் அடிப்படைக் குறிக்கோள் அரசியல் அமைப்புச் சட்டத்தில் பதியப்படும். மத்திய-மாநில உறவுகளை மறுசீரமைக்கும் வகையில் ஜனநாயக பூர்வமான, கூட்டாட்சி வகையிலான ஒரு கட்டமைப்பை உருவாக்குவது.\nதொழிலாளி வர்க்கம்: தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியாக மாதம் ரூ. 15,000/- என்பதை சட்டபூர்வமான வகையில் உறுதிப்படுத்துவது; நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண்ணுடன் ஊதியத்தை இணைப்பது; ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் பெறுவதை உறுதிப்படுத்துவது; சமூகப் பாதுகாப்பிற்கான உத்திரவாதம்; நிர்வாகத்தில் தொழிலாளர்களின் பங்கேற்பு; ஒப்பந்த முறையிலான வேலைகளுக்கு முடிவு கட்டுவது.\nவிவசாயிகள்: விவசாய வேலைகள் கட்டுப்படியாவதை உறுதிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வது; விவசாயத்தை லாபகரமானதாக மாற்று���து; வணிக ரீதியான நோக்கத்திற்காகவோ, விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காகவோ வலுக்கட்டாயமாக, நெறிகளற்று விவசாய நிலங்களை கையகப்படுத்துவதில் இருந்து பாதுகாப்பது; பெரும் வணிக நிறுவனங்கள் விவசாயத் தொழிலில் ஈடுபடுவதையும் தனியார்மயமாவதையும் தடை செய்வது.\nவிவசாயத் தொழிலாளர்கள்: விவசாயத் தொழிலாளர்களின் ஊதியம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கென மத்திய சட்டம் ஒன்றை இயற்றுவது; கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு வீட்டு மனைகள், வீட்டு வசதி ஆகியவற்றை வழங்குவது.\nகல்வி–மாணவர்கள்: கல்விக்கான பொதுச் செலவை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் 6 சதவிகிதம் ஒதுக்கீடு செய்வது; உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரையில் இலவச, கட்டாயக் கல்விக்கான ஏற்பாட்டைச் செய்வது; தரம், விரிவாக்கம் ஆகிய இரு வகையிலுமே பொதுக் கல்வி முறையை வலுப்படுத்துவது; தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டண முறை, பாடத்திட்டம் ஆகியவற்றை முறைப்படுத்துவது.\nஇளைஞர்கள்: வேலைக்கான உரிமையை அரசியல் அமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமையாகப் பதிவு செய்வது; இளைஞர்கள் அனைத்து வகையிலும் வளர்ச்சி அடைய உதவும் வகையில் விளையாட்டு, கலாச்சாரம், சிறப்புத் திறன்களுக்கான பயிற்சி ஏற்பாடுகள் ஆகிய சேவைகளை உறுதிப்படுத்துவது.\nசுகாதாரம்: சுகாதார சேவைகளுக்கான அரசின் ஒதுக்கீட்டு அளவை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் குறைந்தபட்சம் 5 சதவீதமாக உயர்த்துவது; பொதுச் சுகாதார முறையை வலுப்படுத்தி, விரிவுபடுத்துவது; தனியார் மருத்துவ மையங்களை ஒழுங்குபடுத் துவது; உற்பத்திச் செலவின் அடிப்படையில் அத்தியாவசிய மருந்து களின் விலைகளை கட்டுப்படுத்துவது.\nசுற்றுச்சூழல்: சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பசுங்கூட வாயுக்கள் வெளியேறுவதன் அளவை சிறப்பான ஒழுங்கமைப்பின் மூலம் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது; உற்பத்தி, நுகர்வு ஆகிய அனைத்துத் துறைகளிலும் சிறப்பான வகையில் எரிசக்தியை பயன்படுத்துவதை உறுதி செய்வது; மறுசுழற்சி முறையிலான எரிசக்தி முறைக்கு ஊக்கமளிப்பது; எரிசக்தித் துறையில் நிலவும் ஏற்றத் தாழ்வை குறைப்பது; ஆறுகள் மற்றும் இதர நீர்நிலை அமைப்புகள் மாசடைவதை கட்டுப்படுத்துவது; நீர்நிலை அமைப்புகள் எந்த வகையிலும் தனியார் மயமாக்கப்படமாட்டாது,\nமக்கள் நலம்: உணவு தானியங்கள் மட்டுமின்றி இதர அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கும் வகையில் அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம்; அனைவருக்குமான ஓய்வூதிய வசதி; மூத்த குடிமக்களுக்கு சமூகப் பாதுகாப்பு, உடல் நலன் பேணுதல்; பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள்; நகர்ப்புற ஏழைகளுக்கு வீட்டு வசதி ஏற்பாடுகள். கட்டுப்படியாகும் செலவினத்தில் பொதுப் போக்குவரத்தை விரிவாக்குதல்.\nபெண்கள்: நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு; பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளை யும் தடுக்கவும், குறைக்கவும், இவற்றில் ஈடுபடுவோரை கடுமையாகத் தண்டிக்கவும் உரிய ஏற்பாடுகளைச் செய்வது; சம வேலைக்கு சம ஊதியம்.\nதலித்துகள்: சாதிய அமைப்பையும் அனைத்து வகையிலான சாதிய ஒடுக்குமுறைகளையும் முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவது; தீண்டாமையைக் கடைப்பிடிப்பது மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் ஆகியவற்றிற்கு கடுமையான தண்டனை விதிப்பது; பல ஆண்டுகளாக பூர்த்தி செய்யப்படாத ஒதுக்கீடு செய்யப்பட்ட பணி இடங்களையும், நிலைகளையும், பதவி உயர்வுகளையும் முழுமை யாகச் செயல்படுத்துவது; தலித் கிறித்துவர்களுக்கு தாழ்த் தப்பட்ட பிரிவினர்களுக்கான அந்தஸ்து வழங்கப்படும்; தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அமலாக்கப்படும்.\nபழங்குடியினர்: பழங்குடியினர் நிலங்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படுவதோடு, அவர்களிடமிருந்து சட்ட விரோதமான முறையில் பறிக்கப்பட்ட நிலங்களும் திருப்பி அளிக்கப்படும்; வன உரிமைச் சட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். வனங்களில் இருந்து இவர்கள் எடுத்து வரும் சிறு வனப் பொருட்களுக்கு குறைந்த பட்ச அரசு ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும்; பழங்குடி மொழிகள், கலாச்சாரங்களைப் பாதுகாத்தல்.\nசிறுபான்மையினர்: சிறுபான்மையினர் உரிமைகள் பாதுகாக்கப்படும்; கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நலம் ஆகிய துறைகளில் முஸ்லீம் பிரிவினருக்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.\nசிறார் உரிமைகள்: அனைத்து வகையிலான சிறார் வேலைகளுக்கும் தடை விதிக்கப்படும்; 1 முதல் 6 வயது வரையிலான சிறார்கள் அனைவரும் ஒருங்கிணைந்த சிறார் வளர்ச்சித் திட்டம் மூலம் பாதுகாப்பு பெறுவர்.\nமாற்றுத் திறனாளிகள்: மாற்றுத் திறனாளிகள் உரிமைகளின் அடிப்படையிலான கட்டமைப்பு உருவாக்கப்படும்; மாற்றுத் திறனாளிகள் என்ற அடிப்படையில் காட்டப்படும் பாரபட்சம் தடை செய்யப்பட்ட ஒன்று என்பதை நிலைநாட்டும் வகையில் அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்படும்; சம வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படும்; பொது இடங்கள் அனைத்திலும் இவர்கள் தடையின்றி புழங்குவதற் கான ஏற்பாடுகள் செய்யப்படும்.\nஜனநாயக உரிமைகளும் தேர்தல் சீர்திருத்தங்களும்: பகுதிப் பட்டியல் முறையுடன் கூடிய விகிதாச்சார அடிப்படையிலான பிரதிநிதித்துவ முறையிலான தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படும்; தேர்தலின்போது பொருளாக அரசியல் கட்சிகளுக்கு அரசு உதவி வழங்குவதற்கான ஏற்பாடு; ராணுவப் படைகளுக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டம் அகற்றப்படும்; சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் சீரமைக்கப்படும்; இந்திய குற்றவியல் சட்டத்தில் உள்ள தேசவிரோதம் குறித்த பிரிவுகள் அகற்றப்படும்; மரணதண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்படும்.\nகலாச்சாரமும் ஊடகமும்: சந்தையால் தூண்டப்படும் மதிப்பீடுகளின் மோசமான செல்வாக்கிலிருந்து மக்களை விடுவிக்கும் வகையில் ஜனநாயக பூர்வமானதொரு கலாச்சார முறை வளர்த்தெடுக்கப்படும்; பிற்போக்குத்தனமான மதவெறி, மூடநம்பிக்கை ஆகியவற்றின் செல்வாக்கை முறியடிக்கும் வகையில் மதசார்பற்ற மற்றும் கூட்டு கலாச்சாரம் வளர்த்தெடுக்கப்படும்; பாரம்பரிய கலைகள், நாட்டுப்புறக் கலைகள் ஆகியவை போற்றிப் பாதுகாக்கப்படும்; பொது ஒலி,ஒளிபரப்பு சேவைகள் வலுப்படுத்தப்படும்; பல்வேறு வகையிலான ஊட கங்களை ஒருவரே சொந்தமாக வைத்திருக்கத் தடை விதிக்கப்படும்; ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கென சுயேச்சையான ஆணையம் ஒன்று உருவாக்கப்படும்.\nவலதுசாரி தாக்குதலுக்கு எதிரான போராட்டம் உடனடியாகக் கையிலெடுக்கப்பட வேண்டும். நவீன தாராளமய உந்துதலின் ஒரு பகுதியாக விளங்கும் பா.ஜ.க. அரசின் பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாக எதிர்க்கப்பட வேண்டும். உழைக்கும் மக்களுக்கு எதிரான நவீன தாராளமய தாக்குதலின் அனைத்து வெளிப்பாடுகளையும் உழைக்கும் மக்களின் அனைத்து பகுதியினரையும் அணி திரட்டி எதிர்த்துப் போராட வேண்டும்.\nபிஜேபி, ஆர்.எஸ்.எஸ் கூட்டணியின் இந்துத்வா திட்டத்தை எதிர்த்து அரசியல் ரீதியாகவும், பொதுக் களத்திலும் போராட வேண்டும். இதில் சமூக, கலாச்சார, தத்துவார்த்த, கல்வித் தளங்களில் கட்சியும் இதர வெகுஜன அமைப்புகளும் தீவிரமாக இந்த சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டும். வகுப்புவாத அபாயத்திற்கு எதிராகவும், மதசார்பற்ற குறிக்கோள்களை பாதுகாக்கவும் மதசார்பற்ற, ஜனநாயக சக்திகளை விரிவான அளவில் அணிதிரட்ட வேண்டும்.\nஏகாதிபத்திய எதிர்ப்புத் திட்டத்தை கட்சி தொடர்ந்து கையில் எடுக்க வேண்டும். அதிகரித்துக் கொண்டே போகும் அமெரிக்காவுடனான கேந்திரமான உறவுகளுக்கு எதிராகவும், அமெரிக்காவின் நிர்ப்பந்தங் களுக்கு ஆளும் வர்க்கங்கள் அடிபணிந்து போவதற்கு எதிராகவும் மக்களை பரவலாக அணிதிரட்டுவதும் இதில் அடங்கும். உலகளாவிய வகையில் நடைபெற்று வரும் அனைத்து ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களுக்கும் ஆதரவு அளிக்கப்பட வேண்டும்.\nசமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட பிரிவினர், தலித்துகள், பழங்குடி மக்கள், சிறுபான்மையினர் ஆகியோரின் நலன்களைப் பாதுகாப்பதற்கான தனது முயற்சிகளை கட்சி மேலும் அதிகரிக்க வேண்டும். பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கட்சி நேரடியாகத் தலையிட வேண்டும். பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் தாக்குதல் களுக்கு எதிராகப் போராட வேண்டும்.\nஜனநாயக உரிமைகள், படைப்புச் சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாக்க விரிவான முறையில் மக்களை அணிதிரட்ட வேண்டும். வலதுசாரி மாற்றம் ஏற்படுத்தியுள்ள எதேச்சாதிகார அபாயத்திற்கு எதிராகப் போராடுவதோடு, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது விதிக்கப்படும் தடைகளை எதிர்த்தும் போராட வேண்டும்.\nமேற்கு வங்கத்தில் நமது கட்சி மற்றும் இடதுசாரிகளுக்கு எதிராக தொடுக்கப்படும் வன்முறை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டம் அகில இந்திய அளவிலான ஜனநாயகத்தையும், ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்கான இயக்கத்தின் மூலம் ஆதரிக்கப்பட வேண்டும். திரிபுரா இடது முன்னணி அரசை பிற்போக்குவாத சக்திகளின் தாக்குதல்கள், மத்திய அரசின் விரோதப் போக்கு ஆகிய தாக்குதல்களிலிருந்து இடதுசாரி ஜனநாயக சக்திகள் பாதுகாக்க வேண்டும்.\nதனது சுயேச்சையான பங்கை விரிவுபடுத்துவதிலும், அதன் வலிமையையும் வெகுஜன அடித்தளத்தை மேம்படுத்துவதிலும் கட்சி தனது முழு கவனத்தையும் செலுத���த வேண்டும். வர்க்க, வெகுஜன பிரச்சனைகளின் மீது ஒன்றுபட்ட நடவடிக்கைகளில் கட்சி மேலும் அதிகமான அழுத்தம் தர வேண்டும். முதலாளித்துவ கட்சிகளை பின்பற்றி வரும் மக்களை தன் பக்கம் கவர்ந்திழுக்கும் வகையில் ஒன்றுபட்ட போராட்டங்களையும் இயக்கங்களையும் நடத்துவதில் வர்க்க, வெகுஜன அமைப்புகள் மேலும் கவனம் செலுத்த வேண்டும்.\nஇடதுசாரி ஒற்றுமையை வளர்ப்பது, விரிவுபடுத்துவது; பல்வேறு வர்க்கத்தினரையும் உழைக்கும் மக்களையும் இடது ஜனநாயக திட்டத்தின்பால் அணிதிரட்டுவது; இதன்மூலம் இடது ஜனநாயக அணியை உருவாக்குவதில் மேலும் முன்னேற்றம் காண முடியும்.\n2.92 நாடு இன்று சந்தித்து வரும் சிக்கலானதொரு சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதும் வலுப்படுத்துவதும் அதிமுக்கியத்துவம் பெறுகிறது. அத்தகையதொரு வலுவான கட்சியை கட்டுவதை நோக்கி நடைபோடுவோம்:\n* உழைக்கும் மக்களின் அனைத்து பிரிவினருக்கான போராட்டங் களையும் செயல்படுத்தும் வகையில் துடிப்பானதும், போர்க் குணமிக்கதுமான கட்சியை உருவாக்குவோம்.\n* கட்சியின் மார்க்சிய-லெனினிய தத்துவார்த்த அடித்தளத்தை வலுப்படுத்துவோம்.\n* தீர்மானிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றும் வகையில் கட்சி ஸ்தாபனத்தை புனரமைத்து வலுப்படுத்துவோம்.\nஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி, சோஷலிஸம் ஆகிய குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்வோம்\nநவீன தாராளமய முதலாளித்துவமும், பெரும்பான்மை வகுப்புவாத வெறியும் ஏற்படுத்தியுள்ள அழிவுகளிலிருந்து இடது ஜனநாயக மாற்றுக் கொள்கை மட்டுமே நாட்டைக் காப்பாற்றும்\nவலுவானதொரு இடது ஜனநாயக அணியை கட்டுவதை நோக்கி முன்னேறுவோம்\nஇந்தச் செய்தியை பரவலான மக்களிடம் கொண்டு செல்லுமாறு கட்சி அணிகள் முழுவதற்கும் 21வது காங்கிரஸ் அறைகூவல் விடுக்கிறது.\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 22 ஆவது அகில இந்திய மாநாடு வரைவு அரசியல் தீர்மானம் (கொல்கத்தாவில் 2018 ஜனவரி ...\nநிலம் கையகப்படுத்தும் சட்டங்கள் ரத்து அதிமுக அரசுக்கு குட்டு\nகல்லூரியை விட பெரிய படிப்புமா கட்சிப் படிப்பு\n தவறுகளை சரிசெய்து, சரிவிலிருந்து மீள்வோம்\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nநாங்களும் வாழ விரும்புகிறோம், ஒரு காஷ்மீரியாக, ஒரு இந்துஸ்தானியாக வாழ விரும்புகிறோம்\nஅறிவியல் பூர்வமற்ற பொதுத் தேர்வை கைவிடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nபேனர் சரிந்து இளம் பெண் மரணம் ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு சிபிஐ(எம்) கண்டனம்\nகிருஷ்ணகிரி குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் லாக்கப் மரணம் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nதிருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தை அடித்து நொறுக்கி இந்து முன்னணியினர் வன்முறை வெறியாட்டம் சிபிஐ(எம்) கண்டனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-18T11:49:47Z", "digest": "sha1:OWFJ6CS2B2DH7HVSZDKMXNKZRZLLLM77", "length": 8095, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியாவின் மாநில முதலமைச்சர்கள் பட்டியல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:இந்தியாவின் மாநில முதலமைச்சர்கள் பட்டியல்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"இந்தியாவின் மாநில முதலமைச்சர்கள் பட்டியல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 31 பக்கங்களில் பின்வரும் 31 பக்கங்களும் உள்ளன.\nஅருணாச்சலப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்\nஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்\nஇமாச்சலப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்\nஉத்தரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்\nசம்மு காசுமீர் பிரதமர் மற்றும் முதலமைச்சர்களின் பட்டியல்\nபஞ்சாப் மாநில முதலமைச்சர்களின் பட்டியல்\nமத்தியப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்\nமேற்கு வங்காளத்தின் முதலமைச்சர்களின் பட்டியல்\nஇந்திய அரசுத் தொடர்பான கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2014, 16:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/no-beef-mutton-mumbai-four-days-235254.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-18T11:47:30Z", "digest": "sha1:ZWILODYII3E5Y543KW4Q3KDMQR2E2YQ6", "length": 19354, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "கறி விற்பனைக்கு 4 நாள் தடை... அதெப்படி நிறுத்தலாம்? - மும்பையில் கொதித்தெழுந்த அசைவப் பிரியர்கள் | No beef, mutton in Mumbai for four days - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nதமிழகத்தில் எதையும் திணிக்க முடியாது.. ரஜினிகாந்த்\nஆந்திராவில் அநியாயத்திற்கு அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி.. முன்னணி டிவி சேனல்கள் 'கட்'\nதிருமண உடையில் மகிழ்ந்த கர்ப்பிணி ஜெஸ்ஸிகா.. சில நிமிடமே நீடித்த மகிழ்ச்சி.. திடீர் பலியானதால் சோகம்\nபிரதமர் மோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- குர்தா பரிசாக வழங்கினார்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nLifestyle பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nMovies ச்சே அதே நிலைமைதான் எனக்குமா.. பிக்பாஸுக்கு போனதே வேஸ்ட்.. புலம்பும் சர்ச்சை நடிகை\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகறி விற்பனைக்கு 4 நாள் தடை... அதெப்படி நிறுத்தலாம் - மும்பையில் கொதித்தெழுந்த அசைவப் பிரியர்கள்\nமும்பை: மும்பையில் ஜைன மதத்தினரின் நோன்புக் காலத்தை முன்னிட்டு இறைச்சி விற்க விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையைச் சேர்ந்த அசைவப் பிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக, தானே நகராட்சியின் முந்தைய உத்தரவை கடைபிடி���்த மும்பை நகராட்சி ஜைன மதத்தினரின் நோன்புக் காலத்தை முன்னிட்டு வரும் 10, 13, 17 மற்றும் 18 என இந்த நாட்களிலும் மும்பைக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சிக்காக ஆடுகள், கோழிகள் போன்றவை வெட்டப்படவோ, விற்கப்படவோ கூடாது என்று உத்தரவிட்டது. எனினும், மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் விற்க தடை ஏதுமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.\nபெருகிவரும் ஜைன மக்களின் விருப்பத்தையும், கோரிக்கையையும் நிறைவேற்றவே இந்த தடை விதிக்கப்படுவதாகவும் இதை மீறி இறைச்சி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஇந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள குரோஷி இன மக்கள், இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் நாங்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும். இந்த தடையை நீக்க வேண்டும் என மும்பை மேயரை சந்தித்து முறையிடுவோம் என கூறிவருகின்றனர்.\nஎங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் இந்த தடையை நீக்கக்கோரி மும்பை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரவும், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபா.ஜ.க.வின் நிர்வாகத்தில் உள்ள மும்பை நகராட்சி விதித்துள்ள இந்த தடைக்கு அதன் தோழமை கட்சியாகவும், மும்பை நகராட்சி மன்றத்தில் அதிக உறுப்பினர்களை வைத்திருக்கும் கட்சியாகவும் உள்ள சிவசேனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மதம்சார்ந்த தீவிரவாதம் எனவும் அக்கட்சி வர்ணித்துள்ளது.\nசீக்கியர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள் அனைவருமே இங்கு சிறுபான்மை இனத்தவர்கள்தான். நாம் அவர்கள் அனைவருக்கும் மதிப்பளிக்க வேண்டும். இந்நிலையில், அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என கட்டுப்படுத்தும் இந்த தடையை ஏற்றுக்கொள்ள முடியாது.\nகுறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை மட்டும் திருப்திப்படுத்த நினைக்காமல் அரசியலமைப்பு சட்டத்துக்கு மதிப்பளித்து மும்பை நகராட்சியின் நிர்வாகம் நடந்துகொள்ள வேண்டும் என சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ரவுத் அறிவுறுத்தியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடீச்சர்.. எனக்கு தர போறீங்களா.. இல்லையா.. மறுத்த ஆசிரியை.. சரமாரியாக கத்தியால் குத்திய மாணவன்\nபங்குச் சந்தைகள் கன்னாபின்னா சரிவு.. இ���்பவே கண்ணைகட்டுதே\n370-வது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்கும்: சரத்பவார் எச்சரிக்கை\nதேர்தல் தோல்வி- துரோகிகளுக்கு பதவியா நடிகை ஊர்மிளா மடோன்கர் கொந்தளிப்பு- காங்.ல் இருந்து ராஜினாமா\nதென் இந்தியாவுக்கு தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை, கடலில் மர்ம படகுகள் கண்டெடுப்பு\nநானும் அபராதம் கட்டியிருக்கேன்.. சாலை விபத்துகளுக்கு 2 முக்கிய காரணங்கள்.. கட்காரி அதிர்ச்சி தகவல்\nநண்பன் மீது ஆத்திரம்.. 3 வயது பச்சிளம் குழந்தையை 7வது மாடியில் இருந்து தூக்கி வீசிய கொடூரன்\n3 விதமான மக்கள் இருக்கிறார்கள்.. இஸ்ரோவிலிருந்து திரும்பிய மோடி பேச்சு.. என்ன சொன்னார் தெரியுமா\nஇரவு முழுவதும் அப்படியே இருக்க சொன்ன இண்டிகோ.. பதறிப்போன பயணிகள்.. விசாரணை ஆரம்பம்\nவண்டியை விற்று செலுத்தும் அளவுக்கு அபராதத்தை உயர்த்திட்டீங்களே.. நிருபர்கள் கேள்வி.. கட்கரி பதில்\nமும்பையை உலுக்கும் பேய் மழை.. 30 விமானங்கள் ரத்து, 118 விமானங்கள் தாமதம்\nஎந்த அறிவிப்பும் வேலைக்கு ஆகவில்லை.. தொடர்ந்து சரியும் சென்செக்ஸ், நிஃப்டி.. நிறுவனங்கள் அதிர்ச்சி\nவாகன விற்பனை குறைய இதுவா காரணம்.. பெட்ரோல், டீசல் கார்களை தடை செய்ய திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbeef mumbai mutton மும்பை இறைச்சி மக்கள்\nஎதுக்கு வம்பு.. யாருக்கும் பிரச்சினை வேண்டாம்.. தாமரை இலையில் நீர் போல.. இதுதான் ரஜினி ஸ்டைலோ\nஅயோத்தி வழக்கு விசாரணை- அனைத்து வாதங்களை அக்.18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் இலக்கு\nமாணவர் நீக்கம்.. சென்னை பல்கலைக்கழகத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/date/2018/01/10", "date_download": "2019-09-18T11:58:04Z", "digest": "sha1:3VENPPHVV6BBXWUCHGJQNCI27VCZOA7R", "length": 15485, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 January 10", "raw_content": "\nகிழக்குநோக்கிய இரு பயணங்களின் நேர்விவரிப்பு இது. பயணக்கட்டுரைகள் என்றல்ல அன்றாடப்பயணக்குறிப்புகள் என்றுதான் சொல்லமுடியும். பயணம் முடிந்து திரும்பிவந்து நினைவுகளைத் தொகுத்துக்கொள்வது பயணக்கட்டுரைகளின் இயல்பு. இவை அன்றன்று கண்ணுக்கும் கருத்துக்கும் பட்டவற்றின் பதிவு. முக்கியமானவை விடுபட்டிருக்கலாம். அல்லாதவை பதிவாகியிருக்கலாம். ஆனால் ஒரு பயணத்தின் அன்றாட ஒழுக்கில் எவையெல்லாம் நிகழ்கின்றன, உள்ளம் எவற்றுக்கெல்லாம் எதிர்வினை ஆற்றுகிறது என்பது இக்குறிப்புகளில் இருக்கும். வ்டகிழக்கு நோக்கி என்னும் பயணம் 2011 மே மாதம் எங்களால் மேற்கொள்ளப்பட்டது.கல்கத்தா சென்று அங்கிருந்து சிலிகுரி வழியாக சிக்கிம், …\nசிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்\nஅண்மையில் இளம்நண்பர் ஒருவர் தொலைபேசியில் பேசும்போது அவர் கதை எழுதியபோது கிடைத்த அனுபவம் பற்றிச் சொன்னார். பாராட்டுக்கள் வந்தன, சம்பிரதாயமானவை. கதையில் அவர் விட்டிருந்த வாசக இடைவெளிகளை நிரப்பும் முயற்சி இல்லாதவை. கடுமையான எதிர்விமர்சனங்களைவிட அவை சோர்வளிப்பதாகச் சொன்னார். அது உண்மை. நான் எழுதவந்தகாலகட்டத்தில் உண்மையில் இச்சிக்கல் இல்லை. வாசகர்கள் நூறுபேர்தான், அவர்களில் இருபதுபேர் எதிர்வினையாற்றுவார்கள், பத்தொன்பது எதிர்வினைகள் நிறைவளிக்கும் வாசிப்பு கொண்டிருக்கும். இன்றையசூழலில் அடிக்கோடிட்டாலொழிய படைப்புகளுக்கான கூரிய கவனம் கிடைக்காமலாகிறதா நான் சமீபத்தில் கவனித்த சில …\nஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 5\nஒரு கோப்பை காபி [சிறுகதை] ஜெ ஒரு கோப்பை காபி சிறுகதை தந்தை மகன் இருவரின் வாழ்வையும் இந்திய மரபு பண்பாடு நவீன பண்பாடு இரண்டுக்கும் இடையில் ஊசலாடும் ஒருவனின் மனசித்திரத்தையும் அளித்தது. இச்சிறுகதையில் இரு தலைமுறையில் தந்தையிடம் எந்த ஊசலாட்டமும் இல்லாமல் தன்நலனை பேணும் பொருட்டு வெளியில் மற்றவரிடம் தன் ஆளுமையை சுருக்கி வீட்டில் தன் மனைவி மற்றும் மகனிடம் தன் ஆளுமையை பெரிதாக காட்ட திமிரையும் வசைச்சொல்லையும் ஆயுதமாய் பயன்படுத்துவதில் எவ்வித குற்ற உணர்வும் …\nவிளக்கு விருதுகள் ராஜ் கௌதமன், சமயவேல் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம் , நலமறிய ஆவல் , ராஜ் கௌதமன் அவர்களுக்கு விளக்கு விருது கிடைத்தமைக்கு பெரு மகிழ்ச்சி , தற்போது நான் ரெண்டு வாரமாக சிலுவை ராஜ் சரித்திரம் படித்து வருகிறேன். பால்யம் இத்தனை துல்லியமாக உயிரோட்டமாக வெகு சில படைப்புகளில் மட்டுமே பதிவாகி இருக்கிறது. அரசியல் சரி தவறுகளுக்கு அப்பால் மதம் ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகள் சார்ந்த உரையாடல்கள் தாண்டி மிளிரும் சிலுவை …\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–25\nபகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை – 8 தன் தனியறைக்குள் விஜயை மஞ்சத்தில் கண்மூடி, கைகால்கள் மு��்றிலும் தளர்ந்து வாழைத்தண்டுகள் என எடைகொண்டு இறகுச் சேக்கைமேல் படிந்திருக்க, புதைந்தவள்போல கிடந்தாள். அன்று நிகழ்ந்த ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற ஓவியங்களாக அவள் முன் தோன்றி மறைந்துகொண்டிருந்தன. மிக அப்பால் சிறுவர்கள் விளையாடும் ஓசையை அவள் கேட்டாள். ஒரு சுவருக்கு அப்பாலென அவர்கள் அங்கே துரத்தி விளையாடுகிறார்கள் என்று தோன்றியது. அல்லது அவர்கள் நடுவே ஒரு குட்டிப்புரவி இருக்கக்கூடும். அவள் எழுந்து …\nTags: அபயை, அர்ஜுனன், கிருஷ்ணன், சகதேவன், தேவிகை, நகுலன், பீமன், யுதிஷ்டிரர், விஜயை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-40\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 46\nவாழும் கரிசல் - லட்சுமணப்பெருமாளின் புனைவுலகம்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 51\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 94\nநகரும் நதியோடு நகரும் வானம்(விஷ்ணுபுரம் கடிதம் பதினான்கு)\nவைரஸ் எச்சரிக்கை – சரிசெய்யப்பட்டது\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கா��்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_151.html", "date_download": "2019-09-18T11:59:24Z", "digest": "sha1:BPA4AX4POLBQ3R3ZJXWWS4NSOHXVIOPA", "length": 9033, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "இறுதி தீர்மானம் இன்னும் சில மணி நேரங்களில் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / இறுதி தீர்மானம் இன்னும் சில மணி நேரங்களில்\nஇறுதி தீர்மானம் இன்னும் சில மணி நேரங்களில்\nபிரதமருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை தொடர்பான இறுதி தீர்மானத்தை இன்று முற்பகல் 10.00 மணி அளவில் மேற்கொள்ளவிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nஅதேநேரம், நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்று அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஅவ்வாறான ஸ்திரத்தன்மை ஏற்பட்டாலே ஒழிய, பொருளாதார மற்றும் உள்நாட்டு பிரச்சினைகளுக்கும் தேசிய பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்று அவர் கூறியுள்ளார்.\nஅதேநேரம் நேற்று தாம் ஜனாதிபதியை சந்தித்த போது, 2015 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக அமுலாக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2019-09/msgr-joseph-ha-hong-kong-young-people-reconciliation.html", "date_download": "2019-09-18T11:18:52Z", "digest": "sha1:TRIQSNVS2E5QR27SRCZZ47UZKIKWS45W", "length": 9415, "nlines": 214, "source_domain": "www.vaticannews.va", "title": "ஹாங்காங் ஆயர் - ஒப்புரவுக்காக உழைக்கிறோம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப��புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (17/09/2019 16:49)\nஅமைதி வழியில் எதிர்ப்பை வெளியிடும் ஹாங்காங் மக்கள்\nஹாங்காங் ஆயர் - ஒப்புரவுக்காக உழைக்கிறோம்\nஇளையோருக்கு மிக ஆதரவாக இருந்து வருவதுடன், சமுதாயத்தில் ஒப்புரவுக்காகவும் உழைக்கின்றது ஹாங்காங் திருஅவை\nமிக இன்னலான சூழலில் வாழ்கின்ற ஹாங்காங் மக்களுக்கும், குறிப்பாக, இளையோருக்கும், ஹாங்காங் திருஅவை மிக ஆதரவாக இருந்து வருகின்றது மற்றும், சமுதாயத்தில், ஒப்புரவுக்காக உழைக்கின்றது என்று, ஹாங்காங் துணை ஆயர் Joseph Ha Chi-shing அவர்கள், ஆசியச் செய்தியிடம் கூறினார்.\nஹாங்காங்கின் தற்போதைய நிலவரம் குறித்து, ஆசியச் செய்திக்குப் பேட்டியளித்த, பிரான்சிஸ்கன் சபையின் ஆயர் Joseph Ha Chi-shing அவர்கள், ஹாங்காங் காவல்துறைக்கும், போராட்டதாரர்களுக்கும் இடையே இடம்பெறும் மோதல்கள் நிறுத்தப்பட உழைத்து வருவதாகவும், இவ்விவகாரத்தில் அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.\nஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்க வழிவகுக்கும் சட்ட வரைவை, இவ்வாண்டு ஏப்ரல் மாதம், ஹாங்காங் அறிமுகப்படுத்தியதையொட்டி, அதற்கு எதிராகவும், சனநாயகத்திற்கு ஆதரவாகவும், பெருமளவில் மக்கள் போராடி வருகின்றனர்.\nஇதில் பெருமளவிலுள்ள இளையோருக்கு மிக நெருக்கமாக இருந்து, அவர்களுக்காகத் திருப்பலி நிறைவேற்றிவரும் ஆயர் Joseph Ha Chi-shing அவர்கள், திருவிழிப்புச் செபங்கள், தோழமையை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் போன்றவற்றிலும் கலந்துகொண்டு வருகிறார்.\nஇந்த மோதல்கள் நிறுத்தப்பட அழைப்பு விடுத்துவரும் ஆயர், இந்த சட்ட வரைவு இரத்து செய்யப்பட வேண்டுமென ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், தற்போது, ஹாங்காங்கில் முழுமையான சனநாயக, மற்றும் நீதி நிலவ வலியுறுத்தும் இயக்கமாக மாறியுள்ளது என்றும் கூறினார்.(AsiaNews)\n1842ம் ஆண்டு நடந்த போரில், ஹாங்காங்கின் சில பகுதிகளை பிரிட்டன் கைப்பற்றியது. பின், மேலும் சில பகுதிகளை, 99 ஆண்டுகால குத்தகைக்கு சீனா, பிரிட்டனிடம் ஒப்படைத்தது. 1950களில் ஹாங்காங்கின் துறைமுகம் அந்த பகுதியின் முக்கிய வணிக தளமாக மாறியது. அந்த சமயத்தில் ஹாங்காங்கின் ��ொருளாதாரம் புத்தெழுச்சி பெற்றது.\nஅதேநேரம், ஏராளமான புலம்பெயர்ந்தோர், வறியோர், மற்றும், சீனாவில் தண்டனைக்கு உள்ளானவர்கள், ஹாங்காங்கிற்குச் சென்றனர்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thirutamil.blogspot.com/2013/06/", "date_download": "2019-09-18T11:48:55Z", "digest": "sha1:QJSKUTRV4ZQG4COBE6KDJRT42NIBUBKW", "length": 40084, "nlines": 415, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: June 2013", "raw_content": "\nஅன்புள்ள மலேசியத் தமிழ்க் கல்வியாளர்களுக்கு..\nஇன்று 5-6-2013ஆம் நாள் கோலாலம்பூர், பெர்ல் இண்டர்நேசனல் விடுதியில் நடைபெறும் '10ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டு' அரங்கத்திலிருந்து மலேசியத் தமிழாசிரியர்கள் தமிழ்க் கல்வியாளர்கள் சிந்தனைக்காக இதனை இங்குப் பதிவிடுகிறேன்.\nஇந்த மாநாட்டில் மலேசியா உள்பட இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், கனடா, மொரிசியசு, அசுத்திரேலியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா முதலான நாடுகளின் பேராளர்கள் 'நாட்டுப் படைப்பு' அரங்கத்தில் பேசினார்கள். அந்தந்தப் பேராளர்களின் உரையின் நடுவில் என் மனத்தில் துளிர்த்த சிந்தனைகள் இவை.\nஅயல்நாடுகளிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து குடியேறிய நாடுகளிலும் தமிழ்மொழி, தமிழ்க்கல்வி, தமிழ்ப்பண்பாடு எப்படி இருக்கின்றன தெரியுமா எப்படி வளர்க்கப்படுகின்றன தெரியுமா எவ்வாறு அவை காக்கப்படுகின்றன தெரியுமா\nதாய்மொழியாகிய தமிழுக்காகவும் தமிழ் சார்ந்த வாழ்வாதாரத்திற்காகவும் அரசாங்கத்தின் ஆதரவும் இல்லாமல் - ஆதாரம் இல்லாமல் பலவித இன்னல்களில் வாடுகிறார்கள்\nபல்வேறு இடர்களுக்கு நடுவில் அவர்கள் தமிழை மீட்கப் பாடுபடுகிறார்கள்\nபல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் அவர்கள் தமிழைக் காக்கப் போராடுகிறார்கள்\nதமிழ்க்கல்வியை அறிமுகப்படுத்தவும் தமிழைக் கற்பிக்கவும் வழிதேடி வழிதேடி உருக்குலைந்து போகிறார்கள்.\nஅவர்கள் நாட்டு அரசாங்கப் பள்ளிகளில் பள்ளி நேரத்திலேயே தமிழ் படிக்க வாய்ப்பு இல்லாமல் வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.\nவார இறுதியில் தமிழ் வகுப்புகள் நடத்தினாலும் மாணவர்களின் வருகை - ஆர்வம் - கற்கும் திறன் ஆகியவை கவலைக்கிடமாக இருப்பதாகப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nதமிழைக் கற்பிக்க முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் - ஆசிரியர் பயிற்சி அளிக்கும் பயிற்சிக் கழகம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nதன்னார்வத்தின் அடிப்படையில் மருத்துவர், வழக்கறிஞர், பொறியியலாளர், தகவல் தொழிநுட்பர், இல்லத்தரசிகள் போன்றோர் எந்தவொரு ஊதியமும் இல்லாமல் தமிழைக் கற்பிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.\nதமிழ்க்கல்விக்கான முறையான கலைத்திட்டம் இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nதமிழைக் கற்கவும் கற்பிக்கவும் பாடநூல்கள் - பயிற்சிநூல்கள் இல்லாமல் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.\nஅவர்களின் அடுத்த தலைமுறை தாய்மொழி அறியாத இனமாகி விடுமோ என அஞ்சுகிறார்கள்.\nஅவர்களின் குழந்தைகள் தமிழ்ப் பண்பாடு தெரியாதவர்களாக ஆகி விடுவார்களோ எனப் பயப்படுகிறார்கள்.\nஅவர்களின் எதிர்கால சரவடிகள் தமிழிய வரலாற்றையும் வாழ்வியலையும் அறியாமல் இனமல்லா இனமாக ஆகிவிடுமோ என உண்மையிலேயே கலங்குகிறார்கள்\nஇப்படியெல்லாம், பல்வேறு அல்லல்களுக்கும் அவலங்களுக்கும் இடையில் பெரும்பாடு பட்டு தமிழை வாழவைக்க.. வளர்த்தெடுக்க அரும்பாடு படுகிறார்கள்.. புலம்பெயர் நாடுகளின் அரசாங்கத்தின் போதுமான உதவிகள் இல்லாமல் தங்கள் தாய்மொழிக்காகவும் மொழி சார்ந்த வாழ்வியலுக்காகவும் உயிரைப் பிழியும் பெரும்பாடு படுகிறார்கள்..\nஅவர்களுடைய பாடுகளைப் பார்க்கும் பொழுது நமக்கும் இதயம் வலிக்கிறது.. அவர்களுடைய இடர்களைக் காணும் பொழுது நமக்கும் கண்ணீர் வருகிறது.. அவர்களுடைய இடர்களைக் காணும் பொழுது நமக்கும் கண்ணீர் வருகிறது.. அவர்களின் ஈக (தியாக) உள்ளத்தைப் பார்க்கும் பொழுது நமக்கும் உள்ளம் நெகிழ்கின்றது.. அவர்களின் ஈக (தியாக) உள்ளத்தைப் பார்க்கும் பொழுது நமக்கும் உள்ளம் நெகிழ்கின்றது.. அவர்களின் தமிழ் உணர்வைப் பார்க்கும் பொழுது நம் உடலும் சிலிர்க்கின்றது..\nதமிழ்மொழி, தமிழ்க்கல்வி, தமிழ்ப்பண்பாடு, தமிழ் விழுமியங்களை மீட்டெடுக்கவும் காத்து வளர்க்கவும்.. அவர்களின் குழந்தைகளைத் தமிழ் இனமான உணர்வுள்ளவர்களாக - தமிழ்க் குழந்தைகளாக வளர்த்தெடுக்க மிக மிகக் கடுமையாக மெனக்கெட்டு உழைக்கிறார்கள்.\nஆனால், இங்கே மலேசியாவில் நிலைமை எப்படி இருக்கின்றது..\nஅவர்களோடு ஒப்பிடும் பொழுது நமக்கு இடர்கள், இன்னல்கள், நெருக்கடிகள், போராட்டங்கள், சிக்கல்கள் எல்லாமே குறைவு. அவர்களோடு ஒப்பிடும் பொழுது நமக்கு வாய்ப்பு, ஏந்��ு (வசதி), சலுகை, உதவி, ஆதரவு ஆகிய அனைத்தும் மிக மிக அதிகம்.\nஅரசாங்க உதவியுடன் தொடக்கப் பள்ளியில் படித்து..\nஅரசாங்க உதவியுடன் இடைநிலைப் பள்ளியில் படித்து..\nஅரசாங்க உதவியுடன் கலைத்திட்டங்களில் நடைபயின்று..\nஅரசாங்க உதவியுடன் தேர்வுகளில் அமைர்ந்து தேர்வு பெற்று..\nஅரசாங்க உதவியுடன் ஆசிரியர்க் கல்லூரியில் பட்டயம் பயின்று..\nஅரசாங்க உதவியுடன் ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் பட்டம் பெற்று..\nஅரசாங்க உதவியுடன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை பெற்று..\nஅரசாங்க உதவியுடன் ஆசிரியர் பணியில் சேர்ந்து..\nஅரசாங்க உதவியுடன் கற்றல் கற்பித்தலை நடத்தி..\nஅரசாங்க உதவியுடன் பணியிடைப் பயிற்சிகளில் கலந்துகொண்டு..\nஅரசாங்க உதவிடன் உதியம், படிச்செலவு, ஓய்வூதியம் அனைத்தும் பெற்று..\nஇன்னும் இப்படி பற்பல பற்பல உதவிகளும் ஏந்துகளும் எல்லா ஆதரவுகளையும் அரசாங்கத்தின் உதவியுடன் பெற்றுக்கொண்டு மலேசியாவில் நாம் ஆசிரியர்களாக இருக்கின்றோம்; விரிவுரைஞர்களாக இருக்கின்றோம்; பேராசிரியர்களாக இருக்கின்றோம்; முனைவர்களாக இருக்கின்றோம்.\nநம்மில் எத்தனை பேர் தமிழுக்காகவும் - தமிழ் மாணவர்களுக்காகவும் - தமிழ்ப் பள்ளிகளுக்காகவும் - தமிழ்க் கல்விக்காகவும் - தமிழ் இனத்திற்காவும் - தமிழ்ப் பண்பாட்டுக்காகவும் - தமிழ் விழுமியங்களுக்காகவும் - தமிழ் வாழ்வியலுக்காகவும்..\nநமது மாணவர்களும் இளையத் தலைமுறையினரும் எதிர்காலத்தில் தமிழிய உணர்வோடும் தமிழிய அறிவோடும் வாழ நம்மில் எத்தனை கல்வியாளர்கள் தெளிந்த அறிவோடும் தூய்மை உணர்வோடும் பணிசெய்கின்றோம்\nபல்லினம் வாழும் மலேசியச் சூழலைக் கருத்தில் கொண்டும் படுவேகமாக வளர்ந்துவரும் உலகமயமாதல் சூழலைக் கவனத்தில் கொண்டும் நம்மில் எத்தனை கல்வியாளர்கள் அடுத்த தலைமுறை தமிழோடு வாழவும் தமிழராக வாழவும் திட்டமிட்டுச் செயல்படுகின்றோம்\nஉணர்ச்சிவயப்படாமல் அறிவுவயமாகச் சிந்திக்க வேண்டிய வினாக்கள் இவை...\nஇத்தகைய ஆசிரியர்கள், கல்வியாளர்கள் யாருமே இல்லை எனச் சொல்வது மிகப் பெரிய பொய். கண்டிப்பாகச் சில நூறு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். சில பத்து விரிவுரைஞர், பேராசிரியர், முனைவர் ஆகிய கல்வியாளர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை உண்மை அவர்கள் அனைவரும் வணக்கத்திற்கு உரியவர்கள்; போற்றுதலுக்���ு உரியவர்கள் எனில் மிகையன்று.\nஆனால், சில நூறு ஆசிரியர்களும். சில பத்து விரிவுரைஞர், பேராசிரியர், முனைவர் ஆகிய கல்வியாளர் மட்டும் போதுமா\nமலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளில் 8000 ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். இடைநிலைப்பள்ளிகளில் 3000 தமிழாசிரியர்கள் இருக்கின்றார்கள். 100 விரிவுரைஞர்கள், பேராசிரியர்கள் இருக்கிறார்கள். 50 முனைவர்கள் இருக்கிறார்கள். ஆக, ஏறக்குறைய 11,000 தமிழ்க் கல்வியாளர்கள் இருக்கிறார்கள்.\nஇவர்கள் அனைவரும் மனதுவைத்தால்.. இவர்கள் அனைவரும் மனமாற்றம் பெற்றால்.. இவர்கள் அனைவரும் உணர்வுபெற்று எழுந்தால்.. இவர்கள் அனைவரும் தமிழிய உள்ளத்தோடும் உணர்வோடும் உழைத்தால்..\nஎதிர்காலத்தில் உலகத் தமிழர்களுக்கே வழிகாட்டும் வெற்றித் தமிழர்களாக மலேசியத் தமிழ் மாணவர்கள் திகழ முடியும்\nவருங்காலத்தில் உலகத் தமிழினத்திற்கே தலைமையேற்கும் தகைமைசான்ற தமிழினம் மலேசியாவில் உருவாக முடியும்\nமலேசியத் தமிழ் ஆசிரியர்களே.. கல்வியாளர்களே வாருங்கள்..\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 11:55 PM 0 மறுமொழி\nஇடுகை வகை:- தமிழர் சிந்தனைக்கு, திருத்தமிழ் மடல்\nஉலகத் தமிழாசிரியர் மாநாடு 2013 - கோலாலும்பூர், மலேசியா\nகோலாலம்பூர் பெர்ல் இண்டர்நேசனல் விடுதியில், உலகத் தமிழசிரியர் மாநாடு கோலாகலமாகக் தொடங்கி நடைபெறுகின்றது. இம்மாநாடு சூன் திங்கள் 3 - 5 வரை நடைபெறுகின்றது. \"உலகத்தரக் கற்றல் கற்பித்தலை நோக்கி தமிழ் ஆசிரியர்கள்\" எனும் கருப்பொருளில் நடைபெறும் இம்மாநாட்டில் 10 நாடுகளைச் சேர்ந்த 500 பேராளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.\n1992ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் தொடங்கிய 'உலகத் தமிழாசிரியர் மாநாட்டு\" இடையறாது நடைபெற்று வருவது பாராட்டுக்குரியது. பெருமைக்குரிய நல்லார் சிலர் முயற்சியால், குறிப்பாக அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் பொதுச் செயலாளர் நல்லாசிரிய மாமணி ஈஸ்வரன் ஐயா அவர்கள், அனைத்துலக ஆசிரியர் பேரவைப் பேராளர் இராமநாதன் ஐயா, சிங்கை மாணிக்கம், சாமிக்கண்ணு, கோலாலம்பூர் கோ.இராதாகிருஷ்ணன், பேராசிரியர் முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன், மலேசியா ஏ.சகாதேவன், நாகரத்தினம், மொரிசியசு புஷ்பரதம், தென்னாப்பிரிக்கா முனுசாமி முதலான எண்ணற்ற ஆசிரியப் பெருந்தகைகளால் வளர்க்கப்பட்ட உலகத் தமிழாசிரியர் மாநாடு இன்று ஆல்போல் வளர்ந்து பரந்து வ��ரிந்து பயந்தருவதைக் காண முடிகின்றது.\nதொடர்ந்து 10 தடவை நடந்துவரும் இம்மாநாட்டின் விளைவாகப் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில ஐரோப்பிய நாடுகளில் பண்பாட்டு விழுமியங்கள், தமிழ்க் கல்வி கற்றல் கற்பித்தல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் - ஒன்றிய அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டு இன்று சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக,உலகத் தரத்தை நோக்கி தமிழ்க்கல்வியை உயர்த்தவும், கணினி தகவல் தொழில்நுட்பம் வழி தமிழ்க்கல்வி பயணிக்கவும் பல்வேறு ஆய்வுப்பணிகள் நடந்துவருகின்றன.\nஏற்கனவே 2ஆம், 6ஆம் மாநாடுகளை ஏற்று நடத்திய மலேசியாவில் இப்பொழுது 10ஆம் மாநாடு வெகு சிறப்புடன் நடைபெறுகின்றது. மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடர்பான புதிய சிந்தனைகள் மிளிரவும் தமிழ்க் கற்றல் கற்பித்தல் புதுப்பொழிவுடன் வளரவும் இம்மாநாடு உதவும் என நம்பப்படுகிறது.\nஇன்று நம் தமிழ்மொழியும் தமிழ் ஆசிரியர்களும் தமிழ்க்கல்வியும் எதிர்கொள்ளும் வெல்விளிகள் மிகப் பெரியது. தமிழை முதன்மொழியாகக் கற்கும் காலம் மெல்லென தூர்ந்துகொண்டிருக்கிறது. தமிழர்களே தமிழை இரண்டாம் மொழியாகவோ அல்லது மூன்றாம் மொழியாகவோ கற்க வேண்டிய இக்கட்டான சூழல் உலகம் முழுவதும் உருவாகிக் கொண்டிருக்கிறது. மலேசியாவில் தமிழை முதன்மொழியாகக் கற்கும் வாய்ப்பு கடல்போல் விரிந்து இருந்தாலும், தமிழின் மீதான தமிழ் மக்களின் எண்ணப்போக்கும் எதிர்பார்ப்பும் எதிர்மறையாக இருப்பதைக் காண முடிகிறது. தமிழகத்தில் தமிழ்வழிக் கல்விக்கான வாய்ப்புகள் இந்தித் திணிப்பின் வழியாகவும் ஆங்கில வழிக்கல்வி தாக்கத்தினாலும் சிதைந்து கொண்டிருக்கிறது. இன்னுஞ்சில நாடுகளில் தமிழைப் பேச்சுமொழி என்னும் அளவில் கற்றுக்கொண்டாலே போதுமென்ற சிந்தனைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.\nஇப்படியான வெல்விளிகளுக்கு இடையிலும் நெருக்கடிகளுக்கு நடுவிலும் தமிழையும் தமிழ்க்கல்வியையும் வென்றெடுக்கும் தலைமையான திட்டங்களும் தூய்மையான பணிகளும் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதற்கு உலகத் தமிழாசிரியர் மாநாடு பெரும் பங்களிக்க முடியும். மேலும், பன்னாட்டுத் தமிழ்க் கல்வியாளர்களிடையே அணுக்கத் தொடர்பும் நுட்பத்திற ஒத்துழைப்பும் ஏற்பட இதுபோன்ற மாநா���ுகள் உதவ முடியும்.\nமுனைவர் மு.இளங்கோவன், மன்னர் மன்னன், முத்து நெடுமாறன், சுப.நற்குணன், இல.வாசுதேவன், கோவி.சந்திரன்\nவிரிவுரைஞர் மன்னர் மன்னன் தலைமையில் அமைந்த ஏற்பாட்டுக் குழுவினர் இந்த மாநாட்டை நன்முறையில் நெறிபடுத்தியுள்ளனர். ஏற்பாட்டுக் குழுவினருக்கும் மாநாட்டுப் பேராளர்களுக்கும் 'திருத்தமிழ்' தன் நெஞ்சார்ந்த நல்வாழ்த்தினை அன்பளிக்கின்றது.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 10:58 AM 0 மறுமொழி\nஇடுகை வகை:- தமிழ் ஆசிரியம், தமிழ் நிகழ்வுகள், தமிழ் மாநாடு, தமிழ்க் கல்வி\nஅன்புள்ள மலேசியத் தமிழ்க் கல்வியாளர்களுக்கு..\nஉலகத் தமிழாசிரியர் மாநாடு 2013 - கோலாலும்பூர், மலே...\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.easy24news.com/category/gallery/page/11/", "date_download": "2019-09-18T12:09:31Z", "digest": "sha1:SOXSXS7X5JYBMHSUZJWESMNAA24K5FA4", "length": 11647, "nlines": 182, "source_domain": "www.easy24news.com", "title": "Gallery | Easy 24 News | Page 11", "raw_content": "\nA.R ரஹ்மான் சிறப்பு இசை நிகழ்ச்சி\nஏ.ஆர். ரஹ்மான் புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல ம...\tRead more\nஇன்று பாரதியின் நினைவு நாள்\nஇந்தியாவின் எந்த நவகவிஞர்களுக்கும் பாரதி நின்று பேசிய பண்பாட்டுத்தளம் இல்லை. தமிழ் பிரம்மாண்டமான ஒரு மரபிலக்கியப்பின்னணி கொண்ட தொல்மொழி. ‘வானமளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி’ .அதன் செவ்வ...\tRead more\nமனசுக்குள் ஒரு மழைச்சாரல்” “இது காலம்”\nமனசுக்குள் ஒரு மழைச்சாரல்” “இது காலம்” வெளியீட்டு நிகழ்வு\tRead more\nஅமேசான் காட்டில் 381 புதிய உயிரினங்கள்\nஅமேசான் காடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட ஆய்வில், 381 புதிய உயிரினங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சராசரியாக ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிட...\tRead more\nஆகஸ்ட் மாதம் பிறந்த ஆகஸ்ட்டுக்கு அப்பாவான ஜுக்கர்பெர்க்\nபேஸ்புக் நாயகன் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரிஸ்கில் சான் ஆகியோர் பேஸ்புக் இடுகையின் மூலமாக தங்களது இரண்டாவது குட்டி தேவதை ஆகஸ்ட் பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர். அத்தோடு பெற்றோர்கள் ஆகஸ்...\tRead more\nகனடா – தமிழர் தெருவிழாவில் கனேடிய பிரதமர் \nஇலங்கையில் தமிழ் மக்கள்; பெரும்பான்மை மக்களாலும் அந்த அரசாங்கத்தாலும் அடக்கப்படுகின்ற நிலை மாறி மதிக்கப்படுகின்ற ஒரு இனமாக மாற வேண்டும். அதற்காக அரசியல் ரீதியாக உரிமைகள் தொடர்பான சட்ட மாற்றங...\tRead more\nகரித்துண்டுகளால் சுவரோவியம் வரையும் பெயர் தெரியாத கலைஞர்\nதிண்டுக்கல் அருகே பொது சுவற்றில் அழகான ஓவியங்களை பெயர் தெரியாத ஒருவர் தீட்டுகிறார். அந்த ஓவியங்களைப் பார்த்த மக்கள் மெய் மறந்து நிற்கின்றனர். திண்டுக்கல்- பழநி சாலையில் சுவர் ஓவியங்களை ஒருவர...\tRead more\nஉலக தமிழ் பண்பாட்டு இயக்கம் 13 ஆவது சர்வதேச மாநாடு – 2017\nஉலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பதின் மூன்றாவது சர்வதேச மாநாடு இன்று யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது . யாழ் பல்கலைக்கழகம் இணைந்து இந்த விழாவை மிக விமர்சையாக கொண்டாடியது .ந...\tRead more\nகடவுளுக்கு பறவை, விலங்குகள் வாகனமாக இருப்பது ஏன்\nஅனைத்து உயிர்களும் கடவுளின் அம்சமே. இன்னும் சொல்லப்போனால், கடவுளின் முன், நேர்எதிர் குணம் கொண்ட உயிர்கள் கூட சேர்ந்திருக்கும். பாம்பும், மயிலும் முருகனிடமும், பாம்பும், கருடனும் விஷ்ணுவிடமும...\tRead more\nயாழ்ப்பாணம் – தாவடி அம்பலவாணர் முருகன் கொடியேற்றம் (படங்கள் )\nயாழ்ப்பாணம் – தாவடி அம்பலவாணர் முருகன் கொடியேற்றம் (படங்கள் ) இன்றையநாள் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா இடம்பெறும் .\tRead more\nடெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\nபலாத்கார வீடியோவை திலீப்பிடம் கொடுக்க கூடாது: நடிகை மனு\nகாப்பான் எனக்காக உருவாக்கப்பட்டதல்ல: சூர்யா\nஆடை வடிவமைப்பாளர் திருமணத்தில் மனைவியுடன் கலந்து கொண்ட திலீப்\nஎன் ஒளிப்பதிவாளரை கீது மோகன்தாஸ் பறித்துக் கொண்டார்\nவிஜய்க்காக இறங்கி வந்த நயன்தாரா\nசதொச நிறுவனத்தின் தலைவர் கைது\nமஹிந்த ராஜபக்ஷவிடம் குட்டு வாங்கினாலும் எனது கருத்து மாறாது\nமார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தல்\nமிகவும் மோசமான மைத்திரியின் நிலைமை\nமணல் ஏற்றிச் சென்ற இருவர் கைது\nடெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை\nஅலம்பில் சந்தியில் விபத்து ஒருவர் பலி\nகோபம் வரும்போது அதிக வலிமை பெறுகிறேன்\nமுன்னுரிமை வர்த்தக நாடு அந்தஸ்தை மீண்டும் இந்தியாவுக்கு தர வேண்டும்\nஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனை\nடெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpscmaster.com/2019/01/tnpsc-current-affairs-today-tamil-medium-download-pdf-january-2019_11.html", "date_download": "2019-09-18T11:28:49Z", "digest": "sha1:SSC6QLD3GZQYCNLTT3YSPOFVWSHZDETA", "length": 17575, "nlines": 60, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 11.01.2019 Download PDF - TNPSC Master", "raw_content": "\nஇந்திய சாதனைப் புத்தகத்தில் 111 அடி உயர சிவலிங்கம்\nகன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியில் உள்ள செங்கல் சிவபார்வதி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 111 அடி உயர சிவலிங்கம், இந்தியாவிலேயே உயரமான சிவலிங்கம் என்ற சாதனையைப் பெற்று, இந்திய சாதனைப் புத்தகத்தில் (இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு) இடம்பிடித்துள்ளது.\nசிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் குமார் வர்மா நீக்கம்: இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ்\nசிபிஐ இயக்குநராக மீண்டும் பொறுப்பேற்ற அலோக் குமார் வர்மாவின் பதவி வியாழக்கிழமை அதிரடியாக பறிக்கப்பட்டது. தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. சிபிஐ வரலாற்றிலேயே இதுபோன்று ஒரு இயக்குநர் நீக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும். இந்நிலையில், தீயணைப்புத்துறை, குடிமை பாதுகாப்பு, ஊர்க்காவல்படை இயக்குநராக அலோக் வர்மா 10.01.2019 அன்று நியமிக்கப்பட்டார். பிரதமர் தலைமையிலான உயர்நிலைக்குழுவின் பரிந்துரையை ஏற்று ஊழல் கண்காணிப்புத்��ுறை நியமித்தது. புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரை சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் தொடருவார் என மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: மக்களவையின் செயல்பாடு 47 சதவீதம்\nநாடாளுமன்றத்தில் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரின்போது மக்களவையின் ஆக்கப்பூர்வ செயல்பாடு 47 சதவீதமாகவும், மாநிலங்களவையின் செயல்பாடு 27 சதவீதமாகவும் இருந்ததாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nசிறுதொழில்களுக்கு வரி விலக்கு ஜிஎஸ்டி வர்த்தக வரம்பு ரூ.40 லட்சமாக உயர்வு\nசிறுதொழில் நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பை ரூ.40 லட்சமாக ஜிஎஸ்டி கவுன்சில் 10.01.2019 அதிகரித்தது. முன்னதாக, அந்த வரி விலக்கு வரம்பானது இதர மாநிலங்களுக்கு ரூ.20 லட்சமாகவும், வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.10 லட்சமாகவும் இருந்த நிலையில், தற்போது அது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பலனடையவுள்ளன. அதேபோல், ஆண்டு வருவாயாக ரூ.1.5 கோடி வரை ஈட்டும் நிறுவனங்களையும் காம்பொசிஷன் வரி திட்டத்தின் கீழ் அனுமதித்த முடிவு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலாகிறது.\nஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இருந்து வெளியேறியது மேற்கு வங்கம்\nஇந்திய அரசின் முத்திரை இருக்க வேண்டிய இடத்தில் தாமரையும் பிரதமர் மோடியின் முகம் இருக்கும் திட்டத்துக்கு வரி செலுத்துபவர்களின் பணத்தை செலவிடமாட்டேன் என்று ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இருந்து விலகுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதன்மூலம், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இருந்து தெலங்கானா, தில்லி, ஒடிஷா, கேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலமும் விலகியுள்ளது. மேற்கு வங்கத்தில் 2017-இல் இருந்து ஸ்வாஸ்திய சாதி திட்டம் எனும் மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்பாட்டில் உள்ளது\nவெற்றிகரமாக நடைபெற்ற குளிர்கால கூட்டத் தொடர்: இரு அவைகளிலும் 5 மசோதாக்கள் நிறைவேற்றம்\nநடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மொத்தம் 5 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வியாழக்கிழமை கூறியதாவது: இரு அவைகளிலும் சேர்த்து மொத்தம் 5 மசோத்தாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக 124-ஆவது குடியுரிமை சட்டத் திருத்தம், முத்தலாக் தடைச் சட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது மிகவும் சிறப்புக்குரியதாகும்.\nஇந்தியா, 2030ல், உலகின் மூன்றாவது மிகப் பெரிய நுகர்வு சந்தையாக உருவெடுக்கும்\nஇந்தியா, 2030ல், உலகின் மூன்றாவது மிகப் பெரிய நுகர்வு சந்தையாக உருவெடுக்கும்' என, உலக பொருளாதார கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இந்த அமைப்பு, 'நுகர்வோர் சந்தையின் வேகமான வளர்ச்சியில், இந்தியாவின் எதிர்கால நுகர்வு' என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது: இந்திய மக்கள், தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க, தற்போது, 15 லட்சம் கோடி டாலர், அதாவது, 1,050 லட்சம் கோடி ரூபாய் செலவிடுகின்றனர்.இது, 2030ல், 4,200 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். இதன் மூலம், உலகின் மூன்றாவது மிகப் பெரிய நுகர்வு சந்தையாக, இந்தியா உருவெடுக்கும். முதல் இரண்டு இடங்களில், அமெரிக்கா, சீனா ஆகியவை இருக்கும்.\nவெனிசூலா அதிபராக மடூரோ மீண்டும் பொறுப்பேற்பு\nசர்வதேச நாடுகளின் விமர்சனத்தையும் மீறி வெனிசூலா அதிபராக, நிக்கோலஸ் மடூரோ 10.01.2019 அன்று இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். தலைநகர் கராகஸ் நகரில் உள்ள உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தலைமை நீதிபதி மைக்கேல் மொரீனோ அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் கியூபா, பொலிவியா நாடுகளின் அதிபர்கள் உள்பட 94 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nகாங்கோ குடியரசு: அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் வெற்றி\nகாங்கோ குடியரசில் கடந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவர் ஃபெலிக்ஸ் ஷிசேகெடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள ஃபெலிக்ஸ் ஷிசேகெடி, வரும் 18-ஆம் தேதி அதிபராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகின் நம்பர் ஒன் வீராங்கனை மேரி கோம்\n2018 ஆண்டு நவம்பர் மாதம் தில்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ பிரிவில் மேரி கோம் 6-ஆவது முறையாக தங���கம் வென்று சாம்பியன் பட்டத்துடன் புதிய சாதனை படைத்தார். உலகப் போட்டிகளில் அவர் பெறும் 7-ஆவது பதக்கம் இதுவாகும். இந்நிலையில் சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் (ஏஐபிஏ) அண்மையில் வெளியிட்ட தரவரிசையில் 1700 புள்ளிகளுடன் உலகின் முதல்நிலை வீராங்கனை அந்தஸ்தை பெற்றுள்ளார் மேரி.\nஆஸ்திரேலிய ஓபன் : தரவரிசையில் ஜோகோவிச், சிமோனா ஹலேப் முதலிடம்\nகிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ஒன்றான ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியின் தரவரிசையில் ஜோகோவிச், சிமோனா ஹலேப் ஆகியோர் முதலிடம் பெற்றுள்ளனர்.\nவேந்தர் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னைப் பல்கலைக்கழகம் சாம்பியன்\nதமிழக பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடத்தப்பட்ட வேந்தர் கோப்பை- கிரிக்கெட் போட்டியில் சென்னைப் பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.\nதேசிய சீனியர் வாலிபால்: கர்நாடக ஆடவர், கேரள மகளிர் சாம்பியன்\nதேசிய சீனியர் வாலிபால் போட்டியில் ஆடவர் பிரிவில் கர்நாடகமும், மகளிர் பிரிவில் கேரளமும் சாம்பியன் பட்டம் வென்றன.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் உறுப்பினரானது அமெரிக்கா\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 105-வது உறுப்பினராக அமெரிக்கா இணைந்தது. உலகளவில் கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்த ஐ.சி.சி., பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், தற்போது அமெரிக்கா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவால் உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளை நடத்த முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://educationtn.com/2018/12/18/16608/", "date_download": "2019-09-18T11:26:34Z", "digest": "sha1:TOSTLKSVJGY5RRS5HLP6A3YUEJMQQSRZ", "length": 20909, "nlines": 389, "source_domain": "educationtn.com", "title": "School Morning Prayer Activities - 19.12.2018 ( Daily Updates... )!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nஎழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்\nதம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.\nசொல்வதை விட செய்வதே மேல்\nமகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1) குரோனா நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது\n2)உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது\nஅது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் ஒரு திறமை வாய்ந்த புலவர் ஒருவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.\nசில மாதங்களுக்கு பிறகு, அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது மேலும் இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்வதென்று புலவர் யோசித்துக்கொண்டு இருந்தார்.\nபுலவரின் நிலையைப் பார்த்த அந்த கிராமத்தின் தலைவர் புலவரிடம் சென்று, “நம் நாட்டின் அரசரை புகழ்ந்து பாடும் புலவருக்கு கேட்கும் பரிசினை கொடுக்கிறார். அந்த பரிசினைப் பெறுவதற்கு நீயும் முயற்சிக்கலமே” என்று கூறினார்.\nஇது சரியான தருணம் என்று கருதிய புலவரும் மன்னரை பார்க்க அரண்மனை நோக்கி பயணித்தார்.\nமன்னரைப் புகழ்ந்து பாடுவதற்காக சென்ற புலவர் அரண்மனையை அடைந்தார். மன்னரைப் பற்றியும், அவரது ஆட்சி பற்றியும் புகழ்ந்து பாடினார்.\nபுகழ்ந்து பாடிய புலவரின் பேச்சில் மகிழ்ச்சி அடைந்த அரசன் புலவனிடம், “உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்” என கூறினார்.\nபுலவரும் இதுபோன்ற வறுமை எப்பொழுதும் என் குடும்பத்தை பாதிக்கக் கூடாதென்று யோசித்தார். பின்னர் அரண்மனையில் ஒரு சதுரங்க பலகை இருப்பதைப் பார்த்தார். “அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் அங்கே சதுரங்க பலகை ஒன்று இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணியை வைத்த பின் ஓவ்வொரு கட்டத்திற்கும் அதனை இரட்டிப்பாகினால் அதை தக்க பரிசாக ஏற்றுகொள்வேன்” என்று கூறினார்.\nமன்னர் புலவரைப்பார்த்து, “நெல்மணிகள் போதுமா தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வேண்டாமா தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வேண்டாமா\nபுலவரோ “அரசே எனக்கு நெல்மணிகள் மட்டும் போதும்” என்று கூறிவிட்டார்.\nபொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என கூறிவிட்டார்.\nபின்னர் அரசர் அரண்மனை சேவகர்களிடம், “புலவர் கேட்ட நெல்மணிகளை எடுத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டார். சேவகர்களும் சதுரங்கப் பலகையில் புலவர் கூறியபடியே நெல்மணிகளை சதுரங்க பலகையின் ம���ல் அடுக்கினர்.\n1ம் கட்டத்தில் 1, 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 4, 4ம் கட்டத்தில் 8 என நெல்மணிகளை அடுக்கினர்.\n10ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 512 என ஆனது.\n20ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 5,24,288 என அதிகரித்தது.\nபாதி தூரம் அதாவது 32வது கட்டத்தை அடைந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 214,74,83,648 ஆக பெருகியது.\nவிரைவில் நெல்மணிகளின் எண்ணிக்கை கோடனகோடிகளை தாண்டியது. இதனால் அரசன் தன் ராஜ்ஜியம் முழுவதையும் அந்த புத்திசாலி புலவரிடம் இழக்கும் நிலை ஏற்பட்டது.\nபுலவரின் புத்தி சாதுரியத்தையும், தான் செய்த தவறை உணர்ந்த அரசர் புலவரிடம் மன்னிப்பு கேட்டார்.\nஇந்த ராஜ்யத்தை ஆள்வதற்கு என்னைவிட இந்த புலவருக்கு அதிக திறமை உள்ளது என்று சபை முன் கூறிவிட்டு அரசர் பதவியை புலவரிடம் ஒப்படைத்தார்.\nகூட்டுப்பலனின் பெருக்கும் சக்தியை எப்பொழுதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1) 10, பிளஸ் 2 மாணவர்களின் நுண்ணறிவை சோதிக்கும் வகையில் பொதுத்தேர்வு: வினாத்தாள்களை இறுதிசெய்யும் பணிகள் தீவிரம்\n2) பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கம், தன்சுத்தம் மற்றும் பொதுஅறிவை வளர்க்கும் வகையில் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்படும் : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்\n3) 2,381 மையங்களில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு\n4) 99% பொருட்களை 18% குறைவான வரியின் கீழ் கொண்டு வரத் திட்டம்: பிரதமர்\n5) தேசிய செஸ் சாம்பியன் ஆனார் தமிழகத்தைச் சேர்ந்த 19 வயது அரவிந்த் சிதம்பரம்\nPrevious articleதொழில்நுட்ப பயிலக பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2018-19 கல்வி ஆண்டிற்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்\nNext articleஆசிரியர் நல தேசிய நிதியம் – தமிழ்நாடு தொழில்நுட்ப பயிலக பட்டயப்படிப்பு ( polytechnic) / பட்டப்படிப்பு(B.E. / B.Tech) பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2018 -19 ஆம் ஆண்டிற்கு படிப்புதவித்தொகை வழங்குதல் விண்ணப்பம் கோருதல் சார்பு சென்னை – 6, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 80137/ ஐ- இ2/2018 நாள் : 18.12.2018\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 17.09.19.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தின���ணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\nஎதற்கெல்லாம் மருந்தாகிறது சின்ன வெங்காயம் தெரியுமா…\n5, 8ம் வகுப்புக்கு, ரேங்கிங் முறை.\nபொதுத்தேர்வால் இடைநிற்றல் அதிகரிக்கும்:ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை.\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\nஎதற்கெல்லாம் மருந்தாகிறது சின்ன வெங்காயம் தெரியுமா…\n5, 8ம் வகுப்புக்கு, ரேங்கிங் முறை.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nதேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு.\nகுறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பாக, 2019 அக்டோபர் மற்றும் 2020 ஏப்ரல் ஆகிய இரு பருவத் தேர்வுகளில் பங்கேற்று தேர்வெழுத அனுமதித்து தமிழக அரசு அறிவிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/technology/nokia-new-smartphones-details-leaked-ra-184751.html", "date_download": "2019-09-18T11:51:24Z", "digest": "sha1:SET4I5KGP7N2DIVC5AEQ5YHIHUZQFDJD", "length": 10124, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "ஆகஸ்ட் மாதம் அட்டகாச விலையில் அறிமுகமாகும் நோக்கியா 6.2, நோக்கியா 7.2..! | Nokia 6.2, Nokia 7.2 Tipped to Launch in August– News18 Tamil", "raw_content": "\nஆகஸ்ட் மாதம் அட்டகாச விலையில் அறிமுகமாகும் நோக்கியா 6.2, நோக்கியா 7.2..\nவிண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டப்பணிகள் தீவிரம்... இஸ்ரோ-டிஆர்டிஓ இடையே ஒப்பந்தம்\nஒரே நாளில் 4 ரக டிவி-க்களை வெளியிட்ட ஜியோமி...இந்தியாவுக்கென பிரத்யேக அறிமுகம்\nஉலகின் டாப் 100 பிராண்ட்களுள் ஒன்றாக ‘ரிலையன்ஸ் ஜியோ’ வளரும்..\nவெளியான Mi ஸ்மார்ட் Water Purifier - விலை, செயல்பாடு மற்றும் சிறப்பம்சங்கள் என்ன\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nஆகஸ்ட் மாதம் அட்டகாச விலையில் அறிமுகமாகும் நோக்கியா 6.2, நோக்கியா 7.2..\n13 மெகாபிக்சல் செல்ஃபி கேமிரா, 20+8+5 மெகாபிக்சல் கொண்ட மூன்ற் ரியர் கேமிரா என நோக்கியா 6.2 அசத்தும் எனக் கூறப்படுகிறது.\nஆகஸ்ட் மாதம் ஹெச்எம்டி க்ளோபல் நிறுவனம் நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஆகிய இரு ஸ்மார்ட்ஃபோன்களை வெளியிட உள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கியா X71 ஸ்மார்ட்ஃபோனை அடிப்படையாகக் கொண்டே புதிய நோக்கியா 6.2 வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. நோக்கியா 6.2 மற்றும் 7.2 ஆகிய இரு ஃபோன்களுமே ஒரு நாளில் இந்���ியா மற்றும் ரஷ்யாவில் விற்பனைக்கு வருகிறது.\nமூன்று ரியர் கேமிரா, ஸ்போர்ட் லுக் என நோக்கியா ஸ்மார்ட்ஃபோன்கள் வரிசையில் புதிய 6.2 மற்றும் 7.2 இருக்கும் எனக் கூறப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் ஆகஸ்ட் வெளியீடு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவெளியான தகவல்கள் அடிப்படையில், 6 இன்ஸ் ஹெச்டி AMOLED திரை, 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமிரா, 20+8+5 மெகாபிக்சல் கொண்ட மூன்ற் ரியர் கேமிரா என நோக்கியா 6.2 அசத்தும் எனக் கூறப்படுகிறது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நோக்கியா 6.2-வின் பேட்டரி திறன் 3,300mAh ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதேபோல், நோக்கியா 7.2-வின் சிறப்பு அம்சங்களும் லீக் ஆகியுள்ளன. 6.18 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம்+ 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம்+ 128 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு ரகமாக வர உள்ளதாகத் தெரிகிறது.\nமேலும் பார்க்க: 199 ரூபாய்க்கு நெட்ஃப்ளிக்ஸ்... இந்திய ரசிகர்களைக் கவர சிறப்பு ஆஃபர்..\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/trend/page-4/", "date_download": "2019-09-18T11:21:33Z", "digest": "sha1:Y56W7XY5TNI5P3ZLCTAUNY6MJ6CXCYYV", "length": 9935, "nlines": 180, "source_domain": "tamil.news18.com", "title": "ட்ரெண்டிங் News in Tamil: Tamil News Online, Today's ட்ரெண்டிங் News – News18 Tamil Page-4", "raw_content": "\nபோதையின் உச்சத்திற்கு சென்ற போலீஸ்... நிற்க முடியாமல் தவழ்ந்த பரிதாபம்\nஅஜித் படம் பார்க்க லீவு கேட்ட மாணவன்.. கடுப்பான ஆசிரியர்\nஅஜித் படம் பார்க்க லீவு வேணுமா... ஆசிரியரின் அல்டிமேட் ரிப்ளை\nமாறுவேடமிட்டு சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற கேங்ஸ்டர்\nபள்ளிப்படிப்பில் ஆர்வம் காட்டும் குரங்கு...\nஇஸ்லாமிய நெ���ியாளரை பார்க்க மறுத்து கண்களை மூடிக்கொண்ட நபர்\nஇந்திய விவசாயிக்கு துபாய் லாட்டரியில் ₹28.43 கோடி பரிசு\nஅன்புடன் நம்மை அணுகும் விலங்குகளும் நண்பர்களே...\nவெள்ளநீரில் தத்தளித்த நாயை பிடிக்க முயன்ற முதலை... வைரல் வீடியோ\nசிதைந்து போன கப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் பழமையான பீர்\nசெல்ல நாயை திருமணம் செய்துகொண்ட ஸ்விம்சூட் அழகி\nஇன்ஸ்டாகிராமில் ரூ.12 லட்சம் சம்பாதிக்கும் நாய்\nபுகார் கூறியவருக்கு சோமேட்டோவின் பதில்\n90's Kids பரிதாபங்கள்... இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\n19 குட்டிகளை ஈன்ற நாய்\nவிஜே ரம்யா சொல்லும் 'Perfect Boyfriend'\nரோஹித் இல்லாத விராட் கோலியின் செல்ஃபி\nபோதையில் போலீசுக்கு முத்தம் கொடுத்த இளைஞர்..\nபோதையில் போலீசுக்கு முத்தம் கொடுத்த இளைஞர்..\nசிஇஓ சுந்தர் பிச்சையை மாற்ற நினைக்கும் கூகுள்\n'Man vs Wild' பியர் கிரில்ஸ் உடன் பிரதமர் மோடி\nபில்லியர்ட்ஸ் விளையாட வந்தவர்களுக்கு ஷாக் கொடுத்த பாம்பு\nஎரிமலையில் சிக்கிய கணவரைக் காப்பாற்றிய மனைவி\n55 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கிய 6 வயது சிறுமி\n1982 அடி உயர மலை உச்சியில் அமைய உள்ள ஹோட்டல்\nமகனின் செல்போனை உடைத்ததால் நீதிமன்றத்தில் நிற்கும் தந்தை\nடிரெண்டாக்கும் பீட்சா பிரைடல் பேக்கேஜ்\n’பக்கத்து வீட்டு நாயுடன் கள்ளத்தொடர்பு’ - அனாதையாக விடப்பட்ட நாய்\nமோடியின் மடியில் கொஞ்சி விளையாடும் இந்த குழந்தை யார் தெரியுமா\n’சிம்பான்சி’ குரங்கு உடன் சினிமா படம் பார்க்கலாமா\nகாதலனை விட வளர்க்கும் நாய்க்கு அதிகமாக முத்தம் கொடுக்கும் பெண்கள்\nஇஸ்ரோவிற்கு சென்னை மெட்ரோ வித்தியாசமான பாராட்டு\nகாதலியைப் பார்க்கச் சென்ற காதலனுக்கு அதிர்ச்சி\nஒற்றைக் காலால் ரயிலை நிறுத்தி வைத்த பெண்\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\nகல்யாண வீடு தொடரில் ம��சமான காட்சிகள்: சன் டிவிக்கு அபராதம்... மன்னிப்பு கேட்கவும் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1492_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-18T12:00:04Z", "digest": "sha1:HFRUFI3OW3CZPWTUQADP4QBLIIMT6BWW", "length": 6018, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1492 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1492 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்:: 1492 இறப்புகள்.\n\"1492 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2015, 00:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/34314", "date_download": "2019-09-18T11:18:57Z", "digest": "sha1:LKTWG5Q2O3FFLUBPA4AQHK2Y6KDQP4YF", "length": 15589, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "கைதிகள் – கடிதங்கள்", "raw_content": "\nசமீபத்தில் நான் வாசித்த மகத்தான கதைகளில் ஒன்று கைதிகள். சமீபமாக நீங்கள் பழைய கதைகளை வெளியிடுவதனால் இதையும் பழைய கதை என்றே நினைத்தேன். நண்பர் சொன்ன பிறகுதான் வாசித்தேன். தர்மபுரியில் மண்ணும் வாசனையும் அற்புதமாக வந்திருக்கிறது. அதிலும் விடியற்காலையில் கேட்கும் அருவி ஓசை, நீரின் வாசனை எல்லாம்\nஅந்தக் குருவி. அது காட்டின் மனசாட்சி இல்லையா அதன் சிறகடிப்பு நெஞ்சைப் பதறச்செய்தது\nகைதிகள் கதையைப் பற்றிய கடிதங்கள் இன்னேரம் உங்கள் inbox – ஐ நிரப்பியிருக்கும். எல்லோரும் சொன்னதையே நானும் சொல்ல வேண்டாம் என்று தான் கடிதம் எழுதல்.\nஆனா, நெடுங்குருதி பற்றிய உங்களது விமர்சனத்தைப் படித்துக் கொண்டிருக்கும் போது, நீங்களே எழுதியுள்ள இந்தப் பத்தி, கைதிகள் சிறுகதையின் கட்டுமானத்திற்கு 100% சதவீதம் பொருந்துகிறது, ஆகவே தங்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறேன் :\nகாலயதார்த்தம் என்பது திட்டவட்டமானதோ வரையறை செய்யத்தக்கதோ அல்ல. அது வாசகர்களில் நாவல் உருவாக்கும் ஒருவிதமான நம்பிக்கை மட்டுமே. அந்த நம்பிக்கையை புனைகதைகள் பெரும்பாலும் ஆசிரியரின் அனிச்சையான சில தகவல் சுட்டிகள் மூலமே உருவாக்குகின்றன. திட்டமிட்டு அந்தக்காலகட்டத்தை உருவாக்கும் படைப்புகள் உண்டு அதைவிட ஆசிரியர் மனத்தில் அந்தக் காலகட்டம் என்றும்போதே வரும் சில காட்சிப்படிமங்கள், அவை அக்காலகட்டத்தின் சின்னங்களாகவே மாறி விட்டிருக்கும், மேலும் வலுவான கால உணர்வை உருவாக்கும். ஒரு வால்வ் ரேடியோ அறுபதுகளை நம் கண்முன் உருவாக்கிவிடும். பெல்பாட்டம் பான்ட் எழுபதுகளை உருவாக்கி விடும்.\nகைதிகள் கதையில் காலயதார்த்தம் , நூதன் ஸ்டவ், எஸ் டி பைக், கோபால் பல் பொடி போன்றவற்றிலும், “எழுபத்தி ஏழுல ஒரு முறை” என்ற சொற்றொடரின் வாயிலாகவும் நுண்ணியமாக சொல்லியிருப்பது தங்கள் கலையின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.\nமற்றபடி கைதிகள் ஒரு கிளாசிக். பெருமாளின் ஞான குருவாக அப்பு மாறும் தருணம் நெகிழ வைத்தது.\nஇளங்கலை கோவையில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் தற்செயலாக ஆனந்த விகடனைப் புரட்டியபோது நாயக்கன் கொட்டாய் என்ற சொல்லைக் கண்டு சங்கச்சித்திரங்களின் ஒரு கட்டுரையை படித்தேன். அப்பு, பாலனைப் பற்றியது. அந்தச் சிலைகளை நான் மஞ்சமேட்டிலிருந்து தர்மபுரிக்குச் செல்லும் ஒவ்வொரு முறை யும் பார்த்திருக்கிறேன்.\nபள்ளியில் படித்த அந்நாட்களில் நான் முனியப்பன் கோவில் சிலைகளுக்கு இருக்கும் காவலர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பருத்த அடிப்பாகங்களை கொண்ட புளிய மரங்கள் ,flouride காரை படிந்த பற்கள் என்ற வார்த்தைகள் மட்டுமே எனக்கு பரிச்சயமாக இருந்தன. கட்டுரையில் இருந்த கவித்துவம், கருத்துக்கள் எவையும் என்னுள் ஏறவில்லை . தொப்பி திலகம் மூலம் இணையத்துக்குள் வந்து உங்கள் படைப்புகளை புத்தகங்களாக படித்த பிறகு சங்கச்சித்திரங்கள் உங்களின் படைப்புகளில் முதன்மையாக்கி விட்டது . என் படுக்கையில் இருக்கும் புத்தகம் அதுவே.\nநீங்கள் தர்மபுரி பற்றி எழுதவில்லை என்று கூறி வந்தாலும் தர்மபுரி குறித்த நினைவுகள் , நட்பு வட்டங்கள் சில சமயங்களில் வெளிப்படுத்துவது இருந்து கொண்டே இருக்கிறது. கைதி சிறுகதையைப் பாதி படிக்கும் முன்பே முன் நின்று கல் நின்றவரை இயல்பாகவே புரட்டிப் படித்தேன். கதை நீங்கள் பரிதாபமாகப் பார்க்கும் பார்வையில் ஆரம்பித்துக் குற்ற உணர்ச்சியுடன் முடிகிறது. சிறகடிக்கும் பறவை காட்டுவது மரணத்தின் மூலம் வலியின் விடுதலையை, குற்ற உணர்ச்சியை அல்லவா மூக்கனுர்பட்டி தங்கமணி அவர்களை சேலத்தில் தங்கள் நிகழ்ச்சியில் சந்தித்தபோது முன் நின்று கல் நின்றவர் பற்றி உரையாடினோம்.\nTags: கைதிகள், முன் நின்று கல்நின்றவர்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–61\nஜப்பான் - ஷாகுல் ஹமீது\nவிவேக் ஷன்பேக் மொழியாக்கம், கடிதம்\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chittarkottai.com/wp/2013/11/04/", "date_download": "2019-09-18T12:20:04Z", "digest": "sha1:45T2VQG5EWNY4BUBSRTOE6MD2B2R4X6J", "length": 12078, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2013 November 04 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்\nஎன்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்\nமுகப்பரு வரக் காரணம் என்ன\nஉடல் எடை குறைய – கொழுப்பை எரிக்கும் கொடம்புளி\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,168 முறை படிக்கப்பட்டுள்ளது\nரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சி அபாயம்\nசமீப காலம் வரை ஓஹோவென வளர்ச்சி கண்ட ரியல் எஸ்டேட் துறை, இப்போது தலைகீழாக மாறி இருக்கிறது. மனை மற்றும் வீடுகளின் விலை நடுத்தர மக்களால் வாங்க முடியாத அளவுக்கு எகிறிவிட்டதால், பலரும் சொத்து வாங்கும் முடிவை தள்ளிவைத்துவிட்டு, வாடகை வீடே நிரந்தரம் என்கிற மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனால் இந்தியா முழுக்கவே வீடு மற்றும் மனைகளின் விலை சரியும் அபாயம் உருவாகியுள்ளது.\nஅண்மையில் அசோசம் அமைப்பு நடத்திய சர்வேயில் 82 சதவிகிதம் இந்திய இளைஞர்கள் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஈமானை புதுப்பித்துக் கொள்வோம் (v)\n30 வகை ஆல் இண்டியா அசத்தல் ரெசிபி 1/2\nஉள்ளம் மாசுபடுவதற்கான காரணம் என்ன\nகையைக் கடிக்குதா கரண்ட் பில்\nதினமும் ஒ��ு முட்டை சாப்பிடலாம்… அதுவும் பயமில்லாமல்\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nலட்சம் சம்பளம் வாங்கிய ரூசோவின் திடீர் முடிவு\nதேள் கடித்தால் இதய நோயே வராது\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://chennaipatrika.com/post/Director-Thangar-Bachan-humble-request-regarding-WhatsApp-and-SMS", "date_download": "2019-09-18T12:11:37Z", "digest": "sha1:DUPRPK4BDY4EMFQI35MIAFOVAZGVDD5V", "length": 11866, "nlines": 150, "source_domain": "chennaipatrika.com", "title": "இயக்குனர் தங்கர் பச்சானின் வேண்டுகோள்! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஇயக்குனர் தங்கர் பச்சானின் வேண்டுகோள்\nஇயக்குனர் தங்கர் பச்சானின் வேண்டுகோள்\nஒவ்வொரு நாளும் அதிகாலையில் கண் விழிக்குக்கும் போதே படுக்கையில் கிடக்கும் கைப்பேசியைத் தான் முதலில் தேடுகின்றோம். கையில் எடுத்த வேகத்தில் யார் யார் நமக்கு என்ன செய்தி அனுப்பி உள்ளார்கள் என்ற ஆவலில் காலை வணக்கம், good morning ப��ன்ற வாழ்த்து செய்திகளை படித்து விட்ட பிறகுதான் படுக்கையை விட்டு எழுகிறோம்.\nஅப்படி நாம் படிக்கும் வாழ்த்து செய்திகளில் என்ன தான் உள்ளது யாரோ எழுதிய வாசகங்கள், யாரோ உருவாக்கிய படங்கள், வெளிநாட்டு மனிதர்களின் படங்கள் என்று வரிசைகட்டி நிற்கின்றன.\n3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொற்களை உடைய நம் மொழியில் படித்தவர்கள் ஆகிய நாம் நம் வாழ்நாள் முழுவதுமே அதிகபட்சமாக ஆயிரத்திற்கும் குறைவான தமிழ் சொற்களை மட்டுமே பயன்படுத்தி வாழ்கின்றோம். படிக்காத மக்களிடம் மட்டுமே தமிழ் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பத்தாயிரம் ஆண்டுகளாக போற்றி, காப்பாற்றப்பட்டு வளர்த்து வந்த தமிழ்மொழி கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளில் பயன்பாட்டில் அழிந்து தேய்ந்து குறைந்துவிட்டது.\nநம்முடைய தலைமுறையே 1000 சொற்களுக்குள் அடங்கி விட்ட நிலையில் நமது அடுத்த தலைமுறை 500 சொற்கள் அதற்கு அடுத்த தலைமுறை 200, 100 சொற்கள் என்று பயன்பாட்டில் குறைந்துகொண்டே வந்து விடும்.\nஅண்மையில் வெளியான கூகுல் பிபிசி ஆய்வின்படி உலகளவில் அதிக வாழ்த்து செய்திகளை பரிமாறிக் கொள்வது இந்தியர்கள்தான் என்றும், அதிலும் குறிப்பாக தமிழர்கள் தான் என்றும் ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.\nஇந்த வாழ்த்துச் செய்திகளில் உள்ள எதை எதையோ பகிர்வதை விட்டு விட்டு நாமே சிந்தித்து நம் கைகளால் ஒரு வெள்ளைக்காகிதத்தில் எழுதி படமெடுத்து அனுப்பத் தொடங்கும் பொழுது நம்முடைய தமிழ் மொழியானது என்றும் நிலைத்து நிற்கும்.\nநம்முடைய எழுதும் பழக்கத்தினால் மூளையில் சிந்திக்கும் சொற்களை கைகளால் அந்த வெள்ளை காகிதத்தில் எழுதும் பொழுது சிந்தனை ஆற்றலானது தூண்டப்படுகிறது.\nஇதன் மூலம் நம்மிலிருந்து மறைந்த, புதைந்து கிடக்கும் அழிந்து போன நம்முடைய சொற்கள் மீண்டும் நம்முடைய பயன்பாட்டுக்கு வரும்.\nஇதனை ஒவ்வொரு தமிழர்களும் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன்.\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுன���க்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puttalamonline.com/2015-02-14/puttalam-puttalam-news/76922/", "date_download": "2019-09-18T11:58:35Z", "digest": "sha1:KFPQA6ILJJAUVMPYGC5T2AA6N343EKS6", "length": 7064, "nlines": 66, "source_domain": "puttalamonline.com", "title": "முஸ்லிம்கள் மின்னல் நிகழ்ச்சியை புறக்கணிக்கவேண்டும் - Puttalam Online", "raw_content": "\nமுஸ்லிம்கள் மின்னல் நிகழ்ச்சியை புறக்கணிக்கவேண்டும்\nமுஸ்லிம் அரசியல் தலைவர்களை ஒருவரோடு ஒருவர் மோதவிட்டு சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் வண்ணம் சக்தி டீவி மின்னல் ரங்காவின் செயற்பாடுகள் அமைந்துள்ளமை நாம் அனைவரும் அறிந்தவிடயமாகும்.\nபகல் வேளைகளில் மஹிந்த ராஜபகஷவையும் அவரது குடும்பத்தையும் பச்சை பச்சையாக தொலைகாட்சியில் விமர்சனம் செய்துவந்த மின்னல் ரங்கா இரவு வேளைகளில் நாமல் ராஜபக்சவுடன் அலரிமாளிகையில் படுத்து எலும்புபவர் என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம்.\nமஹாராஜா தொலைகாட்சியில் தரகு வேளைபார்ப்பவர்களில் ஒருவரான ரங்கா முஸ்லிம் அரசியல் தலைவர்களை ஒருவருடன் ஒருவர் மூட்டிவிட்டு அதனூடாக அரசியல் லாபம் தேடுபவர்தான் இந்த ரங்கா.\nநாய் வாலை நிமிர்த்தமுடியாது என்பது போல இந்த ரங்காவை ஒருபோதும் திருத்த முடியாது.ஆனால் எமது சமூகம் மற்றும் எமது ஊடகங்கள் இந்த மின்னல் ரங்காவுக்கு ஒரு சிறந்த பாடத்தினை படித்துகொடுக்க வேண்டும்.\nமுஸ்லிம்களை அனைவரும் மின்னல் நிகழ்ச்சியை இன்றில் இருந்து புறக்கணிக்கவேண்டும். மின்னல் நிகழ்சிக்கு செல்லும் எமது முஸ்லிம் அரசியல் தலைவர்களை எமது முஸ்லிம் இணைய மற்றும் அச்சு ஊடகங்கள் புறக்கணிக்க முன்வரவேண்டும்.அதன் பின்னர் தனியாக அமர்ந்துகொண்டு சந்திரனை பார்த்து நாய்குரைப்பது போன்று இந்த xxx குரைத்து விட்டு செல்லட்டும். இதுவே ரங்கா போன்றவர்களுக்கு நாம் கற்றுக்கொடுக்கும் சிறந்த பாடமாகும்.\nஇதனூடாக மட்டுமே இப்படியான தரகு வேலை பார்பவர்களுக்கு நாம் சிறந்த பாடத்தை கற்பிக்க முடியும்…\nShare the post \"முஸ்லிம்கள் மின்னல் நிகழ்ச்சியை புறக்கணிக்கவேண்டும்\"\nமேலதிக காணிப் பதிவாளர் முஸம்மில் சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்\nஉடப்பு மீனவரின் சடலம் மீட்பு\nஇலங்கை பிரபல பல்கலைக்கழகங்களின் பீடங்கள் மாலைதீவில் -அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு\nதீவிரவாதத்தை எதிர்த்து வந்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் கைதையிட்டு ��ுடுப்ப உறுப்பினர்கள் அதிருப்தி\n மிக விமரிசையாக இடம்பெற்றஇளம் எழுத்தாளர் மனாலின் The Boy in the Well நூல் வௌியீடு..\nபுத்தளம் மக்கள் போராட்டம் வெற்றி – குப்பைக்கு நீதிமன்றம் தடையுத்தரவு\nஊடக அறிக்கை – உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கைது\nஅருவக்காலுவில் குப்பை கொட்டுவதால் பாதிப்பில்லை\nஅறுவக்காலு பகுதிக்கு நாற்பது வாகனங்கள்\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newuthayan.com/?p=5514", "date_download": "2019-09-18T11:14:14Z", "digest": "sha1:QEQSMFBGHGMIHUOFYL2JEEC4YI57UGYT", "length": 9736, "nlines": 145, "source_domain": "newuthayan.com", "title": "இலங்கை அணிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் என எச்சரிக்கை! - மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nபொது வெளியில் மொட்டை அடித்த எதிர்க் கட்சித் தலைவர்\nஅஜித் புதிய படம் பற்றி புதுத் தகவல்\n“நாங்களும் இருக்கிறம்” ஆவணப்படத் திரையிடல்\nஇலங்கை அணிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் என எச்சரிக்கை\nஇலங்கை அணிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் என எச்சரிக்கை\nஇலங்கை அணி பாகிஸ்தான் செல்ல முதல் அந்நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து மறு மதிப்பீடு செய்ய இலங்கை அரசின் உதவியை இலங்கை கிரிக்கெட் சபை கோரியுள்ளது.\nவிளையாட்டத்துறை அமைச்சு மூலம் பிரதமர் அலுவலகத்தால் இன்று (11) விடுக்கப்பட்ட எச்சரிக்கையை அடுத்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அணி மீது பயங்கரவாதத் தாக்குதல் நடக்கச் சாத்தியப்பாடுகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்று பிரதமர் அலுவலகம் எச்சரித்ததாக கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.\nபரியாரியார் வீதியில் திடீர் தீ; 4 வாகனங்கள் நாசம்\nஇந்தியர்கள் மூவருக்கு யாழ் மேல் நீதிமன்றம் தண்டனை விதித்தது\nமது போதையில் குழப்பம்; சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் கைது\nகாணி விடுவிப்பு நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடல்\nபொலிஸார் மீது துப்பாக்கி சூடு; அறுவருக்கு மறியல்\nபயங்கரவாதியின் தகவலின்படியே வெடி பொருட்கள் மீட்பு\n2 பில்லியன் விவகாரம்; போலிக் குற்றச்சாட்டு – மஹிந்த\nபயங்கரவாத அமைப்பின் இரகச���யங்களை வழங்க மறுத்த சந்தேக நபருக்கு பிணை\nஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தடை உத்தரவு\nபயங்கரவாதி முபாரக்கின் உடல் குறித்து நீதிமன்றம் விடுத்த உத்தரவு\nபயங்கரவாதியின் தகவலின்படியே வெடி பொருட்கள் மீட்பு\n2 பில்லியன் விவகாரம்; போலிக் குற்றச்சாட்டு – மஹிந்த\nபயங்கரவாத அமைப்பின் இரகசியங்களை வழங்க மறுத்த சந்தேக நபருக்கு பிணை\nஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தடை உத்தரவு\nபயங்கரவாதி முபாரக்கின் உடல் குறித்து நீதிமன்றம் விடுத்த உத்தரவு\nN. Ethirveerasingam on புலிகள் அழிந்த நாள் எனது வாழ்க்கையின் முக்கிய நாள் எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nமீசாலை விபத்தில் குடும்பஸ்தர் பலி\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nசெயற்கை கை உருவாக்கும் முயற்சியில் பல்கலை மாணவன்\nபயங்கரவாதியின் தகவலின்படியே வெடி பொருட்கள் மீட்பு\nபாலமுனையில் பெருமளவு வெடி பொருட்கள் மீட்பு\nஜேர்மன் தூதுவர் – யாழ் முதல்வர் விசேட சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/photogallery/dmk-ammk-requested-to-ec-that-tomorrow-vote-count-should-conduct-honest-vaij-157943.html", "date_download": "2019-09-18T11:27:47Z", "digest": "sha1:FJDGJ6UUSMILWMDO32FMBTDWQYMKBRPM", "length": 13042, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "வாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்த வேண்டும்: திமுக-அமமுக மனு! |– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » தமிழ்நாடு\nவாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்த வேண்டும்: திமுக - அமமுக மனு\nவாக்கு எண்ணக்கையையொட்டி, நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nவாக்கு எண்ணிக்கையின் போது கவனமாக இருக்குமாறு அரசியல் கட்சிகள் தங்களது முகவர்களுக்கு அறிவுறுத்தி வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கையை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டுமென, தமிழக தேர்தல் அதிகாரியிடம் திமுக, அமமுக மனு அளித்துள்ளது.\nதமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மீது அரச��யல் கட்சிகள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றன.\nஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் விழிப்புடன் பணியாற்றி, வெற்றிக்கனியை சிந்தாமல் சிதறாமல் கட்சிக்கு அர்ப்பணிக்க வேண்டுமென முகவர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.\nகாலை 6 மணிக்கே வாக்கு எண்ணும் மையத்துக்கு சென்றுவிட வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மாற்று கட்சியினர் முறைகேடில் ஈடுபடுகிறார்களா என கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்த டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர், திமுக சார்பில் மனு ஒன்றை அளித்தனர். அதில், வாக்கு எண்ணிக்கை நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் ஒப்புகைச் சீட்டை சரிபார்க்கும் போது முகவர்கள் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தியது.\nவாக்குச்சாவடிக்குள் முகவர்கள் பேனா, பென்சில் மற்றும் ஆணையத்தால் கொடுக்கப்பட்ட 17சி படிவம் எடுத்துச்செல்லக் கூடாது என்ற விதி உள்ள நிலையில், அதில் உள்ள சிரமங்களை எடுத்துக் கூறியதாகவும், அதற்கு பென்சில் மற்றும் 17சி படிவத்தை கொண்டு செல்லலாம் என தேர்தல் அதிகாரி அனுமதி அளித்திருப்பதாகவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.\nஇதனிடையே, அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் போதிய இடவசதி இல்லையென திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி புகார் அளித்திருந்த நிலையில், அதுபற்றியும் திமுக தரப்பில் சத்யபிரதா சாஹூவிடம் வலியுறுத்தப்பட்டது.\nஇதனை ஏற்றுக்கொண்டு, அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை, 17 சுற்றுகளுக்கு பதில் 32 சுற்றுகளாக எண்ண முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், இட நெருக்கடி ஏற்படும் என்பதால் 14 மேஜைகளுக்கு பதிலாக 8 மேஜைகளில் மட்டுமே வாக்குகளை எண்ணவு���் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.\nஅதேசமயம், வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் முகவர்கள் செல்போன்களை எடுத்துச் செல்லக்கூடாது என்றும் முகவர்கள் ஒருமுறை மையத்தில் இருந்து வெளியே வந்துவிட்டால், மீண்டும் அனுமதி இல்லை என்றும் சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.\nவாக்கு எண்ணிக்கையையொட்டி, நாளை மறுதினம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/events/06/125377?ref=archive-feed", "date_download": "2019-09-18T12:24:39Z", "digest": "sha1:A3GG5G3GJU4CT4JCIFHGRPSHVPVLYI6F", "length": 7761, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "இவரை பற்றி சொல்லாவிட்டால் நான் பாவியாகிவிடுவேன்- மகேந்திரன் நெகிழ்ச்சி - Cineulagam", "raw_content": "\nஇலங்கை தர்ஷனின் பிறந்தநாளுக்கு காதலி அனுப்பிய பரிசை ஏற்க மறுத்த பிக் பாஸ்\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nஇந்த வாரம் வெளியேறும் நபர் கோல்டன் டிக்கெட்டை வென்றால் என்ன ஆகும்.. பிக்பாஸ் வைக்கும் ட்விஸ்ட்..\nலொஸ்லியாவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் கவின் எடுத்த மோசமான முடிவு\nஷெரின், லாஸ்லியாவுக்கு நேர்ந்த சோகம் கடுமையான டாஸ் கொடுத்த பிக்பாஸ் - என்ன நடந்தது\nஇதை லாஸ்லியா செய்திருந்தால் உலகமே கொந்தளித்திருக்கும்.. பிக்பாஸில் ஷெரின் செயலுக்கு வரும் கடும் எதிர்ப்பு\n சேரன் கூறிய ஒற்றை வார்த்தை... நொடியில் மாறிய இலங்கை இளைஞரின் முகம்\nபிக்பாஸில் கவின்- தர்ஷனிடையே ஏற்பட்ட மோதல்.. அதிர்ச்சியில் போட்டியாளர்கள்.. பரபரப்பு காட்சி..\nவிஜய் 64வது படத்தின் வில்லன், புதிய அப்டேட்- இது நடந்தால் தளபதி படம் தாறுமாறு தான்\nபொதுவெளியில் உறவில் ஈடுபட்டிருந்த காதல்ஜோடி.. ஊர்மக்கள் செய்த மோசமான செயல்..\nவிஜய், நயன்தாரா கலர்புல் ஜோடி, பிகில் படத்தின் பல புகைப்படங்கள் இதோ\nஇணையத்தில் செம்ம வைரலாகும் அனுஷ்கா ஷர்மாவின் பிகினி போட்டோஷுட்\nகாதலர் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார்\nபிகினியில் நடிகை நிகிஷா படேலின் ஹாட் புகைப்படங்கள்\nபிரபல தெலுங்கு நடிகை நந்தினி ராயின் ஹாட் கலக்கல் புகைப்படங்கள்\nஇவரை பற்றி சொல்லாவிட்டால் நான் பாவியாகிவிடுவேன்- மகேந்திரன் நெகிழ்ச்சி\nகடந்த வாரம் வெளியான தெறி படத்தில் முதன்முறையாக வில்லனாக நடித்து அனைவரையும் மிரட்டியவர் மகேந்திரன்.\nசூப்பர்ஸ்டாருக்கே பிடித்த இயக்குனர் என்று பெயர் பெற்ற இவரின் முள்ளும் மலரும் படம் காலத்தால் அழிக்க முடியாதவை.\nஇந்த படத்தில் வரும் செந்தாழம்பூவில் பாடல் இப்போதும் ரசிகர்களின் ரிப்பிட் பாடல். ஆனால் இந்த பாடல் ரசிகர்களுக்கு கிடைக்க காரணமாயிருந்தது உலகநாயகன் தானாம். இதுபற்றி இன்று நடந்த விக்ரம் பிரபுவின் வாகா பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் மனம் திறந்துள்ளார்.\nஇதில் உலகநாயகன் உட்பட அனைவரும் சிவாஜியை பற்றி பேசினர். அப்போது பேசிய மகேந்திரன், நான் இந்த இடத்தில் கமலைப்பற்றி அனைவருக்கும் தெரியாத விஷயத்தை சொல்லாவிட்டால் பாவியாகிவிடுவேன்.\nமுள்ளும் மலரும் படத்துக்கு சரியான ஒளிப்பதிவாளர் கிடைக்கவில்லை என்று கூறியபோது பாலுமகேந்திரா என்ற அற்புத கலைஞனை அறிமுகப்படுத்தினார்.\nமேலும் செந்தாழம்பூ பாடலுக்கு தயாரிப்பாளர் சம்மதிக்காத போது தனது சொந்த செலவில் படம்பிடித்து படத்தில் இப்பாடலை இடம்பெற செய்தார் என்று கூறி நெகிழ்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2321746&Print=1", "date_download": "2019-09-18T12:42:45Z", "digest": "sha1:JWQILHM3UYPBREHLOD7YDRDLW25SH4XC", "length": 10805, "nlines": 218, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| பாதுகாப்பு இல்லாத மருத்துவமனை Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nகிள்ளை : கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி, மதில் சுவர் இல்லாததால், கால்நடைகள் வந்து ஓய்வு எடுப்பதால், சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.கிள்ளை எம்.ஜி.ஆர்., திட்டிற்கு செல்லும் சாலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட நோயாளிகள், தினமும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.அரசு ஆரம்ப சுகாதார நிலையம் துவங்கி, 12 ஆண்டுகளுக்கு மேல் நிறைவடைந்தும், மதில் சுவர் இல்லாததால், கால்நடைகள் ஓய்வு எடுக்கும் இடமாக உள்ளது.இதனால், சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை வளாகங்களில், வைக்கப்படும் மரக்கன்றுகளை, கால்நடைகள் மேய்ந்து விடுகிறது. நோயாளிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே, கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி மதில் சுவர் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1.காட்டுமன்னார்கோவில் பணிமனையில் வசதிகள்... இல்லை\n1. சரநாராயண பெருமாளுக்கு திருமலையப்பன் அலங்காரம்\n2. மாநில தடகள போட்டி\n3. உலக ஓசோன் தின பேரணி\n4. கிராம வளர்ச்சி திட்ட பயிற்சி முகாம்\n5. பு.முட்லுாரில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்\n1. குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதி\n2. காட்டு பன்றிகள் அட்டகாசம்; விவசாயிகள் கவலை\n3. குப்பை சேகரிக்க இடமில்லாமல் சிரமம்\n1. விஷ வண்டு கடித்து ஒருவர் பலி\n4. விபத்தில் 13 பேர் காயம்\n5. கூரைவீடு எரிந்து சேதம்\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/07/TNA.html", "date_download": "2019-09-18T12:21:49Z", "digest": "sha1:C5KNOEQZODTELDKP2BFYWT6FDXM7VN6R", "length": 10826, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "புதிய பேச்சாளர்களாக சுமந்திரனுடன் சிறீதரனும்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / புதிய பேச்சாளர்களாக சுமந்திரனுடன் சிறீதரனும்\nபுதிய பேச்சாளர்களாக சுமந்திரனுடன் சிறீதரனும்\nடாம்போ July 02, 2019 யாழ்ப்பாணம்\nவிடுதலைப்புலிகள் போதைப் பொருள் விற்பனை மூலம் வருமானம் ஈட்டியதான இலங்கை ஜனாதிபதியின் குற்றச்சாட்டுக்களிற்கு கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுவருகின்றது.\nஉலகிலுள்ள போதைப் பொருள் வர்த்தகர்களுடன் கொண்டிருந்த தொடர்���ினாலும், அதன் வழி வந்த வருமானத்தினாலுமே ஆயுதங்களை வாங்கி போர் நடத்தினர் என்று இலங்கை அரச தலைவர் பகிரங்கமாக கூறியிருப்பது ஒட்டுமொத்த தமிழர்களையும் இழிவுபடுத்துகின்ற, கண்டனத்திற்குரிய கூற்றாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டை மறுதலித்துள்ள நிலையில் தற்போது சிறீதரனும் கண்டித்துள்ளார்.\nசத்தியத்தின் வழியிலும், நேர்மையின் வழியிலும் நின்று தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக இதய சுத்தியோடும், மானசீகமாகவும் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை உலகமே வியந்து பார்த்தது.\nகொள்கை ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் உயர்ந்த அமைப்பாக கொண்டு நடாத்திய புலிகளின் தலைமைக்கு போதைப்பொருள் விற்று ஆயுதம் வாங்க வேண்டிய நிலையை இலங்கை இராணுவம் ஒருபோதும் உருவாக்கியிருக்கவில்லை.\n1983 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடாத்திய கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களை கொண்டு தமது ஆயுதப்போராட்ட வாழ்வை விடுதலைப்புலிகள் ஆரம்பித்தனர்.\n1988,1989களில் இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தை வெளியேற்ற அப்போதைய ஜனாதிபதி பிரேமதாச விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வழங்கியதும் இந்த உலகமே அறிந்த வரலாறு.\nசாதாரண சிங்கள குடிமகன் கூட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பையும், அதன் கொள்கைகள், கோட்பாடுகளையும் புரிந்துகொண்டு, அமைப்பினதும், அதன் தலைவரதும் புனிதத்தன்மையை மதிக்கின்றனர்.இன்றுவரை எந்தவொரு அரசதலைவராலும் புலிகள் மீது இவ்வாறானதொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படாத நிலையிலும், மகிந்தராஜபக்சவாலும், ரணில் விக்ரமசிங்கவாலும் மனநிலை குழம்பிப் போயுள்ள ஜனாதிபதி வெளியிட்டுள்ள இக்கருத்து ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வையும் சீண்டிப் பார்ப்பதாக அமைந்துள்ளதெனவும் சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nஎழுக தமிழுக்கு அம்பாறையில் ஆதரவு\nஎழுக தமிழ் பேரணிக்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் இன்று கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் மலேசியா நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kuwaittamilnesan.com/?p=2744", "date_download": "2019-09-18T11:32:53Z", "digest": "sha1:3APRVIOOOFLMQTM6W3RY6ZITCOFSAQI3", "length": 6262, "nlines": 49, "source_domain": "www.kuwaittamilnesan.com", "title": "Openings For Freshers @ Malaris Software Solutions. | குவைத் தமிழ் நேசன்", "raw_content": "\nPosted on August 30, 2014 by ஜாவித் கான் in தெரிந்து கொள்வோம், பொதுவானவைகள், விழிப்புணர்வு, வேலை வாய்ப்பு // 1 Comment\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nமதங்களை வென்ற மனித நேயம்\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ���பிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்கள் கவனத்திற்கு, நேற்றையதினம் நமது சகோதரர் மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் மரணத்தைப்பற்றி கேள்வி பட்டிருப்போம். அன்னாரின்ஜனாசாவில் சமுதாய சொந்தங்களும் சமூக ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டு கவலையுடன் துஆ செய்தார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி அவர்களுக்கு சொர்க்கத்தையும் தந்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் அவர்கள் …\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nஇணைய பண்பலை கேட்க இங்கே சொடுக்கவும்\nமதங்களை வென்ற மனித நேயம்\nமதங்களை வென்ற மனித நேயம் பீகார் கலவரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது முஸ்லீம்களை காப்பாற்றிய மாற்று மத சகோதரி பீகார் மாநிலத்தில் உள்ள அசிப்பூர் என்ற கிராமத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் சிக்கிகொண்ட 10 முஸ்லீம்களை 50 வயதான சயீல் தேவி என்ற விதவைப் பெண் காப்பாற்றி பாதுகாப்பு அளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலவரத்தில் சுமார் 5,000 …\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nதிருச்சி நகரின் மைய பகுதியான மலைக்கோட்டை கோவில் தெப்பக்குளம் தண்ணீர் அசுத்தமாக இருப்பதால் அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என ஏராளமான கோரிக்கைகள் வந்தன. இதனை தொடர்ந்து தெப்பக்குளத்தை தூர்வாருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. முதற்கட்டமாக தெப்பகுளத்தில் இருந்த தண்ணீர் மின்சார மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டன. பக்கவாட்டு சுவர்களில் முளைத்து இருந்த மரம் செடிகொடிகளும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nilacharal.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3/", "date_download": "2019-09-18T12:11:40Z", "digest": "sha1:EJXMXMMYCD3OEVG2LTOQATJ463GYY3BH", "length": 24294, "nlines": 244, "source_domain": "www.nilacharal.com", "title": "சிரிக்க மட்டும் - Nilacharal", "raw_content": "\nPosted by தேவி ராஜன்\nஒருவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவனால் ஆபீசுக்கு செல்ல முடியவில்லை. எப்போதும் வீட்டிலிருக்கும் அவன் மனைவியைப் பொறாமையுடன் நினைத்துப் பார்த்தான். \"எப்போதும் வீட்டிலிருந்தால் எவ்வளவு சுகம்\" என்று நினைத்த அவன் கடவுளிடம் உருக்கமாக \"நான் தினமும் 8 மணி நேரம் ஆபீஸ் சென்று உழைத்து களைத்துப் போய் திரும்புகிறேன். என் மனைவி எப்போதும் வீட்டிலேயே சுகவாசியாக இருக்கிறாள். அதனால் என்னுடலை அவளுக்கும், அவளுடலை எனக்கும் மாற்றிவிடு\" என்று வேண்டினான். கடவுள் அவன் மேல் இரக்கம் கொண்டு அந்த இரவில் இருவர் உடலையும் மாற்றிவிட்டார்.\nமறுநாள் காலை அவன் ஒரு பெண் போல வெகு சீக்கிரம் எழுந்து இரு குழந்தைகளுக்கும், கணவருக்கும்() காலை உணவு தயார் செய்து, குழந்தைகளை எழுப்பி, குளிக்க வைத்து, யூனிஃபார்ம் அணிவித்து, உணவு கொடுத்து, மதிய உணவுகளை பேக் செய்து, அவர்களை பள்ளிக்குக் கொண்டு போய் விட்டு வந்து, கணவருக்குக் காலை உணவு கொடுத்து, குளித்து, துணிகளைத் துவைத்து, அயர்ன் துணிகளைத் தனியாக எடுத்து வைத்து நிமிர்ந்தால் மணி 11.00.\nபின்னர் பாங்க், மின்சார பில் போன்றவைகளை முடித்து, வரும் வழியில் கண்ணில் படும் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டில் நுழைந்தால் மணி 1.00 வீட்டை சுத்தப்படுத்தி, பாத்திரங்கள் கழுவி, உலர்ந்த துணிகளை மடித்து நிமிர்ந்தால் மணி 4.00.\nபள்ளிக்குச் சென்று குழந்தைகளை அழைத்து வந்து, வரும் வழியில் ஸ்கூலில் நடந்தவைகளை விசாரித்து, வீட்டிற்கு வந்ததும் பால், பிஸ்கட் கொடுத்து அவர்களை ஹோம் ஒர்க் செய்ய வைத்து நிமிர்ந்தால் மணி 6.30. பிறகு இரவு உணவிற்கான காய்கறி நறுக்கி, இரவு உணவு முடித்து, பாத்திரங்கள் தேய்த்து, குழந்தைகளைப் படுக்க வைத்து உறங்கச் செல்லும்போது மணி 10.00.\nஇதோடு அவள் வேலை முடிந்துவிடவில்லை. காத்திருக்கும் கணவரின் அன்புக்குப் பாத்திரமாகவும் நடந்து கொள்ள வேண்டுமே அப்பொழுதுதானே வாழ்க்கை சிக்கலில்லாமல் போய்க் கொண்டிருக்கும் அப்பொழுதுதானே வாழ்க்கை சிக்கலில்லாமல் போய்க் கொண்டிருக்கும் எல்லாம் முடிந்த போது அவளு(னு)க்குத் தலை சுற்றியது\nஅடுத்த நாள் எழுந்து முதல் வேலையாகக் கடவுளிடம் சென்று, \"கடவுளே என்னை மன்னித்துவிடு. பொறாமையால் மனைவிமார்களைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டேன். என்னை மறுபடி பழைய நிலைக்கு மாற்றிவிடு\" என்று கெஞ்சினான்.\nகடவுள் அவனிடம், \"மை சன் நீ ஒரு பாடம் கற்றுக் கொண்டுவிட்டாய் நீ ஒரு பாடம் கற்றுக் கொண்டுவிட்டாய் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனாலும் உன் பழைய உருவம் கிடைக்க நீ சுமார் ஒன்பது மாதங்கள் பொறுத்திருக்க வேண்டுமே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனாலும் உன�� பழைய உருவம் கிடைக்க நீ சுமார் ஒன்பது மாதங்கள் பொறுத்திருக்க வேண்டுமே\n\"ஏனென்றால் நேற்றிரவு நீ கருவுற்று விட்டாய்\nPrevious : கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது\nNext : டயாபடீஸா – செக்ஸ் பற்றிக் கவலை வேண்டாம்\nஉண்மைதான் ஆண்கள் இதை உணருவதில்லை.\nசிந்திக்க வைக்கும் (ஆண்களை) சிரிப்பு.\nவெர்ய் கோட் very good\nஇக்கரைக்கு அக்கரைப் பச்சை. என்ற பழமொழிக்கேற்ற அருமையான கற்பனைக் கதை.வாழ்த்துக்கள்.\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nஅவ்ளோ பெரிய காமெடி இல்ல இது\nலக… லக… ஜோக்ஸ் (111)\nலக… லக… ஜோக்ஸ் (110)\nலக… லக… ஜோக்ஸ் (109)\nலக… லக… ஜோக்ஸ் (108)\nலக… லக… ஜோக்ஸ் (107)\nலக… லக… ஜோக்ஸ் (106)\nலக… லக… ஜோக்ஸ் (105)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://educationtn.com/2018/12/19/16649/", "date_download": "2019-09-18T11:28:27Z", "digest": "sha1:4B2GNMCBH3AK2X2W4UAZK7EJXGYFWYTH", "length": 12970, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தினமும் அருகில் உள்ள அங்கன்வாடிகளுக்கு சென்று, இரண்டு மணி நேரம், பாடம் கற்பிக்க உள்ளனர்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தினமும் அருகில் உள்ள அங்கன்வாடிகளுக்கு சென்று, இரண்டு மணி நேரம்,...\nதொடக்க பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தினமும் அருகில் உள்ள அங்கன்வாடிகளுக்கு சென்று, இரண்டு மணி நேரம், பாடம் கற்பிக்க உள்ளனர்.\nதமிழகம் முழுவதும், 2,381அங்கன்வாடி மையங்களில்படிக்கும், 53 ஆயிரம்குழந்தைகளுக்கு,எல்.கே.ஜி., – யு.கே.ஜி.,வகுப்புகளை துவக்க,அரசாணைவெளியிடப்பட்டுள்ளது.அரசு தொடக்க பள்ளிகளில்,மாணவர் சேர்க்��ையைஅதிகரிக்க,அங்கன்வாடிகளில் உள்ளகுழந்தைகளை,பள்ளிகளில் சேர்க்க, பள்ளிகல்வி துறை முடிவுசெய்துள்ளது. இதற்காக,சமூக நலத்துறைகட்டுப்பாட்டில் உள்ள, 2,381அங்கன்வாடிகளில்படிக்கும், 52 ஆயிரத்து, 933பிள்ளைகளுக்கு,எல்.கே.ஜி., மற்றும்,யு.கே.ஜி., வகுப்புகள்துவங்கப்பட உள்ளன.இதற்கான அரசாணை,நேற்றுவெளியிடப்பட்டது.தொடக்கபள்ளிகளில் பணியாற்றும்ஆசிரியர்கள், தினமும்அருகில் உள்ளஅங்கன்வாடிகளுக்குசென்று, இரண்டு மணிநேரம், பாடம் கற்பிக்கஉள்ளனர். இந்தமாணவர்களுக்கு, நான்குஜோடி சீருடை மற்றும் ஒருஜோடி காலணிகள்வழங்கப்பட உள்ளன.\nPrevious article2018-19 கல்வியாண்டிற்கான 10,11, மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடத்துதல் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nNext articleமாவட்ட வாரியாக LKG, UKG வகுப்பில் இந்த ஆண்டு சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள்\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\n1990,1991ல் தொகுப்பூதியத்தில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் EL 25 நாட்களுக்கு மேல் உங்கள் கணக்கில் வரவு வைக்க மறந்துவிட்டீர்களே.\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\nஎதற்கெல்லாம் மருந்தாகிறது சின்ன வெங்காயம் தெரியுமா…\n5, 8ம் வகுப்புக்கு, ரேங்கிங் முறை.\nபொதுத்தேர்வால் இடைநிற்றல் அதிகரிக்கும்:ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை.\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\nஎதற்கெல்லாம் மருந்தாகிறது சின்ன வெங்காயம் தெரியுமா…\n5, 8ம் வகுப்புக்கு, ரேங்கிங் முறை.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/technology/facebook-libra-cryptocurrency-is-already-facing-a-global-financial-and-regulatory-pushback-ra-169679.html", "date_download": "2019-09-18T12:55:27Z", "digest": "sha1:EKYBMQKJXKEOTLBGPQCHS7MITJQ5S3D5", "length": 10422, "nlines": 159, "source_domain": "tamil.news18.com", "title": "அறிமுகத்துக்கு முன்னரே எதிர்ப்பை சம்பாதிக்கும் ஃபேஸ்புக் க்ரிப்டோகரன்ஸி! | Facebook Libra Cryptocurrency is Already Facing A Global Financial And Regulatory Pushback– News18 Tamil", "raw_content": "\nஅறிமுகத்துக்கு முன்னரே எதிர்ப்பை சம்பாதிக்கும் ஃபேஸ்புக் க்ரிப்டோகரன்ஸி\nவிண்வெளிக��கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டப்பணிகள் தீவிரம்... இஸ்ரோ-டிஆர்டிஓ இடையே ஒப்பந்தம்\nஒரே நாளில் 4 ரக டிவி-க்களை வெளியிட்ட ஜியோமி...இந்தியாவுக்கென பிரத்யேக அறிமுகம்\nஉலகின் டாப் 100 பிராண்ட்களுள் ஒன்றாக ‘ரிலையன்ஸ் ஜியோ’ வளரும்..\nவெளியான Mi ஸ்மார்ட் Water Purifier - விலை, செயல்பாடு மற்றும் சிறப்பம்சங்கள் என்ன\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nஅறிமுகத்துக்கு முன்னரே எதிர்ப்பை சம்பாதிக்கும் ஃபேஸ்புக் க்ரிப்டோகரன்ஸி\nநிதி தீவிரவாதத்துக்கு ‘லிப்ரா’ வழிவகை செய்யக்கூடாது என்றும் சர்வதேச அளவில் எதிர்க்குரல் எழுந்து வருகிறது.\nஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்ய உள்ள ‘லிப்ரா’ என்னும் க்ரிப்டோகரன்ஸிக்கு, சர்வதேச நிதி ஒழுங்குமுறையின் கீழ் எதிர்ப்பு எழுந்து வருகிறது.\nஃபேஸ்புக் நிறுவனம் நெட்வொர்க்கிங் துறைக்கு அடுத்தபடியாக ஆன்லைன் வர்த்தகம், பணப்பரிமாற்ற தொழில்நுட்பம் ஆகிய துறைகளுக்குள் கால்பதிக்க முயன்று வருகிறது. இதற்காக வருகிற 2020-ம் ஆண்டு ‘லிப்ரா’ என்னும் க்ரிப்டோகரன்ஸியை அறிமுகப்படுத்த உள்ளதாக ஃபேஸ்புக் அறிவித்தது.\nஇதுபோன்ற டிஜிட்டல் கரன்ஸியை தனியார் அறிமுகம் செய்தால் இது பல சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என உலக நாடுகள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன. பிரெஞ்சு நிதி அமைச்சர் ப்ருனோ லீ மேர், “இதுபோன்ற நாணயங்களை அரசுதான் வெளியிட முடியும். லிப்ரா வாடிக்கையாளர்களை எந்த விதத்திலும் காயப்படுத்தாமலும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்காமலும் இருக்குமென ஃபேஸ்புக் உறுதியளிக்க வேண்டும்” என்றார்.\nமேலும், நிதி தீவிரவாதத்துக்கு ‘லிப்ரா’ வழிவகை செய்யக்கூடாது என்றும் சர்வதேச அளவில் எதிர்க்குரல் எழுந்து வருகின்றன. ஆன்லைன் பணப்பரிமாற்றம், ஆன்லைன் வர்த்தகம் ஆகியவற்றுக்கு உபயோகம் அளிக்கும் வகையில் ‘லிப்ரா’ என்னும் டிஜிட்டல் கரன்ஸி உபேர், விசா, மாஸ்டர்கார்டு மற்றும் பேபால் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து 2020-ல் அறிமுகமாகிறது.\nமேலும் பார்க்க: 2020-ல் அறிமுகமாகிறது ஃபேஸ்புக் க்ரிப்டோகரன்ஸி ‘லிப்ரா’\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் ���ிவன்\nஇந்தி கற்றால் டெல்லி, மும்பைக்கு வேலை தேடிவரும் தமிழர்களுக்கு பயனளிக்கும்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியை திணிக்க வேண்டும் என்று எப்போதும் சொன்னதில்லை - அமித்ஷா\nகிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-09-18T12:13:56Z", "digest": "sha1:V7VNMR4VYVKMX45IKNTULRQAVWXZCUSF", "length": 7959, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "தூண் அன்னை பசிலிக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகி.பி. 1ஆம் அல்லது 2ஆம் நூற்றாண்டு\nதூண் அன்னை பசிலிக்கா (ஆங்கிலம்: Basilica–Cathedral of Our Lady of the Pillar; எசுப்பானியம்: Catedral-Basílica de Nuestra Señora del Pilar) என்பது மிகவும் புகழ்மிக்க உரோமன் கத்தோலிக்கத் ஆலயங்களுள் ஒன்றாகும். எசுப்பானியாவின் அரகொன், சாரகோசா எனும் இடத்தில் இது அமைந்துள்ளது. கன்னி மரியாவின் தூண் அன்னை என்னு பெயரின் கீழ் இவ்வலயம் நேர்தளிக்கப்பட்டுள்ளது. வரலாற்றின் அடிப்படையில் நோக்கும் போது இப்பெருங்கோவிலே உலகத்தில் மரியாவின் பெயரில் கட்டப்பட்ட முதற் கோவில் ஆகும்.[1] எசுப்பானியாவின் பன்னிரு புதையல்ளில் இதுவும் ஒன்றாகும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Catedral-Basílica de Nuestra Señora del Pilar de Zaragoza என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2017, 10:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-18T12:28:32Z", "digest": "sha1:MQAC7JZG2YBTQ2ENAE3QJVWKEEEMV3UN", "length": 6645, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அணிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► குறிப்பிடத் தக்க அணிகள்�� (3 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 32 பக்கங்களில் பின்வரும் 32 பக்கங்களும் உள்ளன.\n2 × 2 அணியின் வர்க்கமூலம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2016, 16:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ndtv.com/tamil/congress-senior-leader-p-chidambaram-praises-zomato-after-row-will-order-from-zomata-now-2078944", "date_download": "2019-09-18T12:09:37Z", "digest": "sha1:UJFBLKCTJU2Z6LWSBG3VJ6TNEP4SSFL3", "length": 9641, "nlines": 99, "source_domain": "www.ndtv.com", "title": "P Chidambaram Praises Zomato After Row: Will Order From Zomata Now | 'இதுவரை செய்தது இல்லை; இனிமேல் ஜொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்வேன்' : ப.சிதம்பரம்!!", "raw_content": "\n'இதுவரை செய்தது இல்லை; இனிமேல் ஜொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்வேன்' : ப.சிதம்பரம்\nஜொமாட்டோ விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஜொமாட்டோவை பாராட்டி வருகின்றன.\nட்விட்டரில் ஜொமாட்டோ தரப்பில் அளிக்கப்பட்ட ரீப்ளே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nஜொமாட்டோ விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இதுவரை தான் ஜொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்யவில்லை என்றும், இனிமேல் செய்யப்போவதாகவும் கூறியுள்ளார்.\nமத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் ஜொமேட்டோ உணவு டெலிவரி ஆப் மூலம், அமித் சுக்லா என்னும் நபர், ஃபுட் ஆர்டர் செய்கிறார். அதை கொண்டு போய் கொடுக்கும் பொறுப்பு ஃபயிஸுக்கு வந்து சேர்கிறது. அமித் சுக்லா என்னும் அந்த நபர், “ஜொமேட்டோ மூலம் ஆர்டர் செய்த உணவை சிறிது நேரத்துக்கு முன்னர் ரத்து செய்தேன். இந்து அல்லாத ஒருவர் மூலம் எனது உணவை அவர்கள் கொடுத்து அனுப்பினர். அவரை மாற்ற முடியாது என்று சொன்னார்கள். ரிஃபண்டு கொடுக்க முடியாது என்றும் சொல்லிவிட்டனர்” என்று ட்விட்டர் மூலம் பகிர்ந்தார்.\nதொடர்ந்து அமித் சுக்லா, ஜொமேட்டோ கஸ்டமர் கேருடன் தான் உரையாடியவற்றையெல்லாம் ஸ்க்ரீன்-ஷாட்களாக எடுத்து பகிர்ந்துள்ளார். அமித் சுக்லா, இந்த விவகாரத்தை சும்மா விடப் போவதில்லை என்றும் வழக்கறிஞர்கள் அணுக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅவரின் ஒரு ட்வீட்டைப் ���கிர்ந்த சொமேட்டோ, “உணவுக்கு மதம் கிடையாது. உணவே மதம்” என்று கூறியுள்ளது. சொமேட்டோவின் இந்த ரிப்ளை நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇந்த விவகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்,'இதுவரைக்கும் நான் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தது இல்லை. இனிமேல் ஜொமாட்டோவில் ஆர்டர் செய்வேன்' என்று கூறியுள்ளார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\n'மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்' - காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா கருத்து\nஆற்றில் மூழ்கிய மனிதரை தும்பிக்கையால் காப்பாற்றிய குட்டி யானை\nBigg Boss Tamil 3: ஷெரினிடம் தொடங்கி… லாஸ்லியாவிடம் முடித்த கவின்\nஆற்றில் மூழ்கிய மனிதரை தும்பிக்கையால் காப்பாற்றிய குட்டி யானை\nகழிவுநீர்த் தொட்டிக்கு அனுப்பி விஷவாயுவில் இறக்கச் செய்யும் கொடுமை உலகில் வேறெங்கும் இல்லை : உச்ச நீதிமன்றம் வேதனை\nZomato; ஒரே நாளில் 540 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கிய சொமேட்டோ\nஒருவர் மீது ஒருவர் கல்லெறியும் வினோத திருவிழா 400 பேர் காயம் - 12 பேர் சீரியஸ்\nமத்திய பிரதேச மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வராததால் நடுரோட்டில் குழந்தையை பெற்றெடுத்த பெண்\nBigg Boss Tamil 3: ஷெரினிடம் தொடங்கி… லாஸ்லியாவிடம் முடித்த கவின்\nஆற்றில் மூழ்கிய மனிதரை தும்பிக்கையால் காப்பாற்றிய குட்டி யானை\nகழிவுநீர்த் தொட்டிக்கு அனுப்பி விஷவாயுவில் இறக்கச் செய்யும் கொடுமை உலகில் வேறெங்கும் இல்லை : உச்ச நீதிமன்றம் வேதனை\nதிகார் சிறையில் சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/exclusive-degree-without-studying-price-rs-1-lakh/exclusive-degree-without-studying", "date_download": "2019-09-18T12:14:08Z", "digest": "sha1:WWCTUAF5QXCDTAKQIHC3BAFZSGZJGIWD", "length": 10721, "nlines": 182, "source_domain": "www.nakkheeran.in", "title": "EXCLUSIVE ; படிக்காமலேயே பட்டம்! விலை ரூ.1 லட்சம்! -குற்றவாளியைப் பாதுகாக்கும் ஓ.பி.எஸ். தம்பி | EXCLUSIVE : Degree without studying! Price Rs 1 Lakh! | nakkheeran", "raw_content": "\nEXCLUSIVE ; படிக்காமலேயே பட்டம் விலை ரூ.1 லட்சம் -குற்றவாளியைப் பாதுகாக்கும் ஓ.பி.எஸ். தம்பி\nஆட்சிமன்றக்கு��ு உறுப்பினர்களான மொத்தமுள்ள 17 நபர்களில் லெட்சுமிபதி, தீனதயாளன், ராமகிருஷ்ணன், லில்லிஸ் திவாகர், சகீலா, பாரி பரமேஸ்வரன் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை அவசரம், அவசரமாக கடந்த 26-06-2019 அன்று வரவழைத்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், \"\"2014-15-ம் கல்வியாண்டில் த... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅந்த பெண் மீது வழக்குப் போடுவேன்..\nபாலியல் வழக்கில் சிறைப்பட்ட போராளி\n பா.ஜ.க.விடம் விலைபோகும் தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nமுதல்வர் ஜி… துணை முதல்வர் ஜி… பேரவை நேரலை\nபோராடிப் பெற்ற சேலம் இரும்பாலை சமாதி கட்டும் பா.ஜ.க. அரசு\nநள்ளிரவில்… துடிக்க துடிக்க….சாதி ஆணவத்தின் கோரத் தாண்டவம்\nதோல்விக்கு காரணம் மிதப்புதான்’’ -குமுறிய தி.மு.க. நிர்வாகிகள்\nநீதிமன்றத்தில் எதிர்ப்பு… தூத்துக்குடியில் ஆதரவு… ஸ்டெர்லைட்டிற்கு வளையும் ஆட்சியர்..\n -கொள்ளை போகும் கனிம வளம்\nஅந்த பெண் மீது வழக்குப் போடுவேன்..\nபாலியல் வழக்கில் சிறைப்பட்ட போராளி\n பா.ஜ.க.விடம் விலைபோகும் தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nமுதல்வர் ஜி… துணை முதல்வர் ஜி… பேரவை நேரலை\nரஹ்மானின் மெலடி... பிகில் படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது...\nநாளை விஜய் பேச்சுக்கு வெயிட் செய்யும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி வெயிட்டிங்...\nபாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறாரா யோகி பாபு\nவிக்னேஷ் சிவனுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா...\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\nகுழப்பத்தில் இருக்கும் எடப்பாடி...உளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் அதிர்ச்சி\n\"ஹிந்திக்கு எதிரா எவன் வந்தாலும் அவனை\"...மிரட்டிய பாஜக நிர்வாகி\nசுவர் விளம்பரம் செய்யக்கூடாது என்று வழக்கு தொடரப்படும்... குரு மணிமண்டபத்தை திறந்து வைத்து ராமதாஸ் பேச்சு\nஒரே நேரத்தில் திமுக எம்.பி.களுக்கு செக் வைக்கும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.scribd.com/book/348769959/Anuradha-Ramananin-Sirukathaigal-Collection-3", "date_download": "2019-09-18T11:17:17Z", "digest": "sha1:3JTZI5QHT2R7ZGCLZYSM44Q3NA33O4I6", "length": 32545, "nlines": 300, "source_domain": "www.scribd.com", "title": "Anuradha Ramananin Sirukathaigal - Collection 3 by Anuradha Ramanan - Book - Read Online", "raw_content": "\n36. பருவ வயசும்... பால் மனசும்...\n37. அங்கிள் நல்லாயிருக்கணும் சாமீ…\n39. புதுசாய் வந்த அம்மா\n40. வேஷம் போடும் முகங்கள்\n42. இந்த ரிஷிக்கு சபிக்கத் தெரியாது\nவ32யிற்றில் நெருப்பை வைத்துக் கட்டினாற்போல இருக்கிறது ராமநாதனுக்கு. பசியில், வயிறு போடும் இரைச்சல்தான் காதில் கேட்கிறதே தவிர, கூடத்தில ஒலிக்கும் மந்திர சத்தங்களல்ல...\nகாலையில் ஒரு விழுங்கு காபி குடித்தது. மணி இரண்டாகப் போகிறது. இன்னமும் அவருக்குச் சாப்பாடு வரவில்லை. பெற்ற பிள்ளைகள் நாலு பேரும், தங்கள் தாயின் திதியில் ஈடுபட்டிருக்கின்றனர்.\nஅப்பாவைப் பட்டினிப் போட்டுவிட்டு, எப்பொழுதோ செத்துப்போன அம்மாவுக்கு வடை பாயசத்தோடு பரிந்து பரிந்து சாப்பாடு நடந்து கொண்டிருக்கிறது.\n‘இவர்கள் இப்படிப் போடும் சோற்றை அவ சீந்துவாளோ, புருஷன் சாப்பிடாம, கை நனைக்காதவடா அவ... அவன் சாப்பிட்டு விட்டுப்போன எச்சில் இலையில்தான் உட்காருவா... இன்னிக்கு என்னைப் பட்டினி போடறேளே... நியாயமா\n- ராமநாதன் தனக்குள் கேட்டுக் கொள்கிறார்.\nவயசு கிட்டத்தட்ட எழுபத்தைந்து ஆகிறது அவருக்கு... போதாக்குறைக்கு வியாதிகள் வேறு... பட்டினி கிடக்க முடியுமா...\n- உள்ளே மூத்த மருமகள் லட்சுமி, அடுத்தவளான சுசீலாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.\nயார் பட்டினி கிடக்கச் சொன்னது அப்பவே அவருக்கான கோதுமைச் சாதம் ஆயிடுத்து. தயிரை விட்டுப் பிசைஞ்சு வாயில போட்டுக்க வேண்டியதுதானே அப்பவே அவருக்கான கோதுமைச் சாதம் ஆயிடுத்து. தயிரை விட்டுப் பிசைஞ்சு வாயில போட்டுக்க வேண்டியதுதானே பிடிவாதம்... வடை பாயசத்தோடதான் சாப்பிடுவேன்கற பிடிவாதம். கழுகு மாதிரி மூக்கு வியர்க்க உட்கார்ந்துண்டிருக்கார்... இவர் என்கிட்ட சொல்லிட்டார் - அப்பா அப்படித்தான் குழந்தை மாதிரி அடம் பிடிப்பார். நீ எதையும் கொடுத்துடாதே... அப்புறம் அவஸ்தைப் படறது நாமதான்னு...\nஇவர்களின் பேச்சு, ராமநாதனின் காதில் விழாது... பசியினால் காதடைக்கவில்லை. ஏற்கெனவே காது மந்தித்து வெகு காலமாகிறது. சர்க்கரை வியாதி முற்றியதில் கண்ணிரண்டும் சுத்தமாய் அம்பேலாகி விட்டது.\nசதை வற்றி, வெறும் எலும்புக் கூடாய். ஈர்க்குச்சியை ஒடிப்பதுபோல நாலாய் ஒடித்துப் பொட்டலமாய் கட்டி விடலாம்... அப்படி ஒரு தேகம்...\nஅறுபது வயசு வரையில் ராமநாதன், கஞ்சி போட்ட சட்டை போல எத்தனை விறைப்பாக இருந்தார்... அப்பொழுது மாத்திரம் இந்தச் சர்க்கரை வியாதியெல்லாம் இல்லையா... இருந்ததே... ஆனால், அப்பொழுது மனைவி மங்களமும் இருந்தாள். இவருக்குச் சர்க்கரை கூடாது என்றான பின், தானும் இவர் சாப்பிடும் உணவையே சாப்பிட்டுக் கொண்டு...\nஅவள் இருந்தவரையில் அவருக்குச் சிரமம் தெரியவில்லை. அதே சமயத்தில் நாக்கை அடக்கியாளும் தெம்பும் இருந்தது.\nஅந்தக் காலத்து ராமநாதன் மகா ஆசாரசீலராக இருந்தார். அதேபோல சரியான சாப்பாட்டு ராமனாகவும் இருந்தார்.\nவீட்டில் கணபதி ஹோமமும், சத்யநாராயண பூஜையும் அமர்க்களப்படும். ஒரு நாளைப்போல சாப்பிடப் பகல் ஒரு மணிக்கு மேலாகும்... பத்துப் பதினைந்து பேரோடு நுனி வாழையிலை போட்டு பாயசம் வடையுடன் சாப்பாடு...\nஓடி ஓடிச் செய்வாள் மங்களம். எல்லாவற்றையுமே ஒண்டியாய், தானே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள்.\nஇப்படி ரசித்துச் சாப்பிடும் ராமநாதன், செவ்வாய்க்கிழமை, கிருத்திகை நாட்களில் பூரண உபவாசமும் இருந்திருக்கிறார். இவர் விரதமிருக்கும் தினங்களில், இவரெதிரில் எத்தனைதான் ருசியான பண்டத்தை வைத்தாலும் ஏறிட்டுப் பார்க்கமாட்டார்... அத்தனை வைராக்கியம்.\nஅப்படியெல்லாம் இருந்த மனுஷன் - இன்று அதிரசத்துக்கும் வடைக்கும் குழந்தைபோல அடம் பிடிக்கலாமோ...\nராமநாதன் உள்ளிருந்து வரும் வாசனையை நாசி நிறைய நிரப்பிக் கொள்கிறார். நாவில் நீர் ஊறுகிறது.\nஎத்தனை வேதம் படித்து என்ன... உபநிஷத்தைக் கரைத்துக் குடித்து என்ன... நாக்குச் சபலத்துக்கு முன் எல்லாமே தூள் தூளாகிறதே...\nராமநாதன் தூக்கம் பிடிக்காமல் எழுந்து உட்காருகிறார்.\nபேசாமல் கோதுமைச் சோற்றை வாங்கித் தின்றுவிட்டு ‘சிவனே’யென்று படுக்கலாமா என்று கூடத் தோன்றுகிறது.\nஅதே சமயத்தில் பிடிவாதத்தைவிட மனசு வரவில்லை.\nஇன்று நேற்றில்லை… என்றுமே அவர் வீம்புக்காரர்தான். மங்களம் இருந்தபோது கொஞ்சமாகவா திண்டாடியிருக்கிறாள்\nநினைத்தபோது சிநேகிதர்களைச் சொல்லாமல் கொள்ளாமல் அழைத்து வந்து சமைத்துப் போடச் சொல்லுவார்.\nஅடியே... நாளைக்கு வருஷப் பிறப்பாச்சே போளி உண்டோல்லியோ...\nஅப்ப, என் சிநேகிதன் சுப்புணியையும் பத்மனாபனையும் நம்ம வீட்டுல சாப்பிட வரச் சொல்லட்டா...\nமங்களம் ��றுத்துப் பேசமாட்டாள். இத்தனைக்கும் ராமநாதனுக்கு ஒன்றும் பணம் கொட்டிக் கிடக்கவில்லை. பள்ளிக்கூட வாத்தியார் வேலைதான். ஆனால், இவர் சாப்பிடும்போதும், சிநேகிதர்களுக்குப் பரிந்து பரிந்து உபசரிக்கும் போதும் இவரை ஸ்கூல் வாத்தியார் என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.\nபாவம், மங்களம் அரிசியும் வெல்லமும் நெய்யும் அவள் எப்படித்தான் அலுக்காமல் வாங்கிப் போட்டுச் சமாளித்தாளோ...\nஒரு தடவை ரசம் சரியாய் அமையவில்லையென்று நாலு பேர் முன்னிலையில் மானத்தை வாங்கி விட்டாரே...\nஎன்ன... வழக்கமான டேஸ்ட் இல்லையே... ரசத்தை ஈயச் சொம்புலதானே வச்சே\nதலை குனிந்து நின்றாள் மங்களம்.\nஎன்னவென்று சொல்லுவாள்... 'ஈயச் சொம்பை விற்றுத்தான் அன்றைய சமையலையே செய்தேன்' என்று எப்படிச் சொல்லுவாள்...\nஅன்றைக்கு அவள் வாங்கிய வசவு கொஞ்ச நஞ்சமில்லையே...\nஇன்று அதெல்லாம் நினைப்புக்கு வந்து, ஒளியேயில்லாத கண்களில் கசிவை உண்டு பண்ண...\nராமநாதன் மறுபடியும் சுருண்டு படுக்கிறார்.\nமணக்க மணக்கத் திரட்டுப்பால் கிளறுவது.\n'சனியன், உடம்புல எல்லா அங்கங்களும் பழுதுபட்டுப் போயாச்சு... இந்த மூக்குக்கு ஏதாவது ஒரு கேடு வராதோ... வயசாக ஆக, இது மாத்திரம் ஏன் இப்படித் தீர்க்கமா வேலை செய்யறது...’ - ராமநாதன் அலுத்துக் கொள்கிறார்.\nவாசனைகளை ருசி பார்த்தே இந்த பத்துப் பதினைந்து வருஷ வாழ்க்கையைத் தள்ளியாயிற்று அவர்.\nஅடுப்புல என்ன முருங்கைக்கா சாம்பாரா... உப்பு போடல போல இருக்கே... வாசனை சொல்றதே…\n- இப்படிச் சொல்வார் ஒரு நாள்.\n‘ரசத்துல கொத்துமல்லியைக் கிள்ளிப் போட்டு ரொம்ப நேரம் கொதிக்க விடக்கூடாது. பொங்கி வர்றச்சேயே பார்த்து இறக்கிடணும். இல்லைன்னா வாயில வைக்க வழங்காது…’\n- இப்படிச் சில நாள் தனக்குள் முனகிக் கொள்வார்.\nஎது எப்படியிருந்தா இவருக்கென்ன... இவர் சாப்பிடறது கோதுமைச் சாதம், தயிர் ஒரு கப் கீரை... மத்தவா எப்படிச் சாப்பிட்டா என்ன இப்போ...\n- ஒரொரு சமயங்களில் நாட்டுப்பெண்கள் இவர் காதுபட இரைந்து சொல்வதும் உண்டு.\nலோகத்துல எதுக்காகப் பொறந்தோம்... எதுக்காக மாடா உழைக்கறோம்… எல்லாம் இந்தச் சோத்துக்காகத்தானே. அதை வக்கணையா சாப்பிடணும். சமைக்கற பண்டத்தை வீணாக்காம சாப்பிடணும். நாம சாப்பிடறது மட்டுமில்லாம மத்தவாளுக்கும் வயிறு நிரம்ப சாப்பாடு போடணும். உபநிஷத் சொல்றது... சாப்பாட்டை இகழக்கூடாது. அது விரதம். எதை நாம சாப்பிடறோமோ அது அன்னம்; சாப்பிடற நாம அன்னாதம்... இதையெல்லாம் உங்களுக்குச் சொன்னா புரியாது...\nகிழவர் சடக்கெனத் தன் பேச்சை நிறுத்திக் கொண்டு தமக்குள் ஆழ்ந்து போவார்...\nமருமகள்களின் கையால் விதவிதமாய் சமைத்துப் போட்டுச் சாப்பிடும் பாக்கியம் அவருக்கு இருந்ததேயில்லை. தன் மங்களத்தை விடவும் இவர்கள் உயர்த்தியாய் சமைப்பார்கள் என்று அவர் நினைக்கவும் இல்லை. அதுதான் சமையலின் மணமே சொல்கிறதே... போதாதா\nஅப்படிப்பட்ட சாப்பாட்டுக்கு இந்த நாக்கு இன்று, இப்படி விவஸ்தை கெட்டு அலைய வேண்டாம்.\nஎன்ன செய்ய... எல்லா உயிர்க்கும் அன்னம்தான் ஆதாரம். அன்னத்தாலே பிறந்த ஜீவராசிகள், அன்னத்தாலேயே உயிர் வாழ்ந்து, கடைசியிலே அன்னத்தாலேயே நாசமாகி, மண்ணோடு மண்ணாய் போறதுகள், செத்துக் கிடக்கற நாக்குக்கு ஏதாவது கிடைச்சா போதும் போல இருக்கே...\nஇன்று எப்படியும் வகைதொகையாய்ச் சாப்பிட்டே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டது போல கொலைப் பட்டினி கிடக்கிறார் கிழவர்.\nநல்லவேளை, மங்களம் போய்ச் சேர்ந்தாள். அவள் இப்படிக் கெளரவமாய் போனதினால்தானே -இன்றைக்கு அவள் பெயரைச் சொல்லி வீட்டில் பாயசமும் பட்சணமும் அமர்க்களப் படுகிறது. இதுவே அவள் உயிரோடு இருந்து, மருமகள்களிடம், 'எனக்கு மொறு மொறுன்னு வடை பண்ணித்தா' என்று கேட்டால் இவர்கள் செய்திருப்பார்களோ.\nசெத்தவளுக்கு வருஷத்தில் ஒரு நாளாவது சோறு போடா விட்டால், எங்கே ஆவியாய் வந்து, குடும்பத்தை நடுங்க வைக்கப் போகிறாளோ என்கிற பயம்... அந்த பயம்தான் இப்படிச் சமையலறையில் அதிரசத்தையும், வடையையும் வேர்க்க விறுவிறுக்கச் செய்து கொண்டிருக்கிறது; அந்த பயம்தான், 'மாமியாருக்குக் கறிவேப்பிலை துவையல் பிடிக்கும்' என்று மங்கு மங்கென்று அம்மியைக் கட்டி இழுத்துக் கொண்டிருக்கிறது; அந்த பயம்தான் பிள்ளைகளை ஆபீசுக்கு லீவு போட வைத்து, ஈரவேட்டியும் காய்ந்த வயிறுமாய், மந்திரங்களை உச்சரிக்க வைக்கிறது; அந்த பயம்தான் தங்களைவிட செல்வாக்கில் பல படிகள் கீழேயுள்ள புரோகிதரைப் பவ்யமாய் வணங்கி அவர் சொன்னபடியெல்லாம் ஆட வைக்கிறது.\n‘நான் செத்தால், என் திதியின் போதாவது இவனுங் எனக்குப் பிடிச்ச அயிட்டங்களைச் செய்வானுங்களோ…’\n‘போறது... சர்க்கரை வியாதியில் செத்தவனுக்குப் பாயஸம், பட்சணம் வச்சு திவசம் பண்ணக்கூடாதுன்னோ, பிளட் பிரஷர்லே செத்தவனுக்கு உப்பே சேர்க்காம சமைச்சுப் போடணும்னோ யாரும் எழுதி வச்சுட்டுப் போகலை…’\n'ஆத்மாக்களிலேயும் இது மாதிரி டயபடீஸ் ஆத்மான்னும், கொலஸ்டிரால் ஆத்மான்னும் இல்லாமப் போச்சே... எல்லா எழவும் இந்த தேகத்துக்குத்தானே தவிர, ஆத்மாவுக்கு இல்லே போல இருக்கு…’\nராமநாதனின் வயிற்றில் தீ, ஜுவாலையாய்க் கொழுந்து விட்டு எரிவது போல…\n‘பெரிய இலை போட்டுண்டு சாப்பிடணும். சோத்தைக் கண்டதும் அல்பம் மாதிரி பறக்கக் கூடாது. இது என்ன மாசம். சித்திரையா... முக்கனியும் கிடைக்குமே... இலையிலே மூணு பழமும் போட்டிருப்பான். அதெல்லாம் பெரியவன் இந்த மாதிரி சமயங்கள்லே நிறக்க செஞ்சு பேரைத் தட்டிண்டு போயிடுவான்…’\n‘அது சரி... திங்கணும் திங்கணும்னு பறக்கறியே... பல் எங்கே இருக்கு… மொத்தம் நாலு பல் இருந்தா அதிசயம். அதுவும் நீ, பலாச்சுளைய மெல்லறப்ப சேர்ந்து வயத்துக்குள்ளே போயிடும்...’\n‘ஆ... பலாச்சுளைன்ன உடனே நினைப்புக்கு வர்றது... வீட்டுல தேன் இருக்கோ... பலாச்சுளைக்கும் தேனுக்கும்தான் ஏர்வை...’\nஇந்த நினைப்பு வந்தவுடன், உடனே எழுந்து போய் ஹாலில் பரிமாறப்பட்டிருந்த இலைகளில் பலாச்சுளைக்குத் தோய்த்துக் கொள்ள தேன் பரிமாறியிருக்கிறதா என்று பார்த்து விட்டு வரவேண்டும் போல வேகம்...\nஎங்கே எழுந்திருப்பது. இங்கேதான் பாதத்தைத் தரையில் ஊன்றியிருக்கிறோமா, இல்லையா என்பதுகூடத் தெரிய வில்லையே...\nநாலு பிள்ளைகளில் எவனோ ஒருவன் மகா எரிச்சலுடன் எட்டிப் பார்க்கிறான்.\nபலாச்சுளைக்குத் தொட்டுக்க தேன் விட்டிருக்கியா...\nஎல்லாம் விட்டிருக்கு நீ சித்த சும்மாயிரு... - அவன் கடுப்பு அவனுக்கு.\nவிடிகாலையிலிருந்து பகல் இரண்டு மணி வரையில் அவன் எத்தனை விஷயங்களைத் தியாகம் செய்திருக்கிறான்...\nநாலு கப் காபி... இரண்டு பாக்கெட் சிகரெட் பத்து மணி சாப்பாடு... இன்னும் எத்தனையெத்தனை... இந்த மனிதருக்குத் தேன் இல்லையென்றுதான் கவலை.\nமகனின் காய்ப்பு வருத்தத்தை உண்டு பண்ணினாலும், வீட்டில் தேன் இருக்கிறது என்பதே பரம சந்தோஷமாய்... ராமநாதன் மீண்டும் குருட்டுக் கண்களுக்குள் திருட்டுக் கனவுகளைக் காணத் துவங்குகிறார்...\n‘இந்தப் பிள்ளைகள் - அம்மா கையாலே அத்தனை ருசியா சாப்பிட்டும், எப்படித்தான் இப்படி ரசனையில்லாமப் ப��னதுகளோ எல்லாம் பெண்டாட்டிகள் செஞ்சு போடற அரை வேக்காட்டைத் தின்னு தின்னு நாக்கு மழுங்கிப் போயிருக்கும்…’\n'உஸ்… சும்மாயிரு. இன்னிக்கு அவனுங்க பெண்டாட்டிகள் சமைச்சிருக்கிற சமையலுக்குத்தான் நீ நாக்கை நொட்டை விட்டுண்டு காத்துண்டிருக்கே…'\n‘ஆமா... அவா எனக்குப் போடமாட்டேன்னு கண்டிப்பா சொல்லிட்டா, என்ன பண்றது...\n‘இன்னிக்கு ஒரு நாள் போட்டுடுங்கோ... தின்னுட்டு, சத்தியமா உங்க பிராணனை எடுக்க மாட்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mentamil.com/ta/pairatamara-maotaiyaina-mautanamaai-alaocakaraaka-paikaecainahaa-naiyamanama", "date_download": "2019-09-18T11:33:46Z", "digest": "sha1:7PSK776OUW2TLO343SIIHRELSYGUZ7C6", "length": 7574, "nlines": 99, "source_domain": "mentamil.com", "title": "பிரதமர் மோடியின் முதன்மை ஆலோசகராக பி.கே.சின்ஹா நியமனம்!!! | Tamil News Website", "raw_content": "\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் - 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\nபுதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா\nஇந்தியாவில் 2022 ஆண்டிற்க்குள் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள்\nஅமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் - ஈரான்\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து\n69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இந்திய பிரதமர்\nபிரதமர் மோடியின் முதன்மை ஆலோசகராக பி.கே.சின்ஹா நியமனம்\nபிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை ஆலோசகராக முன்னாள் அமைச்சரவை செயலாளர் பி.கே.சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த மாதம் சின்ஹா அவர்கள் பிரதமர் அலுவலகத்தில் சிறப்பு கடமை (Officer on Special Duty) அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.\nபிரதமர் அலுவலகத்தில் தற்போது சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு வரும் பி கே சின்ஹாவை பிரதமரின் முதன்மை ஆலோசகராக செப்டம்பர் 11, 2019 ஆம் தேதி முதல் பணி நியமனம் செய்ய அமைச்சரவையின் நியமனக் குழு (The Appointments Committee of the Cabinet ) ஒப்புதல் அளித்துள்ளது.\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nஇந்திய அரசியலில் திருப்பம்: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் மம்தா\nBreaking news இந்தியா இந்திய பொருளாதாரம் 16 September 2019\n2020 ஆண்டில் தொழில் துவங்கும் வணிகர்களுக்கு - ஜிஎஸ்டி புதிய அறிவிப்பு \nகனமழை எதிரொலி: மத்திய பிரதேசத்தில் 46,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு\nபோர் நிறுத்த ஒப்பந்தம் விதிமீறல்: பாகிஸ்தான் மீது இந்தியா குற்றச்சாட்டு\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் - 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rightmantra.com/?p=20830", "date_download": "2019-09-18T11:55:02Z", "digest": "sha1:NXEU57V7VHSRSLJBKSW66IJ365HVUE2P", "length": 21448, "nlines": 214, "source_domain": "rightmantra.com", "title": "ஒரே ஷாட் – பந்தயத்தில் வென்ற சுவாமி விவேகானந்தர் – Must Read! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > ஒரே ஷாட் – பந்தயத்தில் வென்ற சுவாமி விவேகானந்தர் – Must Read\nஒரே ஷாட் – பந்தயத்தில் வென்ற சுவாமி விவேகானந்தர் – Must Read\nஅடுத்தடுத்து ஆன்மீக / ஆலய தரிசன பதிவுகள் பல வரவிருப்பதால சுயமுன்னேற்ற பதிவு ஒன்றை அளித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சுவாமி விவேகானந்தர் தொடர்புடைய இந்த சம்பவத்தை பதிவளிக்கவேண்டும் என்று நீண்ட நாட்களாகவே திட்டமிட்டு வந்தோம். இது சாதாரண பதிவு அல்ல. வாழ்க்கைக்கே வழிகாட்டும் பதிவு. பொருள் உணர்ந்து படியுங்கள்\nவிவேகானந்தர் சிகாகோ சென்றிருந்தபோது, சுவாமிஜியும் ஹாலிஸ்டர் என்ற சிறுவனும், ஒரு புல்வெளி வழியாக நடந்து சென்றனர். அங்கே கோல்ப் மைதானம் ஒன்று இருந்தது. சுவாமிஜி கோல்ப் பற்றி அறியாதவர். மைதானத்தில் ஒரு கொடி பறந்ததும் அதை கண்டு ஹாலிஸ்டரிடம் அது பற்றி கேட்டார்.\nஅவன் அந்த விளையாட்டை பற்றி கூறிவிட்டு “ஆரம்பத்தில் விளையாடுபவர்கள் குழியில் பந்தை போடுவதற்கு 4, 7 அல்லது 9 முறை அவகாசங்கள் தரப்பும்\nஅதற்கு சுவாமிஜி, “அதற்கு ஏன் இத்தனை அவகாசங்கள்.. நான் ஒரே ஒரு முறையில் குழியில் பந்தை போடுகிறேன்.”\n“அது உங்களால் முடியாது சுவாமிஜி… தேர்ந்தே விளையட்டுக்கார்களுக்கு கூட அது சாத்தியமற்ற ஒ���்று”\n“நான் ஒரே தடவையில் குழியில் பந்தை போடுகிறேன். வேண்டுமானால் பந்தயம் கட்டிக்கொள்ளலாமா” என்றார் விவேகானந்தர் தீர்க்கமான குரலில்.\nசுவாமிஜியால், அது சாத்தியமேயில்லை என்று கருதினான் ஹாலிஸ்டர். எனவே அவரிடம், “பந்தயத்திற்கு நான் தயார். நீங்கள் ஒரே அடியில் பந்தை குழிக்குள் போட்டால் நான் உங்களுக்கு ஐம்பது சென்ட் தருகிறேன்” என்றான்.\n“போடாவிட்டால் நான் ஒரு டாலர் தருகிறேன்” என்றார் சுவாமிஜி.\nஅப்போது அந்த வழியே வந்த லெக்கட் என்கிற சீமானும் அந்த பந்தயத்தில் கலந்துகொண்டார்.\nஉங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்\nஇந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\n“சுவாமிஜி, ஒரே அடியில் பந்தைப் போட்டுவிட்டால், நான் 10 டாலர் தருகிறேன்” என்றார் அவர்.\nசுவாமிஜி கோல்ப் மட்டையை கையில் எடுத்தார். சிறிது நேரம் கூர்மையான பார்வையை செலுத்தி கொடியை பார்த்தார். பிறகு வேகமாக பந்தைத் தட்டினார். பந்து சரியாக குழியில் விழுந்தது.\nஎல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். திகைப்பு. உடனே கரகோஷம் எழுப்பி சுவாமிஜியை பாராட்டினர்.\n[pulledquote]சுவாமிஜியை பொறுத்தவரை, “வேலைப் பற்றிய அறிவு + சுய வலிமை பற்றிய தெளிவு + மனம் ஒன்றிய ஈடுபாடு = வெற்றி”[/pulledquote] “ஆமாம்… சுவாமிஜி… நீங்கள் இப்படி ஒரே அடியில் பந்தை குழியில் போட்டது உங்கள் யோகசக்தியினாலா”[/pulledquote] “ஆமாம்… சுவாமிஜி… நீங்கள் இப்படி ஒரே அடியில் பந்தை குழியில் போட்டது உங்கள் யோகசக்தியினாலா” ஆச்சர்யத்தில் உறைந்துபோன லெக்கட் கேட்டான்.\nஅதற்கு சுவாமிஜி, “இது போன்ற அற்ப விஷயங்களுக்கெல்லாம் நான் யோக ஆற்றலை பயன்படுத்துவதில்லை.” என்றார்.\n“பிறகு எப்படித் தான் இந்த அதிசயம் சாத்தியப்பட்டது\nசுவாமிஜி விளக்கினார்… “நான் என்ன செய்தேன் என்பதை இரண்டே வாக்கியங்களில் விளக்குகிறேன். முதலில் தூரத்தை கண்களால் அளந்துகொண்டேன். என் கை வலிமை எனக்கு தெரியும். இரண்டாவதாக இந்த பந்தயத்தில் ஜெயித்தால் எனக்கு பத்தரை டாலர் கிடைக்கும் என்பதை என் மனதிற்கு கூறினேன். பிறகு பந்தை அடித்தேன்.”\nசுவாமிஜியை பொறுத்தவரை, “வேலைப் பற்றிய அறிவு + சுய வலிமை பற்றிய தெளிவு + மனம் ஒன்றிய ஈடுபாடு = வெற்றி\nசுவாமிஜி அவருக்கு மட்டுமா இதைக் கூறினார்\nஉயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் ந��� வாழலாம்\nஉயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்\nஎன்று கண்ணதாசன் கூறியது இதைத் தான். அதாவது தனது பலம் என்ன பலவீனம் என்ன என்பதை ஒருவர் அறிந்து அதற்கேற்ப செயலாற்றினால் வாழ்க்கையில் வெல்லலாம் என்பது தான்.\nசுவாமிஜி பெற்ற கோல்ப் வெற்றி கூறுவதும் அதைத் தான்\nஇனிதே நடைபெற்ற அகத்தியர் தேவாரத் திரட்டு முற்றோதல் \nஆகஸ்ட் 2 ஞாயிறு காலை குன்றத்தூரில் நமது தளம் சார்பாக நடைபெற்ற ‘அகத்தியர் தேவாரத் திரட்டு முற்றோதல்’ எல்லாம் வல்ல ஈசனின் தனிப்பெருங்கருணையால் மிக மிக சிறப்பாக நடந்தேறியது. கிட்டத்தட்ட நமது ஆண்டுவிழா போல அமைந்துவிட்ட இந்த ஆன்மீக நிகழ்வை எத்தனையோ சிரமங்களுக்கு இடையே நல்லபடியாக நடத்தி முடித்தோம்.\nமாணவர்களுக்கு திட்டமிட்டதைவிட அதிகமாக பொருட்களை கொடுக்க முடிந்தது. நமது அன்புப் பரிசு மழையில் மாணவர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். ஒத்துழைப்பும் ஆதரவும் நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி. விரைவில் இது தொடர்பான பதிவு தளத்தில் அளிக்கப்படும்.\n‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்’ – விவேகானந்தர் கூறிய பதில்\nகளிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்\n“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது” – விவேகானந்தர் கூறிய பதில்\nபசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் \nஅமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன\nஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு\nவாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67\nயார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள் — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்\nஇறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..\nபாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா\nஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது \nவிதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா\nநாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் \n‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது\nஎந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா\nவாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா\nபிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா\nசந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்\nமகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா \nஇறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் \nஅனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் \nநினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்\nமொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா\nஇன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி\nஒரு நாள் கும்பிட மறந்ததுக்கு இவ்ளோ கஷ்டங்களா\nதூய்மையான பக்திக்கு ஈடு இணை ஏது\nயார் மிகப் பெரிய திருடன் \n4 thoughts on “ஒரே ஷாட் – பந்தயத்தில் வென்ற சுவாமி விவேகானந்தர் – Must Read\nசுவாமிஜி பற்றிய மிகவும் அருமையான பதிவு.\nஅறிவும், தெளிவும் , மன ஈடுபாடும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை சுவாமிஜி மிகவும் அழகாக நமக்கு விளக்கி இருக்கிறார்.\nநாமும் வெற்றி என்னும் குறிக்கோளையே நம் வாழ்வின் உன்னத லட்சியமாக கொள்வோம்\nமுற்றோதல் பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்\nஇந்த பதிவு என் மனதுக்குள் ஒரு புது உத்வேகத்தை ஏற்படுத்தியது என்பதனை இங்கு மகிழ்சியுடன் பகிருகிறேன்.\nவணக்கம் சுந்தர். அருமையான பதிவு.சுய அலசல் செய்து கொள்ள தெளிவான மனம் வேண்டும் அது பயிற்சியினால் சாத்தியமே.அப்படி இருக்கிறவர்கள் வாழ்கையில் வெற்றி பெறுகிறார்கள்.தலை நிமிர்ந்து நடக்கிறார்கள்.நன்றி\nவெற்றியின் சூத்திரத்தை விவேகானந்தரின் வாழ்வில் நடைபெற்ற சம்பவம் மூலம் உணர்த்தியது அருமை. இனிமே கோல்ப் என்றாலே,இந்த நிகழ்வு தான் நினைவிற்கு வரும். ஒரே ஷாட்..செம ஷார்ப்..இது தான் வாழ்கையின் சூத்திரமோ என்றும்\nநாமும் நம் இலக்கை நிரனயித்து..நம் பலத்தை மதிப்பிடு செய்து..வாழ்கையை தொடருவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puttalamonline.com/2013-03-28/puttalam-interviews/21249/", "date_download": "2019-09-18T11:37:38Z", "digest": "sha1:UZFGZCLG45WPNZF4MLPADHXHUUAMHDH3", "length": 60925, "nlines": 103, "source_domain": "puttalamonline.com", "title": "மெய்யியலை ஒரு விசாரணை முறையாக அறிந்து கொள்வதன் தேவை - Puttalam Online", "raw_content": "\nமெய்யியலை ஒரு விசாரணை முறையாக அறிந்து கொள்வதன் தேவை\nகலாநிதி அனஸ் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல், உளவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர். எழுத்தாளராகவும், விமர்சகராகவும் தடம்பதித்துள்ள கலாநிதி அனஸ் அவர்கள் தனது துறையிலும், அதற்கு வெளியிலும் எழுதி வருகிறார். முஸ்லிம் சமூக அமைப்பில் புலமைத்துவ மேம்பாடு ���வசியம் என்று கருதும் அனஸ் அவர்கள் அதனைத் தனது எழுத்துக்கள் அனல் பறக்கும் மேடைப் பேச்சுக்கள், வானொலி நிகழ்ச்சிகள் என்பவற்றினூடாக வழியுறுத்தி வருகின்றார்.\nஉலக நாகரீக வளர்ச்சியில் இஸ்லாமிய நாகரீகத்தினதும், சிந்தனையினதும் வளர்ச்சி பற்றிய ஆழமான அறிவுப் பின்னணி கொண்ட இவர் நிகழ்வுகளை அதன் உண்மையான வரலாற்றுப் பின்னணியுடன் பார்ப்பதில் அக்கறை கொண்டவர். உலக இஸ்லாமிய விவகாரங்கள் இலங்கை முஸ்லிம்களின் பண்பாடு வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள் பெறுமானங்கள் பற்றிய ஆய்வுகளிலும் கலாநிதி எம்.எஸ். அனஸ் அவர்கள் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றார்.\nமெய்யியல் துறை விரிவுரையாளர் என்ற வகையில் தத்துவவியல் (Philosophy : மெய்யியல்) என்பது என்ன\nதத்துவவியல் என்பது உலகில் காணப்படுகின்ற மிக மூத்த அறிவுத் துறைகளில் ஒன்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இத்துறை இதே பெயருடன் இருந்திருக்கிறது. பல அறிவுத் துறைகளுக்கு அடிப்படையான இத்துறை கிழக்கு மேற்கு பல்கலைக்கழகங்கள் பலவற்றில் முக்கியமான பாட நெறியாக பல நூற்றாண்டுகளாக போதிக்கப்பட்டு வருகிறது. கிரேக்கத்தில் சோக்கிரட்டீஸ் காலத்திலும் அதற்கு முற்பட்ட சோபிஸ்ட்டுகளின் கல்விப் போதனை முறைகளிலிருந்தும் இதன் தொடக்கத்தை அனுமானிக்கலாம். ஏறத்தாழ கி.மு 4ம் ,5ம் நூற்றாண்டுகளில் இது ஆரம்பித்ததாக கூற முடியும்.\nகீழைத்தேய மரபுகளிலும் கீழைத்தேய பின்னணியில் இத்தகைய தொன்மையான கல்வித் தொடர்பு இப்பாட நெறிக்கு உண்டு.தொன்மைக் கல்வி முறையில் பல முக்கிய பாட நெறிகள் மெய்யியலின் பின்னணியில் இருந்தே வளர்ச்சி பெற்று பின்னர் தனித்துறைகளாக மாற்றம் அடைந்துள்ளன. ஒவ்வொரு பாடத் துறையினதும் முன்னோடிகள் அல்லது அதன் கோட்பாட்டு ரீதியான சிந்தனையாளர்கள் தத்துவியலாளர்களாகவே கருதப்படுவார்கள். கார்ல் மார்க்ஸ் (சமூகவியல்), ஜோன் டூஈ (கல்வியியல்),பேர்டரன்ட்; ரஸல் (கணிதவியல், அளவையியல்), ப்ராய்ட் (உளவியல்) ஐன்ஸ்ரைன் (விஞ்ஞானம்), ஏனர்ஸ்ட் மாஹ் (கணிதம், அளவையியல்) போன்றோரை இந்த வரிசையில் குறிப்பிடலாம். அவர்கள் தத்தமது துறைகளில் பெற்ற சிந்தனா ரீதியான கருத்து வளங்களினால் மெய்யியளாளர் தகுதிக்கு தம்மை உயர்த்திக் கொண்டவர்கள். இன்னும் சிலர் தமது துறைகளில் இருந்தவாறே மெய்யியல் கோட்பாடுகளில��� ஆர்வம் செலுத்துவோராக இருந்துள்ளனர்.\nஇப்னு – கல்தூன் வரலாற்றியலின் தந்தையாகவும் சமூகவியலின் தந்தையாகவும் கருதப்படுகின்றார். கார்ல் மார்க்சுக்கு முன்னரே சமூக இயக்கத்தின் அடிப்படை விதிகளையும் அவற்றின் வரலாற்றுப் பரிமாணத்தையும் தெளிவாக வெளிப்படுத்தியவர். இப்னூ கல்தூனின் ‘முகத்திமா’ வெறும் வரலாறு மற்றும் சமூகவியல் நூலல்ல. அது வரலாற்று மெய்யியல் சமூக மெய்யியல் என்பவற்றையும் மெய்யியலையும் உள்ளடக்கிய படைப்பு.\nமருத்துவம்,பொறியியல், பொருளியல், சமூகவியல் படிக்கும் மாணவனொருவன் கூட குறிப்பிட்ட உயர் கல்வி கற்கைகளின் போது அத்துறைசார் தத்துவவியலை அறிந்திருக்க வேண்டிய தேவை உள்ளது. உயிரியலின்; தத்துவத்தை அறியாத ஒரு மருத்துவ மாணவன் மருத்துவனாகலாம். ஆனால், அவன் மருத்துவ விஞ்ஞானியாக அல்லது மருத்துவ விஞ்ஞான சிந்தனையாளனாக மாறும் போது அவன் தத்துவவியலின் எல்லைகளை தொடுபவனாக மாறுகின்றான். தவிர, அவனால் விஞ்ஞானியாக முடியாது. அந்தளவு இத்துறை முக்கியத்துவம் பெறுகிறது.\nதத்துவவியல் குறிப்பிட்ட ஒரு நாட்டில்தான் தோன்றியது என்று குறிப்பிட்ட நாட்டை அல்லது பிராந்தியத்தை மாத்திரம் அடையாளப்படுத்துவது கடினமானது. ஆபிரிக்கா, அரபு மொழி பேசும் நாடுகள், எகிப்து, எதியோப்பியா, இந்தியா போன்ற நாடுகளில் இது தோற்றம் பெற்று வளர்ச்சி கண்டுள்ளதை பற்றிய ஆய்வுகள் நம்முன்னால் உள்ளன. எனினும் பிரச்சினை வேறொரு மெய்யியல் ரீதியிலான கேள்வியில் இருந்து எழுகின்றது. அது மெய்யியல் என்ற அந்தத் துறைக்கு நியாயம் செய்யக் கூடிய அல்லது அதை குறைவின்றி பிரதிபலிக்கக்கூடிய சிந்தனை முறை முதலில் எங்கு ஆரம்பமானது என்பதுதான் எழுப்பப்பட வேண்டிய முக்கியமான கேள்வியாகும். அதனால்தான் ஏனைய நாடுகளையும் நாகரீகங்களையும் விட கிரேக்கம் அல்லது கிரேக்க நாகரீகம் என்ற பதில் அடிக்கடி முன்வைக்கப்படுகின்றது.\nஎவ்வாறாயினும் இதன் பழைய பெருமை மட்டுமல்ல எல்லாக் காலத்திலும் அதே போல தற்காலத்திலும் அதன் பங்கும் தேவையும் மனித அறிவில் எவ்வளவு முக்கியமானது என்பதை உலகம் அவதானித்த வண்ணமே உள்ளது. இத்துறையின் முக்கியத்துவம் கருதியே நவம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தை தத்துவவியலுக்கான வாரமாக ஐ.நா சபை பிரகடனப்படுத்தியுள்ளது. உலகின் ஒவ்வொ���ு பிரஜைக்கும் பொதுமக்களுக்கும் மெய்யியல் அறிவும் அது முன்வைக்கும் அடிப்படையான சிந்தனை மற்றும் விசாரணை முறைகளும் வாழ்க்கைச் சிக்கலுக்கான தீர்வுகளும் போய்ச் சேர வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.\nமெய்யியல் குறித்து சில இஸ்லாமிய அறிஞர்கள் கூறும் விமர்சனங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன\nமனிதனது கோட்பாடுகள், சிந்தனை, மொழி என்பவற்றில் காணப்படுகின்ற சிக்கல்கள், பிரச்சினைகள் என்பவற்றைத் தீர்த்து வைப்பதே மெய்யியலின் நோக்கமாகும். தமது கருத்தை பகுத்தறிவு ரீதியாக முன்வைப்பதற்கான ஆய்வு முறையியலே இதுவாகும். இது ஒரு கத்தியைப் போன்றது. அதனைப் பயன்படுத்துபவரின் நோக்கத்தைப் பொறுத்தே அதன் பிரயோசனம் அமையும். இஸ்லாமிய வரலாற்றில் பலர் தத்துவவியலை விமர்சித்திருப்பது உண்மையே. அக்கால அரசியல் மற்றும் சமய சூழ்நிலைகள் அவர்களை இவ்வாறு பேசத் தூண்டியிருக்கலாம்.\nபொதுவாக எந்தவொரு துறையைப் பொறுத்த மட்டிலும் கருத்து வேறுபாடுகள் விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. மெய்யியலை விட பெரிய எதிர்ப்புக்குள்ளானது குறிப்பாக சமயவாதிகளின் எதிர்ப்புக்கு உள்ளானது விஞ்ஞானமாகும். நூற்றுக் கணக்கான விஞ்ஞானிகளை ஈவிரக்கமின்றி சமய உலகம் அழித்தது. இது ஒரு பெரிய வரலாறு. ஒரு பெரிய ஆபத்தில் இருந்து விஞ்ஞானம் ஒருவாறு தன்னைப் பாதுகாத்து இன்று எதிர்ப்புக்களுக்கு இடமில்லாத அல்லது எதிரப்புக்களுக்கு அஞ்சாத துறையாக வளர்ந்திருப்பதோடு உலகின் மிகப் பெரும் பாராட்டுக்கு உரியவர்களாக விஞ்ஞானிகளே தெரிவு செய்யப்படுகிறார்கள்.\nமுஸ்லிம் அல்லாத சுகம் பெற்ற நோயாளிகள் வைத்தியரை கையெடுத்துக் கும்பிடுவது அந்த நபருக்குரிய வெகுமதி அல்ல. அது மருத்துவ விஞ்ஞானத்துக்குரிய மனிதனின் நன்றிக் கடனாகும். விஞ்ஞானம் அழிவிலிருந்து தப்பியதனால் அது உலகுக்கு தந்து கொண்டிருக்கும் வைத்திய வசதிகள், சுகாதார சேவைகள், வாழ்க்கையை இலகுபடுத்தும் உபகரணங்கள் மற்றும் தொழிநுட்ப முன்னேற்றங்கள் போன்ற சேவைகளை மனிதன் தொடர்ந்து புகழ்ந்த வண்ணம் உள்ளான். ஆயினும் அதன் மீதான விமர்சனங்கள் இன்னும் முற்றுப் பெறவில்லை.\nஉதாரணமாக இமாம் கஸ்ஸாலி தத்துவவியல் பற்றி அதிகமாக பேசியவர் அதில் அவருக்கு போதுமான அறிவும் இருந்தது. கிரேக்க தத்துவங்களை இரண்டு வருடங்களுக்க���ள்ளாகவே தான் படித்து முடித்து விட்டதாக ஒரு சந்தர்ப்பத்தில் அவர் கூறி இருந்தார். அரிஸ்டோட்டிலிய அளவையியலிலும் அவருக்கு தேர்ச்சி இருந்தது. எனினும் தத்துவவியலினால் அவர் அதிகம் பயன் பெற்றிருந்த போதும் தத்துவவியலை முஸ்லிம் உலகம் கற்றுப் பயன்பெற வேண்டும் என்ற கருத்தை அவர் ஆதரிக்கவில்லை.\nமெய்யியலுக்கு எதிராகப் பல தர்க்க நியாயங்களை அவர் தீவிரமாக எழுதினார். ஆனால், அவரது நூல்களை வாசிக்கும் ஒருவர் அவர் சிறந்த தத்துவவியலாளராவார் என்பதை இலகுவில் புரிந்து கொள்வார். தத்துவவியலை எதிர்ப்பதற்குத் தனது தத்துவவியல் ஞானத்தையும் தத்துவவியலின் மற்றொரு கிழையான அரிஸ்டோட்டிலிய அளவையியல் ஞானத்தையும் பயன்படுத்தியே அதை அவர் செய்து முடித்தார்.\n‘தூஹ்பத்துஸ் பல்சிபா’ என்ற அவரது நூல் தத்துவவியல் நிராகரிப்பாகும். அதில் பல நியாயங்களை அவர் கூறுகின்றார். ஆனால் ‘இஹ்யாவு உலுமுத்தீன்’ இல் சமா என்ற அத்தியாயத்தில் இஸ்லாத்தில் இசை ஆகுமானது என்பதை ஆதரித்து வாதிடும் போது அவர் தத்துவ மொழியிலேயே பேசினார். அதனால்தான் என்னவோ அது அதிகம் பேருக்கு விளங்காமல் போய்விட்டது. முக்கிய விடயம் என்னவெனில் அது தத்துவ மற்றும் தர்க்க ஞானங்களை இசையியலுடனும் (musicology) ஆகும் ஆகாது என்ற சமய மரபு ரீதியான சர்ச்சைகளின் மோதல்களில் இருந்து பெறப்படும் தகுதியான நியாயங்களைக் கொண்டும் அது செயற்படுத்தப்பட வேண்டிய ஒரு விசாரணையாகவும் பகுப்பாய்வாகவும் இருந்தது. அதை செய்வதற்கு இமாம் கஸ்ஸாலிக்கு பக்க பலமாக இருந்தது மெய்யியல் மட்டுமல்ல அவர் காலத்தில் முஸ்லிம் மெய்யியளாளர்கள் இசை மெய்யியலைப் (philosophy of music) பற்றி எழுதியிருந்த விடயங்களுமாகும். சரியாக சொல்வதானால் கஸ்ஸாலியின் சமா எனும் நூல் இஸ்லாமிய இசை மெய்யியல் என்று கூற தகுதியுடைய படைப்பாகும்.\nதத்துவவியல் பற்றிய இமாம் கஸ்ஸாலியின் பார்வை பூரணமானதல்ல. ஒரு முஸ்லிம் ஆய்வறிவாளன் தத்துவவியலை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பது விஞ்ஞானம் உட்பட உலகப் பொது சிந்தனைகளுக்கு மெய்யியல் எவ்வாறனதொரு அடிப்படை ஞானமாகவும் விசாரணை கருவியாகவும் விளங்குகின்றது என்பதை ஷெய்க் ஜமாலுத்தீன் அல் ஆப்கானியினுடைய சிந்தனையில் இருந்து ஒருவர் தெளிவு பெற முடியும். தத்துவவியலை ஓர் ஆய்வு முறையியலாகவும் ஒரு விசாரணையாகவும் விஞ்ஞான அறிவுக்கான முன்னோடி வழிகாட்டியாகவும் சிந்தனைத் தெளிவுக்கு உதவும் பயனுள்ள கருவியாகவும் பார்க்காது அதனைப் பயன்படுத்தி வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு கருத்துக்களை முன்வைத்ததில் பல குறைபாடுகள் நிகழ்ந்துள்ளன. இதற்கு முஸ்லிம் உலகம் பலியாகியது.\nஎவ்வாறாயினும் இஸ்லாமிய உலகு அறிவியல் துறையில் முன்னணியில் இருந்ததாகக் கூறப்படும் காலங்கள் முஸ்லிம் அறிவுலகம் தத்துவவியல் துறையிலும் வளர்ச்சி பெற்றிருந்த காலங்களே என்பதை மறுக்க முடியாது. இவ்விடயங்கள் பற்றி பேசுவோரில் அநேகர் இந்த உண்மைகளை நன்குனர்ந்துள்ளனரா என்பது ஐயத்திற்கிடமானது. தத்துவவியல் இல்லை என்றால் அங்கு விஞ்ஞான அறிவுக்கு வாய்ப்புக்கள் கிடையாது என்ற ஆப்கானியின் கூற்றை மட்டும் விளங்க முடிந்தால் அது பயனுள்ள முயற்சியாகும்.\nபொதுவாக முஸ்லிம் உலகில் தத்துவவியல் கல்வி எந்த நிலையைப் பெற்றுள்ளது\nஇஸ்லாம் தோன்றுவதற்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இத்துறை கிரேக்கத்தில் தோன்றி வளர்ச்சியடைய ஆரம்பித்திருந்தது. இஸ்லாத்திற்கு முந்தைய வரலாற்றில் அரபுலகில் இத்துறையின் செல்வாக்கு இருந்திருப்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் காணப்படவில்லை. எனவே, இஸ்லாத்தின் தோற்றத்திற்குப் பிறகு இஸ்லாமிய பேரரசுகளின் விரிவாக்கத்தோடு ஏனைய நாகரீகங்களுடன் ஏற்பட்ட அறிமுகம் புதிய கல்வியிலும் குறிப்பாக தத்துவவியலிலும் முஸ்லிம்களின் ஆய்வறிவு மனப்பான்மை ஒரு பெரிய திருப்பு முனையை பெறுகின்றது.\nஐரோப்பா இருளில் இருந்தபோது கல்வி என்னும் ஒளியை இஸ்லாம் உலகுக்கு வழங்கியது என்று அடிக்கடி கூறப்படும் உரையின் வரலாறு இவ்வாறுதான் அமைந்துள்ளது. தனது நாகரீகக் கட்டமைப்புக்குள் ஏனைய உயர்ந்த நாகரீகக் கூறுகளை உள்வாங்குவதற்கு இஸ்லாத்தில் இருந்த முன்னேற்றச் சக்தியின் தவிர்க்க முடியாத செயல்பாடாக இது அமைந்தது எனக் கூற முடியும். இந்த ஆற்றல் குர்ஆனிலிருந்தும்; கல்வி தொடர்பான ஞானங்களை பெறுவது தொடர்பான நபி அவர்களின் கோட்பாடுகளின் தூண்டுதலில் இருந்தும் அன்றைய முஸ்லிம் அறிஞர்கள் பெற்றிருந்ததாக நம்பலாம். நபிகளின் வபாத்தைத் தொடர்ந்த வெறும் ஐம்பது ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய உலகில் இத்துறை பாரிய வளர்ச்சி கண்டமையை உலக அறிஞர்கள் ஆச���சர்யத்துக்குரிய நிகழ்வாகவே பார்க்கிறார்கள்.\nஏழாம் நூற்றாண்டில் இருந்து பதினான்காம் நூற்றாண்டு வரை மெய்யியலுடன் நெருக்கமானதொரு கல்வியமைப்பு முஸ்லிம் உலகில் இருந்திருக்கிறது. கிரேக்க மொழியில் இருந்து அரபு மொழிக்குப் பெயர்க்கப்பட்ட நூல்களை முஸ்லிம்கள் கீழைத்தேயத்திற்கும், மேலைத் தேயத்திற்கும் ஏந்திச் சென்றனர். இதன் காரணமாக கிரேக்க மொழியைப் போன்றே அரபு மொழியிலும் எண்ணற்ற மெய்யியல் மற்றும் விஞ்ஞான துறை நூல்கள் எழுதப்பட்டன. புதிய கருத்துக்களையும் கண்டு பிடிப்புக்களையும் முஸ்லிம் சிந்தனையாளர்கள் உலகுக்கு வழங்கினர்.\n8ம் நூற்றாண்டில் இருந்து 14ம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட அரபு பாரசீக முஸ்லிம் அறிஞர்களின் மெய்யியல் விஞ்ஞான நூல்கள் இன்னும் நூற்றுக் கணக்கில் தேடி எடுக்கப்படாத நிலையில் பண்டைய இஸ்லாமிய கல்வி நிலையங்களாக விளங்கிய இடங்களில் போதிய பாதுகாப்பற்ற நிலையிலும் பழுதடையும் நிலையிலும் இருந்த வருகின்றன. அவற்றில் இருந்து மிகக் குறைவான நூல்களே தேடிப்பெறப்பட்டு உலகை வந்தடைந்துள்ளன. மனித அறிவு வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் வழங்கிய எல்லையற்ற பங்களிப்பு துருப்பிடித்த நிலையில் இருண்ட அறைகளில் முடங்கிக் கிடப்பதை ஐ.நா கல்வி நிறுவனங்கள் கவலையுடன் தெரிவித்துள்ளன.\nபக்தாத், பஸ்ரா, கூபா, டமஸ்கஸ், அலெக்ஸ்ஸாண்ட்ரியா, ஐரோப்பாவில் ஸ்பெயின் போன்ற நாடுகளின் பண்டைய முஸ்லிம் கல்விக் கூடங்களில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட இவ்வாறான பல நூல்களை ஐ.நா கடந்த காலங்களில் அரபு, ஆங்கில மொழிகளில் பதிப்பித்துள்ளது. எனினும், தொடர்ந்து இவ்வாறான மூலப் பிரதிகளைத் தேடிக் கண்டுபிடித்து பரிசோதித்து புத்தகங்களாக பதிப்பிப்பதற்கு தேவையான நிதி வளம் இல்லை என்று காரணம் கூறி ஐ.நா இப்பணிகளை இடை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம் உலகில் ஒரு மாற்றம் தேவை என்ற கருத்து எல்லாத் தரப்பினர் மத்தியிலும் காணப்படும் நிலையில், மெய்யியல் ரீதியான சிந்தனைகளின் இடைவெளி முஸ்லிம் உலகின் தேக்க நிலைக்கு காரணம் என்று குறிப்பிட முடியுமா\nபதினைந்தாம் பதினாறாம் நூற்றாண்டுகளாகும் போது முஸ்லிம் உலகின் திறந்த நிலையிலான சிந்தனை தேடும் போக்கில் ஏற்பட்ட தேக்க நிலை முஸ்லிம் உலகம் மெய்யியல் துறையைப் புறக்கணித��ததில் இருந்தே ஆரம்பமாகின்றது. இது விஞ்ஞானத்தையும் முற்றாக மறுத்த ஒரு போக்கு என்ற வரலாற்று உண்மையை பலர் நோக்கத் தவறியுள்ளனர். கிறிஸ்தவ உலகத்தில் இருந்த அறிவுக்கு எதிரான நிராகரிப்பு அதாவது விஞ்ஞானத்திற்கும் மெய்யியலுக்கும் எதிரான நிராகரிப்பிற்கு சமமான போக்கு முஸ்லிம் உலகிலும் ஒரு காலத்தில் பரவியிருந்தது என்பது ஒரு வகையில் ஆச்சரியமானதுதான்.\nமுஸ்லிம் சமூகத்தில் மாற்றமொன்று அவசியம் என்ற அம்சத்தை எல்லாத் தரப்பினரும் இன்று ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நினைக்கின்றேன். எனினும், தெளிவில்லாத கண்ணோட்டங்களும், கருத்துக்களை நன்கு உணராத வெவ்வேறான பார்வைகளும் சமூகத்தில் இன்று நிலவுகின்றன. சர்ச்சைக்குரிய விடயங்கள் இருப்பதையும் அப்படியிருக்கலாம் என்பதையும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் அவசியமானது. தவறான முன் எண்ணங்களில் (prejudices) இருந்து விடுதலை பெறுவது அதை விட அவசியமானது. அதாவது அறிவு ரீதியான மாற்றம் என்பது சமூக சீர்திருத்தத்திற்கான முன்னோடி நிபந்தனையாகும். மாற்றம் என்பது ஒரு தத்துவமாகும். அதை முன்னேற்றம் என்ற பொருளில் விளங்குவது இன்னொரு படிநிலைக்கு நமது அறிவை தயார் செய்வதாகும். இதுதான் மாற்றம் என்ற கருத்தில் இளைஞர்களிடம் நாம் பேச வேண்டிய பிரதான விடயப் பொருளாகும்.\nபதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லாவி இஸ்லாமிய உலகின் மாற்றம் பற்றிய சிந்தனைகளை இஸ்லாமிய அணுகுமுறையோடு முன்வைத்தார். சம காலத்தில் எகிப்து, மத்திய கிழக்கு, இந்தியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளிலும் அவரை ஒத்த சிந்தனை கொண்ட சீர்திருத்தவாதிகள் தோற்றம் பெற்றனர். முஹம்மத் அப்தூஹ், ஜமாலுத்தீன் ஆப்கானி போன்றோரை இந்த வகையான சீர்திருத்த சிந்தனைகளை முன்வைத்தவர்களாகக் குறிப்பிடலாம்.\nமார்க்க அடிப்படையில் நின்று புதிய உலகுக்கான சமூகக் கட்டமைப்பு, அறிவு, சிந்தனா ரீதியான அடிப்படைகளை முன்வைக்க இவர்கள் முயற்சித்தனர். நவீன யுகத்தின் அறைகூவல்களைக் கருத்திற்கொண்டு, சமூக மேம்பாட்டை எவ்விதம் உருவாக்குவது, நவீனத்துவத்தின் பின்னணியில் சமய, சமூக, அரசியல் மாற்றங்களை எவ்வாறு விளங்கிக் கொள்வது, பரந்தளவில் உலகளாவிய மாற்றம் ஒன்றை எவ்வாறு உருவாக்குவது போன்ற அம்சங்களில் இவர்கள் தமது பார்வையைச் செலுத்தினர்.\nநவீன யுகத்தின் சுழலுக்கு ஏற்ற விதத்தில் இஸ்லாத்திற்கு மீள்வரைவிலக்கணம் வழங்கப்பட வேண்டும் என ஷாஹ் வலியுல்லாஹ் வலியுறுத்தினார். இச்சிந்தனையாளர்களின் கருத்துக்களை சமூகம் உள்வாங்கியிருந்தால், கல்வி, அறிவு, விஞ்ஞானம், மெய்யியல், தொழிநுட்ப ரீதியாலான பாரியளவிலான மாற்றமொன்று முஸ்லிம் உலகில் ஏற்படுவதற்கான பெரிய வாய்ப்பிருந்தது. சமூக சீர்திருத்தம் பற்றி சிந்திப்போரிடம் இன்றும் கூட இச்சிந்தனையாளர்களின் தாக்கம் இருப்பதை அவதானிக்கலாம். உதாரணமாக மகாகவி அல்லாமா இக்பாலிடம் ஷெய்ஹ்வலியுல்லாஹ் திஹ்லாவி மற்றும் ஜமாலுத்தீன் ஆப்கானி இருவரினதும் செல்வாக்கு எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருந்தது என்பதை அவரது பாடல்களில் இருந்தும் எழுத்துக்களில் இருந்தும் உணர முடியும்.\nஷெய்ஹ் வலியுல்லாஹ் போன்றவர்கள் ஆரம்பித்து வைத்த இச்சிந்தனா ரீதியான எழுச்சியின் ஒரு விளைவாக இன்று இடம்பெற்று வரும் அரபு வசந்தத்தைக் கருத இடம் இருக்கிறதா\nஅரபு வசந்தத்திற்கு அல்லது அரபு மக்கள் எழுச்சிக்கு ஒரு நீண்ட வரலாற்று பின்னணி இருப்பதாகவே தோன்றகின்றது. அது சடுதியான உருவாக்கம் அல்ல. டியூனீஸியாவில் அந்த இளைஞன் தனக்குத் தானே மூட்டிக்கொண்ட தீ ஒரு தனிநபரின் தற்கொலை முயற்சியோ விபத்தோ அல்ல. சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளின் சீர்திருத்தம் கானாத பின்தங்கிய பழம் மரபுகளின், பாழடைந்த அரசியல் சம்பிரதாயங்களின் தாக்கம் அந்த தீயில் வெளிப்பட்டது. அது சடுதியானது. ஆனால் இந்தப் புரட்சி அல்லது மாற்றம் தேவை என்று ஏறத்தாழ 200 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம் உலகில் குரல் எழுப்பிய அறிஞர்கள் உள்ளனர். இந்திய உப கண்டத்தில் ஷெஹ் வலியுல்லாஹ்விடம் இருந்த இக்குரல் ஒலித்தது. 19ம் நூற்றாண்டில் ஈரானிலும் எகிப்திலும், துருக்கியிலும் ஜமாலுத்தீன் ஆப்கானி இப்புரட்சியை தூண்டியவர்களில் முதன்மையான நபராக விளங்கினார். சமுதாய மாற்றம், சமய சீர்திருத்தம், முடியாட்சிக்கு எதிரான ஜனநாயக இலட்சியம் என்ற தொனிப்பொருள்கள் இச்சிந்தனையாளர்களிடம் இருந்துதான் இஸ்லாமிய நவீன ஆய்வறிவுத் துறையில் உள்வாங்கப்பட்டது. இன்றைய அரபு வசந்தத்திலும் தஹ்ரீர் சதுக்கத்தில் இருந்தும் டியூனீசியாவின் வீதிகளில் இருந்தும் இளைஞர்கள் எழுப்பிய உரிமைக் குரலில் இவை மீண்டு��் எதிரொலித்தன. நாமே ஏற்படுத்திக் கொண்ட தடைகளைத் தவிர அந்தக் குரல்கள் எமக்குச் சொல்வதற்கு ஆயிரம் விடயங்களை உள்ளடக்கி இருந்தன.\nஅதாவது காலம் மாறுகின்றது. புதிய யுகத்தை நோக்கி மனித இனம் நகருகின்றது. பொதுவாக மாற்றம் என்ற கருத்து முஸ்லிம் உலகைப் பொறுத்த வரை கவனத்துக்குரியதொன்றாக பொதுவாக இருந்ததில்லை. ஆனால்ää அந்தக் காலங்களில் மீலாத் விழாக்களில் நபியவர்களின் புரட்சியைப் பற்றித்தான் அதிகம் பேசினோம். அதாவது இஸ்லாம் உலகை எவ்வாறு மாற்றியது என்பதுதான். மாற்றம் என்ற கருத்து அந்த வகையில் இஸ்லாத்திற்கு புதியது அல்ல ஆனால் அது மறைக்கப்பட்டு வந்துள்ளது.\nஆனால் ஷெய் வலியுள்ளாஹ் உட்பட நவீன யுகத்திற்கான மாற்றத்தை இஸ்லாமிய பண்பாட்டில் இருந்து ஆதரித்த அறிஞர்கள் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் உடனடியாகவும் நீண்ட கால அடிப்படையிலும் ஏற்பட வேண்டிய மாற்றங்களை எடுத்துக் கூறியே வந்துள்ளனர். அவை புறக்கணிக்கப்பட்டால் எற்படக்கூடிய பாதகமான நிலமைகளைப் பற்றியும் அவர்கள் எச்சரிக்கத் தவறவில்லை. ஆனால் அவற்றை பாரபட்சமற்ற முறையில் சீர் தூக்கிப் பார்ப்பதற்கு அடுத்த தலைமுறை முன்வரவில்லை. சிந்தனா ரீதியில் ஒரு பரந்த மனப்பான்மைக்கு இடமளிக்கும் ஆய்வறிவுக் கலாசாரம் முஸ்லிம்களிடத்தில் வெற்றி பெறவில்லை அல்லது தோற்கடிக்கப்பட்டது.\nசரியாகச் சொல்வதானால் இன்றைய ஐரோப்பாவின் மிகப் பெரிய சக்தியுள்ள எந்த நாட்டிற்கும் குறைவில்லாத சக்தியுள்ள நாடாக துருக்கி இருந்திருக்க வேண்டும் அல்லது எகிப்து அந்த இடத்தை கைப்பற்றி இருக்க வேண்டும். இந்த வீழ்ச்சிக்கு பல காரணங்கள் கூற முடியும். சுருக்கம் கருதி ஒரு அடிப்படையான காரணத்தை மட்டும் இங்கு குறிப்பிடலாம். அது கல்விக்கும் விஞ்ஞானத்திற்கும் நவீன சிந்தனைக்கும் எதிரான பழமை வாதத்தின் வேர்களில் படிந்திருந்த மாற்றத்திற்கு எதிரான போக்கு என்று கூற முடியும். டியூனீசியாவில் தனக்குத்தானே தீ மூட்டி இறந்த இளைஞனின் மரணத்தின் தத்துவார்த்த பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டால் பெறக்கூடிய முடிவு இதுவாகவே இருக்கும். அந்த இளைஞனின் மரணத்திற்கு அரபு வசந்தம் நீதி வழங்குமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வியாகும். ரிஸானாவுக்கு நீதி வழங்கப்பட்டதா என்ற கேள்வியில் இதற்கான விடையைத் தேட முடியும்.\nஅரபு நாடுகள் முழுக்க இன்று இரத்த ஆறு பெருக்கெடுத்தோடும் அவலங்களின் பூமியாக மாறியுள்ளன. அரபு வசந்தம் கூறும் கதை தெளிவானது. 200 வருடங்களுக்கு மேலாக இஸ்லாமிய சமூக அரசியல் கட்டமைப்புக்களிலும் சமய மறு சீரமைப்பிலும் அவதானிப்பற்ற நுண்ணாய்வற்ற பின்னணியில் இருந்து எழுந்த தவறுகள் வழங்கும் தண்டனைகளாக இதனைக் கருத முடியும். இது ஒரு துக்க கரமான நிலை. அரபு வசந்தம் அதனுடைய உண்மையான மக்கள் நலம் சார்ந்த, நவீன யுகம் சார்ந்த நிலமைகளை இன்னும் மூடி மறைக்கும் விதத்தில் அதன் போக்கை கொண்டு செல்லுமானால் மேலும் பல அரபு வசந்தக்களுக்கு அல்லது இரத்த ஆறுகள் பெருக்கெடுப்பதற்கு வழி வகுத்த பாவத்தை இன்றைய தலைமுறையினர் சுமப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.\nஷெய்ஹ் வலியுல்லஹ் போன்றோர் ஏற்படுத்திய இந்த நவீனத்துவ அலையின் தாக்கம் இலங்கையில் எவ்வாறு உணரப்பட்டது\nஅப்துஹ ஆப்கானி போன்றோரின் சிந்தனைத் தாக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே இலங்கையில் உணரப்பட்டுள்ளதாக கூற முடியும். மத்திய மாகாணத்தின் சீர்திருத்த வாதியான சித்தி லெப்பை அவர்கள் இதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். ஆப்கானி அவர்களது கருத்துக்களின் தாக்கத்திற்குள்ளாகி இருந்த அறிஞர் சித்திலெப்பை ஆப்கானியின் தீவிர ஆதரவாளராகவும் அவரது கருத்துக்களை செயல் படுத்துவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருந்தார். தனது ‘ஹஸன் பே சரித்திரம்’ என்ற நாவலில் ஆப்கானியையும் அவரது சிந்தனைகளையும் ஒரு பாத்திரத்தின் ஊடாக அறிமுகப்படுத்தும் அளவுக்கு, அவரது கருத்துக்களில் சித்திலெப்பைக்கு ஆழமான ஈடுபாடு இருந்தது.\nஇந்தச் சிந்தனைகளின் பின்னணியில்தான் சித்திலெப்பை தனது கருத்துக்களைத் தனது பத்திரிகையான ‘முஸ்லிம் நேசன்’ ஊடாக முன்வைத்தார். ஆண், பெண் இருபாலாருக்குமான நவீன கல்வி பற்றிப் பேசியதோடு, அதற்காக பல்வேறு முயற்சிகளையும் அவர் மேற்கொண்டிருந்தார். அதாவது மாறும் உலகமும் நவீன தேவைகளும் எவ்வாறு முஸ்லிம்களால் எதிர் கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு அறிஞர் சித்திலெப்பை ஒரு பெரிய முன்னுதாரணமாக விளங்கினார். அவரது சிந்தனைத் தாக்கத்தை தெற்காசிய சூழலில் இருந்து நோக்கும் போது இப்பிராந்தியத்தில் வாழ்ந்த பெரிய சீர்திருத்தவாதிகளில் ஒருவராகவும் முக்கியமாக ��ுஸ்லிம் கல்விச் சீர்திருத்தத்தின் பெரும் முன்னோடியாகவும் கொள்வதே மிகப் பொருத்தமாகும்.\nஇலங்கையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரபு மத்ரஸாக்கள் இருந்தாலும் ஆழமான இஸ்லாமிய அறிவுள்ள அறிஞர்கள் உருவாகவில்லை என்ற குறைபாடு பற்றி சிலர் முன்வைக்கின்றனர். இது பற்றிய உங்கள் பார்வை என்ன\nஇலங்கையில் மத்ரசாக் கல்வி 1884ல் அல்லது அதற்கு அன்மித்த ஆண்டுகளில் ஆரம்பித்ததாக அறிய முடிகின்றது. ஏறத்தாழ 120 ஆண்டுகள் அத்துறையில் இலங்கை முஸ்லிம்கள் தமது அறிவை வளர்த்து வருகின்றனர். பாரம்பரிய முறையில் பார்க்கும்போது தமிழ்நாடு, கேரள தொடர்புள்ள மத்ரஸாக்கள், மர்தரஸா ஒஸ்தாதுகள் மூலமாக இந்த அறிவு இலங்கையில் பரவியதாக கூறப்படுகின்றது. இலங்கைக்கான உலாமாக்களை உருவாக்குவதில் இந்த கல்வி மரபு முக்கிய பணி ஆற்றியுள்ளது என்பதில் ஐயமில்லை. ஆனால் நீங்கள் எழுப்புகின்ற வினாவிற்கான விடையைத் தேடும்போது சில சிறந்த அறிவாளிகளான உலமாக்களை இலங்கை பெற்றிருக்கின்றது. ஆனால் ஒரு பொது நோக்கில் 120 வருட கால வரலாற்றில் என்று நோக்கும்போது இலங்கை மத்ரசாக் கல்வியில் ஆழமான கல்விச் சீர்திருத்தம் அல்லது பாடத்திட்ட ஒழுங்கமைப்பு மாற்றமும் போதனைகளில் நவீனத்துவமும் தேவைப்படுகின்னறது.\nஉலமாக்களின் மத்ரஸா அறிவு மார்க்க அடிப்படை விதிகளையும் மரபுகளையும் மட்டுமன்றி பொது உலகோடு உள்ள பிரச்சினைகளையும் கல்வி முறைகளையும் ஒரு நவீனத்துவ நோக்கில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட பாடத்திட்டமும் போதனாசிரியர்களின் திட்டவட்டமான கல்வித் தகமை பற்றிய இறுக்கமான வரையறைகளும் மிகவும் அவசியமாகும். பரீட்சை முறைகளில் மேலும் சீர்திருத்தம் தேவைப்படுகின்றது. அறிவு விருத்திக்கும் விடயங்களை ஆராய்ந்து கற்பதற்குமான வாய்ப்புக்கள் மாணவர்களுக்கு மேலும் அதிகளவில் வழங்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஒருங்கிணைக்கப்பட்ட மத்ரஸாக் கல்விக்கான விரிவான பாடத்திட்ட முறை ஒன்றும் இல்லாத நிலையில் மத்ரஸாக்களிலிருந்து சிறந்த பெறுபேறுகளை பெறுவது கடினமாகும்.\nஆழமான இஸ்லாமிய அறிவுள்ள உலமா என்பவர் யார் என்ற பிரச்சினையும் இங்கு எழாமலில்லை. எவ்வாறாயினும் ஷெய்ஹ் வலியுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டது போன்று மார்க்க விஷயங்களோடு உலக விவகாரங்களையும் ஆழமாகக் ���ற்றவரே மார்க்க அறிஞராவார். அந்த வகையில் இத்துறையில் மேலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.\nShare the post \"மெய்யியலை ஒரு விசாரணை முறையாக அறிந்து கொள்வதன் தேவை\"\nமேலதிக காணிப் பதிவாளர் முஸம்மில் சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்\nஉடப்பு மீனவரின் சடலம் மீட்பு\nஇலங்கை பிரபல பல்கலைக்கழகங்களின் பீடங்கள் மாலைதீவில் -அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு\nதீவிரவாதத்தை எதிர்த்து வந்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் கைதையிட்டு குடுப்ப உறுப்பினர்கள் அதிருப்தி\n மிக விமரிசையாக இடம்பெற்றஇளம் எழுத்தாளர் மனாலின் The Boy in the Well நூல் வௌியீடு..\nபுத்தளம் மக்கள் போராட்டம் வெற்றி – குப்பைக்கு நீதிமன்றம் தடையுத்தரவு\nஊடக அறிக்கை – உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கைது\nஅருவக்காலுவில் குப்பை கொட்டுவதால் பாதிப்பில்லை\nஅறுவக்காலு பகுதிக்கு நாற்பது வாகனங்கள்\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thirutamil.blogspot.com/2010/11/", "date_download": "2019-09-18T11:48:22Z", "digest": "sha1:QXZTRODSW4RSHHPDLMADXJTGJ2S4MANN", "length": 21355, "nlines": 361, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: November 2010", "raw_content": "\nசெம்மொழி அகவைத் திருத்தக் கோரிக்கை இந்தியத் தூதரிடம் கையளிப்பு\nதமிழ் செம்மொழி அகவை திருத்த ஆய்வுக் குழுவின் கோரிக்கை இன்று (3-11-2010) காலை மணி 11.00 அளவில் இந்தியத் தூதரிடம் வழங்கப்பட்டது. ஆய்வுக் குழுவின் தலைவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம், ஆய்வுக் குழுவின் துணைத்தலைவர் கவிஞர் பாதாசன், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வி.சுப்பையா ஆகியோர் இந்தியத் தூதரைச் சந்தித்து ஆய்வுக்குழுவின் கோரிக்கையை விளக்கிக் கூறினர்.\nமலேசியாவுக்கான இந்தியத் தூதர் விஜய் கோகலே, துணைத்தூதர் பி.என். ரெட்டி, கவுன்சிலர் திருமதி பூஜா ஆகியோர் ஆய்வுக் குழுவினர் முன் வைத்து விளக்கிய கோரிக்கையைச் செவி மடுத்தனர்.\nதொடர்ந்து இந்தியத் தூதர் விஜய் கோகலே இந்திய அரசின் சார்பான தமது கருத்துகளைக் கூறினார்.\n“தமிழ் மொழியின் வயதை ஆயிரம் ஆண்டு என்று இந்திய நடுவண் அரசு கூறவில்லை. இந்திய செம்மொழிகளின் கு���ைந்தபட்ச தொன்மை 1000 ஆண்டு என்றுதான் இந்திய அரசு கூறியுள்ளது. தமிழில் உள்ள சங்க இலக்கியங்கள் பற்றியும் அதன் தொன்மை பற்றியும் இந்திய அரசுக்குத் தெரியும். இந்திய செம்மொழிகளின் குறைந்த பட்ச தொன்மை ஆயிரம் ஆண்டு என்று கூறி முதன் முறையாகத் தமிழைச் செம்மொழி என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. இதைப் பற்றித் தமிழர்கள் பெருமைப்படுவதோடு மன நிறைவும் அடைய வேண்டும்”, என்றார் தூதுவர்.\nதமிழ் 2000 ஆண்டுகளுக்கு முந்திய செம்மொழி என்று யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்திருக்க இந்திய நடுவண் அரசு ஆயிரம் ஆண்டு என்று ஏன் அறிவிக்க வேண்டும் என்று கேட்டதற்கு, “அது இந்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட விஷயம். அதைப் பற்றி இந்தியாவுக்கு வெளியில் இருப்பவர்கள் பேசுவது சரியல்ல”, என்றார்.\nதமிழை ஆயிரம் ஆண்டுக்கும் உட்பட்ட செம்மொழி என்று அறிவித்த காரணத்தால் அது இந்திய அரசின் கல்வி அமைச்சின் கீழ் வராமல் பண்பாட்டு அமைச்சின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் அதன் வளர்ச்சிக்குப் போதுமான அரசு மான்யம் பெற முடியமால் போகலாம் என்று குழுவினர் கருத்து தெரிவித்தனர்.\nஅப்போது, “எந்த மொழிக்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பதும் நடுவண் அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட விஷயம். அதன் அதிகாரத்தில் மற்றவர்கள் தலையிட முடியாது”, என்று தூதுவர் கூறினார். தொடர்ந்து,\n“எங்கள் கோரிக்கையை இந்திய நடுவண் அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் அனுப்பி வையுங்கள். அவர்களின் எதிரொலியை அறிந்த பின்பு நாங்கள் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிச் சிந்திப்போம்” என்று குழுவினர் கூறினர்.\n”இன்று இந்தச் சந்திப்பு குறித்து தமிழக அரசுக்கு நாங்கள் அறிவித்துவிட்டோம். உங்கள் கோரிக்கையை உரியவர்களிடம் கட்டாயம் சேர்ப்பிப்போம்”, என்று தூதுவர் கூறினார்.\nபின்னர் செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது மலேசியத் தமிழ் சார்ந்த அமைப்புகளின் பொறுப்பாளர்களையும் தமிழ் அறிஞர்களையும் கொண்ட புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு நமது கோரிக்கைகள் மீது இந்திய நடுவண் அரசு, தமிழ்நாடு அரசு ஆகியவற்றின் நிலைப்பாடுகள் ஆராயப்படும் என்றும் அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குச் செல்வோம் என்று தமிழ் செம்மொழி அகவை திருத்த ஆய்வுக் குழுவின் தலைவர் முனைவர�� நாகப்பன் கூறினார்.\nதமிழ் 1,500 ஆண்டுக்கு உட்பட்டதா பிழையைத் திருத்துமா இந்திய அரசு\nதமிழ் அகவைத் திருத்த மாநாடு\nமலேசியாவில் தமிழ் அகவைத் திருத்த மாநாடு\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 11:44 PM 2 மறுமொழி\nஇடுகை வகை:- தமிழ் நிகழ்வுகள், தமிழ் மாநாடு\nசெம்மொழி அகவைத் திருத்தக் கோரிக்கை இந்தியத் தூதரிட...\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vivasayam.org/2017/09/13/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-09-18T12:02:53Z", "digest": "sha1:XOKUIW5WTEJMWOWDABCHYQQOJAB3NW6I", "length": 36965, "nlines": 142, "source_domain": "vivasayam.org", "title": "விவசாய நூல் - மூன்றாம் அதிகாரம் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவிவசாய நூல் – மூன்றாம் அதிகாரம்\nவிவசாயி தொழில்களை நிர்ணயிக்கின்ற முக்கியமான நிலைமைகள் மூன்று. அவை மண்ணின் குணாகுணம், சீதோஷ்ணஸ்திதி, நிலத்தின் ஸ்தானம். அதாவது தானியங்கள் வெகுவாய் விற்பனையாகும் சந்தையைநோக்கி எவ்வாறு நிலம் இருக்கின்றது என்பது. ஆயினும், இவ்வதிகாரத்தின் தலைப்பிற கூறிய பழமொழிபோன்ற மற்ற பழமொழி வசனங்களால் மழையின் பெருமையும் தெளிவாகும்.\nபண்ணை இருக்கும் இடத்தைக் குறித்துச் சொல்லுங்கால் ஏற்கனவே முகவுரையில் விவரித்தபடி பெரிய நகர்களின் அருகே தோட்டக் விவசாயமும் பாற் விவசாயமும் சாதாரணமாய் லாபகரமானவை, ஜனத்தொகை குறைந்து தரிசுநிலம் ஏராளமாயிருக்கும் இடங்களிலே பிராணிவிவசாயம் அதிக லாபகரமானது. பொதுவாய்ப்பேசுமிடத்து விவசாயி சாதாரண பயிர்விவசாயம் செய்து தானிருக்கு மிடத்திற்குத் தகுந்தபடி எது அதிக லாபத்தைக் கொடுக்குமோ அதை அநுபவத்தாலறிந்துகொண்டு எளிதில் தகுந்த விலைக்கு விற்கக்கூடிய பயிர்வகைகளைப் பயிர்செய்து, தன் தொழிலை நடத்திவர வேண்டும். நல்ல சந்தைப் பக்கத்திலிருப்பது மிக்க அநுகூலம். அதனால் குடியானவன் அதிக காலதாமதமன்றியில் தன் மகசூலை விற்பனை செய்யக்கூடும். இத்துடன் சந்தைக்கு மகசூலை வண்டியி லேற்றிக்கொண்டு போவதற்குத் தகுந்த ��ாதைகள் இருப்பது விசேஷம். தான் பயிரிடவேண்டிய பயிர்களை நிச்சயிக்கையில் விவசாயி அவற்றின் மகசூல்கள் பிறகு எப்படிச் செலவாகும் என்பதைக் கவனிக்கவேண்டும்.\nஏனெனில் நல்ல பயிர்களை விளைவிப்பதற்குப் பூசாரம் குறையுபடாம லிருக்கவேண்டுமானால் நிலத்திலிருந்து விளையும் மகசூல்கள் எவ்வளவுக் கெவ்வளவு விற்கப்படுகின்றனவோ அவ்வளவுக் கவ்வளவு நிலத்திற்கு எரு சேர்த்து உரமாக்கவேண்டும்.\nபயிர் வளர்ச்சியின் வேறுபாட்டிற்கு சீதம், உஷ்ணம், மாரி இவையே முக்கிய காரணங்களாம். மிதமான குளிர்ச்சியும், காலாகாலத்தில் தவறாமல் பெய்யும் தகுந்த மழையும் சாதாரணமாய் விவசாயத்திற்கு மிக அநுகூலமானவை, மிகுந்த குளிர்ச்சியும் வெப்பமுமில்லாத சீதோஷ்ணம் மிதமாயுள்ள நாடுகளில், மற்ற இடங்களைக்காட்டிலும் அநேகவிதப் பயிர்களை, நல்ல பலனைத் தரும்படியாய்ப் பயிரிடக்கூடும். அந்நிலைமையுள்ள நாடுகளில் வேறு இடங்களைப்போல பயிர்களுக்கு அவ்வளவு தண்ணீர் பாய்ச்ச வேண்டுவதில்லை. எல்லாவிதப் பிராணிகளும் செழிப்பாய் வளர்கின்றன. மேலும் கொஞ்சங் குளிர்ச்சியாயுள்ள பிரதேசங்களில்தான் பட்டுப்பூச்சிக் விவசாயம் செழித்து வருகின்றதென்று நாம் ஒருவாறு சொல்லக்கூடும்.\nஒர்நாட்டின் சீதோஷ்ண நிலைமை முக்கியமாய் அந்நாடு பூமியின் சமரேகைக்கு அப்பால் இருக்கும் தூரத்தினாலும் ஸ்தானத்தினாலேயும் சமுத்திர மட்டத்துக்கு மேலுள்ள உயரத்தினாலேயும் நிர்ணயிக்கப்படுகின்றது. ஆயினும் இவ்விஷயத்தில் அந்த ஸ்தலத்தின் இயற்கை அமைப்புகளை நாம் பின்வருமாறு யோசிக்கவேண்டியிருக்கிறது. அந்நாடு உள்நாடா, கடற்கரையடுத்த நாடா மரங்கள் அடர்ந்துள்ளதா அல்லது வெட்டவெளியாயும் முக்கியமாய் மணற்பாங்காயுமுள்ள நிலங்களுக்கு அருகிலுள்ளதா மேலும் அது நீர்வளமுள்ளதா என்று கவனிக்கவேண்டும். மரங்களடர்ந்த பெருங்காட்டிற்கு அருகிலேயுள்ள இடங்களிலும் அல்லது மரங்களும் தோப்புத்துரவுகளும் நிறைந்து நதிகளாலும், ஏரி, வாய்க்கால், குளம் முதலிய பாசனங்களாலும் நீர்வளம் பெற்றதுமான கடற்கரையடுத்த நாட்டிலும் சீதோஷ்ணம் மிதமாயிருக்கும்; மரங்கள் அதிகமாயிராமல் பாலைவனத்திற்குச் சமீபமாயும் கடற்கரைக்குத் தூரமாயுமுள்ள உள்நாட்டிலே வெயில்காலத்தில் அதிக உக்கிரமாயும் குளிர்காலத்தில் கடுங்குளிர்ச்சியாகவு மிருக்கும்.\nசீதோஷ்ணஸ்திதியைச் சமப்படுத்த இந்நாட்டின் அநேக இடங்களில் சில முயற்சிகள் செய்யலாம். மரங்களையும், காடுகளையும் அழிப்பதால் சீதோஷ்ணத்தின் நிலைமை உஷ்ணமாயும், வறட்சியாயும் மாறக்கூடம். சில இடங்களில் மரங்கள் யோசனையில்லாமல் வெட்டப்பட்டு அவைகள் இருந்த நிலங்கள் வெட்டவெளியாய்ப் பெரும்பாலும் சாகுபடியன்றியில் தரிசாய்க் கிடக்கிறபடியால், அதிக தீமைகள் விளைந்திருக்கின்றன. மரங்களை வெட்டுமுன், நாம் ஒருநாளில் வெட்டக்கூடிய மரத்தை வளர்ப்பதற்கு மனிதர்களுக்குக் கிடைத்த நீடித்த ஆயுளைவிட அதிககாலம் பிடித்திருப்பதாக, நாம் எப்போதும் யோசனை செய்யவேண்டும். மரங்களால் அநேகம் பிரயோசனங்கள் உண்டு. அவைகள் மனிதனையும் கால்நடைகளையும் வெயிலினின்றும் கொடுங்காற்றினின்றும் கடுமழையினின்றும் காப்பாற்றுகின்றன. மேலும், அவைகள் கோடைகாலத்தில் மண்ணினின்றும் ஈரம் வெளியே ஆவியாய்ச் செல்லாதபடித் தடுத்து, ஆகாயத்தைக் குளிர்ச்சியாயும் நமிர்ப்பாகவும் செய்கின்றன. இதுகாரணத்தால், ஒர் இடமுழுவதும் ஆயிரக்கணக்கான மரங்கள் நடப்பட்டால் அவைகள் அவ்விடத்தின் வெப்பத்தைத தணித்து சீதோஷ்ணஸ்திதியைச் சமப்படுத்தும். மரங்கள் புசிப்பதற்குத் தகுத்த காய்கறி பழவர்க்கங்களைக் கொடுப்பதினாலும் மற்ற வேலைகளுக்கு உதவுகிறதினாலும் அதிக மதிப்பு அடைந்திருக்கின்றன. உத்திரங்கள் வீடு கட்டுவதற்கும், கலப்பை, வண்டிகள் முதலியன செய்வதற்கும் அதிக அநுகூலமானவை; விறகு அடுப்பு எரிப்பதற்கும் செங்கல்களையும் ஒடுகளையும் சுடுவதற்கும் இன்னும் வேறு விஷயங்களுக்கும் பிரயோஜனமாகிறது. தவிர, மரத்தின் இலைகளும், ஒன்றாய்ச் சேர்க்கப்பட்டு ஆடுமாடுகள் படுப்பதற்கும் பூமிக்கு நேராய் எருவாகவும் உதவுகிறபடியால் மரத்தின் மற்ற பாகங்களைப் போலவே பிரயோஜனமாகின்றன.\nமரங்களை வெட்டி, வனாந்தரங்களை அழித்து, ஒரு நாடு வெட்ட வெளியாக்கப்பட்டால் அதன் சீதோஷ்ணஸ்திதி அடிக்கடி முன்னிலும் அதிகமாய் மாறுகின்றது. மிக வறட்சியும், ஜலப்பெருக்கமும், கொடிய வெப்பமும், கடும் குளிரும் அந்நாட்டில் வெகு சாதாரணமா யுண்டாகின்றன. மழை தாரைதாரையாய்ப் பொழிந்து, வெகு சீக்கிரத்தில் ஒடிவிடுகின்றது, விவசாயி விவசாயத்திற்கு வேண்டுகிற மிதமான மழை பெய்கிறதில்லை, காற்று மிகக் கொட��மையாய் வீசி, அந்நாடு முழுவதுக்கும் கெடுதி உண்டாக்குகின்றது. வாழை, சோளம் இவைபோன்ற உயர்ந்தோங்கி வளரும் பயிர்களைக் கீழே தள்ளிவிடுகிறபடியால் மிக்க கொடுங்காற்று, விவசாயத்திற்கு எப்போதும் கெடுதியானது. அக்காற்று வறட்சியாயும் உஷ்ணமாயுமிருந்தால் மண்ணிலுள்ள ஈரத்தையும் ஆறு குளங்களிலுள்ள ஜலத்தையும் வெகுவிரைவில் உறிஞ்சிப் பயிர்களை வாடச்செய்து, இன்னும் அதிகக் கெடுதியை விளைவிக்கின்றது. மிகவும் குளிரான வறட்சிக்காற்றும் மேற்குறித்த தீங்குகளை விளைத்துப் பயிர்வகைகளின் வளர்ச்சிக்கும், கால்நடைகளின் செளக்கியத்திற்கும் மிக விரோதமாயிருக்கின்றது.\nமரங்கள் நெருங்கி அடர்ந்துள்ள நிலத்தில் விவசாயம் செய்ய முடியாதாதலால் முதலில் அதிலுள்ள மரங்களையும் புதர்களையும் வெட்டி, அழிக்கவேண்டுவது அவசியம். ஆயினும் இவ்வாறு செய்கையில் நிலத்தில் சரியாய்ச் சாகுபடி செய்வதற்குத் தடையாயிருக்கும் மரங்களை மாத்திரம் வெட்டி நீக்கவேண்டும்.\nபயிர்விளையும் நிலங்களில் மரங்களிருந்தால் அப்பயிர் நன்றாய் விளையாமல் கெட்டுப்போகும். நிலத்தைப் பண்படுத்துவதற்கும் அதிகபணம் செலவாகும். மேய்ச்சல் நிலங்களில் சில மரங்கள் நிற்பதினால் யாதொருபாதகமும் இல்லை; அவை ஆடுமாடுகளுக்கு மத்தியான வெயிலில் நிழலைக் கொடுப்பதற்கு உபயோகமாகின்றன. உழமுடியாத பூமியின் பாகங்களில் மரங்களை எப்போதும் நடலாம். வாய்க்கால்களின் ஓரங்களிலும், பாதைகளின் இருபுறங்களிலும், வீட்டைச்சுற்றியும், இன்னும் வேறு இடங்களிலேயும் மேற்சொல்லிய (உழமுடியாத) நிலம் எப்போதும் காணப்படும். மரங்களை ஒருதரம் நட்டுவிட்டால் சிறு பருவத்தில் ஆடு, மாடு, வெள்ளாடு முதலியனவற்றால் தீங்கு விளையாதபடிக் காப்பாற்றுவதுதைத் தவிர அவைகளுக்கு வேறு பராமரிப்பு வேண்டியதில்லை, ஆயினும் அநேக இடங்களில் அவைகளுக்கு நன்றாய் எருவிட்டு, முக்கியமாய் அவைகள் சிறு பிராயத்திலுள்ளபோது, கோடைகாலத்தில் நீர்ப்பாய்ச்சினால் லாபம் கிடைக்கும், மரம் நட்டு வளர்ப்பதினால் அடையக்கூடிய பலன்களில் சிலவற்றை, முன் அதிகாரத்தில் குறித்தபடி விவசாயி தன் பட்டா நிலத்தைச் சுற்றிலுமாவது அல்லது அதிலுள்ள புலன்களைச் சுற்றிலுமாவது வளரும் செடிகளால் ஆகிய வேலியை நடுவதினால் அடையலாம்.\nஇந்தியாவில் பெய்யும் மழையின் ப��ரும்பாகம் இந்து மகா சமுத்திரத்தின்வழியாய் வந்து வீசுகிற தென் மேற்குப் பருவக்காற்று * (South-West Monsoon) என்று சொல்லப்படும் ஒர் பெருங்காற்றால் கொண்டு வரப்படுகின்றது. இக்காற்று மேமாதத்துக் கடைசியிலாவது ஜீன்மாச ஆரம்பத்திலாவது மலையாளக்கரையில் வழக்கமாய் அடிக்க ஆரம்பித்து முதலில் தென்பாகத்திலும் பிறகு கடற்கரைவழியாய் மேலே சென்று உள்நாட்டில் பிரவேசித்தும் தான் போகுமிடங்களிலெல்லாம் வெவ்வேறு அளவாய் மழை பொழிந்து செல்லுகின்றது. இக்காற்று அக்டோபர் மாதம்வரையில் அடிக்கிறது. அது வீசுங்காலந்தான் வழக்கமாயுள்ள மாரிகாலம். ஆயினும் தென்மேற்குப் பருவக்காற்றை (South-West Monsoon) விட கொஞ்ச பாகங்களில் தான் தகுந்த மழையைப் பொழிந்து வீசிவருகின்ற வடகிழக்குப் பருவக்காற்று (North-east Monsoon) ஆரம்பிப்பதால் சில இடங்களில் மழைப்பருவம் வருடத்தின் அந்தியகாலம்வரையில் நீடித்திருக்கின்றது. கோடை மழை பெய்யுங்காலங்களில் சீதோஷ்ணத்தின் நிலைமை சாதாரணமாய் உஷ்ணமாயிருக்கின்றது. அக்காலந்தான் கோடை தானியங்களை விதைப்பதற்குத் தகுந்தகாலம். கோடைக்காற்று அடித்து நின்றவுடன், ஆகாயம் வழக்கமாய் அதிக குளிர்ச்சியடைகிறது. அப்போது குளிர்காலப் பருவதானியங்கள் அல்லது காலப்பயிர்கள் விதைக்கப்படுகின்றன.\nதென்மேற்குக் காற்றால் கொண்டுவரப்படுகின்ற மேகத்தின் பெரும்பாகம் மேற்குக் கணவாய்களிலே தடுக்கப்படுகிறபடியால் இந்தியாவின் மேற்குக்கரையில் கடற்கரையடுத்த நாட்டில் அதிக மழை பெய்கின்றது. ஈரமான நாடு ஆடுமாடுகள் வளர்ச்சிக்குச் சரிப்படாததால் அந்நாட்டில் வளரும் கால்நடைகள் பெரும்பாலும் மிகத் தாழ்ந்த ஜாதிகளாகவும் சிறிதாகவும் இருக்கின்றன.\n[இதைப் பருவ மழைக்காற்று என்றும் கோடைக்காற்றென்றும் சொல்லுவது வழக்கம்.]\nஅப்பால் உள்ள உள்நாட்டுப் பிராந்தியங்களிலே மழை சில இடங்களில் மிதமாயும் வேறு இடங்களிலே அதிகக் குறைவாயும் பெய்கின்றது. மழை எப்படி பெய்வது அநுகூலமென்றால், அளவில் மிதமாயும் குணத்தில் சிலாக்கியமாகவும் இருக்கவேண்டும். அதாவது மழை அடிக்கடி அமைதியான தாரைகளுடன் மிதமாகப் பொழியவேண்டும். திருஷ்டாந்தமாக ஒர் இடத்தில் 80 அங்குலம் மழை பெய்திருக்கலாம். இவ்வளவு மழை அதிகமென்று தோன்றுகிறது. ஆயினும் எத்தருணத்தில் எவ்வாறு பெய்ததென்று தெரிந்தாலொழிய அ���்விடத்தின் சீதோஷ்ண நிலைமையை எளிதில் தப்பிதமில்லாமல் நிச்சயிக்க முடியாது.\n[முழுவதும் சமமான தரையில் வெளியே வடிந்து ஒடிச் செல்லாமலும், தரைக்குள் உட்பு ஆகாமலும், ஆவியாகப் போகாமலும் தடுக்கப்பட்டு தேக்கப்பட்டிருக்கும் மழைத்தண்ணீர் ஒர் இடத்தில் பெய்த மழையின் பரிமாணத்தைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. மேற்சொல்லிய தண்ணீர் ஒரு அங்குலம் ஆழமிருக்குமானால் ஒரு அங்குலம் மழை பெய்திருப்பதாகக் கூறுகிறார்கள். பெய்யும் மழையைச் சேகரித்து அளப்பதற்கு மழை அளவு கருவிகள் செய்யக்கூடும், அவை பெரும்பாலும் வட்டமாய் உலோகத்தால் செய்யப்பட்டிருக்கும் புனல்கள் அல்லது குழல்கள், அப்புனலில் விழும் மழைத்தண்ணீர் அப்புனல்களுக்கு அடியில் உள்ள ஒரு துவாரத்தின் வழியாய்ச் சென்று ஒர் சீசாவிலோ வேறு பாத்திரத்திலோ போய்ச் சேருகிறது. இவ்வாறு சேர்ந்துள்ள ஜலத்தின் பரிமாணம் சரியாய்த் தெரிந்துள்ள பாத்திரத்தில் கொட்டி அளக்கலாம். புனலின் மேற்புறம் முழவதும் சமமாயிருக்கும்படி மட்டமாய் நிறுத்தி, வீடு, சுவர், மரங்கள் இவைகளினின்றும் வெகு தூரத்திற்கு அப்பால் வைக்கப்படவேண்டும். ஒரு ஏகராவில் பெய்த மழையை எடைபோட்டால் சுமார் 227,000 பவுன் அல்லது ஏறக்குறைய 100 டன் ஆகிறது. ஒரு கன அடி ஜலத்தின் எடை 1,000 அவுன்ஸ் அதாவது 62 ½ பவுன். ஒரு ஏகராவில் விழும் ஒரு அங்குல மழையின் கன அளவு 3,630 கன அடி ஆகிறது, ஆகவே அதன் எடை 3630*62 ½ அல்லது 226,875 பவுன், இதைவிட சரியான அல்லது உண்மைக்கு நெருங்கின வழி யாதெனில், ஒரு கன கஜம் ஜலம் ¾ டன் நிறையுள்ளது. ஆகவே ஒரு ஏகராவில் ஒரு அங்குல மழை 1/30*4840*3/4 அல்லது 100.83 டன் ஆகிறது, [உண்மையான எடை 100.9 டன்]\nஇவ்வளவு மழையும் மிகச் சொற்ப தினங்களில் வெகு காலம் இடைவிட்டுப் பெய்திருக்கலாம். ஆகையால் அதிக மழை பெய்திருந்தபோதிலும் அவ்விடம் அதிக வறட்சியாலும் ஜலம் பெருக்கத்தாலும் வருத்தப்பட்டிருக்கலாம். ஆகவே ஒரு இடத்தில் மழை எவ்வளவு நாள் பெய்கிறதென்றும் ஒவ்வொரு வாரத்திலும் பக்ஷத்திலும் பெய்த மழையின் பரிமாணம் இவ்வளவு என்றும் அறிந்துகொள்வது அவசியம். விவசாயத்திற்கு வேண்டிய தென்னவென்றால் உழவுதொழில் ஆரம்பிப்பதற்கு நிலம் நன்றாய் நனைந்து ஈரமாகும்படி போதுமான மழை பருவத்தின் ஆரம்பித்தில் பொழியவேண்டும். பிறகு பருவமுழுவதும் பயிர் வளர்வதற்குக் தகுந்த மெல்���ிய தூற்றல்கள் அடிக்கடி நிலத்தில் விழவேண்டும். ஏப்ரல், மே மாதங்களில் ஆகாயமும் நிலமும் உஷ்ணமாயும் வறட்சியாயுமிருக்கும்போது அநேகதடவைகளில் பொழியும் ஒர் அங்குல மழையால் சாகுபடிக்குப் பிரயோ ஜனமில்லை, ஜீலை துவக்கத்தில் அநேக அங்குலம் பரிமாணமுள்ள ஒரே மழை கனமாய்ப் பெய்து, பிறகு இரண்டு மூன்று வாரங்களுக்குக் கொஞ்சங்கூட பெய்யாமலிருந்தால் விவசாயத்திற்கு அதனாலும் அநுகூலம் ஒன்றுமில்லை. மழை அதிக சொற்பமாயாவது அல்லது வெகு கனமாயாவது பெய்யக்கூடாது. மிகச் சொற்பமாயிருந்தால் வெகுவாய் வெயில் உக்கிரமாயிருக்கும்போது கீழே விழுந்தவுடன் வறட்சியடைகிறது. அதிக கன மழை பெய்தாலோ, மழைஜலம் தரைக்குள் ஊறிப்போய் அதை நனைப்பதற்கு நேரமில்லாமல் வெளியே வழிந்து ஒடி வளப்பமுள்ள மண்ணைக் கொஞ்சம் அடித்துக்கொண்டும் நிலத்தை அநேக கால்வாய்களாக அறுத்தும் செல்லுகிறது. பெருமழைத் தண்ணீர் தரையின் மண்ணை நெருக்கி, ஈரம் காய்ந்தவுடன் தரையை இறுகச் செய்கிறது. ஆயினும் இப்படிப்பட்ட ஒரே மழையில் பாய்ச்சலிக்குரிய ஏரி, குளங்கள் சீக்கிரத்தில் நிரம்பி விடுகிறதுபோல் மிதமாகப் பெய்யுமழையினால் நிரம்புகிறதில்லை. பயிர்கள் புஷ்பிக்கும்போதும் மணிகள் பால் பிடிக்குந் தருணத்திலும் பிறகு அறுவடை காலத்திலும்மழை பெய்யாமலிருப்பதையே கோரவேண்டும். அதாவது மழை கூடாது.\nTags: சீதோஷ்ணஸ்திதிதரிசுநிலம்நிலத்தின் ஸ்தானம்.மண்ணின் குணாகுணம்\n“கொம்பால் உழுது , குண்டியால் மாமடி.” “புல்லற உழாதே.” நல்ல விதைப் பதத்துக்கு நிலத்தை தயாராக்குவதற்கு உழுதல் பிரதான தொழில் என்று இதுவரையில் விவரித்தோம். இவ்வுழவால் விதைப்பு...\nஉழவு – எட்டாம் அதிகாரம்\n“ உழஅற உழுதால் விளைவற விளையும்.” “ ஆழ உழுதாலும் அடுக்க உழு.” நிலத்தைச் சீராய் உழுவதற்கு மண்ணைக் கிளறி இளக்கப்படுத்த வேண்டுவதுமல்லாமல் தோட்டத்தைக் கொத்துகிறவிதம் ஏறக்குறைய...\nவிவசாயம் உயர ஒரே வழி கூட்டுப்பண்ணையமும், கூட்டு முயற்சியுமே\nவிவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்திட என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை கருத்துக்களம் என்ற பகுதியின் மூலம் விவசாயம்...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டு��் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/05/08185742/1240717/SPB-in-Ilayaraja-Music-Program.vpf", "date_download": "2019-09-18T11:30:31Z", "digest": "sha1:226LUPH2PIXIPYMV6TAJXUUPIBM4A54X", "length": 15007, "nlines": 187, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மனக்கசப்புகள் நீங்கின - இளையராஜா இசை மேடையில் எஸ்.பி.பி || SPB in Ilayaraja Music Program", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமனக்கசப்புகள் நீங்கின - இளையராஜா இசை மேடையில் எஸ்.பி.பி\nராயல்டி பிரச்சினையால் பேசாமல் இருந்து வந்த இளையராஜாவும், எஸ்.பி.பி-யும் ஒரே மேடையில் தோன்ற இருக்கிறார்கள். #Ilayaraja #SPB\nராயல்டி பிரச்சினையால் பேசாமல் இருந்து வந்த இளையராஜாவும், எஸ்.பி.பி-யும் ஒரே மேடையில் தோன்ற இருக்கிறார்கள். #Ilayaraja #SPB\nஇளையராஜாவின் 75வது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதற்காக கல்லூரிகளில் அவரை வைத்துப் பாராட்டு விழாக்களையும், இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடந்த பிப்ரவரி மாதம் இளையராஜாவை வைத்து பிரமாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்தியது. அந்த நிகழ்ச்சியை நேரிலும், தொலைக்காட்சியிலும் கண்டு ரசித்த இசை ரசிகர்களுக்கு அதில் கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி போன்ற இளையராஜாவின் முக்கியமான பாடகர்கள் பங்கேற்கவில்லை என்ற ஒரு குறை இருந்து வந்தது.\nபாடல்களின் காப்புரிமை யாருக்கு சொந்தம் என்ற விவகாரத்தில் இளையராஜாவுக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கும் சட்ட சிக்கல்கள் நிலவி வந்ததால் இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க வில்லை.\nதற்போது இளையராஜாவின் பிறந்தநாளான வரும் ஜூன் 2-ந்தேதி சென்னையில் நடக்க இருக்கும் இளையராஜாவின் கச்சேரியில் பாடுவதற்காக எஸ்.பி.பி பங்கேற்கிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இதற்கான ஒத்திகை வரும் மே 22-ந்தேதி முதல் தொடங்க இருக்கிறது. எஸ்.பி.பி மட்டுமல்லாது யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ உட்பட பல முன்னணி பாடகர்கள் பங்கேற்று பாட இருக்கின்றனர்.\nஇந்த நிகழ்ச்சிக்கான முன்பதிவு இணையதளத்தில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இளையராஜா, எஸ்பிபி தரப்பில் கேட்டதற்கு இது இன்னும் உறுதிபடுத்தப்பட வில்லை என்றனர்.\nராயல்டி பிரச்சினையால் பேசாமல் இருந்து வந்த இந்த இரண்டு இசைக்கலைஞர்களும் ஒரு வழியாக இணைந்து ஒரே மேடையில் இசைக் கச்சேரியில் தோன்றுவது இசை ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.\nIlayaraja | SPB | இளையராஜா | எஸ்.பி.பி. எஸ்.பி.பாலசுப்ரமணியம்\nஇளையராஜா பற்றிய செய்திகள் இதுவரை...\nஇளையராஜா இசையில் ஆங்கில பாடல்\nஇசை நிகழ்ச்சியில் ரசிகர்களிடையே சலசலப்பு - இளையராஜா வேதனை\nஅப்படி செய்வது ஆண்மை இல்லாத்தனம் - 96 படக்குழுவை சாடிய இளையராஜா\nஇளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் திடீர் சந்திப்பு\nஅரசியல் கட்சிகளுக்கு இளையராஜா எச்சரிக்கை\nமேலும் இளையராஜா பற்றிய செய்திகள்\nபுதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\nசர்வதேச விருது வென்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம்\nபிகில் பட பாடல் இன்று வெளியாகிறது- அட்லீ திடீர் அறிவிப்பு\nமுத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார்\nநயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nஇளையராஜா உடனான மோதல் தீர்ந்ததா - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விளக்கம் இளையராஜா இசையில் ஆங்கில பாடல்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் பிரபல மலையாள நடிகர் சத்தார் காலமானார் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம் பாலிவுட்டில் ரீமேக்காகும் லிங்குசாமி படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://purecinemabookshop.com/cinemaavum-naanum", "date_download": "2019-09-18T11:43:38Z", "digest": "sha1:WZOQZR7OKQ3XYXKQKRRQW5EHQ2OLO2F6", "length": 23159, "nlines": 647, "source_domain": "purecinemabookshop.com", "title": "சினிமாவும் நானும்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநீண்ட காலம் நினைவில் தங்கும் நிழற் சிற்பங்களை celluloid-ல் செதுக்கியவர்; பழைய சினிமாவைப் புதுக்கியவர். சத்யஜித்ரேயையும் மிருனாள் சென்னையும் சரியான விகிதாசாரத்தில் கலந்து வைத்தாற் போன்ற ஒரு கலைமகன்.\nஇயக்கியப் படங்களை எ���்லாம் இலக்கியமாக்கியவர். 'அந்த அலெக்சாண்டர் தரையில் வென்றான்; இந்த அலெக்சாண்டர் திரையில் வென்றான்' எனும்படி-எம்மனோர் போற்றும் திரு.மகேந்திரந்தான் என்னை மகா கவிஞன் என விளித்தது. திரு.மகேந்திரனின் இயற்பெயர் திரு.அலெக்சாண்டர்.\n-'நினைவு நாடாக்கள்' நூலில் கவிஞர் வாலி\n100 நாடுகள் 100 சினிமா\n20 நட்சத்திரங்களின் 1000 பதில்கள்\nபோகின்ற பாதையெல்லாம் பூ முகம் காணுகின்றேன்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகருணை உள்ளம் கொண்ட ஆட்ரி\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகலை உலக சக்ரவர்த்திகள் பாகம் -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1328_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-18T11:40:58Z", "digest": "sha1:PYI3ERNHTBFWIH3YFGMNTMPBU2GDHP66", "length": 6076, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1328 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1328 பிறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1328 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1328 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 18:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/today-political-bit-news-pj808h", "date_download": "2019-09-18T12:06:36Z", "digest": "sha1:NWEF22DLRWWMHJ7PVG7E3563JHZBIPF5", "length": 10689, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மகாபாரதத்தை எழுதுனது டாம்க்ரூஸா? இல்ல திருவள்ளுவரா?: பாவம் அவரே கன்பீஸ் ஆயிடுவாரு.", "raw_content": "\n: பாவம் அவரே கன்பீஸ் ஆயிடுவாரு.\nசூதானமா பேசுங்க பாஸ், மகாபாரதம்னா திருவள்ளுவர் எழுதுனதா இல்லே டாம்க்ரூஸ் எழுதுனதான்னு சிலருக்கு டவுட்டு வந்துடும்.\n* எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தமிழகத்தில் பி.ஜே.பி.க்கு போட்டியாக வேறெந்த கட்சிகளும் நிற்க முடியாது. நோட்டா மட்டுமே போட்டி என இணையதளங்களில் விமர்சனங்கள் வெடிக்கின்றன.\n(இது மட்டும�� அந்த நோட்டாவை கண்டுபிடிச்சவனுக்கு தெரிஞ்சா, எம்பூட்டு வருத்தப்படுவான். தனக்கு இத விட பெரிய அவமானமில்லைன்னு அழுதுடுவானே\n* தகவல் அறியும் உரிமை சட்ட பிரிவின் மூலம் தேர்தல் ஆணையத்தில் சில தகவல்கள் கேட்டோம். ஆனா பதில் வரலை. அதனால் அத்துறையின் மேல்முறையீட்டு அலுவலரை அணுகபோறோம். அவரும் பதில் சொல்லலேன்னா நீதிமன்றத்தை நாடுவோம்\n(தல இப்படி அவரு இல்லேன்னா இவரு, இவரும் இல்லேன்னா எவரோன்னு நீங்க அலைஞ்சுகிட்டே இருங்க. அதுக்குள்ளே என்னென்ன பண்ணணுமோ அத்தனையையும் அம்சமா பண்ணி முடிச்சுக்குவாங்க அவிய்ங்க.)\n* போட்டோவுக்கு அமைச்சர்களுடன் நிற்கவிடாமல் பெண் எம்.எல்.ஏ. பரமேஸ்வரியை, சக கட்சியினரே தடுத்ததால் அவர் கோபப்பட்டு வயலில் இறங்கி ஓடினார்\n(இதுக்கெல்லாம் கோவப்பட்டு வயல்ல இறங்குனா எப்படி எம்பூட்டு அடிச்சாலும் கண்ணுல வேர்வை காட்டாம இருந்தாதானே அமைச்சராக முடியும் மேடம் எம்பூட்டு அடிச்சாலும் கண்ணுல வேர்வை காட்டாம இருந்தாதானே அமைச்சராக முடியும் மேடம்\n* போன வருஷம்தான் ’தி.மு.க.வை அழிப்பதுதான் நமது முதல் வேலை’ன்னு சொன்னார் வைகோ. ஆனா ஒரு வருஷத்துக்குள்ளே இப்போ ‘ஸ்டாலினை முதல்வராக்காமல் ஓயமாட்டேன்’ன்னு சொன்னார் வைகோ. ஆனா ஒரு வருஷத்துக்குள்ளே இப்போ ‘ஸ்டாலினை முதல்வராக்காமல் ஓயமாட்டேன்’ன்னு சொல்றார். இவரும் அசிங்கப்பட்டு, கட்சியையும் அசிங்கப்படுத்துறார்: கட்சியை விட்டு விலகிய ம.தி.மு.க.வினர் இப்படி கொதிப்பு.\n( அவரு கேரக்டரையே புரிஞ்சுக்காதாது உங்க தப்பு பாஸ். தி.மு.க.வை அழிப்போமுன்னு சொன்னாரே அழிச்சாரா அதேமாதிரிதான் ஸ்டாலின் முதல்வராகுறதும். டீட்டெயிலு புரியாம டெரர் ஆகாதீக பாஸு)\n* காடுவெட்டி குருவுக்கு மகாபாரதத்தில் கர்ணன் கதாபாத்திரம் ரொம்ப பிடிக்கும். தானும் அதை போல அரசியலில் வீழ்த்தப்பட்டதாக கடைசி நேரத்தில் சொல்லி அழுதார்: குருவின் உறவினர்கள் இப்படி புலம்பல்.\n(பார்த்து சூதானமா பேசுங்க பாஸ், மகாபாரதம்னா திருவள்ளுவர் எழுதுனதா இல்லே டாம்க்ரூஸ் எழுதுனதான்னு சிலருக்கு டவுட்டு வந்துடும்.)\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த ��ாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅதிகாலையில் அசால்ட்டா லவட்டிட்டு போன திருடர்கள்..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nஅதிகாலையில் அசால்ட்டா லவட்டிட்டு போன திருடர்கள்..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nதமிழர்களுக்கு சவால் விடும் மத்திய அரசு... டுவிட்டரில் சீறும் ப.சிதம்பரம்..\n நீங்க பேசினாலே தலை கிர்ருணு சுத்துது.. கலாய்த்து பங்கம் செய்ய அந்த நபர்..\nமூன்று பெண்களை நிர்வாணமாக்கி அடித்த போலீஸ் அதிகாரிகள்... கர்ப்பமான தங்கையின் வயிற்றில் பூட்ஸ் காலால் உதைத்ததால் கலைந்த கரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports/michael-clarke-picks-greatest-ever-odi-batsman-between-sachin-and-kohli-plmjl8", "date_download": "2019-09-18T11:27:18Z", "digest": "sha1:V6I46V53SJDQGI7MIFWL4YWPZJ3DXIL4", "length": 11056, "nlines": 150, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிறந்த ஒருநாள் வீரர் டெண்டுல்கரா கோலியா..? உலக கோப்பை வின்னிங் கேப்டன் அதிரடி", "raw_content": "\nசிறந்த ஒருநாள் வீரர் டெண்டுல்கரா கோலியா.. உலக கோப்பை வின்னிங் கேப்டன் அதிரடி\nசச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் விராட் கோலி. வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களை ஒப்பிடமுடியாது எனினும் சச்சின் டெண்டுல்கருடன் கோலி ஒப்பிடப்படுகிறார். ஒப்பீட்டை கடந்து இருவரில் சிறந்தவர் யார் என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.\nசமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வரும் விராட் கோலி, போட்டிக்கு போட்டி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை கோலி முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் வரிசையில் மிகப்பெரிய ஜாம்பவனாக திகழ்கிறார் கோலி. சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்படும் கோலி, அவரை போலவே ரன்களை குவித்துவருகிறார்.\n39 ஒருநாள் சதங்களுடன் 10000 ரன்களை கடந்துவிட்ட கோலி, ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டிகளில் இலக்கை விரட்டுவதாகட்டும், முதல் பேட்டிங் ஆடினால், அந்த ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப முடிந்தவரை அதிகபட்ச ஸ்கோரை அணிக்காக குவிப்பதாகட்டும், அதில் கோலியின் பங்களிப்பு அளப்பரியதாக இருக்கும். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற கோலியின் வேட்கை அபாரமானது.\nசச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் விராட் கோலி. வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களை ஒப்பிடமுடியாது எனினும் சச்சின் டெண்டுல்கருடன் கோலி ஒப்பிடப்படுகிறார். ஒப்பீட்டை கடந்து இருவரில் சிறந்தவர் யார் என்ற கேள்வியே முன்வைக்கப்படுகிறது.\nஆஸ்திரேலியாவில் கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்று அசத்தியது. இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிளார்க் அளித்த பேட்டியில், விராட் கோலி தான் எல்லா காலக்கட்டத்திலும் உலகின் தலைசிறந்த ஒருநாள் வீரர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். விராட் கோலி இந்திய அணிக்காக செய்திருக்கும் பங்களிப்பையும் அவரது சாதனையையும் பார்த்தால், அவர் தான் தலைசிறந்த ஒருநாள் வீரர் என்பதில் சந்தேகமே இல்லை என்று கிளார்க் தெரிவித்தார்.\n2015ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டது���்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nவெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த காதல் ஜோடி.. எதிர்ப்பு கிளம்பியதால் மலை உச்சியில் இருந்து குதித்த அதிர்ச்சி..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\n'பிகில்' படத்தில் இருந்து வெளியானது... உனக்காக வாழ நினைக்கிறேன் லிரிக்கல் பாடல்.. விஜய் மீது காதலில் உருகும் நயன்தாரா...\n கொஞ்சம் பொறுங்க.. எதிர்கால திட்டத்தை போட்டுடைத்த கங்குலி\nரயில்வே பணியாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... 78 நாட்கள் சம்பளம் போனஸாக அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2348534", "date_download": "2019-09-18T12:42:36Z", "digest": "sha1:CFTTVX6PPMI4VM6ZKGEWHG4ZRYGDOLNM", "length": 20991, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "\"Attend Within 2 Hours,\" Says CBI Notice Outside P Chidambaram's House | சிதம்பரம் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய சிபிஐ :2 மணி நேரத்தில் ஆஜராக உத்தரவு| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவுடன் பேச்சே இல்லை: இம்ரான்கான்\nஅஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி\nசிவக்குமார் ஜாமின் மனு நாளைக்கு ஒத்திவைப்பு\nதிக்விஜய்க்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nபிரதமர் மோடியுடன் மம்தா சந்திப்பு\nநேரு ஒரு பெண் பித்தர்: பா.ஜ., எம்எல்ஏ சர்ச்சை 22\nஇந்தியாவில் இ-சிகரெட்டுக்கு தடை 11\nவெளிநாட்டு வாசம்: இந்தியர்கள் முதலிடம் 3\nசிதம்பரம் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய சிபிஐ :2 மணி நேரத்தில் ஆஜராக உத்தரவு\nபுதுடில்லி: அடுத்த 2 மணி நேரத்தில் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சிதம்பரம் இல்லத்தில் சிபிஐ நோட்டீஸ் ஒட்டியது.\nஐ.என்.எஸ்., மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. கைது நடவடிக்கையை தவிர்க்க அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அதுவும் நிராகரிக்கப்பட்டால் அவர் கைதாவார்.\nஇந்நிலையில் டில்லியில் உள்ள சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். சிதம்பரம் வீட்டிற்கு இன்று ( ஆக.20) இரவு 11.30 மணிக்கு வந்த 4 சிபிஐ அதிகாரிகள், அடுத்த 2 மணி நேரத்தில் சிபிஐ அலுவலகத்தில் சிதம்பரம் நேரில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் ஒட்டி விட்டுச் சென்றனர்.\nமுன்னதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு வந்து சென்றநிலையில், சி,பி.ஐ. அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nRelated Tags சிதம்பரம் CBI சிபிஐ நோட்டீஸ்\nவேனில் அதிக மாணவர்கள் டிரைவருக்கு அபராதம்\n'கைதிகள் மரணத்தின் மர்மம் அறிய வந்தோம்'\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅரசாங்கத்தின் உண்மை நிலை அதிகாரிகளால் உணர்த்தப்பட்டு விட்டது என்பது மட்டும் சரியானதாகவே இருக்கும் . ஒன்று மட்டும் மாறாததாக இருக்கும் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினையும் .. ஒவ்வொரு எதிர்வினைக்கு வினையும் இருப்பதும் நிச்சயம் .. நிகழ்கால சிறய ஆனந்தத்தில் மூலிகையுள்ளவர்களுக்கு கடுத்த சோகம் வர இருப்பதை அறியாமல் இருப்பது அறிவுடைமையின் இழிநிலைதானே\nவீட்டில் இருந்தால் மட்டுமே அவர் ஒட்டிய நோட்டீஸ் படி2 மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் வீட்டை விட்டு வெளியே போற நபர் 10 மணி நேரம் கடந்து வீட்டிற்கு வந்தால் இவர்கள் காத்து இருந்து ஆணையை கையில் நேரடியாக கொடுத்து தான் அழைத்து செல்ல வேண்டும் இன்றைக்கு உள்ள செல் போன் சார்ஜ்ர் பிரச்சனையாக உள்ளது போன் வசதி pco இல்லை . இதனால் மக்கள் ஒவ்வருவரும் இரண்டு கைபேசி வைத்து இருந்தால் நோட்டீஸ் விவரம் உடன்குடன் தெரியும்\nஇவருக்கு பதிலாக இவர் மகனை இவர் வரும் வரை ஜெயிலில் வைக்க வழிவகை உள்ளதா என ஆராயவும் .சின்ன கௌண்டர் படத்தில் விஜயகாந்த வரும்வரை மனோரமாவை ஒரு மரத்தடியில் அமர வைத்திருப்பார்கள் அது போல ஏதும் உள்ளதா \nமுழுதாக படிக்கவும்: வெரும் 350 கோடி ரூபாய் மோசடி செய்த சிதம்பரத்திற்கு ஜெயில் தண்டனை உறுதியாகியுள்ளது(இந்திய அளவில் அனைத்து ஹிந்துக்களையும் காவி தீவிரவாதம் என கொச்சைப் படுத்திய கொள்ளையன்). 2ஜி அலைகற்றையில் ஊழல் ரூபாய் 350,000,0000000(மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய்) மோசடி செய்த ராஜா, கனிமொழி, சன் குழுமம் வாழ்நாள் ஜெயில் தண்டனை பெறவேண்டும் (உலக அளவில் அனைத்து இந்துக்களையும் கொச்சை படுத்தும் கொள்ளை க் குடும்பம்) scam case: Delhi HC denies early hearing on CBI's appeal.The next date of hearing is on 24 October 2019.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவேனில் அதிக மாணவர்கள் டிரைவருக்கு அபராதம்\n'கைதிகள் மரணத்தின் மர்மம் அறிய வந்தோம்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/vvpat-and-evm-vote-counts-mismatching-issue", "date_download": "2019-09-18T12:18:41Z", "digest": "sha1:KP5BSDAW74QFAYAUSQF5R3MLJ5IY755I", "length": 10947, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "விவிபாட் சீட்டு எண்ணிக்கையுடன் பொருந்தாமல் போன வாக்கு எண்ணிக்கை: விசாரணைக்கு உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்... | vvpat and evm vote counts mismatching issue | nakkheeran", "raw_content": "\nவிவிபாட் சீட்டு எண்ணிக்கையுடன் பொருந்தாமல் போன வாக்கு எண்ணிக்கை: விசாரணைக்கு உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்...\n2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் முதல் மே மாதம் வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது.\nஇந்நிலையில் மக்களவைத் தேர்தலின் போது ஈ.வி.எம் இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதை அடுத்து, ஈ.வி.எம் இயந்திரத்துடன் விவிபாட் இயந்திரம் இணைக்கப்பட்டது. ஒவ்வொரு சட்டப்பேரவைக்கும் 5 வாக்குச் சாவடிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் மட்டும் ஒப்புகைச் சீட்டு எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி நாடுமுழுவதும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் பதிவான 1.25 கோடி வாக்குகள், விவிபாட் ஒப்புகைச்சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன. இவற்றில் மொத்தத்தில் 51 வாக்குகள் பொருந்தாமல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமாநில கட்சி அந்தஸ்தை இழக்க போகும் பாமக\nசெப்டம்பர்- 1 முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளலாம்- தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு\nவேலூரில் கூட்டணி கட்சியின் ஓட்டுகள் சிதறியதால் வெற்றி யாருக்கு\nநாளை தேர்தல்... இன்று திருட்டு... வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரம் பொறுத்த வந்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி...\nசர்ச்சைக்குரிய வகையில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து... அம்ருதா பட்னாவிஸுக்கு வலுக்கும் எதிர்ப்பு...\nஅதிர்ஷ்டவசமாக திருடனிடமிருந்து தப்பித்த 4 வயது க��ழந்தை... வீடியோ வெளியீடு...\nஅயோத்தி வழக்கில் அவசரம் காட்டும் நீதிபதி ரஞ்சன் கோகாய்... காரணம்..\nஇ-சிகரெட்டுக்கு தடை: அவசர சட்டம் கொண்டுவரும் மத்திய அரசு...\nரஹ்மானின் மெலடி... பிகில் படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது...\nநாளை விஜய் பேச்சுக்கு வெயிட் செய்யும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி வெயிட்டிங்...\nபாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறாரா யோகி பாபு\nவிக்னேஷ் சிவனுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா...\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\nகுழப்பத்தில் இருக்கும் எடப்பாடி...உளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் அதிர்ச்சி\n\"ஹிந்திக்கு எதிரா எவன் வந்தாலும் அவனை\"...மிரட்டிய பாஜக நிர்வாகி\nசுவர் விளம்பரம் செய்யக்கூடாது என்று வழக்கு தொடரப்படும்... குரு மணிமண்டபத்தை திறந்து வைத்து ராமதாஸ் பேச்சு\nஒரே நேரத்தில் திமுக எம்.பி.களுக்கு செக் வைக்கும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puttalamonline.com/2015-01-24/puttalam-puttalam-news/75225/", "date_download": "2019-09-18T11:22:36Z", "digest": "sha1:NIB2JM2WZL7AVN7ILV4RO64RNFLWVI3N", "length": 7392, "nlines": 65, "source_domain": "puttalamonline.com", "title": "பெண்களின் தொழில் முயற்சியான்மைக்கு முக்கியத்துவம் வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை - Puttalam Online", "raw_content": "\nபெண்களின் தொழில் முயற்சியான்மைக்கு முக்கியத்துவம் வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை\nநாட்டின் பொருளாதாரத்தில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பை அதிகரிக்க, புதிய அரசாங்கத்தின் கொள்கையாக்களில் பெண்களின் தொழில் முயற்சியான்மைக்கு முக்கியத்துவம் வழங்குமாறு, இலங்கை பெண்கள் வர்த்தக சம்மேளனம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.\nநாட்டில் பெண் தொழிலாளர் படையின் பங்களிப்பு, எமது நாட்டின் தற்போதைய சனத்தொகையின் 34 சதவீதத்துக்கும் குறைவானது என பெண்கள் கைத்தொழில், வர்த்தக சம்மேளனத் (WCIC) தலைவர் ரிபா முஸ்தபா சுட்டிக்காட்டுகின்றார்.\nமேலும் அவர் எமது நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையானோர் பெண்களாக இருப்பதனால் குறிப்பாக இவ்விடயத்தில் கவனம் செலுத்துவது முக்கியமானது என கைத்தொழில், வர்த்தக அமைச்சர், ரிசாத் பதியுதீனிடம் தெரிவித்துள்ளார்.\nஇச் சம்மேளனம் (WCIC) 175 உறுப்பினர்களுடன் இயங்கிவரும் இலாப நோக்கற்ற ஒரு அமைப்பாகும் அத்துடன் பெண் தொழில்முயற்சியான்மை உடையோரை வணிக துறையில் உள்ளீர்ப்பதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவளர்ந்துவரும் பெண் தொழில்முயற்சியான்மையாளர்களின் நிதி மற்றும் பொருளாதார சுமைகளை தளர்த்துவதற்கான சிறந்த வழிமுறைகளை பரிந்துரைக்கின்ற ஒரு கொள்கையும் இவர்களால் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய அரசாங்கம் குறைந்தபட்சம் 25 சதவீதமான பெண் பிரதிநிதிகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் இணைத்துக் கொள்வதற்கான சட்டமொன்றை அறிமுகப்படுத்தவிருப்பதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nShare the post \"பெண்களின் தொழில் முயற்சியான்மைக்கு முக்கியத்துவம் வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை\"\nமேலதிக காணிப் பதிவாளர் முஸம்மில் சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்\nஉடப்பு மீனவரின் சடலம் மீட்பு\nஇலங்கை பிரபல பல்கலைக்கழகங்களின் பீடங்கள் மாலைதீவில் -அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு\nதீவிரவாதத்தை எதிர்த்து வந்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் கைதையிட்டு குடுப்ப உறுப்பினர்கள் அதிருப்தி\n மிக விமரிசையாக இடம்பெற்றஇளம் எழுத்தாளர் மனாலின் The Boy in the Well நூல் வௌியீடு..\nபுத்தளம் மக்கள் போராட்டம் வெற்றி – குப்பைக்கு நீதிமன்றம் தடையுத்தரவு\nஊடக அறிக்கை – உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கைது\nஅருவக்காலுவில் குப்பை கொட்டுவதால் பாதிப்பில்லை\nஅறுவக்காலு பகுதிக்கு நாற்பது வாகனங்கள்\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puttalamonline.com/2015-02-14/puttalam-puttalam-news/76853/", "date_download": "2019-09-18T11:43:58Z", "digest": "sha1:W6K6FBBW6FX4WZERGRI2NL5YCFA64WBM", "length": 9274, "nlines": 83, "source_domain": "puttalamonline.com", "title": "பாத்திமாவின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி- 2015 - Puttalam Online", "raw_content": "\nபாத்திமாவின் வருடாந்த இல்ல ��ிளையாட்டுப் போட்டி- 2015\nஇவ்வருடம் பெப்ரவரி 2ஆம் திகதி முதல் பாத்திமா மகளிர் கல்லூரியில் நடைபெற்று வந்த விளையாட்டு போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று (13.02.2015) அதிபர் திருமதி சுமையா ரிஸ்வானின் தலைமையில் கல்லூரி வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது .\nஇந்நிகழ்வில் இப்பாடசாலையின் முன்னாள் அதிபர்கள் , ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் , பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், புத்தள நகர பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் , புத்தளம் வலய ஆசிரிய ஆலோசகர்கள், கல்பிட்டி கோட்ட கல்வி பணிப்பாளர் திரு .அனீஸ் ,புத்தளம் வடக்கு கோட்ட கல்வி பணிப்பாளர் திரு மஹ்ரூப் இவர்களுடன் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்களும் கலந்து, சிறப்பித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.\nஇறுதி நாள் நிகழ்வுகளின் நடுவர்களாக ஆசிரியர்களான திருமதி வரதராஜன், திருமதி மானல், திரு அக்மல் ஆகியோர் கடைமையாற்றினர். இறுதி நாள் விளையாட்டு போட்டிகளாக பலூன் ஓட்டம், சாக்கோட்டம் , சமநிலை ஓட்டம் மற்றும் பல சுவாரஸ்யமான போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.\nஇறுதியாக அனைவரையும் கவர்ந்த நான்கு இல்லங்களினதும் தேக அப்பியாசம் ( drill display ), மற்றும் அணிநடை நிகழ்சிகளும் இடம்பெற்றன. இம்முறை தேக அப்பியாச போட்டியில் முறையே பவாசியா, ஜமாலியா ,சமாலியா, கமாலியா இல்லங்கள் 1ஆம், 2 ஆம், 3ஆம் இடங்களை பெற்றுக்கொண்டன. அணிநடையில் முறையே ஜமாலியா, கமாலியா, சமாலியா, பவாசியா இல்லங்கள் 1ஆம், 2 ஆம், 3ஆம் இடங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஇம்முறை 321 புள்ளிகளைப் பெற்று ஜமாலியா இல்லம் முதலிடத்தையும் 312 புள்ளிகளைப் பெற்று பவாசியா இல்லம் இரண்டாமிடத்தையும் 3ஆம் , 4ஆம் இடங்களை சாமாலியா மற்றும் கமாலியா பெற்றுக்கொண்டது.\nபுள்ளிகள் அறிவிக்கப்பட்டு பரிசில்களும், வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டதன் பின்னர் ஒரு சிறப்பு நிகழ்வு இடம்பெற்றது. இப்பாடசாலையின் அதிபர் திருமதி சுமையா ரிஸ்வான் அவர்கள் இவ்வருடம் ஓய்வு பெற இருப்பதால் இவரின் தலைமையில், வழிகாட்டலில் நடைபெற்ற இவ்விளையாட்டு போட்டியை சிறப்பிக்குமுகமாக இப்பாடசாலையின் ஆசிரியர் திரு ஆசாத் அவர்களால் வழங்கப்பட்ட கேக் அதிபரினால் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்ட���ு.\nஇந்நிகழ்வினைத் தொடர்ந்து அனைவரினதும் மனதை தொட்ட இவ்விளையாட்டு போட்டி இனிதே துஆவுடன் நிறைவு பெற்றது.\nShare the post \"பாத்திமாவின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி- 2015\"\nமேலதிக காணிப் பதிவாளர் முஸம்மில் சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்\nஉடப்பு மீனவரின் சடலம் மீட்பு\nஇலங்கை பிரபல பல்கலைக்கழகங்களின் பீடங்கள் மாலைதீவில் -அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு\nதீவிரவாதத்தை எதிர்த்து வந்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் கைதையிட்டு குடுப்ப உறுப்பினர்கள் அதிருப்தி\n மிக விமரிசையாக இடம்பெற்றஇளம் எழுத்தாளர் மனாலின் The Boy in the Well நூல் வௌியீடு..\nபுத்தளம் மக்கள் போராட்டம் வெற்றி – குப்பைக்கு நீதிமன்றம் தடையுத்தரவு\nஊடக அறிக்கை – உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கைது\nஅருவக்காலுவில் குப்பை கொட்டுவதால் பாதிப்பில்லை\nஅறுவக்காலு பகுதிக்கு நாற்பது வாகனங்கள்\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vivasayam.org/2017/09/08/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-09-18T11:24:52Z", "digest": "sha1:6IAIHHTBJZIRVWJA7KD4U5EBYNEWYM7J", "length": 13119, "nlines": 145, "source_domain": "vivasayam.org", "title": "செக்கு | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nசெக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்க உதவும் ஒரு கருவி ஆகும், கிராமங்களில் சமையல் எண்ணெய் எடுக்க பயன்படுத்துகின்றனர். செக்கானது மரத்தாலோ கல்லாலோ செய்யப்பட்டிருக்கும். மாடு முதலான வலுவான விலங்குகள் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆயினும் தற்போது எரிபொருள் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் செக்குகள் பயன்பாட்டில் உள்ளன.\nதென் இந்தியா, குளிர்முறை செக்கு எண்ணெய் பிரித்தெடுப்பதில் பெயர் பெற்றது.\nசெக்கிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் முறை\nஎருதுகளின் மூலம் மரத்தாலான பிழிப்பானை சுற்றச் செய்து விதைகளிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இதில் நீளமான மரச்செக்கு மருத்துவகுணம் வாய்ந்த வாகை மரத்தில் செய்யப்படுகிறது. அந்த மரச்செக்கில் மாடுகளை பூட்டி, மர உரலை சுற்றுவதன் மூலம், எண்ணெய் தயாரிக்கப்பட்��து. இது ஒரு எளிமையான முறை. இம்முறையில் விதைகளிலிருந்து வெப்பம் வெளியாவதோ அல்லது வெளிப்புற வெப்பம் பயன்படுத்தப்படுவதோ இல்லை. எண்ணெய் பிரித்தெடுத்த பின் மீதம் கிடைக்கும் புண்ணாக்கு கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.\nமாடுகளைப் பூட்டி செக்கிழுத்தார்கள், தற்பொழுது இயந்திரம் செய்வதால் வெப்பம் அதிகமாகிறது. ஆனால் மரச்செக்கானது வெப்பத்தை உட்கொள்வதால் தாதுசத்துக்கள் வெப்பத்தால் அழிக்கப்படுவதில்லை.\nநவீன முறையில் விதைகள் அதிக வெப்பத்தால் அழுத்தப்பட்டு அதிலுள்ள கொழகொழப்புத் தன்மை அகற்றப்பட்டு சுத்திகரிக்க அசிட்டிக் அமிலம், காஸ்டிக் சோடா அடர் கந்தக அமிலம் மற்றும் பிளீச்சிங் பவுடர் போன்றவை சேர்க்கப்படுகிறது. சில சமயங்களில் இருமுறை சுத்திகரிக்கப்படுகையில் எண்ணெயிலுள்ள கொலஸ்ட்ராலும் நீக்கப்படுகின்றது. இதனால் மொத்த சத்துக்களும் நீக்கப்பட்டு திரவ பாராபின் மெழுகு சேர்க்கப்படுவதால் குறைவான விலையில் விற்கப்படுகிறது.\nமரச்செக்கு எண்ணெய்யில் லாரிக் அமிலம் தாய்ப் பாலில் உள்ள அளவிற்கு இருப்பதால் புண்களை குணப்படுத்தும்.\nமரச்செக்கு தேங்காய் எண்ணெயில் நடுத்தர கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதால் கல்லீரல் நோய்களை தடுக்கும் ஆற்றலுடையது.\nகுறைந்த வெப்பநிலையில் எண்ணெய் பிரித்தெடுக்கப் படுகையில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அழிக்கப்படாமல் இருப்பதால் இதயத்திற்கு பாதுகாப்பினை கொடுக்கும்.\nசெக்கெண்ணெயில் குறிப்பாக நல்லெண்ணெயில் நியாசின் அதிகமாக இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவினை சீராக்கும்.\nநவீன முறையில் தயாராகும் எண்ணெயில் சேர்க்கப்படும் பதப்படுத்தும் மற்றும் நீண்ட நாட்கள் சேமித்து வைக்க சேர்க்கப்படும் இரசாயனங்கள் இதில் கலக்கப்படவில்லை.\nநல்லெண்ணெயில் பைட்டோஸ்டிரால் மற்றும் வைட்டமின் இ பாலிபினால்கள் செக்கிலிருந்து பெறப்படும்பொது கிடைக்கும்.\nமின்சாரம் அல்லது எரிபொருள் கொண்டு எண்ணெய் பிரித்தெடுக்கும்போது எண்ணெய் அதிகமாக சூடேறுகிறது. இதனால் எண்ணெயில் நல்ல கொழுப்பு மற்றும் மருத்துவ குணங்கள் குறைகிறது.எனவே மரச்செக்கு மூலம் எண்ணெய் பெறுவது உடலுக்கு நல்லது.\nஊருக்கு ஊர் ஒரு மரச்செக்கு அமைந்திருப்பது சாலச் சிறந்தது.\nTags: இரசாயனங்கள் இல்லைஇரத்தத���தில் சர்க்கரை அளவினை சீராக்கும்.எண்ணெய் எடுக்க உதவும் ஒரு கருவிசெக்குபைட்டோஸ்டிரால்வைட்டமின் இவைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அழிக்கப்படாமல்\nநெகிழியை (Plastic) அழிக்கலாம் இனி\nநெகிழியின் (Plastic) பயன்பாடு மிகவும் பரவலாகிவிட்ட காலகட்டமிது. எளிதில் அழிக்கவியலாத பொருளாக நெகிழி இருப்பதால், அதன் பயன்பாடு சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து...\nஅக்ரிசக்தியின் இந்திய உணவுப்பொருட்களின் சத்துப் பட்டியல்\nஅக்ரிசக்தியின் விவசாயம் செயலி விவசாயம் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிப்பணிகளை செய்வது நீங்கள் அறிந்ததே, அதனடிப்படையில் இந்தியாவில் உற்பத்தியாகும் உணவுப்பொருட்களின் சத்துப்பட்டியல் விபரம் கொண்ட களஞ்சியத்தினை அக்ரிசக்தி உருவாக்கியுள்ளது....\nகழிவுநீர் நிலைகளை சுத்தம் செய்ய வெட்டிவேர் படுகை\nமிதக்கும் மூங்கிலால் ஆன வெட்டிவேர் படுகை மூலம் கழிவுநீர் நிலைகளாக மாறிய நீர் நிலைகளில் சுத்தம் செய்ய வெட்டிவேரின் உதவும் ஏனெனில் வெட்டிவேரின் பல பயன்களில் ஒன்று...\nசுத்தமாக பால் கறப்பது எப்படி\nஆரோக்கியம் தரும் மரச்செக்கு எண்ணெய்\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nikkilcinema.com/author/editor/page/20/", "date_download": "2019-09-18T12:25:05Z", "digest": "sha1:UK376MTYIOHD66M4WBIU4N6DMT2A5HTH", "length": 6706, "nlines": 53, "source_domain": "www.nikkilcinema.com", "title": "Posts by editor | Nikkil Cinema - Page 20", "raw_content": "\n“வாயாடி” பாடல் மூலம் வலைதளங்களில் பிரபலமாகும் பாடலாசிரியர் ஜி.கே.பி\nAugust 29, 2018\tComments Off on “வாயாடி” பாடல் மூலம் வலைதளங்களில் பிரபலமாகும் பாடலாசிரியர் ஜி.கே.பி\nசூதுகவ்வும் படத்தில் இடம் பெற்ற “கம் னா கம்” பாடல் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர் ஜி.கே.பி. அதன் பின் எனக்குள் ஒருவன், உரியடி, மரகதநாணயம், கதாநாயகன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை எழுதி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் உருவான கனா படத்தில் ஜி.கே.பி எழுதிய “வாயாடி பெத்த புள்ள” பாடல் வெளியானது. இப்பாடலை இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா சிவகார்த்திகேயன், சிவகார்த்தி���ேயன், வைகோம் விஜயலஷ்மி ...\nதிருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் – சீ.வி.குமார் தயாரிக்கும் ஜாங்கோ இன்று படப்பிடிப்பு துவங்கியது\nAugust 29, 2018\tComments Off on திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் – சீ.வி.குமார் தயாரிக்கும் ஜாங்கோ இன்று படப்பிடிப்பு துவங்கியது\nதமிழ் சினிமாவிற்கு புதிய அத்தியாயங்களாக இன்று விளங்கும் பல இயக்குனர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி.குமார் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக “ஜாங்கோ” எனும் புதிய படத்தை தயாரிக்கின்றார். ஜாங்கோ படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. “ஜாங்கோ” படத்தின் படப்பிடிப்பை பாரதிய ஜனதா கட்சி தமிழக இளைஞர் அணி தலைவரும், மஹாராஷ்ட்ரா நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்ரேவின் நெருங்கிய நண்பருமான திரு. சதிஷ் குமார் போன்ஸ்லே கிளாப் அடித்து துவக்கி வைத்தார். இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குனராகவும், முண்டாசுப்பட்டி படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றிய ...\nகேரளா நிவாரண நிதிக்கு காட்டு பய சார் இந்த காளி இலவசமாக திரையிடப்பட்டது\nAugust 27, 2018\tComments Off on கேரளா நிவாரண நிதிக்கு காட்டு பய சார் இந்த காளி இலவசமாக திரையிடப்பட்டது\nசென்னை சைதாபேட்டையில் உள்ள ஸ்ரீநிவாசா திரையரங்கில் நேற்று (26ம் தேதி) காட்டு பய சார் இந்த காளி படத்தின் காட்சி ரசிகர்களுக்கு இலவசமாக திரையிடப்பட்டது. படம் பார்த்த ரசிகர்கள் தங்களால் முடிந்த தொகையை திரையரங்கில் வைக்கப்பட்ட உண்டியலில் போட்டனர். காட்டு பய சார் இந்த காளி படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நடிகர் ஜெய்வந்த் உண்டியலில் இருந்த அனைத்து தொகையையும் கேரளா நிவாரண நிதிக்கு செலுத்துவதாக தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilanguide.in/2019/08/28-2019_27.html", "date_download": "2019-09-18T12:02:39Z", "digest": "sha1:Y7M3NICXMFDZ5HAVX5N7KXGPHOAR2IDD", "length": 6840, "nlines": 76, "source_domain": "www.tamilanguide.in", "title": "நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 28, 2019 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 28, 2019\n1. இந்தோனேசியவின் தலைநகரான ஜகார்த்தாவில் ஜாவா கடலின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் அதன் தலைநகரை போர்னியோவிற்கு மாற்றவுள்ளது.\n2. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ரஷ்யாவின் ஹ்யூமனாய்ட் ரோபோவை தனது சர்வதேச விண்வெளி மையத்தில் இணைத்துள்ளது.\n3. இந்தியாவிற்கான 11-வது ‘சி-17 குளோப்மாஸ்டர்’ போக்குவரத்து விமானத்தை அமெரிக்காவின் போயிங் நிறுவனம் இந்திய விமானப் படையிடம் ஒப்படைத்தது.\n4. கிராம்நெட் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் Wi-Fi வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\n5. புது தில்லியில் ஜல் ஜீவன் மிஷன் குறித்த மாநில அமைச்சர்களின் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டினை ஜல் சக்திக்கான மத்திய அமைச்சர் ஸ்ரீ கஜேந்திர சிங் சேகாவத் தலைமை தாங்கினார்.\n6. ‘ஜுடாக்சா’ இதழ் நீரின் மேற்பரப்பில் நடக்க அல்லது ஓடக்கூடிய 7 புதிய பூச்சிகளைப் பற்றி வெளியிட்டுள்ளது. மெசோவெலியா (எம்) அந்தமனா (அந்தமான் தீவுகள்) பிஸ்பினோசா மற்றும் எம். இசியாசி (மேகாலயா) அக்கல்ட்டா மற்றும் எம் டெனுயா (தமிழ்நாடு) ப்ரெவியா மற்றும் எம். டிலாடாட்டா (மேகாலயா மற்றும் தமிழ்நாடு).\n7. இந்தியாவின் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி தனது “மான் கி பாத்” “Mann ki Baat” நிகழ்ச்சியில் செப்டம்பர் மாதத்தை ‘போஷான் அபியான்’ (தேசிய ஊட்டச்சத்து மிஷன்) – ‘POSHAN Abhiyaan’ (National Nutrition Mission) இன் ஒரு பகுதியாக ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடுவதாக அறிவித்தார்.\n8. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ஐ.டி.ஐ நாக்பூரில் உள்ள மாணவர்களுக்கு ரபேல் போர் விமான பாகங்களை இணைப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.\n9. டெல்லி பெரோசா கோட்லா கிரிக்கெட் மைதானத்திற்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் பெயர் சூட்டப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n10. பே.டி.எம் நிறுவனத்தின் புதிய தலைவராக கோல்டுமேன் சாக்ஸ் (Goldman Sachs) நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய அமித் நய்யார் நியமிக்கப்பட்டுள்ளார்.\n11. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக இந்திய வீரர்கள் 4 பேருக்கு ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையம் 15 மாதங்கள் பயிற்சி அளிக்கவுள்ளது. ககன்யான் திட்டம் 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2022ஆம் ஆண்டிற்குள் செயல்படுத்தப்பட உள்ளது.\n12. ஆகஸ்ட் 26 - மகளிர் சமத்துவ தினம். பெண்களின் சமத்துவ தினத்திற்கான நிறம் ஊதா.\n13. இந்தியாவின் முதல் பெண் டிஜிபி காஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamildiasporanews.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-09-18T12:12:04Z", "digest": "sha1:NZT72TS4DNP2J2QUV2QP2AINB3CUKA3C", "length": 10209, "nlines": 69, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "சுமந்திரன் டெல்லி வந்தால் தீர்வில்லை:அர்ஜுன் சம்பத்! | Tamil Diaspora News", "raw_content": "\n[ September 8, 2019 ] தமிழர்களைப் பொருத்தவரை சஜித் மற்றொரு சோனியா காந்தியாகதான் இருப்பார்\tஅண்மைச் செய்திகள்\n[ August 24, 2019 ] தமிழர்களைக் கொன்ற வரலாற்றைக் கொண்டிருந்த இரண்டு கட்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளது\tஅண்மைச் செய்திகள்\n[ August 24, 2019 ] கால அவகாசம் கொடுத்தவர் கதைப்பதைப் பாருங்கள்\tஅண்மைச் செய்திகள்\nசுமந்திரன் டெல்லி வந்தால் தீர்வில்லை:அர்ஜுன் சம்பத்\nசுமந்திரன் டெல்லி வந்தால் தீர்வில்லை:அர்ஜுன் சம்பத்\nடாம்போ June 18, 2019 இந்தியா, இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nபிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு ஈழத்தமிழர்களிற்கு முற்றுமுழுதாக உதவுமென இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அர்ஜுன் சம்பத் தனக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஈழம் சிவசேனை தலைவர் சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.\nஇந்திய அரசு அதிலும் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு. ஈழத் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை எனவும் செய்யப் போவதும் இல்லை எனவும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அண்மையில் குற்றஞ்சுமத்தியிருந்தார்.\nஇதற்கு பதிலளித்துள்ள அர்ஜீன் சம்பத் இலங்கை ஆதிகாலம் தொட்டுச் சிவபூமி இருந்தது.அதன் பின்னரே ஏனைய மதங்கள் வந்திருந்தன.\nஈழத் தமிழர்கள் சைவர்கள் அவர்கள் சார்பில் இதுவரை எந்தக் கட்சியும் பேசவில்லை.\nதமிழர் சார்பில் பேசுவோர்கள் கிறிஸ்தவர்களே .அவ்வாறு பேசுவோரின் நோக்கம் சைவர்களைக் கிறிஸதவர்கள்; ஆக்குவதே.\nதூண்டுதல் மதமாற்றத்தையோ கட்டாய மதமாற்றத்தையோ பிரதமர் மோடியை கடுமையாக எதிர்க்கிறார்.\nதிருக்கேதீச்சரம் திருக்கோயில் கட்டுவதற்கு இந்திய அரசு பல கோடி ரூபாய்களை வழங்கியது. மதமாற்றம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட மெதடிஸ்த சபையில் துணைத் தலைவராக இருப்பவர் ஆபிரகாம் சுமந்திரன்.\nமாதந்தோறும் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று மதமாற்றப் பணிகளை மட்டுமே மேற்கொள்பவர் அவரது துணைவியார் சாவித்திரி சுமந்திரன்.\nதமிழர்களுக்கு எதிரான சைவர்களுக்கு எதிரான கடும் போக்குடைய இவர்கள் இருவரும் பிரதமர் மோடியை சந்திக்கப் போனால் பிரதமர் மோடி உதவமாட்டார்.\nஈழத்தமிழர் சார��பாளராக இவர்கள் போவதை இந்திய அரசு விரும்பவில்லை எனப் பலமுறை எடுத்துக் கூறியுள்ளது .\nஅண்மைக் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தில்லி வந்த பொழுதும், கிறித்தவர்களை உங்கள் சார்பாக அனுப்பாதீர்கள் எனப் பாரதிய சனதாக் கட்சியின் மூத்த தலைவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.\nஈழத்தமிழர்களுக்கு சிறப்பாக சைவர்களுக்கு உதவி வேண்டுமானால் அரசியல் தீர்வைக் கொண்டு வர வேண்டுமானால் சைவ தலைமை உள்ள கட்சிகள் பாரதப் பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும்.பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு முற்று முழுதாக உதவுமெனவும் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார்.\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nஐ.நா.பாதுகாப்புக் குழுவின் தீர்மானம் எங்கள் போராட்டத்தின் முதல் வெற்றி: ராஜ்குமார், காணாமல் போன மக்களின் உறவினர்கள், வவுனியா\nவலம்புரி: யாழ்.பல்கலைக்கழகத்தை தாரைவார்த்து விடாதீர்கள்\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nதமிழர்களைப் பொருத்தவரை சஜித் மற்றொரு சோனியா காந்தியாகதான் இருப்பார் September 8, 2019\nதமிழர்களைக் கொன்ற வரலாற்றைக் கொண்டிருந்த இரண்டு கட்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளது August 24, 2019\nகால அவகாசம் கொடுத்தவர் கதைப்பதைப் பாருங்கள் August 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mentamil.com/ta/inataiyaavaina-paoraulaataara-tauyaranakalaukakau-taiiravau-enana-nairamalaa-caiitaaraamana", "date_download": "2019-09-18T11:26:12Z", "digest": "sha1:DAXKGY47LKCK35ME5BEG6XDN2MIPWRPS", "length": 9493, "nlines": 97, "source_domain": "mentamil.com", "title": "இந்தியாவின் பொருளாதார துயரங்களுக்கு தீர்வு என்ன? - நிர்மலா சீதாராமன் | Tamil News Website", "raw_content": "\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் ��- 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\nபுதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா\nஇந்தியாவில் 2022 ஆண்டிற்க்குள் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள்\nஅமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் - ஈரான்\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து\n69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இந்திய பிரதமர்\nஇந்தியாவின் பொருளாதார துயரங்களுக்கு தீர்வு என்ன\nஇந்தியாவின் வளர்ச்சி விகிதம் அமெரிக்கா, சீனாவை விட அதிகம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு பொருளாதார பிரச்னைகள் குறித்து விளக்கம் அளித்தார்.\n\"சர்வதேச அளவில் பொருளாதார பிரச்னை என்னவாக இருக்கிறது என்பதை விளக்க விரும்புகிறேன். பொருளாதார வளர்ச்சி விகிதம் சர்வதேச அளவில் 3.2-ஆக உள்ளது. உலக அளவில் பொருட்களின் தேவை குறைவாக இருப்பதாக பல நிறுவனங்கள் கூறுகின்றன.\nஅமெரிக்கா மற்றம் சீனா இடையே நடந்து வரும் பொருளாதார மோதல் காரணமாக, சீனாவின் நாணய மதிப்பு குறைந்துள்ளது. இது சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nஇந்தியாவின் வளர்ச்சி விகிதம் அமெரிக்கா மற்றும் சீனாவை விட அதிகமாக இருக்கிறது. வளத்தை உருவாக்குபவர்களுக்கு மதிப்பு அளிக்கப்படும் என்று மோடி கூறியதை இங்கு கூறிக்கொள்கிறேன்.\nஇந்தியாவில் வர்த்தகத்தை எளிமைப்படுத்தும் நடவடிக்கை கடந்த 2014-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொழிலாளர் மற்றும் வரி தொடர்பான சீர்த்திருத்தங்களை ஏற்படுத்த வேண்டும்.\nவருமான வரி தாக்கல் செய்வது இன்னும் எளிமைப்படுத்தப்படும். இதனை எய்ப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சிறு குறு தொழிலாளர்களுக்கு நலனை ஏற்படுத்தும்\" என நிர்மலா தெரிவித்தார்.\nஇந்திய ரூபாய் மதிப்பு சரிவு\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nஇந்திய அரசியலில் திருப்பம்: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் மம்தா\nBreaking news இந்தியா இந்திய பொருளாதாரம் 16 September 2019\n2020 ஆண்டில் தொழில் துவங்கும் வணிகர்களுக்கு - ஜிஎஸ்டி புதிய அறிவிப்பு \nகனம���ை எதிரொலி: மத்திய பிரதேசத்தில் 46,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு\nபோர் நிறுத்த ஒப்பந்தம் விதிமீறல்: பாகிஸ்தான் மீது இந்தியா குற்றச்சாட்டு\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் - 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-09-18T11:32:10Z", "digest": "sha1:2PDFM2AZKIXK25VOXSJN3HRQV2FMKTSP", "length": 16513, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "குண்டு வீச்சு: Latest குண்டு வீச்சு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபோலீஸ் ஸ்டேஷனில் குண்டு வீசியது யார்.. 50 பேரிடம் விசாரணை.. கண்டுபிடிக்க முடியால் திணறும் போலீசார்\nசென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை பிடிப்பதில் சிக்கல் நீடித்து...\nபாஜக இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு-வீடியோ\nகோவையில் பாஜக மாவட்ட தலைவர் மற்றும் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இரு இடங்களில்...\nஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்திய அமெரிக்க படைகளுக்கு பாராட்டு தெரிவித்த ட்ரம்ப்\nவாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தை எண்ணி பெருமைப்படுவதாகவும், ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்திய அமெரிக்க படைகளுக்கு...\nதிருச்சி அருகே ஆந்திரா லாரி மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு\nதிருச்சி: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரை அடுத்த வாலிகண்ட புரம் அருகே ஆந்திர பதிவெண் கொண்ட...\nவேலூர்: இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் குண்டு வீச்சு... பதற்றம்\nவேலூர்: ஆற்காட்டில் இந்து முன்னணி நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நகரின்...\nஎடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற கூட்டத்தில் பெட்ரோல் பாக்கெட்டுகள் வீச்சு.. சேலத்தில் பரபரப்பு\nசேலம்: தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்க���் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி கலந்து கொண்ட...\nஅமைச்சர் செல்லூர் ராஜூ ஆபிசில் குண்டு வீசிய வழக்கு... அதிமுக மாஜி நிர்வாகி உட்பட 6 பேர் கைது\nமதுரை: அமைச்சர் செல்லூர் ராஜூவின் மதுரை அலுவலகத்தில் குண்டு வீசிய வழக்கில் அண்ணா தொழிற்சங்க முன்னாள் மாவட்ட இணை...\nபாகிஸ்தானின் அணு ஆயுத தளங்களை குண்டு வீசி தகர்க்கத் திட்டமிட்ட இந்திரா காந்தி\nவாஷிங்டன்: பாகிஸ்தானின் அணு ஆயுத தளங்களை குண்டு வீசித் தாக்கி தகர்த்துத் தரைமட்டமாக்க முன்னாள் பிரதமர் இந்திரா...\nஏமன் கிளர்ச்சியாளர்களின் ஆயுதக் கிடங்கு குண்டு வீசித் தகர்ப்பு\nசனா: உள்நாட்டுப் போர் நடந்து வரும் ஏமனில் கிளர்ச்சியாளர்களின் ஆயுதக் கிடங்கை சவுதி கூட்டுப்படையின் போர்...\nபுதிய தலைமுறை டிவி குண்டு வீச்சு: சிபிஐ விசாரணை கோரும் ராம கோபாலன்\nசென்னை: புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என...\nபுதிய தலைமுறை டிவி அலுவலகம் மீது 'டிபன் பாக்ஸ்' குண்டுகள் வீச்சு\nசென்னை: சென்னையில் உள்ள புதிய தலைமுறை டிவி அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை 2 டிபன் பாக்ஸ்...\nஇஸ்ரேல் குண்டு வீச்சு: காஸா முனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பாலஸ்தீனர்கள் பலி\nகாஸா: காஸா முனையில் நேற்று இஸ்ரேல் குண்டு வீசி நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக...\nகூடங்குளம் அருகே மீண்டும் குண்டு வீச்சு- 30க்கும் மேற்பட்ட குண்டுகள் பறிமுதல்\nதூத்துக்குடி: கூடங்குளம் அருகே கூத்தன்குழியில் மீண்டும் சராமரியாக வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடந்தது. இதனால்...\nசுபாஷ் பண்ணையார் கோஷ்டி மீது வெடிகுண்டு வீசிய 4 பேர் சரண்.\nதென்காசி: சுபாஷ் பண்ணையார் கோஷ்டி மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசியது தொடர்பாக தேடப்பட்டு வந்த 4 பேர் தென்காசி...\nகோவையில் பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு\nகோவை: கோவையில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த பாரதிய ஜனதாக் கட்சி நிர்வாகி வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள்...\nசிவசேனா -விஎச்பி நிர்வாகிகளிடையே மோதல்: குண்டு வீசித் தாக்குதல் - கோவையில் பரபரப்பு\nகோவை: கோவையில், இந்து அமைப்புகளுக்கிடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில் சிவசேனா அமைப்பின் நிர்வாகி வீட்டில���...\nஇலங்கை இறுதிப் போர்.. இந்தியக் கொடி பறந்த கப்பலில் இருந்தும் குண்டு வீச்சு: வவுனியா கோர்ட்டில் மனு\nவவுனியா: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் முல்லைத் தீவு கடற்பரப்பில் இந்திய தேசியக் கொடியுடன்...\nநெல்லையில் திமுக நிர்வாகி வீட்டில் வெடிகுண்டு வீச்சு: 8 வாகனங்கள் சேதம்\nநெல்லை: நெல்லையில் தி்முக நிர்வாகி வீட்டில் நேற்று மர்ம கும்பல் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 5...\nகச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை பெட்ரோல் குண்டு வீசி வெறித் தாக்குதல்\nராமேஸ்வரம்: சேனல் 4 நிறுவனம் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான புதிய வீடியோவை வெளியிட்ட நேரத்தில், இந்திய...\nநெல்லையில் அரசு பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு\nநெல்லை: நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு...\nவிமானப்படையினர் தவறாக குண்டு வீசியதில் 30 ராணுவ வீரர்கள் பலி\nசனா: ஏமன் நாட்டில் அந்த நாட்டு விமானப் படையினர் தவறாக, தங்களது ராணுவ முகாமின்மீது குண்டு வீசியதில் அதில் இருந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.vijayarmstrong.com/2010/04/hd.html?showComment=1348677056526", "date_download": "2019-09-18T11:22:02Z", "digest": "sha1:DLZLWB33F5W4DVL2J7DSREEQNOFXRITN", "length": 45696, "nlines": 354, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "அடுத்த தலைமுறை 'HD' தொழில்நுட்பம்:", "raw_content": "\nஅதுஇதுதான். அடுத்தமாதம் (ஆகஸ்ட் 2019) 10,11,12 ஆம்தேதிகளில், கோத்தகிரியில்நாம்ஒருபயிற்சிப்பட்டறையை Learn to make a short film என்றதலைப்பில்ஏற்பாடுசெய்திருக்கிறோம்.\n1. ஒருகுறும்படத்தைஎப்படிஎடுப்பது. அதற்கானஒளிப்பதிவுதொழில்நுட்பங்கள்யாவை. சிறியசெலவில், கிடைக்கின்றபொருளில், சூழலில், ஒளியில், நேர்த்தியானஒருகுறும்படத்தைஎப்படிஎடுப்பதுஎன்றநுட்பத்தைசெயல்முறைவிளக்கமாகசெய்துபார்த்துகற்றுக்கொள்ளப்போகிறோம். மூன்றுநாட்களுக்குபடபிடிப்பை, கோத்தகிரிபகுதிகளில்நடத்தஇருக்கிறோம். ஒருசிறியகுழுவாகஇதனைசெய்திடப்போகிறோம்.\nஅடுத்த தலைமுறை 'HD' தொழில்நுட்பம்:\nஅண்மைக் காலமாக தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள். அடுத்தத் தலைமுறை தொலைக்காட்சி 'HDTV' தொழில்நுட்பம் வந்துவிட்டது என்பதை. இந்த 'HD' என்பது என்ன அதில் படங்கள் எப்படி இருக்கும் அதில் படங்கள் எப்படி இருக்கும் இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் படத்திற்கும் HD படத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதை அறிய ஆர்வம் உங்களுக்கு உண்டா இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் படத்திற்கும் HD படத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதை அறிய ஆர்வம் உங்களுக்கு உண்டா அப்படியானால் இது உங்களுக்கான கட்டுரை.\nHD தொலைக்காட்சியைப்பற்றி (HDTV) தெரிந்துகொள்ள, நாம் முதலில் 'DIGITAL' பற்றி தெரிந்துக் கொள்ளவேண்டும். அதற்கு முன், 'டிஜிட்டல்'(Digital) தொழில்நுட்பத்தில் பயன்பாட்டிலிருக்கும் சில தொழில்நுட்பப் பெயர்களுக்கு அர்த்தம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.\nவீடியோ பிம்பங்களை, குறிப்பாக தொலைக்காட்சிப் பிம்பங்களைக் குறிப்பிடும் போது, மூன்று முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடுவார்கள். ஒரு வரிசையில்(Line) எத்தனை 'பிக்சல்கள்' உள்ளன என்பதும் ஒரு பிம்பத்தில் எத்தனை வரிசைகள்(Lines) உள்ளன என்பதும் அது எவ்வகையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது என்பதாக. அதாவது Progressive(P) or Interlaced(I) பிம்பமா அது என்பதும் ஒரு நொடியில் வரும் 'Fields' எண்ணிகையும் சேர்த்து குறிப்பிடுவார்கள்.(Number of pixels per line x number of lines per frame/vertical refresh rate (in Hz) progressive or interlaced )\n1920 x 1080/50i என்பதில் 1920 x 1080 என்பது அப்பிம்பத்தில் உள்ள பிக்சல்களின் எண்ணிகையை குறிக்கிறது. 50i என்பது ஒரு நொடிக்கு 50 'interlaced' fields (per second) என்பதைக் குறிக்கிறது.\nபிக்சல்ஸ் (Pixels): தொலைகாட்சி பெட்டியை 'ON' செய்தால் படம் வராமல் இருக்கும் போது புள்ளிப் புள்ளியாக வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அப்புள்ளிகள், மின்சாரத்தால் தூண்டப்பட்டு உருவாகும் 'எலட்ரானிக்' கதிர்கள். அது தொலைக்காட்சிப் பெட்டியின், திரை முழுவதையும் நிரம்பி இருப்பதை பார்த்திருப்பீர்கள். அத்துகள்கள் தான் பிம்பத்தின்(Image) தகவல்களை கொண்டு வருகின்றன. அதன் மூலமாகவே நாம் படத்தைப் பார்க்க முடிகிறது. இது 'அனலாக்'(Analog) முறை.\nஇதே போல 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில், ஒரு பிம்பத்தை புள்ளிகளால் பிரிக்கிறார்கள். வரிசையாக அடுக்கப்பட்ட புள்ளிகள். குறுக்கும் நெடுக்குமாக வரிசைப்படுத்தப்பட்ட புள்ளிகள். இந்த ஒவ்வொரு புள்ளியும் ஒரு 'பிக்சல்'(Pixel) என அழைக்கப்படுகிறது. ‘Picture cell’ or ‘Picture element' என்பதன் சுருக்கமே 'Pixel'.\nஇதில் நீலகட்டம் ஒரு பிக்சல், சிவப்பு கட்டம் ஒரு பிக்சல்\nபிம்பத்திலிருக்கும் ஒரு புள்ளியின் தக���ல்களை அது கொண்டிருக்கும். பிம்பத்தின் வண்ணம் மற்றும் வெளிச்ச அளவுகளை (R, G, B, Chrominance and Luminance) அது கொண்டிருக்கும். இந்த ஒவ்வொரு தனிப்பட்ட 'பிக்சல்கள்' தாங்கியுள்ள தகவல்களைக் கொண்டே ஒரு பிம்பம் (Image/Picture) உருவாக்கப்படுகிறது. இப்புள்ளிகள், குறிப்பிட்ட எண்ணிக்கையில் கிடைமட்டமாகவும் (Horizontal) செங்குத்தாகவும் (Vertical) அடுக்கப்பட்டிருக்கும்.\nகிடைமட்டமாக (Horizontal) அதாவது அகலம் (Width) மற்றும் செங்குத்தாக (Vertical) அதாவது உயரத்திலும் (Height) இருக்கும் 'பிக்சல்களின்' எண்ணிக்கையை குறிப்பது. 720 x 576 என்பதில் அகலத்தில் 720 பிக்சல்களும் உயரத்தில் 576 பிக்சல்களும் உள்ளது என்பதை குறிக்கிறது.\n'ரெஸலுஷன்' (Resolution): பிக்சல்ஸ்(Pixels)-களின் எண்ணிக்கையைக்கொண்டு அப்பிம்பத்தின் அடர்த்தியை குறிப்பது. பிக்சல்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அதன் அடர்த்தி அதிகரித்து அதனால் அப்பிம்பத்தின் துல்லியம் (Information: Color,Brightness,Sharpness..etc) அதிகரிக்கும்.\n'இண்டர்லேஸ்' (Interlaced Scan): இரண்டு அடுத்தடுத்த வரிசையை(lines) தனித்தனியாக ‘ஸ்கேன்’ செய்வது. 1,2,3,4,5..வரிசையில் 1,3,5.. (odd number) என்பதை ஒரு தடவையும் 2,4,6..(even number) என்பதை மற்றொரு தடவையும் ஸ்கேன் செய்வது. படம் பிடிக்கும் போது இம்முறையில் பிம்பத்தின் தகவல்கள் சேமிக்கப்படுகிறன. தொலைக்காட்சியில், இவ்விரண்டு வரிசைகளின் தொடர்ச்சியான மாற்றத்தின் மூலம் பிம்பம் காட்சிப்படுத்தப்படுகிறது. ஒரு நொடிக்கு 25 frames. ஒரு ஃபிரேமை இரண்டு வரிசை(lines) பிம்பங்களாக பிரிப்பதால் (25 x 2 fields) 50i என குறிக்கப்படுகிறது.\n'புரோகரஸிவ்' (Progressive scan): 'இண்டர்லேஸ்' ஸ்கேனைப்போலில்லாமல் மொத்த வரிசைகளையும்(lines) ஒரே தடவையில் ஸ்கேன் செய்வது. மொத்த வரிசைகளையும் ஒரே தடவையில் காட்டுவது.\nNTSC: The National Television Systems Committee என்பதன் சுருக்கம். அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ, ஜப்பான் போன்ற நாடுகளில் உபயோகப்படுத்தப்படும் 'அனலாக்' வண்ணத் தொலைக்காட்சி தொழில்நுட்பம், ஒரு நொடிக்கு எத்தனை பிம்பங்கள் திரையில் காட்டப்படுகிறது என்பதை நிர்ணயிக்கிறது. அந்நாடுகளில் பயன்பாட்டிலிருக்கும் மின்சாரத்தைப் பொருத்து இது மாறுபடும். (மின்சாரத்தை பற்றி தெரிந்தவர்களிடம் இதைப்பற்றிக் கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள்). நொடிக்கு 30 Frames என்ற கணக்கில் NTSC -இல் இருக்கும். '525/60 line and field format' - இதில் '525' என்பது வரிசையின்(lines) எண்ணிக்கையை குறிக்கிறது.\nPAL: Phase Alternate Line என்பதன் சுருக்கம். ஐரோப்பாவின் பெரும்பான்மையான நாடுகளில் பயன்படுத்தப்படும் 'அனலாக்' வண்ணத் தொலைக்காட்சி தொழில்நுட்பம். இந்தியாவில் இதுதான் பயன்படுத்தப்படுகிறது. நொடிக்கு 25 Frames என்ற கணக்கில் PAL அமைப்பு இருக்கும்.'625 line/50 field format'.\nSECAM: 'ஃபிரான்ஸில்' பயன்படுத்தப்பட்ட 'அனலாக்' வண்ணத் தொலைக்காட்சி தொழில்நுட்பம். UK மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் PAL தொழில்நுட்பத்திற்கு மாறுவதற்கு முன்னால் பயன்படுத்தினார்கள்.\nகுறிப்பு: இந்த தொழில்நுட்பங்களைப்பற்றி இன்னும் விரிவாகத் தெரிந்துகொள்ள நீங்கள் வேறு கட்டுரைகளை/ புத்தகங்களைத்தான் நாட வேண்டும். இங்கே மேலோட்டமாக நீங்கள் புரிந்துகொள்ளக் கூடிய வகையில்/ தேவையான அளவில் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஇப்போது HD-ஐ பற்றிப் பார்ப்போம்.\nHD என்பது 'ஹை டெஃபினிஷன்' (High Definition) என்பதன் சுருக்கம். 'ஹை டெஃபினிஷன்' என்றால் அதிக செறிவுள்ள அல்லது அதிகத் தரமுள்ள படங்கள் என அர்த்தம் கொள்ளலாம். தற்போது நம் வீடுகளிலுள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் வரும் படங்கள் 'SD' (Standard Definition) வகைப்படங்கள். 720 x 576 பிக்சல் பிம்பங்கள். 'டிஜிட்டல் TV (DTV/ DVD) படங்கள் 1280 x 720 பிக்சல் இருக்கும். 'HD படங்கள் 1920 x 1080i பிக்சல் கொண்டதாக இருக்கும். அதிக 'ரெசலூஷன்' (Resolution) கொண்ட படங்கள் என்பதனால் படங்கள் தெளிவாக இருக்கும்.\nஇவை 'புரோகரஸிவ்' (Progressive scan) மற்றும் 'இண்டர்லேஸ்'(Interlaced Scan) ஆகிய இரண்டு தொழில்நுட்பத்திலும் செயல்படுகின்றன.\nவியாபார நோக்கத்தில் சொல்லும்போது frames/fields எண்ணிகையை விட்டுவிட்டு, 'Resolution' மதிப்பில் 1080i என்கின்றனர். அதனால் தான் பிளாஸ்மா TV-களில் HDTV 1080i என குறிப்பிடுகிறார்கள்.\nநம்முடைய வழக்கமான TV-யின் பரப்பளவு 4:3 என்ற 'ஆஸ்பெக்ட் ரேஸியோ'(aspect ratio) -வில் இருக்கும். HDTV-இன் 'ஆஸ்பெக்ட் ரேஸியோ' 16:9 பரப்பளவில் இருக்கும்.\nஇவ்வகை பிம்பங்களை படம் பிடிக்க CCD, CMOS, 3MOS சென்சார்கள் பயன்படுத்தப்படுகிறது. பிம்பங்களை MPEG-2, MPEG-4 / AVC, MPEG-4 AVC/H.264 போன்ற Formats -களைப் பயன்படுத்தி சேமித்து வைக்கிறார்கள். இந்த 'formats'-கள் அதிகமாக இடத்தை எடுக்காமல், தரத்தையும் குறைக்காமல் பிம்பத்தை சேமித்து வைக்க உதவுகின்றன.\nஒலியை பொருத்தமட்டும் பலவித 'கோடக்குகள்'(Codec) பயன்படுத்தப்படுகின்றன. 'dts' 'dolby' 'Surround Sound' 'THX' போன்ற ஒலிப்பதிவு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nஇப்போது திரைப்படம் எடுப்பதற்கும் HD தொழில்நுட்பம் பயன��படுத்தப்படுகிறது. அவை இன்னும் கொஞ்சம் அதிக 'Resolution'-களில் படத்தை பதிவுசெய்கின்றன. 2K, 4K 'ரெஸலூஷன்'களில் படம் எடுக்கிறார்கள்.\n(தற்போது Canon EOS 5D Mark II, Canon EOS 5D Mark III, Canon EOS C300, Canon EOS C500 போன்ற கேமராக்களும் பயன்படுத்தப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்)\n1950-இருந்து NTSC, PAL மற்றும் SECAM தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 'அனலாக்' வண்ண தொலைகாட்சிகள் செயல்பட்டன.\nபிற்பாடு 1983-களில் 'சேட்டலைட்(Satellite) தொலைக்காட்சி வசதியெல்லாம் வந்தபோது 'Digital TV' கொண்டு வந்தார்கள். வழக்கமான 'Standard Definition' வகை பிம்பங்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கொடுத்தார்கள். நீங்கள் அறிந்திருப்பீர்கள், 1990-களில் 'Sun TV', தான் டிஜிட்டல் ஒளிபரப்பிற்கு மாறிவிட்டதாக விளம்பரங்கள் செய்ததை.\n1990-இல் அமெரிக்காவில் HDTV 'Digital HDTV Grand Alliance' அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் பொதுமக்களுக்கான HDTV அமெரிக்காவில் July 23, 1996 துவங்கப்பட்டது.\nஐரோப்பா நாடுகளில் January 1, 2004 முதல் HDTV ஒளிபரப்பப்பட்டது. 2009-இல் 114 HD தொலைக்காட்சி ஒளிப்பரப்பு இருந்தன. 6 million பார்வையாளர்கள் HDTV-க்கு இருந்தார்கள். இது 2013 -இல் 24.7 million பார்வையாளர்களாக அதிகரிக்கும் என கணக்கிட்டிருக்கிறார்கள்.\nநம் நாட்டுக்கு இப்போதுதான் வந்து சேர்ந்திருக்கிறது.\nதிரைப்படங்களைப் பொருத்த மட்டில், HD பயன்படுத்தி ஹாலிவுட்டில் பல படங்கள் எடுத்துவிட்டார்கள். பிரபல இயக்குனர் 'மைக்கேல் மேன்'( ALI படத்தின் இயக்குனர்) தன்னுடைய 'Collateral' மற்றும் 'Public Enemies' ஆகிய படங்களை HD-இல் எடுத்தார். இரண்டு படங்களிலும் HD-யின் சிறப்பம்சங்களைப் பயன்படுத்தினார். இதைப் பற்றி தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம். அவ்வளவு தகவல்கள் உள்ளன.\nதமிழில் முதல் படம் பி.சி.ஸ்ரீராம் எடுத்த 'வானம் வசப்படும்' . அப்புறம் சேரனின் 'தவமாய் தவமிருந்து' -இதன் ஒளிப்பதிவாளர் M.S.பிரபு அவர்கள். இப்போது நிறைய படங்கள் வந்துவிட்டன. HDV படம் கூட எடுத்துவிட்டார்கள். கமலின் 'உன்னைப்போல் ஒருவன்' RED ONE-இல் எடுக்கப்பட்டது.\nதமிழில் முழுக்க முழுக்க டிஜிட்டலில் (RED ONE) எடுத்து டிஜிட்டலிலேயே திரையிடப்பட்ட படம் ' திருதிரு துறுதுறு'. இதன் இயக்குனர் 'நந்தினி'. ஒளிப்பதிவாளர் 'சுதிர் சவுத்ரி'.\n'வெண்ணிலா கபடி குழு'-வின் ஒளிபதிவாளர் 'லட்சுமணன்' இப்போது ARRI D21-இல் படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.\nவருங்காலம் HD தொழில்நுட்பமாக மாறிக்கொண்டு வருகிறது. நீங்களும் தயாராகிக்கொள்ளுங்க���்.\nஒளிப்பதிவு-தொழில்நுட்பம் டிஜிட்டல் சினிமா-Digital Cinema\nஇன்றுதான் உங்கள் வலைதளத்துக்கு வந்தேன். (மூலம்.ஜாக்கிசேகர்)\nதமிழில் இப்படி ஒரு தொழிற் நுட்ப வலைப்பதிவு இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.அட்டகாசமான நுட்பம் நிறைந்த வலைதளம். என் போன்ற திரைப்பட ஆர்வமுள்ளவர்களுக்கு சரியான தீனி போடக்கூடிய பதிவுகள். இவ்வலைதளத்தை எனக்கு தெரிந்தவர்களுக்கு அறிமுகம் செய்வேன். இவ்வளவு தெளிவாக எழுத ஆரம்பித்திற்க்கும் உங்களுக்கு எனது நன்றிகள். தொடர்ந்து பல விசயங்களை அறிமுகம் செய்யவேண்டுகிறோம். நன்றி.\nமுடிந்தால் 3D டிவி மற்றும் 3D ஒளிப்பதிவு பற்றி கூறுங்களேன்.\nஅருமையான விளக்கங்களுடன்கூடிய பதிவு. நிறைய தெரிந்து கொண்டேன். நன்றி விஜய் சார்.\nவணக்கம். உங்களின் வலைப்பூவை எதேச்சையாக பார்க்கநேர்ந்தது. அருமையான தகவல்கள். தான் பெற்ற அறிவை, அனுபவத்தை, மற்றவர்களிடமும் பகிர்ந்துக்கொள்ளும் மனோபாவம் எல்லோருக்கும் வராது. அந்த வகையில் நீங்கள் ஒரு அபூர்வம் Please keep it up. நீங்கள் இந்த வலைப்பூவையே மறந்துப் போகும்படி, வருங்காலத்தில் மிகவும் பிசியாகக்கூடும். ஆனால் இந்த வலைப்பூ, உங்களின் அகில உலக மைக்ரோபோன் Please keep it up. நீங்கள் இந்த வலைப்பூவையே மறந்துப் போகும்படி, வருங்காலத்தில் மிகவும் பிசியாகக்கூடும். ஆனால் இந்த வலைப்பூ, உங்களின் அகில உலக மைக்ரோபோன் விட்டு விட வேண்டாம். இது என் அன்புக்கட்டளை.\nஉங்களிடம் பகிர்ந்துக் கொள்ளவேண்டிய, சிறந்த உலக சினிமா படங்களின் தொகுப்பாக, ஒரு வலைப்பூ என்னிடம் உள்ளது. அது பிரத்தியேக நண்பர்களுக்கு மட்டும். உங்களின் email address தெரிந்தால் உங்களுக்கும் ஒரு invitation அனுப்புவேன். வாழ்த்துக்கள். என் ஈமெயில் ; milkeywayman@gmail.com\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\n//அருமையான தகவல்கள். தான் பெற்ற அறிவை, அனுபவத்தை, மற்றவர்களிடமும் பகிர்ந்துக்கொள்ளும் மனோபாவம் எல்லோருக்கும் வராது. அந்த வகையில் நீங்கள் ஒரு அபூர்வம் Please keep it up. நீங்கள் இந்த வலைப்பூவையே மறந்துப் போகும்படி, வருங்காலத்தில் மிகவும் பிசியாகக்கூடும். ஆனால் இந்த வலைப்பூ, உங்களின் அகில உலக மைக்ரோபோன் Please keep it up. நீங்கள் இந்த வலைப்பூவையே மறந்துப் போகும்படி, வருங்காலத்தில் மிகவும் பிசியாகக்கூடும். ஆனால் இந்த வலைப்பூ, உங்களின் அகில உலக மைக்ரோபோன் விட்டு விட வேண்டாம். இது என் அன்புக்கட்டளை. //\nநண்பர் M.S.E.R.Kயின் இந்த வரிகள்தான் எனது கருத்தும்.\nஎன் போன்ற சாதாரண சினிமா ரசிகனுக்கு இது போன்ற தகவல்கள் உங்களை போன்று துறையிலிருந்து வருவது படிக்க தூண்டுகிறது.\n(படங்களின் உதாரணத்துடன் நீங்கள் குறிப்பிட்டதை கூறுகிறேன்)\nஎன் போன்ற கட்புல தகவல் தொடர்பியல் (Visual Communication) விரிவுரையாளர்களுக்கும், மாணவர்களுக்கும் மிக உபயோகமான தகவல்கள். வாழ்க உங்கள் பணி... வாழ்த்துக்கள்...\nதமிழில் தொழில்நுட்ப பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. உங்கள் சேவைக்கு மிக்க நன்றி\nHD சேனல் என்ற பெயரில் இவர்களும் வசுலிக்கும் கட்டணம் பற்றிMTUNES, ZEE போன்ற சேனல்கள் SD சேனலில் தங்கள் Resolution Quality'யை வேண்டும் என்றே குறைத்து விட்டு, HD சேனல் தெளிவாக தெரிவது போல் ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.\nமேலும் ஒரு சந்தேகம். தற்பொழுது HD சேனல்களில் பழைய திரைப்படங்களும் காட்டுகிறார்களே, அது எப்படி அப்படி என்றால் இவர்கள் காட்டுவது உண்மையான HD திரைப்படம் இல்லையென்றுதானே அர்த்தம்\nஇணையத்தில் தேடியும் சரியான பதில் கிடைக்கவில்லை.\nஅப்படி இல்லை சார்.. பழைய படங்களை HD தரத்தில் புதிதாக ஸ்கேன் செய்ய முடியும். அப்படி செய்திருந்தால் அது HD தரத்தில் இருக்கும். அல்லது வழக்கமான SD தரத்தை HD-யில் தருகிறோம் என்று ஏமாற்றலாம். பார்த்தாலே தெரிந்துவிடும்..\nஅதாவது பழைய படத்தின் Original Negative - இருந்தால் மட்டுமே அது முடியும்.\nகாமிக்ஸ் பரிந்துரை : ‘தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்’\nஇவ்வரிகளைஅண்மையில்படித்தஒருகாமிக்ஸ்புத்தகத்தில்பார்த்தேன். ஆச்சரியமாகஇருக்கிறது. நவீனஅறிவியல்சொல்லும்அதேகருத்தைக்கொண்டுஅண்மையில்ஒருதிரைப்படமும்பார்த்தேன். இரண்டுமேசிறுவர்களுக்கானதுஎன்றுநம்பப்படும்(தவறாக) பிரிவைச்சார்ந்தகலைபடைப்புகள்.\n‘தோர்கல் - சிகரங்களின்சாம்ராட்’ என்னும்காமிக்ஸ்தான்அந்தஅற்புதபுத்தகம். Vikings- களைஅடிப்படையாககொண்டஇக்காமிக்ஸ், மற்றகாமிக்ஸிலிருந்துதனித்துவமான��ு\nஅவர் இறந்துப்போனபோது வயது ஐம்பத்தைந்து இருக்கும்.என் அம்மாவின் அப்பா, எங்களின் தாத்தா. பெயர் \"நா.இராமகிருஷ்ணன்\", ஊர் \"கீக்களூர்\" என்கிற கிராமம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது.\nஅவரின் மரணம் எங்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி. எதிர் பாராமல் நடந்துவிட்டது. நன்றாகத்தான் இருந்தார், ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார், சில நாட்களிலேயே மரணம் அடைந்துவிட்டார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து பாதியில் அழைத்துச்செல்லப்பட்டேன். மரணம் என்பதை அறிந்திருக்காவிட்டாலும் அழுகைவந்தது. எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் நடந்த இரண்டாவது மரணம் இது. சில வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பா இறந்திருந்தார். சிறு வயது என்பதால் அது அவ்வளவாக என்னை பாதிக்கவில்லை.\nஅவரின் மரணமே என்னை பாதித்த முதல் மரணம். நான் எங்கள் தாத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஊரே கூடிருந்தது. அவர் அப்போது ஊரின் தலைவர். பெரிய மனிதர் மட்டுமல்ல பெரிய குடும்பஸ்த்தர் கூட. எங்கள் பாட்டியின் பெயர் \"லட்சுமி அம்மாள்\", இவர் என் தந்தையின் அக்கா. அக்கா மக…\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.\nபல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அனுபவத்…\n'ALEXA' என்னும் புதிய 'HD' கேமரா:\nஅடுத்த தலைமுறை 'HD' தொழில்நுட்பம்:\nஎன்ன வகையான கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன\nசெலவைக் குறைக்கும் '3 பர்ஃபரேஷன்' (3 Perforation):...\nமைக்கேல் காலின்ஸ்: Michael Collins\n'மாத்தியோசி' படத்தின் படங்கள்- பாகம் 3\n'மாத்தியோசி' படத்தின் படங்கள்- பாகம் 2\n'மாத்தியோசி' படத்தின் படங்கள்- பாகம் 1\n'புகைப்படம்' படத்தின் படங்கள்- பாகம் 3\n'புகைப்படம்' படத்தின் படங்கள்- பாகம் 2\n'புகைப்படம்' படத்தின் படங்கள்-பாகம் 1\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nirappirikai.blogspot.com/2011/07/blog-post_23.html", "date_download": "2019-09-18T11:25:24Z", "digest": "sha1:QU4KXX5ULIQ2ZJZAXVVLOLFFTGQN6SPB", "length": 8581, "nlines": 166, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: தாராசுரம் ஓவியங்கள்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nதாராசுரம் கோயிலில் மேலும் பல ஓவியங்கள் இருக்கின்றன. அவற்றுள் நான் படம் பிடித்தவை ஒரு சில மட்டுமே. இங்கே இன்னும் சில ஓவியங்களை வெளியிடுகிறேன். இவைகுறித்தும் விவரம் தெரிந்தோர் எழுதவேண்டும்.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\n‘‘வெளியில இருக்குற ஜோதிய பார்க்கும்போது அவங்களுக்குள்ள இருக்குற ஜோதிய அவங்களால உணர முடியும் ’’ - கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் 1926 ஆம் ஆண்டு பிறந்த கிருஷ்ணம்மாள் குழந்தைப் பருவம் முதலே தீண்டாமைக் கொடுமைகளை நேரில் அனுபவித...\nமணற்கேணி மூன்றாம் ஆண்டின் முதல் இதழ்\nவணக்கம் மணற்கேணி மூன்றாம் ஆண்டின் முதல் இதழ் தமிழ்ச் செவ்வியல் ஆய்வுகள் குறித்த சிறப்பிதழாக வெளியாகிறது. சிறப்புப் பகுதியில் கி.நாச்...\nஎல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள் - செல்வ புவியரசன்\nஎல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள்… ஆய்வுக் கட்டுரைகள் ஸ்வரம் பிசகக் கூடாத கீர்த்தனைகள் என்றால் பத்தி எ���ுத்து அனைவரையும் உள்ளி...\nமியான்மர்: தமிழர்கள் வதைபடும் இன்னொரு நாடு\nஜனநாயகத்திற்கு ஆதரவான பர்மிய தலைவரான ஆங் சாங் சூச்சி வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ரங்கூனில் இருக்கின்ற அவரது இல்லத்தில...\nதேர்தல் முறையை மாற்றுவோம் - ரவிக்குமார்\nசமச்சீர் கல்வி: விவாதத்துக்காக சில குறிப்புகள் -...\n’வேஷப் பிராமணரும்’ ’தமிழ் பிராமணரும்’ : எதிர்வினை...\n'வேஷப் பிராமணரும்' 'தமிழ்ப் பிராமணரும்' - எதிர்வி...\n’வேஷப் பிராமணரும்’ ’தமிழ் பிராமணரும்’\nதாராபுரம் : வியக்கச் செய்யும் விளையாட்டு\nதாராசுரம் :வாளேந்திப் போரிடும் பெண்கள்\nதாராசுரம் ஓவியங்களைத் தொகுக்க வேண்டும்\nதாராசுரம் சிற்பங்கள்: மகப்பேறு பார்க்கும் காட்ச...\nதாராசுரம் ஓவியங்கள் சொல்லும் கதை எவருக்காவது தெரிய...\nஎண்வயத் தொழில்நுட்பமும் தமிழ்ப் பதிப்புத் துறையும்...\nகறுப்பு ஜூலை: காய்ந்து போன ரத்தம் _ ரவிக்குமார்\nபேராசிரியர் கா சிவத்தம்பியின் மறைவு குறித்து எம் ஏ...\nகா சிவத்தம்பியின் மறைவு குறித்து ஜார்ஜ் எல் ஹார்ட்...\nஅஞ்சலி: கார்த்திகேசு சிவத்தம்பி: நூர்ந்து அவிந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-8-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-09-18T11:37:48Z", "digest": "sha1:U54YW7TQPLMHHZ6MYJNMD5ZFNG6LHYEC", "length": 13624, "nlines": 129, "source_domain": "www.dinacheithi.com", "title": "அமெரிக்காவின் 8 அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் சேர்ப்பு | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nசீன ஓபனில் வெற்றிக் கணக்கை தொடங்கிய பி.வி.சிந்து\nCategories Select Category ஆன்மிகம் (1) சினிமா (10) சிறப்பிதழ்கள் (19) சென்னை (41) செய்திகள் (488) அரசியல் செய்திகள் (13) உலகச்செய்திகள் (82) வணிகம் (63) வானிலை செய்திகள் (1) விளையாட்டு (78)\nHome செய்திகள் அமெரிக்காவின் 8 அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் சேர்ப்பு\nஅமெரிக்காவின் 8 அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் சேர்ப்பு\nஅமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த 8 அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது.\nஇந்திய விமானப் படைக்காக அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட அப்பாச்சி ரக 22 போர் ஹெலிகாப்டர்கள் வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. போயிங் நிறுவனம் இந்த ஹெலிகாப்டர்களை தயாரித்து வருகிறது.\nஇதில், கடந்த ஜூலை மாதம் 4 ஹெலிகாப்டர்கள் உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானதளத்திற்கு வந்து சேர்ந்தன. ஆனால், முறைப்படி அவை விமானப்படையில் சேர்க்கப்படவில்லை. அதன்பின்னர் மேலும் 4 ஹெலிகாப்டர்கள் வந்து சேர்ந்தன.\nஇந்நிலையில், அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்டுள்ள 8 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் நேற்று விமானப்படையில் முறைப்படி சேர்க்கப்பட்டன. பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் விமானப்படை தளத்தில் இதற்கான விழா நடைபெற்றது. அப்போது அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஹெலிகாப்டர்களை விமானப்படையில் இணைக்கும் விழாவில் விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா தலைமை விருந்தினராக கலந்துகொண்டு ஹெலிகாப்டர்களுக்கு பூஜை செய்தார். இதன்மூலம் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தும் 14-வது நாடாக இந்தியா உள்ளது.\n2020-க்குள் மீதமுள்ள அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் இந்தியாவிற்கு ஒப்படைக்கப்பட்டுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதிலும் இதுவரை 2,200 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை போயிங் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநிகழ்ச்சியில் பேசிய விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா பேசும்போது கூறியதாவது:- இது உலகின் மிக கடுமையாக தாக்குதல் நடத்தும் ஹெலிகாப்டர்களில் ஒன்றாகும். இது பல பணிகளை செய்யும் திறன் கொண்டது. நேற்று அப்பாச்சி ஏ.எச் 64 இ தூண்டப்பட்டதன் மூலம், இந்திய விமானப்படை தனது சரக்குகளை கொண்டு செல்ல சமீபத்திய தலைமுறை தாக்குதல் ஹெலிகாப்டர்களை மேம்படுத்தியுள்ளது என கூறினார்.\nPrevious Postமாநகர பஸ்களில் 10 ஆயிரம் பயணிகள் ஓசி பயணம் Next Postமும்பை ஓஎன்ஜிசி ஆலையில் பெரும் தீ விபத்து 4 பேர் பலி\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத மோட்டார் வாகன வரிவிலக்கு அளிக்கப்படும்\nவாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள்:\nஅ.தி.மு.க.வினர் பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் முதல்வர், துணை முதல்வர் உத்தரவு\nபொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், கட்சியினருக்கு உத்தரவு\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nசீன ஓபனில் வெற்றிக் கணக்கை தொடங்கிய பி.வி.சிந்து\nசாம்சங் கேலக்ஸி M30s களை இந்தியாவில் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகப்படுத்தியது\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமற்ற வீரர்களுடன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் வார்னர் பின்னடைவு\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nசாதி ஆணவ ஒழிப்பை எங்கேயிருந்து தொடங்குவது\nகாந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது\nராட்சசி திரைப் படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B7/", "date_download": "2019-09-18T11:39:19Z", "digest": "sha1:YEGNCPGCTWVWLSAXXM6PAY4XWCEQWLDD", "length": 12092, "nlines": 128, "source_domain": "www.dinacheithi.com", "title": "விண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nசீன ஓபனில் வெற்றிக் கணக்கை தொடங்கிய பி.வி.சிந்து\nCategories Select Category ஆன்மிகம் (1) சினிமா (10) சிறப்பிதழ்கள் (19) சென்னை (41) செய்திகள் (488) அரசியல் செய்திகள் (13) உலகச்செய்திகள் (82) வணிகம் (63) வானிலை செய்திகள் (1) விளையாட்டு (78)\nHome செய்திகள் உலகச்செய்திகள் விண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ\nவிண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ\nரஷ்யா முதல் முறையாக ‘பெடார்’ என்ற மனித உருவிலான ரோபோவை சர்வதேச விண்வெளி மையத்திற்கு நேற்று அனுப்பியது.\nகசகஸ்தான் நாட்டின் பாய்கோர் மாகாணத்தில் உள்ள ரஷ்யாவின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நேற்று சோயுஸ் எம் எஸ்14 என்ற ஆளில்லா விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்துடன் ‘பெடார்’ என்ற மனித உருவ ரோபோவும் அனுப்பப்பட்டுள்ளது.\nஇது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், “ஸ்கைபோட் எப் 580 என்ற அடையாள எண்ணுடன் அனுப்பப்பட்டுள்ள இந்த ரோபோ, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு அவசர காலங்களில் உதவி செய்வதற்காக 10 நாட்கள் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறது.\nஇந்த ரோபா 1.8 மீ உயரமும் 160 கிலோ எடையும் கொண்டது. இது, மின் இணைப்புகளை சரி செய்தல், தீயணைப்பான்களை பயன்படுத்துதல் போன்ற பணிகளை விரைவாகச் செய்யும்.\nசோயுஸ் விண்கலங்கள் பொதுவாக விண்வெளி வீரர்களுடன் பயணங்கள் மேற்கொள்ளும். ஆனால் இம்முறை புதிய அவசர மீட்பு அமைப்பை சோதிக்கும் பொருட்டு எந்த மனிதர்களும் பயணிக்கவில்லை” என்றார்.\nஇதே போன்று 2011 ஆம் ஆண்டு அமெரிக்கா விண்வெளி மையமான நாசா, ரோபோனாட் 2 என்ற மனித ரோபோவை அனுப்பியது. ஆனால் அ���ு தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக 2018ம் ஆண்டு திருப்பி அனுப்பப்பட்டது.\n2013 ஆம் ஆண்டு ஜப்பான் இதே போன்று கிரோபோ என்ற சிறிய ரோபோவை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postடெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக Next Postகாஷ்மீர் மக்களுக்காக நியாயமான கொள்கையை இந்தியா முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத மோட்டார் வாகன வரிவிலக்கு அளிக்கப்படும்\nவாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள்:\nஅ.தி.மு.க.வினர் பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் முதல்வர், துணை முதல்வர் உத்தரவு\nபொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், கட்சியினருக்கு உத்தரவு\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nசீன ஓபனில் வெற்றிக் கணக்கை தொடங்கிய பி.வி.சிந்து\nசாம்சங் கேலக்ஸி M30s களை இந்தியாவில் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகப்படுத்தியது\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமற்ற வீரர்களுடன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் வார்னர் பின்னடைவு\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nசாதி ஆணவ ஒழிப்பை எங்கேயிருந்து தொடங்குவது\nகாந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது\nராட்சசி திரைப் படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jayanewslive.com/sports/sports_90595.html", "date_download": "2019-09-18T11:22:10Z", "digest": "sha1:MTGRP3GWYCHVN6DR4GCHEWJIT3RPS7VH", "length": 19596, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான விருதுகள் அறிவிப்பு - ரவீந்திர ஜடேஜா, பாஸ்கரன் உள்ளிட்ட 19 பேருக்கு அர்ஜுனா விருது", "raw_content": "\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திடீர் சந்திப்பு - நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தகவல்\n5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு - அடுத்த மாதம் 24ம் தேதிக்குள் முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் ஆணை\nதமிழகத்தில் மட்டும் அல்ல வட மாநிலங்களில் கூட இந்தி மொழியை திணிக்க முடியாது - நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு நவம்பர் மாதம் வெளியாக வாய்ப்பு - இருதரப்பு வழக்கு விசாரணை அக்டோபர் 18ம் தேதியுடன் நிறைவு செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்கோகோய் அறிவுறுத்தல்\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி - சாரதா நிதி மோசடி வழக்கில் சிக்கிய காவல் அதிகாரியைக் காப்பாற்ற முயற்சியா\nபேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் இல்லத்திற்கு வருகை தந்த அரசியல் கட்சித் தலைவர்கள் - மு.க.ஸ்டாலின், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பெற்றோருக்கு ஆறுதல்\nஜம்மு - காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம் - பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியீடு\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nஜாதி, மதத்தை மறந்தால்தான் தமிழர் என்ற உணர்வு வரும் : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nவிளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான விருதுகள் அறிவிப்பு - ரவீந்திர ஜடேஜா, பாஸ்கரன் உள்ளிட்ட 19 பேருக்கு அர்ஜுனா விருது\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nவிளையாட்டு வீரர்களுக்கான விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கிரிக்கெட் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தமிழகத்தைச் சேர்ந்த பாடிபில்டிங் வீரரான பாஸ்கரன் உள்ளிட்ட 19 பேர��க்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\n2019ம் ஆண்டில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அர்ஜுனா விருது, ராஜீவ்காந்தி கேல்ரத்னா, துரோணாச்சாரியா, தயன்சந்த் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nகிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, பாடி பில்டிங் வீரரான தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரன் உள்ளிட்ட 19 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் பாரா தடகள வீராங்கனை தீபா மாலிக்கிற்கு ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சாரியா விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. பேட்மிண்டன் பிரிவில் விமல்குமாருக்கும், டேபிள் டென்னிஸ் பிரிவில் சந்தீப் குப்தாவுக்கும், தடகள பிரிவில் மொகிந்தர்சிங் தில்லாங்கிற்கும் துரோணாச்சார்யா விருது வழங்கப்படுகின்றன. தயான்சந்த் விருது ஹாக்கி வீரர் மான்வேல் பாட்ரிக்ஸ், டேபிள் டென்னிஸ் வீரர் அரூப் பசக் உள்ளிட்ட 5 பேருக்கு வழங்கப்படுகின்றன. விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளது. அதில் விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.\nசர்வதேச சிலம்பாட்ட போட்டியில் 3ம் இடம் பிடித்த சீர்காழி வீரர்கள் : நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nஉலக சிலம்ப சாம்பியன் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் : தாயகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் - மொஹாலியில் இன்று இரவு போட்டி தொடக்கம்\nஉலக கோப்பை கூடைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று, நாடு திரும்பிய ஸ்பெயின் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nடி.என்.பி.எல்., எனப்படும், தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சூதாட்டம் நடைபெற்றதாக வந்த புகார் - மூன்று பேரிடம், பி.சி.சி.ஐ.,யின் ஊழல் தடுப்பு அமைப்பினர் விசாரணை\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா இடையேயான டி-20 போட்டி மழையால் பாதிப்பு : ரசிகர்கள் ஏமாற்றம்\nஆஷஸ் கடைசி டெஸ்ட் - இங்கிலாந்து வெற்றி 2-2 என தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nகங்கை நதி ப��துகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் : ஜல்சக்தி சார்பில் நடத்தப்பட்ட மாரத்தானில் சுமார் 20,000 பேர் பங்கேற்பு\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இறுதிப்போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\nஹரியானாவின் முதல் விளையாட்டு பல்கலைகழகம் : முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் துணை வேந்தராக நியமனம்\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பில் 48 பேர் உயிரிழப்பு - அதிபர் தேர்தர் பிரச்சாரத்தில் தற்கொலைப்படை தாக்குதல்\nசீனாவில் கடலில் ஏற்பட்ட நீர்சுழற்சி - கடல்நீரை மேகம் சுழற்றி எடுப்பது போன்ற காட்சி\nதுனிசியா நாட்டிற்கு கடல்வழியாக வந்த அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி, 14 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம்\nவணிகர்கள் நல அமைப்பை சீரமைக்கக்கோரி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு : வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி\nவிவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது\nமதுரை ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் செயல்பட தடை : நீதிமன்ற உத்தரவை பின்பற்றாவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திடீர் சந்திப்பு - நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தகவல்\nநீலகிரியில் மத போதனையில் ஈடுபட்டவர்களை கட்டாயப்படுத்தி திருநீர் பூசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை காவல்துறை கூடுதல் ஆணையரிடம் மனு\nமண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயல வேண்டாம் - மீறினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் : நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nபுதுச்சேரியில் 3 மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பில் 48 பேர் உயிரிழப்பு - அதிபர் தேர்தர் பிரச்சாரத்தில் தற் ....\nசீனாவில் கடலில் ஏற்பட்ட நீர்சுழற்சி - கடல்நீரை மேகம் சுழற்றி எடுப்பது போன்ற காட்சி ....\nதுனிசியா நாட்டிற்கு கடல்வழியாக வந்த அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 2 பேர் ப���ி, 14 பேர் மாயம் ....\nவணிகர்கள் நல அமைப்பை சீரமைக்கக்கோரி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு : வணிகர் சங ....\nவிவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ....\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ....\nஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ....\nதிருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை ....\nஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் சாதனை படைத்த மங்கம்மா தம்பதியினர் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nilacharal.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-09-18T11:42:43Z", "digest": "sha1:CNZ7FFNGMFA6PKKGQCV2QAHCCMDNYF6S", "length": 28264, "nlines": 234, "source_domain": "www.nilacharal.com", "title": "காலையில் கல்லூரி மாலையில் கச்சேரி! பாடகி கல்பலதிகா - ஓர் சந்திப்பு - Nilacharal", "raw_content": "\nகாலையில் கல்லூரி மாலையில் கச்சேரி பாடகி கல்பலதிகா – ஓர் சந்திப்பு\nஅபஸ்வரம் ராம்ஜி அவர்களுடன் பாடகி கல்பலதிகா\nவளரும் கலைஞர்களின் வசந்த மேடை வி.டி.எஸ். கலை மன்றம். எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி (ஜெமினி) வளாகத்தில் எந்நாளும் இளங்குயில் ஒன்று நம் நரம்புகளை மீட்டிக் கொண்டிருக்கும். ஆண்டின் சிறந்த பத்து கலைஞர்களை அதில் தேர்வுசெய்கிறதும், அதில் மகத்தானவரை ‘பாலபாஸ்கரா’ விருதளித்து கௌரவிப்பதும் வி.டி.எஸ்.சுக்கு விருப்பமான விஷயம்.\nஇந்த ஆண்டின் வித்தகி கல்பலதிகா. சென்னை அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் முதலாண்டு ஆங்கில இலக்கிய மாணவி. இசைப்பயணத்தைக் கல்வி குறுக்கிட்டு விடுமோ என தொழிற்கல்வி ஆசையைத் தூர வைத்தவர்.\nஅப்பா நாத உபாசகர். அம்மா சங்கீத ஆசிரியை. கல்பலதிகாவுக்கு அமுதுடன் சங்கீதத்தையும் ஊட்டியே வளர்த்திருக்கிறார்கள். வீடுநிறைய அந்தக் காலத்திலேயே எல்.பி. தகடுகள், ஒலிநாடாக்கள். எப்போதும் அப்பா வாயில் வெற்றிலையும், காதில் சங்கீதமுமாய் இயங்குவார். நாலைந்து வயசிலேயே, ராகம் தெரியாவிட்டாலும் ஒரே ராகத்தில் அமைந்த பல்வேறு பாடல்களை கல்பலதிகா அடையாளங் காட்டி ஆச்சர்யப்படுத்தினார்.\nமுதல் குரு அம்மா ஸ்ரீமதி உமா ராதாகிருஷ்ணன், கீர்த்தனை வரை. பிறகு அரியக்குடி பாரம்பரியத்தில் ஸ்ரீமதி சகுந்தலா சேஷாத்ரியிடம் பாடம். செப்டம்பர் 3, 1999 மறக்க முடியாத நாள். குரு ஆதரவில் வி.டி.எஸ். கலை மன்றத்தில் முதல் முழுக் கச்சேரி. அப்போது வயது பத்து. முன்னிலை தில்லி பல்கலைக்கழக இசைத்துறை முன்னாள் தலைவர் டி.ஆர்.எஸ்.\nஇப்போது வயது பதினெட்டு. வருடத்துக்கு சுமார் ஐம்பது கச்சேரிகள்\nஅவ்வப்போது ஸ்ரீமதி சௌம்யா, சசிகிரண், சஜீவ், ஸ்ரீமதி வசுந்தரா ராஜகோபால் எனப் பலரிடமும் அபூர்வ ராகங்களும் கீர்த்தனைகளும் கற்றுக் கொண்டார்.\nமுதல் மேடையேறிய அதே வருடம் ராஜ் தொலைக்காட்சியில் ‘ராகம் சங்கீதம்’ நிகழ்ச்சியில் இரண்டாம் பரிசு. வழங்கியவர் சித்திர வீணை ரவிகிரண். பிற்பாடு 2003ல் அதே நிகழ்ச்சியில் முதல் பரிசு பெறவும் வாய்த்தது. முதல்பரிசு பெற்றவருக்கு ராஜ் தொலைக்காட்சி முழுக் கச்சேரி வாய்ப்பு தருகிறது. அவரது முதல் தொலைக்காட்சி வாய்ப்பு. அதைப் பார்க்க என்றே வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினார்கள். பிறகு ஜெயா தொலைக்காட்சியில் இரு முறை ‘பாலபிரும்மம்’ நிகழ்ச்சி வாய்ப்பும், வளரும் கலைஞர் என பொதிகையில் வாய்ப்பும், சப்தகிரி, தற்போதைய மெகா தொலைக்காட்சி என வாய்ப்புகள் தொடர்கின்றன. விருதுகளும்\nபோட்டிகளில் உற்சாகமாய்ப் பங்கு கொள்வேன், என்கிறார் கல்பலதிகா. தந்தையின் BSNL நிறுவன கலைப்போட்டிகளில் தவறாமல் பரிசு பெறுகிறார், ஒருமுறை அகில இந்திய அளவில் முதல் பரிசு கிடைத்தது.\nமறக்க முடியாத கச்சேரி எது\nஒவ்வொரு கச்சேரியும்தான், எனப் புன்னகைக்கிறார். சிறிதுநேரம் பாடினாலும் திருவையாறு தியாகராஜ ஆராதனையையும், குருவாயூர் செம்பை சங்கீத உற்சவத்தையும் மறக்கவே முடியாது, என்கிறார்.\nதமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் தேர்வாகி, திருச்சி, நெல்லை, கோபிசெட்டிபாளையம், பெரம்பூர் என்று சங்கீத சபைகளில் கச்சேரிகள் கொடுத்திருக்கிறார். தவிர உமாஷங்கரின் ‘பூதசஞ்சாரம்’ பரதநாட்டிய நிகழ்ச்சிக்கும், சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் திருமதி லதா ரவியின் நிகழ்ச்சிக்கும் குரல் கொடுத்தி��ுக்கிறார்.\nவாழ்வின் திருப்பு முனை என எதை நினைக்கிறீர்கள், கல்பலதிகா\nசந்தேகம் இல்லாமல் அபஸ்வரம் ராம்ஜி சாரின் ‘இசை மழலைகள்’ குழுவில் இடம் கிடைத்ததுதான். அவர் ஏற்பாடில் எப்படியும் மாதம் இரண்டு மூன்று கச்சேரிகள் எங்கள் எல்லாருக்கும் எப்படியும் வாய்த்து விடுகின்றன. மும்பை ஷண்முகானந்தா அரங்கத்திலும், விசாகப்பட்டினத்தில் தெலுங்கு அகாதெமி கச்சேரியும் கூட வாய்த்தன. கல்யாணக் கச்சேரிகளும் தமிழ்நாடு முழுவதும் இருந்து அன்போடு அழைக்கிறார்கள்.ராம்ஜி சார் எங்களுக்கு பெரிய வித்வான்களுடன் சந்திப்புகளுக்கும், ராக நுணுக்கங்கள் பற்றிய சொற்பொழிவுகளுக்கும் ஏற்பாடுகள் செய்கிறார்.\nஸ்ரீ அரவிந்த அன்னையின் ‘நிசப்த ரீங்காரம்’ தகடில் பாடியிருக்கிறேன். நடிகர் நெப்போலியனின் ‘வீரண்ணா’ படத்துக்கு டைட்டில் சாங், சௌந்தர்யன் இசையில் டிராக் பாடினேன். திரை இசை பிடித்த விஷயம்தான்.\nஇசைக்காகக் கல்வியை ரெண்டாம்பட்சமாக்கியகச் சொல்லிவிட்டீர்கள்… படிப்பெல்லாம் எப்படி\nநல்ல மதிப்பெண்கள்தான், எனப் புன்னகைக்கிறார் கல்பலதிகா. அதைவிட எங்கள் கல்லூரி எனக்கு அளிக்கிற ஆதரவும் அரவணைப்பும் மறக்க முடியாத ஊக்கம், என நெகிழ்கிறார்.\nதற்போது சங்கீத சபாக்களில் மதியக் கச்சேரி என வளைய வருகிறார் கல்பலதிகா. விரைவில் தன் இடத்தை அவர் கண்டுபிடிப்பார், என அமுதசுரபி வாழ்த்துகிறது.\nNext : நிறுத்தக் கூடாதா\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பி��காஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கர�� (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nகாயமே இது பொய்யடா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vvtuk.com/archives/45681/250-dsc_0764", "date_download": "2019-09-18T12:11:38Z", "digest": "sha1:CDFMPWTJVF5FELSHECGSCJI4QDUS3LIF", "length": 3812, "nlines": 76, "source_domain": "www.vvtuk.com", "title": "250-DSC_0764 | vvtuk.com", "raw_content": "\nநேற்று பிரித்தானியாவில் நடைபெற்ற வல்வை மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வின் படங்கள் ( பகுதி 3) »\nவல்வ�� ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\nAustralia வில் கடந்த 30/6/2019 இல் மிகச்சிறப்பாக நடைபெற்ற கணிதவிழா.\nசிதம்பர கணிதப்போட்டியில் முதல் 100 இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான இரண்டாம்கட்ட பரீட்சை இன்று சிதம்பரா கல்லூரியில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2018/03/who-is-responsible-girls-killed-arrogantly-youths-because-one.html", "date_download": "2019-09-18T11:50:12Z", "digest": "sha1:ZAI47HSWWNVVXXJFTPXQWLZGOQTPN3WN", "length": 17153, "nlines": 104, "source_domain": "www.vivasaayi.com", "title": "பெண்ணிற்கு விருப்பம் இல்லையென்றால் கொல்லத்துணிவது சரியா?... திருந்த வேண்டியது யார்? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபெண்ணிற்கு விருப்பம் இல்லையென்றால் கொல்லத்துணிவது சரியா... திருந்த வேண்டியது யார்\nபெண்ணிற்கு விருப்பம் இல்லையென்று தெரிந்ததும் தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணம் வளரக் காரணம் யார் இளைஞர்களின் இந்த மன நிலை மாற செய்ய வேண்டியது என்ன\nதமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்கதையாகி வருகின்றன. நுங்கம்பாக்கத்தில் காலையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பெண் மென்பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையானது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇதுமட்டுமின்றி சமீப காலமாகவே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிலும் காதல் என்ற போர்வையில் அரங்கேறும் கொடுமைகள் சொல்லி மாளாதவையாக இருக்கின்றன. பள்ளி மாணவி, கல்லூரி மாணவி, திருமணம் முடிந்த பெண் என யாராக இருந்தாலும் இதே நிலை தான்.\nகடந்த பிப்ரவரி மாதத்தில் சென்னை ஆதம்பாக்கத்தில் பணிக்கு சென்ற 30 வயது பெண் யமுனா தான் வேலை பார்த்த பரிசோதனை மைய உரிமையாளரால் ஸ்பிரிட் ஊற்றி எரிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 5 நாள் போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்தார். உயிரிழந்த யமுனாவிற்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது\nமதுரையில் 9ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த பாலமுருகன் என்ற இளைஞன், மாணவி மறுப்பு சொன்னதால் பள்ளி வாசலில் வைத்தே அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தான். இந்த சம்பவத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவி ஒரு வாரத்தில் உயிரிழந்தார்.\nசென்னையில் பட்டபகலில் நடந்த கொலை இன்று சென்னை கே.கே. நகரில் பட்டபகலில் கல்லூரி வாசலில் வைத்து காதலை ஏற்காத பெண் அஸ்வினியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான் அழகேசன். 6 மாதத்திற்கு முன்பு வீடு புகுந்து கட்டாய தாலி கட்டியதில் படிப்பு பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது தான் கல்லூரி திரும்பியுள்ள அஸ்வினி, அழகேசனின் தொந்தரவுகளை வீட்டிற்கு தெரியப்படுத்தவில்லை என்று தெரிகிறது.\nஅஸ்வினி யாருக்கும் கிடைக்கக் கூடாது தனக்கு கிடைக்காத அஸ்வினி யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று கத்தியுடன் மதுபோதையில் வந்த அழகேசன், அந்த ஒன்றும் அறியா குழந்தை முகமான அஸ்வினியை துணிந்து கழுத்தறுத்து கொன்றிருக்கிறான். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அஸ்வினி அதே இடத்தில் உயிர் பிரிந்துள்ளார்\nபெண்கள் தங்களது விருப்பத்திற்கு இணங்காவிட்டால் அவர்களை கொன்றுவிட வேண்டும் என்பது சமுதாயத்தில் முற்றிப் போய் கொண்டிருக்கும் மனநோயாக உள்ளது. சினிமாக்களை பார்த்து தனக்கு கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று இளைஞர்கள் வளர்த்துக் கொள்ளும் கொடூரத்தனம் மாற வேண்டும்.\nஆண்கள் என்ற அகம்பாவம் ஆண், பெண் சமம், ஆண் குழந்தைக்கு மட்டும் கேட்டது எல்லாமே கிடைத்து விட வேண்டும் என்ற வளர்ப்பு முறையில் பெற்றோர் மாற்றம் செய்தாலே பாதி பிரச்னை தீர்ந்துவிடும். தான் தான�� மேல் என்ற எண்ணத்தில் இருக்கும் ஆண் தன்னை ஒரு பெண் நிராகரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் எந்த எல்லைக்கும் போகலாம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே சமீபத்திய சம்பவங்களே இதற்கு சான்றாக இருக்கின்றன.\nமனம் விட்டு பேச வேண்டும்\nஆண் மனிதத்தன்மையில்லாதவன் என்ற சூழலுக்கு தள்ளியதற்கு பெற்றோருக்கும் இந்த சமுதாயத்திற்கும் மிகப்பெரிய பங்கு உள்ளது. பெண்பிள்ளைகளை மட்டும் சரியாக வளர்த்தால் போதாது ஆண்களுக்கும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பிரச்னைகளை சரியாக அணுகும் விதத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். சிறு பிள்ளைகளாக இருந்தாலும் வளர்ந்துவிட்ட இளைஞர்களானாலும் அவர்களுடன் நட்புடன் பழகி அவர்களின் மனநிலையை எப்போது கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்��ட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதேசிய தலைவர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்கிலீக்ஸ்-தப்பித்தார் பிரபாகரன்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கில...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/man-helps-wife-marry-lover-sees-her-off-with-gifts-232855.html", "date_download": "2019-09-18T11:24:22Z", "digest": "sha1:VBAVEZIO4GR4LM7MW75WKHR77BVFE5AS", "length": 17489, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "உ.பி.யிலும் ஒரு பாக்யராஜைப் பாத்தீங்களா சாரே...! | Man helps wife marry lover, sees her off with gifts - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\n100 ஜோதிகா.. 200 கஜோல்.. கண்ணை உருட்டி.. உள்ளங்கையை பிழிஞ்சு .. செம செம\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nLifestyle இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட��சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nFinance குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\nMovies உடலில் பூணூல்.. கையில் கிரிக்கெட் பால்... சர்ச்சையை கிளப்பும் 'யார்க்கர்' பட போஸ்டர்..\nSports PKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉ.பி.யிலும் ஒரு பாக்யராஜைப் பாத்தீங்களா சாரே...\nலக்னோ: நடிகர் பாக்யராஜ் இயக்கிய அந்த ஏழு நாட்கள் பட கிளைமாக்சை நிஜத்தில் அரங்கேற்றியுள்ளார் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். பெற்றோர் மற்றும் ஊரார் சம்மதத்துடன், தன் மனைவியை அவரது காதலரோடு வாழ்த்தி வழியனுப்பி வைத்துள்ளார்.\nஉத்திரப்பிரதேசம் பரிசாபாத் மாவட்டம் பிகாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சூரஜ் என்ற இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால், சந்தாவின் விருப்பத்திற்கு மாறாக அவரை பூல்சந்த் என்ற இளைஞருக்கு கடந்த 2012ம் ஆண்டு அவரது பெற்றோர் மணம் முடித்து வைத்தனர்.\nதன் புதிய மனவியை பலிபூரப்பில் உள்ள தனது இல்லத்தில் விட்டு விட்டு உடனடியாக பணி நிமித்தமாக ஜலந்தர் சென்று விட்டர் பூல்சந்த். இதனால், கணவனும், மனைவியும் போனில் மட்டுமே பேசி வந்தனர்.\nஇந்நிலையில், சூரஜ் அதே ஊரில் உள்ள தனது உறவினரைப் பார்க்க சென்றுள்ளார். அப்போது அவர் மீண்டும் சந்தாவைச் சந்தித்துள்ளார். மீண்டும் அவர்களுக்குள் காதல் மலர ஆரம்பித்தது.\nபூல்சந்த் வெளியூரில் இருந்ததால், சந்தா தனது காதலர் சூரஜுடன் தடையேதுமின்றி பழகி வந்துள்ளார். இந்த விவகாரம் பூல்சந்துக்கு தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து சந்தாவிடம் இது தொடர்பாக அவர் விசாரித்துள்ளார்.\nசந்தாவும் எதையும் மறைக்காமல் அனைத்தையும் கூறி உள்ளார். அதனைத் தொடர்ந்து தனது மனைவியை அவரது காதலனுடன் சேர்ந்து வைக்க முடிவு செய்தார் பூல்சந்த். இது குறித்து தன் தந்தையுடன் ஆலோசித்த பூல்சந்த், பின்னர் சந்தாவின் பெற்றோரையும் சந்தித்து சம்மதம் பெற்றுள்ளார்.\nஅதன் தொடர்ச்சியாக சந்தாவிற்கும், சூரஜிற்கும் ஊர்மக்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. அத்தோடு நில்லாத பூல்சந்த் நிறையப் பரிசுகளையும், சந்தா, சூரஜுக்கு கொடுத்து ஆச்சரியப்படுத்தி விட்டனர்.\nஆத்திரம் கொண்டு தவறான முடிவெடுக்காமல், ஆழ்ந்து யோசித்து செயல்பட்ட பூல்சந்தை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் uttar pradesh செய்திகள்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nஉ.பி. சிறையில் வாடும் 300 காஷ்மீர் கைதிகள்.. கண்ணீருடன் அலை மோதும் குடும்பத்தினர்\nவீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியவருக்கு தங்கப் புதையல்.. அள்ளிக்கொண்டு போன போலீஸ்\nசார் நான் செத்துட்டேன்.. லீவு வேணும்.. இதை விட அந்த எச்.எம் அப்ரூவல் கொடுத்தார் பாருங்க.. அதுதான்\nஅந்த பெண்ணை கூட்டிட்டு வாங்க.. அப்போதுதான் நம்புவோம்.. சாமியார் வழக்கில் உச்ச நீதிமன்றம் நெத்தியடி\nகாப்பாத்துங்க மோடி ஜி.. வீடியோ வெளியிட்ட சில மணி நேரத்தில் மாயமான பெண்.. சிக்கலில் பாஜக தலை\nகலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏவுக்கு பதவி உயர்வு.. யோகியின் அமைச்சரவை விரிவாக்கம்\nஅப்பா பிடித்து தள்ளினார்.. அத்தை எண்ணெய் ஊத்துனாங்க.. தாத்தா பாட்டி கொளுத்தினாங்க.. சிறுமி பகீர்\nமாணவியை கிண்டல் செய்ததோடு... கீழே தள்ளி தலையில் பைக்கை ஏற்றி நசுக்கி கொன்ற இளைஞர்கள்\nகாங்கிரஸ் செய்த வரலாற்று பிழைகள். தமிழகம்.. உபி.. பீகார்.. ஆந்திராவை மொத்தமாக இழக்க 'ஷாக்' காரணங்கள்\nஅமேதியில் பயங்கரம்.. கும்பல்களால் முன்னாள் இந்திய ராணுவ கேப்டன் கொடூரமாக அடித்துக் கொலை\n2 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை- துப்பாக்கி முனையில் சிறுமியை சீரழித்த கயவர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nuttar pradesh husband wife உத்திரப்பிரதேசம் கணவர் மனைவி காதலன்\nமாணவர் நீக்கம்.. சென்னை பல்கலைக்கழகத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nவந்தோமா.. சட்டுபுட்டுன்னு சுட்டுட்டு தப்பிச்சோமான்னு இல்லாமல்.. சாவகாசமாக ஊஞ்சல் ஆடிய திருடன்\nஜாகீர் நாயக்கை நாடு கடத்துமாறு மோடி கேட்கவில்லை... மலேசிய பிரதமர் வீசிய புது குண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/2019/01/31/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2019-09-18T12:18:35Z", "digest": "sha1:GEVBJNXQPVO3CXZ5EN7JRYIHVDKQUO5U", "length": 12214, "nlines": 201, "source_domain": "tamilandvedas.com", "title": "விமானங்கள் பற்றி கம்பன் தரும் அதிசய தகவல்கள் (Post No.6012) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவிமானங்கள் பற்றி கம்பன் தரும் அதிசய தகவல்கள் (Post No.6012)\nராமரின் விமானம் | Tamil and Vedas\nராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது\nராமன், விமானி இல்லாத விசேஷ விமானத்தில்இலங்கையில் இருந்து உத்தரப் பிரதேசம் வந்தது எப்படி என்பதற்கான விஞ்ஞானப் பத்திரிக்கைச் …\nராமரின் புஷ்பக விமானம் … – Tamil and Vedas\n22 Jun 2013 – ஸ்ரீ ராமர் விமானம் எப்படிப் பறந்தது தற்கால விமானம் போல உயர் ரக பெட்ரோல் ஊற்றினாரா தற்கால விமானம் போல உயர் ரக பெட்ரோல் ஊற்றினாரா அல்லது ஹைட்ரஜன் வாயுவால் …\n… போல ராமன் விமானம் அயோத்திக்குப் பறந்தது எப்படி என்பதை நான் லண்டன் விஞ்ஞான சஞ்சிகைக் கட்டுரை அடிப்படையில் எழுதினேன்.\n14 Oct 2018 – தஸரதன் பெயர் மட்டுமின்றி ராமன்பெயரும் சுமேரியாவில் கி. …..tamilandvedas.com/2017/05/17/mysterious-number… ….ராமன் புஸ்பக விமானத்தில் பறந்து வந்து ஜாத கர்மம் முதலிய சடங்குகளைச் …\n ஸ்ரீ ராமர் விமானம் எப்படிப் பறந்தது\nசுவர்க்கத்துக்கு நேரடி விமான சர்வீஸ் …\n20 Apr 2013 – உண்மையிலேயே காற்றடைத்த பலூன்விமானம் செய்வது பற்றிய சம்ஸ்கிருத … Related.ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது\n22 Jun 2013 – ஸ்ரீ ராமர் விமானம் எப்படிப் பறந்தது தற்கால விமானம் போல உயர் ரக பெட்ரோல் ஊற்றினாரா தற்கால விமானம் போல உயர் ரக பெட்ரோல் ஊற்றினாரா அல்லது ஹைட்ரஜன் வாயுவால் …\n20 May 2018 – … கர்ப்பவதியாக இருந்தபோது ராமன்காட்டுக்கு அனுப்பினான். … ராமன் புஸ்பகவிமானத்தில் பறந்து வந்து ஜாத கர்மம் முதலிய …\n5000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியர் …\n13 Oct 2014 – நாகராஜன் Post No1344; Dated 13th October 2014 ‘புஷ்பக விமானம் குளுகுளு சாதன வசதியைக் கொண்டது. மனோவேகத்தில் பறக்க வல்லது.\nhttps://tamilandvedas.com/tag/நவக்-கிரகங்கள்/ இரண்டாவது விஷயம், சம்ஸ்கிருத, தமிழ் நூல்களில் கிரகங்கள் பற்றி ஒரே … எட்டாவது உண்மை, குரு கிரகம் பற்றியும் அதன் கவன் கண் வீச்சு … 3 4 5 6 Next\nPosted in அறிவியல், கம்பனும் பாரதியும்\nஇஸ்லாமியர்களை விரட்டி அடித்த ஹிந்து மன்னர்கள்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-18T12:23:54Z", "digest": "sha1:CR76WIVEFVUTFTES7PAFD6WWIJ4DKCRS", "length": 12806, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோட்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோட்பாடு என்பது ஆழ்ந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதும், அறிவு சார்ந்ததுமான ஒரு பொதுமைப்படுத்தும் சிந்தனையை அல்லது அச்சிந்தனையின் பெறுபேறுகளைக் குறிக்கும். எடுத்துக்காட்டாகச் சூழல் அமைவைப் பொறுத்து இப்பெறுபேறுகள் இயற்கை எவ்வாறு தொழிற்படுகிறது என்பது குறித்த ஒரு பொதுமைப்படுத்திய விளக்கமாக இருக்கலாம். கோட்பாடு என்பதைச் சோதனைகள் மூலம் நிறுவப்பட்ட அல்லது இல்லை என்று இன்னும் நிரூபிக்கப்படாததும் உண்மையை அடிப்படையாகக் கொண்டதுமான ஒரு கருதுகோள் எனலாம்.\nகோட்பாடு என்னும் சொல்லுக்குத் தற்காலத்தில் வழங்கும் சொற்பொருள்கள் சில அதன் ஊகம் சார்ந்த தன்மையையும், பொதுமைப்படுத்தும் பண்பையும் குறித்துக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாகக் கலைகளிலும், மெய்யியலிலும் \"கோட்பாட்டு\" அல்லது \"கோட்பாடு சார்ந்த\" போன்ற பயன்பாடுகள், இலகுவில் அளந்தறிய முடியாத எண்ணக்கருக்களையும், பட்டறிவு சார்ந்த தோற்றப்பாடுகளையும் குறிப்பதற்குப் பயன்படுகின்றன. அரிசுட்டாட்டிலின் வரைவிலக்கணங்களில் \"கோட்பாடு\" பெரும்பாலும் \"செயல்முறை\"க்கு முரண்பட்டதாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. கோட்பாட்டுக்கும், செயல்பாட்டுக்குமான வேறுபாட்டை மருத்துவத் துறையில் இருந்து எடுத்துக்காட்டு ஒன்றிம் மூலம் தெளிவாகக் காட்டலாம். மருத்துவக் கோட்பாடு, உடல்நலம், நோய்கள் என்பவற்றின் இயல்புகள் குறித்தும் அவற்றுக்கான காரணங்கள் குறித்தும் புரிந்துகொள்ள முயல்கிறது. மருத்துவத்தின் செயல்முறை மக்களை உடல்நலத்துடன் வைத்திருக்க முயல்கிறது. இவ்விரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை ஆயினும், இரணடும் தனித்தனியாக இருக்கவும் முடியும். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட நோயாளியைக் குணப்படுத்தாமல், உடல்நலத்தையும் நோய்களையும் பற்றி ஆய்வு செய்ய முடியும் என்பதுடன், குணப்படுத்தலின் அடிப்படைகளை அறிந்து கொள்ளாமலும் கூட ஒரு நோயாளியைக் குணப்படுத்த முடியும்.[1]\nதற்கால அறிவியலில், நன்றாக உறுதிப்படுத்தப்பட்ட இயற்கை குறித்த விளக்கமாக அமையும் அறிவியல் கோட்பாடுகளையே குறிக்கிறது. இத்தகைய அறிவியற் கோட்பாடுகள், அறிவியல் வழிமுறைகளுக்கு இசைவானவையாகவும், தற்கால அறிவியலின் கட்டளை விதிகளுக்கு அமைவானவையாகவும் இருக்கவேண்டியதும் அவசியம். இவ்வாறான கோட்பாடுகள், குறித்த துறைசார்ந்த எந்தவொரு அறிவியலாளரும், புரிந்துகொள்ளும்படியும், செயல்முறைகள் மூலம் அதை உறுதிசெய்யவோ அல்லது பொய்ப்பிக்கக் கூடியதாகவோ இருக்கும் வகையிலும் விளக்கப்பட வேண்டும். அறிவியற் கோட்பாடுகளே கூடிய அளவு நம்பத் தக்கவையாகவும், கண்டிப்பானவையாகவும், விரிவானவையாகவும் அமைந்த அறிவியல் அறிவுத் தொகுப்புக்கள் ஆகும்.[2] குறித்த நிலைமைகளில் இயற்கையின் நடத்தைகளை விபரித்து விளக்க முயல்வனவும், செயல்முறையில் சோதித்துப் பார்க்கக்கூடியவையுமான ஊகக் கணிப்புக்கள், அறிவியல் விதிகள் போன்றவை கோட்பாட்டில் இருந்து வேறுபட்டவை.[3] இவை கருதுகோள்கள்.\n\"எவ்வாறு இருக்கவேண்டும்\" என்று எடுத்துக்கூறும் வகையிலான நெறிப்படுத்துகின்ற, அல்லது விதிமுறை சார்ந்தனவாகவும் ஒரு கோட்பாடு இருக்கக்கூடும். இது, இலக்குகள், நெறிமுறைகள், நியமங்கள் போன்றவற்றை வழங்குகிறது.[4] ஒரு கோட்பாடு, விளக்க மாதிரிகளோடு தொடர்பான அல்லது தொடர்பற்ற அறிவுத் தொகுப்பாகவும் அமையக்கூடும். இவ்வாறான அறிவுத் தொகுப்பின் உருவாக்கமே கோட்பாடாக்கம் எனப்படுகிறது.[5]\n↑ எடுத்துக்காட்டுகளுக்கு en:Physical law கட்டுரையைப் பார்க்கவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஆகத்து 2013, 13:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் ��னுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madhunovels.com/mev-tamil-novels-8/", "date_download": "2019-09-18T12:13:54Z", "digest": "sha1:RFABP4WGEXO2LOYWI2NZFXKEY5PK46YM", "length": 21997, "nlines": 135, "source_domain": "www.madhunovels.com", "title": "MEV Tamil Novels 8 | Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nஅவரவர் தத்தமது எண்ணங்களில் மூழ்கி இருக்க,மெய்யாத்தாவின் குரலில் நடப்புக்கு திரும்பினர்.\n“இன்னும் என்ன யோசனை…யோசிச்ச வரை போதும்…ஆக வேண்டியதைப் பாருங்க…செல்வி பார்த்திபன் ரூமையே இன்னைக்கு நைட் சடங்குக்கு ஏற்பாடு செஞ்சிடு.”என்று அசால்ட்டாக ஒரு வெடிகுண்டை போட்டு விட்டு நகர்ந்து விட பார்த்திபனின் பார்வை சட்டென்று உயர்ந்து பௌர்ணமியை பார்த்தது.அவளோ நடக்கும் நிகழ்வுகளுக்கும் தனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதைப் போல வேறு எங்கோ பார்வையை பதித்திருக்க ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான்.\n‘எப்படி நிற்கிறா பாரு…யாரைப் பத்தியோ பேசுற மாதிரி…’\n“ம்ம்ம்…எல்லாரும் கிளம்பி ஆளுக்கொரு வேலையா பாருங்க…”என்று உத்தரவிட்ட மெய்யாத்தா பார்த்திபனை மட்டும் அங்கேயே நிற்க சொன்னார்.\n“போய் கதவை சாத்திட்டு வா..பார்த்திபா..”என்றவர் அவன் அறைக்கதவை பூட்டிவிட்டு அருகில் வந்ததும் கண்களை மூடி தன்னுடைய சாய்வு நாற்காலியில் அமர்ந்து விட்டார்.பார்த்திபனும் அவருடைய தந்தையைப் போலவே அவரின் காலடியில் அமர்ந்து கொள்ள சற்று நேரம் மெய்யாத்தாவிடம் இருந்து எந்த சத்தமும் இல்லை.\n“ஏன் இப்படி செஞ்ச பார்த்திபா\n“அதெல்லாம் சரி தான்…ஆனா உன் கையில் தாலி எப்படி வந்துச்சு\n உன் தங்கச்சி கல்யாணத்துக்கு ஆசாரி கிட்டே நகை செய்ய சொன்னப்பவே இரண்டு தாலி செய்ய சொல்லி இருக்க…ஆசாரி காரணம் கேட்டதுக்கு…ஒரு பாதுகாப்புக்காக…ஒருவேளை தாலி தொலைஞ்சு போச்சுன்னா இன்னொன்னு கையில் இருக்கிறது நல்லது அப்படி இப்படின்னு வாயிக்கு வந்ததை புளுகி தள்ளி இருக்க..\nஅது மட்டும் இல்லாம சுபத்ரா கல்யாணம் முடிஞ்சதும் அடுத்து வர முஹூர்த்த தேதி என்னன்னு அய்யர்கிட்டே கேட்டு குறிச்சுட்டு வந்து இருக்க…அப்போ நீ ஏற்கனவே இதுக்கு தயாரா தான் இருந்து இருக்க…அதாவது உன்னோட கல்யாணத்துக்கு…வீட்டு ஆட்கள் எங்க யாரிடமும் கூட கலந்து பேசாமல் இதை எல்லாம் நீயே ஏற்பாடு செஞ்சு இருக்கியே…அதுக்கு என்ன அர்��்தம் பார்த்திபா\nபார்த்திபன் தடுமாறினான்.அப்பத்தாவுக்கு இவ்வளவு விஷயம் தெரியும் என்பதே அவனுக்குத் தெரியாதே…என்ன சொல்லி சமாளிப்பது என்று அவன் யோசிக்கும் பொழுதே அவர் தொடர்ந்து பேசினார்.\n“எனக்குத் தெரிஞ்சு உனக்கும்,பௌர்ணமிக்கும் சுகன்யா கல்யாண சமயத்தின் பொழுது தான் அறிமுகம் ஆகி இருக்கணும்.அவங்க கல்யாணம் முடிஞ்ச பிறகு அந்த பொண்ணு இந்த வீட்டுக் பக்கம் எட்டிக் கூட பார்த்தது இல்லை…அப்படி இருக்கும் பொழுது எப்படி இது சத்தியாமானது பார்த்திபா\n“அப்பத்தா ஒவ்வொரு கேள்வியையும் நச்சு நச்சுனு கேட்கிறாங்களே… எதையாவது சொல்லி சமாளி பார்த்திபா’\n“அப்படின்னா…அப்ப இருந்தே அந்தப் பொண்ணை நீ விரும்புனியாஏன் யார்கிட்டயும் சொல்லலை…அந்தப் பொண்ணுக்கும் உன் மேலே விருப்பமாஏன் யார்கிட்டயும் சொல்லலை…அந்தப் பொண்ணுக்கும் உன் மேலே விருப்பமா\n“இல்ல அப்பத்தா…அவளுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”பதறிக் கொண்டு பதில் சொன்ன பார்த்திபனை கூர்மையான பார்வையால் அளவிட்டார் மெய்யாத்தா.\n“என் கிட்ட எதையாவது மறைக்கறியா பார்த்திபா\n“இல்லையே…”என்றவனின் பார்வை மெய்யாத்தா கண்களை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் தாழ்ந்து விட அதற்கு பிறகு மேலும் விசாரணையை தொடரவில்லை அவர்.\n“எது எப்படியோ பார்த்திபா…இப்போ நீ அவளை கல்யாணம் செஞ்சு இருக்க..இனி பொறுப்பா…குடும்பம் நடத்து…அவ கண்ணில இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக் கூடாது”என்றார் கண்டிப்பும் கறாருமாய்.\n‘நான் அவளை அழ வைப்பேனா..அவ என்னை எண்ணெய் சட்டியில் போட்டு தாளிக்காத குறையா வறுத்து எடுக்கிறா…’என்று உள்ளுக்குள் நொந்தவன் வெளியே முகத்தை நல்ல பிள்ளை போல வைத்துக் கொள்ள மெய்யாத்தாவின் முகமோ உன்னை நானறிவேன் என்று சொல்லாமல் சொல்லியது.\nஅங்கிருந்து கிளம்பியவனை மீண்டும் தன்னுடைய அறைக்குள் செல்ல விடாமல் தடுத்தாள் சுகன்யா.அவனுடைய அறையில் அலங்காரம் செய்து கொண்டு இருப்பதால் கீழே இருந்த விருந்தினர் அறை ஒன்றில் தங்கிக் கொள்ள சொல்ல மறுத்து பேசும் எண்ணம் கூட இல்லாமல் கீழே இறங்கி வந்தவன் முற்றத்திலேயே அமர்ந்து விட்டான்.\nவானில் முழு நிலவு பவனி வரத் தொடங்கிய நேரம் இரண்டு புதுமண ஜோடிகளையும் ஒன்றாக அமர வைத்து உணவைப் பரிமாறினார்கள்.சாப்பிட்டு முடியும் வர��� பார்த்திபன் எதற்குமே வாயைத் திறக்கவில்லை.காலையில் விரும்பி மணந்து கொண்ட பௌர்ணமி அவனுக்கு அருகிலேயே அமர்ந்து இருந்தும் அவள் புறம் அவன் திரும்பவே இல்லை.\nஉண்மையை சொல்லுவதானால் அவனுக்கு பயமாக இருந்தது. அவன் தாலி கட்டி சொந்தமாக்குவதற்கு முன்னரே அவளை முதன்முறையாக புடவையில் பார்த்ததில் அவனது தாபம் திமிறி எழுந்து அவனை படாத பாடு படுத்தி வைத்தது.\nஇப்பொழுது அவளின் விருப்பமே இல்லாமல் தாலியை கட்டிய பிறகு தன்னால் நிச்சயம் சும்மா இருக்க முடியாது என்று உறுதியாக எண்ணினான்.\n‘எதற்கு வம்பு’என்று நினைத்தவன் அவளை பாராமலே உணவை உண்டு முடிக்க பௌர்ணமியும் அவன் இருந்த புறமே திரும்பவில்லை.\nஅவனுடைய எண்ணப்படி பௌர்ணமி அவன் மீது கடுங்கோபத்தில் இருப்பாள்.நிச்சயம் இன்று இரவு தண்ணி நெருங்க விட மாட்டாள்.அத்தனை பேர் எதிரிலுமே தன்னை அடிக்க கை ஓங்கியவள்…இன்று இரவு என்ன செய்யப் போகிறாளோ’என்ற எண்ணத்துடன் தான் இருந்தான்.\nஅவர்களுக்கு அருகிலேயே இருந்த குமரனும்,சுபத்ராவும் புதுமணத் தம்பதிகளுக்கே உரிய வகையில் மற்றவர்கள் அறியாமல் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொள்ள அதை ஓரக்கண்ணால் பார்த்த பார்த்திபனின் மனதில் ஏக்கம் சூழ்ந்தது.\n‘இந்த திருமணம் மட்டும் இயல்பாக நடந்து இருந்தால் இந்நேரம் இப்படியா இருந்து இருக்கும்…அவர்களை விடவே அதிக நெருக்கத்துடன் மனைவியிடம் இருந்து இருக்கலாமே’ என்று ஏங்கியவன் மறந்தும் அவள் பக்கம் திரும்பவில்லை.\nநால்வரும் உண்ட பிறகு பூஜை அறையில் ஒன்றாக சாமி கும்பிட்ட பின் ஆண்களை அறைக்கு செல்லும்படி பணித்து விட்டு பெண்களை அலங்காரம் செய்ய அழைத்து சென்றனர்.\nசுபத்ராவை செல்வி அலங்கரிக்க,பௌர்ணமியை சுகன்யா அலங்கரித்தாள். அலங்காரம் செய்து முடிக்கும் வரையில் கூட பௌர்ணமி வாயைத் திறந்து எதையும் பேசினாளில்லை.\nஅலங்காரத்தை முடித்ததும் சுகன்யா தானாகவே அவளுடைய கைகளைப் பிடித்தபடி பேச ஆரம்பித்தாள்.\n“அண்ணன் ரொம்ப நல்லவங்க தான் அண்ணி…உங்க மேல ரொம்ப ஆசை போல..அதுதான்…அண்ணன் செஞ்சது சரின்னு நான் சொல்லலை..உங்களுக்கு இந்த விஷயம் எவ்வளவு அதிர்ச்சியா இருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது.நான் உங்க கிட்டே கேட்கிறது எல்லாம் ஒண்ணே ஒண்ணு தான்.கொஞ்சம் அவரை புரிஞ்சுக்க முயற்சி செய்ங்க…எனக்கு தெரிஞ்சு எங்க அண்ணன் இதுவரை எந்த பொண்ணுகிட்டயும் நின்னு பேசுனது கூட இல்ல…\nகுடும்ப கௌரவத்துக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்பார். அப்படிப்பட்டவர் இன்னைக்கு சுபத்ராவைப் பத்தி மட்டும் இல்லை..வேற எதைப் பத்தியுமே யோசிக்காம உங்க கழுத்தில் தாலி கட்டி இருக்கார்னா அவர் எந்த அளவுக்கு உங்களை நேசிச்சு இருக்கணும்….அதுவும் உங்களோட கல்யாணத்தை வேற ஒருத்தர் கூட சேர்த்து பேசறதைக் கூட அவரால தாங்கிக்க முடியலை.அதனால கொஞ்சம்…”என்று பேசிக் கொண்டே போனவளை இடை மறித்தது செல்வியின் குரல்.\n“சுகன்யா…போதும் நீ போய் இரண்டு பேருக்கும் பாலை சொம்பில் ஊற்றி எடுத்து வா”என்று சொன்னவர் சுகன்யா அகன்றதும் இரு பெண்களையும் பொதுவாக பார்த்தவாறே பேச்சைத் தொடங்கினார்.\n“இந்தா பாருங்க…சுகன்யா கல்யாணம் ஆன அன்னிக்கு என்ன சொன்னேனோ அதே தான் இன்னைக்கும் சொல்றேன்…ஆம்பிளைங்க ஆயிரம் தப்பு செய்வாங்க…தப்பே செய்யாம சில நேரம் நாம தண்டனை அனுபவிக்க வேண்டி இருக்கும்.ஆனா வேற வழியில்லை…நாம எல்லாம் பொட்டச்சிங்க…சில வேதனைகளையும்,வலிகளையும் பொறுத்துத் தான் ஆகணும்.\nபிள்ளை பிறக்கும் போது வர்ற வலிக்கு பயந்தா…வம்சம் தழைக்காம பட்டுப் போய்டும்.அதே மாதிரி வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்படுற சின்ன சின்ன வலிகளுக்கு பயந்து போனீங்கன்னா உங்க வாழ்க்கை வறண்ட பாலைவனமா மாறிடும்.\nஇந்த நிமிஷம் உங்க வாழ்க்கையிலேயே ரொம்ப முக்கியம்…அதனால உங்க மனசுல இருக்கிற தேவை இல்லாத விஷயங்களை எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு ஒழுங்கா உங்க புருசனோட சேர்ந்து வாழப் பாருங்க”என்று மகளுக்கும்,மருமகளுக்கு சொல்லிவிட்டு அவர் கிளம்ப முனைய சுகன்யா பால் சொம்பை எடுத்துக் கொண்டு வந்தவள் இருவர் கைகளிலும் ஆளுக்கு ஒன்றாக திணிக்க சுபத்ரா வெட்கமும்,நாணமும் போட்டி போட,கீழே இருந்த தன்னுடைய அறைக்கு செல்ல பௌர்ணமியோ எந்த உணர்வையும் முகத்தில் காட்டாது ஒரு இயந்திரத்தைப் போல நடந்து செல்ல , அவளைப் பார்த்துக் கொண்டிருந்த செல்விக்கு உள்ளுக்குள் பதறியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/07/Rev.html", "date_download": "2019-09-18T12:20:12Z", "digest": "sha1:JDKZE43KVYGDY7OOL4BRWJLUVDDAWQ26", "length": 10902, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழினப்படு கொலையின் நேரடி சாட்சியம் ஒன்று மூச்சடங்கிப் போனது? - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / தமிழினப்படு கொலையின் நேரடி சாட்சியம் ஒன்று மூச்சடங்கிப் போனது\nதமிழினப்படு கொலையின் நேரடி சாட்சியம் ஒன்று மூச்சடங்கிப் போனது\nடாம்போ July 12, 2019 முல்லைத்தீவு\nஇலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் உச்சம் தொட்ட கொடூரங்களில் ஒன்றான வலைஞர்மடம் தேவாலயம் மீதான தாக்குதலின் காயமடைந்து அத்தாக்குதலின் இரத்த சாட்சியமாக இறுதிவரை குரல் கொடுத்துக் கொண்டிருந்த அருட்தந்தை வண ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளார் 12.07.2019 நேற்று இறைபேறடைந்தார். ஏன்ற செய்தி தமிழ் இனத்தை ஆறாத்துயரில் ஆழ்த்தியுள்ளதாக தமிழர் மரபுரிமை பேரவை தெரிவித்துள்ளது.\nஇன்று அவ்வமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் 1996இல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டு முல்லைத்தீவு நகரையும் சூழ இருந்த கிராமங்களையும் சேர்ந்த மக்கள் அரசின் உதவிகள் எதுவுமின்றி மீள்குடியமர்ந்து கொண்டிருந்த இடர்மிக்க நாட்களில் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் முல்லைத்தீவின் பங்குத்தந்தையாக பொறுப்பெடுத்தார். உட்கட்டுமானங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் சிங்கள ஏகாதிபதியத்தால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைக்கும் முகம் கொடுத்துக்கொண்டு மீள்குடியேறிய இம்மக்களுக்கு மதம் கடந்து பல்வேறு மனிதாபிமான பணிகளையும் உதவிகளையும் செய்து அம்மக்களின் நேசிப்பை பெற்றார்.\n2004 இல் முல்லைத்தீவை கொடூரமாகத் தாக்கிய சுனாமியின் போது தெய்வாதீனமாக உயிர் தப்பிய இவர் சுனாமியால் அனைத்தையும் இழந்து போன அம்மக்களிற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியன. மதம் கடந்த இவரின் அன்பு செலுத்தல் அனைத்தும் மக்களையும் இவர்பாலீர்த்தது.\n2009 இல் முள்ளியவாய்க்காலில் தமிழர் இன அழிப்பு உச்சம் தொட்ட நாட்களில் சிங்கள இராணுவத்தால் அரங்கேற்றப்பட்ட வலைஞர்மடம் தேவாலயத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதலில் காயமடைந்து முள்ளிவாய்க்கால் தமிழர்இனப்படுகொலையின் இரத்த சாட்சியமாக இறுதி வரை பல்வேறு தளங்களிலும் தனது சாட்சியை துணிவுடன் பதிவு செய்தவர்.\nதமிழ் மக்களின் விடுதலை போராட்ட வரலாற்றில் தலைமையாலும் தளபதிகளாலும் போராளிகளாலும் நேசிக்கப்பட்ட மகத்தான மனிதம் ஒன்று இன்று எம்மிடையே இல்லை. அருட்தந்தை வண ஜேம்; பத்திநாதன் அவர்களுக்கு எமது இறுதி அஞ்சல���களை செலுத்தி நிற்கின்றோம் என தமிழர் மரபுரிமைப் பேரவை தெரிவித்துள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nஎழுக தமிழுக்கு அம்பாறையில் ஆதரவு\nஎழுக தமிழ் பேரணிக்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் இன்று கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் மலேசியா நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.todayjaffna.com/110481", "date_download": "2019-09-18T11:10:56Z", "digest": "sha1:Q57HYPFRXNXN4O43DME7BN5DJM7FJDM7", "length": 4555, "nlines": 90, "source_domain": "www.todayjaffna.com", "title": "இலங்கையில் பெப்ரவரி வரை பெருங்குளிர்! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome உள்ளூர் செய்தி இலங்கையில் பெப்ரவரி வரை பெருங்குளிர்\nஇலங்கையில் பெப்ரவ���ி வரை பெருங்குளிர்\nஇலங்கையில் தற்போது காலை மற்றும் இரவு நேரங்களில் நிலவும் கடும் குளிருக்கு வறட்சியான காலநிலையே காரணம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.\nஅதன் இயக்குனர் எஸ்.பிரேமலால் இது குறித்துக் கூறும்போது, எதிர்வரும் பத்தாம் திகதியின் பின் நாட்டில் பெய்யவிருக்கும் மழையை அடுத்து, இந்தக் குளிரான காலநிலை குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறெனினும் மீண்டும் பெப்ரவரி மாத இறுதி வரை இதே கடுங்குளிர் நிலவும் என்றும் தெரிவித்தார்.\nPrevious articleஉலகம் முழுவதிலும் தலைப்புச் செய்தியான பெண்: இன்று தந்தைகளால் கோடியில் புரளுகிறார்\nNext articleஇலங்கை கணக்காளர் சேவையில் தரம் மூன்றிற்கான பரீட்சைகள்\n5 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 13 வயது மாணவன்\nதற்கொலை குண்டுத்தாரிகளின் உடற்பாகங்களை பொரளை மயானத்தில் அடக்கம் செய்ய முடிவு\nஇலங்கையின் பயங்கரவாத விசாரணை தொடர்பில் 50 பிரிவினரின் பெயர் விபரங்கள் வெளியிட்ட யஸ்மின் சூக்கா அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puttalamonline.com/archives/page/7/", "date_download": "2019-09-18T11:18:08Z", "digest": "sha1:7PAOYH67VVJOZZAZ3IYS6DPD4TGC3QLL", "length": 4843, "nlines": 80, "source_domain": "puttalamonline.com", "title": "Archives - Puttalam Online", "raw_content": "\nசுமார் 58 வருடங்களுக்கு முன்னர் ( 1955 )ஸாஹிரா கல்லூரியில் இடம் பெற்ற சுதந்திர�\nஸாஹிரா கல்லூரி – முதல் மாணவர் தொகுதி\nபுத்தளம் ஸாஹிரா கல்லூரி முதலில் நோர்த் ரோட்டில் ஆரம்பிக்கப்பட்டது. முதல்\nஅம்பலம் – வட்டக்கண்டல் – சியாரம்\nவட்டக்கண்டல் (தற்போதைய இஸ்மாயில்புரம் ) கிராமத்தின் ஆரம்பகால குடியருப்பு\nகப்பலடி கிராமத்தில் கடற்கரைக்கு அண்மையிலுள்ள பழைய கைவிடப்பட்ட பள்ளிவாச�\nபள்ளிவாசல்துறையில் அமைந்துள்ள தர்ஹா புகழ் பெற்றதாகும்.இங்கு கூடு எடுக்க�\nவஹாபியர்களின் மூடு மந்திர மறுப்பு\nOwned by : Z.A. Zanhir Author: புத்தளம் ஆலி ஜனாப் சேகு முதலியார் லெப்பை, லெப்பை நெயினா லெப்பை\nமாகாண முஸ்லிம் லீக் அழைப்பிதல்\n1931 இல் மாகாண முஸ்லிம் லீக்கினால் Sir H L D மெல் J P E B E அவர்களின் வரவேற்பு நிகவுக்கா\nஇந்நூல் புத்தளம் மு.நா.க ஹமீது குசைன் மரைக்காயர் அவர்களால் விநியோகிக்கப்�\nசலாபம் (தற்போதைய சிலாபம் ) புளிச்சான் குளம் ( தற்போது புளிச்சாக்குளம் என அழ�\nஸாஹிரா விளையாட்டுப் போட்டி – 1967\nதாஹிர் புரொக்டர் புத்தளத்தில் இஸ்மாயில��� ஐயா அவர்களைத் தொடர்ந்து சட்டத்�\nமஹ்மூத் ஆலிம் அவர்கள் எழுதிய கடிதம்\nகாஸிமிய்யா மத்ரஸா 10.01.1884 இல் இலங்கையின் முதல் அரபுக் கல்லூரியாக ஆரம்பிக்கப�\nதற்போதைய சாஹிரா கல்லூரி அமைவிடத்தின் முதலாவது கட்டிடமான Naina Maraikar Block கட்டப�\nசேகு மீரா லெப்பை புத்தளத்தை சேர்ந்த சேகு மீரா லெப்பை இவராவார். மணவறை அமைப்\nஎஸ். எம் . ஜலால்தீன் மரைக்கார்\nஎஸ். எம் . ஜலால்தீன் மரைக்கார் புத்தளத்தின் பிரபல உப்புக் கொந்தறாத்துக்கா�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/22160", "date_download": "2019-09-18T11:38:47Z", "digest": "sha1:4LGQYGM7TVUMBC7PDH5KCFULO7ZYNCOA", "length": 9070, "nlines": 160, "source_domain": "www.arusuvai.com", "title": "கோவை மக்களே | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகோவை தோழிகளே, உங்கள் அனைவருக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். கோவை யில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை யின் விமன்ஸ் சென்டரில் (Womens center) மூத்த மருத்துவராக (one of the chief doctor) வேலை பார்த்துக்கொண்டிருந்த Dr. Lakshmi, தற்சமயம் அந்த மருத்துவமனை யில் வேலை செய்யவில்லை என்று கேள்வி பட்டேன். அவர் தற்சமயம் எந்த மருத்துவமனையில் வேலை செய்கிறார் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.\nஅப்படியா...நான் டிசம்பரில் women சென்டர் போகும் போது பார்த்த ஞாபகம் இருக்கிறது...அங்கேயே reception ல கேளுங்க..சொல்லுவாங்களே...\nகடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது\nடாக்டர் லக்ஷ்மி Women's centre 146 B Mettupalayam Road, கோயம்புத்தூர் வேலை பார்பதாக தான் கேள்வி பட்டேன். Women's சென்டர் வெப்சைட் சர்ச் செய்தேன் அதிலும் அப்படித்தான் இருக்கிறது. எனவே நீங்கள் அங்கு போன் செய்து பாருங்கள்.\n” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”\nசாலை விபத்துகள் - இந்தியா முதலிடம்\nஜப்பானில் பூகம்பம் - சுனாமி\nஹலோ தோழீஸ் எப்டி இருக்கிங்க\nIT பீல்ட் மக்களுக்கான கவிதை\nஆஸ்திரேலியாவில் வாழும் தோழிகள் உதவவும்...\nஅரட்டை பகுதி - 17\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள���தோழிகளே\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஒரு வருடம் கழித்து அடி பட்ட இடத்தில் வலி\nநன்றி , குழந்தை அழுவதைஎன்னால்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/06/17142027/1246719/Radhika-Apte-says-still-did-not-make-record.vpf", "date_download": "2019-09-18T11:28:10Z", "digest": "sha1:WQF7GQCWOA4O7JKPZDKSMJAN66H7IDMJ", "length": 14456, "nlines": 185, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இன்னும் அந்த சாதனையை செய்ய வில்லை - ராதிகா ஆப்தே || Radhika Apte says still did not make record", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇன்னும் அந்த சாதனையை செய்ய வில்லை - ராதிகா ஆப்தே\nகோலிவுட், பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையான ராதிகா ஆப்தே, இன்னும் அந்த சாதனையை செய்ய வில்லை என்று கூறியிருக்கிறார்.\nகோலிவுட், பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையான ராதிகா ஆப்தே, இன்னும் அந்த சாதனையை செய்ய வில்லை என்று கூறியிருக்கிறார்.\nகபாலி, தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற தமிழ் படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே. இந்தி மற்றும் ஆங்கில படங்களிலும் நடித்து வருகிறார். பிரிட்டிஷ், அமெரிக்க படமாக உருவான, தி வெட்டிங் கெஸ்ட் படத்தில் நடித்ததுடன் வேர்ல்டு வார் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nகோலிவுட், பாலிவுட் தாண்டி ஹாலிவுட் படங்களில் நடித்து வந்தாலும் தான் நினைத்தபடி இன்னும் வெற்றி பெறவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: ’நான் நடித்திருக்கும் தி வெட்டிங் கெஸ்ட் படம் சமீபத்தில் அமெரிக்காவில் வெளியானது.\nஇதை அடுத்து மேலும் சில ஹாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. அதற்கான ஸ்கிரிப்ட்களை படித்து வருகிறேன். புதிய படத்தில் நடிப்பது பற்றி விரைவில் முடிவு செய்வேன். எல்லா மொழிகளிலும் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுடன் நடிக்க ஆசைப்படுகிறேன். என்னை பொறுத்தவரை மற்றவர்கள் வெற்றி என்று எதை நினைக்கிறார்களோ அதில் இருந்து நான் நினைக்கும் வெற்றி மாறுப��்டதாக உள்ளது.\nஇன்று வரை வெற்றி பெற்ற ஹீரோயினாக என்னை நான் உணரவில்லை. என் மனதுக்குள் என்ன நினைத்திருக்கிறேனோ அந்த சாதனையை இன்னும் செய்ய வில்லை. அதற்கான நேரம் வரும்போதுதான் நான் வெற்றி பெற்றதாக உணர்வேன்’. இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.\nRadhika Apte | ராதிகா ஆப்தே\nராதிகா ஆப்தே பற்றிய செய்திகள் இதுவரை...\nசம்பளத்தை பிச்சை எடுக்கிறோம்- ராதிகா ஆப்தே சர்ச்சை கருத்து\nபீர் அதிகமாக குடித்ததால் படத்தில் இருந்து நீக்கப்பட்டேன் - ராதிகா ஆப்தே வருத்தம்\nவெப் தொடர்களுக்கு சென்சார் கூடாது - ராதிகா ஆப்தே\nராதிகா ஆப்தேவின் ஆசை நிறைவேறுமா\nபொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த ராதிகா ஆப்தே\nமேலும் ராதிகா ஆப்தே பற்றிய செய்திகள்\nபுதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\nசர்வதேச விருது வென்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம்\nபிகில் பட பாடல் இன்று வெளியாகிறது- அட்லீ திடீர் அறிவிப்பு\nமுத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார்\nநயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nசம்பளத்தை பிச்சை எடுக்கிறோம்- ராதிகா ஆப்தே சர்ச்சை கருத்து பீர் அதிகமாக குடித்ததால் படத்தில் இருந்து நீக்கப்பட்டேன் - ராதிகா ஆப்தே வருத்தம்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் பிரபல மலையாள நடிகர் சத்தார் காலமானார் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம் பாலிவுட்டில் ரீமேக்காகும் லிங்குசாமி படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/06/29124039/1248671/Dharmaprabhu-movie-Review-in-Tamil.vpf", "date_download": "2019-09-18T11:26:00Z", "digest": "sha1:5MMPUN364G26CO3C4T62WSGVAFPMEKZR", "length": 16837, "nlines": 210, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Dharmaprabhu movie Review in Tamil || எமலோக பதவியை தக்க வைக்க போராடும் யோகிபாபு - தர்மபிரபு விமர்சனம்", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதரவரிசை 2 4 9 10\nஎமலோகத்தில் ராஜாவாக ஆட்சி செய்து வருகிறார் ராதாரவி. இவரது மனைவி ரேகா. ராதாரவிக்கு வயதாகிவிட்டதால் தன் அரியணையும், ஆட்சியையும் யாருக்கு கொடுக்கலாம் என்று திட்டமிட்டு வருகிறார். சித்திரகுப்தராக இருக்கும் ரமேஷ் திலக், எமலோக பதவிக்கு ஆசைப்பட்டு வருகிறார்.\nஇந்நிலையில், ராதாரவி தன்னுடைய மகனான யோகி பாபுவை அரசனாக்கி விடுகிறார். இதனால் கோபமடையும் ரமேஷ் திலக், சிவனாக இருக்கும் மொட்டை ராஜேந்திரனிடம் முறையிடுகிறார். யோகி பாபு தவறு செய்தால் அவரை மாற்றிவிட்டு உன்னை அரியணையில் அமர வைக்கிறேன் என்று கூறுகிறார் மொட்டை ராஜேந்திரன்.\nயோகிபாபுவை ஏதாவது தவறு செய்ய வைத்து சிக்க வைப்பதற்காக அவரை பூலோகம் அழைத்து செல்கிறார் ரமேஷ் திலக். எதிர்பார்த்தபடி ஒரு தவறில் யோகிபாபு சிக்க, எமலோக பதவிக்கு ஆபத்து ஏற்படுகிறது.\nஇறுதியில் யோகிபாபு எமலோக பதவியை தக்க வைத்தாரா ரமேஷ் திலக்கின் திட்டம் நிறைவேறியதா ரமேஷ் திலக்கின் திட்டம் நிறைவேறியதா\nதற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வழக்கம் போல அவரின் காமெடி கவுண்டர்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. பல இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.\nபடம் முழுக்க அவருடன் பயணிக்கிறார் ரமேஷ் திலக். இவர்கள் கூட்டணி செட்டாகிவிட்டது என்றே சொல்லலாம். மந்திரி சபை என்ற பெயரில் கணேஷ் செய்யும் லூட்டிகள் கலகலப்பு. ராதா ரவி, ரேகா ஆகியோருக்கு சில காட்சிகள் தான். ஆனால், வாரிசு அரசியலை விமர்சிக்கும் விதமாக இவர்கள் வரும் காட்சிகள் விசில் பறக்கிறது. சிவபெருமானாக வரும் மொட்டை ராஜேந்திரன் வழக்கம் போல தன் ஸ்டைலில் கலக்கி இருக்கிறார்.\nயோகிபாபுவை வைத்து காமெடி படம் மட்டும் கொடுக்காமல், சமூக அக்கறையுள்ள கருத்துகளை பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் முத்துகுமரன். இதில் விவசாயம், ஜாதி அரசியல், தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை, பெரியார், காந்தி, நேதாஜி உள்ளிட்ட முன்னாள் அரசியல் தலைவர்களை பற்றி பேசியிருக்கிறார்கள். தற்போதைய சமூக பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் விதம் படத்தை இயக்கி இருப்பது சிறப்பு.\nமகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரனின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘தர்மபிரபு’ எமலோக கிங்.\nகுடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் படம்- பெருநாளி விமர்சனம்\nசீன் போடும் காதலியை கரம்பிடிக்க போராடும் நாயகன் - என் காதலி சீன் போடுறா விமர்சனம்\nபாக்ஸராக மாறும் குஸ்தி வீரன் - பயில்வான் விமர்சனம்\nபணத்திற்கு ஆசைப்பட்டு பங்களாவிற்கு செல்லும் இளைஞர்கள் - ஒங்கள போடணும் சார் விமர்சனம்\nஜோக்கர் உருவ மனிதனை தேடும் இளைஞர்கள் : இட் - சாப்டர் டூ விமர்சனம்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் பிரபல மலையாள நடிகர் சத்தார் காலமானார் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம் பாலிவுட்டில் ரீமேக்காகும் லிங்குசாமி படம்\nதர்மபிரபு படத்தில் யோகி பாபுவின் புதிய அவதாரம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://muruganandan.wordpress.com/", "date_download": "2019-09-18T12:33:35Z", "digest": "sha1:RXF5TWIUOOSDMUVPNOZ4XS5G7CE3BAR7", "length": 61160, "nlines": 302, "source_domain": "muruganandan.wordpress.com", "title": "Our World - | it is all about me, my family, my friends…", "raw_content": "\nஇறைவன் சாதி, சமயம், மதம், மார்க்கம், மொழி, நாடு, இனம், நிறம், திறன் – அனைத்துக்கும் அப்பாற்பட்டவர், மேலானவர்.\nமுக்கயமாக மொழி – உள்ளன்போடு எந்த மொழியில் அழைத்தாலும் வருவார், வேண்டுவதைத் தருவார்.\nமகனின் திருமணம் – தமிழுக்கு முதலிடம்\nநல்ல தமிழ் வேண்டியதும் தமிழில்\nஇறைவனை எழுந்தருள வேண்டியது தமிழில்\nதூப, தீப, அமுது அளித்தது தமிழில்\nவிருந்து சாப்பாடும் தமிழ்நாட்டு உணவு\nகோளறு பதிகமும், சகலகலாவல்லி மாலையும்\nவாழ்க்கையில் இடை இடையே போராட்டம் வரலாம், இயற்கை. ஆனால் போராட்டமே வாழ்க்கையாக அமைந்த ஒரு “பெருசோட” கதை இந்த இதிகாசம். பெரிய பஞ்சத்திலும் வறுமையிலும், இந்தியா உழன்று கொண்டிருந்த காலம். விடுதலை பெற்ற நேரம். படிப்பற���வில்லாத ஒரு குக்கிராமத்தின் கதை இந்த இதிகாசம். கள்ளியும், கற்றாழையும், நெருஞ்சி முற்களும், சுக்காங்கற்களும் கட்டமும் நட்டமும் மட்டுமே பார்த்த மக்களின் கதை.\nவைகை அணை கட்டிய வரலாறு. நீர் பிடிப்புப் பகுதியில் மூழ்கிய 12 ஊர்களின் கதை. கையாலகாத மகன், கணவனை இழந்த ஒரு மகள், அவள் பெற்ற பேரன், கிழிந்த நாராய் நோயில் கிடக்கும் மனைவி, இளமையில் ஆசைப்பட்டு, அடையமுடியாத காதலி இப்ப வாழ்விழந்து வந்து சேர்ந்து வேலைக்காரி – இவர்களின் வாழ்க்கை கூறும் இந்த இதிகாசம். பலருக்கு உழைப்பு ஒன்றே மூலதனம். கூழும் கானப்பயிறு துவையலே உணவில் பிரதானம்.\n30 பதிப்புகள் வெளிவந்த புத்தகம். காரணம் ஒவ்வொரு பக்கத்திலும் வீசும் நம் மண்ணின் மணம். சாஹித்ய அகடெமி பரிசு வாங்கிய நூல். சொல்லில் சுகத்தையும் சோகத்தையும் சேர்த்துச் சொல்லும் காவியம். வானம் பார்த்த பூமியின் வாழ்வு பாடும் ஓவியம்.\nஎடுத்தால் கீழேவைக்க முடியாத புத்தகங்களில் இதுவும் ஒன்று. சொலவடை ஒவ்வொன்றும் மிக மிக நன்று. இதோ உங்களுக்காக சில >>>\n“கோபத்தையும் கண்ணீரையும் முந்தானையில் செல்லத்தாயி எந்தப்பக்கம்தான் முடிந்திருப்பாளோ அவள் கூப்பிட்ட குரலுக்கு நான் முந்தி நீ முந்தி என்று ஓடிவரும் இரண்டும்”\n“புண்ணாக்கில் எண்ணெய் எடுப்பது மாதிரி இறுகிப்போன போன மனதில் இருந்து சொல் ஏதும் கசியவில்லை”\n“சாக்குலே விழுந்த கண்ணீர்த்துளி சத்தமா போடப்போவுது\n“கொடுக்காப்புளி வெத மாதிரி ரெண்டு கண்ணு, கன்னத்துலே இறங்கி காத்துலே ஆடி வா வான்னு கூப்புடுற முடி”\n“அவுளுக்கு தெகிரியம் இல்லேயே தவிர தாகம் இல்லாமல் இல்லை”\n“அழுக்குப் புடிச்ச ரூவாய்கள், அழுக்குப் புடிக்காத கனவுகள்”\n“உச்சந்தலையில் வெண்ணை வச்சா, உள்ளங்கால்லெ பிசுபிசுக்கும் வெயிலு”\nஉங்களுக்கும் சேர்த்துத்தான் படிச்சேன் இந்த புத்தகத்த.\nஉங்களுக்கும் சேர்த்துத்தான் வடிச்சேன் என் கண்ணீர.\nநான் பட்ட கட்டம் என் பிள்ளைகள் படக்கூடாது என்று அவர்களை எங்கு அழைத்துப் போனாலும் வானூர்தி, மகிழுந்து, குளிர் வசதி தொடரி – இவைகளில்தான் பயணம். போனமுறை இந்தியா வந்தபோது இருவரும் போர்க்கொடி உயர்த்தினார்கள்.\n“நாங்க பிறந்த மதுரை பற்றி எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்ல சொந்தமாக கதைகளே இல்லை, உங்கள் கார் எங்களுக்கு வேண்டாம், சைக்கிள், பஸ், ��டந்து போற மாதிரி இடம் சொல்லுங்கள், நாங்கள் போகிறோம்” என்றார்கள்.\nஅழகர் கோவில் நினைவுக்கு வந்தது. சொன்னேன். அடுத்தநாள் அதிகாலை எழுந்து மாமனுடன் கிளம்பி, திருநகரில் இருந்து நடந்து திருப்பரங்குன்றம் சென்று, குடைவரைக் கோவிலில் குமரனை தரிசித்து, பின் பெருமாளைப் பார்க்க பேருந்தில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வழியே அழகர் கோவில் போய்ச் சேர்ந்தார்கள். அவர்களின் முக்கிய இலக்கு “மலை ஏறுவது”, சாமி கும்பிடுவது இல்லை. கோவிலுக்குப் போகாம திரும்பி வந்தா, நாங்க திட்டுவோமே என்பதற்காக போய் வருவார்கள்.\nகள்ளழகரைப் பார்த்துவிட்டு 3 கி.மீ. நடந்தே மலைஏறி பழமுதிர்சோலை (சோலைமலை) சென்று மனைவியருடன் இருக்கும் முருகனை வணங்கி, மேலும் கொஞ்ச தூரம் மலை ஏறி ராக்காயி தீர்த்தத்தில் (நூபுர கங்கை) நீராடி மகிழ்ந்தனர். அந்த சில்லென்ற நீர்க்குளியல்தான் பயணத்தின் சிறந்த அம்சம் என்று சொன்னார்கள்.\nமதியத்துக்கு மேலே நானும் எங்க மாமாவுடன் (சின்ன மாமனார்) கிளம்பி காரில் அங்கு போய் சேர்ந்தேன். எதுக்குப் போனேன் தெரியுமா அழகர்கோவில் தோசை சாப்பிட. அதுதான் அந்தக் கோவிலின் பிரசித்தமான பிரசாதம், உணவு.\nகெட்டியா அரைச்ச கருப்பு உளுந்து மாவு, ஊறவச்சு அரைச்ச சம்பா அரிசி மாவு, சுக்கு, பெருங்காயம், குறுமிளகு, உப்பு, கருவேப்பிலை, எல்லாத்தையும் ரொட்டி மாவு பதத்துலே கெட்டியா பெசஞ்சு, நெய்யிலே சுட்டு தருவாங்க பாருங்க, ஒண்ணு சாப்பிட்டாலே வயிறு திம்முன்னு இருக்கும்.\nஇருட்ட ஆரம்பித்து விட்டதால் எல்லோரையும் கார்லே அள்ளிப்போட்டு திருநகருக்குத் திரும்பினோம்.\nமதுரையில் இருந்து 20 கி.மீ.தான் தூரம். மேலூர், மதுரையில் இருந்து பஸ்கள் உண்டு. மலைமேல் போவதற்கும் பஸ் வசதி இருக்கிறது. நடந்து போவதாக இருந்தால் மாலை 4 மணிக்கு இறங்க ஆரம்பித்து விடுங்கள்.\nஒரு வித்தியாசமான உணர்வுக்காக ஹோட்டல் ஜங்கில் ஸ்டே யில் தங்குங்கள். சமணமத குகைக்கோவில் பக்கத்தில்தான். திருப்பரங்குன்ற மலை மீதும் ஏறலாம்.\nபக்கத்தில் மொட்டை அரசு கரட்டில் மயில்கள் பார்க்கலாம். அடிவாரத்தில் நான் படித்த தியாகராஜர் பொறியியல் கல்லூரி. (சுயச்சார்பு பல்கலைகழகம்). கொஞ்சம் தள்ளி மதுரை பன்னாட்டு விமான நிலையம். (ஒருவேளை நீங்கள் விமானத்தில் வருவதாக இருந்தால்).\nஅறுபடை வீடுகளில் இரண்டு வீடுகள் எங்கள் மதுரையில்.\nதினமலர் வலைத்தளத்தில் மேலும் விபரங்கள் உள்ளன.\nசமணர் கல்வெட்டுகளையும் சிலைகளையும் பார்க்க இன்னொரு இடம் – கீழக்குயில்குடி – இந்த ஊரைப் பற்றி பிறகு பார்ப்போம்\nசரி, அப்படியே வரதா இருந்தா, எங்க ஊருக்கு எப்ப வரலாம்\nகடுங்குளிர், கொட்டுபனி, பனிப்புயல், பனிச்சறுக்கு விளையாட்டு, ஐஸ் ஸ்கேடிங், உங்கள யாரும் பாக்கக் கூடாது, நீங்க யாரையும் பாக்கக் கூடாதுன்னா (கால் முதல் தலை வரை நான்கு, ஐந்து உடுப்பு போடவேண்டியிருக்கும்) – சனவரி, பிப்ரவரி, மார்ச்\nஉருகு பனி ஓடி, ஓயாத மழைநீரும் கலந்து, ஓடை, சிற்றாறு, ஆறில் விழுந்து பெருநதியாக மாறி, 1200 கி.மீ. ஓடி அட்லாண்டிக் கடலில் கலக்கும் கட்சிகள், மொத்த நாடும் இலையும், தளிரும், மொட்டும் பூவுமாக பட்டென்று பச்சையாகும் மாயம் – இதெல்லாம் பார்க்கணுமா – ஏப்ரல், மே, ஜூன்\nவெப்பநிலை 20 – 30 degree C தான் இருக்கனும், சேலை, சுடி, லெஹங்கா, மினி, மிடி, வேட்டி, சட்டை, ஜிப்பா தான் போடுவேன், ரெண்டு நேரம் வாக்கிங் போகணும், ஓடனும், மலை ஏறனும், நீந்தனும் – அப்ப ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் லெ வாங்க\nஇலைகள் பச்சை, மஞ்சள், பழுப்பு, சிகப்பு, தங்க நிறங்களில் மாறி, மின்னும் இலையுதிர் காலம் வேண்டுமா – அக்டோபர், நவம்பர், டிசம்பர்\nஅப்ப சரி, ப்ளைட் டிக்கெட் எவ்வளவு\nஜூலை, ஆகஸ்ட், டிசம்பர் – ரிடர்ன் டிக்கெட் ஒரு இலட்சம் ஆகும், மற்ற மதங்களில் குறையும்.\nதரமான விடுதிகள் – Rs 5000 – 6000 ஒரு இரவுக்கு\nசாப்பாட்டுக்கு என்ன ஒரு நாளைக்கு, ஒருவருக்கு அதிகப்பட்சம் 2500 (பீர், வய்ன், விஸ்கி சேர்க்காமல்)\nஎல்லாம் சரி, அப்படி எங்க ஊர்லே என்னதான் இருக்கு பாக்கறதுக்கு\n3. ஆட்டவா ஆறு, கரை, குறுக்கே போகும் ஐந்து பாலங்கள்\n5. ரிடோ ஆறு, ரிடோ கால்வாய்\n6. Hogs Back நீர்வீழ்ச்சி\n8. Beaver Tail Pastry (நாம் இனிப்பு பூரி மாதிரி)\n10. Maple Syrup (ரப்பர் மரத்துலே ரப்பர் பால் வடியுற மாதிரி, மேப்பிள் மரத்துலே ஆண்டுக்கு ரெண்டு வாரம் மட்டும் வெட்டி விட்டால் வடியும் தித்திக்கும் தேன்.\nஎழுதியது உங்கள் மனங்களை இன்னும் கவரவில்லை எனில், இதோ சில படங்கள் >>>\nஆட்டவா (Ottawa) – கனடாவின் தலைநகர்\n1812 – அமெரிக்காவுக்கும் பிரிட்டனின் காலனிகளில் ஒன்றான பிரிட்டிஷ் நார்த் அமெரிக்காவுக்கும் (தற்போது கனடா) போர். சில முனைகளில் இவர்களுக்கும் சிலமுனைகளில் அவர்களுக்கும் வெற்றி. அமெரிக்கா வி��ுதலை பெற்ற 36 வயது இளம் நாடு. வேகம் இருக்கத்தானே செய்யும்.\nபிரிடிஷ் அரசு டல்ஹொவ்சி பிரபுவையும் லெப்டினென்ட் கர்னல் ஜான் பையையும் அமெரிக்க எல்லையில் இருந்து தூரத்தில் பாதுகாப்பாக ஒரு தலைநகரை உருவாக்க கட்டளை இட்டது.\nபடைகள் படகுகளில் வர எதுவாக கர்னல் பை ரிடோ ஆற்றை ஆளப் படுத்தி, அகலப் படுத்தி, படகுகளை உயர்த்தி தாழ்த்தும் “லாக்” அமைப்புகளை உருவாக்கி, 8 கி.மீ. நீளத்துக்கு ஒரு கால்வாய் வெட்டி, ByeTown என்ற ஊரையும் உருவாக்கினர்.\nஇங்கிலாந்தின் அரசி ஆட்டவா (பழங்குடி மொழியில் இருந்து மருவிய சொல்) என்று பேர் மாற்றினார். பிரிட்டிஷ் நார்த் அமெரிக்காவின் தலைநகரமாக அறிவித்தார்.\nஅதுவரை மரவணிக சந்தையாக இருந்த ஆட்டவா, கனடா என்ற நாடு 1867லில் உருவானபோது தலைநகராகி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று அழகான, அமைதியான ஒன்பது லச்சம் பேர் வாழும் பெருநகராகி உலக அரங்கில் மதிப்பும் மரியாதையும் பெற்று விளங்குகிறது.\n1999 சனவரி 24ந்தேதி பெரும் பனிப்புயல் வீசும் இரவில் வாடகைக்கு எடுத்த காரில் எடிசன், நியூஜெர்சியிலிருந்து ஆட்டவா வந்து சேர்ந்தேன் – என் முதல் ஒப்பந்த வேலைக்காக. இரண்டு வாரத்தில் வாங்கும், உற்பத்தி செய்யும் பொருட்களின் தரக்கட்டுப்பாடு முறைகளை கணினிமயமாக்கவேண்டும். செய்தேன், ஒப்பந்தம் நீடிக்கப்பட்டது. மறுபடியும் அமெரிக்கா சென்று மனைவி குழந்தைகளை அழைத்து வந்து குடியேறினோம். இதோ அடுத்த மாதம் 20 ஆண்டுகள் நிறைவு.\nகனடா இன்னும் குடியரசு ஆகவில்லை. ஒப்புக்கு, பேருக்கு பிரிட்டிஷ் அரசிதான் எங்கள் நாட்டுக்கு தலைவி. அதிகாரம் எதுவும் இல்லை. பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ.\nஇதோ முதல் காணொளி >>>\nகண்டு களிக்க நீங்க எப்ப வருவீங்க\nஅக்கா எங்க ஊருக்கு வந்தபோது எடுத்தது…\nஆண்களுக்கு மட்டும் சொட்டை, வழுக்கை ஏன் விழுகிறது என்று யோசித்துக்கொண்டே மேலே பயணிப்போம்…\nபெரிய அக்காவின் மீது எனக்கு எப்பவுமே தனி பாசம், அவர்களுக்கு என் மீதும்,,,\nஎந்த அளவுக்கு என்றால், அப்பா இறந்தபோது நான் இங்கே அமெரிக்காவில். கையில் காசில்லை, கடன் கேட்க துணிவில்லை, அக்காவை கொள்ளி வைக்கச் சொன்னேன், ஊரை எதிர்த்து, உறவை எதிர்த்து. தம்பிக்காக செய்தார்கள். ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்பதை என்றும் நான் ஏற்றதில்லை. இருவருக்குமே அவர் அப்பா. ஈமச்சடங்கு யார் செய்தால் என்ன\nதம்பியை பார்க்க கனடா வந்தார்கள். ஆட்டவா, மாண்ட்ரியல், டொரோண்டோ, நயாகரா எல்லாம் பார்த்துவிட்டு அடுத்து எங்கே என்று யோசித்தோம். கனடாவின் தலைநகர் ஆட்டவாவில் இருந்து அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டி.சி. போலாம் என்று ஒரு மனதாக முடிவு செய்தோம். லதாவின் சித்தி மகன் குமார் விர்ஜீனியாவில் இருந்தார். “கம்புக்கு களை எடுத்த மாதிரியும் ஆச்சு, கொழுந்தனுக்கு பொண்ணு பாத்த மாதிரியும் ஆச்சு”\nவீட்டுக்காரம்மா விருச்சிக ராசி, அக்கா சிம்ம ராசி, ஓய்வுபெற்ற தாசில்தார் வேற. ரெண்டு பேரையும் ஒரு கோட்டில் கொண்டு வரவே எனக்கு இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. தலைலே பாதி முடி கொட்டிவிட்டது இருவரும் மாறி மாறி இழுத்து…(இப்ப முதல் வரியை மறுபடியும் படித்துவிட்டு வாங்க)\nஅந்த இரண்டு புலிகளின் நடுவில் இந்த வெள்ளாடு, ரதம் போல ஒரு கார் (Mercedes Benz GL), சாரதிகள் என் இரு மகன்கள் மனுநீதிச்சோழனும், சிபிச்சக்கரவர்த்தியும். பத்து மணி நேரப் பயணம். இடையில் என்டிகாட்டில் நிறுத்தி ஐ.பி.எம். தொடங்கிய கட்டிடம் காண்பித்தேன். Think, Think என்று செங்கல்களைக் கொண்டே எழுதியிருப்பார்கள்.\nமுடிந்தவரை உறவினர் அல்லது நண்பர்கள் வீட்டில் தான் தங்குவோம். வேறு வழியில்லை எனில் மட்டுமே விடுதிகள். லதாவின் சித்தி மகன் குமார் ஹெர்ன்டனில் இருந்தார். அங்கு தங்கிக் கொண்டோம். குமார் அம்மா, என் சின்ன மாமியாரும் அங்கு இருந்தார், ஒரே கேலி, கிண்டல், கும்மாளம், விதவிதமா சாப்பாடு.\nவாஷிங்டனிலும் சரி, நியூயார்க்கிலும் சரி கார் நிறுத்தும் கட்டணம் மிக மிக அதிகம். “சுருமாடு காப்பணம், சுமைகூலி முக்காப்பணம்”. எனவே மின்தொடரியில் போனோம் (அதாங்க மெட்ரோ ரயில்). I am watching you, America என்று சொல்வது போல கூர்மையான பார்வையுடன் அமர்ந்திருக்கும் ஆபிரகாம் லிங்கன் சிலையில் ஆரம்பித்து, 550 அடி உயர Washington Monument, Capitol Building, வெளியில் இருந்து வெள்ளை மாளிகை, சில அருங்காட்சியகங்கள்.\nமலைஏறினாலும் முத்துக்குளிக்க முங்கினாலும் மச்சினன் துணை தேவைதான். இரவு வீடு திரும்பியபோது சுவையான உணவு காத்திருந்தது.\nசுடச்சுட இட்லி, சுவைமிகு சாம்பார், சட்னி\nமற்றுமொன்று – மதுரைக்காரர்களுக்கு விருந்தோம்பல் பற்றி சொல்லியா தர வேண்டும் \nஅடுத்தநாள் முழுவதும் விருந்து, விருந்து, விருந்து, பிறகு புறப்பட்டு ஆட்டவா திரும்பினோம்\n2000 கி.மீ., 5 மாநிலங்கள், 5 பேர், ஒரு கார், பல கதைகள், சில சண்டைகள் – கூட்டி கழிச்சுப் பாத்தா, மிஞ்சுவது இனிய நினைவுகள்தான்.\nமீண்டும் பயணிப்போம். அதுவரை அன்புடன் முருகானந்தன்\nகனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில்தான் உலகின் மிக நீளமான, படைகளால் பாதுகாக்கப்படாத எல்லை இருக்கிறது, ஏறக்குறைய 8900 கி.மீ. வேலி இல்லை, சுவர் இல்லை, ராணுவம் இல்லை, ஆனால் சட்டப்படி எங்கெல்லாம் எல்லை காவல் நிலையங்கள் இருக்கிறதோ அங்குதான் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்குள் போக வேண்டும். It is a “honour” based system.\nஐ.நா. தொடர்ந்து உலகின் மிக நல்ல நாடு என்று மூன்று முறை கனடாவை தேர்ந்தெடுத்த காரணத்தால் நான் குடும்பத்துடன் புலம் பெயர்ந்தேன். நாங்கள் நால்வரும் 18 ஆண்டு பொறியியல் அனுபவம், 6 மாதங்களுக்கு தேவையான பணம், 8 பெட்டிகளுடன் வந்து இறங்கினோம். குஜராத்தி முஸ்லிம் நண்பர் எங்களுக்கு ஒருவாரம் அடைக்கலம் தந்தார்.\nவேலை இல்லாத காரணத்தால் யாரும் வீடு தரவில்லை. உடனே அமெரிக்காவில் இருந்த மச்சினர் வந்து லதா, மனு, சிபி மூவரையும் அழைத்துக்கொண்டு நியூஜெர்சி போய்விட்டார்.\nமுஸ்லிம் நண்பர் ஒரு ஆண் தனியாக அவர் வீட்டில் இருப்பது அவ்வளவு சரியில்லை என்பதால் என்னைக் கொண்டுபோய் ஒரு விலை குறைவான மோட்டலில் (Motel) இறக்கிவிட்டுப் போய்விட்டார், எட்டு பெரிய பெரிய பெட்டிகளுடன்.\nதீபாவளி நெருங்கி விட்டது. மச்சினர் பஸ்ஸில் அமெரிக்கா வருமாறு அழைத்தார். One way ticket எடுத்து வாங்க, திரும்பி போகும்போது நால்வரையும் காரில் விடுகிறேன் என்றார்.\nவிடிகாலை டொராண்டாவில் இருந்து பஸ்ஸில் கிளம்பினேன். ஒன்றரை மணி நேரத்தில் அமெரிக்க எல்லை வந்து சேர்ந்தோம். பஸ்ஸில் இருந்த எல்லோரையும் இறக்கி Customs and Immigration அதிகாரியிடம் அனுப்பினார்கள்.\nஎன் முறை வந்தது, இதுதான் நடந்தது.\nநான்: மோட்டலில் (அதோடு நிறுத்தி இருக்க வேண்டும், உண்மை விளம்பியான நான் யாரும் வீடு கொடுக்கவில்லை, அதனாலே மோட்டலில் இருக்கிறேன் என்ற கூடுதல் விபரம் கொடுத்தேன்)\nஅதிகாரி: எங்கே வேலை செய்கிறாய்\nநான்: வேலை இன்னும் கிடைக்கவில்லை, சும்மாதான் இருக்கிறேன்.\nஅதிகாரி: எந்த நாட்டின் கடவுச் சீட்டு\nநான்: விளக்குத் திருவிழா (அத்துடன் நிறுத்தியிருக்க வேண்டும், என் குடும்பம் ஏற்கனவே அங்கே போய்விட்டது என்ற கூடுதல் விபரம் கொடுத்தேன்)\nஅதிகாரி: பஸ் டிக்கெட் காண்பி\nநான்: ஒரு வழி சீட்டை காண்பித்தேன்\nஅதிகாரி: உனக்கு இருக்க இடமில்லை, வேலை இல்லை, அமெரிக்காவுக்குள் வர விசா இல்லை, கையில் இருப்பதோ ஒரு வழி பஸ் டிக்கெட். நீ திரும்பி கனடாவுக்கு வருவாய் என்று நிரூபிக்க ஒரு சான்றும் இல்லை. எனவே உனக்கு எங்கள் நாட்டுக்கு வர அனுமதி இல்லை என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டார். நல்ல வேலை அந்த மறுப்பை பாஸ்போர்டிலோ, கணினியிலோ பதியவில்லை.\nநான்: 😦 விதியை நொந்தவாறு வெளியே வந்தேன்.\nநான் சொல்லியதெல்லாம் உண்மை. ஆனால் உண்மை சிலநேரங்களில் செல்லுபடியாவதில்லை.\nஅமெரிக்கர்களின் அணுகுமுறை உங்கள் அனைவருக்கும் தெரியும்தானே. ஆணவம், அகங்காரம், அதிகாரம், கர்வம். இருந்தும் அமெரிக்க தூதரக வாசலில் வரிசையின் நீளத்தைப் பாருங்கள். காரணம் – செய்யும் வேலைக்கு அதிக கூலி, உடனே கூலி, தினசரி வாழ்க்கையில் யாரும் யாருக்கும் லஞ்சம் தர வேண்டியதில்லை.\nநாம் மட்டும் குறைந்தவர்களா, என்ன, வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற சொலவடையே நாம் தந்ததுதானே.\n1997 தீபாவளி – மனைவியும் குழந்தைகளும் அமெரிக்காவில். நான் கனடாவில்.\nகையில் காசில்லை. கடுங்குளிர். எல்லையில் இருக்கும் ஒரு கடைக்காரன் காப்பி வாங்கிக் கொடுத்து, திரும்பி டொரோண்டோ போக டிக்கெட் எடுத்து என்னை அனுப்பிவைத்தான்.\nபின்குறிப்பு: அதே அமெரிக்கா இரு மடங்கு சம்பளம் கொடுத்து எனக்கு வேலை கொடுத்தது நான்கே ஆண்டுகளில் – Stay Tuned.\nநீர்இன்று அமையாது உலகு – வள்ளுவர் சொல். அவர் எதைச் சொல்லாமல் விட்டார்\nதமிழ்நாடு மேற்குத்தொடர்ச்சி மலை மறைத்துக்கொண்டு இருக்கும் மழைமறைவுப் பகுதி, கொட்டும் மழையெல்லாம் கேரளா பக்கம். அதுவும் எங்க ஊரில் எப்பவும் தண்ணீர் பற்றாக்குறை. “திண்டுக்கல்காரனுக்கு பொண்ணு கொடுக்காதே, ரெட்டைக்குடம் போட்டு தண்ணி எடுத்தே இடுப்பு ஓடியும்”ன்னு பேச்சு வழக்கு உண்டு.\nவிதி என்னை சேர்த்த இடம் – கனடா. எங்கு பார்த்தாலும் தண்ணீர் – குட்டை, குளம், ஏரி, ஓடை, கால்வாய், வாய்க்கால், அருவி, ஆறு, நதி, நீர்வீழ்ச்சி, கடல், பெருங்கடல் – அவ்வளவு தண்ணீர்.\nஐம்பெரும் ஏரிகள் (Great Lakes) மட்டும் உலகின் மொத்த நல்லதண்ணீரின் 20% தன்னகத்தே கொண்டு ததும்பி வழிந்து கொண்டே இருக்கின்றன. நான்கு ஏரிகள் (Superior, Huron, Erie, Ontario) கனடா அமெரிக்கா இரண்டு ந��டுகளுக்கும் சொந்தம். Lake Michigan அமெரிக்காவுக்கு மட்டும் சொந்தம்.\nஇந்த ஐந்து ஏரிகளின் பரப்பளவு நம் தமிழ்நாட்டைபோல ஏறக்குறைய இருமடங்கு, கொள்ளளவோ நம் செம்பரம்பாக்கம் ஏரியைப் போல 2 இலட்சம் மடங்கு. எந்த ஏரியிலும் நீங்க அடுத்த கரையைப் பார்க்க முடியாது. கடலைப் போலவே, அலைகள், சுழல்கள், ஆபத்தான ஆழ்நீரோட்டங்கள், உயிரினங்கள் எல்லாம் உண்டு. பெரும்படகு, கப்பல்கள் கவிழ்ந்து சமாதியும் அடைந்திருக்கின்றன.\nஐந்து ஏரிகளும் ஒன்றோடொன்று இணைந்தவை. வசந்தத்தில் உருகுபனியும், மற்ற காலங்களில் மழையும் ஏரிகளை நிரப்புகின்றன. ஒரு ஏரி நிறைந்து, வழிந்தோடி இன்னொன்றை நிரப்பும். நான்காவது ஏரியான “ஏரி”யையும் (ஏரியின் பெயரே ஏரிதான்” ஐந்தாவது ஏரியான “ஒன்ட்டாரியோ”வையும் இணைக்கும் நீர்வழித்தடத்துக்கு (ஆறு) பெயர்தான் நயாகரா. (இராகுவா பழங்குடிச் சொல்).\nநயாகரா நதி முப்பது கிலோமீட்டர் வடக்கு நோக்கி ஓடி, மூன்று பிரிவாக பிரிந்து அமெரிக்கா பக்கம் இரண்டு சிறு நீர்வீழ்ச்சிகளாகவும், கனடா பக்கம் ஒரு மாபெரும் நீர்வீழ்ச்சியாகவும் பெருஞ்சத்தத்தோடு நொடிக்கு முப்பது அடி வேகத்தில், 3200 டன் நீரை கொட்டுகிறது. அதிக உயரமில்லை, 200 அடிக்கும் குறைவுதான். ஆனால் அந்த ஆர்ப்பரிக்கும் அழகைப் பார்க்க ஆண்டு முழுதும் பயணிகள் உலகெங்கிலும் இருந்து வந்து கொண்டே இருக்கிறார்கள்.\nநாள் முழுதும் நடந்து கொண்டே பார்க்கலாம், நின்று நின்று ரசிக்கலாம், பெரும்படகுகளில் மிக மிக அருகே சென்று பஞ்ச பூதத்தில் ஒரு பூதம் இன்னொரு பூதத்துடன் இணைவதை தரிசிக்கலாம், ஹெலிகாப்டரில் பறந்து பார்க்கலாம்.\nஇந்தப் பேரழகியின் வயது – 14,000 என்று புவியியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். ஆனால் வனப்பும் யவ்வனமும், களையும், கம்பீரமும் கொஞ்சம் கூட குறையவில்லை. புதுமண தம்பதிகளின் தேன்நிலவுக்கு முதல் இடத்தில இன்று வரை இருப்பதில் விந்தைஇல்லை. நம் தமிழ்நாட்டின் மறைந்த மூத்த தலைவரின் பேத்தியும் தன் கணவனுடன் இங்குதான் வந்தார். (தாத்தா, பேத்தி இருவரின் பெயர் சொன்னால் என்னிடம் இருக்கும் செல்லாத நோட்டுகளில் ஒன்று பரிசாகத் தரப்படும்).\nவிமான நிலையங்கள் – டொரோண்டோ (கனடா), பப்பாலோ (அமெரிக்கா).\nதங்கும் இடங்கள் – ஏராளம். ஒரு இரவுக்கு ரூ 4000 முதல் ரூ 20,000 வரை.\nஉணவுச் செலவு – ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு சரா��ரி ரூ 2500\nநான் எங்கு இருக்கிறேன் – ஆட்டோவில் இருந்து நயாகரா 7 மணி நேர கார் பயணம்.\n பின் எங்க வீட்டுக்கு நீங்க ஏன் வரவேண்டும் குறை மாவு நிறை கொழுப்பு உணவு நானே சமைத்து உங்களுக்கு கதையோடு பரிமாறுவேன். இட்லி, தோசை, பொங்கல், பூரி, வடை, உப்புமா, வத்தல், வடகம், அப்பளம், ஊறுகாய், சோறு, குழம்பு, ரசம், காய்கறி – என் வீட்டுக்காரம்மாவை அடிக்க ஆளில்லை, அட்லாண்டிக் கடலுக்கு மேற்கே.\nஇரண்டு நாடுகளுக்கும் விசா எடுத்து விடுங்கள். வானவில் பாதசாரி பாலம் வழியே நடந்தே இரண்டு நாடுகளுக்கும் போகலாம்.\nமுக்கியமான விடயம் – இந்த அக்டோபரில் இருந்து கனடாவில் கஞ்சா அடிப்பது குற்றமில்லை. 🙂 அரசே நாடு முழுக்க விற்பனை செய்கிறார்கள்.\nஇன்னொரு விஷயம் மறந்து விட்டேன், இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து 4 மில்லியன் KW மின்சக்தியும் உற்பத்தி செய்கிறோம்.\nஎன் முதல் சைக்கிள் பயணம்\n9வது படிக்கும்போது என்று நினைக்கிறேன். சனிக்கிழமை. எண்ணெய் தேய்த்துக் குளித்து பத்து இட்லி தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டுவிட்டு, நண்பன் வீட்டுக்குக் கிளம்பினேன். “மதியம் உனக்குப் பிடிச்ச சின்ன வெங்காயக்கறி, சீக்கிரம் சாப்பிட வாடா” என்ற அம்மாவின் குரல் எழும்பி, தேயுமுன், பாதி சந்து கடந்துவிட்டேன். பென்சனர் தெரு பெருமாள் அண்ணன் கடையில் ஒரு மணி நேரத்துக்கு வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு மேற்கு ரத வீதிக்குப் பறந்தேன்.\nமாரிமுத்து எனக்கு ஒரு ஆண்டு மூத்தவன், ஆனால் ஓர் ஆண்டை கோட்டைவிட்டு என்னுடன் படித்தான். அப்பாவுடன் பள்ளிக்கு வந்த என்னை கிண்டல் செய்ய ஆரம்பித்து, பின் நண்பன் ஆனவன். முன்கோபி, முரடன். பீடி, சிகரெட் பழக்கம் உண்டு. சாப்பிடாமல் உயிர் வாழும் வித்தை தெரிந்தவன். நாங்கள் இருவரும் எதிர் எதிர் துருவங்கள். எப்படியோ நட்பு மலர்ந்தது. அவன் வீட்டுக்குத்தான் போனேன், கொஞ்ச நேரத்தில் கிருஷ்ணமூர்த்தி வந்து சேர்ந்தான். மூவரும் சேர்ந்து மலைக்கோட்டை அடிவாரத்தில் இருக்கும் குமரன் பூங்காவில் உட்கார்ந்து நாட்டின் முக்கிய பிரச்சினைகளை விவாதித்துக் கொண்டிருந்தோம். எப்பவும் போல, நான் ஏன் குண்டாக மாட்டேங்குறேன் என்று புலம்பினேன். “தொத்தக்குண்டி” என்ற பட்டப்பெயரில் இருந்து தப்பிக்க வழி தேடிக்கொண்டிருந்தேன்.\nமீசைய முறுக்கி யோசித்த மாரி, டக்குனு எந்துருச்���ு “வாங்கடா போவோம்”னான். எங்கடான்னு கேட்ட கேள்விக்கு பதிலே இல்லை. போகும் வழியில் இன்னும் மூணு பேர் சேர்ந்து கொண்டார்கள். மூணு சைக்கிள்களில் ஆறு பேர் வக்கம்பட்டி போய்ச் சேர்ந்தோம். மாரிமுத்து மட்டும் ஊருக்குள் போய், சுப்புராஜை கூட்டி வந்தான். அவங்க தோட்டத்துக்கு போனோம். மோட்டார் ரூமில், தென்னை, பனை ஓலைகளுக்கு கீழே இருந்து சின்ன சின்ன பானைகளை வெளியே எடுத்தார்கள். ஒரு பானையை எடுத்து குடித்துக்கொண்டே, என்னையும் குடிக்கச்சொன்னான். என்னடா இது என்று பயந்து கொண்டே கேட்டேன். ஒரு மரத்துக்கள்ளுடா, தினம் குடிச்சேன்ன குண்டாகலாம்-ன்னான். நானும் கிருஷ்ணமூர்த்தியும் தொடவில்லை. வெளியே வந்துவிட்டோம். மீதி ஆறுபேரும் ஒரு மாதிரியா வெளியே வந்தார்கள்.\nஅம்மா திட்டுவாங்க, அப்பா அடிப்பார் என்று நான் சொல்ல சொல்ல கேட்காமல் எட்டு பேர் நான்கு மிதிவண்டிகளில் காமராஜர் நீர்த்தேக்கம் போனோம். மூவர் நீந்தினர், மூவர் கரையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தோம். பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான படகை அவிழ்த்துவிட்டு, எல்லோரும் ஏறி காற்றில் படகு நகர தொடங்கினபிறகுதான் பார்த்தோம், படகில் துடுப்பு இல்லை. எல்லோரும் கத்த, நான் அழ ஆரம்பித்தேன். சாப்பிட போன வாட்ச்மேன் திரும்பி வந்து, எங்களையும் படகையும் இழுத்து கரைசேர்த்து, ஆளுக்கு ஒரு அப்பு அப்பி, சைக்கிள் காற்றையும் பிடுங்கி விரட்டி விட்டார்.\nபசிக்க ஆரம்பித்தது. கையில் இருந்த காசைப் போட்டு, ஒரு கிராமத்து டீக்கடையில் வடையும் டீயும் சாப்பிட்டோம். மறுபடியும் தெம்பு வந்தது. அவரிடம் பம்பு வாங்கி காற்று அடித்தோம். அங்கிருந்து கோபிநாதசாமி கோவில் போனோம். மலைமேல் ஏறி சாமி கும்பிட்டோம். மாடு கன்னு போட்டவுடன் முதல் பால் (சீம்பால் முடிந்த பிறகு) இங்குதான் கொண்டு வந்து கண்ணனுக்கு பூசை செய்வார்கள். பூசாரியிடம் தேங்காயும் பாலும் வாங்கி சாப்பிட்டோம்.\nவீடு வந்து சேரும்போது இரவு ஏழு, எட்டு மணி இருக்கும். வீடே ரெண்டு பட்டது, அம்மாவிடம் கிள்ளு, அக்காக்களிடம் திட்டு, இரவு வீட்டுக்கு வந்த அப்பா, உரம் வாய்ந்த கையால் (இடது கை) ஓங்கி ஒரு அறைவிட்டார். சுருண்டு போய் விழுந்தேன். அம்மா ஓடிவந்து குறுக்கே விழுந்து அழ, அக்கா, தங்கைகள் கதற, அடித்த அப்பாவும் அழுதார் – காரணம் ஐந்து சகோதரிகள், நா���் ஒற்றை ஆண் பிள்ளை.\nநான் திரும்பி வரும் வரை யாருமே சாப்பிடவில்லை. குழம்பை சுடவைத்து சோற்றில் பிசைந்து அப்பா எனக்கு ஒரு வாய் ஊட்டிவிட்டுத் தான் சாப்பிட்டார்.\nஏறக்குறைய ஒரு வருடம் அந்த அடி மறக்கவில்லை, பிறகு மறுபடியும் வாங்கினேன்..ஏன் \nகுறிப்பு: கதை பழைய கதை, ஆனால் இன்றும் பார்க்க வேண்டிய இடங்கள் இவை இரண்டும் – காமராஜர் அணை, கோபிநாதசாமி கோவில் மலை.\nஇன்னும் நேரம் இருந்தால், சிறுமலை, பாச்சலூர் பன்றிமலை அனைத்தும் பார்க்க வேண்டிய இடங்கள்.\nExcess Baggage (நான், மகன்கள்) உடன் வராமல் தனியாக போய்வா, உலகம் பார், அனுபவி என்று அடிக்கடி சொல்வேன். பத்துக்கு ஒன்பது முறை கேட்க மாட்டாள்.\nஅப்படியே போனாலும் நேராக சென்னை, திண்டுக்கல், மதுரை, சங்கரன்கோவில் போய்விட்டு ஆட்டவா திரும்பிவிடுவாள்.\nஇம்முறை சென்றாள், வென்றாள், வந்தாள் – மேலைக் கருநாடகம்.\nமங்களுரு மற்றும் அதைச் சார்ந்த கடல், மலை சார்ந்த ஊர்கள்.\nஇந்த பயணத்திட்டம் உங்களுக்கும் உதவலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.todayjaffna.com/59387", "date_download": "2019-09-18T12:06:21Z", "digest": "sha1:2JTOPYITGATOKFRMFR5QCACWDMQL2PGD", "length": 5450, "nlines": 90, "source_domain": "www.todayjaffna.com", "title": "நீ உருப்பட மாட்டாய் என்றாா் அதிபா், அதுவே எனக்கு சவாலக அமைந்தது - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome நிகழ்வுகள் நீ உருப்பட மாட்டாய் என்றாா் அதிபா், அதுவே எனக்கு சவாலக அமைந்தது\nநீ உருப்பட மாட்டாய் என்றாா் அதிபா், அதுவே எனக்கு சவாலக அமைந்தது\nஉயிரியல் தொழிநுட்ப பிாிவில் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையை பெற்றவா் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவன் மகேந்திரன் தார்த்திக்கரன். இவா் கிளிநொச்சி உருததி்ரபுரம் எள்ளுக்காடு எனும் மிகவும் பின்தங்கிய பிரதேசத்தை சேர்ந்தவா். கூலித் தொழிலாளியின் மகன்.\nஇவா் இன்று எமக்கு கருத்து தெரிவித்த போது தான் ஆரம்ப கல்வி கற்ற பாடசாலையில் எள்ளுகாட்டில் இருந்து செல்பவா்களை ஏளனமாகவே பாா்ப்பது வழமை எள்ளுக்காட்டில் உள்ளவா்கள் படிக்கத் தெரியாதவா்கள் என்றெல்லாம் கூறுவாா்கள்.\nக.பொ.த சாதாரனதரம் பரீட்சை எழுதிவிட்டு உயிரியல் தொழிநுட்ப பிாிவில் உயா்தரம் கற்பதற்காக இந்துக் கல்லூரிக்கு செல்வதற்காக வெளிக்கிட்ட போது அதிபா் நீ உருப்பட மாட்டாய் என்றுக் கூறியே அனுப்பி வைத்தாா். என்று கண்கள் கலங்க கூறினாா்\nPrevious articleசாட்டையை கையில் எடுக்கிறார் சசி 6 அமைச்சா்கள் அதிரடியாக நீக்கம்\n நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்\nசுவிற்சர்லாந்தில் நடைபெறவுள்ள தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\n900 நாட்களாக இரவு பகலாகப் போராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக யேர்மனி, பேர்லினில் கவனயீர்ப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/04/nakulan-mother_27.html", "date_download": "2019-09-18T12:01:38Z", "digest": "sha1:ITI5QWTPCFF5QUGNKUBEAMIQ666KCJCQ", "length": 13118, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "எங்களுக்கு நிம்மதியே இல்லையா? கண்ணீர் சிந்திய நகுலனின் தாயார் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n கண்ணீர் சிந்திய நகுலனின் தாயார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சாள்ஸ் அன்டனி படையணியின் சிறப்பு தளபதியான (முன்னாள்) நகுலன் நேற்றைய தினம் இலங்கை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு ள்ள நிலையில், இன்றைய தினம் அவருடைய மனைவி யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.\nகணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்ற இயற்பெயரை கொண்ட நகுலன், சாள்ஸ் அன்டனி படையணியில் சிறப்பு தளபதியாக இருந்து பின்னர் இம்றான் பாண்டியன் படையணியின் சிறப்பு தளபதியாக இருந்த தாக கூறப்படுகின்றது.\nஇந்நிலையில் நேற்றைய தினம் நீர்வேலி கந்தசுவாமி கோவிலடியில் உள்ள அவருடைய இல்லத்தில் வைத்து, இலங்கை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் நகுலன் காலை 10 மணிக்கு கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் நகுலனின் மனைவி இன்றைய தினம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.\nமேலும் தனது கணவர் நகுலன் 2013ம் ஆண்டு புனர்வாழ்வின் பின் விடுதலை செய்யப்பட்டார் என���ும், அவருக்கு வேறு எந்த விதமான தொடர்புகளும் இல்லை எனவும் அவருடைய மனைவி கூறியிருக்கின்றார்.\nஇதேவேளை நகுலனின் தாயார் கருத்து தெரிவிக்கையில்,\n2012ம் ஆண்டு எங்களுடைய பிள்ளையை மட்டக்களப்பில் வைத்து பிடித்ததாக எமக்கு தொலைபேசி வந்து, நாங்கள் கிளிநொச்சி சென்று பார்த்திருந்தோம்.\nபிறகு 2013ம் ஆண்டு புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்யப்ப ட்டு, திருமணம் முடித்துக் கொண்டு அமைதியாகவே வாழ்ந்தார்.\nஇந்த நிலையில் நேற்றைய தினம் தோட்டத்தில் நின்றிருந்த சமயம் வீட்டுக்கு வந்து பிடிக்க மாட்டோம் என கூறிவிட்டு, யாழ்ப்பாணம் வரை தகப்பனையும் அழைத்துக் கொண்டு போய், அங்கிருந்து அப்படியே கொண்டுபோய் விட்டார்கள்.\nஎங்கே கொண்டு சென்றார்கள் என தெரியாது. எங்களுக்கு நிம்மதியே இல்லையா என அவர் மேலும் கேட்டுள்ளார்\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்கா��ின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதேசிய தலைவர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்கிலீக்ஸ்-தப்பித்தார் பிரபாகரன்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கில...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://educationtn.com/2018/12/15/16280/", "date_download": "2019-09-18T11:27:39Z", "digest": "sha1:RJEWDW7Z7THMKKDDQT6L5W4TKODA4JNR", "length": 10986, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "Flash News - G.O 166 date -3/12/18- Incorporating the Surrender of Earned Leave as Rule 17A Amendment issued!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nNext articleகூடுதலாக வழங்கப்பட்ட தனி ஊதியம் 750 ஒரு நபர்குழுவில் பிறப்பிக்கப்படும் அரசாணைப்படி பிடித்தம் செய்யப்படும். முதல்வர் தனிப்பிரிவில் இயக்குனர் பதில்.\nFLASH NEWS- G.O NO -165-DT -17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க /நடுநிலை/உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பான -நெறிமுறைகள்.\n1.7.1996 க்கு முன்னர்30 வருடம் பணி முடித்தவர்களுக்கும் முழு ஓய்வூதியம் வழங்க. கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் அரசாணை எண். 245 வழங்கப்பட்டுள்ளது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\nஎதற்கெல்லாம் மருந்தாகிறது சின்ன வெங்காயம் தெரியுமா…\n5, 8ம் வகுப்புக்கு, ரேங்கிங் முறை.\nபொதுத்தேர்வால் இடைநிற்றல் அதிகரிக்கும்:ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை.\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\nஎதற்கெல்லாம் மருந்தாகிறது சின்ன வெங்காயம் தெரியுமா…\n5, 8ம் வகுப்புக்கு, ரேங்கிங் முறை.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nதெரிந்து கொள்வோம் – பென்சன் மற்றும் கமூடேஷன்\nதெரிந்து கொள்வோம் - பென்சன் மற்றும் கமூடேஷன் 30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://isha.sadhguru.org/us/ta/wisdom/sadhguru-spot/vazhkaiyin-kaadalukaaga-sadhguru-spot", "date_download": "2019-09-18T11:38:17Z", "digest": "sha1:2FS2LYLIQA5EWD6VE7ANGWUVUKMTKZPN", "length": 7638, "nlines": 207, "source_domain": "isha.sadhguru.org", "title": "வாழ்க்கையின் காதலுக்காக | சத்குரு ஸ்பாட்", "raw_content": "\nவாழ்க்கையின் காதலுக்காக | சத்குரு ஸ்பாட்\nவாழ்க்கையின் காதலுக்காக | சத்குரு ஸ்பாட்\nகுருவின் மடியில் இருப்பது என்றால் என்ன என்பதைப் பற்றிய விளக்கத்தை இந்த சத்குரு ஸ்பாட்டில் அறியலாம். ஈஷா யோகா மையத்தில் 2 நாட்கள் நடைபெற்ற “In the Lap of the Master\" எனும் ஆங்கில சத்சங்கத்தில், குரு என்றால் உண்மையில் என்ன, நம் பேச்சு முடியும் இடம் மற்றும் உள்நிலை பரிமாற்றம் துவங்கும் இடம் என பல்வேறு விஷயங்கள் பற்றி பேசும் சத்குரு, தனது உண்மையான ஆர்வம் எதில் இருக்கிறது என்பதைக் கூறுகிறார். தினமும் சத்குருவின் இருப்பை உங்கள் வீட்டில் இருந்தபடியே உணர்வதற்கு நீங்கள் என்ன செய்யமுடியும் என்பதை இங்கே அறியலாம். மேலும், இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள காணொளியில், முதன்முறையாக சத்குருவுடன் நடைபெற்ற சந்நிதி வைபவம், குரு பௌர்ணமி 2019 மற்றும் எழுத்தாளர்கள் ஆனந்த் நீலகண்டன் & அமிஷ் திரிபாதி ஆகியோருடன் நடைபெற்ற 'ஞானியுடன் ஒரு கலந்துரையாடல்' நிகழ்ச்சிகளின் சில துளிகளைக் காணலாம்.\nயோகாவில் தீட்சை கொடுப்பதற்கு ஏன் இவ்வளவு முன்னேற்பாடுகள்\nஒவ்வொரு மனிதனின் நல்வாழ்வி���்கும், உள்நிலை வளர்ச்சிக்கும், உயிர் விடுதலைக்கும் உந்துதலாக விளங்குவது ஒரு குருவின் தீட்சையாகும். குருவின் அருள் பிரசாதமாக…\nஉங்களுக்குள் எப்போதும் சரியான இடத்தில் இருங்கள்\nஇந்தவார சத்குரு ஸ்பாட்டில், அவர் சமீபகாலமாக ஈடுபட்டுள்ள பலதரப்பட்ட பணிகள் குறித்து சத்குரு நம்முடன் பகிர்ந்துள்ளார். சத்குருவின் செயல்கள் உண்மையில் எவ…\nதெய்வீகத்தின் வாயிலாக அறியாமை இருளை அகற்றுபவருமான 'குரு' என்பவர் ஒவ்வொரு மனிதரும் தன் உச்சநிலையை அடையும் கருவியாக விளங்குகிறார். ஒவ்வொரு குருவும் உள்ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://newuthayan.com/?p=4827", "date_download": "2019-09-18T12:11:19Z", "digest": "sha1:WXBUVEV2IXTV5N6JZHS2ZIXX3Q7ZFF4L", "length": 10234, "nlines": 146, "source_domain": "newuthayan.com", "title": "காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி உயிரை விட்ட தந்தை! - மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nபொது வெளியில் மொட்டை அடித்த எதிர்க் கட்சித் தலைவர்\nஅஜித் புதிய படம் பற்றி புதுத் தகவல்\n“நாங்களும் இருக்கிறம்” ஆவணப்படத் திரையிடல்\nகாணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி உயிரை விட்ட தந்தை\nசெய்திகள் பிந்திய செய்திகள் முல்லைத்தீவு\nகாணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி உயிரை விட்ட தந்தை\nகாணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் முல்லைத்தீவில் சுகயீனம் காரணமாக நேற்று முன்தினம் (03) மரணித்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி வடக்கு கிழக்கில் 922 நாட்களை கடந்து தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இவற்றில் பங்குபற்றி 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட நாகராசா நகுலேஸ்வரன் என்ற மதனைத் தேடி வந்த ஏழாம் வட்டாரம், சிவநகர், புதுகுடியிருப்பைச் சேர்ந்த சின்னையா நாகராசா என்ற தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஅன்னாரின் இறுதி நிகழ்வுகள் அவரது இல்லத்தில் இன்று இடம்பெறவுள்ளது. தமது உறவுகளை தேடி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தை ஆரம்பித்த 900 நாட்களில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 17 பெற்றோர்கள் உயிரிழந்துள்ளதுடன், வடக்கு கிழக்கில் 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.\nசுகாதாரத் தொண்டர்கள் நியமனம் ஒத்திவைப்பு; முறையிட 24 மணி நேர அவகாசம்\nதேசிய பட்டியல் எம்பியானார் பண்டார\nசஜித் – ஐதேமு சந்திப்பில் பல உடன்படிக்கைகள்\nஎழுக தமிழுக்கு க��ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆதரவு\nபயங்கரவாதியின் தகவலின்படியே வெடி பொருட்கள் மீட்பு\n2 பில்லியன் விவகாரம்; போலிக் குற்றச்சாட்டு – மஹிந்த\nபயங்கரவாத அமைப்பின் இரகசியங்களை வழங்க மறுத்த சந்தேக நபருக்கு பிணை\nஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தடை உத்தரவு\nபயங்கரவாதியின் தகவலின்படியே வெடி பொருட்கள் மீட்பு\n2 பில்லியன் விவகாரம்; போலிக் குற்றச்சாட்டு – மஹிந்த\nபயங்கரவாத அமைப்பின் இரகசியங்களை வழங்க மறுத்த சந்தேக நபருக்கு பிணை\nஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தடை உத்தரவு\nN. Ethirveerasingam on புலிகள் அழிந்த நாள் எனது வாழ்க்கையின் முக்கிய நாள் எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nமீசாலை விபத்தில் குடும்பஸ்தர் பலி\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nசெயற்கை கை உருவாக்கும் முயற்சியில் பல்கலை மாணவன்\nபயங்கரவாதியின் தகவலின்படியே வெடி பொருட்கள் மீட்பு\nபாலமுனையில் பெருமளவு வெடி பொருட்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-09-18T12:18:44Z", "digest": "sha1:MNX2QT3RYJRD6X2O5N6XS7UJIMAZBTDD", "length": 29098, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "செங்கபடை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கே. வீரராகவ ராவ் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசெங்கபடை ஊராட்சி (Sengapadai Gram Panchayat), தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளிகுடி ஊராட்சி ஒன்றியம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்பட��, மொத்த மக்கள் தொகை 3712 ஆகும். இவர்களில் பெண்கள் 1853 பேரும் ஆண்கள் 1859 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 17\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 42\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கள்ளிக்குடி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெள்ளையம்பட்டி · வாவிடமருதூர் · வலையபட்டி · வடுகப்பட்டி ஊராட்சி · தெத்தூர் ஊராட்சி · தனிச்சியம் · தண்டலை ஊராட்சி · டி. மேட்டுபட்டி · சேந்தமங்கலம் ஊராட்சி · இராஜாக்கள்பட்டி · பெரியஇலந்தைகுளம் · பாரைப்பட்டி · பண்ணைகுடி · ஊர்சேரி · முடுவார்பட்டி · மேலச்சின்னனம்பட்டி · மணியஞ்சி · மாணிக்கம்பட்டி · குட்டிமேய்க்கிபட்டி · கோட்டைமேடு · கொண்டையம்பட்டி · கோடாங்கிபட்டி ஊராட்சி · கீழச்சின்னனம்பட்டி · கள்வேலிபட்டி · கல்லணை · எர்ரம்பட்டி · தேவசேரி · சின்னஇலந்தைக்குளம் · சத்திரவெள்ளாளபட்டி · பி. மேட்டுபட்டி · அய்யூர் ஊராட்சி · அய்யன்கோட்டை ஊராட்சி · ஆதனூர் ஊராட்சி\nவகுரணி · வடுகப்பட்டி ஊராட்சி · உத்தப்பநாய்க்கனூர் · திம்மநத்தம் · சீமானூத்து · இராஜக்காப்பட்டி · போத்தம்பட்டி · நல்லுத்தேவன்பட்டி · நக்கலப்பட்டி · நடுப்பட்டி ஊராட்சி · மேக்கிழார்பட்டி · மானூத்து · கீரிப்பட்டி · கல்லூத்து · ஜோதிநாய்க்கனூர் · எருமார்பட்டி ஊராட்சி · தொட்டப்பநாய்க்கனூர் · அல்லிகுண்டம்\nவில்லூர் · வேப்பங்குளம் ஊராட்சி · வீரபெருமாள்புரம் · வளையங்குளம் · உன்னிபட்டி · உலகாணி · தூம்பக்குளம் · திருமால் · தென்னமநல்லூர் ஊராட்சி · டி. அரசப்பட்டி · டி. கொக்குளம் · சிவரக்கோட்டை · சென்னம்பட்டி ஊராட்சி · செங்கபடை · எஸ். பி. நத்தம் · எஸ். வெள்ளாகுளம் · பேய்குளம் · ஓடைபட்டி · நேசனேரி · நெடுங்குளம் ஊராட்சி · நல்லமநாய்க்கன்பட்டி · மேலஉப்பிலிகுண்டு · மருதங்குடி ஊராட்சி · மரவப்பட்டி · மையிட்டான்பட்டி · எம். போத்தநதி · எம். புலியன்குளம் · எம். புதுப்பட்டி ஊராட்சி · குராயூர் · கூடக்கோவில் · கரிசல்களாம்பட்டி · கள்ளிக்குடி ஊராட்சி · கல்லணை ஊராட்சி · கே. வெள்ளாகுளம் · சித்தூர் ஊராட்சி · ஆவல்சூரன்பட்டி\nவஞ்சிநகரம் · வலைச்சேரிபட்டி · தும்பைப்பட்டி · தொந்திலிங்கபுரம் · சூரப்பட்டி · சென்னகரம்பட்டி · சேக்கிபட்டி · பொட்டப்பட்டி · பட்டூர் ஊராட்சி · பாண்டாங்குடி · பள்ளபட்டி ஊராட்சி · மேலவளவு · மணப்பச்சேரி · குன்னாரம்பட்டி · கொட்டாம்பட்டி · கொடுக்கம்பட்டி · கேசம்பட்டி · கச்சிராயன்பட்டி · கருங்காலகுடி · கம்பூர் · எட்டிமங்கலம் · சொக்கலிங்கபுரம் · சொக்கம்பட்டி ஊராட்சி · பூதமங்கலம் ஊராட்சி · அய்யாபட்டி · அட்டப்பட்டி · 18. சுக்காம்பட்டி\nவிக்கிரமங்கலம் · வேப்பனூத்து · வாலாந்தூர் · தும்மகுண்டு · திடியன் · சிந்துபட்டி · செம்பட்டி · சக்கரப்பநாய்க்கனூர் · சடச்சிபட்டி · புள்ளநேரி · பொட்டுலுப்பட்டி · பொறுப்புமேட்டுப்பட்டி · பூதிபுரம் · போடுவார்பட்டி ஊராட்சி · பாப்பாபட்டி ஊராட்சி · பன்னியான் · பாணாமூப்பன்பட்டி · நாட்டார்மங்கலம் ஊராட்சி · முதலைகுளம் · குறவகுடி · கோவிலாங்குளம் · கொடிக்குளம் · கட்டகருப்பன்பட்டி · கருமாத்தூர் · கண்ணனூர் ஊராட்சி · ஏரவார்பட்டி · அய்யனார்குளம் · ஆரியபட்டி · ஏ. புதுப்பட்டி ஊராட்சி\nவேப்பம்பட்டி ஊராட்சி · வண்டாரி · வண்டபுலி · உத்தபுரம் · துள்ளுகுட்டிநாய்க்கனூர் · திருமாணிக்கம் · தாடையம்பட்டி · சூலபுரம் · செம்பரணி · சீல்நாயக்கன்பட்டி · சேடபட்டி · சாப்டூர் · பூசலபுரம் · பெருங்காமநல்லூர் · பெரியகட்டளை · பேரையம்பட்டி · பாப்பிநாயக்கன்பட்டி · பழையூர் ஊராட்சி · முத்துநாகையாபுரம் ஊராட்சி · மேலதிருமாணிக்கம் · மள்ளபுரம் · குப்பல்நத்தம் · குடிபட்டி · குடிசேரி · கேத்துவார்பட்டி · காளப்பன்பட்டி · இ. கோட்டைபட்டி · சின்னக்கட்டளை · அத்திபட்டி · அத���காரிப்பட்டி ஊராட்சி · ஆத்தாங்கரைபட்டி\nதே. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம்\nவேளாம்பூர் · வன்னிவேலம்பட்டி · வையூர் ஊராட்சி · வி. அம்மாபட்டி · தும்மநாய்க்கன்பட்டி · டி. குண்ணத்தூர் · சிலார்பட்டி · சிலைமலைப்பட்டி · சந்தையூர் ஊராட்சி · சாலிசந்தை · எஸ். பாறைபட்டி · எஸ். மேலப்பட்டி · எஸ். கீழப்பட்டி · எஸ். அரசப்பட்டி · ரெங்கபாளையம் · ராவுத்தன்பட்டி · புல்கட்டை · புளியம்பட்டி ஊராட்சி · பாப்புரெட்டிபட்டி · பாப்பையாபுரம் · பி. சுப்புலாபுரம் · பி. முத்துலிங்காபுரம் · பி. அம்மாபட்டி · நல்லமரம் · மோதகம் · மத்தக்கரை · எம். செங்குளம் · லட்சுமிபுரம் ஊராட்சி · எல். கொட்டாணிபட்டி · குமராபுரம் · கூவலப்புரம் · கிளாங்குளம் · கெஞ்சம்பட்டி · காரைக்கேணி · காடனேரி ஊராட்சி · கவுண்டன்பட்டி ஊராட்சி · சிட்டுலொட்டி · சின்னாரெட்டிபட்டி · சின்னபூலாம்பட்டி · சின்னமுத்துலிங்காபுரம் · அப்பக்கரை · ஏ. தொட்டியபட்டி\nவிராதனூர் • விரகனூர் • விளாச்சேரி • வேடர்புளியங்குளம் • வலையபட்டி ஊராட்சி • வலையங்குளம் • வடிவேல்கரை • வடபழஞ்சி • துவரிமான் • தோப்பூர் • தனக்கன்குளம் • சூரக்குளம் • சிலைமான் • சோளங்குருணி • சாமநத்தம் • சக்கிலிபட்டி • சி. புளியங்குளம் ஊராட்சி • புதுக்குளம் 1 பிட் • பெருங்குடி ஊராட்சி • பெரிய ஆலங்குளம் • பாரபத்தி • பனையூர் ஊராட்சி • ஒத்தை ஆலங்குளம் • நிலையூர் 2 பிட் • நிலையூர் 1 பிட் • நெடுமதுரை • நல்லூர் ஊராட்சி • நாகமலைப்புதுக்கோட்டை • மேலமாத்தூர் ஊராட்சி • மேலக்குயில்குடி • குசவன்குண்டு • கொம்பாடி • கொடிமங்கலம் • கீழமாத்தூர் ஊராட்சி • கீழக்குயில்குடி • கரடிபட்டி • எலியார்பத்தி • அச்சம்பத்து ஏற்குடி ஊராட்சி\nவிருசங்குளம் · விடாத்தகுளம் · வாகைகுளம் ஊராட்சி · வடகரை ஊராட்சி · உரப்பனூர் · உச்சப்பட்டி · திரளி · தங்களாச்சேரி · டி. புதுப்பட்டி ஊராட்சி · சௌடார்பட்டி · சொரிக்காம்பட்டி · சீத்தலை · சாத்தங்குடி · இராயபாளையம் · புங்கன்குளம் · பொன்னமங்கலம் ஊராட்சி · பொக்காம்பட்டி · பன்னிகுண்டு · நடுவக்கோட்டை · நடுக்கோட்டை · என். காமாட்சிபுரம் · மைக்குடி · மேலக்கோட்டை ஊராட்சி · மதிப்பனூர் · மறவன்குளம் · கிண்ணிமங்கலம் · கிழவனேரி · கீழக்கோட்டை ஊராட்சி · கரிசல்பட்டி ஊராட்சி · கரடிக்கல் · கப்பலூர் · காங்கேயநத்தம் · காண்டை · கே. புளியன்குளம் · அம்மாபட்டி ஊராட்சி · அலப்பலச்சேரி · ஆலம்பட்டி ஊராட்சி · ஏ. கொக்குளம்\nமதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம்\nவெள்ளியங்குன்றம் · வரிச்சியூர் · திருமோகூர் · திண்டியூர் · தாமரைப்பட்டி · சக்குடி · சக்கிமங்கலம் · இராஜாக்கூர் · புதுதாமரைப்பட்டி · புதுப்பட்டி ஊராட்சி · பொய்யாக்கரைபட்டி · பொருசுபட்டி · பூலாம்பட்டி · பனைக்குளம் · ஒத்தக்கடை · நரசிங்கம் · மீனாட்சிபுரம் ஊராட்சி · மாத்தூர் ஊராட்சி · மாங்குளம் ஊராட்சி · குருத்தூர் · குன்னத்தூர் ஊராட்சி · கொடிக்குளம் ஊராட்சி · கருப்பாயூரணி · கார்சேரி · கள்ளந்திரி · களிமங்கலம் · காதக்கிணறு · இசலானி · இலங்கியேந்தல் · இளமனூர் ஊராட்சி · இடையபட்டி · சின்னமாங்குளம் · அயிலாங்குடி · அரும்பனூர் · அங்காடிமங்கலம் · ஆண்டார்கொட்டாரம்\nமதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம்\nவெளிச்சநத்தம் · வீரபாண்டி ஊராட்சி · வயலூர் ஊராட்சி · வைரவநத்தம் · வாகைகுளம் ஊராட்சி · உசிலம்பட்டி ஊராட்சி · தோடனேரி · தேனூர் ஊராட்சி · சிறுவாலை · சமயநல்லூர் · பொதும்பு · பேச்சிகுளம் · பெரியபட்டி ஊராட்சி · மஞ்சம்பட்டி · மலைப்பட்டி ஊராட்சி · குலமங்குலம் · கோவில்பாப்பாகுடி · கொடிமங்கலம் ஊராட்சி · காவனூர் ஊராட்சி · கருவனூர் · இரணியம் · சின்னப்பட்டி · செட்டிகுளம் ஊராட்சி · சத்திரப்பட்டி ஊராட்சி · பூதகுடி ஊராட்சி · அரியூர் ஊராட்சி · அம்பலத்தாடி · ஆலத்தூர் ஊராட்சி · அதலை\nவேப்படப்பு · வெள்ளரிபட்டி · வெள்ளலூர் · வண்ணாம்பாறைபட்டி · உறங்கான்பட்டி · திருவாதவூர் · தெற்குதெரு · தனியாமங்கலம் · டி. வெள்ளாளபட்டி · சூரக்குண்டு · செம்மினிபட்டி · சாத்தமங்கலம் ஊராட்சி · சருகுவலையப்பட்டி · புலிப்பட்டி · புதுசுக்காம்பட்டி · பூஞ்சுத்தி · பதினெட்டாங்குடி · பனங்காடி ஊராட்சி · நாவினிபட்டி · நரசிங்கம்பட்டி · குறிச்சிபட்டி · கோட்டநத்தம்பட்டி · கொட்டகுடி ஊராட்சி · கொங்கம்பட்டி · கிடாரிபட்டி · கீரனூர் ஊராட்சி · கீழையூர் ஊராட்சி · கீழவளவு · கல்லம்பட்டி ஊராட்சி · இ. மலம்பட்டி · ஆட்டுக்குளம் ஊராட்சி · அரிட்டாபட்டி · அரசப்பன்பட்டி · ஆமூர் ஊராட்சி · அம்பலகாரன்பட்டி · ஏ. வலைப்பட்டி\nவிராலிபட்டி · திருவேடகம் · திருவாலவாயநல்லுர் · தென்கரை ஊராட்சி · சித்தாலங்குடி · செம்மினிபட்டி ஊராட்சி · ரிஷபம் · இராமையன்பட்டி · பூச்சம்பட்டி · நெடுங்குளம் ஊராட்சி · நாச்சிகுளம் · ம���ள்ளிப்பள்ளம் · மேலக்கால் · மன்னாடிமங்களம் · குட்லாடம்பட்டி · குருவித்துறை · கட்டக்குளம் · கச்சைகட்டி · கருப்பட்டி · காடுபட்டி · இரும்பாடி · சி. புதூர் · ஆண்டிபட்டி ஊராட்சி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2016, 08:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-09-18T12:17:59Z", "digest": "sha1:LUWAJKE3MPNJ2F6V4XFOZ457K33W4BCV", "length": 6010, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பள்ளிக்கல்வி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► வகுப்பறைப் பொருட்கள் (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.\nஅரசு மேனிலைப் பள்ளி, திருவிதாங்கோடு\nஆண்டாள் வெங்கடசுப்பாராவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எல்.கே.சி.நகர்\nசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nநல்ல ஆயன் கன்னிமாடப் பள்ளி, சென்னை\nபஞ்சாப் பள்ளிக் கல்வி வாரியம்\nமாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் திருமூர்த்தி நகர்\nஜி. கே. ஷெட்டி இந்து வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூலை 2013, 03:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/international/palestinian-boy-killed-during-stabbing-attack-in-jerusalem-san-194833.html", "date_download": "2019-09-18T11:19:10Z", "digest": "sha1:P7VIQ5LJXPIYITZIDAXCNHZBX664Y2GO", "length": 8967, "nlines": 160, "source_domain": "tamil.news18.com", "title": "Palestinian boy killed during stabbing attack in Jerusalem– News18 Tamil", "raw_content": "\nVideo | இஸ்ரேல் போலீசார் மீது கத்தியால் தாக்குதல் நடத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை\nஜாகிர் நாயக் குறித்து மோடி என்னிடம் பேசவில்லை\n119 பைகள்; 44 உடல்கள்: மெக்சிகோவை அதிரவைத்த சம்பவம்\nபிரான்ஸில் வாழ அனுமதி கேட்கும் எட்வர்டு ஸ்நோ��ென்\nசவுதி எண்ணெய் கிடங்கில் தாக்குதல் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுவதா\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nVideo | இஸ்ரேல் போலீசார் மீது கத்தியால் தாக்குதல் நடத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை\n”இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்த மோதல் அதிகரித்து வருகிறது”\nஜெருசலேம் நகரில் இஸ்ரேல் போலீசாரைக் குறிவைத்து கத்தியால் தாக்க முயன்ற இரு பாலஸ்தீன சிறுவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார்.\nஇஸ்ரேல் போலீசாருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் மோதல் ஏற்படுவது அங்கு தினசரி நடக்கக்கூடிய நிகழ்வாகும். குறிப்பாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்த மோதல் அதிகரித்து வருகிறது.\nபழைய ஜெருசலேம் நகரில் உள்ள அல்-அக்சா மசூதி அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை, பாலஸ்தீன சிறுவர்கள் இரண்டுபேர் கத்தியால் தாக்கியுள்ளனர்.\nஇதனை அடுத்து, இரண்டு பேரையும் போலீசார் சரமாரியாக சுட்டனர். இதில் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது.\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\nகல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்கு அபராதம்... மன்னிப்பு கேட்கவும் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-09-18T11:46:22Z", "digest": "sha1:2FZV52WCI3Z5NDNS6RLSDB4G6BMUCGEX", "length": 45252, "nlines": 478, "source_domain": "www.chinabbier.com", "title": "உயர் விரிகுடா கொக்கிகள்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல�� ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > உயர் விரிகுடா கொக்கிகள் (Total 24 Products for உயர் விரிகுடா கொக்கிகள்)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான உயர் விரிகுடா கொக்கிகள் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை உயர் விரிகுடா கொக்கிகள், சீனாவில் இருந்து உயர் விரிகுடா கொக்கிகள் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\n150W ஹை பே இன்டஸ்ட்ரியல் லைட்ஸ் ஃபிக்சர் மோஷன் சென்சார் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 500w 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w இப்போது தொடர்பு கொள்ளவும்\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் சக்தி தலைமையிலான சோள விளக்கை 80W இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் மாஸ்ட் லைட்டிங் சாதனங்கள் 500W 65000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் மாஸ்ட் லைட்டிங் கம்பம் வடிவமைப்பு 800W 104000lm இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் மாஸ்ட் லைட்டிங் பார்க்கிங் லாட் விளக்குகள் 500W இப்போது தொடர்பு கொள்ளவும்\n300 வாட் எல்இடி ஸ்டேடியம் வெள்ள உயர் மாஸ்ட் லைட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் விரிகுடா ஆதாரம் கேரேஜ் விளக்கு 150W இப்போது தொடர்பு கொள்ளவும்\nதலைமையிலான உயர் விரிகுடா கிடங்கு விளக்கு ஆக்கிரமிப்பு சென்சார் 150W இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W 5000K ufo தலைமையிலான உயர் விரிகுடா இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W ufo உயர் விரிகுடா தலைமையிலான விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nIP65 தொழில்துறை உயர் விரிகுடா விளக்கு சாதனங்கள் 150W இப்போது தொடர்பு கொள்ளவும்\n200W தலைமையிலான ufo உயர் விரிகுடா விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W வெடிப்பு சான்று தலைமையிலான உயர் விரிகுடா விளக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W வெடிப்பு சான்று உயர் விரிகுடா தொழில்துறை விளக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\n120W தலைமையிலான ரெட்ரோஃபிட் பீஸ்ஸா ���யர் விரிகுடா விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n120W உயர் விரிகுடா தலைமையிலான ரெட்ரோஃபிட் விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் விரிகுடா தலைமையிலான ரெட்ரோஃபிட் பீஸ்ஸா 150W இப்போது தொடர்பு கொள்ளவும்\nதொழிற்சாலை கிடங்கு உயர் வளைகுடா 200W க்கு வழிவகுத்தது இப்போது தொடர்பு கொள்ளவும்\n200W யுஎஃப்ஒ உயர் விரிகுடா கிடங்கு விளக்குகளுக்கு வழிவகுத்தது இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W ஹை பே இன்டஸ்ட்ரியல் லைட்ஸ் ஃபிக்சர் மோஷன் சென்சார்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஹை பே ஃபிக்ஸ்சர் ஹூக்ஸ் 150W என்பது 130lm / w மற்றும் 19500 lumens ஆகும். எங்கள் ஹை பே மோஷன் சென்சார் 150W 400W HPS MH HID ஐ மாற்ற முடியும். இந்த ஹை பே தொழில்துறை விளக்குகளுக்கான நிறுவல் உயரம் 5-7 மீ. இந்த உயர் விரிகுடா பாதரச நீராவி CE ROHS ETL DLC...\nChina உயர் விரிகுடா கொக்கிகள் of with CE\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 800w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nChina Manufacturer of உயர் விரிகுடா கொக்கிகள்\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 600w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nHigh Quality உயர் விரிகுடா கொக்கிகள் China Supplier\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 500w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 500w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 500w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nHigh Quality உயர் விரிகுடா கொக்கிகள் China Factory\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w உயர் சக்தி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nChina Supplier of உயர் விரிகு��ா கொக்கிகள்\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n1. ufo தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. உயர்...\nChina Factory of உயர் விரிகுடா கொக்கிகள்\nஉயர் சக்தி தலைமையிலான சோள விளக்கை 80W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nஉயர் சக்தி தலைமையிலான சோள விளக்கை 80W Bbier 8 0W தலைமையிலான சோள விளக்கை விளக்கு , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மூழ்கி. இந்த லெட் கார்ன் விளக்கு 80W 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% க்கும் மேற்பட்ட மின்சார கட்டணத்தை...\nஉயர் விரிகுடா கொக்கிகள் Made in China\nஉயர் மாஸ்ட் லைட்டிங் சாதனங்கள் 500W 65000LM\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 500W ஹேவல்ஸ் உயர் மாஸ்ட் லைட்டிங் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் மாஸ்ட் லைட்டிங் சாதனங்கள் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nProfessional Manufacturer of உயர் விரிகுடா கொக்கிகள்\nஉயர் மாஸ்ட் லைட்டிங் கம்பம் வடிவமைப்பு 800W 104000lm\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த 800W ஹை மாஸ்ட் லைட் கம்பம் நிறுவலில் 104,000 லுமன்ஸ் எண்ணிக்கை உள்ளது. உயர் மாஸ்ட் லைட்டிங் வடிவமைப்பு கணக்கீடு பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு...\nLeading Manufacturer of உயர் விரிகுடா கொக்கிகள்\nஉயர் மாஸ்ட் லைட்டிங் பார்க்கிங் லாட் விளக்குகள் 500W\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 500W ஹை மாஸ்ட் லைட்டிங் வடிவமைப்பு 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் மாஸ்ட் பார்க்கிங் லாட் விளக்குகள் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள்...\nProfessional Supplier of உயர் விரிகுடா கொக்கிகள்\n300 வாட் எல்இடி ஸ்டேடியம் வெள்ள உயர் மாஸ்ட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\n300 வாட் எல்இடி ஸ்டேடியம் வெள்ள உயர் மாஸ்ட் லைட் 5000 கே ✔ 130 லுமன்ஸ் பெர் வாட் - இந்த உயர் வெளியீடு தலைமையிலான ஸ்டேடியம் விளக்குகள் 300W 39,000 ���ுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. பெரிய மைதானங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள்,...\nஉயர் விரிகுடா ஆதாரம் கேரேஜ் விளக்கு 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஹை பே கேரேஜ் விளக்குகள் 150W என்பது 130lm / w மற்றும் 19500 lumens ஆகும். எங்கள் உயர் விரிகுடா பொருத்தங்கள் 150W 400W HPS MH HID ஐ மாற்ற முடியும். இந்த ஹை பே வெடிப்பு சான்று விளக்குகளுக்கான நிறுவல் உயரம் 5-7 மீ. இந்த உயர் விரிகுடா உலோக ஹைலைடு CE...\nதலைமையிலான உயர் விரிகுடா கிடங்கு விளக்கு ஆக்கிரமிப்பு சென்சார் 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஹை பே ஆக்கிரமிப்பு சென்சார் 150W 130lm / w மற்றும் 19500 லுமன்ஸ் ஆகும். எங்கள் 150w ஹை பே லெட் பல்புகள் 400W HPS MH HID ஐ மாற்ற முடியும். இந்த ஹை பே கிடங்கு விளக்குகளுக்கான நிறுவல் உயரம் 5-7 மீ. இந்த உயர் விரிகுடா 250w CE ROHS ETL DLC ஆகும். உயர்...\n150W 5000K ufo தலைமையிலான உயர் விரிகுடா\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W 5000K ufo தலைமையிலான உயர் விரிகுடா 1. 150W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு...\n150W ufo உயர் விரிகுடா தலைமையிலான விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W ufo உயர் விரிகுடா தலைமையிலான விளக்குகள் 1. ufo தலைமையிலான உயர் விரிகுடா 150W பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி...\nIP65 தொழில்துறை உயர் விரிகுடா விளக்கு சாதனங்கள் 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\n150W தொழில்துறை உயர் விரிகுடா விளக்கு சாதனங்கள் 130lm / w மற்றும் 19500 லுமன்ஸ் ஆகும். எங்கள் 150w ஹை பே லைட்டிங் அமேசான் 400W HPS MH HID ஐ மாற்ற முடியும். இந்த 150w ஹை பே லைட்டிங் கனடாவின் நிறுவல் உயரம் 5-7 மீ. எங்கள் உயர் விரிகுடா விளக்குகள்...\n200W தலைமையிலான ufo உயர் விரிகுடா விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n200W தலைமையிலான ufo உயர் விரிகுடா விளக்குகள் 1. தலைமையிலான பட்டறை உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும்...\n100W வெடிப்பு சான்று தலைமையிலான ���யர் விரிகுடா விளக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஇந்த 100W உயர் விரிகுடா விளக்கு பார்க்கிங் கேரேஜ்கள், கிடங்கு, கார் கழுவுதல், தொழிற்சாலை மற்றும் பட்டறைக்கு பயன்படுத்தப்படுகிறது. 100W ஹை பே லெட் லைட்டிங் விற்பனைக்கு 300W HPS MH HID ஐ மாற்ற முடியும். வெடிப்பு ஆதாரம் உயர் விரிகுடா விளக்கு...\n100W வெடிப்பு சான்று உயர் விரிகுடா தொழில்துறை விளக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஇந்த 100W ஹை பே தொழில்துறை விளக்கு பார்க்கிங் கேரேஜ்கள், உணவு பதப்படுத்துதல் மற்றும் தயாரிப்பு, குதிரை களஞ்சியங்கள், கார் கழுவுதல், பூல் பகுதிகள், ஹால்வேஸ் மற்றும் படிக்கட்டுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. 100W ஹை பே கேரேஜ் லைட்டிங் 300W HPS MH HID ஐ...\n120W தலைமையிலான ரெட்ரோஃபிட் பீஸ்ஸா உயர் விரிகுடா விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n120W தலைமையிலான ரெட்ரோஃபிட் பீஸ்ஸா உயர் விரிகுடா விளக்குகள் 1. மின்சாரம் வழங்கல் பிராண்ட் பெயர் ( தலைமையிலான பீஸ்ஸா ஹைபே ): MEANWELL 2. செயல்பாட்டு வெப்பநிலை: -20 ℃ முதல் 40 வரை 3. ( லெட் ரெட்ரோஃபிட் பீட்சா ) ஒளிரும் சமமானவை: 400W MH / HPS / HID...\n120W உயர் விரிகுடா தலைமையிலான ரெட்ரோஃபிட் விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n120W உயர் விரிகுடா தலைமையிலான ரெட்ரோஃபிட் விளக்குகள் 1. மின்சாரம் வழங்கல் பிராண்ட் பெயர் ( 120w உயர் விரிகுடா ): MEANWELL 2. செயல்பாட்டு வெப்பநிலை: -20 ℃ முதல் 40 வரை 3. ( லெட் ரெட்ரோஃபிட் விளக்குகள் ) ஒளிரும் சமமானவை: 400W MH / HPS / HID லைட்...\nஉயர் விரிகுடா தலைமையிலான ரெட்ரோஃபிட் பீஸ்ஸா 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nஉயர் விரிகுடா தலைமையிலான ரெட்ரோஃபிட் பீஸ்ஸா 150W 600W MH / HPS / HID பாரம்பரிய ஒளி சாதனங்களை மாற்றுவதற்கு உயர் விரிகுடா பிஸ்ஸா 150W , 120 எல்எம் / டபிள்யூ, உங்கள் ஆற்றல் பில்களில் 80% தொகையை திறம்பட சேமிக்கிறது, 5000 கே பகல்நேர வெள்ளை ஒரு சூப்பர்...\nதொழிற்சாலை கிடங்கு உயர் வளைகுடா 200W க்கு வழிவகுத்தது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nதொழிற்சாலை கிடங்கு உயர் வளைகுடா 200W க்கு வழிவகுத்தது 1. 200 W தலைமையிலான உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2. 200W கிடங்கு வெளிப்புற பயன்பாடு, நீர்...\n200W யுஎஃப்ஒ உயர் விரிகுடா கிடங்கு விளக்குகளுக்கு வழிவகுத்தது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n200W யுஎஃப்ஒ உயர் விரிகுடா கிடங்கு விளக்குகளுக்கு வழிவகுத்தது 1. 200 W தலைமையிலான உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2. 200W ufo வெளிப்புற பயன்பாடு,...\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங் இப்போது தொடர்பு கொள்ளவும்\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் விரிகுடா கொக்கிகள் உயர் விரிகுடா ஹேங்கர்கள் உயர் விரிகுடா விளக்குகள் உயர் விரிகுடா சென்சார் உயர் விரிகுடா விளக்கு குறைந்த விரிகுடா விளக்குகள் உயர் விரிகுடா நிறுவல் வணிக உயர் விரிகுடா விளக்கு\nஉயர் விரிகுடா கொக்கிகள் உயர் விரிகுடா ஹேங்கர்கள் உயர் விரிகுடா விளக்குகள் உயர் விரிகுடா சென்சார் உயர் விரிகுடா விளக்கு குறைந்த விரிகுடா விளக்குகள் உயர் விரிகுடா நிறுவல் வணிக உயர் விரிகுடா விளக்கு\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/films/05/100973?_reff=fb", "date_download": "2019-09-18T12:32:37Z", "digest": "sha1:7YVZSQ5ZZWKIMHRRJL6JGYV353GC7Y57", "length": 11102, "nlines": 89, "source_domain": "www.cineulagam.com", "title": "ஜருகண்டி திரைவிமர்சனம் - Cineulagam", "raw_content": "\nஇலங்கை தர்ஷனின் பிறந்தநாளுக்கு காதலி அனுப்பிய பரிசை ஏற்க மறுத்த பிக் பாஸ்\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nஇந்த வாரம் வெளியேறும் நபர் கோல்டன் டிக்கெட்டை வென்றால் என்ன ஆகும்.. பிக்பாஸ் வைக்கும் ட்விஸ்ட்..\nலொஸ்லியாவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் கவின் எடுத்த மோசமான முடிவு\nஷெரின், லாஸ்லியாவுக்கு நேர்ந்த சோகம் கடுமையான டாஸ் கொடுத்த பிக்பாஸ் - என்ன நடந்தது\nஇதை லாஸ்லியா செய்திருந்தால் உலகமே கொந்தளித்திருக்கும்.. பிக்பாஸில் ஷெரின் செயலுக்கு வரும் கடும் எதிர்ப்பு\n சேரன் கூறிய ஒற்றை வார்த்தை... நொடியில் மாறிய இலங்கை இளைஞரின் முகம்\nபிக்பாஸில் கவின்- தர்ஷனிடையே ஏற்பட்ட ம���தல்.. அதிர்ச்சியில் போட்டியாளர்கள்.. பரபரப்பு காட்சி..\nவிஜய் 64வது படத்தின் வில்லன், புதிய அப்டேட்- இது நடந்தால் தளபதி படம் தாறுமாறு தான்\nபொதுவெளியில் உறவில் ஈடுபட்டிருந்த காதல்ஜோடி.. ஊர்மக்கள் செய்த மோசமான செயல்..\nவிஜய், நயன்தாரா கலர்புல் ஜோடி, பிகில் படத்தின் பல புகைப்படங்கள் இதோ\nஇணையத்தில் செம்ம வைரலாகும் அனுஷ்கா ஷர்மாவின் பிகினி போட்டோஷுட்\nகாதலர் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார்\nபிகினியில் நடிகை நிகிஷா படேலின் ஹாட் புகைப்படங்கள்\nபிரபல தெலுங்கு நடிகை நந்தினி ராயின் ஹாட் கலக்கல் புகைப்படங்கள்\nதமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு சில நடிகர்களுக்காகவே படம் பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதில் நடிகர் ஜெய்யும் ஒருவர். இவரின் படங்கள் என்றாலே நல்ல காதல் கதை இருக்கும் என்ற நம்பிக்கையுண்டு. ஜருகண்டி படத்தில் அவர் அதை நிறைவு செய்கிறாரா என பார்க்கலாம்.\nஜெய் ஒரு லோயர் மிடில் கிளாஸ் ஃபேமிலியை சேர்ந்தவர். அவருக்கு அம்மா, தங்கை என சின்ன குடும்பம். அவரின் உற்ற நண்பராக பிக்பாஸ் டேனியல். சொந்தமாக தொழில் தொடங்குவதற்கான முயற்சியில் இறங்குகிறார்கள். ஆனால் எதிர்பாராத சிக்கல் வந்து முழிக்கும் நேரத்தில் ஹீரோயினை ஜெய் சந்திக்க அவருக்கும் ஒரு பிரச்சனை. அதன் பின்னால் பெரிய ஒரு சதி நடக்கிறது.\nஜெய் தனக்கான சிக்கலில் இருந்த மீண்டாரா இல்லை ஹீரோயினை பிரச்சனையில் இருந்து காப்பாற்றினாரா சதிகாரர்கள் யார் என்ன ஆனார்கள் என்பதே கதை.\nஹூரோ ஜெய்க்கு எப்போதும் லவ் ஸ்ட்டோரி நன்றாக ஒர்க்கவுட் ஆகும். ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பும் இருக்கிறது. ஆனால் இப்படத்தில் அவருக்கு பெரிதளவில் லவ் ஃபிளாஸ் பேக் எல்லாம் இல்லை. சொல்லப்போனால் அவருக்கான கதையா இது என கேள்வி எழுகிறது.\nபடத்தில் ஹீரோயின் மலையாளத்தில் 2 படத்தில் நடித்து தற்போது தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். படத்தில் அவர் சிம்பிளாக இருந்தாலும் அவரின் பின்னணியில் பிரச்சனை மிகவும் சீரியஸான ஒன்று.\nபிக்பாஸ் டேனி இதில் ஜெய்யுடன் கதை முழுக்க பயணம் செய்கிறார். அவருக்கென வழக்கம் போல இருக்கும் லோக்கல் ஸ்லாங் ஓகே. ஆனால் இங்கே அவரின் பெர்ஃபார்மன்ஸ் குறைகிற மாதிரியான ஒரூ ஃபீல்.\nரோபோ சங்கர் தான் காமெடியின் முக்கிய புள்ளி. அவர் அ��ருடைய ஸ்டைலில் இங்கே விளையாடுகிறார். படத்தின் சுவாரசியம் குறையும் நேரத்தில் ரோபோவின் காமெடி தான் கொஞ்சம் இண்ட்ரஸ்டிங்.\nஇதுபோக படத்தில் பிரபல நடிகர் போஸ் வெங்கட்க்கு போலிஸ் ரோல். கிரிமினல் போலிஸ் போல இருக்கும் அவரையே ஒரு கட்டத்தில் வேற மாதிரி மாற்றி விடுகிறார்கள்.\nஇயக்குனர் பிச்சுமணியின் கதையில் இரண்டாம் பாதியின் சில நிமிடங்களே பார்ப்போரை ஈர்க்கும் என தோன்றுகிறது. ஆனால் பெண்கள் கடத்தல் பற்றி சமூக நலம் சார்ந்த விசயத்தை எடுத்து வைத்துள்ளார். இன்னும் கதையை ஷார்ப் ஆக்கியிருக்கலாம்.\nபடத்தில் பின்னணி இசை ஓகே. பாடல்கள் ஓரிரு பாடல்கள் தான். ஆனால் மனதில் நிற்குமா என்றால் கொஞ்சம் டவுட்.\nகாமெடி ரோல் ரோபோ சங்கர் கடைசி வரை சிரிக்க வைக்கிறார்.\nஇசையமைப்பாளரின் பின்னணி இசை ஆக்ஷன் ரகம்.\nஜெய் இன்னும் நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கலாம்.\nகதைக்குள் கதை என ஒரே வலை பின்னல்.\nமொத்தத்தில் ஜருகண்டி சிம்பிள் ஸ்டோரி வண்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_90806.html", "date_download": "2019-09-18T12:03:17Z", "digest": "sha1:7POAOQASPVS2ILBG5E57T62FCVVLU6WV", "length": 18716, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை - தீவிர சோதனைக்குப் பின்னர் பயணிகள் அனுமதி", "raw_content": "\nசட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் ஜாமின் மனு நாளை விசாரணை - டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் ஆதரவு - பயங்கரவாதத்தை கைவிடும்படி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திடீர் சந்திப்பு - நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தகவல்\n5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு - அடுத்த மாதம் 24ம் தேதிக்குள் முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் ஆணை\nதமிழகத்தில் மட்டும் அல்ல வட மாநிலங்களில் கூட இந்தி மொழியை திணிக்க முடியாது - நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு நவம்பர் மாதம் வெளியாக வாய்ப்பு - இருதரப்பு வழக்கு விசாரணை அக்டோபர் 18ம் தேதியுடன் நிறைவு செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்கோகோய் அறிவுறுத்தல்\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி - சாரதா நிதி மோசடி வழக்கில் சிக்கிய காவல் அதிகாரியைக் காப்பாற்ற முயற்சியா\nபேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் இல்லத்திற்கு வருகை தந்த அரசியல் கட்சித் தலைவர்கள் - மு.க.ஸ்டாலின், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பெற்றோருக்கு ஆறுதல்\nஜம்மு - காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம் - பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியீடு\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை - தீவிர சோதனைக்குப் பின்னர் பயணிகள் அனுமதி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வெளியான தகவலை அடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.\nமத்திய உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் தலைமைச் செயலகம், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் ரயில்வே காவல்துறையினர் மற்றும் தமிழக காவல்துறையினர் 5 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 30 காவல்துறையினரையும் சேர்த்து மொத்தம் 70 காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nவணிகர்கள் நல அமைப்பை சீரமைக்கக்கோரி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு : வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி\nவிவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது\nமதுரை ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் செயல்பட தடை : நீதிமன்ற உத்தரவை பின்பற்றாவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை\nநீலகிரியில் மத போதனையில் ஈடுபட்டவர்களை கட்டாயப்படுத்தி திருநீர் பூசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை காவல்துறை கூடுதல் ஆணையரிடம் மனு\nமண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயல வேண்டாம் - மீறினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் : நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nபுதுச்சேரியில் 3 மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்\nமத மாற்ற முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி தம்பதி சிறைபிடிப்பு : நெற்றியில் திருநீரை வைக்க கட்டாயப்படுத்தியதால் பரபரப்பு\nஉதகை அரசு தாவரவியல் பூங்காவில் 2வது சீசன் : 15 ஆயிரம் மலர் தொட்டிகளை அமைக்கும் பணி துவக்கம்\nபொது கழிவறையில் பச்சிளம் குழந்தை கண்டெடுப்பு : குழந்தையை வீசி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை\nசோனியா காந்தி, ராகுல்காந்தி குறித்து விமர்சனம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nசட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் ஜாமின் மனு நாளை விசாரணை - டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் ஆதரவு - பயங்கரவாதத்தை கைவிடும்படி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பில் 48 பேர் உயிரிழப்பு - அதிபர் தேர்தர் பிரச்சாரத்தில் தற்கொலைப்படை தாக்குதல்\nசீனாவில் கடலில் ஏற்பட்ட நீர்சுழற்சி - கடல்நீரை மேகம் சுழற்றி எடுப்பது போன்ற காட்சி\nதுனிசியா நாட்டிற்கு கடல்வழியாக வந்த அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி, 14 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம்\nவணிகர்கள் நல அமைப்பை சீரமைக்கக்கோரி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு : வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி\nவிவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது\nமதுரை ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் செயல்பட தடை : நீதிமன்ற உத்தரவை பின்பற்றாவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திடீர் சந்திப்பு - நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தகவல்\nநீலகிரியில் மத போதனையில் ஈடுபட்டவர்களை கட்டாயப்படுத்தி திருநீர் பூசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை காவல்துறை கூடுதல் ஆணையரிடம் மனு\nசட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் ஜாமின் மனு நாளை விசாரணை ....\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் ஆதரவு - பயங்கரவாதத்தை கைவிட ....\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பில் 48 பேர் உயிரிழப்பு - அதிபர் தேர்தர் பிரச்சாரத்தில் தற் ....\nசீனாவில் கடலில் ஏற்பட்ட நீர்சுழற்சி - கடல்நீரை மேகம் சுழற்றி எடுப்பது போன்ற காட்சி ....\nதுனிசியா நாட்டிற்கு கடல்வழியாக வந்த அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி, 14 பேர் மாயம் ....\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ....\nஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ....\nதிருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை ....\nஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் சாதனை படைத்த மங்கம்மா தம்பதியினர் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3&si=0", "date_download": "2019-09-18T12:27:16Z", "digest": "sha1:K6KPJNGB2BC34JHOLDRUJKMTIFHYYIPA", "length": 24254, "nlines": 332, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » ள்ள » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ள்ள\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஆறாம் திணை பாகம் 1 - Aaram Thinai\nநம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும��� அந்தக் காலத்தில் போட்டதில்லை. திரிதோஷ சமப் பொருட்கள் என்ற பெயருடன் ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : மருத்துவர் கு. சிவராமன் (Maruthuvar K.Sivaraman)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமிகக் கவனமாக பால், இறைச்சி, கொழுப்பு, இனிப்பு என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்தாலும் எப்படி கொலஸ்டிராலும் ரத்த அழுத்தமும் நீரிழிவும் தாக்குகின்றன பார்த்துப் பார்த்து கவனமாக மாத்திரை சாப்பிட்டு, உடல் பயிற்சி செய்து, கறாராக டயட் இருந்தாலும் ஏன் உடல் எடையையும் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : நியாண்டர் செல்வன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nதிருக்குறள் கருத்துரை - Thirukural Karuthurai\n\"எளிய நடையில், இனிய தமிழில், புரிந்துகொள்ளக்கூடிய முறையில் திருக்குறளுக்குக் கருத்துரை வழங்கியிருக்கிறார் நூலாசிரியர் பகலவன். பகலவனைப் (சூரியனை) போன்றே பக்கம் பக்கமாய்ப் பிரகாசிக்கின்றது. பகலவனின் திருக்குறள் கருத்துரை...\"\n- 'ஓம் சக்தி' மாத இதழ்.\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nவிதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொகுப்பின் மூலம், இலக்கியத்தில் முக்கியமானதும் கடினமானதுமான சிறுகதைத் துறையிலும் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். இந்தக் கதைகளில் வரும் [மேலும் படிக்க]\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஇயற்கை மருத்துவ முறை நம் மண்ணில் காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆங்கில மருத்துவம் தீவிரமாக வளர்ந்ததால் நாட்டு மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆங்கில மருந்துகளோ பக்கவிளைவுகளை ஏற்படுத்திவருகின்றன. மரபு வழி மருத்துவம் பக்கவிளைவை ஏற்படுத்துவதில்லை. இதனால், சமீபகாலமாக மரபு வழி [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : முரளி கிருஷ்ணன் (Murali Krishnan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள் - Panam Kotum Pannai Thozhigal\nஇன்றைய சூழ்நிலையில் விவசாயம் செய்து லாபம் பார்ப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. விலைவாசி ஏற்றத்தாலும், நவீன பொருளாதார மாற்றத்தாலும் மண்ணை நம்பி வாழும் சாதாரண, நடுத்தர விவசாயக் குடும்பத்தினர்கள் அன்றாடத் தேவைகளைச் சமாளிக்கவே திக்குமுக்காடிப் போகிறார்கள். அவர்களுக்குத் தொடர்ச்சியான வேலையோ, சீரான [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : ஆர். குமரேசன் (R.Kumaresan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் - Panam Kolikkum Vivasaya Thozhil Nutpangal\nகாடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்...’ - விவசாயிகளின் நிலையை அன்றைக்கே அழுத்தமாகச் சொன்ன பாடல் இது. ஆனால், இன்றைக்கும் விவசாயிகளின் வேதனை நிலை மாறவில்லை. நிலத்தின் நிரந்தரத் தொழிலாளியாக மட்டுமே விவசாயிகளால் வாழ முடிகிறது. விஞ்ஞானம் வளர்ந்த [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : பொன். செந்தில்குமார் (Pon.Senthilkumar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகீரையத் தொட்டுக்க... உடம்புக்கு குளிர்ச்சி’, ‘‘எதுக்கு கறிவேப்பிலைய எல்லாம் தூக்கிப் போடுற... நல்லா மென்னு தின்னு. உடம்புக்கு அவ்வளவு நல்லது’, ‘‘பெரண்டை தொவையலைத் தொட்டுக்க, வவுத்துக்கு நல்ல மருந்து’ &உணவையே பிணி தீர்க்கும் வழியாகக் கடைபிடித்த நம் முந்தைய தலைமுறையின் நினைவுகள் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : மருத்துவர் கு. சிவராமன் (Maruthuvar K.Sivaraman)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசந்திரஹாசம் : முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) - Chandrahaasam : Mudivilla Yudhathin Kadhai (Tamil Graphic Naaval)\nதென்னிந்தியாவின் பெரும் சாம்ராஜ்ஜியமாக நிலைகொண்டிருந்த சோழச் சாம்ராஜ்ஜியத்தின் மாமன்னன் மூன்றாம் ராஜேந்திர சோழனை வென்று ( கி.பி. 1279) பாண்டியப் பேரரசை நிறுவினான் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன். இவ்வெற்றியின் மூலம் சோழப்பேரரசு மறைந்து, இரண்டாம் பாண்டியப் பேரரசு உதயமானது. அவனுக்குப் [மேலும் படிக்க]\nவகை : வரலாற்று நாவல் (Varalatru Novel)\nஎழுத்தாளர் : சு. வெங்கடேசன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - Mannil Nalla Vannam Vaalalaam\nஒழுக்க வாழ்வை வலியுறுத்தும் நாடு நம் பாரத நாடு. தர்ம நெறி நடந்து, இந்த உலகிலேயே அமைதியும் அன்பும் நிரம்பிய சொர்க்க லோக வாழ்வை அனுபவிக்க நம் முன்னோர்கள் காட்டியிருக்கும் வழிமுறைகள் ஏராளம். இங்கேதான், ஆசைகளைத் துறக்கச் சொன்ன புத்தர்பிரான், மனித [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமனுஷ புத்திரன், biology, law, தொலைத்தொடர்பு, விஸ்வகர்மாவின் வாஸ்து, பாப்பா பட்டு, வெ சுவாமிநாத, வெங்கடேஸ்வரன், தெய்வீக அன்பு, தொழில் தொடங்கலாம், டாக்டர். சு. முத்து செல்லக் குமார், Kannathasa, நாமக்கல்%கவிஞர், ராஜாராமன், சூர்யா பதிப்பகம்\nசெல்வச் சிந்தனை - Selva Sinthanai\nசித்தர்களின் ரசமணி சூட்சும ரகசியங்கள் - Sithargalin Rasamani SootchamaRagasiyangal\nஆழிப் பேரிடருக்குப் பின் -\nஅமரர் கல்கியின் கல்விச் சிந்தனைகள் -\nபரபரப்பூட்டிய பாலியல் படங்கள் - Paraparapootiya Paaliyal Padangal\nநம் நாட்டுக் கீரை வகைகள் -\nதினமும் ஒரு தேவாரம் மூலமும் எளிய உரையும் - Dhinamum Oru Thevaaram\nதிராவிடர் இயக்கம் நோக்கம் தாக்கம் தேக்கம் - Thiravida Iyakkam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://purecinemabookshop.com/kanavugalin-nadanam", "date_download": "2019-09-18T12:13:32Z", "digest": "sha1:V4VKGOUBAYQZGAREYXFTX3EEJDT3N3JL", "length": 24701, "nlines": 646, "source_domain": "purecinemabookshop.com", "title": "கனவுகளின் நடனம்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஎழுத்தாளர்களின் வருகை சினிமாவை இன்னும் செம்மைபடுத்தும் என்பார் இயக்குநர் பாலு மகேந்திரா. சினிமாவில் இருந்துகொண்டு அதனை தன்னுடைய ஊடகமாக மாற்றிக்கொள்ள எத்தனித்தவர் ஜெயகாந்தன். ஆனால் சினிமா அவரை மாற்ற முயற்சித்தபோது அதிலிருந்து வெளியேறினார். இவர்கள் ஒரு வகை என்றால் சினிமாவைப் பற்றி விமர்சிப்பதும், தொடர்ந்து சினிமா பற்றி எழுதுவதும் அதனை செம்மைப்படுத்தும் இன்னொரு வழிமுறை.\nசாரு நிவேதிதா இரண்டாவது வழிமுறையைத் தேர்ந்தெடுத்து அதனை செவ்வனே செய்துகொண்டிருக்கிறார். வெங்கட் சாமிநாதனுக்கு அடுத்து தமிழ் சினிமாவை இந்த அளவிற்கு காத்திரமாக விமர்சி��்த எழுத்தாளர் அவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். எத்துணை ஆயிரம் பேர் எதிர்த்தாலும், தன்னுடைய சினிமா விமர்சன போக்கில் இருந்து அவர் ஒருபோதும் பின்வாங்கியதில்லை. தமிழில் வெளியான பல முக்கியமான படங்கள் குறித்தும், மற்ற இந்திய படங்கள் குறித்தும் இந்நூலில் விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளார் சாரு நிவேதிதா. தமிழ் சினிமாவை விமர்சன ரீதியாக அணுகியிருக்கும் மிக முக்கியமான புத்தகம்.\n100 நாடுகள் 100 சினிமா\n20 நட்சத்திரங்களின் 1000 பதில்கள்\nஆந்த்ரேய் தார்க்கோவஸ்கியின் ஏழு காவியங்கள்\nமனதைத் தொட்ட மக்கள் திலகம்\nஎனக்குள் எம் ஜி ஆர்\nஎன்னைப் பிரமிக்க வைத்த பிரபலங்கள்\nமனசுக்கு நெருக்கமான 40 திரைப்படங்கள்\nபன்னிகுட்டியும் ராமசாமியும் வண்டு முருகனும்\nகொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nசுதந்திரப் போரில் தமிழ் சினிமா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-18T11:42:41Z", "digest": "sha1:3OBPRQH7PZI4G4BKCDXH5DBLZCVTEVZ5", "length": 12417, "nlines": 285, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுவேதாம்பரர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்காலச் சமணப் பெண் சாதுக்கள் தவம் புரிதல்\nசுவேதாம்பரர் என்பது சமண சமயத்தின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்று.[1][2][3] மற்றொரு பிரிவு திகம்பரர் எனப்படும். சுவேதாம்பரர் என்பதன் பொருள் 'வெள்ளை ஆடை உடுத்திய' என்பது. எனவே இப்பிரிவைப் பின்பற்றுபவர்கள் வெண்ணிற ஆடை உடுத்தியிருப்பர். மற்றொரு பிரிவான திகம்பரர் என்பது 'வெளியை உடுத்திய' என்னும் பொருள் தரும்.\nபட்டவலி / குரு பரம்பரை\nவட அமெரிக்கா ஜெயினர்கள் சங்கம்\nஅரச குலங்கள் மற்றும் பேரரசுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 அக்டோபர் 2018, 23:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/topic/facebook", "date_download": "2019-09-18T11:40:02Z", "digest": "sha1:GGWDMCPGVO6KZFSGHERPP6XS2INJ7B6A", "length": 11782, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "Facebook News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅமேசான் நிறுவனத்திற்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய சாதனம்.\nபேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதன்படி பேஸ்புக் நிறுவனம் அமேசான் நிறுவனத்திற்கு போட்டிய...\nபேஸ்புக் டேட்டிங் சேவை அறிமுகம்: ஆனால் இதில் ஒரு சிக்கல்.\nபேஸ்புக் தளத்தை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர், குறிப்பாக இந்த தளத்தை இளைஞர்கள் தான் அதிகளவில் பயனபடுத்துகின்றனர். இந...\nசீக்கிரம் மொபைல் டேட்டா காலியாகிறதா தடுப்பது எப்படி\nஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி டேட்டா சலுகையை அள்ளத்தருகிறது, இருந்தபோதிலும் பேஸ்புக், வாட்ஸ்ஆப் ப...\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம்.\nபேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து புதிய அறிவிப்புக்கள் மற்றும் புதிய முயற்சிகளை செயல்படுத்திக்கொண்டே தான் இருக்கிறது. மேலும் உலகம் முழுவதும் பேஸ்புக் ...\nஸ்மார்ட்போன் டேட்டாவை காலி செய்யும் ஃபேஸ்புக் - உடனே நிறுத்துவது எப்படி\nஃபேஸ்புக்கில் உங்களுக்கு வரும் நோட்டிஃபிகேஷன்களை பார்க்க லாக்-இன் செய்து பின் அதில் வரும் வீடியோக்களை கண்டு நேரம் போவதே தெரியாமல் ஆழ்ந்திருப்பவர...\nஇணையத்தில் வைரலாகும் புகைப்படம்: தந்தத்திற்காக தலை வெட்டப்பட்ட யானை.\nஆவணப்பட இயக்குனர் ஜஸ்டின் சல்லிவன் கைப்பற்றிய ஆப்பிரிக்க யானையின் பேரழிவை உணர்த்தும் புகைப்படம் ஒன்று போட்ஸ்வானாவில் வேட்டையாடுவதன் சோகமான யதா...\nரூ.200 கடனை திருப்பி கொடுக்க இந்தியா வந்த கென்யா நாடாளுமன்ற எம்.பி\nகென்யாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான எம்.பி ஒருவர், 22 ஆண்டுகளுக்கு முன்பு தான் வாங்கிய ரூ.200 கடனை திருப்பிச் செலுத்துவதற்காகக் கென்யாவிலிருந்...\nமுகேஷ் அம்பானி, மார்க் ஜூக்கர்பெர்க் இணைந்து செய்யும் டிஜிட்டல் புரட்சி.\nஇந்தியாவில் இண்டர்நெட் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, அதாவது இதுவரை இண்டர்நெட் உபயோகிக்காத மக்களையும் இண்டர்நெட்டை உபயோகிக்க வைக்க உலகின் இ...\nகல்லூரி மாணவர்களின் பேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களைப் பின்தொடர அரசு முடிவு.\nஇந்தியாவில் உள்ள கல்லூரி மாணவர்கள் அதிகளவில் சமூ��வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர் என்று தான் கூறவேண்டும், குறிப்பாகச் செய்திகள் மற்றும் தகவல...\nபேஸ்புக் வழங்கும் மாதம் ரூ.1400 வருமானம் : பின்னாடி வில்லங்கம் இருக்குமா\nபேஸ்புக் பொறுத்தவரை உலகளவில் பல மில்லயன் மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக இந்த தளத்தில் தகவல்கள், செய்திகள் மற்றும் பலவேறு புதிய அனுபவங்களை...\nநம் வயது, இருப்பிடம் போன்ற தரவுகளுக்கு விலை ரூ350\nகூகுள், பேஸ்புக் மற்றும் அமேசான் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏராளமான பயனர் தரவுகளை வைத்துள்ளன என்பதில் இரகசியம் ஏதுமில்லை. அவற்றை விளம்...\nதம்பதியின் பேஸ்புக் படத்தை திருடி ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய மர்மநபர்.\nபேஸ்புக்கில் ஒருவர் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இருந்த போதிலும் அவரின் மனைவியின் புகைப்படத்தை ஒருவர் ஆபாசமாக மார்பிங் செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/28652", "date_download": "2019-09-18T11:33:40Z", "digest": "sha1:E7ZKKISIFR55ZCWZT2QLSARSAAFX6QJR", "length": 34057, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "இலக்கணம், அ.ராமசாமி கடிதம்", "raw_content": "\nவிஷ்ணுபுரம் நாவல் வாசிப்பரங்கு »\nதங்களின் இணையத்தில் இடம் பெற்றுள்ள ஒரு கடிதத்திற்கு நீங்கள் அளித்துள்ள பதில் தொடர்பாக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.\n”தமிழில் மரபான இலக்கணம் முழுக்க செய்யுளை மனதில்கொண்டு உருவாக்கப்பட்டது. நமக்கு உரைநடைக்கான இலக்கணம் இல்லை.உரைநடைக்கான இலக்கணம் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆறுமுகநாவலர், பின்னத்தூர் நாராயணசாமி அய்யர், வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார் போன்றவர்களால் உருவாக்கப்பட்டது. அதிகமும் ஆங்கில இலக்கணத்தை முன்னுதாரணமாகக் கொண்டது.உரைநடை இலக்கணம் என்பது உரைநடை வளர்ந்து மாறும்போது தானும் மாறியாகவேண்டியது. தமிழாசிரியர்கள் அந்த மாற்றத்தை உணராமல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் உரைநடை இலக்கணத்தை ஏதோ புனித விதிபோல கடைப்பிடிப்பதனால் இலக்கணத்தைக் கற்பதென்பதே நவீன உரைநடைக்கு எதிரான செயலாக ஆகிவிட்டிருக்கிறது.”\nஇந்தக் கூற்றுகள் சரியானவை அல்ல என்பது எனது கருத்து. எய்தவர்களை மனதில் கொண்டு அம்புகளை நோவது எப்போதும் நடக்கிறது. எமது தமிழாசிரியர்கள் தொல்காப்பியத்தையும் நன்னூலையும் அதன் அடிப்படை நோக்கங்களிலிருந்து விலகிச�� சென்று கற்றுக் கொடுக்கிறார்கள் என்பதை நானறிவேன். கற்றுக் கொடுப்பவர்களின் பிழையான கற்பித்தல் முறையால் இலக்கண நூல்களைக் குறைத்து எடை போட வேண்டாம் எனச் சொல்ல விரும்புகிறேன். அப்படிச் சொல்லும் போது நீங்கள் இலக்கண நூல்களைக் குறைபட வாசித்தவர் அல்லது வாசிக்கவே செய்யாதவர் என்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க முடியாது.\nநமது பல்கலைக்கழகங்களில் அடிப்படை இலக்கண நூலாகக் கற்றுத் தரப்படும் தொல்காப்பியமும் நன்னூலும் செய்யுளுக்கானவையோ, செய்யுளை உருவாக்குவதற்கான இலக்கணத்தைச் சொல்வனவோ அல்ல. அவை மொழியைப் பற்றிய இலக்கணங்கள். மொழியை உருவாக்கும் ஓசைகள், வரிவடிவங்கள், அவற்றின் சேர்க்கையால் உருவாகும் சொற்கள், சொற்களால் உருவாகும் வாக்கியங்கள், வாக்கியங்களின் சேர்க்கையால் உருவாகும் தொடர்புமுறை அல்லது இலக்கியம் எனத் தமிழ் இலக்கண நூல்கள் பேசுகின்றன.\nநன்னூலில் செய்யுள் பற்றியோ, செய்யுளின் அமைப்பு பற்றியோ பேச்சே இல்லை. நன்னூலில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்ற இரண்டு பகுதிகள் மட்டும் தான் உண்டு. தொல்காப்பியத்தில் இவ்விரு அதிகாரங்களோடு பொருளதிகாரம் என மூன்றாவது பகுதியும் உள்ளது. எழுத்ததிகாரத்திலும் சொல்லதிகாரத்திலும் தமிழின் வரிவடிவம், அதன் உச்சரிப்பு முறை, எழுத்துகள் சேர்ந்து சொற்கள் உருவாகும் முறை, சொல்லாக மாறும்போது ஏற்படும் மாற்றங்கள், சொற்களின் சேர்க்கையால் ஏற்படும் தொடர்கள், தொடர்கள் உருவாகத் தேவையான அடிப்படைச் சொல்வகைகளான பெயர்ச்சொற்கள் (Noun) வினைச்சொற்கள் (Verb) இவ்விரண்டும் இணைந்து தொடர்கள் உருவாகும் விதம், அப்போது தேவைப்படும் இடை மற்றும் உரிச்சொற்கள்,[ ஆங்கிலத்தில் முன் ஒட்டுகள்(Prefix) பின்னொட்டுகள் (Suffix) , இடையொட்டுகள்(Infix ) எனப் பேசப்படுவன] தொடர்களின் வகைகள் என விரிவாகப் பேசுகின்றன.\nஇப்படிச் சொல்லும் இலக்கணம் செய்யுளுக்கானது என எங்கும் சொல்லப்படவில்லை. உரைநடைக்கும் தான். எழுத்துமொழிக்கும் பேச்சுமொழிக்கும் சேர்த்தே அவை பேசுகின்றன. அப்படிப் பேசும்போது தமிழ்ச் சொற்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை; பேச்சு மொழியாகப் பயன்படுத்தும்போது அடையக்கூடிய திரிசொல், அண்டை மொழிகளிலிருந்து வந்து புழங்கும் திசைச்சொல், அந்தக் காலத்தில் தமிழோடு அதிகம் உறவு கொண்டிருந்த வ���சொல் ஆகியவற்றையும் எவ்வாறு ஏற்க வேண்டும்; பயன்படுத்த வேண்டும் என்பதற்கான விதிகளாகத் தற்பவம்; தற்சமம் போன்றவற்றையும் அவை கூறுகின்றன. (இன்று மொழிபெயர்ப்பாளர்கள் இந்த அடிப்படைகளையே அதிகம் பின்பற்றுகின்றனர்).\nவடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தையும் தாண்டிச் செந்தமிழ் நிலஞ்சேர் பகுதிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இலக்கணம் சொன்னவர் தொல்காப்பியர். நவீன மொழியியல். மொழியைப் பற்றிப் பேசும் பெரும்பாலான கூறுகளும் தொல்காப்பியத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. கறாரான விதிகளை எங்குமே வலியுறுத்தியதில்லை தொல்காப்பியம். முன்னோர் உருவாக்கிய விதிகள், நிகழ்கால நடைமுறை, பிறமொழி மரபு என அனைத்தையும் கவனித்து விதிகளையும் விதிவிலக்குகளையும் (புறனடைகளையும்) சொல்லும் தொல்காப்பியம் அதன் சரியான நோக்கத்தில் இங்கே கற்றுத் தரப்படாததால் இலக்கணத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது\nதொல்காப்பியப் பொருளதிகாரத்தில் செய்யுள் பற்றிய கவனம் இருக்கிறது. ஆனால் அந்தச் செய்யுள் என்பது கவிதை அல்லது இலக்கியம் என்ற அர்த்தம் கொண்டது பொருளதிகாரம் இலக்கிய உருவாக்கம் பற்றித்தான் கவனத்தைக் குவித்துள்ளது. அக்காலத்தின் இலக்கிய வெளிப்பாடு செய்யுளாக இருந்ததால் செய்யுளின் வடிவம் பற்றியும் அதன் உள்ளடக்கம் பற்றியும் பேச வேண்டிய கட்டாயம் . வடிவம் மற்றும் உள்ளடக்கத்தை விளக்கும்போது இடம் பெற வேண்டிய பாத்திரங்கள், காலம் மற்றும் இடச் சூழல் என விரிவாக்கிக் காட்டுவது செய்யுள் உருவாக்கம் அல்ல; இலக்கிய ஆக்கம். இலக்கியத்தின் உள்ளார்ந்த நுட்பங்களே அணிக்கோட்பாடும், மெய்ப்பாடுகளும். அரிஸ்டாடிலின் கவிதையியலும் இவற்றைத் தான் பேசுகிறது. இரண்டுக்கும் அடிப்படையான வேறுபாடு ஒன்று இருக்கிறது. அரிஸ்டாடில் கவிதையியல் எனத் தலைப்பு வைத்துக் கொண்டு நாடகம் என்ற வடிவத்தை முதன்மையாகக் கருதி எல்லாவற்றையும் விளக்குகிறார். தொல்காப்பியர் பொருள் (Matter) என்பதைத் தலைப்பாக்கிக் கொண்டு கவிதையை முதன்மையாக வைத்து நுட்பங்களைப் பேசுகிறார். அரிஸாடிலின் கவிதையியலையும் தொல்காப்பியரின் பொருளதிகாரத்தையும் பரதமுனிவரின் நாட்டிய சாஸ்திரத்தையும் இலக்கணமாகக் கருதுவதை விட இலக்கிய ஆக்கம் என்பதாகக் கருதுவதே சரிய���ன பார்வையாக அமையும்.\nஅண்மையில் சரஸ்வதி சம்மான் விருது வாங்கிய அ.அ.மணவாளனின் தமிழ், ஆங்கில நூல்களை நீங்கள் வாசிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.\nஅப்பதிலில் இருக்கும் இன்னொரு கூற்று :\nஉரைநடை இலக்கணம் என்பது உரைநடை வளர்ந்து மாறும்போது தானும் மாறியாகவேண்டியது. தமிழாசிரியர்கள் அந்த மாற்றத்தை உணராமல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் உரைநடை இலக்கணத்தை ஏதோ புனித விதிபோல கடைப்பிடிப்பதனால் இலக்கணத்தைக் கற்பதென்பதே நவீன உரைநடைக்கு எதிரான செயலாக ஆகிவிட்டிருக்கிறது.\nநான் முன்பே சொன்னது போலத் தமிழ் நாட்டு பல்கலைக்கழகங்களில் இலக்கணம் கற்பிக்கப்படும் முறை (எல்லாக் கலை இலக்கியங்களையும் கற்பிக்கும் முறையும் தான்) மாற்றப்பட வேண்டுமே தவிர எழுதப்பட்டுள்ள இலக்கணங்கள் போதாமை கொண்டன என்பதை ஏற்க முடியாது.\nதமிழில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உணர்ந்து உரைநடைக்கான இலக்கணங்கள் பல எழுதப்பட்டுள்ளன. எம்.எ. நுஃமான் எழுதி அடையாளம் வெளியிட்டுள்ள அடிப்படைத் தமிழ் இலக்கணம் கொஞ்சம் வறட்சியான இலக்கண நூல் தான். ஆனால் அதன் பார்வை நூல்களாகப் பட்டியலிடப்பட்டுள்ள நூல்கள் முழுமையும் நிகழ்காலத்தமிழின் மாற்றங்களை உள்வாங்கி – உரைநடையின் போக்கையும் புரிந்து கொண்டு எழுதப்பட்ட நூல்களே. குறிப்பாக கு பரமசிவம், அவர்களின் இக்காலத் தமிழ் மரபு சுவாரசியமான எடுத்துக் காட்டுகளுடன் தமிழ் இலக்கணத்தைச் சொல்லித்தரும் நூல்.\nமரபிலக்கணத்தையும் மொழியியலின் வீச்சையும் உள்வாங்கிக் கொண்டு அகத்தியலிங்கம், அ.சண்முகதாஸ், செ.வை, சண்முகம். முத்துச் சண்முகன், ப.ரா.சுப்பிரமணியன், த.ராஜாராம், பொற்கோ போன்றோர் தமிழிலும், ஆந்திரநோவ், இ.அண்ணாமலை, தாமஸ் லெக்மோன், எஸ்.ஆரோக்கியநாதன், போன்றோர் ஆங்கிலத்திலும் எழுதியுள்ள நூல்கள் முழுமையும் இக்காலத் தமிழுக்கான – உரைநடைக்கான இலக்கணங்கள். இவையெல்லாம் தமிழ் மொழி கற்பித்தலில் – பல்கலைக்கழகப் பாடப்பகுதிகளில் இடம் பெறாமல் இருப்பதால் ஒருவருக்கும் தெரியாமல் போய்விட்டது. பாடப்பகுதிகளில் இடம் பெறும் யாப்பருங்கலக்காரிகை, நம்பியகப்பொருள் போன்றன தொல்காப்பியத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் எழுதப்பட்ட சரக்குகள். அவைகளே இங்கு முதன்மையான பாட நூல்களாக ஆக்கப்படுகின்றன என்பதையும் ஒரு பேராசிர���யராக நான் அறிவேன்.\nநிதிகள் –சதிகள் பற்றிய விவாதத்தில் கலந்து கொள்ள நினைத்து எழுதத் தொடங்கினேன். ஆனால் விவாதங்களின் சூடும், வேகமும் வழக்கம்போல நிதானப்படுத்தி விட்டன. உள்ளே நுழைந்தால் எதாவது ஒரு பக்கச் சார்பாக இருப்பதாக அறியப்படும் ஆபத்து நிரம்பிய தமிழ்ச் சூழலில் பின் வாங்கல்கள் தான் சாத்தியமாகின்றன. ஆய்வுகளின் பின்னணியில் நிதியுதவிகள் செலுத்தும் வினைகள், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி கால் நூற்றாண்டுக்கு முன்பு தொடங்கி அவ்வப்போது நான் எழுதிய கட்டுரைகள் இவை,\nதமிழ் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள்: முன்னும் பின்னும் நா.வா.வின்ஆராய்ச்சி,27, தூத்துக்குடி 1988\nநகரும் நாட்டுப்புறங்கள் யுகம் மாறும் (பக்.49-51) – பத்மநாப அய்யர் லண்டன்,இங்கிலாந்து 1998\nசுகமான சுமைகள் ,தீம்தரிகிட,ஞாநி , சென்னை , ஜூலை, 2009\nபல்கலைக்கழக ஆய்வுகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு நிதியுதவிகள் பெற்றதால் நாட்டார் வழக்காற்றியல், மானிடவியல், நாடகவியல் எல்லாம் எவ்வாறு திசை திரும்பின என்பதை இவற்றில் சொல்லியிருக்கிறேன். இக்கட்டுரைகள் எனது வலைப்பக்கங்களில் உள்ளன. லீணா மணிமேகலை விவகாரம் வெடிப்பதற்கு முன்பே எழுதி அனுப்பிய “ வந்தார்கள்; வென்றார்கள்; செல்லவில்லை” என்ற கட்டுரை அம்ருதாவில் இந்த மாதம் அச்சில் வரும் இப்போது எழுதியிருந்தால் கொஞ்சம் மாற்றி எழுதி இருப்பேன். அதனால் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. நிதிகள்-சதிகள் பற்றி இன்னொரு கட்டுரை எழுதி விடலாம்.\nஅன்புக்கும் பெரும்மதிப்புக்குமுரிய அ.ராமசாமி அவர்களுக்கு,\nதமிழிலக்கணம் சார்ந்த விஷயங்களில் ஒரு தமிழறிஞரின் கோணத்தில் நான் பேசவில்லை. பிற நவீன எழுத்தாளர்களுக்கு மரபு, மற்றும் இலக்கணம் மீதான உதாசீனம் எனக்கில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.\nதமிழின் இலக்கணநூல்கள், தொல்காப்பியம் நன்னூல் போன்றவை முன்வைக்கும் எழுத்து,சொல் இலக்கணங்கள் செய்யுள் நடையை மனதில் கொண்டவை என்ற என் எண்ணம் நான் என் பதினேழாவது வயதில் பழைய மரபுப்படி நன்னூலை பாடம் கேட்டபோது உருவானது. நான் சொல்வது யாப்பிலக்கணத்தை அல்ல. செய்யுளுக்கான நடையை. அவ்விலக்கணம் செய்யுள்நடையை உருவாக்கவே உதவும்.\nஅதைப்பற்றி பேராசிரியர் ஜேசுதாசன் உட்பட பலரிடம் விவாதித்திருக்கிறேன். பேராசிரியரும் அதே கருத்து கொண்டவர். அவரது முதல் மாணவரான வேதசகாயகுமார் அதே கருத்தை பலமுறை கூறியிருக்கிறார்.\nஅவ்விலக்கணங்களை அப்படியே எடுத்துக்கொண்டு உரைநடையை உருவாக்கமுடியாது. ஆகவேதான் நவீனகாலகட்டத்தின் தொடக்கத்தில் உரைநடைக்கான இலக்கணங்களை உருவாக்க முயன்றவர்கள் ஆங்கில சொற்றொடர் வடிவை முன்னுதாரணமாகக் கொண்டனர். தமிழின் இலக்கணத்தை அதற்கேற்ப கட்டமைத்தனர்.\nஆனால் பின்னர் வந்தவர்கள் இவ்வாறு பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்ட உரைநடை இலக்கணத்தை நன்னூலும் தொல்காப்பியமும் வரையறை செய்தவை எனப் புரிந்துகொண்டு அதை மாற்றவே கூடாது என்று இன்று உரைநடைவளர்ச்சியை பத்தொன்பதாம் நூற்றாண்டுடன் நிறுத்திவிட முயல்கிறார்கள். இதுவே நான் சொன்னது.\nஇந்தக் காரணத்தால்தான் நவீன உரைநடைக்கும் நம்முடைய இலக்கண மரபுக்கும் இடையே இத்தனைபெரிய இடைவெளி உள்ளது.\nநீங்கள் சொன்னதை நான் இப்படிப் புரிந்துகொள்கிறேன். தொல்காப்பியமும் நன்னூலும் கூறும் எழுத்து-சொல் இலக்கணத்தைக் கொண்டு நவீன உரைநடைக்கான இலக்கணத்தை உருவாக்கமுடியும். அவை சொல்வது மொழியின் அடிப்படை விதியாக மாற்றக்கூடிய இலக்கணத்தையே என.\nஅப்படி என்றால் நவீன உரைநடைக்கான இலக்கணங்கள் உருவான காலகட்டத்தில் எப்படியெல்லாம் அவை மரபிலிருந்து அடிப்படைகளைப் பெற்றுக்கொண்டன என்பதை விரிவாகவே எவரேனும் விளக்கவேண்டியிருக்கிறது.\nநம் மரபிலக்கணத்தில் இருந்து இனிவரும் உரைநடைச் சாத்தியங்களையும் உள்ளடக்கிய இலக்கணத்தை எப்படி உருவாக்கிக் கொள்வதென்பதற்கும் அது வழிகாட்டியாக அமையும்.\nநீங்களே கூட அதைச் செய்யலாம்\nஅண்ணா ஹசாரே- இரு தரப்புகள்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 28\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thinatamil.com/category/common-news-tips/", "date_download": "2019-09-18T11:47:14Z", "digest": "sha1:XJZNXSGFETSNO34FSHFYPJKHWQ5IZFZ2", "length": 9976, "nlines": 203, "source_domain": "www.thinatamil.com", "title": "பொது / துணுக்குகள் Archives - ThinaTamil - Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nHome பொது / துணுக்குகள்\nநீங்கள் இடது கை பழக்கம் உடையவர்களா.. உங்களுக்காக சுவாரஷ்ய தகவல் இதோ..\n30 வயதை கடந்த திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்\nவிரலால் மாய வித்தைகளை செய்யும் இளைஞர்கள்.. இணையத்தில் பலரால் ரசிக்கப்பட்டு வரும் காட்சி..\nஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nFrance இல் இருந்து பறந்து வந்த காதல்: 21 வயது நபரிடம் மனதை பறிகொடுத்த...\nநீங்கள் மனதளவில் பக்குவப்பட்டவர் தானா..\nசுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி இதை பாருங்க இனி ஏமாறவே மாட்டீங்க இதை பாருங்க இனி ஏமாறவே மாட்டீங்க\nவிமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்தநாட்டு குடியுரிமை வழங்கப்படும்\nபாரம்பரிய அடையாளங்களுடன் உருவாகும் மர வீடு ரயில் : ஒரு டிக்கெட் ரூ.251 தான்\nபடிக்க அனுப்பும் பெற்றோருக்கு பிள்ளைகள் கொடுக்கும் பரிசு… ஜீரணிக்க முடியாத காட்சி\nபடிக்கும்போதே குழந்தை பெற்ற பெண் – எப்படி என கேட்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு பேரதிர்ச்சி\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்\nP ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஉயிரையே பறிக்கக்கூடிய சில மோசமான உணவுப் பொருட்கள் இவைதானாம் ..\nT ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nBigg Boss Tamil Vote – பிக்பாஸ் தமிழ் உங்களின் வாக்குகளை இங்கே பதியுங்கள்.\nஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nSuper Deluxe Review சூப்பர் டீலக்ஸ் திரைவிமர்சனம் – வாழ்வின் ரகசியம்\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8758.2820", "date_download": "2019-09-18T11:55:49Z", "digest": "sha1:LOP6VHXLFNJKFC2EP22PXU5SOOQEXEWN", "length": 22463, "nlines": 459, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:", "raw_content": "\nமையாரும் மணிமிடற்றாய் மாதோர் கூறாய்\nமான்மறியும் மாமழுவும் அனலு மேந்துங்\nகையானே காலனுடல் மாளச் செற்ற\nகங்காளா முன்கோளும் விளைவு மானாய்\nசெய்யானே திருமேனி யரியாய் தேவர்\nகுலக்கொழுந்தே தென்னானைக் காவுள் மேய\nஐயாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்\nஅல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.\nஇலையாருஞ் சூலத்தாய் எண்டோ ளானே\nஎவ்விடத்தும் நீயல்லா தில்லை யென்று\nதலையாரக் கும்பிடுவார் தன்மை யானை\nதழல்மடுத்த மாமேருக் கையில் வைத்த\nசிலையானே திருவானைக் காவுள் மேய\nதீயாடீ சிறுநோயால் நலிவுண் டுள்ளம்\nஅலையாதே நின்னடியே அடையப் பெற்றால்\nஅல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.\nவிண்ணாரும் புனல்பொதிசெஞ் சடையாய் வேத\nநெறியானே யெறிகடலின் நஞ்ச முண்டாய்\nஎண்ணாரும் புகழானே உன்னை யெம்மான்\nஎன்றென்றே நாவினில்எப் பொழுதும் உன்னிக்\nகண்ணாரக் கண்டிருக்கக் களித்தெப் போதுங்\nகடிபொழில்சூழ் தென்னானைக் காவுள் மேய\nஅண்ணாநின் பொற்பாதம் அடையப் பெற்றால்\nஅல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.\nகொடியேயும் வெள்ளேற்றாய் கூளி பாடக்\nகுறட்பூதங் கூத்தாட நீயும் ஆடி\nவடிவேயும் மங்கைதனை வைத்த மைந்தா\nமதிலானைக் காவுளாய் மாகா ளத்தாய்\nபடியேயுங் கடலிலங்கைக் கோமான் தன்னைப்\nபருமுடியுந் திரள்தோளும் அடர்த்து கந்த\nஅடியேவந் தடைந்தடிமை யாகப் பெற்றால்\nஅல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.\nமுன்னானைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னை\nமூவாத சிந்தையே மனமே வாக்கே\nதன்னானை யாப்பண்ணி யேறி னானைச்\nசார்தற் கரியானை தாதை தன்னை\nஎன்னானைக் கன்றினையென் ஈசன் தன்னை\nதென்னானைக் காவானைத் தேனைப் பாலைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.\nமருந்தானை மந்திரிப்பார் மனத்து ளானை\nவளர்மதியஞ் சடையானை மகிழ்ந்தென் உள்ளத்\nதிருந்தானை இறப்பிலியைப் பிறப்பி லானை\nஇமையவர்தம் பெருமானை யுமையா ளஞ்சக்\nகருந்தான மதகளிற்றி னுரிபோர்த் தானைக்\nகனமழுவாட் படையானைப் பலிகொண் டூரூர்\nதிரிந்தானைத் திருவானைக் காவு ளானைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.\nமுற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை\nமுந்நீர்நஞ் சுண்டிமையோர்க் கமுதம் நல்கும்\nஉற்றானைப் பல்லுயிர்க்குந் துணையா னானை\nஓங்காரத் துட்பொருளை உலக மெல்லாம்\nபெற்றானைப் பின்னிறக்கஞ் செய்வான் தன்னைப்\nபிரானென்று போற்றாதார் புரங்கள் மூன்றுஞ்\nசெற்றானைத் திருவானைக் காவு ளானைச்\nகாராருங் கறைமிடற்றெம் பெருமான் தன்னைக்\nகாதில்வெண் குழையானைக் கமழ்பூங் கொன்றைத்\nதாரானைப் புலியதளி னாடை யானைத்\nதானன்றி வேறொன்று மில்லா ஞானப்\nபேரானை மணியார மார்பி னானைப்\nபிஞ்ஞகனைத் தெய்வநான் மறைகள் பூண்ட\nதேரானைத் திருவானைக் காவு ளானைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.\nபொய்யேது மில்லாத மெய்யன் தன்னைப்\nபுண்ணியனை நண்ணாதார் புரம்நீ றாக\nஎய்தானைச் செய்தவத்தின் மிக்கான் தன்னை\nஏறமரும் பெருமானை யிடமான் ஏந்தும்\nகையானைக் கங்காள வேடத் தானைக்\nகட்டங்கக் கொடியானைக் கனல்போல் மேனிச்\nசெய்யானைத் திருவானைக் காவு ளானைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.\nகலையானைப் பரசுதர பாணி யானைக்\nகனவயிரத் திரளானை மணிமா ணிக்க\nமலையானை யென்தலையி னுச்சி யானை\nவார்தருபுன் சடையானை மயானம் மன்னும்\nநிலையானை வரியரவு நாணாக் கோத்த���\nநினையாதார் புரமெரிய வளைத்த மேருச்\nசிலையானைத் திருவானைக் காவு ளானைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.\nஆதியனை யெறிமணியி னோசை யானை\nஅண்டத்தார்க் கறிவொண்ணா தப்பால் மிக்க\nசோதியனைத் தூமறையின் பொருளான் தன்னைச்\nசுரும்பமரும் மலர்க்கொன்றை தொன்னூல் பூண்ட\nவேதியனை அறமுரைத்த பட்டன் தன்னை\nவிளங்குமல ரயன்சிரங்கள் ஐந்தி லொன்றைச்\nசேதியனைத் திருவானைக் காவு ளானைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.\nமகிழ்ந்தானைக் கச்சியே கம்பன் தன்னை\nமறவாது கழல்நினைந்து வாழ்த்தி ஏத்திப்\nபுகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப் பானைப்\nபூதகணப் படையானைப் புறங்காட் டாடல்\nஉகந்தானைப் பிச்சையே யிச்சிப் பானை\nஒண்பவளத் திரளையென் னுள்ளத் துள்ளே\nதிகழ்ந்தானைத் திருவானைக் காவு ளானைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.\nநசையானை நால்வேதத் தப்பா லானை\nநல்குரவு தீப்பிணிநோய் காப்பான் தன்னை\nஇசையானை யெண்ணிறந்த குணத்தான் தன்னை\nஇடைமருதும் ஈங்கோயும் நீங்கா தேற்றின்\nமிசையானை விரிகடலும் மண்ணும் விண்ணும்\nமிகுதீயும் புனலெறிகாற் றாகி யெட்டுத்\nதிசையானைத் திருவானைக் காவு ளானைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.\nபார்த்தானைக் காமனுடல் பொடியாய் வீழப்\nபண்டயன்மால் இருவர்க்கும் அறியா வண்ணஞ்\nசீர்த்தானைச் செந்தழல்போ லுருவி னானைத்\nதேவர்கள் தம் பெருமானைத் திறமுன்னாதே\nஆர்த்தோடி மலையெடுத்த இலங்கை வேந்தன்\nஆண்மையெலாங் கெடுத்தவன்தன் இடரப் போதே\nதீர்த்தானைத் திருவானைக் காவு ளானைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.\nகுவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண்\nகாற்றவன்காண் கனலவன்காண் கலிக்கும் மின்காண்\nகனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை\nநீற்றவன்காண் நிலாவூருஞ் சென்னி யான்காண்\nநிறையார்ந்த புனற்கங்கை நிமிர்ச டைமேல்\nஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி\nஏகம்பன் காண் அவன்என் எண்ணத் தானே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=9120", "date_download": "2019-09-18T11:40:32Z", "digest": "sha1:655YC5DPMAF4G3WINTK6QFQS7YKCBB4K", "length": 34743, "nlines": 104, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - கனவு மெய்ப்பட வேண்டும்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | அஞ்சலி | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\n- லக்ஷ்மி சுப்ரமணியன் | பிப்ரவரி 2014 | | (5 Comments)\nஆண்டு 1995. பள்ளி மணி அடித்தது. பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் தவிர அத்தனை பேரும் புத்தக மூட்டைகளை எடுத்தபடிக் கிளம்பினார்கள். அன்று பத்தாம் வகுப்பிற்கு ஸ்பெஷல் க்ளாஸ். பாரதியாரின் பாடல்களைப் பற்றி கட்டுரை, கவிதை, உரை நிகழ்த்த ஒரு போட்டி இருந்தது. மூன்று போட்டிகளிலும் பங்கேற்கும் சிறப்பான மாணவருக்கு ஒரு பெரிய கோப்பையைப் பரிசாக ஆசிரியர் அறிவித்திருந்தார்.\n\"போட்டிக்காக இல்லை செம்பா. பாரதியார் பாடல்கள்மேல் உள்ள பற்றுக்காவது பங்கு பெறணும் நான்\" என்று சொல்லிப் பங்குபெற்றது புவி என்கிற புவனா.\nகோப்பையைக் கேரியரில் வைத்துக் கட்டிக்கொண்டு புவி, செம்பா இருவரும் வழக்கம்போல் சைக்கிளை உருட்டியபடி நடந்தனர். புவி, செம்பா இருவரும் ஆறாம் வகுப்பு முதல் ஒன்றாகவே படிக்கும் அன்புத் தோழிகள். இருவர் வீடுகளும் பக்கத்துப் பக்கத்துத் தெருவில்தான் இருந்தன. பள்ளியில் இருந்து இருவரது வீடும் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. சைக்கிளில் சென்றால் பத்து நிமிடத்தில் வீடு சென்று விடலாம். ஆனால் இருவருக்கும் பேசிக்கொண்டே நடப்பது பிடிக்கும். காலையில் அவசரத்திற்கு சைக்கிளில் வருவார்கள், மாலையில் பேசிக்கொண்டு நடந்து போவார்கள். ஐந்து வருடப் பழக்கம்.\n\"புவி. சூப்பர்பா நீ. ரொம்ப நல்லா பேசின. அந்தக் கட்டுரைகூட ரொம்பத் தெளிவா இருந்தது,\" இது செம்பா.\n உன்னோட கவிதைகூட எனக்கு ரொம்பப் பிடிச்சது. நீ ரெண்டாவது பரிசு வாங்கினதுக்கு வாழ்த்துக்கள்\"\n\"நன்றி புவி. நம்ம ஆசிரியர் பாரதியார் மீது ரொம்ப ஈடுபாடு வச்சிருக்கார் இல்ல\n\"ஆமாம் செம்பா. பாரதியைப் பிடிக்காத தமிழ் மாணவர்களே கிடையாது. ஒவ்வொரு பாடலும் நச்சு தெரிச்சாப்புல என்ன வார்த்தைகள் இல்ல\nஇருவரும் சிறிதுநேரம் அமைதியாக நடந்தனர்.\n\"இன்னும் ஒரு மாதத்தில் இறுதித் தேர்வு வந்துவிடும். எனக்கு ஒரே பயமா இருக்கு\" என்றாள் செம்பா.\n\"எனக்கும்தான் செம்பா. ஆனா நாம ரெண்டு பேரும்தான் எப்பவும் வகுப்புல முதல் ரெண்டு ராங்க். அதனால தைரியமா படிச்சு எழுதணும்,\" இது புவி.\n\"ஏய் புவி, பரீட்சை முடிஞ்சு அப்புறம் மூணு மாசம் லீவுல நீ என்ன பண்ணப் போற நான் எங்க பாட்டி வீட்டுக்குப் போகப் போறேன். நீயும் வர்றியா நான் எங்க பாட்டி வீட்டுக்குப் போகப் போறேன். நீயும் வர்றியா அது ரொம்பக் கிராமம். ரெண்டு பேரும் சேர்ந்து நல்லா ஊர் சுத்தலாம். நான் உங்கம்மா கிட்ட பர்மிஷன் கேட்கறேன்.\"\n\"இல்ல செம்பா. அம்மா லீவுல என்னை டைலரிங் கிளாஸ்ல சேர்த்திருக்கா. நான் கொஞ்சம் பிடுங்கி பர்மிஷன் வாங்கி கராத்தே க்ளாஸ் போலாம்னு இருக்கேன். எனக்கு பாட்டு, டான்ஸ் க்ளாஸ் வேற இருக்கு. இதெல்லாம் நின்னு போய்டும். நான் வரல. நீ போய் நல்லா எஞ்சாய் பண்ணிட்டு வா.\"\n\"என்னப்பா நீ லீவ் நாளில் கூட ஒரே க்ளாஸ், க்ளாஸ்னு, போர் அடிக்கலை\n நம்ம மூளையை எப்பவும் தீட்டிச் சுறுசுறுப்பா வச்சிருக்கணும். அப்பதான் அது உபயோகப்படும். எனக்கு நிறைய வேலை செய்யறது ரொம்பப் பிடிக்கும்.\"\n\"அதுசரிதான். ஆனால் All work and no play makes Jack a dull boyன்னு பழமொழி கேட்டிருக்கியா\" என்று செம்பா கிண்டலடிக்க, இருவரும் சிரித்தபடி நடந்தனர்.\nடீக்கடை ஒன்றைக் கடந்தபோது பழைய பாடல் ஒன்று ஒலித்ததைக் கேட்டனர். \"மாசிலா உண்மைக் காதலே\" என்ற அலிபாபா படத்தின் பாடல்.\nநடக்கும்போது அந்தப் பாடலை முணுமுணுத்தபடி புவி நடந்தாள். \"செம்பா, பானுமதி என்ன அருமையான நடிகை இல்ல அவங்க பெர்சனாலிடி எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தக் காலத்திலேயே பெண்கள் நிமிர்ந்த நன்னடையோடு இருக்கணுங்கறதுக்கு எடுத்துக்காட்டா இருந்தாங்க. எத்தனை கலைத்திறன் தெரியுமா அவங்க பெர்சனாலிடி எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தக் காலத்திலேயே பெண்கள் நிமிர்ந்த நன்னடையோடு இருக்கணுங்கறதுக்கு எடுத்துக்காட்டா இருந்தாங்க. எத்தனை கலைத்திறன் தெரியுமா பாட்டு, டான்ஸ் இப்படி அவங்க ஒரு அஷ்டாவதானி.\"\n\"ஒரே சமயத்தில் எட்டு விஷயங்களை அவங்களால தவறில்லாமல் செய்ய முடியுமாம். நம்மகூட கம்ப்யூட்டர் க்ளாஸ்ல படிச்சோமே multi tasking, அதுபோல. எனக்கு அவங்க ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன்.\"\n\"ஹே.. அதனாலதான் நீயும் இப்படி எல்லா க்ளாஸுக்கும் போறியா\n\"இல்ல... அவங்க எட்டு விஷயம் செய்வாங்க. நான் பதினெட்டு கையுடைய பராசக்தி மாதிரி ஒவ்வொர�� கையிலும் ஒவ்வொரு செயல் செய்யணும்னு யோசனை பண்றேன்\" என்றாள் புவி சீரியஸாக.\nபத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது. மாவட்டத்திலேயே முதல் மாணவியாக புவியும், இரண்டாவதாக செம்பாவும் தேர்ச்சி பெற்றிருந்தனர். பத்திரிகையில் அவர்கள் புகைப்படம் வந்தது. அவர்களைப் பேட்டி எடுத்தனர். புவியிடம் ஒரு நிருபர், \"நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள்\" என்றார். \"நான் ஐ.ஏ.எஸ். எழுதி கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவு எனக்கு. ஒரு கலெக்டர்னா எல்லாத் துறைகளிலும் சிறந்தவரா இருக்கணும். பல செயல்களை ஒரே சமயத்தில் செய்யக்கூடிய திறமை இருக்கணும். அப்படித்தான் நான் என்னைத் தயார் செய்துகொண்டு வருகின்றேன். என்னுடைய கனவு கலெக்டர் ஆவது. அது பாரதி சொன்னதுபோல கனவு மெய்ப்பட வேண்டும்\" என்றாள்.\nநிருபர் செம்பாவிடம் அதே கேள்வியைக் கேட்டார். \"நான் ஒரு மருத்துவராக விரும்பறேன். இந்த விடுமுறையை என்னுடைய பாட்டி வீட்டில் கழித்தேன். அப்போதுதான் இன்னும் நம்முடைய கிராமங்கள் மருத்துவத்தில் பின்னடைந்து இருப்பது தெரிந்தது. நான் டாக்டருக்குப் படித்து கிராமங்களுக்குச் சென்று சேவை செய்ய விரும்புகிறேன்\" என்றாள்.\nஆண்டுகள் ஓடின. புவி, செம்பா இருவரும் +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றனர். செம்பா தன்னுடைய கனவைப் போலவே டாக்டருக்குப் படிக்கச் சென்றாள். புவி எஞ்சினியரிங் பக்கம் எல்லாம் போகாமல் டிகிரி படிக்க ஒரு கல்லூரியில் சேர்ந்தாள்.\nகலெக்டர் ஆஃபிஸ் வாசலில் ப்யூன், \"இருங்கம்மா. கலெக்டரைப் பார்க்கக் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க\" என்று ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். உள்ளே புவி அழகான மடிப்புடன் கூடிய ஒரு கதர் சேலையில் மிடுக்குடனும் கம்பீரத்துடனும் ஒரு மீட்டிங்கில் இருந்தாள். இடையில் ஒரு ஃபோன். எடுத்துப் பேசிய புவி, \"ஓ, கட்டாயமா மியூசிக் அகாடமி வரவேற்புக்கு நான் வர்றேன்\" என்று பேசிவிட்டு, பல வேலைகளை ஒரே நிமிடத்தில் செய்தபடி இருந்தாள்.\nவாசலில் ப்யூன், \"எங்க கலெக்டர் அம்மா எட்டு, பத்து வேலையை ஒரே நேரத்தில் செய்வாங்க. ரொம்பத் திறமைசாலி\" என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்.\n\"புவி புவி... போதும் தூங்கினது. எழுந்திரு,\" இது செம்பா\n\"ஏய். செம்பா. வா வா... எப்ப வந்த\n\"நான் ரொம்ப நேரமா உன்னை உலுக்கறேன். என்ன கனவு ஏதும் கண்டியா என்ன, உளறிக்கிட்டிருந்த..\"\n\"ஆமாம். நான் கலெக்டர் ஆய்ட்ட மாதிரி ஒரு சூப்பர் கனவு,\" சொல்லிவிட்டுக் களுக்கென்று சிரித்தாள்.\n\"போச்சுடா, உன்னோட பல கை பராசக்திக் கனவா, அத இன்னும் மறக்கலியா நீ\n\"இல்ல செம்பா. நான் சர்வீஸ் கமிஷன் பரீட்சைக்குப் படிக்க ஆரம்பிச்சாச்சு. என்னோட காலேஜ் ரிசல்ட் அடுத்த வாரம் வந்திடும். நீ எப்படி இருக்கே, டாக்டர் ஆயிட்டியா என்ன ஆனா நாட்டுல நிறையப் பேர் உயிரோட இருக்காங்களே\" என்று புவி மறுபடியும் கேலி செய்ய, \"ஏய், நீ வேற. என்னுது 5 வருஷப் படிப்பு. இப்பதான் 3 வருஷம் முடிச்சிருக்கேன். அரை டாக்டர்தான். பாதி அறுவைச் சிகிச்சை வேணா பண்ணலாம்\". இருவரும் சிரித்தனர்.\nஆறுமாதம் கழித்து, புவியின் திருமணம் நடந்த நாள். \"செம்பா இந்தப் பூவைக் கொஞ்சம் சரி செய்யேன்.\"\nஅலங்காரம் செய்ய உதவிய செம்பாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. \"என்ன புவி இது. உனக்கு 21 வயசுதானே ஆகுது. உங்கம்மா ஏன் அதுக்குள்ள அவசர அவசரமாக் கல்யாணம் பண்றாங்க. ஏதோ கலெக்டர், பதினெட்டு கையுடையாள் அப்படி இப்படின்னு உன் கனவு எல்லாம் போயிடுத்தே. இப்பதான் டிகிரி முடிச்ச. அதுக்குள்ள ஏன் அவசரப்படறாங்க\" என்று புலம்பினாள் செம்பா, கண்ணீருடன்.\n\"செம்பா. சீ அழாத. கண்ணைத் துடை. என்ன பண்றது, அம்மா கொஞ்சம் பழைய பஞ்சாங்கம். எப்பப் பாரு கல்யாணம், குழந்தைதான் வாழ்க்கை. அம்மாவை குத்தம் சொல்லி என்ன பண்ண அவங்க ஜெனரேஷன் அப்படி. பெண்ணாப் பொறந்தா சீக்கிரமா கல்யாணம் பண்ணி வச்சுடணும். இது தவிர வேற யோசனையே கிடையாது அவங்களுக்கு.\"\n\"அப்படின்னா, ஏன் உன்ன அத்தனை க்ளாஸுக்கு அனுப்பினாங்க. கலெக்டர் ஆனா டென்ஷன் குறைக்கத் தெரிஞ்சுக்கணும்னு யோகாகூடக் கத்துக்கிட்டயே. இப்படி எல்லாத் திறமையும் வீணாப் போய்டுத்தே\" என்று ஆறாமல் கேட்டாள் செம்பா.\n\"கடவுளே, கல்யாணம் பண்ணா, எல்லாத் திறமையும் வீணாப் போய்டுமா என்ன என்னுடைய திறமைகள் என்னோடதான் இருக்கும். இன்னும் நிறையவே வளர்த்துப்பேன். அம்மாவின் விருப்பம்தான் செம்பா. யோகா படித்ததால் வந்த நிதானம், வளர்த்த திறமைகள் கொடுத்த தெளிவு. என்ன ஆனாலும் வெற்றி பெற முயற்சித்தால் அது வீண் போகாது என்ற நம்பிக்கை. இதெல்லாம் எனக்கு இருக்கு. அம்மாவிடம் எதிர்த்துச் சண்டை போடுவதைவிட, வாழ்க்கையை வாழ்ந்து சாதிப���பது நல்லதில்லையா என்னுடைய திறமைகள் என்னோடதான் இருக்கும். இன்னும் நிறையவே வளர்த்துப்பேன். அம்மாவின் விருப்பம்தான் செம்பா. யோகா படித்ததால் வந்த நிதானம், வளர்த்த திறமைகள் கொடுத்த தெளிவு. என்ன ஆனாலும் வெற்றி பெற முயற்சித்தால் அது வீண் போகாது என்ற நம்பிக்கை. இதெல்லாம் எனக்கு இருக்கு. அம்மாவிடம் எதிர்த்துச் சண்டை போடுவதைவிட, வாழ்க்கையை வாழ்ந்து சாதிப்பது நல்லதில்லையா\nஆண்டுகள் கடந்தன. செம்பா டாக்டர் படித்து, பின் எம்.டி. படித்து தனியாக ஒரு க்ளினிக் வைத்து கைராசியான மருத்துவர் என்று பெயர் எடுத்திருந்தாள். அவளது கணவனும் மருத்துவர்தான். அவர்கள் மனமொத்து வாழ்ந்தனர்.\nஎதிர்பாராதவிதமாக ஒருநாள் க்ளினிக்கில் புவியைச் சந்தித்தாள் செம்பா. பத்து ஆண்டுகளுக்கு முன் புவியின் திருமணத்தின்போது சந்தித்தது. அதற்குப் பின் சந்திக்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. புவியின் கணவன் குடும்பம் பெரிய குடும்பம். அவளுக்குக் கடமைகள் அதிகம் இருந்தன. அதனால் செம்பாவின் திருமணத்தில்கூட அவளால் கலந்துகொள்ள முடியவில்லை. எதேச்சையாக அன்று அந்தச் சந்திப்பு. ஆனல் புவியோ அவசரமாகப் போக வேண்டி இருந்ததால் முகவரியைக் கொடுத்து ஞாயிற்றுக்கிழமை அவசியம் வீட்டுக்கு வரவேண்டும் என்று பலமுறை வற்புறுத்திச் செம்பாவிடம் கூறிச் சென்றாள்.\nஞாயிற்றுக்கிழமை. மனதுள் பழைய நினைவின் சுழல்களுடன், புவியின் ஐ.ஏ.எஸ். கனவு நிறைவேறியதா என்று தெரிந்து கொள்ளும் ஆவலுடனும் பல்வேறு கேள்விகளுடனும் புவியின் வீட்டுக் கதவைத் தட்டினாள் செம்பா.\nகதவைத் திறந்தன இரு வாண்டுகள். ஒன்றிற்கு ஆறு வயது இருக்கும். மற்றதிற்கு நாலு. இருவருக்குமே புவியின் ஜாடை. புவியின் குழந்தைகளாக இருக்கும் என்று ஊகித்தபடியே உள்ளே சென்றாள் செம்பா. ஹாலில் ஒரு மூலையில் மூன்று பெண்கள் அமர்ந்தபடி எதையோ தைத்துக் கொண்டிருந்தனர். உள்ளே ஒரு அறையில் இருந்து சிறு குழந்தைகள் ஒன்று சேர்ந்து பாடும் சத்தம் வந்தது. \"லம்போதர லகுமிகரா\" எனப் பாடிக் கொண்டே கதவைத் திறந்த வாண்டுகளும் அந்த அறையை நோக்கி ஓடின. ஒரு நிமிடம் கழித்து வெளியே வந்தாள் புவி.\nபெரிய புன்னகையுடன் ஓடி வந்து ஆறத் தழுவினாள், செம்பாவை.\n\"ஏய் செம்பா. வா வா. உட்காரு. கொஞ்ச நேரம் வெயிட் பண்றியா. இதோ ஃப்ரீ ஆய்டுவேன்\" என்று சொல்லிவிட்டு ஃபேனைப் போட்டுவிட்டு ஒரு புத்தகம் எடுத்துப் படிக்கச்சொல்லி நீட்டினாள். உள்ளே பாட்டு களாஸ் நடத்தியபடி அவ்வப்போது சமையல் அறைக்கும் சென்று அதையும் கவனித்துக் கொண்டிருந்தாள். இடையில் செம்பாவுக்கு ஒரு காபியும் போட்டுக் கொடுத்தாள். பாட்டு களாஸ் நடந்து கொண்டிருந்த அறைக்குப் பக்கத்து அறையிலிருந்து \"அம்மா, புவனா. கொஞ்சம் தண்ணி கொடும்மா\" என்று ஒரு குரல் தீனமாக ஒலித்தது.\nசிரித்தபடி சமையல் அறையிலிருந்து வெளிவந்த புவி, \"ம்ம்ம். எங்கே ‘ஸ.. ப... ஸ..’ சொல்லுங்க\" என்று பாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் சொல்லிவிட்டு, ஒரு குவளைத் தண்ணீருடன் அந்த அறைக்குச் சென்றாள். குழந்தைகள் அவள் சொல்லியபடி அன்றைய ‘ஸ.. ப... ஸ..’ சொல்லத் தொடங்க, தையல் மிஷினில் தைத்துக் கொண்டிருந்த ஒரு பெண், \"மேடம். இந்த சாய்வுத் தையல் சரியா இருக்கா\" என்று கேட்க, அவளிடம் சென்று அதைச் சரிபார்த்து அவளுக்கு பதில் சொல்லிவிட்டு ஏதோ சரிசெய்தாள். இவளைப் பார்த்து அங்கிருந்தே சிரித்தாள்.\nசெம்பா மெல்ல எழுந்து அங்கிருந்த ஷோகேஸில் உள்ள போட்டோக்களை வேடிக்கை பார்க்கத் துவங்கினாள். எங்கேயாவது புவியின் ஐ.ஏ.எஸ். பேப்பர்ஸ், படம் பார்க்கக் கிடைக்குமா என்று பார்த்தாள்.\nஅரைமணி நேரம் கழித்து ஒரு சுவையான, சூடான தின்பண்டம், பழச்சாறு இவற்றுடன் செம்பா முன் அமர்ந்த புவியின் முகத்தில் களைப்போ, அயர்ச்சியோ சிறிதும் இல்லை. ஒரு அமைதி. நிதானம் இருந்தது. சிறிது நேரம் மேலோட்டமாகப் பேசிய பின்னர், \"என்ன ஆச்சு புவி, ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதினியா, ஏதாவது வேலைக்குப் போறியா என்ன\" என்று கேள்விகளை அடுக்கினாள் செம்பா.\nசிரித்தபடி ஆரம்பித்தாள் புவி. \"இல்ல செம்பா. இவர் வீடு கூட்டுக்குடும்பம். எல்லாருக்கும் சமையல், குழந்தைகளைப் பார்த்துக்கணும். அப்புறம் என்னோட மாமியாருக்கு உடம்பு சரியில்லை. ரொம்ப வருஷமா படுத்த படுக்கை. அவங்களை கவனிச்சு வேளா வேளைக்கு மருந்து தர்றது இப்படிப் பல விஷயங்களை நான்தான் செய்யணும்குற சூழ்நிலை. நாட்கள் வருஷங்களாப் பறந்து போயிருச்சி. என்னால ஐ.ஏ.எஸ் எழுத முடியலை. நீ எப்படி இருக்க, டாக்டர் ஆகி என்னல்லாம் பண்ற\n\"ம்ம்ம். முன்னாடி சொன்னபடி என்னால கிராமத்துல சர்வீஸ் பண்ண முடியலை புவி. இவருக்கு இங்கதான் பிராக்டிஸ். அதனால ரெண்டு பேரும் இங்கயே செட்டில் ஆகிட்டோம். ஆனா என்னால முடிஞ்சவரைக்கும் ஏழைகளுக்கு இலவசமா மருத்துவம் பண்றேன். அதைத் தவிர வேற எதுவும் என்னால பண்ண முடியலை.\"\n நீ ஒரு கைராசி டாக்டர் இப்போ. அது எவ்ளோ பெருமை\n\"அது சரி. ஆனா நீ உன் கனவை நிறைவேத்த முடியலையே புவி. எனக்கு அது ரொம்ப வருத்தம்.\"\n\"அட.. என்ன சொல்ற நீ நான் வேலைக்குதான் போகலை. வீட்டுல குழந்தைங்கள, பெரியவங்கள பார்த்துக்கணும்னு ஆயிடுத்து. ஆனா கார்த்தால வீட்டிலேயே யோகா க்ளாஸ், அப்புறமா டைலரிங், எம்பிராய்டரி க்ளாஸ், சாயங்காலம் குழந்தைகளுக்கு பாட்டு, டான்ஸ், டியூஷன் இப்படி பல வேலைகளைச் செஞ்சு பிஸியாதான் இருக்கேன். என்னோட வீட்டுக்குப் பக்கத்துச் சேரியில இருக்கற குழந்தைங்களுக்கு பாடம் சொல்லித்தரேன். என் நேரம் உபயோகமாகத்தான் போகுது.\"\n\"ஆனாலும் கனவு மெய்ப்பட வேண்டும்னு பாரதியார் கவிதை எல்லாம் பாடுவியே புவி\" என்று செம்பா குரல் தழுதழுக்க, \"செம்பா. அது அந்தப் பாடலோட ஒரு வரிதான். அதன் மத்த வரிகள் அத்தனையும் எனக்குக் கிடைக்கும்படி உழைக்கிறேன். மனதில் உறுதி, வாக்கினில் இனிமை, நினைவு நல்லது, இன்பம், தரணியில் பெருமை, மண் பயன்பெற உழைப்பு, உண்மையா நின்று வளர்வது இப்படி எல்லாமே கிடைத்த பெருமை எனக்கு இருக்கு. கனவு ஒண்ணு போனா என்ன செம்பா, பலநூறு இன்னும் இருக்கும்\" என்று கூறியபடி சிரித்தாள் புவி. பல கைகளுடைய பராசக்தியாகத் தெரிந்தாள் செம்பாவுக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/channels/sirukathai/sirukathai.aspx?Page=5", "date_download": "2019-09-18T11:59:13Z", "digest": "sha1:XHXF6FPV4L2DQKHOB5KA2BEFFNTMN2SR", "length": 34694, "nlines": 1039, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nநெருக்கியடித்த கூட்டத்தைக் கடந்து, மேலேவந்து விழுந்த மனிதர்களைத் தாண்டி, வழிநெடுகக் காத்திருந்த பார வண்டிகளிலிருந்து ஒதுங்கி, நெரிசலில் கசங்கி பதினோராம் நம்பர் பிளாட்ஃபார்ம் வந்து... \n\"இதுபோல் ஒரு முழு மரத்தையே சின்னச் சின்னதாய் வளர்ப்பதற்கு பெயர் என்ன வைத்திருக்கிறீர்கள்\" என்றான் சியாமளன், காவ்யாவின் அரையடிக்கு அரையடி சதுரத் தொட்டியில் பச்சை... \" என்றான் சியாமளன், காவ்யாவின் அரையடிக்கு அரையடி சதுரத் தொட்டியில் பச்சை... \nசுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தை நிமிடத்துக்கொரு முறை பார்த்தவாறு குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருந்தாள் ஜமீலா. எவ்வளவு நேரம் நடந்தாள் என்பது அவளுக்கே தெரியாது. நெஞ்சில் படபடப்பும், முகத்தில்... \nதிருப்பதி போவதென்று முடிவானதும் என்னைத் தவிர வீட்டில் எல்லோருக்கும் பரபரப்பு. அப்பா ரெயில்வேயில் வேலை பார்க்கும் ஸ்ரீனிவாசன் மாமாவுக்கு ஃபோன் போட்டு டிக்கெட்பற்றிப் பேசினார். ரயிலில் போவதால்... \nபிறந்தது முதல் அறுபத்தைந்து வருடங்கள் நாகர்கோவில் ஒழுகினசேரி கிராமத்தில். காலை எழுந்திருப்பது, பழையாற்றில் குளியல், சேது லட்சுமிபாய் பள்ளிக்கூடத்தில் படிப்பு, லாலாக்கடை அல்வா, சங்கர அய்யர் ஹோட்டல்... \nஅருகில் பார்க்கக் காரை விட்டு இறங்கினான். துண்டிக்கப்பட்ட கையேதான். 'மை காட்' என மனசுக்குள்ளே சொன்னான் கார்த்திக். சரியாக அளவெடுத்ததுபோல் முழங்கைவரை துண்டிக்கப்பட்டிருக்கிறது. ரத்தம் இல்லை. \nசில ரூல்ஸ் இருக்குது கண்ணா நம்மள மாதிரி ஆளுங்க பணக்காரப் பொண்ணுங்கள, சூரியன பாக்கறா மாதிரி பாக்கணும். ஒரு செகண்ட். பாத்துட்டு டக்குன்னு திரும்பிடணும். நீ என்னாடான்னா நிலாவப் பாத்தா மாதிரி உத்து.. நம்மள மாதிரி ஆளுங்க பணக்காரப் பொண்ணுங்கள, சூரியன பாக்கறா மாதிரி பாக்கணும். ஒரு செகண்ட். பாத்துட்டு டக்குன்னு திரும்பிடணும். நீ என்னாடான்னா நிலாவப் பாத்தா மாதிரி உத்து.. \nஇந்த காலத்துல எல்லா வீட்டுலேயும் பசங்க அமெரிக்கா போயிடறாங்க, பெத்தவங்களுக்கு உடம்பு தெம்பா இருக்குற வரைக்கும்தானே சொந்தமா மேனேஜ் பண்ண முடியும், அதுக்கப்புறம் அடுத்தவங்க தயவுதான தேவைப்படுது. \nமீசை வச்சவன்தான் ஆம்பளன்னு நிறைய வாதம் பண்ணிருக்கேன். ஆணாதிக்கம்ன்னு நிறைய பேர் நினைப்பாங்க. மீசை ஒரு கோழயக்கூட தைரியாமானவன் மாதிரி காட்டுற ஏமாத்து வேலை. லைட்டா மீசைய முறுக்கி... \nநாம் வாசனை என்று நினைப்பது மலர்களிலோ அல்லது அத்தர் முதலிய சென்ட்களிலோ வரக்கூடிய மணம்தான். இம்மணம் ஒரு வகையில் நம்மை ஈர்க்கும். ஆனால், மூக்கினால் நுகரமுடியாத சில வாசனைகளும்... \nவங்கிக் கணக்குகளை ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருந்தாள் லலிதா. அவள் எழுதி வெளியிட்ட இரண்டு நாவல்களின் ராயல்டி தொகை கணிசமாகச் சேர்ந்திருந்தது. லலிதாவும் அவள் கணவரும் வசித்தது டாலஸ் கவுன்டியின்... \n\"உங்களுக்கு எப்போதிலிருந்து கண் என்று சொல்லப்படும் அந்த உறுப்பில் வலி இருக்கிறது\" என்ற அந்த கண் மருத்துவருக்குக் கண் மட்டுமே சரியாக இருப்பதுபோல் பட்டது கயல்விழிக்கு. கருத்த முகம். அதில் அடர்ந்த... \" என்ற அந்த கண் மருத்துவருக்குக் கண் மட்டுமே சரியாக இருப்பதுபோல் பட்டது கயல்விழிக்கு. கருத்த முகம். அதில் அடர்ந்த... \nகிறிஸ்துமஸ் சிறப்புச் சிறுகதை: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது\nதேவை, ஒரு ஏடிஎம் மெஷின்\nதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்\nபிள்ளையார் தெரு முதல் வீடு\nஅத்தை, மாமா உடனே வரணும்\nஇந்தியத் தாயும் அமெரிக்க மகனும்\n'அது' - ஓர் ஆவிக்கதை\nகாசு.. பணம்... துட்டு... மணி....\nஇனிப்பும் டயரியும் இன்னும் சில நினைவுகளும்\nதென்றல் சிறுகதைப் போட்டி 2014\nகலிஃபோர்னியாவில் வந்து ஒரு கால்கட்டு\nரம்யாவின் அம்மா அப்பா யார்\nமாடு இளைத்தாலும்... : 3ம் பரிசுக் கதை\nஉயர்ந்த மனிதன்: சிறுகதைப் போட்டி 2011 - முதல் பரிசு\nசெலவுக்கடை: சிறுகதைப் போட்டி 2011 - இரண்டாம் பரிசு\nமடி நெருப்பு: சிறுகதைப் போட்டி 2011 - மூன்றாம் பரிசு\nநடேசன் பூங்கா பொலிவுடன் இருக்கிறது\nபெற்ற மனமும் பிள்ளை மனமும்\nகுட்டிக் கதை: வளரும் நாடு\nஎன் காது செவிடான காரணம்\nதீவிரவாதி: சிறுகதை போட்டி - முதல் பரிசு\nஅர்த்தங்கள் மாறும்: சிறுகதை போட்டி - இரண்டாம் பரிசு\nநாராயணன் என்னும் நாணம்: சிறுகதை போட்டி - மூன்றாம் பரிசு\nஆசையைக் குறைத்தல் அருகே சொர்க்கம்\nபழுத்த இலையும் பச்சை இலையும்\nஒரே ஒரு சின்ன உதவி\nவெங்கலமடையாளின் சாபம் (நாட்டுப்புறக் கதை)\nதென்றல் சிறப்புச் சிறுகதை: ஓர் ஈர(¡)க் கடிதம்\nகூரை ஏறிக் கோழி பிடிக்காதவன்\nயாருக்கு மாப்பிள்ளை யாரோ ....\nபெரிய அப்பச்சியும் செண்பகச் சிப்பியும்\nகடப்பைக் கல்மேல் ஒரு கால்சுவடு\nஒரு இனிய மாலைப் பொழுது\nK.M. கோவிந்தசாமியின் சரித்திரம் - 4\nK.M. கோவிந்தசாமியின் சரித்திரம் 3\nகோவிந்தசாமியின் \"அரிய\" கருத்து 2 - பாசம் ஒன் வே டிரா·பிக்கா\nK.M. கோவிந்தசாமி சரித்திரம் 2\nகோவிந்தசாமியின் இம்மாத \"அரிய\" கருத்து - பாசம் ஒன் வே டிராபிக்கா\nமூன்றாவது அறை நண்பனின் காதல் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiltales.com/tag/kanyakumari/", "date_download": "2019-09-18T12:01:04Z", "digest": "sha1:YCRKT6227QMHMJXJCNAFKDEYFZH7GOPK", "length": 4219, "nlines": 71, "source_domain": "www.tamiltales.com", "title": "kanyakumari Archives - Tamil Tales", "raw_content": "\nஅக்பர் – பீர்பால் கதைகள்\nஆன்மிகக் கதைகள் October 29, 2017\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கதை\nஇந்தியத் துணைக் கண்டத்தின் தென் கோடியில் அமைந்திருக்கும் இந்தக் கன்னியா குமரிப் பிரதேசத்துக்கு அப்பெயர் வரக்காரணமாக இரண்டு விடயங்களை அறிஞர்கள் ஊகங்களாகக் குறிப்பிடுகின்றனர்.\nசிவபெருமானை அடைய வேண்டுமென்பதற்காக கன்னியான பார்வதிதேவி இந்த முனையிலே நின்று தவம் செய்தமையால் ‘கன்னியாகுமரி’ என்ற பெயர் வழங்கப்பட்டு வருவதாகவும், குமரிக் கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தனது நாயகனுக்காகக் காத்திருந்த இடம் என்ற கருத்துடன் இந்தப் பெயர் வந்திருக்கலாமெனவும் அறிஞர்கள் கூறுகின்றனர்.\nஅக்பர் – பீர்பால் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/05/15101855/1241776/Dhruv-Vikrams-Adithya-Varma-shoot-completed.vpf", "date_download": "2019-09-18T11:51:49Z", "digest": "sha1:JY4FOOHOGA5IUN5LZFEDXBGIP6QXYAWW", "length": 14501, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "துருவ் நடிக்கும் ஆதித்யா வர்மா படக்குழுவின் முக்கிய அறிவிப்பு || Dhruv Vikrams Adithya Varma shoot completed", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதுருவ் நடிக்கும் ஆதித்யா வர்மா படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nகிரிசய்யா இயக்கத்தில் துருவ் விக்ரம் - பனிதா சந்து நடிப்பில் உருவாகி வரும் `ஆதித்யா வர்மா' படத்தின் படப்பிபடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.\nகிரிசய்யா இயக்கத்தில் துருவ் விக்ரம் - பனிதா சந்து நடிப்பில் உருவாகி வரும் `ஆதித்யா வர்மா' படத்தின் படப்பிபடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.\nதெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை விக்ரம் மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப்படுத்தி ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கினார்.\nவர்மா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில், படம் கைவிடப்படுவதாக படக்குழு அறிவித்தது. இதையடுத்து ‘வர்மா’ படத்தின் புதிய பதிப்பை அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசய்யா இயக்கியிருக்கிறார். ஆதித்யா வர்மா என்ற பெயரில் உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.\nஇந்த படத்தில் துருவ் ஜோடியாக நடிப்பதன் மூலம் பாலிவுட் நடிகை பனிதா சந்து தமிழில் அறிமுகமாகிறார். மேலும் பிரியா ஆனந்த் மற்றும் புதுமுகங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nபடத்தின் பின்னணி வேலைகள் விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், படம் ஜூன் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இந்தி பதிப்பான கபீர் சிங் வருகிற ஜூன் 21-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, அர்ஜூன் ரெட்டி புகழ் ரதான் இசையமைக்கிறார்.\nAdithya Varma | ஆதித்யா வர்மா | வர்மா | துருவ் விக்ரம் | கிரிசய்யா | பனிதா சந்து | பிரியா ஆனந்த்\nவர்மா பற்றிய செய்திகள் இதுவரை...\nபுதிய அவதாரம் எடுத்த துருவ் விக்ரம்\nமீண்டும் கைவிடப்பட்டதா துருவ் விக்ரம் படம்\nதுருவ் விக்ரமுக்கு தந்தையாக நடிக்கும் பிரபல இயக்குனர்\nதுருவ் விக்ரம் படத்தில் யூடியூப் பிரபலம்\nவர்மா படத்தின் தலைப்பு மாற்றம் - படக்குழுவினர் பற்றிய முழு விவரம்\nமேலும் வர்மா பற்றிய செய்திகள்\nஐதராபாத்தில் வீடு வாங்கும் நிவேதா பெத்துராஜ்\nபுதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\nசர்வதேச விருது வென்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம்\nபிகில் பட பாடல் இன்று வெளியாகிறது- அட்லீ திடீர் அறிவிப்பு\nமுத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் பிரபல மலையாள நடிகர் சத்தார் காலமானார் முத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://in.godaddy.com/ta/pro/sites", "date_download": "2019-09-18T11:27:40Z", "digest": "sha1:XUMJQEF5RHXABZ5DNFOY5PZD723VOY4K", "length": 42077, "nlines": 395, "source_domain": "in.godaddy.com", "title": "GoDaddy IN Pro தளங்கள் | கிளையண்ட்டுகளின் பல இணையதளங்களை நிர்வகியுங்கள்", "raw_content": "\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nகாலை 10 மணி முதல் இரவு 7 மணி வர���:040-67607600\nதொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்\nஎங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்\n இன்றே தொடங்குவதற்கு ஒரு கணக்கை உருவாக்குங்கள்.\nOffice 365 மின்னஞ்சல் உள்நுழைவு\nGoDaddy இணைய மின்னஞ்சல் உள்நுழைவு\nஒரு டொமைன் பெயர் இல்லாமல் நீங்கள் ஒரு இணையதளத்தை வைத்திருக்க முடியாது. நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள் என்பதை மக்களுக்கு சொல்லும் தெரு முகவரியைப் போல, ஒரு டொமைன் உங்களது இணையதளத்திற்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக வருவதற்கு உதவுகிறது. உங்களுக்கு பிடித்தமான ஒன்றைக் கண்டுபிடிக்க எங்களால் உங்களுக்கு உதவ முடியும்.\nபுதிய டொமைன் விரிவாக்கங்கள் - புதியது\nடொமைன் வேல்யூ அப்ரைசல் - பீட்டா\nடொமைனில் முதலீடு செய்தல் - புதியது\nஎந்த நவீன பிஸினசுக்கும் ஒரு இணையதளம் முக்கியமானது. நீங்கள் அந்தப்பகுதியில் மட்டும் விற்கிறீர்களோ அல்லது வாய்மொழியாக கூறுவதன் வாயிலாகவோ, உங்களது வாடிக்கையாளர்கள் உங்களுக்காக இளையதளத்தில் தேடிக்கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் செயல்படும் நேரம் தெரிந்தால் அதைப் பார்ப்பதற்காகத்தான். உங்களுக்குத் தேவையான அனைத்தையும் இங்கே கண்டுபிடியுங்கள்.\nஇணையதள கட்டமைப்பு - இலவச சோதனை\nஆன்லைன் ஸ்டோர் - இலவச சோதனை\nWordPress இணையதளங்கள் - விற்பனையில்\nதெருக் கடைகள் முதல் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்கள் வரை இலட்சக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் WordPress, உலகின் மிகப் பிரபலமான வலைப்பதிவிடல் கருவியாகும். நீங்கள் ஒரு எளிமையான வலைப்பதிவையோ அல்லது எல்லா அம்சங்களும் நிறைந்த இணையதளத்தையோ தேடினால், நீங்கள் சரியான இடத்திற்குத் தான் வந்திருக்கிறீர்கள்.\nஹோஸ்டிங் தான் இணையத்தில் உங்களது தளத்தை தெரிய வைக்கும். ஒவ்வொரு தேவைக்கும் - ஒரு பேஸிக் வலைப்பதிப்பு முதல் அதிக-சக்திமிக்க தளம் வரை நாங்கள் வேகமான, நம்பகமான திட்டங்களை வழங்குகிறோம். வடிவமைப்பாளர் டெவலப்பர் நாங்கள் உங்களையும் இதில் சேர்த்துள்ளோம்.\nஇணைய ஹோஸ்டிங் - விற்பனையில்\nபிஸினஸ் ஹோஸ்டிங் - புதியது\nஉங்களது பிஸினஸ் வெற்றி பெற, அவர்களை வைரஸ்கள், கடத்தல்காரர்கள் மற்றும் அடையாளத்தை திருடுபடிவர்களிடம் இருந்து நீங்கள் பாதுகாப்பீர்கள் என்று வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டும். உங்களது இணையதளத்தை பாதுகாப்பாக, உங்களது பார்வையாளர்களை பாதுகாப்பாக மற்றும் உங்களது பிஸினசை தொடர்ந்து வளர்வதாக வைப்பதற்கு எங்களது பாதுகாப்பு பொருட்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.\nSSL சான்றிதழ்கள் - விற்பனையில்\nஎக்ஸ்பிரஸ் தீம்பொருள் அகற்றுதல் - ஹேக் செய்யப்பட்ட தளங்களைச் சரிசெய்வும்\nSSL சோதிப்பான் - இலவசம்\nவாடிக்கையாளர்களுக்கு எங்கே அவற்றைக் கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை என்றால் சிறந்த பொருட்கள் கூட விற்பனையாகாமல் இருந்துவிடும். பார்வையாளர்களை ஈர்த்து அவர்களை மீண்டும் தொடர்ந்து வர வைக்கும் ஊக்குவிக்கும் கருவிகளுடன் உங்களது பிஸினசுக்கு அதற்குத் தேவையான கவனத்தை வழங்குங்கள்.\nநீங்கள் உங்களது கேரேஜிற்கு வெளியே இருந்து செயல்பட்டாலும் Microsoft® சக்தியினைப் பெற்ற புரொஃபஷனல் மின்னஞ்சல் அத்துடன் சக்திவாய்ந்த இன்வாய்ஸிங் மற்றும் கணக்குப்பதிவு கருவிகளுடன் ஒரு உலகத்-தரம் வாய்ந்த பிஸினஸாக தெரிகிறது.\nபுரொஃபஷனல் மின்னஞ்சல் - விற்பனையில்\nஎங்கள் இலவசக் கருவிகளைப் பயன்படுத்தி, பல இணையதளங்களை எளிதில் நிர்வகிக்கலாம்.\nஒரு சில கிளிக்குகளில் பலமணிநேர இணையதளப் பராமரிப்பைக் கையாளுங்கள்\nஅனைத்து இணையதள ஹோஸ்டிங் நிறுவனங்களுடனும் செயல்படும் - இலவசம்\nGoDaddy-இன் இலவச Pro கருவிகளில் சேர்க்கப்பட்டுள்ளது\nஇலவசமாக பதிவு செய்க உள்நுழைக\nநிர்வகிப்பதில் குறைவான நேரத்தைக் கழித்து, அதிகமாகக் கட்டமையுங்கள்.\nஒரே இடத்திலிருந்து உங்கள் தளங்கள் அனைத்தையும் புதுப்பியுங்கள்.\nதினமும் பல கட்டுப்பாட்டுப் பலகங்களில் உள்நுழைவதால் சோர்வடைந்துவிட்டீர்களா Pro தளங்களில், ஒரே டேஷ்போர்டிலிருந்து உங்கள் அனைத்து WordPress இணையதளங்களையும் அணுகலாம். ஒரே நேரத்தில் உங்கள் இணையதளங்கள் அனைத்திற்கும் கோர், தீம் அல்லது பிளக் இன் புதுப்பிப்புகளைப் பயன்படுத்தலாம். திரளாக புதுப்பிப்புகளைப் புறக்கணிக்கலாம் அல்லது செயல்நீக்கலாம்.\nகிளையண்ட் அறிக்கைகளில் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய கிரெடிட்டைப் பெறுங்கள்.\nகிளையண்ட்களின் தளத்தை ஒரு சேம்பியன் போல நீங்கள் நிர்வகிப்பதை அவர்களுக்குக் காண்பியுங்கள். எங்கள் இலவச அறிக்கையிடும் அம்சமானது, ஒவ்வொரு கிளையண்டுக்கும் அவரது தளம் பற்றிய முழுச் சுருக்கத்தை எளிதில் வழங்க உங்களை அனுமதிக்கிறது, எனவே அது சிறப்பாக இயங்குவதையும் - மேலும் அதற்காக நன்றிகூற நீங்கள் இருப்பதையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள்.\nதேர்ந்தெடுத்த துணை நிரல்கள் மூலம் அதிக கட்டுப்பாட்டைப் பெறுக.\nகிளவுட் காப்புப் பிரதிகளைப் பாதுகாத்திடுங்கள்\nஅல்லது தளம் ஒன்றுக்கு ₹ 142.86/மாதம்\nகிளையண்டின் தளத்தை இழப்பது என்பது அதைத் திரும்பக் கட்டமைக்கத் தேவைப்படும் நேரத்தை விட அதிக இழப்பை உங்களுக்கு ஏற்படுத்தலாம். உங்கள் தளங்கள் அனைத்தும் எங்கள் பாதுகாப்பான கிளவுட் சேமிப்பகத்தில் நம்பகமாகக் காப்புப்பிரதி எடுக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யுங்கள்.\nஅல்லது கிளவுட் காப்புப்பிரதிகளில் அடங்கும்\nஒவ்வொரு தளத்திலும் முதலிலிருந்து தொடங்குவது உங்கள் உற்பத்தித்திறனைக் குறைக்கலாம். உங்கள் தளத்தை ஒரு பதிவேற்றும் பகுதிக்கு அல்லது ஏற்கனவே உள்ள தளத்திற்கு எளிதில் குளோன் செய்வதன் மூலம் நேரத்தை சேமியுங்கள். உங்கள் தளத்தை இடம்பெயர்க்க வேண்டுமா வெறும் ஒரு கிளிக் செய்தால் போதும்.\nஅல்லது தளம் ஒன்றுக்கு ₹ 71.43/மாதம்\nஉங்கள் தளங்களில் ஒன்று செயல்படாமல் போனால், அதை உங்கள் கிளையண்ட் உங்களிடம் கூறும் சூழ்நிலை ஏற்படுவது விரும்பத்தக்கது அல்ல. இயக்கநேரக் கண்காணிப்பைப் பயன்படுத்தி, தளம் ஆஃப்லைனுக்குச் சென்றால் உடனடியாக தானியக்கப்பட்ட உரை அல்லது மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.\nஒரு தளத்திற்கு ₹ 71.43/மாதம்\nமெதுவான தளங்கள் = மகிழ்ச்சியற்ற கிளையன்ட்கள். உங்கள் தளங்கள் அனைத்தும் உச்ச வேகத்தில் இயங்குவதை உறுதிப்படுத்த, எந்த நேரத்திலும் அவற்றின் செயற்திறனை மதிப்பிடுங்கள்.\nஒரு தளத்திற்கு ₹ 71.43/மாதம்\nநாங்கள் கருவிகளை வழங்கலாம், ஆனால் உங்கள் பிஸினஸுக்கு கிரெடிட் கிடைப்பதை உறுதிசெய்யுங்கள். உங்கள் பிராண்டை வலியுறுத்துவதற்கு கிளையண்ட் அறிக்கைகளில் உங்கள் லோகோவைச் சேருங்கள்.\nஒரு தளத்திற்கு ₹ 71.43/மாதம்\nஉங்கள் தளங்கள் தெளிவாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்யுங்கள். தானியக்கப்பட்ட பாதுகாப்புச் சோதனைகளைத் திட்டமிட்டு, ஏதும் சிக்கல் இருந்தால் மின்னஞ்சல் அல்லது Slack® மூலம் விழிப்பூட்டல்களைப் பெறுங்கள்.\nஉண்மையான proகள். உண்மையான கருத்துக்கள்.\n\"ஒரு வடிவமைப்பாளராக, எனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் GoDaddy-ஐப் பரிந்துரைக்கிறேன், ஆனால் அவர்களுடைய பயனர் பெயர்களையும் கடவுச்சொல்லையும் நினைவு வைத்துக்கொள்வதற்கு சிரமமா�� இருக்கிறது… எந்தவொரு இணைய வடிவமைப்பாளருக்கும்/டெவலப்பருக்கும் இந்தப் புதிய சேவை நிச்சயம் அவசியமானதாகும்.”\n\"200 இணையதளங்களுக்கு உதவி செய்கின்ற Web Diva® ஆக, எனது கிளையண்ட் தளத்தை விரிவாக அணுகுவதற்கு Pro தளங்கள் மிக முக்கியமானவை. ஒரு டேஷ்போர்டில் இருந்துகொண்டே, சமீபத்திய WordPress/தீம்/பிளக்-இன் புதுப்பிப்புகளில் எந்தெந்தத் தளங்கள் மாற்றப்பட்டன என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்கலாம், ஆஃப்-சைட் காப்புப் பிரதிகளைத் திட்டமிடலாம், பல்வேறு புதுப்பிப்புகளைக் கையாளுவதற்காக ஒரு தளத்திலிருந்து மற்றத் தளத்திற்குச் செல்லலாம் (ஒவ்வொரு தளத்திலும் கைமுறையாக உள்நுழையாமல்) மற்றும் பலவற்றையும் செய்யலாம். என் தினசரி வாழ்க்கையின் வேகத்தைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, நெகிழ்தன்மை, செயல்படுதன்மை, வினைத்திறம் மற்றும் எனது மன நிம்மதி ஆகியவற்றை Pro தளங்கள் மேம்படுத்தியுள்ளது.”\nஇலவச GoDaddy Pro திட்டத்தில் சேருங்கள், இதன் மூலம் உங்களுக்குக் கிடைக்கவிருப்பவை...\nஉங்கள் GoDaddy கிளையண்ட் தயாரிப்புகள் அனைத்திற்குமான ஒரே டேஷ்போர்ட்.\nPro கிளையண்ட்களைப் பயன்படுத்தி, ஒரே டேஷ்போர்டிலிருந்து உங்கள் கிளையண்ட்களின் GoDaddy தயாரிப்புகள் அனைத்தையும் நிர்வகிக்கலாம். அவர்களின் கணக்கில் இருந்து அவர்களுக்காக வாங்கலாம் அல்லது அவர்கள் வாங்குவதற்காக GoDaddy தயாரிப்புகளின் பட்டியலை அவர்களுக்கு விரைவாக அனுப்பலாம்.\nபெரிய தள்ளுபடிகள் மற்றும் உலகளாவிய பரிந்துரைக் கோப்பகம்.\nPro சன்மானங்கள் உங்களுக்கு அனைத்துப் புதிய GoDaddy வாங்குதல்களிலும் 30% தள்ளுபடி அளிக்கின்றன. அதோடு ஒவ்வொரு வாங்குதலுக்கும் 10% வரையான ஸ்டோரில் உள்ள கிரெடிட்டையும் பெறுவீர்கள்.+ Pro Connect1 பரிந்துரை இயங்குதளத்தில் சுயவிவரத்தைச் சேர்த்து அதன் மூலம் புதிய கிளையண்ட்களை கவருங்கள்.\nWordPress-க்கு -க்காகவே கட்டமைக்கப்பட்ட ஹோஸ்டிங்.\nஉங்கள் தளத்தின் செயற்திறன் அதன் வடிவமைப்பைப் போலவே சிறப்பாக இருப்பதை உறுதிசெய்யுங்கள்.\nWordPress-க்கு -க்காகவே கட்டமைக்கப்பட்ட ஹோஸ்டிங்.\nஉங்கள் தளத்தின் செயற்திறன் அதன் வடிவமைப்பைப் போலவே சிறப்பாக இருப்பதை உறுதிசெய்யுங்கள்.\nPro தளங்கள் எவ்வாறு GoDaddy Pro-இல் பொருந்துகின்றன\nGoDaddy Pro -இல் Pro தளங்கள், Pro கிளையன்ட்ஸ், Pro ரிவார்ட்ஸ் உட்பட பல கருவிகள் உள்ளடங்கியுள்ளன. Pro தளங்கள், உங்கள் WordPress இணையதளங்கள் அனைத்தையும் விரைவாக, ஒரே டாஷ்போர்டிலிருந்து புதுப்பிப்பதையும் நிர்வகிப்பதையும் எளிதாக்குகிறது.\nPro தளங்களிலுள்ள அம்சங்களில் எவை இலவசமானவை மற்றும் எவை கட்டணம் செலுத்த வேண்டியவை\nGoDaddy-இல் அல்லது வேறு எங்காவது WordPress தளங்கள் ஹோஸ்ட் செய்யப்பட்டாலும், தேவைப்படும் அளவுக்கு அவற்றுக்கான இலவச திரள் புதுப்பிப்புகளைச் செய்யவும், புகாரளித்தல் மற்றும் பேஸிக் பராமரிப்பு ஆகியவற்றைச் செய்ய Pro -க்கள் டாஷ்போர்டைப் பயன்படுத்தலாம்.\nகட்டணம் செலுத்த வேண்டிய சேவைகள்:\nGoDaddy -இல் ஹோஸ்ட் செய்யப்படும் தளங்கள் கட்டணம் எதுவுமின்றி மறுபிரதிகள், குளோனிங், இடப்பெயர்வு மற்றும் இயக்க நேர கண்காணிப்பு ஆகியவற்றைப் பெறும்.\nபிரீமியம் சேவைகள் எவ்வாறு விலையிடப்பட்டு, பில்லிங் செய்யப்படுகின்றன\nGoDaddy-இல் ஹோஸ்ட் செய்யப்படாத தளங்களுக்கு, கிளவுட் மறுபிரதிகள், குளோனிங், இடப்பெயர்வு, இயக்க நேர கண்காணிப்பு, செயல்திறன் கண்காணிப்பு, பிராண்டட் அறிக்கைகள், தானியங்காக்கப்பட்ட பாதுகாப்புச் சோதனைகள் போன்றவற்றை மாதம் ஒன்றுக்கு ₹ 71.43- 142.86/தளம் என்ற விலையில் பெறலாம். GoDaddy -இல் ஹோஸ்ட் செய்யப்படும் தளங்களுக்கு கிளவுட் மறுபிரதிகள், குளோனிங், இடப்பெயர்வு மற்றும் இயக்க நேர கண்காணிப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன.\nஎனது தளங்கள் அனைத்திற்கும் எனது WordPress நற்சான்றுகளை வெளிப்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் ஓர் இணையதளத்தைச் சேர்க்கும்போது மட்டுமே, Pro தளங்கள் ஒவ்வொரு இணையதளத்திற்குமான பயனர்பெயர்களையும் கடவுச்சொற்களையும் ஒரு முறை மட்டும் உங்களிடம் கேட்கும். Pro தளங்கள் Worker ப்ளக்-இன்னைத் தானாக நிறுவவும் செயல்படுத்தவும் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகியவைப் பயன்படுத்தப்படுகின்றன, அவை சேமிக்கப்படாது (உங்கள் இணையதளத்தை நிர்வகிப்பதற்கு, வொர்க்கர் ப்ளக்-இன்னுடன் குறியாக்கப்பட்ட தகவல்தொடர்பைப் பயன்படுத்துகிறோம்). நீங்கள் பாதுகாப்பைப் பற்றிய கவலை கொண்டிருந்தால், Pro தளங்கள் வொர்க்கர் ப்ளக்-இன்னை உங்கள் Pro தளங்கள் டாஷ்போர்டில் சேர்க்கும் முன்னர், அதை எளிதில் நிறுவி, செயல்படுத்துங்கள்.\nஎன்னிடம் ஏற்கனவே ஒரு Pro தளங்கள் கணக்கு இருந்தால் என்னவாகும்\nஉங்கள் Pro தளங்களை அமைக்க நீங்கள் ஒரே மின்னஞ்சலையும் கணக்கு நற்சா��்றுகளையும் பயன்படுத்தினால், உங்கள் தற்போதுள்ள கணக்கை எங்கள் டாஷ்போர்டுடன் தானாகவே இணைப்போம், உங்கள் தரவு அங்கு வந்து சேரும். இது உங்களுக்கு Pro கிளையன்ட்ஸ் மற்றும் Pro ரிவார்ட்ஸ் போன்ற கூடுதல் GoDaddy Pro கருவிகளுக்கான அணுகலை வழங்கும்.\nமூன்றாம்-தரப்பு லோகோக்கள் மற்றும் குறிகள், அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n+ GoDaddy சன்மானங்கள், உங்களுக்கு புதிய தயாரிப்பின் வாங்குதல்கள் அனைத்திலும் 30% தள்ளுபடியையும், தகுதிபெறுகின்ற GoDaddy.com வாங்குதல்கள் அனைத்திலும் 5% ஸ்டோரில் உள்ள கிரெடிட்டையும் வழங்குகிறது.\n1 GoDaddy Pro திட்டத்தில் வருடத்திற்கு ₹ 35,714.29 செலவு செய்பவர்களுக்கான Pro பிளஸ் அடுக்கு உட்பட, இரு அடுக்குகள் உள்ளன. Pro பிளஸ் திட்டமானது புதிய வாங்குதல்களில் 10% ஸ்டோரில் உள்ள கிரெடிட் (5% தவிர), மேம்பட்ட உதவி மற்றும் இணைய டெவலப்பர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களின் எங்கள் கோப்பகமான Pro கனெக்ட்டில் பிஸினஸ் பட்டியலிடுதல் ஆகியவற்றை வழங்குகிறது\nபரிசுகள் திட்டத்தின் வடிவமைப்பானது முன்னறிவிப்புடன் அல்லது முன்னறிவிப்பின்றி மாற்றப்படுதல், ரத்துசெய்யப்படுதல், அல்லது GoDaddy -இன் விருப்பத்திற்கேற்ப கட்டுப்படுத்தப்படுதல் போன்றவற்றுக்கு உட்பட்டது. புள்ளிகளை ஈடுசெய்தல் கட்டுப்பாடுகள் எந்நேரத்திலும் விதிக்கப்படலாம்.\n விருது வென்ற எங்கள் ஆதரவுக் குழுவை இதில் அழைக்கவும்: 040-67607600\nசெய்திகள் மற்றும் புதிய சலுகைகளைப் பற்றிய குறிப்புகளைப் பெறுவதற்கு, பதிவுசெய்க\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nஇந்த தளத்தினைப் பயன்படுத்துவது வெளிப்படுத்தும் சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டது. இந்த தளத்தினைப் பயன்படுத்துவதன் மூலம், இவற்றின் மூலம் கட்டுப்படுத்தப்பட நீங்கள் ஒப்புக்கொள்வதாக குறிப்பிடுகிறீர்கள் உலகளாவிய சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை © 1999 - 2019 GoDaddy Operating Company, LLC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/employment/idbi-bank-online-application-for-so-officer-last-date-april-30-144023.html", "date_download": "2019-09-18T12:44:54Z", "digest": "sha1:RCRNKHX3J6QRBFZY5ERUICI5ETXOHZQ3", "length": 9038, "nlines": 168, "source_domain": "tamil.news18.com", "title": "ஐடிபிஐ வங்கியில் 120 பட்டதாரிகளிக்கு வேலைவாய்ப்பு! | IDBI Bank Online Application For SO Officer; Last Date April 30– News18 Tamil", "raw_content": "\nஐடிபிஐ வங்கியில் 120 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு\nவெஜ்...நான் வெஜ் சமைக்க தெரிந்தவரா நீங்கள்... தமிழக அரசில் வேலை இருக்கு - விண்ணப்பிக்க ரெடியா\nதமிழக கூட்டுறவு வங்கிகளில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்பு\nSBI வங்கியில் 477 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்கள்... விண்ணப்பிக்க அழைப்பு...\nஆவின் நிறுவனத்தில் டெக்னீஷியன் வேலைவாய்ப்பு - விண்ணப்பித்துவிட்டீர்களா\nமுகப்பு » செய்திகள் » வேலைவாய்ப்பு\nஐடிபிஐ வங்கியில் 120 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு\nஐடிபிஐ வங்கியில் பொது மேலாளர், துணை பொது மேலாளர், உதவி மேலாளர், மேலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.\nஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள 120 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக தகுதி, விண்ணப்ப கட்டணம் மற்றும் பிற விவரங்களை இங்கு விளக்கமாக பார்க்கலாம்.\n1) பொது மேலாளர் - (01)\n2) துணை பொது மேலாளர் (06)\n3) உதவி மேலாளர் (36)\nகல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் அல்லது பொறியியல் துறை, பி.இ., பி.டெக்., எம்பிஏ, எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வங்கித் துறை சார்ந்த பணி அனுபவம், கணினி சம்பந்தமான அடிப்படை அறிவும் பெற்று இருக்க வேண்டும்.\nசம்பளம்: ரூ.31,705 முதல் 58,400 வரை\nவயது: குறைந்தபட்சம் 25 முதல் 40 வரை\nதேர்வு கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150 கட்டணமும், பிற பிரிவினர்கள் ரூ.700 கட்டணமும் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 30/04/2019\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nஇந்தியை திணிக்க வேண்டும் என்று எப்போதும் சொன்னதில்லை - அமித்ஷா\nகிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/trend/tribute-to-chhatrapati-shivaji-visible-on-google-maps-is-viral-san-170471.html", "date_download": "2019-09-18T12:10:01Z", "digest": "sha1:KIWYK2TTBMNMYUCFU7O6OA34RANWT3YB", "length": 8875, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "Tribute To Chhatrapati Shivaji, Visible On Google Maps, Is Viral– News18 Tamil", "raw_content": "\nவயலில் பயிர்களால் வரையப்பட்ட சிவாஜி ஓவியம்... கூகுள் மேப்பில் நீங்களே பார்க்கலாம்...\nஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டும் நபர்.. அபராதம் விதிக்க முடியாத போலீசார்... ஏன் தெரியுமா\nதங்கையின் பசியை போக்க ஃபிரைட் ரைஸ் சமைத்து ஊட்டும் 5 வயது அண்ணன்..\nஆற்றில் அடித்து சென்றவரை ஓடிச் சென்று காப்பாற்றிய குட்டியானை... உணர்ச்சிக்கர வீடியோ\nVideo | “அபராத ரசீது கொடுத்தீங்கன்னா தற்கொலை செஞ்சிருவேன்” டிராபிக் போலீசை பதற வைத்த பெண்\nமுகப்பு » செய்திகள் » ட்ரெண்டிங்\nவயலில் பயிர்களால் வரையப்பட்ட சிவாஜி ஓவியம்... கூகுள் மேப்பில் நீங்களே பார்க்கலாம்...\nமங்கேஷ் நிபானிகர் என்ற கலைஞர் இந்த பயிர் ஓவியத்தை உருவாக்கியுள்ளார்.\nமஹாராஷ்டிராவில் உள்ள வயலில் பயிர்களால் வரையப்பட்டுள்ள சிவாஜியின் ஓவியம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\nமராட்டிய மன்னர் சிவாஜியின் ஜெயந்தி கொண்டாடபட உள்ளதை ஒட்டி, மஹாராஷ்டிரா மாநிலம் லாதுர் மாவட்டத்தில் உள்ள நிலங்கா என்ற கிராமத்தில் வித்தியாசமான ஓவியம் வரையப்பட்டுள்ளது.\nவயலில் ஆயிரக்கணக்கான பயிர்களை கொண்டு மன்னர் சிவாஜியின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. மங்கேஷ் நிபானிகர் என்ற கலைஞர் இந்த பயிர் ஓவியத்தை உருவாக்கியுள்ளார்.\n2 ஆயிரம் சதுர அடியில், 2500 கிலோ பயிர் விதைகளை கொண்டு இந்த ஓவியர் உருவாக்கப்பட்டுள்ளதாக மங்கேஷ் கூறியுள்ளார். எனினும், இந்த பயிர் ஓவியத்தை தரையில் இருந்து யாராலும் நேரடியாக பார்க்க முடியாது.\nகூகுள் மேப்ஸ் மூலமாக இந்த ஓவியத்தை எளிதாக காண முடியும். இந்த ஓவியம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, ஏம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/tamil-nadu-lok-sabha-elections-2019/videos/", "date_download": "2019-09-18T12:00:43Z", "digest": "sha1:RJGY7HV4KFASOERJ3FXINTV323JVYW2C", "length": 14873, "nlines": 193, "source_domain": "tamil.news18.com", "title": "tamil nadu lok sabha elections 2019 Videos | Latest tamil nadu lok sabha elections 2019 Videos List in Tamil - News18 Tamil", "raw_content": "\nஎப்படி நடக்கும் வாக்கு எண்ணிக்கை\nநாடு முழுவதும் மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளதை ஒட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nகடந்த காலத் தேர்தலில் கணித்ததும், நடந்ததும் கருத்துக் கணிப்புகள் பொய்யாவது ஏன்\nமக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் முழுமையாகவே பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக உள்ள நிலையில், கடந்த கால கணிப்புகள் என்ன சொல்லப்பட்டது, உண்மையாக என்ன நடந்தது என்பதை பற்றிய தொகுப்பு\nநொடிக்கு நொடி தேர்தல் முடிவுகளை அறிய நியூஸ் 18 தமிழ்நாடு பிரத்யேக ஏற்பாடு\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் நிலவரங்களை வழங்க இந்தியாவின் மிகப்பெரிய செய்திக்குழுமமான நியூஸ் 18 பிரத்யேக ஏற்பாட்டை செய்துள்ளது.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்: அரசியல் தலைவர்களின் சுவாரஸ்ய கருத்துகள்\nநியூஸ் 18, மற்றும் மற்ற ஊடக தொலைக்காட்சிகளில் மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்ததையடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.\nமக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என பல்வேறு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் திமுக கூட்டணியே முன்னிலை பெறும்\nநியூஸ்18 உட்பட பல்வேறு தொலைக்காட்சிகளின் மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை பற்றிய தொகுப்பு\nகருத்துக்கணிப்புகளை பொருட்படுத்தமாட்டோம் - மு.க.ஸ்டாலின்\nகருத்துக்கணிப்புகளை பொருட்படுத்தவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஊடகங்களில் வெளியானது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பு - முதலமைச்சர் எடப்பாடி\nஊடகங்களில் வெளியானது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்\nதொடர் வன்முறை... ���ேற்கு வங்கத்தில் பிரசாரத்திற்கு தடை\nமேற்கு வங்க மாநிலத்தில் இன்றுடன் பிரசாரத்தை முடித்துக் கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது\nதேர்தல் கூட்டணி குறித்து பாஜகவுடன் திமுக பேசியது உண்மைதான்\nபா.ஜ.கவுடன் தி.மு.க பேசி வருவது உண்மைதான் என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎனக்கு சர்டிஃபிகேட் கொடுக்கும் அருகதை ஓபிஎஸ், இபிஎஸ்க்கு கிடையாது - கே.சி.பழனிசாமி\nபொதுச்செயலாளர் தொடர்பான வழக்கைத் திரும்பப்பெற ஓபிஎஸ்-ஈபிஎஸ் அழுத்தம் கொடுத்தனர் - கே.சி.பழனிசாமி\n#Exclusive | கோவையில் மறுவாக்குப்பதிவு நடக்கலாம் - பரபரப்பை ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியரின் பேச்சு\nகோவை மக்களவைத் தொகுதிகளில் ஒரு சில வாக்கு சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு குளறுபடி நிகழ்ந்திருப்பதை ஆட்சியர் ஒப்புக் கொண்டுள்ளார்.\n தபால் மூலம் வாக்களிக்கலாம்... எப்படி\nதேர்தல் பணியிலிருந்த சுமார் 1.5 லட்சம் பேருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், தபால் வாக்கு அனுமதி பெற்றவர்கள் உடனடியாக வாக்களிக்குமாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அழைப்பு விடுத்துள்ளார்.\nதமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகள்\nமாதிரி வாக்குகள் நீக்கப்படாத 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியிருந்த நிலையில், அவற்றில் 3ல் மட்டுமே மறுவாக்குப்பதிவு அவசியம் என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.\nநடுக்கடலில் பிரசாரம் செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஒட்டபிடாரத்தில் தரையில் வாக்கு சேகரிப்பதைத் தாண்டி கடலுக்குள் சென்று மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்கு சேகரித்தார்.\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, ஏம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபி���ில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2004/11/03/karunanidhi.html", "date_download": "2019-09-18T11:45:44Z", "digest": "sha1:N752EFRTVIMFHPM2TDSLGA35R6Q3MWNR", "length": 17402, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "நினைவாற்றலை விட மறதியே சிறந்தது: கருணாநிதி | Karunanidhi answers Jaya - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nதமிழகத்தில் எதையும் திணிக்க முடியாது.. ரஜினிகாந்த்\nபிரதமர் மோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- குர்தா பரிசாக வழங்கினார்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\nLifestyle பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nMovies ச்சே அதே நிலைமைதான் எனக்குமா.. பிக்பாஸுக்கு போனதே வேஸ்ட்.. புலம்பும் சர்ச்சை நடிகை\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநினைவாற்றலை விட மறதியே சிறந்தது: கருணாநிதி\nநான் நினைவாற்றலில் நெப்போலியன் மாதிரி என்று முதல்வர் ஜெயலலிதா கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக, நினைவாற்றலைவிட மறதியே சிறந்தது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.\nமறைந்த திமுக நிர்வாகி பழக்கடை ஜெயராமனின் பேரனும், தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் மகனுமான ராஜாவின்தி��ுமணத்தை அண்ணா அறிவாலயத்தில் நடத்தி வைத்து கருணாநிதி பேசியதாவது:\nஇந்த சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைப்பதில் பெருமை அடைகிறேன். ஜெயராமனை பழக்கடை ஜெயராமன்என்றால்தான் அனைவருக்கும் தெரியும். தமிழகம் முழுவதும் அறிமுகமான ஒரு தன்மான வீரர்.\nஅவர் பெயரிலே ஜெய என்று இருக்கின்ற காரணத்தினால் பொய் பேசுவார் என்றும் யாரும் எண்ணிவிடக் கூடாது. தவறைதவறுதான் என்று ஒப்புக் கொள்வார். அப்படிப்பட்ட ஒரு அருமைத் தம்பியை நான் இழந்த போது எந்த அளவிற்கு கதறினேன்என்பதை அவருடைய குடும்பத்தார் அறிவார்கள்.\nஇங்கே பேசியவர்கள் அனைவரும் நினைவாற்றலை பற்றி பேசினார்கள். அரசு நிலத்தை (டான்சி நிலம்) சொந்தமாக்கிக் கொண்டவழக்கில் நீதிபதிகள் விசாரணை நடத்தினார்கள். நீதிபதிகள் கேட்ட 25 கேள்விகளுக்கு குற்றம் சாட்டப்பட்டவர் (முதல்வர்ஜெயலலிதா) தெரியாது என்று பதிலளித்தார். அவர் தனக்கு நினைவாற்றல் இருக்கிறதென்று சொன்னால் அதை எந்தபைத்தியக்காரனும் நம்ப மாட்டான்.\nஎதையும் சொல்லிவிட்டு, இல்லை என்று மறுநாளே மறுக்கலாமென்றால், ஒன்று பணம் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் பதவிஇருக்க வேண்டும். இவை இருந்தால் எதையும் செய்யலாம் என்கின்ற ஆணவம் ஏற்பட்டு விடுகிறது.\nஎல்லாவற்றையும் நினைவிலே வைத்துக் கொள்வது என்பது இயலாத காரியமாகும். நினைவை விட மறதிதான் ஒரு மனிதனைவாழவைக்கும். என் வீட்டில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சியை நான் நிமிடத்திற்கு நிமிடம் நினைத்துக் கொண்டிருந்தால், நான்நிம்மதியாக வாழ முடியாது.\nஎனவே நினைவாற்றலை விட மறதிதான் சிறப்பானது. மறதி இல்லாவிட்டால் மனிதன் சுகமாகவோ, மகிழ்ச்சியாகவோ வாழமுடியாது.\nமறதி இருக்கின்ற காரணத்தினால்தான் எத்தனையோ கொடுமைகளை மக்கள் மறந்து, யார் யாரையோ (ஜெயலலிதா) எங்கேயோகொண்டு வந்து உட்கார வைத்து விடுகிறார்கள்.\nஇந்த மறதி மணமக்களுடைய வாழ்க்கைக்கும் மிகவும் முக்கியமானது. அதனால்தான் அண்ணா, மறப்போம்.. மன்னிப்போம்என்று சொன்னார். மன்னிப்பது கூட இரண்டாவது; மறப்பதுதான் முக்கியம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ���பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nஇந்தியாவுக்கு பொதுமொழியாக இந்தி இல்லையே... இதுதான் ரஜினிகாந்தின் ஆதங்கமா\nஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு.. தேனியில் மருத்துவ சீட் பெற்றாரா சென்னை மாணவர்\nநாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்... வைகோவின் இந்துத்துவா ஆதரவு பேச்சால் திராவிடர் இயக்கங்கள் ஷாக்\nசிட்லப்பாக்கம், முகலிவாக்கம் விபத்துகளுக்கு மின் வாரியம் பொறுப்பல்ல: அமைச்சர் தங்கமணி\nபோட்ட கோலத்தையே மீண்டும் போடும் ரஜினி.. பின்னாடியே வந்து தாங்கி பிடிக்கும் பாஜக.. புரியாத புதிர்\nதலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றத்துக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் பரபரப்பு வழக்கு\nசரியா வந்துட்டாரு பாருங்க.. கர்நாடகாவிற்கு போய் சொல்ல சொல்லுங்க.. ரஜினியை சாடும் திமுக\nஎதுக்கு வம்பு.. யாருக்கும் பிரச்சினை வேண்டாம்.. தாமரை இலையில் நீர் போல.. இதுதான் ரஜினி ஸ்டைலோ\nவழக்கமான முப்பெரும் விழா போல இல்லையே.. எல்லாமே புதுசு... திமுகவினரை குழப்பிய திருவண்ணாமலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2279696&Print=1", "date_download": "2019-09-18T12:38:39Z", "digest": "sha1:QU4N4R4UUHVZAZBZMVIKUNBB2MOKQSGN", "length": 11393, "nlines": 217, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| 5 மாதத்தில் ஒரே ஒரு கட்டடத்துக்கு, 'சீல்' Dinamalar\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\n5 மாதத்தில் ஒரே ஒரு கட்டடத்துக்கு, 'சீல்'\nசென்னை பெருநகர் பகுதியில், ஜனவரி முதல் தற்போது வரை, ஒரு விதிமீறல் கட்டடத்துக்கு மட்டுமே, சி.எம்.டி.ஏ., அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், 'சீல்' வைத்துள்ளனர்.நகர், ஊரமைப்பு சட்டப்படி, விதிமீறல் கட்டடங்களுக்கு, சீல் வைக்கும் பொறுப்பு, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வின், அமலாக்கப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nசீல் வைக்கப்படும் விதிமீறல் கட்டடங்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. சி.எம்.டி.ஏ., இணையதளத்தில், அதிகாரப்பூர்வமாக பதிவிடப்பட்டுள்ள தகவல்களின்படி, 2017ல், 18 விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. இந்த எண்ணிக்கை, 2018ல், ஏழாக குறைந்தது.\nஇவ்வகையில், நடப்பு ஆண்டில், ஜனவரி முதல், தற்போது வரை, ஒரு கட்டடத்துக்கு மட்டுமே அமலாக்கப்பிரிவு சீல் வைத்துள்ளது.நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:சட்ட ரீதியாக எவ்வித தடையும் இல்லாத நிலையில், சி.எம்.டி.ஏ., அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைப்பதில், அலட்சியமாக உள்ளனர்.விதிமீறல் கட்டடங்கள் குறித்த புகார்களையும், அமலாக்கப்பிரிவு செயல்பாடுகளையும், உயரதிகாரிகள் ஆய்வு செய்தால், உண்மை நிலவரம் தெரியவரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.\n- நமது நிருபர் -\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.இரு வார்டுகளுக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் நியமனம்: மறுக்காமல் பணியாற்ற மாநகராட்சி உத்தரவு\n1. வி.ஏ.ஓ., மீது புகார்\n2. வி.ஐ.டி., பல்கலைக்கு உயரிய அந்தஸ்து\n3. சென்னையில், 7,000 பேனர்கள் அகற்றம்\n4. அம்பத்துார் கோவிலில் இன்று புரட்டாசி விழா\n5. தொழில் உரிமம் இன்று முகாம்\n1. சுற்றுலா அழைத்து சென்று கார் ஓட்டுனர் கொலை\n2. கட்டண மோசடி பல்கலை ஊழியர் நீக்கம்\n3. மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி\n4. வீட்டில் 25 சவரன் மாயம் பெண்ணுக்கு வலை\n5. திருமணத்தை நிறுத்திய, 'மாஜி' காதலன் இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_233.html", "date_download": "2019-09-18T11:30:14Z", "digest": "sha1:W6YUUAXOKBBRM6R3CTUKMY3UYFTALKUG", "length": 11543, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "முள்ளிவாய்க்கால் ஏற்பாடு குறித்து திங்கள் ஆராய்வு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / முள்ளிவாய்க்கால் ஏற்பாடு குறித்து திங்கள் ஆராய்வு\nமுள்ளிவாய்க்கால் ஏற்பாடு குறித்து திங்கள் ஆராய்வு\nமே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து வடக்கு மாகாண சபையினர் நாளைமறுதினம் திங்கட்கிழமை ஆராயவுள்ளனர். கைதடியிலுள்ள முதலமைச்ச ரின் அமைச்சில் முற்பகல் 10 மணிக்கு இது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. மாகாண சபையின் அவைத் தலைவர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த சில வருடங்களாக வடக்கு மாகாண சபையே முள்ளிவாய்க்கால் நினை��வேந்தலை ஏற்பாடு செய்து நடத்திவருகிறது. வழமைபோன்று இந்த முறையும் அது தொடர்பில் ஒழுங்குகளை மேற்கொள்ள இந்தக் கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைவரும் ஒருமித்து ஒரே இடத்தில் நினைவுகூர வேண்டும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அன்று மதியம் 12.30க்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தலை நடத்துவது என்றும் தொடர்ந்து அஞ்சலி இடம்பெறும் என்றும் அவர்கள் நேற்று விடுத்த ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அனைவரும் எந்தவித பாகுபாடுமின்றி அதில் கலந்துகொள்ளவேண்டும் என்றும் அவர்கள் அறிக்கையில் கோரியுள்ளனர். இதுதவிர, நினைவேந்தலை ஓரிடத்தில் ஒற்றுமையாக நடத்த ஒத்துழைக்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் விடுத்த கோரிக்கையைத் தாம் ஏற்றுக்கொள்வதாகவும் நினைவேந்தல் நிகழ்வை பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து நடத்துவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் தீர்மானித்துள்ளன என்று முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nasivenba.blogspot.com/2011/02/", "date_download": "2019-09-18T11:14:13Z", "digest": "sha1:BSRWJJAN46UJCNOQGFLYAAVON6RHD7RG", "length": 108223, "nlines": 224, "source_domain": "nasivenba.blogspot.com", "title": "நசிகேத வெண்பா: February 2011", "raw_content": "\nநசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது. உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்\nவேறு வரம் கேள் என்றான் எமன்\nஐந்தும் அறிந்தார்க்கும் ஆன்மா ஐயமன்றோ\nமைந்தனே மாற்று வரங்கேள் - நைந்தறியா\nஉம்பருக்கும் ஏறா தெருளாம் உளந்திரும்பி\nஐம்புலனை அறிந்தவருக்கும் புரியாததன்றோ உயிர் இளமை நிலை மாறாதத் தேவர்களும் இதைத் தெளிவாக அறியார். அழகனே, வேறு வரம் கேள். தயவு செய்து உன் மனதை மாற்றிக்கொண்டு எ���் பெருமை குறையாதிருக்கச் செய் (என்றான் எமன்).\nஐந்து: மெய் வாய் கண் மூக்கு செவி எனும் ஐம்புலன்கள்; வெளி ஒளி வளி மண் நீர் என ஐம்பொறிகளைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்\nநைந்து: தளர்ந்து, நிலைமாறி, முதிர்ந்து\nவெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது கொள்ளத்தான் இயலாது கொடுத்தாலும் குறைபடாது.. எது\nகற்றுத் தரும் ஆசிரியனுக்கும் கற்க எண்ணும் மாணவருக்கும் இந்த உண்மை புரிந்திருக்க வேண்டும். முன்னர் சந்தித்த மாணவர்கள் இருவருக்குமே உயர்ந்த நோக்கம் உண்டு. எனினும், இரண்டாவது மாணவனின் நோக்கம், சுயமாக நிறைவேற வழியில்லை; கற்க வேண்டியதை நிற்க வைத்துவிட்டானே\nநல்ல அறிவைப் பெற, கடினமான உழைப்பும், மாறா உறுதியும் வேண்டும். இன்றொன்று நாளொன்று என அன்றன்று அலைபாய்ந்தால் அறிவைப் பெற முடியாது. மனதை ஒரு நிலைப்படுத்தி அறிவைப் பெறும் ஒழுக்கம், நல் மாணாக்கனுக்கு வேண்டும். இரண்டு மாணவர்களுமே வாழ்க்கையில் முன்னேறிச் சிறப்பெய்தினார்கள் என்றாலும், ஒருவன் மட்டுமே - படித்த முதல் மாணவன் மட்டுமே - தாங்கள் கொண்டிருந்த உயர்ந்த நோக்கத்தை அடையத் தேவையான அறிவைப் பெற்றிருந்தான். ஒரு ஆசிரியன் அத்தகைய மாணவனையே தேடிப் பிடித்துக் கற்பிக்க வேண்டும்.\nஒரு ஆசிரியனின் கண்ணோட்டத்தில், எந்த மாணவர் வாழ்வில் உயர்வார் என்பதை விட, எந்த மாணவர் சிறப்பாகக் கற்பார் என்பதே முக்கியமாகிறது. கற்றவர் வழிப் பரவும் கல்வி, அல்லவா கல்வியும் அறிவும் முதல் மாணவன் வழியாகத் தொடர்ந்து பரவ வாய்ப்பிருக்கிறது. செல்வந்தனாகி விட்ட இரண்டாம் மாணவனிடம் கல்வி அழிந்து விட்டது; அறிவு அடங்கி விட்டது. சிறப்பான அறிவை ஒருவருக்கு மட்டுமே வழங்க வேண்டிய நிலையில், இரண்டாவது மாணவனைத் தேர்ந்தெடுத்திருந்தால் கல்விக்கும் அறிவுக்கும் அழிவேற்பட ஆசிரியரே உடந்தையாகியிருப்பார். பொறுப்பற்ற மாணவரால் ஆசிரியரின் தவமும் பெருமையும் கெடுகிறது. (என் குடும்பக் கிளையில் என்னுடன் தமிழறிவு முடிவது துயரமென்றாலும், என் தமிழாசிரியரைப் பழி சொல்ல மனமில்லை கல்வியும் அறிவும் முதல் மாணவன் வழியாகத் தொடர்ந்து பரவ வாய்ப்பிருக்கிறது. செல்வந்தனாகி விட்ட இரண்டாம் மாணவனிடம் கல்வி அழிந்து விட்டது; அறிவு அடங்கி விட்டது. சிறப்பான அறிவை ஒருவருக்கு மட்டுமே வழங்க வேண்டிய நிலையில், இரண்டாவத��� மாணவனைத் தேர்ந்தெடுத்திருந்தால் கல்விக்கும் அறிவுக்கும் அழிவேற்பட ஆசிரியரே உடந்தையாகியிருப்பார். பொறுப்பற்ற மாணவரால் ஆசிரியரின் தவமும் பெருமையும் கெடுகிறது. (என் குடும்பக் கிளையில் என்னுடன் தமிழறிவு முடிவது துயரமென்றாலும், என் தமிழாசிரியரைப் பழி சொல்ல மனமில்லை\nகுரு-சீடர், ஆசிரிய-மாணவர் உறவை அறியவும் விளக்கவும் பல உளவியல் மாதிரிகள் உள்ளன (mentor mania, professor syndrome, ugly duckling philosophy, joker syndrome, upward mobility crisis, cascading failure, groupthink, ...). இந்த ஆராய்ச்சி human resources management, organizational behavior modeling, knowledge transfer framework, business succession planning, generational strategic planning என்று பலவாறு வளர்ச்சி மேலாண்மைத் துறையில் பயன்படுத்தப்படுகிறது. 'குருபிழை'யைத் தவிர்ப்பதே இவற்றின் நோக்கம். இன்னொரு 'கெனடி' இன்னொரு 'சாஸ்திரி' இன்னொரு 'மேனெக் ஷா' தோன்றாததற்குக் 'குருபிழை' ஒரு காரணம் என்கிறார்கள்.\n வழிகாட்டும் பொறுப்புடையவர்கள், தங்கள் செய்கையினால் மறைமுகமாகத் தவறான வளர்ச்சியை உண்டாக்குவதும் சரியான வளர்ச்சியை அழிப்பதும் குருபிழை எனப்படும். ஒரு ஆசிரியன் செய்யக்கூடிய மகத்தான பிழை யாது புரியும்படி சொல்லிக் கொடுக்காததா அல்லது, புரியாதபடி சொல்லிக் கொடுப்பதா நல்ல மாணவனைத் தவற விடுவதா நல்ல மாணவனைத் தவற விடுவதா மோசமான மாணவனைத் தேர்ந்தெடுப்பதா அறியாத மாணவன் மேலா, அரைகுறையாய் அறிந்த மாணவன் மேலா நல்ல ஆசிரியனுக்கு எதில் நாட்டம் நல்ல ஆசிரியனுக்கு எதில் நாட்டம் அறிவை வளர்க்கக் கூடிய மாணவனை எப்படி அறிந்து கொள்வது அறிவை வளர்க்கக் கூடிய மாணவனை எப்படி அறிந்து கொள்வது இவற்றுக்கான விடை அறியும் தந்திரம், நல்லாசிரியர்களுக்கு தெரிந்திருந்தது. தெரியும். தெரிய வேண்டும்.\nதர்மத்தின் தலைவனான எமன், \"என் பெருமை குறையாதிருக்க அருள் செய்\" என்று மானிடச் சிறுவன் நசிகேதனிடம் கெஞ்சுவானேன் எமனின் பெருமை எப்படிக் குறையும் எமனின் பெருமை எப்படிக் குறையும் தனக்குப் பழி நேர்ந்தால் பெருமை குறையுமென்று அஞ்சி, நசிகேதனிடம் கெஞ்சினான். வாக்கு தவறினால் பெரும் பழி அல்லவா தனக்குப் பழி நேர்ந்தால் பெருமை குறையுமென்று அஞ்சி, நசிகேதனிடம் கெஞ்சினான். வாக்கு தவறினால் பெரும் பழி அல்லவா அதுவும் அறத்தை நிலை நாட்டுவதையே தொழிலாகக் கொண்டவன், அறம் பிறழலாமா\nவரம் கொடுப்பவனே வரம் கேட்கும் நிலைக்கு வந்து விட்டான். இது நமக்கு ஒரு பாடம். இதைச் செய்கிறேன் அதைச் செய்கிறேன் என்று ஆயிரம் சொல்லிவிட்டு, 'முடியவில்லை' என்று ஏதோ ஒரு காரணம் காட்டிப் பின்வாங்கும் கேவலமான மனிதர்களை தினமும் பார்க்கிறோம். உறவும் பாராட்டுகிறோம். நண்பராகிறோம். தலைவி அல்லது தலைவனாக்குகிறோம். 'பேச்சோடு சரி' என்று தெரிந்ததும் அவர்கள் மேல் ஒரு வெறுப்பு வந்துவிடுகிறது. 'ஏமாற்றுக்காரர்' என்று நினைக்கத் தொடங்குகிறோம். 'அவளை நம்பமுடியாது', 'அவனை நம்பினா உருப்பட்ட மாதிரி தான்' என்று பழி போடத் தொடங்குகிறோம். நசிகேதன் அவ்வாறு தன்னை வெறுத்துவிடுவானோ என்று எமன் அஞ்சினான். ஏன் அஞ்ச வேண்டும்\nகாலன் மேலாளும் நிர்வாகம் யாது அந்தக்கால டியூசிஎஸ் கிடங்கா கோயிலில் லட்டு, சுண்டல் வினியோகமா பள்ளிக்கூடமா எவருக்குமே புரியாத ரகசிய நுட்பத்துக்கு நிர்வாக உரிமையாளன் அல்லவா மரணத்திற்குப் பின் நடப்பதாகச் சொல்லப்படும் உயிர்களின் பாவ புண்ணிய வழக்கில், தீர்ப்பு வழங்கும் பொறுப்பில் இருப்பவன் ஆயிற்றே மரணத்திற்குப் பின் நடப்பதாகச் சொல்லப்படும் உயிர்களின் பாவ புண்ணிய வழக்கில், தீர்ப்பு வழங்கும் பொறுப்பில் இருப்பவன் ஆயிற்றே அங்கே வக்கீலும் அவனே; சாட்சியும் அவனே; ஜூரியும் அவனே; நீதிபதியும் அவனே. போதாதென்று, அந்த வழக்குமன்றச் சட்டங்களை எழுதியவனும் அவனே; தண்டனை வழங்குவதும் அவனே; சிறையில் தள்ளினால் சிறைக்குச் சொந்தக்காரனும் அவனே; அப்பீல் செய்தால் அங்கே உயர்நீதிபதியும் அவனே. அங்கே கிடப்பதும் நடப்பதும் எவருமறியாத மர்மமாக இருக்கும் வரை எமனுலகைப் பற்றிய அச்சமும் மரியாதையும் நிலைக்கும். அங்கே நடப்பது தெரிந்து, இனி எல்லோரும் தங்கள் வழிகளை மாற்றிக்கொண்டால் அங்கே வக்கீலும் அவனே; சாட்சியும் அவனே; ஜூரியும் அவனே; நீதிபதியும் அவனே. போதாதென்று, அந்த வழக்குமன்றச் சட்டங்களை எழுதியவனும் அவனே; தண்டனை வழங்குவதும் அவனே; சிறையில் தள்ளினால் சிறைக்குச் சொந்தக்காரனும் அவனே; அப்பீல் செய்தால் அங்கே உயர்நீதிபதியும் அவனே. அங்கே கிடப்பதும் நடப்பதும் எவருமறியாத மர்மமாக இருக்கும் வரை எமனுலகைப் பற்றிய அச்சமும் மரியாதையும் நிலைக்கும். அங்கே நடப்பது தெரிந்து, இனி எல்லோரும் தங்கள் வழிகளை மாற்றிக்கொண்டால் மரணம் பற்றிய அறிவு பரவலாகக் கிடைக்காத வரை, மனிதர்கள் நெறிகளை ஓரளவுக்குப் பின்பற்று��ார்கள். அறிந்துகொண்ட பின், நெறி தவறினால் மரணம் பற்றிய அறிவு பரவலாகக் கிடைக்காத வரை, மனிதர்கள் நெறிகளை ஓரளவுக்குப் பின்பற்றுவார்கள். அறிந்துகொண்ட பின், நெறி தவறினால் மரணத்துக்குப்பின் உயிருக்கு என்ன ஆகிறது என்பதை விளக்கச் சொல்லி, மடியிலேயே கை வைத்து விட்டதே இந்தப் பிள்ளை\nமரணத்தின் தன்மையைப் புரிந்து கொள்வது கடினமா எமனின் பார்வையில், அது காலத்துக்கு அப்பாற்பட்ட அறிவு. நசிகேதனிடம் எடுத்துச் சொல்லிப் பார்த்தான். \"அழகா, நான் சொல்வதைக் கேள். ஐம்புலன்களை அடக்கியாள அறிந்த ஞானிகளுக்கும் இது புரிவது கடினம். மாறா இளமையைப் பெற்றிருக்கும் தேவர்கள் கூட கடலின் ஆழத்தையும் வானத்தின் பரந்த எல்லைகளையும் தீயின் வெம்மையையும் காற்றின் மூலத்தையும் அறிந்து கொண்டாலும், அவர்களால் மரண உண்மையை அறிய முடியவில்லை\" என்றான். காலத்துக்கப்பாற்பட்ட அறிவைப் பெற முயற்சி செய்கிறவரும் காலத்துக்கப்பாற்பட்டவராக இருக்க வேண்டுமே எமனின் பார்வையில், அது காலத்துக்கு அப்பாற்பட்ட அறிவு. நசிகேதனிடம் எடுத்துச் சொல்லிப் பார்த்தான். \"அழகா, நான் சொல்வதைக் கேள். ஐம்புலன்களை அடக்கியாள அறிந்த ஞானிகளுக்கும் இது புரிவது கடினம். மாறா இளமையைப் பெற்றிருக்கும் தேவர்கள் கூட கடலின் ஆழத்தையும் வானத்தின் பரந்த எல்லைகளையும் தீயின் வெம்மையையும் காற்றின் மூலத்தையும் அறிந்து கொண்டாலும், அவர்களால் மரண உண்மையை அறிய முடியவில்லை\" என்றான். காலத்துக்கப்பாற்பட்ட அறிவைப் பெற முயற்சி செய்கிறவரும் காலத்துக்கப்பாற்பட்டவராக இருக்க வேண்டுமே எல்லாம் துறந்த ஞானிகள் பல்லாண்டு முயற்சியில் புலனடக்கிப் பழகலாம்; என்றைக்கும் தளராமல் இருப்பதாகச் சொல்லப்படும் தேவர்களால் ஒருவேளை இது முடியலாம்; சாதாரண மனிதக் குழந்தையான நசிகேதனால் முடியாது என்பதே எமன் சொல்ல வந்தது. 'உனக்கு புரியாது' என்று ஒரே வரியில் சொல்லியிருக்கலாம் எமன். ஆனால், அது விளக்கமாகாது; மந்திரம் என்ற போர்வைக்குள் மூடியது போலாகும். மாணவரின் அறிவிற்கேற்ப உதாரணம் சொல்லி விளக்குவது தான் நல்லாசிரியருக்கு அழகு. எமன் கையாண்டதும் அதே முறை தான். 'மரணத்திற்கப்பால் நிகழ்வதைப் புரிந்து கொள்ள எண்ணிலடங்காத காலம் ஆகும்' என்ற எச்சரிக்கையை, உதாரணங்களோடு எடுத்துச் சொன்னான்.\n காலத்துக்கப��பாற்பட்ட தேவர்களுக்கும் புரியாத நுட்பமென்றால், குழந்தைக்கு எங்கே புரியப் போகிறது நசிகேதனும் உடனே மறந்து விடப் போகிறான். எதற்காக இன்னொரு வரம் கேட்கச் சொல்லி இதை இழுத்துக் கொண்டிருக்க வேண்டும்\nகாலனின் உள்நோக்கத்தை, ஒரு நல்ல ஆசிரியனின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். 'மரணத்தைப் பற்றி விளக்குவதில் எமனுக்கு ஒரு சிக்கலும் இல்லை. நசிகேதனுக்குப் புரியாமல் போனாலும், வரம் கொடுத்தக் கடமை முடியும்; எமனுக்கு ஒரு பழியும் வராது' என்று முதற்கண் தோன்றினாலும் எமனின் செய்கையில் பொருள் உண்டு. எமன், 'குருபிழை'யைத் தவிர்க்க முனைந்தான்.\nநசிகேதனுக்கு விளக்கம் சொல்லாவிட்டால் எமனுக்குப் பழியுண்டாகும். அதே நேரம், தப்பும் தவறுமாகப் புரிந்து கொண்டு பூமிக்குப் போனபின், நசிகேதன் எல்லாவற்றையும் குட்டையாகக் குழப்பிவிட்டால்\nநல்ல மாணவனுக்கு, நல்ல ஆசிரியன் கிடைப்பதரிது. நல்ல ஆசிரியனுக்கு, நல்ல மாணவன் கிடைப்பது அரிது. 'இந்த மாணவனுக்கு இதை அறியும் திறமையும் பொறுமையும் இருக்கிறதா' என்று முன்பே அறிந்து கொள்ள வேண்டியது ஆசிரியரின் கடமை. அறிவைப் பெறும் திறமை இருப்பினும், நிலையான விருப்பம் இருக்கிறதா என்று எப்படித் தெரிந்து கொள்வது நிலையான விருப்பம் இருந்தாலும் குறையாத பொறுமை இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது நிலையான விருப்பம் இருந்தாலும் குறையாத பொறுமை இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது குறையாத பொறுமை இருந்தாலும் அறிந்ததை வளர்த்துப் பகிரும் பண்பட்ட மனம் இருக்கிறதா என்று எப்படித் தெரிந்து கொள்வது குறையாத பொறுமை இருந்தாலும் அறிந்ததை வளர்த்துப் பகிரும் பண்பட்ட மனம் இருக்கிறதா என்று எப்படித் தெரிந்து கொள்வது மாணவனின் மனம் விளையாட்டிலும் லாட்டரிச் சீட்டிலும் போகாது என்று எப்படித் தெரிந்து கொள்வது மாணவனின் மனம் விளையாட்டிலும் லாட்டரிச் சீட்டிலும் போகாது என்று எப்படித் தெரிந்து கொள்வது விளையாட்டையும் லாட்டரிச் சீட்டையும் முன் வைத்தால் தெரிந்து போகிறது விளையாட்டையும் லாட்டரிச் சீட்டையும் முன் வைத்தால் தெரிந்து போகிறது எமனும் \"இந்த வரம் வேண்டாம், வேறு வரம் கேள்\" என்றான். நசிகேதப் பிள்ளை, முதல்பரிசுச் சீட்டைக் கேட்பானா எமனும் \"இந்த வரம் வேண்டாம், வேறு வரம் கேள்\" என்றா���். நசிகேதப் பிள்ளை, முதல்பரிசுச் சீட்டைக் கேட்பானா\n27 பின்னூட்டங்கள் - படிக்க/சேர்க்க\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n: தமிழில் கதோபனிஷது, நசிகேத வெண்பா, முதல் பகுதி, மூன்றாம் வரம்\nதெளிவாகக் கேள் என்றான் எமன்\nமழையெருமை போல்காலன் மாத்திரைப் பேந்திப்\nபிழையிலாது கேள்பிள்ளாய் என்றான் - இழையுமுயிர்\nஈர்ந்தபின் எங்குபோகும் என்னவாகும் என்றுரைக்க\nமழையில் நனையும் எருமைமாடு போல் ஒரு கணம் சலனமற்று விழித்த எமன், \"தெளிவாகக் கேள், இளையவனே\" என்றான்; பதிலுக்கு, \"இழைநூல் போன்ற உயிரானது, அறுந்ததும் எங்கு போகிறது, அதற்கு என்ன ஆகிறது என்பதை உரைக்கும்படி\" எமனிடம் விவரமாக வேண்டினான் நசிகேதன்.\nமாத்திரை: சிறு கால அளவு\nநொய்த்து: நுண்மையாக்கி, பொடியாக்கி, பிரித்து\nதர்மசங்கடம், அதாவது இக்கட்டான நிலை, என்றால் என்ன\n'அடுத்த அறைக்குள் என்ன நடக்கிறது என்றறிய ரகசியமாகச் சாவித்துளையில் கண் வைத்துப் பார்க்கையில், மறுமுனையிலும் கண் தெரிந்தால் இக்கட்டு' என்று ஆஸ்கர் வைல்ட் சொன்னதாகச் சொல்வார்கள். சுவாரசியமான விளக்கம்.\nசற்றும் எதிர்பாராததைக் கண்டுப் பேதலிக்கிறோம். வீட்டிலோ வெளியிலோ இது போன்ற இக்கட்டுகளை எதிர்கொள்கிறோம். பல நேரம் வெறும் பேச்சு வார்த்தை கூட நம்மை நிலைகுலையச் செய்வதை அறிவோம். அத்தகைய சூழலில், எதிர் நடவடிக்கையில் உடனே இறங்காதிருப்பது ஒரு தந்திரம். \"என்ன சொன்னீர்கள்\" என்று புரியாதது போல் ஒரு முறை கேட்டால், அந்தக் கணத்தின் கொந்தளிப்பு திசைமாறக் கூடும். பதில் வேறு விதமாக வரச் சாத்தியமுண்டு. delay and deflect என்பது அவசரம், குழப்பம், மற்றும் தர்மசங்கடமான நிலைகளில் கையாளப்படும் தந்திரம். இதற்கான உதாரணங்களைச் சட்டமன்றங்களிலும், அரசியலிலும் அடிக்கடிக் காணலாம். சர்சில், இந்திரா காந்தி, பில் கிலின்டன், கருணாநிதி போன்றவர்களின் அரசியல் சமாளிப்புத் தந்திரங்கள் முதுநிலைப் பாடமாக வேண்டிய அளவுக்கு நுண்மையானவை.\nஎமன் அனுபவித்ததும் எதிர்பாராத சங்கடம். வரம் தருவதாக வாக்களித்து விட்டான். ஆனால் நசிகேதன் கேட்ட வரமோ, மரண உண்மையின் விளக்கம்.\nஇதில் எமனுக்கு என்ன இக்கட்டு\nமரணத்தின் தன்மை மர்மமாக உள்ள வரை மனிதருக்கு மரண பயம் இருக்கும்; அந்தப் பயத்தை வைத்து நன்மை தீமைகளை நேராகவோ, கண்மூடித்தனமாகவோ, அறியச் செய்���லாம். fear is the best motivator - பயத்தைப் போல் சிறந்த உந்துதல் எதுவுமே கிடையாது என்பார்கள். இந்தப் பிள்ளை மரண உண்மையை வேண்டுகிறானே அதுவும் மரண தேவனிடமே கேட்கிறானே அதுவும் மரண தேவனிடமே கேட்கிறானே மரண உண்மை தெரிந்துவிட்டால் மரண தேவனை யார் மதிப்பார்கள் மரண உண்மை தெரிந்துவிட்டால் மரண தேவனை யார் மதிப்பார்கள் 'வரம் தருவதாகச் சொன்னோம், இப்போது ஆளையே கவிழ்க்கும் வரத்தை எப்படி வழங்குவது' 'வரம் தருவதாகச் சொன்னோம், இப்போது ஆளையே கவிழ்க்கும் வரத்தை எப்படி வழங்குவது'\nநசிகேதன் கேட்ட வரம் காதில் விழுந்ததும் எமனுக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. என்ன கேட்கிறான் இந்தப் பிள்ளை மழையில் நனையும் எருமை போல் சலனமில்லாமல் நின்றான் எமன். பிறகு நிலைக்கு வந்து, \"பிள்ளாய், நீ சொன்னது சரியாகக் காதில் விழவில்லை. தவறாகக் கேட்டது போலிருந்தது. சற்றுத் தெளிவாகக் கேட்கிறாயா மழையில் நனையும் எருமை போல் சலனமில்லாமல் நின்றான் எமன். பிறகு நிலைக்கு வந்து, \"பிள்ளாய், நீ சொன்னது சரியாகக் காதில் விழவில்லை. தவறாகக் கேட்டது போலிருந்தது. சற்றுத் தெளிவாகக் கேட்கிறாயா\" என்றான். ஒருவேளை வேறு ஏதாவது சொல்வான் என்று எதிர்பார்த்தான்.\n முதல் வரத்தில் பாடம் கற்றவன் அல்லவா மரணத்தின் தன்மை என்று பொதுவாகச் சொன்னால் விளங்காமல் போய்விடப் போகிறதே என்று நினைத்தவன், கிடைத்த வாய்ப்பை இழப்பானா மரணத்தின் தன்மை என்று பொதுவாகச் சொன்னால் விளங்காமல் போய்விடப் போகிறதே என்று நினைத்தவன், கிடைத்த வாய்ப்பை இழப்பானா எமனுக்கு நிகராகப் பதில் சொன்னான். \"ஐயா, உயிர் பிரிந்ததும் எங்கே போகிறது எமனுக்கு நிகராகப் பதில் சொன்னான். \"ஐயா, உயிர் பிரிந்ததும் எங்கே போகிறது என்ன ஆகிறது இதைச் சொல்லுங்கள்\" என்று, தான் அறிய விரும்பிய மரண உண்மையின் விவரங்களை குழப்பமே வராத அளவுக்குப் பிட்டு வைத்தான்.\nஒருவேளை இந்த உரையாடல், எமன் என்னும் ஆசிரியன் நசிகேதன் என்னும் மாணவனுக்கு வைத்த நுழைவுத்தேர்வா\n29 பின்னூட்டங்கள் - படிக்க/சேர்க்க\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n: தமிழில் கதோபனிஷது, நசிகேத வெண்பா, முதல் பகுதி, மூன்றாம் வரம்\nநசிகேதன் வேண்டிய மூன்றாம் வரம்\nஉள்ளார் இலாரென்றுப் பல்லார் உயிரது\nமூதறிவாய் மூன்றாம் வரந்தருவீர் உம்மொழியாற்\nஉயிர் உடலை விட்டுப் பறவை போல் பறந��து போன பின்னும், இறந்தவரை இருப்பதாகச் சிலரும் மறைந்ததாகச் சிலரும் சொல்கிறார்களே, அது ஏன் மரணத்தின் இயல்பைப் பற்றியத் தெளிவான முழு அறிவை உங்களிடமிருந்து பெறுவதே என் மூன்றாவது வரமாகும் (என்றான் நசிகேதன்).\n தொலைநோக்கின் அடிப்படையில் ஒரு நல்ல ஆசிரியனுக்கு தொழில்முறை இக்கட்டு வருவது உண்டா\nஆசிரிய-மாணவ உறவு நுட்பமானது. முற்றிலும் தன்னலமில்லாத அக்கறையெனில், ஒரு நலல ஆசிரியரின் அக்கறை மட்டுமே. தாயிடம் கூட இந்தத் தன்மையை எதிர்பார்க்க இயலாது என்று தோன்றுகிறது. ஆசிரிய-மாணவ நட்பும் உறவும் எல்லா ஆசிரிய மாணவருக்கும் கிடைப்பதில்லை. அந்த வருட அறிமுகங்களோடு முடிகின்றன; தற்காலிக நட்பாகக் கூட வளர்வதில்லை பெரும்பாலும். சில ஆசிரிய-மாணவ நட்புகளோ சாதாரண உறவு நிலைகளையும் தாண்டி நிரந்தரப் பிணைப்பாகிறது. இன்றைய முகமற்ற சமூகத்திலும் இத்தகைய ஆசிரிய-மாணவப் பிணைப்புகள் ஏற்படும் சாத்தியம் உண்டு என்றே நம்புகிறேன்.\nஒரு கதை. தொடர்ந்து ஒரு கேள்வி.\nஇரண்டு மாணவர்களும் சிறு வயது முதலே ஒன்றாகப் படித்தவர்கள். சிறந்த மாணவர்கள். இருவருக்குமே தங்கள் வாழ்வில் பொதுநலன் கருதி வாழவேண்டும், இன்னாராய் உயர வேண்டும் என்ற நோக்கங்கள் உண்டு. சீர்மைக்கானத் தொலைநோக்கோடு கல்லூரியில் காலெடுத்து வைத்தார்கள்.\n'சத்துள்ள செயற்கை உணவு' பற்றிப் படித்து ஆராய்ச்சி செய்து, பட்டப்படிப்பு முடித்து அதே துறையில் பணி செய்து, செயற்கை உணவுக்கான தூண்டு மற்றும் செரிமானப் பொருளைக் (enzymes) கண்டுபிடித்து, சத்துள்ள செயற்கையுணவைக் குறைந்த செலவில் தயாரித்து, உலகத்தின் பசிப்பிணியைப் போக்க வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோள் இருவருக்கும் உண்டு.\nகல்லூரியிலேயே முதல் மாணவனாக வந்தால், 'செயற்கை உணவு தயாரிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உதவி ஆய்வாளராக, உயர்ந்த சம்பளத்தில் உலகம் முழுதும் சுற்றி வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்' என்பதை, கல்லூரிக்கு வந்த முதல் நாளில் அறிந்து கொண்டார்கள்.\nவாழ்வும் வளமும் பெறும் நம்பிக்கையுடன், இருவருமே நன்றாகப் படிக்கத் தொடங்கினார்கள். ஒருவன் தொடர்ச்சியாக நல்ல மதிப்பெண்கள் பெற்று வந்தான். இன்னொருவன் நாளடைவில் படிப்பில் கவனம் செலுத்தாமல், விளையாட்டிலும் மற்றவற்றிலும் கவனம் செலுத்தி அவற்றில் முதன்மையாக ��ந்தான்.\nமுதல் மாணவன், தான் கொண்ட குறிக்கோளுக்கிணங்க கல்லூரியிலேயே முதன்மையாக வந்து, பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்து, தொழிலில் மேன்மையுடன் நான்கு வருடங்களாய்த் தொடர்ந்து பதவி உயர்வும் பெற்று வந்தான். எனினும், குறிக்கோளை அடைந்த பாடில்லை; ஆராய்ச்சிக்கும் தொழிலுக்கும் ஏதோ ஒரு தடை வந்து கொண்டே இருந்தது.\nவிளையாட்டிலும் மற்றவற்றிலும் முதன்மையாக வந்த மற்றவன், சேர்த்து வைத்த பணத்தில் சிறிதை லாட்டரிச் சீட்டுகள் வாங்கச் செலவழித்தான். தொடர்ச்சியாக நான்கு வருடங்களில் அவனுக்கு லாட்டரிப்பரிசு விழவும், மிகுந்த செல்வந்தனான். அதை வைத்து விளையாட்டுக் குழுக்களையும் திடல்களையும் வாங்கி வளர்த்து மேலும் செல்வம் சேர்த்தான். பத்து வருடங்களுக்குள் உலகச் செல்வந்தர் பட்டியலில் இடம்பெற்றான்.\nபத்தாம் வருடம், உலகமெங்கும் பரவியப் பொருளாதார நெருக்கடியில் அடிபட்ட பன்னாட்டு நிறுவனம், சிதைந்து போகும் நிலைக்கு வந்தது. 'வேலை இழப்பில் கவலையில்லை, காரியம் கைகூடி வரும் வேளையில் தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்து முடிக்க இயலாதோ' என்று முதல் மாணவன் வசதியிழந்து வருந்திக் கொண்டிருக்கையில், செல்வந்தனான மற்றவன் அந்தப் பன்னாட்டு நிறுவனத்தை விலைக்கு வாங்கினான்.\nபழைய மாணவர்கள் வேறு சூழலில் மீண்டும் சந்தித்தார்கள்.\nகதையின் போக்கு சுவாரசியமாக இருந்தாலும், கேள்வி அதைப் பற்றியதல்ல. கேள்வி: நீங்கள் இவர்களின் சிறு வயது ஆசிரியராக இருந்திருந்தால், இரண்டு மாணவர்களில் ஒருவருக்கு மட்டுமே சிறப்பாகக் கல்வி கற்றுத்தர முடியும் என்ற நிலையில், எந்த மாணவரைத் தேர்ந்தெடுத்திருப்பீர்கள்\nகூட்டிலிருந்து பறந்த புள் எங்கே போகும் இன்னொரு கூட்டைத் தேடிப் போகும் அல்லது அதே கூட்டுக்குத் திரும்பும் என்பது சிற்றறிவுக்கும் எட்டுமே இன்னொரு கூட்டைத் தேடிப் போகும் அல்லது அதே கூட்டுக்குத் திரும்பும் என்பது சிற்றறிவுக்கும் எட்டுமே உயிர்ப் பறவை இன்னொரு கூட்டைத் தேடிப் போவதைத் தான் மரணம் என்கிறோமா உயிர்ப் பறவை இன்னொரு கூட்டைத் தேடிப் போவதைத் தான் மரணம் என்கிறோமா இது உண்மையானால், உயிர்ப்பறவை எத்தனைக் கூடுகளைத் தேடிப் போகும் இது உண்மையானால், உயிர்ப்பறவை எத்தனைக் கூடுகளைத் தேடிப் போகும் எப்போது சளைக்கும் ஒருவேளை உயிர்ப்ப���வை பிரிந்த கூட்டுக்கே திரும்பி வரும் பொருட்டில், பறந்த நேரம் மட்டுமே மரணமா கேள்விகள் தொடர்ச்சியாக நமக்கே தோன்றும்போது, நசிகேதன் மனதில் தோன்றியிருக்காதா கேள்விகள் தொடர்ச்சியாக நமக்கே தோன்றும்போது, நசிகேதன் மனதில் தோன்றியிருக்காதா எமனைப் பார்த்து இலேசாகச் சிரித்து, \"ஐயா, எமன் அவர்களே, எனக்கு ஒரு சந்தேகம். ஒரு மனித உயிர் அதன் உடலை விட்டுக் கூடு விட்ட பறவை போல் பறந்து போனதும், 'மனிதர் இறந்து போனார்' என்கிறார்கள் சிலர். இன்னொரு கூட்டத்தினரோ, 'இல்லை மனிதர் இறக்கவில்லை, இன்னும் இருக்கிறார்' என்கிறார்கள். இதில், யார் கூற்று உண்மை எமனைப் பார்த்து இலேசாகச் சிரித்து, \"ஐயா, எமன் அவர்களே, எனக்கு ஒரு சந்தேகம். ஒரு மனித உயிர் அதன் உடலை விட்டுக் கூடு விட்ட பறவை போல் பறந்து போனதும், 'மனிதர் இறந்து போனார்' என்கிறார்கள் சிலர். இன்னொரு கூட்டத்தினரோ, 'இல்லை மனிதர் இறக்கவில்லை, இன்னும் இருக்கிறார்' என்கிறார்கள். இதில், யார் கூற்று உண்மை இந்த ஐயத்தினால் ஏற்பட்டக் குழப்பம் என்னை வாட்டுகிறது. மரணத்தின் தன்மை பற்றித் தெளிவாக எடுத்துச் சொல்லி என் குழப்பத்தை நீக்குங்கள். இந்த அறிவை நீங்களே வழங்க வேண்டும். இது என் மூன்றாவது வரம்\" என்றான்.\nஅறிவை அதற்கான ஆசிரியரிடம் பெறுவது போலாகுமா இருபடிச் சமன்பாட்டுக் கணிதம் பற்றித் தமிழாசிரியரிடம் விளக்கம் கேட்டால் பலனிருக்குமா இருபடிச் சமன்பாட்டுக் கணிதம் பற்றித் தமிழாசிரியரிடம் விளக்கம் கேட்டால் பலனிருக்குமா மரணத்தின் தன்மை பற்றி விளக்க, மரணதேவனை விட ஒரு சிறந்த ஆசிரியன் கிடைப்பானா\nஎமனும், \"மரணத்தின் தன்மை தானே கேள். உயிர் போனது போனது தான்\" என்றோ, \"உயிர் போகவில்லை, சுற்றிக் கொண்டே இருக்கும்\" என்றோ சுருக்கமாகச் சொல்லிவிட்டால், கதை முடிந்து விடும். அத்தகைய பதிலினால் யாருக்கு என்ன பலன் கேள். உயிர் போனது போனது தான்\" என்றோ, \"உயிர் போகவில்லை, சுற்றிக் கொண்டே இருக்கும்\" என்றோ சுருக்கமாகச் சொல்லிவிட்டால், கதை முடிந்து விடும். அத்தகைய பதிலினால் யாருக்கு என்ன பலன் உருப்படாத வரமாகி விடுமே அதனால் நசிகேதன், \"தெள்ளிய மூதறிவு வேண்டும்\" என்று கேட்டான்.\nமூதறிவு என்றால் முதிர்ந்த அறிவு. அறிவு எப்படி முதிர்கிறது மூன்று வகையில் அறிவானது முதிர்ச்சியடைகிறது. தெரிந்து கொள்ளும் ��கையிலும், புரிந்து கொள்ளும் வகையிலும், அறிந்து கொள்ளும் வகையிலும் என மூவகையிலும் முதிர்வதே மூதறிவு. மேலோட்டமான புரிதல் அல்ல மூதறிவு என்பதை மட்டும் இங்கே வலியுறுத்தி, மூவகை அறிவு முதிர்ச்சி பற்றிய விளக்கத்தைப் பிறகு சேர்க்கிறேன்.\nமேம்போக்கான பதிலைச் சொல்ல இடம் தரலாகாது என்று திட்டமிட்டே தெள்ளிய மூதறிவு கேட்டான் நசிகேதன். \"ஐயா, எமனாரே, மரணத்தின் நுண்மையை அறிய விரும்புகிறேன். ஏனென்றால், மரணத்துக்கப்பால் நடக்கக்கூடிய நன்மை தீமைகளைப் பற்றி உயிருடன் இருக்கும் போதே அறிந்தால், பயனுள்ள வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும். மரணத்தைப் பற்றிய அறியாமை நீங்கி, நல்வாழ்வு வாழ முடியும்\" என்று சொல்லாமல் சொன்னான். \"மரணம் பற்றிய மூதறிவு வேண்டும், அதுவும் உம்மொழியால் வேண்டும்\" என்று சொல்லி, எமனின் பதிலுக்குக் காத்திருந்தான்.\n55 பின்னூட்டங்கள் - படிக்க/சேர்க்க\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n: தமிழில் கதோபனிஷது, நசிகேத வெண்பா, முதல் பகுதி, மூன்றாம் வரம்\nகடோபனிஷதத்தில் நசிகேதனின் இரண்டாவது வரம் பற்றியப் பாடல்களில் சடங்குகளும் இனக்குறிப்புகளும் நிறைய வருகின்றன. அவற்றைத் தவிர்த்திருக்கிறேன் அல்லது குறைத்திருக்கிறேன். சில இடங்களில் விவரங்களை மாற்றியிருக்கிறேன்.\nஇது குறித்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பி அறிவுரை சொன்ன அன்பர்களுக்கு நன்றி. இங்கே என் கருத்துக்கள் சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். முந்தைய பாடலின் பின் குறிப்பாகவோ பின்னூட்டமாகவோ எழுதியிருந்தால், பாடலுக்கு ஒரு திசைதிருப்பலாகப் போய்விடுமோ என்று அஞ்சி, தனிப்பதிவாக எழுதுகிறேன்.\nசடங்கு மற்றும் இன விவரப் பாடல்களைக் கடோவின் பிற்சேர்க்கை என்று நான் எண்ணினாலும், இது வடமொழி நூல் பற்றிய ஆய்வல்லாததால் அதுபற்றிய என் கருத்துக்களை எழுத விரும்பவில்லை. நசிகேத வெண்பாவில் வடமொழி நூலின் அடிப்படைக் கருத்தை, என் பார்வையில் சொல்ல முற்பட்டிருக்கிறேன். மூலத்தைச் சிதைக்கவோ, தார்மீகப் பிரசாரமாகவோ, சமூகமாற்றக் கொள்கையுடனோ, வேறெந்த புதைந்த எண்ணத்தோடோ எழுதவில்லை.\n இன்றைக்கும் புதுமையாகத் தோன்றும் கருத்துக்கள் உள்ளப் பழம்பெரும் நூலான கடோவின் கனமான ஆழ்ந்த சிந்தனைகளை உருவாக்கும் அறிவு, எள்ளளவும் எனக்கில்லை. உள்ளதை உரைக்கவே திண்டாடுகிறேன் என்பதும் உண்மை. கடோவைத் தழுவி எழுதப்பட்டு வரும் நூலானாலும், என்னளவில், நசிகேத வெண்பா மனிதநேயம் பற்றியத் தமிழ் நூல். ஒரு சிறப்பான வடமொழி நூல், மொழியின் தொன்மை காரணமாகத் தமிழில் படிக்க முடியாமல் போவதைத் தடுக்க, முடிந்தவரை பா வடிவில் கொடுக்க, முயற்சி செய்யலாமென்று தோன்றியதால் எழுதுகிறேன். பொழுதும் போகவும் ஒரு உருப்படியான வழி. சடங்குகளையும் இன விவரங்களையும் குறைத்ததற்கும் சில இடங்களில் நீக்கியதற்கும் காரணம், இக்காலத்துக்கு ஏற்ற வகையில் பரவலான படிப்புக்கு ஏதுவாகும் என்று நினைத்ததால். மேலும், அவ்விவரங்கள் படிப்பவரை நூலின் மையத்திலிருந்து விலக்கி நடத்துவதாக நான் தீவிரமாக நம்புகிறேன். என் நம்பிக்கைகள், என் அறிவின் நிறைகுறைகளைக் காட்டும் என்பதையும் உணர்கிறேன். மற்றபடி, அவரவர் நம்பிக்கைகளை மதிக்கிறேன்.\n'பலன் மட்டும் நிஜம், அதைக் கொடுக்கும் சடங்கு கண்மூடித்தனமோ' என்ற கேள்விக்கு ஏற்ற பதில் இப்போது எனக்குத் தோன்றவில்லை (நல்ல கேள்வி' என்ற கேள்விக்கு ஏற்ற பதில் இப்போது எனக்குத் தோன்றவில்லை (நல்ல கேள்வி). 'தூக்கமும் தியானமும் கூடத் கண்மூடித்தனம் தான்' என்ற சுவையான முரணைச் சுட்டியதற்கும் நன்றி. அருமையான பார்வை. இதற்கான என் கருத்தை பின் பாடல்களில் விளக்கமாக எழுதுகிறேன். முன்பாடல்களில் அஜாதசத்ரு-பாலாகி உரையாடலை எழுதி, இதற்கு ஒரு சிந்தனைத் தளத்தை ஏற்படுத்தியிருக்கிறேன். துயில் பலவகையானது என்றான் அஜாதசத்ரு. தியானமும் துயிலே. சாதாரணமாக உறங்கும் ஒருவனை வைத்து ஆன்மீகத் தேடலை, தன்னறிவை, மரணத்துக்கப்பாற்பட்டப் பயணத்தை அறிய முயல்வதாகச் சொன்னான் அஜாதசத்ரு. அவன் சொன்ன வழி, தீவிரத் தியானமே என்பது இந்நேரம் புரிந்திருக்கும். அறிவு மழுங்கிய நிலையில் செய்யப்படும் சுளிக்கத்தக்கச் செயல்களை விவரிக்கும் ஒரு சொல்லாக வழங்கப்பட்டாலும், கண்மூடித்தனம் என்பது ஒரு விசை. விசையை இயக்கினால் இயங்குவது யாதென்பதையும் நாமே தீர்மானிக்க வேண்டும். தன்னறிவுக்கு ஓய்வு கொடுப்பதும் கண்மூடித்தனமே எனினும், ஓய்வு தன்னறிவை வளர்க்கவே என்றான் அஜா. தன்னறிவுக்கு நிரந்தர ஓய்வு உண்டா). 'தூக்கமும் தியானமும் கூடத் கண்மூடித்தனம் தான்' என்ற சுவையான முரணைச் சுட்டியதற்கும் நன்றி. அருமையான பார்வை. இதற்கான என் கருத்தை பின��� பாடல்களில் விளக்கமாக எழுதுகிறேன். முன்பாடல்களில் அஜாதசத்ரு-பாலாகி உரையாடலை எழுதி, இதற்கு ஒரு சிந்தனைத் தளத்தை ஏற்படுத்தியிருக்கிறேன். துயில் பலவகையானது என்றான் அஜாதசத்ரு. தியானமும் துயிலே. சாதாரணமாக உறங்கும் ஒருவனை வைத்து ஆன்மீகத் தேடலை, தன்னறிவை, மரணத்துக்கப்பாற்பட்டப் பயணத்தை அறிய முயல்வதாகச் சொன்னான் அஜாதசத்ரு. அவன் சொன்ன வழி, தீவிரத் தியானமே என்பது இந்நேரம் புரிந்திருக்கும். அறிவு மழுங்கிய நிலையில் செய்யப்படும் சுளிக்கத்தக்கச் செயல்களை விவரிக்கும் ஒரு சொல்லாக வழங்கப்பட்டாலும், கண்மூடித்தனம் என்பது ஒரு விசை. விசையை இயக்கினால் இயங்குவது யாதென்பதையும் நாமே தீர்மானிக்க வேண்டும். தன்னறிவுக்கு ஓய்வு கொடுப்பதும் கண்மூடித்தனமே எனினும், ஓய்வு தன்னறிவை வளர்க்கவே என்றான் அஜா. தன்னறிவுக்கு நிரந்தர ஓய்வு உண்டா ஓயுமானால் அதன் இருப்பிடம் (resting place) யாது ஓயுமானால் அதன் இருப்பிடம் (resting place) யாது ஓய்வு துயிலென்றால், எந்த வகைத் துயில் ஓய்வு துயிலென்றால், எந்த வகைத் துயில் இந்தச் சிந்தனைத் தளத்திற்குத் திரும்பவும் வருவோம்.\nநானறியாத ஆழ்ந்த வேத விவரங்களும் கருத்துக்களும் கொடுத்து, மதநூல் எழுதும் முறை பற்றி அறிவுரை வழங்கியதற்கு மீண்டும் நன்றி. எழுத்துக்கு வழிகாட்டியாக அவற்றைக் கருதுகிறேன். அதே நேரம், இந்த நசிகேத வெண்பா மதநூல் அல்ல என்பதையும் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். இது கடோவின் 1:1 மொழிபெயர்ப்பும் அல்ல (அதனால் சில சுதந்திரங்களை எடுக்க முடிகிறது :). உபனிஷதுகளின் மொத்தக் குத்தகைக்காரர் போல் வந்திருக்கும் கருத்துக்களுக்குப் பதில் சொல்லிப் பயனில்லை என்று நினைத்தாலும், சாதாரண இரட்டைநிலைக்கு மேலான ஆழமான பதிலைச் சொல்லத் தெரியவில்லை.\nமற்றபடி, பொதுவில் கருத்திட அழைக்கிறேன். அதனால் படிக்கும் ஏனையரும் தத்தம் கருத்துக்களைப் பகிர முடியும். திரு.காஸ்யபன் சொல்லியிருப்பது போல் தத்துவ விவாத விளக்கங்களுக்காக முழுமையாக எழுதப்பட்ட நூல் கடோபனிஷது. தத்துவங்களைப் புரிந்து கொள்ள அறிவில் முதிர்ச்சி வேண்டும்; விவாதிக்கவோ, தெளிவும் முதிர்ச்சியும் (நேரமும்) இன்னும் அதிகம் வேண்டும். இங்கே வரும் பின்னூட்டங்கள் பலவும் மிக நுண்மையாக இருப்பதாக நினைக்கிறேன். நிறைய பின்னூட்டங்கள் சிந்தனையைத் தூண���டுவதாக நினைக்கிறேன். தத்துவ விவாதத்தில் கவர்ச்சி இல்லை (குறிப்பாக நசிகேத வெண்பா :), திருப்பமில்லை. தத்துவ விவாதம், வெறும் வெந்த பருப்பைச் சுவைப்பது போன்றது. வாய்க்குள் இட்டப் பருப்பில் பச்சை மிளகாய், உப்பு, ஜீரகம், மிளகு, சிறு வெங்காயம், பூண்டு, இஞ்சி, நெய், ஏலக்காய், கருவேப்பிலை என்று பலவிதச் சுவைக்கூட்டிகளை மனம் கற்பனை செய்து சேர்க்கும் பொழுது, நாவில் சுவையுண்டாகி வெறும் பருப்பும் பெரு விருப்பாகிவிடுகிறது. சுவைக்கூட்டிகளாக விளங்கும் பின்னூட்டங்கள் நசிகேத வெண்பாவையும் ரசிக்க வைக்கின்றன (மிக நன்றி). முடிந்தவரைப் பொதுவில் பின்னூட்டமிட நட்புடன் மீண்டும் அழைக்கிறேன்.\nஇரண்டாம் வர உரையாடலில் கடோபனிஷத நூலின் சாரம் அடங்கியிருக்கிறது. பிற பகுதிகள் மரணம், உயிரின் பயணம் போன்ற கனமானக் கருத்துக்களைத் தொட்டாலும், இரண்டாம் வரத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் 'நல்லொழுக்கமும் உள்ளுக்குள் உறையும் தீயுமே மேன்மைக்கு வழிகாட்டிகள்' என்ற கருத்து, மீண்டும் மீண்டும் பல விதங்களில் வலியுறுத்தப்படுகிறது. இரண்டாம் வர உரையாடல், வரும் பகுதிகளின் முன்னோட்டம் என்று எழுதி முடிக்கிறேன். (தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன் :)\nமூன்றாம் வரப்பாடல் அடுத்த பதிவில்.►\n28 பின்னூட்டங்கள் - படிக்க/சேர்க்க\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n: இடையுரை, தமிழில் கதோபனிஷது, நசிகேத வெண்பா\nமூன்றாம் வரம் கேளென்றான் எமன்\nநான்கு நெறிகளையும் நெஞ்சில் நிறுத்திநிதம்\nமூன்று முறையேனும் மூச்சடக்கும் மாந்தர்\nஇருநிலை விட்டிருப்பார் என்றும் இனியுன்\nஅடக்கம், அருள், அன்பு, அறம் எனும் நான்கு நெறிகளை மனதில் எண்ணியபடி தினமும் மூன்று முறையாவது மூச்சையடக்கிப் பழகும் மனிதர்கள், மரணம் பிறவி எனும் இரண்டு நிலைகளையும் துறப்பார்கள்; இனி எஞ்சியிருக்கும் உன் ஒரு வரத்தை கேட்டு முடி (என்றான் எமன்).\n'வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும்' என்றார் வள்ளுவர். 'தெய்வம் வானில் உறையும்' என்ற பொது நம்பிக்கையினால் சொன்னாரே தவிர, தெய்வமாக வாழ வானுலகம் செல்ல வேண்டியதில்லை என்பதே வள்ளுவர் வாக்கின் மறைபொருள்.\nஇனிப்பு மருந்து. மருந்து சாப்பிட்டால் நோய் குணமாகி விடும் என்ற நம்பிக்கை. மருந்துண்ணும் அவசியமே இல்லாது நோயின்ற�� வாழலாம் என்றால், 'அதெப்படி' என்று நகைப்பதில்லையா பல மருந்துகளை ஒவ்வொன்றாகப் பயன்படுத்திப் பார்த்து, முடிவில் 'சிறுவயது முதலே உடல் நலத்தைப் பேணுவோர்க்கு நோய் வராது, மருந்தே தேவையில்லை' என்று அடுத்தவருக்கு அறிவுரை வழங்குவது நமக்குப் பிடிக்கும். வள்ளுவரைப் போல் மனிதமனம் அறிந்தவர் உண்டோ மரண பயம் மன நோய். சடங்குகளும் கண்மூடித்தனங்களும் பயனில்லா மருந்துகள். நல்லொழுக்கம், பயனற்ற மருந்தின் அவசியத்தை நீக்கும் முறையானப் பேணல். 'மனிதனாக வாழலாம்' என்றால் கேட்போமா மரண பயம் மன நோய். சடங்குகளும் கண்மூடித்தனங்களும் பயனில்லா மருந்துகள். நல்லொழுக்கம், பயனற்ற மருந்தின் அவசியத்தை நீக்கும் முறையானப் பேணல். 'மனிதனாக வாழலாம்' என்றால் கேட்போமா 'அடப்போய்யா, தாடிக்காரரே' என்போம். அதனால், 'தெய்வமாக வாழலாம்' என்றார் வள்ளுவர். 'ஆகா' என்று இன்றுவரைத் தலையாட்டுகிறோம். 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' எனும் வரிகள், இரண்டு நிமிட இசை ரசனைக்கும் அப்பாற்பட்டது என்று உணர்ந்தால், ஏதேனும் செய்வோம்.\n'நசிகேத வேள்வியை தினம் மூன்று முறை செய்தவர்கள் மோட்சம் பெறுவார்கள்' என்று இந்தப் பாடலுக்குப் பொருள் கொள்ளலாம்; 'தினமும் மூன்று முறையாவது நசிகேத வேள்வி எனும் நல்லொழுக்க வாழ்க்கை முறையைக் கடைபிடித்தால், மரணம் பிறவி என்ற வீண் சிந்தனைகளைத் தவிர்க்கலாம்' என்றும் பொருள் கொள்ளலாம். ஒரு நாளைக்கு மூன்று முறை என்ற பழக்கத்தைக் கடைப்பிடித்தல் எளிது. சிறுகச் சேர்த்தால் பெருகும் தானே\nசொர்க்கம் செல்லும் வழியை உலகுக்கு அறிவிக்க எழுதப்பட்டதல்ல நசிகேதன் கதை. மரணபயம் தொட்டக் கண்மூடித்தனங்களைத் தவிர்த்து, வாழ்நாளில் மனிதன் மனிதனாக அறிவோடும் அன்போடும் வாழவேண்டும் என்பதை உணர்த்தவே எழுதப்பட்டது. ஒரு மனிதனுக்கேற்பட்ட மரணக் கலக்கத்தினால் தானே இந்தத் தொல்லை நிகழ்ந்தது மரணம் பற்றிய அறியாமையினால் தானே இந்த நிலை வந்தது மரணம் பற்றிய அறியாமையினால் தானே இந்த நிலை வந்தது வாழும் நாளில் ஒழுக்கம் தவறாதிருந்தால் மரண அச்சம் தேவையில்லையே வாழும் நாளில் ஒழுக்கம் தவறாதிருந்தால் மரண அச்சம் தேவையில்லையே பூமியிலேயே நிம்மதி கிடைக்குமே சொர்க்கத்தில் நிம்மதியும் நிறைவும் தேடுவதை விட, வாழ்நாளில் பூமியில் பெறுவது இன்னும் மேன்மையல்லவா\n'அப்பா ��ம்மாவிடம் போக வேண்டும், பழம் பாயசம் வேண்டும், பொம்மை வேண்டும் என்று மூன்று வரங்களைக் கேட்பானென்று பார்த்தால், எங்கேயோ போகிறானே பிள்ளை வரம் தருவதாகச் சொல்லி இக்கட்டில் சிக்கினோமா வரம் தருவதாகச் சொல்லி இக்கட்டில் சிக்கினோமா இதென்ன, வம்பாகி விட்டதே' என்றெல்லாம் எமன் நினைத்தானா அதை மனதில் கொண்டவன் போல், 'மூன்றாவது வரத்தைக் கேட்டு முடியப்பா சீக்கிரம்' என்றானா அதை மனதில் கொண்டவன் போல், 'மூன்றாவது வரத்தைக் கேட்டு முடியப்பா சீக்கிரம்' என்றானா அல்லது, எமன் இதுகாறும் நசிகேதனை மெய்யறிவு பெறத் தயார் செய்தானா\nமெய்யறிவு பற்றிய நசிகேத போதனைக்கு, மூன்றாவது வரமே விதை. ►\n6 பின்னூட்டங்கள் - படிக்க/சேர்க்க\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n: இரண்டாம் வரம், தமிழில் கதோபனிஷது, நசிகேத வெண்பா, முதல் பகுதி\nவேள்விக்கு நசிகேதன் பெயரிட்டான் எமன்\nவேள்வித்தீ மாட்சியை வாய்ப்பாடாய் மீட்டுரைத்தோன்\nவாள்முனைப் பாங்கறிந்து வந்தகாலன் - கேளென்றான்\nஎன்னாதார் இல்லார் இதுவுந்தீ என்றினிமேல்\nவேள்வியின் சிறப்பையும் முறையையும் வாய்ப்பாடாகத் திருப்பிச் சொன்ன நசிகேதனின் வாள்முனை போன்ற கூர்மையான அறிவைக் கண்டு மகிழ்ந்த எமன், நசிகேதனுக்கு ஒரு பொன்மாலையைச் சூட்டி, \"இனி இந்த வேள்வியை உன்னுடையதாக உன்பெயரிட்டு அழைக்காதவர் எவருமில்லை\" என்றான்.\nபாங்கறிந்து வந்தகாலன்: பாங்கு அறிந்து உவந்த காலன்\nஇதுவுந்தீ: இது உன் தீ (நசிகேத வேள்வித் தீ)\nகசடறக் கற்பதும், கற்றதைத் தெளிவாக வெளிப்படுத்துவதும் மாணவனுக்கு அழகு. மாணவனின் திறனறிந்து மெச்சி மேலும் நல்லறிவூட்டுவது ஆசிரியனுக்கு அழகு. தெளிந்த அறிவைப் பெற வழி செய்யும் கல்வியைக் கசடறக் கொடுப்பதே நல்ல மாணவனுக்குப் பெரும் பரிசு என்றாலும், தவறில்லாமல் கற்றான் என்பது தெரிந்து ஊக்கப் பரிசு கொடுப்பது, ஆசிரியரின் கடமை தாண்டிய அன்பை மேம்படுத்திக் காட்டுவதாகும்.\n'பொன்னால் செய்திருந்தாலும், ஆரம் சங்கிலியே. பிறவிப்பிணி பொன்னாரம் போன்றது. பொன்னைக் கண்டு மயங்காமல் அந்தச் சங்கிலியை அறுக்க, தெளிவான மனமும் ஒழுக்கமும் வேண்டும் என்ற உண்மையை உணர்த்தவே எமன் பொன்னாரம் வழங்கினான் என்பதை நசிகேதன் புரிந்து கொண்டான்' என்று வடமொழிப் பாடலுக்கு ஆதிசங்கரர் வழங்கிய விளக்கம் சுவையானது. ►\n17 ���ின்னூட்டங்கள் - படிக்க/சேர்க்க\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n: இரண்டாம் வரம், தமிழில் கதோபனிஷது, நசிகேத வெண்பா, முதல் பகுதி\nவேள்வி விவரம் சொன்னான் எமன்\nஅடக்கமருள் அன்பறம் கட்டி அதனுள்\nமுடக்கவொரு மூச்சில் வருந்தீ - புடமிட்டப்\nபொன்போலே மின்னும் மனிதமும் பற்றற்றுத்\nஎதிர் நிலைகளைச் சாராது, மனதுள் அடக்கம், அருள், அன்பு, அறம் எனும் சிந்தனைகளைச் செய்தபடி மூச்சை அடக்கிப் பழகுவதே வேள்வி; இந்த நல்லொழுக்க வேள்வித்தீ, மனிதரைப் புடமிட்டுப் பொன் போல் மின்னச் செய்யும் (என்றான் எமன்).\nவேதமும் சாத்திரமும் நன்கு கற்றறிந்த ஞானி ஒருவர் இருந்தார். தனக்குச் சுய அறிவு முற்றும் வந்ததென்று நினைத்தார். தன்னை அறியும் வித்தையைப் பற்றி அந்த ஊர் அரசனுக்கு எடுத்துச் சொல்லித் தன்னுடைய பேரறிவைப் பகிரங்கப் படுத்த எண்ணினார். அரசனிடம் சென்று, \"அரசே, முழுமையான சுய அறிவைப் பெறுவது எப்படி என்று உனக்குக் கற்றுத் தருவேன்\" என்றார்.\nஅரசனும் அறிஞனே, எனினும் முழுமையான தன்னறிவைப் பெற பெரும் முயற்சி செய்து கொண்டிருந்தான். வாராது வந்த மாமுனி தாராது தரும் பேரறிவை விடுவானா \"பேரறிஞரே, உங்களுக்குப் பொன்னும் மண்ணும் பரிசளித்து மகிழ்வேன். தன்னறிவாம் பேரறிவைப் பெற நான் என்ன செய்ய வேண்டும் \"பேரறிஞரே, உங்களுக்குப் பொன்னும் மண்ணும் பரிசளித்து மகிழ்வேன். தன்னறிவாம் பேரறிவைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்\" என்று பணிவோடு கேட்டான்.\n\"ஒரு வேள்வி செய்ய வேண்டும்\" என்றார் ஞானி. \"மனதை ஒருமைப்படுத்தி மூச்சை அடக்கிப் பல காலம் செய்ய வேண்டிய வேள்வி. உன்னால் முடியுமா\n\"மூச்சைக் கட்ட ஓரளவுக்குத் தெரியும். மனம் தறிகெட்டு ஓடுகிறதே, எப்படி ஒருமைப்படுத்துவது என்று சொல்லித் தருவீர்களா\n\"மனதை ஒருமைப்படுத்துவதே தன்னறிவின் முதல் படி. இதோ எதிரில் ஒளிவீசிக் கொண்டிருக்கிறானே, சூரியன். அவனே பேரறிவின் சின்னம். அவனையே மனதில் எண்ணி மூச்சைக் கட்டினால் ஒருமைப்படுத்தலாம்\" என்றார் ஞானி.\n\"சூரியனை ஏன் மனதில் வரிக்க வேண்டும்\n\"சூரியன் இருளை அகற்றி உலகெங்கும் விழிப்புக்கு வழி செய்கிறான்\" என்றார் ஞானி.\n\"மன்னியுங்கள் பேரறிஞரே\" என்றான் மன்னன். \"சூரியன் என்பது மனிதன் வடித்த உருவம். சூரியன் என்ற உருவத்துக்கு எல்லையுண்டு. சுயேச்சையான சக்தி எதுவும் இல��லை. சுயேச்சையான எல்லயற்றத் தன்மையதான ஒளி சூரியனுக்குப் பின்னணியில் இருப்பதால், நான் ஒளியை மனதில் வரித்து மனதைக் கட்டுப்படுத்துகிறேன். சூரியனை வரித்தால் மனம் சூரியனுக்குக் கட்டுப்பட்டதாகி விடுமே பிறகு மனம் நமக்கு எப்படிக் கட்டுப்படும் பிறகு மனம் நமக்கு எப்படிக் கட்டுப்படும் மேலும், சுயேச்சையான குணத்தை ஒரு உருவத்துள் கட்டி வைத்தால், அவரவர் கட்டிய உருவங்களினால் கலவரம் வருமே மேலும், சுயேச்சையான குணத்தை ஒரு உருவத்துள் கட்டி வைத்தால், அவரவர் கட்டிய உருவங்களினால் கலவரம் வருமே தன்னைப் பற்றிய அறிவை எப்படி வழங்கும் தன்னைப் பற்றிய அறிவை எப்படி வழங்கும் ஒருமைப்பாடு எப்படி வரும் என் மக்களுக்குள் உருவங்களால் பிரிவினை வரும். அவர்களுக்கு ஏற்பில்லாதது எனக்கும் உதவாது\" என்றான் பணிவுடன்.\n சந்திரனை எண்ணி மனதைக் கட்டு. நான் பலமுறை அவ்வாறு செய்து சுய அறிவு பெற்றிருக்கிறேன்\" என்றார் ஞானி.\n\"மன்னியுங்கள் பேரறிஞரே\" என்றான் மன்னன். \"சந்திரன் என்பதும் மனிதன் வடித்த உருவம். சந்திரனின் தன்மை தண்மை. மனித மனம் அன்பினாலும் பண்பினாலும் குளிர்கிறது. சந்திரனுக்குப் பதில் அன்பையும் பண்பையும் மனதில் வரித்தால், சந்ததியும் சுற்றமும் என்றைக்கும் கொண்டாடுவார்கள். நீங்கள் சொல்லும் வழி என் மக்களுக்கு உதவாது. அவர்களுக்கு உதவாத வழி எனக்கும் உதவாது\" என்றான் பணிவுடன்.\nஞானி யோசித்தார். வம்பாகி விட்டதே \"வெளி\" என்றார். \"மன்னா, உன் சிக்கலுக்குத் தீர்வு கண்டேன். வெளி உருவமற்றது, பரந்தது, எல்லையில்லாதது, தனித்தன்மையற்றது. வெளியை வரி\" என்றார்.\n\"மன்னியுங்கள் பேரறிஞரே\" என்றான் மன்னன். \"வெளியின் தன்மை என்ன அளக்கமுடியாத நிறைவு மற்றும் அசைக்கமுடியாத நிலை. வெளியின் குணங்களை மனதில் வரித்தால் மனம், நிறைவு மற்றும் நிலைத் தன்மைகளை அடையுமே அளக்கமுடியாத நிறைவு மற்றும் அசைக்கமுடியாத நிலை. வெளியின் குணங்களை மனதில் வரித்தால் மனம், நிறைவு மற்றும் நிலைத் தன்மைகளை அடையுமே வெளியை அளக்க முடியும் - இதோ பாருங்கள்\" என்று இரண்டு கைகளையும் பந்து போல் அடக்கி அவரிடம் காட்டினான். \"இதோ, என் கைக்குள் சிறைப்பட்ட வெளியை இங்கிருந்து அங்கே எடுத்துச் செல்ல முடியும்\" என்று நகர்ந்து காட்டினான். \"வெளி என்பதை விட, வெளியின் தன்மைகளான அளவிடமுடி��ாத நிறைவு மற்றும் அசைக்கமுடியாத நிலை என்ற குணங்களை வரிக்கும் மனிதம், குறுகிய ஆசைகளை விடுத்துப் பரந்த நோக்கத்துடன் செயல்படும். நீங்கள் சொல்லும் வெளி என்ற காரியம் என் மக்களுக்குப் பயன் தராது. மக்களுக்குப் பயன் தராத எதுவும் மன்னனுக்கும் பயன் தராது\" என்றான் பணிவுடன்.\nஞானிக்கு ஒன்றும் புரியவில்லை. தொடர்ந்து நீர் நெருப்பு ஒலி உரு கண்ணாடி திசை என்று உருவமும் அருவமுமாகப் பலவற்றை எடுத்துச் சொன்னார் ஞானி. எல்லாவற்றையும் பணிவோடு கேட்டு, குணங்களான காரணங்கள் குண வெளிப்பாடுகளான காரியங்களை விட மேன்மையானவை என்று சொல்லி ஏற்க மறுத்தான் மன்னன். காரணங்களே மனதை ஒருமைப்படுத்தாத நிலையில், காரியங்கள் மனதைக் கட்டாது என்று பணிவாகச் சொன்னான்.\nஞானி சற்று யோசித்து, \"தான்\" என்றார். \"மன்னா, தன்னைத் தானே மனதில் வரித்து மூச்சைக் கட்ட வேண்டும். சுயம், அதாவது தன் ஆத்மாவை விட தன்னறிவைப் பெற்றுத் தரும் அருவம் எதுவும் இல்லை\" என்றார்.\n\"மன்னியுங்கள் பேரறிஞரே\" என்றான் மன்னன். \"தான் என்று நீங்கள் குறிப்பிடும் சுயம், சுயமல்ல. எல்லையுடையது. அளவுடையது. நிறைவில்லாதது. தான் என்பது சாரமாகும். மனிதத்தின் அடையாளம். மனிதம் என்பதோ பரந்த எல்லையற்ற அளவுகடந்த நிறைவான உணர்வைக் குறிக்கும். மொத்த மனிதத்தையும் மனதில் வரித்தால் மொத்த மனிதத்தின் தன்மைகளான நேயங்கள், அதைவிட மாற்றுக்குறைந்த 'தான்' என்பதற்கு வழிகாட்டுமே தன்னை மனதில் வரிப்பது என் மக்களுக்கு ஏற்ற வழியல்லை; மக்களுக்கு ஏற்ற வழியே மன்னனுக்கு ஏற்ற வழி\" எனறான் பணிவுடன்.\nஞானி பார்த்தார். சரிகை முண்டாசைக் கழற்றி வீசினார். பட்டு மேல்துண்டை மன்னன் காலடியில் வைத்து, மன்னன் காலில் விழுந்தார். \"ஐயா, நான் ஞானி இல்லை. நீரே ஞானி. இந்தப் பட்டு மேல்துண்டு என்னுடைய காணிக்கை. என்னை உமது மாணவனாக ஏற்க வேண்டும். தன்னறிவு பெறும் வழியை எனக்கு விளக்க வேண்டும்\" என்று மன்னனைக் கெஞ்சினார்.\n என்னைப் போன்றவருக்குப் பாடம் சொல்லி வழி காட்ட வேண்டிய உமக்கு நான் பாடம் சொல்வதா\" என்று பதறினான். ஞானியின் காலில் விழுந்தான். எழுந்து, \"ஐயா, நீங்கள் தான் எங்களுக்குக் குரு. இருப்பினும் குரு-மாணவன் என்ற முறையை விட்டு, ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குப் புரியும் உதவியாக, தன்னறிவு பெறும் முறையை எனக்குத் தெரிந்த வரையில், உங்களுக்குச் சொல்கிறேன்\" என்றான்.\nபிறகு ஞானியைத் தன் அரண்மனைக்குள் வருமாறு அழைத்தான். இருவரும் அரண்மனைப் பணியாளர் முகாமில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவனருகில் சென்றார்கள். \"ஐயா பேரறிஞரே... இங்கே உறங்கிக் கொண்டிருப்பவனை வைத்து உங்களுக்கு நானறிந்ததைச் சொல்கிறேன்\" என்றான் மன்னன்.\n\" என்று இழுத்தார் ஞானி.\n\"துயிலில் இரண்டு வகை. இருவகையிலும் ஐம்புலன்களும் புறவிசைகளும் மனிதனைப் பாதிப்பதில்லை. அறிவு கூட அடங்கியே இருக்கிறது. விழித்துக் கொள்ளக்கூடிய துயிலை வைத்து மட்டுமே என்னறிவை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். மீளாத்துயிலுக்குப் பிறகு ஏற்படுவதை நானறியாததால், மனதையும் அறிவையும் கட்டுப்படுத்தி வைக்கும் சாதாரண உறக்க நிலையை வைத்து நான் அறிந்ததை எடுத்துக்காட்டுகிறேன். என் குறையான அறிவுக்கு என்னை மன்னியுங்கள். விரும்பினால் மேலும் சொல்கிறேன்\" என்றான் மன்னன்.\nகதை முடியவில்லை; தொடர்கிறது. மேற்கண்ட உபனிஷதக் கதை பலருக்குத் தெரிந்திருக்கலாம். காசி மன்னன் அஜாதசத்ருவுக்கும் பிராமண ஞானி பாலாகிக்குமிடையே நடந்த உரையாடல். நசிகேதன்-எமன் உரையாடலுக்குப் பொருந்தியதால் பாதிக்கதையை என்னால் இயன்றவரை எளிமைப்படுத்தி இங்கே மேற்கோளாகச் சொல்லியிருக்கிறேன். (உபனிஷதக் கதை சற்று கனமானது; உட்பொருளைப் புரிந்து கொள்ள மிகவும் சிரமப்பட்டேன் - புரிந்து கொண்டேன் என்று நினைக்கிறேன். தவறாக ஏதும் சொல்லியிருந்தால் திருத்தி, மன்னிக்கவும்)\nஎத்தனை உருவங்களை மனதில் வைக்கிறோம் வைத்தும் உருப்படியாக ஏதாவது செய்கிறோமா வைத்தும் உருப்படியாக ஏதாவது செய்கிறோமா உருவங்களின் தன்மைகளை மறந்து விடுகிறோமே உருவங்களின் தன்மைகளை மறந்து விடுகிறோமே 'கருணையின் வடிவம்' என்று உருவத்தை மனதில் ஏற்றிவிட்டுத் தகாத செயல் புரிகிறோம். என் உறவினர் ஒருவர் தன் பிள்ளையிடம் சொன்னது:\"முண்டம், வாயை மூடிட்டு கொஞ்ச நேரம் சும்மா இரு. சாமி கும்பிட்டிருக்கேன் தெரியுதில்லே 'கருணையின் வடிவம்' என்று உருவத்தை மனதில் ஏற்றிவிட்டுத் தகாத செயல் புரிகிறோம். என் உறவினர் ஒருவர் தன் பிள்ளையிடம் சொன்னது:\"முண்டம், வாயை மூடிட்டு கொஞ்ச நேரம் சும்மா இரு. சாமி கும்பிட்டிருக்கேன் தெரியுதில்லே இன்னொரு தடவை தொநதரவு செஞ்சே, பல்லைத் தட்டிக் கைல குடுத்த���ருவேன்\". என்ன கும்பிட்டு என்ன பயன்\nஇந்தப் பாடலில் சொல்லப்பட்டிருக்கும் வேள்வி, மூச்சையடக்கி மனதைக் கட்டும் வித்தையாகும். இன்றைக்கு 'யோகா' என்று உலகமுழுதும் பழகி வருகிறது. அன்றைய இந்தியாவில் சில சமூகங்கள் பழகிய வித்தை. பிராணாயாமம் என்பதற்கு நல்ல தமிழ்ச்சொல் தேடிக்கொண்டிருக்கிறேன். மூச்சை நன்கு உள்ளிழுத்து அடக்கிச் சீராக வெளியிடும் முறை. எல்லோரும் செய்ய வேண்டிய பயிற்சியாகும். உடல் மற்றும் உள்ள உபாதைகள் பலவும் இந்தப் பயிற்சியினால் குணமாகும் என்கிறார்கள். மூச்சை இழுத்து அடக்கிச் சீராக வெளியிடுவதில் பலனுண்டு. மேலாக, நல்ல எண்ணங்களை மனதில் தேக்கி அவற்றினூடே மூச்சடக்கிப் பழகினால், நிச்சயம் பரவலான பலனிருக்கும் என்றே தோன்றுகிறது.\n'அன்பு, அறம், அடக்கம், அருள் எனும் நான்கு செங்கல்களை அடுக்கி அதனுள் மூச்சு எனும் தீயை வளர்த்துப் புரிய வேண்டிய வேள்வி' என்றான் எமன். 'பற்றற்ற' என்றும் சொன்னான் (எத்தனை ற). இதற்குப் பொருள், எல்லாவற்றையும் துறந்த நிலை அல்ல. இன்பம்-துன்பம் போன்ற இருநிலை-எதிர்நிலைகளை அறிந்து, எந்த நிலையையும் முற்றிலும் சாராமல் இருப்பதையே 'பற்றற்ற நிலை' என்றான் எமன். 'மனிதம் இருநிலைகளையும் அனுபவிக்க வேண்டும்; அனுபவத்தால் அறிய வேண்டும்; அறிந்த பின் தெளிய வேண்டும்' என்பதே எமன் சொன்னது.\nபற்றறுத்த நிலையில் நாள்தோறும் நல்லெண்ணங்களை மனதில் தேக்கி, மூச்சடக்கிப் புரிய வேண்டிய வேள்வியைப் பற்றி எமன் விவரித்ததை நசிகேதன் பொறுமையாகக் கேட்டான். மரணத்துக்குப் பிறகு சொர்க்கம் செல்வதற்காக வேள்வி செய்வதாகச் சொன்னாரே தந்தை எமனோ, 'தன்னுள்ளே தீ வளர்த்து நல்லெண்ண நெய் வார்க்க வேண்டும்' என்கிறாரே எமனோ, 'தன்னுள்ளே தீ வளர்த்து நல்லெண்ண நெய் வார்க்க வேண்டும்' என்கிறாரே மரணத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே மரணத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே அவன் மனதில் மரணம் குறித்த சந்தேகங்கள் எழத் தொடங்கின. ►\n20 பின்னூட்டங்கள் - படிக்க/சேர்க்க\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n: இரண்டாம் வரம், தமிழில் கதோபனிஷது, நசிகேத வெண்பா, முதல் பகுதி\nவேள்வித்தீ பற்றிச் சொன்னான் எமன்\nபுள்ளகத் தோடே பகர்வேனே பிள்ளைநீ\nதெள்ளெனக் கேட்டத் தகவலதை - கள்ளமாய்\nஎள்ளுக்குள் வாழ்ந்திடும் எண்ணையாம் ஆழ்மனதின்\nசிறுபிள்ளைய���னாலும் நீ தெளிவாகக் கேட்டதனால் வேள்வி விவரங்களைச் மகிழ்ச்சியோடு சொல்கிறேன்; எள்ளுக்குள் எண்ணை மறைவாக உறைவது போல், வேள்வித்தீ நம் மனதினுள்ளே அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது (என்றறிவாய் என்றான் எமன்)\nபார்வையைத் தருவன கண்கள். கண்களுக்குக் காட்சியைத் தருவதோ ஒளி. கயல்விழி, மான்விழி, வேல்விழி என்று விழியழகைக் கொண்டாடினாலும், ஒளியின்றி விழிகளால் பயனில்லை. எனினும், ஒளி விந்தையானது. ஒளியைப் பயன்படுத்தி, இல்லாத ஒன்றை இருப்பதாகவும், இருக்கும் ஒன்றை இல்லாதது போலவும் செய்து, கண்களை ஏமாற்ற முடியும். உள்ளேயும் ஒரு ஒளி உண்டு. அறிவு. கண்களுக்குப் புலப்படுவதும் அறிவுக்குப் புலப்படுவதும் வேறுபடலாம். உள்ளொளியைப் பயன்படுத்தும் பொழுது, வெளியொளியால் கண்களுக்குத் தென்படாதக் காட்சிகளையும் காண முடியும். ஐம்புலன்களும் அவ்வாறே. புறவிசைகளோடு தொடர்பு கொள்ளவும், முடிந்தால் அடக்கியாளவும் மட்டுமே நம் ஐம்புலன்களைப் பழக்கப்படுத்துகிறோம். அவற்றை உள்ளே திருப்பினால், நம் அகத்தே தறிகெட்டோடும் விசைகளைக் கட்டுப்படுத்தி ஆளலாம். உள்பார்வை, உள்பேச்சு, உள்மூச்சு, உள்கேள்வி, உள்ளுணர்வு எனும் இவற்றைத் தம் வாழ்நாளில் பெரும்பாலானோர் பயன்படுத்துவதே இல்லை.\n'கண்ணை நம்பாதே' என்பது பிரபலத் திரைப்பாடல் மட்டுமல்ல, உலகின் மிகத் தொன்மையான சித்தாந்தங்களுள் ஒன்றாகும். கடோபனிஷதச் சமகாலக் கிரேக்க அறிஞர்களான சாக்ரேட்சும் ப்லேடோவும் இதைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். ப்லேடோ தன் மாணவனான அரிஸ்டாடிலுக்குச் சொன்னதாகச் சொல்லப்படுவது: கண்களுக்கு வெளிப்பார்வை உள்பார்வை இரண்டும் உண்டு. வெளிப்பார்வையில் லயிக்கும் கண்களுக்கு மாற்றமும் அழிவும் தென்படும்; உள்பார்வையில் லயிக்கும் கண்களுக்கு உண்மை மட்டுமே புலப்படும். வெளிப்பார்வையினால் கிடைப்பது அபிப்பிராயங்களும் பேதங்களும்; உள்பார்வையினால் கிடைப்பது ஒருமையும் தெளிவும். வெளிப்பார்வையில் கிடைக்கும் அறிவு தினம் மாறும் தன்மையது, வளர்ச்சி பெறாதது; உள்பார்வையில் கிடைக்கும் அறிவானது முதிர்ச்சியைத் தருவதாகும், ஒரு இலக்கினை நோக்கிச் செலுத்துவதாகும். (plato, ~400 bce, republic)\nநம் உடலின் ஓய்வு அல்லது இயல்பு வெப்பநிலை 36°C-37°C வரை என்கிறார்கள். இருப்பினும், வெளியே 20°-25°C வரை மட்டுமே ஏற்க, பொறுக்��� முடிகிறது. அதற்குக் குறைவாகவோ கூடுதலாகவோ போனால், பலருக்குக் குளிர் அல்லது வெப்ப உபாதைகள் தோன்றுகின்றன. இதமான வெளி வெப்பநிலையை விட அதிக வெப்பம் நமக்குள்ளே இருப்பது உடலியக்கக் காரணத்தோடு எனினும், வியக்க வைக்கிறது. உள்வெப்பத்திற்குத் தீ எங்கிருந்து வந்தது இந்தச் சிந்தனை, அறிவியல் வழியை விட ஆன்மீக வழியில் சுவாரசியமான, ஆழ்ந்த, திடுக்கிடும் நுண்மைகளை வழங்கவல்லது. ஒரு மழைநாளுக்கான சிந்தனையாக ஒதுக்கலாம். மேற்கோளுக்குத் தத்துவப் புத்தகங்களும், நொறுக்குத் தீனியும், ஆத்திகம் கலவாது விவாதிக்க ஏற்ற நட்பும் இருந்தால் இத்தகையச் சிந்தனை நிறைவூட்டும்.\nஎமனுக்குச் சங்கடம். நசிகேதனின் அறியுந்திறனை ஆழம் காணவேண்டும் என்ற எண்ணம் ஒரு புறம்; வரமளித்தால் அது பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் இன்னொரு புறம். அறிந்தே விழலுக்கு நீரிரைக்க யாருக்கு மனம் வரும் 'பிறப்பற்ற இடம் ஏகும் வேள்வியைப் பற்றிப் பிள்ளைக்குச் சொல்வதா 'பிறப்பற்ற இடம் ஏகும் வேள்வியைப் பற்றிப் பிள்ளைக்குச் சொல்வதா புரியுமா' போன்ற பல ஐயங்களுக்கிடையே நசிகேதனின் இரண்டாம் வரத்துக்கான விவரங்களைச் சொல்லத் தொடங்கினான். முதலில் வேள்விக்கான தீயை எப்படி அடையாளம் காண்பதென்று சொன்னான். 'வெளிப்பார்வைக்கு எள் தெரியுமே தவிர எண்ணை தெரியாதது போல், உள் பார்வைக்கும் இந்தத் தீ எளிதில் தெரியாது. வேள்விக்கான தீ மனதின் ஆழத்தில் புதைந்திருக்கிறது.' என்று எடுத்துச் சொன்னான்.\n'அம்பர வேள்விக்கான தீ வளர்க்க, பசுஞ்சாண வரட்டியும் சுள்ளியும் அடுக்கி நெய் வார்த்து மந்திரம் சொல்ல வேண்டியதில்லையா உள்ளுக்குள் தாழிட்ட தீ என்கிறாரே எமன் உள்ளுக்குள் தாழிட்ட தீ என்கிறாரே எமன் உள்ளுக்குள் தீ எங்கே பூட்டி வைத்தோம் உள்ளுக்குள் தீ எங்கே பூட்டி வைத்தோம் அதைக் கண்டாலும் வேள்வி எப்படிப் புரிவது அதைக் கண்டாலும் வேள்வி எப்படிப் புரிவது' என்று நசிகேதன் சிந்தித்தான். தன் தந்தை தீ வளர்த்துப் பகட்டாகப் புரிந்த அண்டவாகை வேள்வி நினைவுக்கு வந்தது. 'அப்படியென்றால் தந்தையின் வேள்வி அவருக்குச் சொர்க்கத்தை நிலையாகத் தராதா' என்று நசிகேதன் சிந்தித்தான். தன் தந்தை தீ வளர்த்துப் பகட்டாகப் புரிந்த அண்டவாகை வேள்வி நினைவுக்கு வந்தது. 'அப்படியென்றால் தந்தையின் வேள்வி அவருக்குச் சொர்க்கத்தை நிலையாகத் தராதா மழைநீர் போல் இன்னொரு பிறவியெடுத்து சுழலப்போகிறாரா மழைநீர் போல் இன்னொரு பிறவியெடுத்து சுழலப்போகிறாரா தந்தையைப் போல் இன்னும் எத்தனை பேர் உலகில் தீ வளர்த்து வேள்வி புரிகிறார்கள் தந்தையைப் போல் இன்னும் எத்தனை பேர் உலகில் தீ வளர்த்து வேள்வி புரிகிறார்கள் பலனில்லை என்பதறியாமல் வேள்வி செய்கிறார்களே பலனில்லை என்பதறியாமல் வேள்வி செய்கிறார்களே' என்று உலகமக்களின் அறியாமையை எண்ணி வருந்தினான். 'பொன்னும் மணியும் பசுவும் பூமியும் தீயிலிட்டு எதைத் தேடுகிறார்கள் இந்தக் கண்மூடிகள்' என்று உலகமக்களின் அறியாமையை எண்ணி வருந்தினான். 'பொன்னும் மணியும் பசுவும் பூமியும் தீயிலிட்டு எதைத் தேடுகிறார்கள் இந்தக் கண்மூடிகள் இவர்களின் பிணிக்கு மருந்து உள்ளிருப்பது தெரிந்தும் வேறு எங்கோ தேடுகிறார்களே இவர்களின் பிணிக்கு மருந்து உள்ளிருப்பது தெரிந்தும் வேறு எங்கோ தேடுகிறார்களே' என்று மக்களின் கண்மூடித்தனத்தை எண்ணிக் கலங்கினான். எமனிடம் விவரங்களைக் கேட்டறிந்து, தன் தந்தைக்கு மட்டுமல்லாது, மற்றவருக்கும் எடுத்துச் சொல்லி அவர்கள் அறியாமையைப் போக்குவதென்று தீர்மானித்தான். தீ வளர்க்கும் விதத்தையும் வேள்வி புரியும் விவரங்களையும் அறிந்து கொள்ள ஆயத்தமானான். ►\n20 பின்னூட்டங்கள் - படிக்க/சேர்க்க\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n: இரண்டாம் வரம், தமிழில் கதோபனிஷது, நசிகேத வெண்பா, முதல் பகுதி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவேள்வித்தீ பற்றிச் சொன்னான் எமன்\nவேள்வி விவரம் சொன்னான் எமன்\nவேள்விக்கு நசிகேதன் பெயரிட்டான் எமன்\nமூன்றாம் வரம் கேளென்றான் எமன்\nநசிகேதன் வேண்டிய மூன்றாம் வரம்\nதெளிவாகக் கேள் என்றான் எமன்\nவேறு வரம் கேள் என்றான் எமன்\n© அப்பாதுரை. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thirutamil.blogspot.com/2008/02/", "date_download": "2019-09-18T11:52:55Z", "digest": "sha1:FQ3YEWF2WTAB3GGYDSN63XFIDYE2BJFW", "length": 47821, "nlines": 433, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: February 2008", "raw_content": "\nஉள்ளத்தில் ஏற்படும் உணர்வுகள் உடலின் வழியாக வெளிபட்டுத் தோன்றும். அவ்வாறு ஊணர்வுகள் வெளிப்படும் விதமே மெய்ப்பாடு எனப்படுகிறது. மெய்ப்பாடு எட்டு வகைப்படும் என தமிழர்கள் கண்டனர். இதனைத் தொல்காப்பியம் தெளிவுற விளக்குகின்றது. பின்னாளில் இதே மெய்ப்பாட்டை வடநாட்டவர் ஒன்பதாக்கிக் கொண்டனர். அதனை அவர்கள் நவரசம் என்று பெயரிட்டு அழைத்தனர்.\n3000 ஆண்டுகளுக்கும் பழமையான தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் எட்டு வகை மெய்ப்பாடுகளைப் பற்றி பின்வருமாறு விளக்குகின்றது.\nநகையே அழுகை இளிவரல் மருட்கை\nஅச்சம் பெருமிதம் வெகுளி உவகை யென்று\nஅப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப.\nஇந்த எட்டுவகை மெய்ப்பாடுகள் எவ்வெவ்வாறான வழிகளில் வெளிப்பட்டுத் தோன்றும் என காண்போம்.\n1.நகை:- இது எள்ளல், இளமை, பேதமை, மடன் எனும் நான்கின்வழி தோன்றும்.\n2.அழுகை:- இது இளிவு, இழவு, அசைவு, வறுமை எனும் நான்கின்வழி தோன்றும்.\n3.இளிவரல்:- மூப்பு, பிணி, வருத்தம், மென்மை எனும் நான்கின்வழி தோன்றும்.\n4.மருட்கை:- இது புதுமை, சிறுமை, ஆக்கம் எனும் நான்கின்வழி தோன்றும்.\n5.அச்சம்:- அணங்கு, விலங்கு, கள்வர், இறை எனும் நான்கின்வழி தோன்றும்.\n6.பெருமிதம்:- இது கல்வி, தறுகண், இசைமை கொண்ட இவை நான்கின்வழி தோன்றும்.\n7.வெகுளி:- உறுப்பறை, குடிகோள், அலை, கொலை எனும் நான்கின்வழி தோன்றும்.\n8.உவகை:- செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு எனும் நான்கின்வழி தோன்றும்.\nஉள்ளத்து உணர்ச்சிகளை உற்றுநோக்கியும் உணர்ந்துபர்த்தும் கண்டுபிடித்திருக்கும் தமிழர்களின் அறிவுக்கூர்மையும் மனநுட்பமும் நம்மை வியக்கச் செய்கிறன்றன. இத்தகைய நுட்பமான உணர்வுகள் இயற்கையிலேயே அமையப் பெற்ற தமிழ் மக்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 4:06 PM 0 மறுமொழி\nசென்ற நூற்றாண்டை வென்ற தமிழ்\nதமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது \"கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக் குடி\" எனக் கூறப்படுகிறது. இது கற்பாறைகளைக் கொண்ட குறிஞ்சி நிலம் தோன்றிய பின்னும், காலப்போக்கில் மணலும் மண்ணும் நிறைந்த மருதநிலம் தோன்றிய காலத்திற்கு முன்னும் இருந்த காலத்தைக் குறிப்பிடுவதாகும். அந்தப் பழங்காலத்திலேயே தமிழ்க்குடியினர் புவியில் வீரமரபோடு வாழ்ந்திருந்தனர் என அப்பாடல் குறிப்பிடுகின்றது.\nஉலக மொழி ஆய்வாளர்கள் உலகின் முதல் தாய்மொழி தமிழாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு இப்போது வந்துள்ளனர். மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் ப��ன்ற பேரறிஞர்கள் தமிழே உலகின் முதல் தாய்மொழி என நிறுவியும் உள்ளனர்.\nஇந்த உண்மையை உலகம் ஏற்கும் காலம் நெருங்கிவந்துக் கொண்டிருக்கும் தருணத்தில் உலகின் உயர்தனிச் செம்மொழிகளில் ஒன்றாகத் தமிழை உலகமே ஏற்றுக்கொண்டுவிட்டது. மேலும், இலத்தின், கிரேக்கம், எகுபதியம், சமற்கிருதம் முதலான தொன்மொழிகளை விடவும் தமிழ் முந்தியது எனவும் கூறுவர். சென்ற நூற்றாண்டுகளில் தமிழின் தலைமையும் தொன்மையும் மற்றைய மொழிகளை விடவும் மேம்பட்டு இருந்ததற்கான சான்றுகளும் நிறைய உள்ளன.\n1. முற்காலத்தில் சீன யாத்திரிகர் யுவாங் சுவாங் முதல் பிற்காலத்தில் ஜி.யு.போப், ரோபர்ட் கால்டுவெல் முதலான வேற்றுநாட்டினர்; வேற்று மதத்தினர்; வேற்று மொழியினர் ஆகிய பலரால் தமிழின் பண்பட்ட தன்மை போற்றிப் பாராட்டப்பட்டிருக்கிறது.\n2. 1700 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் மலாயாவை, கடாரத்தை (கெடா), சயாமை (தாய்லாந்து) கைப்பற்றி ஆட்சிசெய்துள்ளனர். முதலாம் குலோத்துங்க மன்னன் பர்மாவை (மியான்மார்) ஆண்ட செய்தியும், கரிகாலன் இலங்கையை கைப்பற்றி ஆண்ட செய்தியும் இலக்கியங்கள், கல்வெட்டுகள் வழியாக அறியப்படுகின்ற வரலாற்று உண்மைகளாகும்.\n3. 1500 ஆண்டுகளுக்கு முன்னர் மலாக்காவை பரமேசுவரன் என்னும் மன்னனும் சிங்கப்பூரை நீல உத்தமன் என்னும் மன்னன் தம் துணைவியார் தாழைப் பூச்சூடி அரசியாருடன் ஆட்சிசெய்த வரலாற்றுப் பதிவுகள் உள்ளன.\n4. 2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் வரலாற்றுக் குறிப்புகளில் பற்பல தமிழ்ப்பெயர்கள் காணப்படுகின்றன.\n5. 2300 ஆண்டுகளுக்கு முந்தைய பிராமியக் கல்வெட்டுகள் தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ளன. சிந்துநதிக்கரையில் (மொகஞ்சதாரோ அராப்பா) கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் பழந்தமிழில் எழுதப்பட்டுள்ளன. அவை இன்று அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன.\n6. 2400 ஆண்டுகளுக்கு முன்புள்ள வடமொழி இலக்கணப் பாணினி காலத்திலேயே தமிழில் \"நற்றிணை\" என்னும் நூல் தோன்றியிருக்கிறது.\n7. 2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியை ஆண்ட ஏழாவது சாலமன் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து தமிழ் வணிகர்கள் கப்பல்கள் வழியாக பண்டங்களைக் கொண்டுசென்று கிரேக்க நாட்டில் தமிழில் விலைபேசி விற்றுள்ளனர். அப்பொருள்கள் இன்றளவும் மேலை நாடு��ளில் தமிழிலேயே குறிக்கப்படுகின்றன. அரிசி – \"ரைஸ்\", மயில் தோகை – \"டோ கை\", சந்தனம் – \"சாண்டல்\", தேக்கு – \"டீக்கு\", கட்டுமரம் – \"கட்டமரன்\", இஞ்சி – \"ஜிஞ்சர்\", ஓலை – \"ஒல்லா\", கயிறு – \"காயர்\" என வழங்கி வருகின்றன. இந்தச் சொற்கள் பிரெஞ்சு, ஆங்கில அகரமுதலிகளிலும் அவர்களின் சொற்களாகவே இடம்பெற்றுள்ளன.\n8. 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழுக்கு இலக்கணம் சொல்லும் நூலான தொல்காப்பியம் தோன்றிவிட்டது. அதற்கும் முன்பே பல இலக்கண நூல்கள் இருந்த உண்மையைத் தொல்காப்பியமே கூறுகின்றது.\n9. 3000ஆம், 5000ஆம், 9000ஆம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்களின் தாய்மண்ணாகிய குமரிக்கண்டத்தில் கடற்கோள்கள் (சுனாமி) ஏற்பட்டுள்ளன. இந்தக் குமரிக்கண்டத்தில் 49 நாடுகளும் 3 தமிழ்ச் சங்கங்களும் குமரி மலையும் பஃறுளி ஆறும் இருந்துள்ளன என்ற வரலாறுகள் கிடைத்துள்ளன.\nஇத்துணைச் சான்றுகளும் தமிழின் தொன்மையை வெள்ளிடை மலையாகக் காட்டுகின்றன. பழைமைச் சிறப்புடைய இனமாகிய தமிழினம் உலகில் வேறு எந்த இனத்திற்கும் குறைவுபட்ட இனமன்று. மாறாக, உலக மொழிகளுக்கும், பண்பாட்டுக்கும், நாகரிகத்திற்கும் முன்னோடியாக இருந்துள்ளது என்ற பெருமை கொண்டது தமிழினம்.\nஇந்த மொழிப் பெருமையையும் இனத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பினையும் உண்மையாகவே உணர்ந்துவிட்டால் உலகம் மதிக்கும் உன்னத இனமாகத் தமிழினம் உயர்வுபெறும்.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 11:47 PM 0 மறுமொழி\nஊழிப் பேரறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர்\n7-2-2008ஆம் நாள் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் 106ஆவது பிறந்தநாள். வாழ்ந்த காலம் முழுவதையும் தமிழுக்காக ஈகம் செய்து, தமிழ் தலைநிமிர தம்முடைய வாழ்க்கையை ஒப்படைத்துக்கொண்ட அந்த ஊழிப் பேரறிஞர் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது.\n•கடந்த இருபதாம் நூற்றாண்டுத் தமிழறிஞர்களில் தனித்தன்மையானவர்; தலைமையானவர்; இன்னும் சொல்லப்போனால் தமிழுக்குப் பாடாற்ற எல்லாம் வல்ல இறைவனாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் எனலாம்.\n•23 உலகப் பெருமொழிகளில் இலக்கண இலக்கிய ஆராய்ச்சி அறிவும் 58 மொழிகளில் வேர்ச்சொல் ஆய்வறிவும் கொண்ட மாத்திறம் கொண்டவர்.\n•மொத்தம் 81 மொழிகளை அறிந்த பேரறிஞர் உலகத்திலேயே பாவாணர் ஒருவராகத்தான் இருக்க முடியும். அவர் நம்மினத்தில் பிறந்தவர்; ஒரு தமிழர் என்பது ஒட்டுமொத்த உலகத்தமிழர்களுக்கே பெருமையாகும்.\n•மேலை மொழிகளுக்கு மட்டுமே சொந்தாமாயிருந்த வேர்ச்சொல் ஆராய்ச்சி முறைமையக் கற்றித் தேர்ந்து தமிழில் வேர்ச்சொல் ஆய்வுகளை செய்ததவர். மேலைநாட்டவரே வியந்துநிற்கும் அளவுக்கு தமிழையும் மற்றைய உலக மொழிகளையும் நுணுகிநுணுகி ஆய்ந்தவர்.\n•வேர்ச்சொல்லாய்வுத் துறையில் கொண்டிருந்த தன்னிகரற்ற பேராற்றலால் உலக மொழி ஆய்வாளர்களையும் வரலாற்று அறிஞர்களையும் கலங்கடித்தவர்.\n•தமிழ் திரவிடத்திற்குத் தாய், தமிழ் ஆரியத்திற்கு மூலம், உலக முதல்மொழியும்(தமிழ்) முதல் மாந்தனும்(தமிழன்) தோன்றிய இடம் மறைந்த குமரிக்கண்டம் எனவாகிய முப்பெரும் உண்மைகளை எந்த வரலாற்று ஆசிரியரும் மறுக்கவியலாத அளவுக்கு மொழியியல் சான்றுகளுடன் நிறுவிக்காட்டியவர்.\n•உலகத்தின் முதல் தாய்மொழியாகிய தமிழ்மொழியே பல்வேறு காலங்களில் பல்வேறு மாறுதல்களை அடைந்து பல்வேறு மொழிக் குடும்பங்களாக மாறிப் பிரிந்து இருக்கிறது என்றும் உலக மக்கள் யாவரும் தமிழ்மொழியால் உறவினர்கள் ஆகின்றனர் என்றும் அறுதியிட்டுச் சொன்னவர்.\n•50 ஆண்டுகள் தொடர்ந்து மொழியாராய்ச்சி செய்து 35க்கும் மேற்பட்ட அரிதிலும் அரிதான ஆய்வியல் நூல்களை தமிழுக்கும் தமிழருக்கும் வழங்கியவர்.\n•7-2-1902இல் மண்ணுலகில் வந்துதித்த பாவாணர் என்னும் ஊழிப் பேரறிஞர் 1981 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் இரவு 12:30க்கு தேவநேயர் இறைவனடி சேர்ந்தார். பாவாணரைப் போன்ற பேரறிஞர் ஒருவரைப் பெற்றதற்காக தமிழ்க்கூறு நல்லுலகம் என்றுமே பெருமையடையலாம்.\nபாவாணரின் கண்டுபிடிப்புகளை உலகம் மதித்து ஏற்கும் பொற்காலம் கண்டிப்பாக மலரும். உலக உருண்டையின் மிகநீண்ட வரலாற்றில் பெரும்பகுதியைத் தமிழ்மொழி தன்னுள் கொண்டிருக்கும் உண்மை கண்டிப்பாக வெளிப்படும். அதுவரையில் பாவாணரின் புகழ் உலகத்தில் நிலவும்; அதன்பின்னர் உலகத்தின் உச்சியில் பாவாணரின் புகழ் மிளிரும்.\nபாவாணர் இணைய இணைப்பு :\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 10:33 PM 0 மறுமொழி\nஇடுகை வகை:- 7.தமிழ்ச் சான்றோர்\nபல சமயத்தார் போற்றும் பைந்தமிழ்\nஉலகப் பெருமொழிகள் ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு சமயத்தைச் சார்ந்திருக்கின்றன. மொழிக்கும் வேறு சமயம் வேறாக இருந்தாலும், மாந்தவியல் தொடர்பின் காரணமாகவும், புவியியல் தொடர்பி���் காரணமாகவும், பழங்காலத் தொடர்பின் காரணமாகவும் சில மொழிகளுக்கும் சமயங்களுக்கும் ஆழமான உறவு ஏற்பட்டுவிட்டதைக் காணமுடிகிறது.\nவிவிலியம் எழுதப்பெற்ற இலத்தின்மொழி கிறித்துவத்திற்குத் தொடர்பான மொழியாக இருக்கின்றது. புத்தர் பேசிய பாலிமொழி புத்த சமயத்தோடு பிணைந்துள்ளது. அரபுமொழி இசுலாத்தின் மொழியாக ஆகியுள்ளது. அதுபோல், சமற்கிருதம் இந்துமதத்தின் மொழியாக வழங்குகிறது. மேற்குறித்த அத்தனை மொழிகளைப்போல் அல்லாமல், தமிழ்மொழி மட்டும் மாறுபட்டும் தனிச்சிறப்புப் பெற்றும் விளங்குகிறது. குறிப்பிட்ட எந்தவொரு மதத்தையும் அல்லது சமயத்தையும் சாராமல், அனைத்து சமயங்களுக்கும் பொதுவான மொழியாகவும் எல்லா மதத்தையும் அரவணைத்துப் போற்றும் மொழியாகவும் உலகப் பெருநெறிகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளும் மொழியாகவும் தமிழ்மொழி விளங்கிவருவது வியப்பளிக்கும் செய்தியாகும்.\nபல சமயத்தைச் சார்ந்தோர் தங்கள் சமயத்தைப் போற்றிய அதே அளவீட்டில் ஒரு மொழியைப் போற்றியுள்ளார்கள் என்றால் அது தமிழ்மொழியாக மட்டும்தான் இருக்கமுடியும். இந்த மாபெரும் உண்மை தமிழ் இலக்கியங்களில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதற்கான சில சான்றுகள் பின்வருமாறு:-\n1.வான்புகழ் கொண்ட தமிழர் மறையாம் திருக்குறள் எந்தவொரு சமயத்தையும் சாராமல் மிகமிகப் பொதுமையான முறையில் எழுதப்பெற்ற முந்துதமிழ் நூலாக விளங்குகிறது. திருக்குறள் தமிழ் எந்தவொரு சமயமதத்திற்கும் உட்பட்டு இயங்கவில்லை. உலகம் முழுவதற்கும் ஏற்றதாகிய திருவள்ளுவர் காட்டும் கடவுள்நெறி தமிழ்மொழியில் குறட்பாக்களாகப் பாடப்பெற்றுள்ளது.\n2.வள்ளுவரின் கடவுள்நெறிக்கு இணையாக பொதுமையாக வைத்துச் சொல்லப்படும் தகுதியைக் கொண்டது சிலப்பதிகாரம். நெஞ்சை அள்ளும் இந்தச் சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். இவர் ஒரு சமயத்துறவியாவார். இதுபோலவே, சீவகச் சிந்தாமணியை அருளிய திருத்தக்க தேவரும் சமணரே ஆவார். வளையாபதியும் குண்டலகேசியும் கூட சமணக் காப்பியங்களே.\n3.சிலம்போடு சேர்த்து இரட்டைக் காப்பியமாகப் போற்றப்படும் மணிமேகலை நூலை ஆக்கியவர் சாத்தனார். இவர் புத்த சமயத்தைச் சேர்ந்தவர்.\n4.ஐஞ்சிறு காப்பிய நூல்களான சூளாமணி, உதயணன்காதை, நீலகேசி, நாககுமார காவியம், யசோதர காவியம் ஆகியவற்றை பாடியோரும் பௌளத்தரும் சமணருமே ஆவர்.\n5.கம்பர் பாடிய கம்பராமாயணமும் வில்லிப்புத்தூரார் பாடிய மகாபாரதமும் வைணவ சமயத்தை வலியுறுத்தும் காபியங்கள். திருமால் பெருமை பாடும் நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களும் வைணவ வழிவந்த நூல்களே.\n6.சிவ நெறியை போற்றவும் தமிழ்மொழியை அடிமை விலங்கிலிருந்து மீட்கவும் சேக்கிழார் பாடிய பெரிய புராணம் சைவ சமயக் காப்பியம். அதோடு, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகிய நால்வர் அருளிய தேவார திருவாசகத் திருப்பாடல்களும் பன்னிரு திருமுறைகளும் சைவ சமயம் சார்ந்தவை.\n7.கிறித்துவ நெறிசார்ந்த தேம்பாவணி எனும் நூலை வீரமாமுனிவர் எனும் கிறித்துவப் பாதிரியார் வரைந்தார். அழகுத் தமிழில் ஏசுகாவியம் பாடிய கிருட்டிணப் பிள்ளை ஒரு கிறித்துவர்.\n8.இசுலாமியக் கருத்துகளைச் சீறாப்புராணம் வழி தமிழில் வழங்கியவர் முகமதியச் சமயத்தவரான உமறுப் புலவர்.\nஇப்படி உலகின் முகாமையான சமயங்களைச் சார்ந்தவர்கள் பலரும் பெருமதிப்புடன் ஏற்றுக்கொண்ட மொழி தமிழாகும். தமிழ்ப் புலவோர்களும் சான்றோர்களும் தங்களின் சமயம் எதுவாக இருந்தாலும் அதற்கு நிகராகத் தமிழை ஏற்றுக்கொண்டு போற்றிவளர்த்துள்ளனர். சமய வேற்றுமைகளைக் கொண்டிருந்தாலும் தமிழால் ஒற்றுமையைப் பேணிவந்துள்ளனர்.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 11:53 PM 3 மறுமொழி\nஉலகம் யாவையும்... (தமிழமுது 1)\nகடவுள்நெறியைப் போற்றி வாழ்ந்தவர்கள் தமிழர். தமிழரின் கடவுள் கொள்கையை பறைசாற்றும் அகப்புறச் சான்றுகள் மிக ஏராளம். தமிழரின் மறைநூலாகிய திருக்குறள் இறைமையை ஏற்றுப்போற்றும் நூலாக மிளிர்கிறது. திருவள்ளுவர் 'கடவுள் வாழ்த்து' அதிகாரத்தில் பத்துக் குறட்பாக்களில் இறைவனின் அருங்குணத்தையும் அருட்கொடையையும் ஆழ்ந்து விளக்கியுள்ளார். சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள் சூரியன், சந்திரன், மழை முதலான இயற்கைப் பொருளாக எல்லாம்வல்ல இறைமையை உணர்த்திப் பாடியுள்ளார். இவ்வாறாக, தமிழ் இலக்கியங்கள் பலவும் பரம்பொருளை வாழ்த்தி வணங்குகின்றன. அவ்வழியில், கவிச்சக்கரவர்த்தி கம்பரும் கடவுளின் பெருமையைப் பாடியுள்ளார். அந்தக் 'கடவுள் வாழ்த்துப்' பாடல் இதோ:-\nஉலகம் யாவையும் தாமுள வாக்கலும்\nநிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா\nஅலகி வாவிளை யாட்டுடை யார்அவர்\nதலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே\nஉலகங்கள் அனைத்தையும் தன்னந்தனியராக இருந்து படைத்தலும், தம் படைப்புகளாகிய ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான எல்லா உயிர்களையும் பரிவோடு காத்தலும், காத்தவற்றை அழித்தலும் ஆகிய முத்தொழில்களையும் ஒரு விளையாட்டாகவே செய்து கொண்டிருப்பவரான அந்த இறைவனே, எல்லா உலகங்களுக்கும் தலைவர் ஆவார். அந்தக் கடவுளிடமே நாங்கள் சரணடைவோம் என்பதாக இப்பாடல் கூறுகின்றது.\n'உலகம் யாவையும்' என்ற அன்றைய கம்பரின் தொடர் இன்றைய அறிவியலை விளக்குவதாக உள்ளது. நாம் வாழும் உலகத்தையும் தாண்டி வேறு உலகங்கள் இருக்கக்கூடும் என்று இன்றைய ஆய்வாளர்கள் ஊகிக்கின்றனர். ஆனால், தமிழர்களோ அன்றே இந்த உண்மையை உணர்ந்துவிட்டனர் என்பதற்கு இப்பாடல் நற்சான்று. இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலைத் தனியராகவே செய்கிறார் என்ற தமிழரின் கோட்பாட்டைக் கம்பரும் இப்பாடலில் வழிமொழிகிறார். (அமுது ஊறும்...)\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 11:47 PM 0 மறுமொழி\nசென்ற நூற்றாண்டை வென்ற தமிழ்\nஊழிப் பேரறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர்\nபல சமயத்தார் போற்றும் பைந்தமிழ்\nஉலகம் யாவையும்... (தமிழமுது 1)\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/27069?page=2", "date_download": "2019-09-18T11:40:33Z", "digest": "sha1:5SRGN4JBG5ZZQS2EDZDAZP6YVWQAAS4D", "length": 6949, "nlines": 177, "source_domain": "www.arusuvai.com", "title": "pregancy test | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஒரு வருடம் கழித்து அடி பட்ட இடத்தில் வலி\nநன்றி , குழந்தை அழுவதைஎன்னால்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-09-18T11:45:58Z", "digest": "sha1:PMFA7MRT722K52CSVY3QBNWVSJO2VSAB", "length": 11326, "nlines": 125, "source_domain": "www.dinacheithi.com", "title": "தெரு பெயர் மாற்றத்தை வலியுறுத்தி பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nCategories Select Category ஆன்மிகம் (1) சினிமா (10) சிறப்பிதழ்கள் (19) சென்னை (41) செய்திகள் (489) அரசியல் செய்திகள் (13) உலகச்செய்திகள் (83) வணிகம் (63) வானிலை செய்திகள் (1) விளையாட்டு (78)\nHome செய்திகள் உலகச்செய்திகள் தெரு பெயர் மாற்றத்தை வலியுறுத்தி பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம்\nதெரு பெயர் மாற்றத்தை வலியுறுத்தி பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம்\nஅமெரிக்காவில், அதிபர் டிரம்ப் வீடு மற்றும் அலுவலகம் அமைந்துள்ள தெருவுக்கு, முன்னாள் அதிபர் ஒபாமாவின் பெயரை சூட்ட வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.\nநியூயார்க்கில் உள்ள அதிபர் டிரம்பின் வீடு அமைந்துள்ள தெருவுக்கு, ‘டிரம்ப் டவர்’ 5-வது தெரு என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பெயரை மாற்றி, தெருவுக்கு ‘‘வெல்கம் டூ ஓபாமா அவென்யு’’ என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி 30க்கு மேற்பட்டோர் பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர்.\n‘மூவ்ஆன்’ அமைப்பு சார்பில் ‘டிரம்ப் டவர்’ முன�� நடந்த இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த பெயர் மாற்றத்தை வலியுறுத்தி 4 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.\nதெருவின் பெயரை மாற்றும் கருத்துக்கு தான் ஆதரவளிக்கவில்லை என, ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவரும் நியூயார்க் நகர கவுன்சில் சபாநாயகருமான கோரோ ஜான்சன் தெரிவித்துள்ளார்.\nPrevious Postஇந்தியருக்கு உணவு வழங்க மறுத்த இந்திய ஓட்டலுக்கு அபராதம் Next Postநியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இருக்கையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத மோட்டார் வாகன வரிவிலக்கு அளிக்கப்படும்\nவாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள்:\nஅ.தி.மு.க.வினர் பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் முதல்வர், துணை முதல்வர் உத்தரவு\nபொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், கட்சியினருக்கு உத்தரவு\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nசீன ஓபனில் வெற்றிக் கணக்கை தொடங்கிய பி.வி.சிந்து\nசாம்சங் கேலக்ஸி M30s களை இந்தியாவில் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகப்படுத்தியது\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமற்ற வீரர்களுடன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nசாதி ஆணவ ஒழிப்பை எங்கேயிருந்து தொடங்குவது\nகாந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது\nராட்சசி திரைப் படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://educationtn.com/2018/12/09/15760/", "date_download": "2019-09-18T11:28:41Z", "digest": "sha1:MYUGHOHNACJUPROI7ASQB5QV3LJK5XAE", "length": 14350, "nlines": 347, "source_domain": "educationtn.com", "title": "அரசாணையை எரித்த ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் : அமைச்சர் செங்கோட்டையன்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone அரசாணையை எரித்த ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் : அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசாணையை எரித்த ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் : அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசாணையை எரித்த ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் : அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசாணையை எரித்த ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 1,500 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. பள்ளிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 3% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதை தற்போது 4 சதவீதமாக உயர்த்தி உள்ளோம். மேலும் அவர்களது தேவைக்கு ஏற்பஉதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅரசாணையை எரித்த ஆசிரியர்கள் மீது சில இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தங்களது கோரிக்கைக்காக ஆசிரியர்கள் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்துவது என்பது வேறு, அரசாணையை எரிப்பது என்பது வேறு. அரசு சார்பிலும் அரசாணையை எரித்த ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஆசிரியர்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்காக ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு, அவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம்.\nமனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, பெற்றோருக்குப்பின் பராமரிக்க, காப்பகம் தேவை என கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வரிடம் பேசி, விரைவில் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nPrevious articleஅனைத்து பள்ளி வகுப்பறைகளும் ஜனவரி இறுதிக்குள் கம்ப்யூட்டர் மயம்’\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\n1990,1991ல் தொகுப்பூதியத்தில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் EL 25 நாட்களுக்கு மேல் உங்கள் கணக்கில் வரவு வைக்க மறந்துவிட்டீர்களே.\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\nஎதற்கெல்லாம் மருந்தாகிறது சின்ன வெங்காயம் தெரியுமா…\n5, 8ம் வகுப்புக்கு, ரேங்கிங் முறை.\nபொதுத்தேர்வால் இடைநிற்றல் அதிகரிக்கும்:ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை.\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\nஎதற்கெல்லாம் மருந்தாகிறது சின்ன வெங்காயம் தெரியுமா…\n5, 8ம் வகுப்புக்கு, ரேங்கிங் முறை.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஹெல்மெட்’ அணியாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை\nஹெல்மெட்’ அணியாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை தமிழ்நாட்டில் மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்பவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/lifestyle/page-17/", "date_download": "2019-09-18T11:47:34Z", "digest": "sha1:LYDJEU3N5G4SB7QIPUFGEASUBECFXDNJ", "length": 10915, "nlines": 182, "source_domain": "tamil.news18.com", "title": "லைஃப்ஸ்டைல் India News in Tamil: Tamil News Online, Today's லைஃப்ஸ்டைல் News – News18 Tamil Page-17", "raw_content": "\nஉங்களைச் சுற்றிலும் சூழல் சரியாக இல்லாதபோதும் மகிழ்ச்சியாக இருக்க சில வழிகள்\nஆரோக்கியம் தரும் வாழைத்தண்டு துவையல்\nமுகத்தை ஜொலிக்கச் செய்யும் கற்றாழை ஜெல்... வீட்டிலேயே தயாரிக்கலாம்...\nசூடாக டீ அருந்தினால் உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து...\nகடலுக்கு அடியில் ஓர் உணவகம்... கண்கவர் புகைப்படங்கள்\nகலர் போகாமல், சுருக்கம் விழாமல் துவைக்க சில எளிய டிப்ஸ்\nகாச நோய் குழந்தையின்மையை உருவாக்குமா... ஆய்வுகள் என்ன சொல்கின்றன\nமுகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை அகற்ற எளிமையான வீட்டுக் குறிப்பு\nசூரிய ஒளியால் ஏற்படும் கருமையை நீக்க ஆரஞ்சு தோல் ஃபேஸ்பேக���\nஈடு இணையற்ற சுவையில் நெத்திலி மீன் குழம்பு\nபழைய காதல் வாழ்க்கை புதிய உறவில் இணையத் தடையாக இருக்கிறதா \nநீங்கள் தூங்கும் நிலையை வைத்தே உங்கள் குணத்தை கணிக்க முடியும்\nஜாக்கெட் ஸ்டைலில் தனித்துவம் காட்டும் அதிதிராவ்\nகேரளா ஸ்டைல் கடலை கறி\nநீங்கள் தினமும் அலுவலகத்திற்கு லேட்டாக செல்லும் நபரா அப்போ இதை கட்டாயம் படியுங்கள்...\nகுறைந்துபோன இந்தியர்களின் மகிழ்ச்சி... ஐநா வெளியிட்ட பட்டியல்...\nவீட்டில் இருந்தபடி பணம் சம்பாதிக்கலாம்... பெண்களே இதோ உங்களுக்காக சில ஐடியாஸ்\nகரும்புள்ளிகள் நீங்க... முகப்பருக்கள் மறைய... கொத்தமல்லி\nகாட்டன் பட்ஸ் பயன்படுத்தியவருக்கு மூளையில் அடைப்பு\nஹோலி கொண்டாட எந்த காஸ்டியூம் பெஸ்ட் சாய்ஸ் \nதெகிட்ட தெகிட்ட சுவைக்கலாம் ரப்ரி மால்புவா\nபணியிடத்தில் பாசிடிவிட்டி அதிகரித்தால் ஊழியர்களின் வேலைத் திறனும் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nஇனி உங்கள் பிள்ளைகள் காலையில் கூப்பிட்டதும் எழுந்து விடுவார்கள்... இதையெல்லாம் செய்தால் \nஇயற்கை வண்ணங்களில் கலர்ஃபுல் ஹோலி கொண்டாட்டம்\nகுளு குளு ஏசியால் இப்படியெல்லாம் பிரச்னைகள் வருமா\nமண் பானை தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா\nமனம் விரும்பும் மட்டன் கீமா சமோசா\nதீய பழக்கங்களைக் கைவிடுவது எப்படி\nவெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் எளிய டிப்ஸ்\nமுகத்தில் வடியும் எண்ணெயால் சோர்வாகத் தோன்றுகிறீர்களா\nநீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆப்பிள் சிடர் வினிகரை வீட்டிலேயே செய்ய டிப்ஸ்\nதித்திக்கும் சுவையில் தெகிட்டாத பால்கோவா\nஉஷார்… சிறுநீரகத்தை பாதிக்கும் நைட் ஷிஃப்ட்\nவாய்விட்டுச் சிரித்தால் இத்தனை நன்மைகளா \nபணியிடத்தில் மகிழ்ச்சியாக இருக்க இவற்றையெல்லாம் செய்யுங்கள்\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/national/mumbai-rains-heavy-rains-throw-life-out-of-gear-san-189137.html", "date_download": "2019-09-18T11:58:12Z", "digest": "sha1:R5PWSNYA35TRY4LX5UALESIGSNTZKAAX", "length": 11928, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "Mumbai Rains Heavy Rains Throw Life Out of Gear– News18 Tamil", "raw_content": "\nமகாராஷ்டிராவில் கனமழையால் முடங்கிய இயல்பு வாழ்க்கை - 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்\nகுறைகேட்பு கூட்டம் அறிவிப்பு விடுத்த தமிழிசை சௌந்தரராஜன்\nபுதிய மோட்டார் வாகனச் சட்டத்தை எதிர்த்து நாளை நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம்\nஒரே நாளில் 26 காசுகள் அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை... மேலும் அதிகரிக்கும் அபாயம்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nமகாராஷ்டிராவில் கனமழையால் முடங்கிய இயல்பு வாழ்க்கை - 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்\nசாலைகளில் தேங்கியுள்ள மழை நீர்\nமகாராஷ்டிராவில் கனமழையால் மீண்டும் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், தானே, ராய்கட், நாசிக், புனே உட்பட 6 மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் மழை பாதிப்பில் நேற்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர்.\nமும்பையில் இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அந்தேரி, மலாட், தஹிசார் உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மும்பை சென்டரலில் இருந்து துறைமுகம் செல்லும் வழித்தடத்தில் தண்ணீர் தேங்கியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை விமான நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டிய விமானங்கள் 15 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன.\nநவி மும்பையில் உள்ள பாண்டவ்கடா நீர் வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற 4 கல்லூரி மாணவிகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்தனர். மும்பை கடற்கரைப்பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால், அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர்.\nதானேவில் கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. ரயில் நிலையத்தில், தண்டவாளங்களில் மழைநீர் சூழ்ந்ததால் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.\nராய்கட் மாவட்டத்தில் சோன்யாச்சி வாடி கிராமத்தில் மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த 63 ��ேர் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். தாகுர்வாடி-மங்கி ஹில்ஸ் இடையேயான ரயில் வழித்தடத்தில் பாறாங்கற்கள் விழுந்தன. இதனால், சென்னை விரைவு ரயில், கன்னியாகுமரி விரைவு ரயில் டெக்கான் கியூன் மற்றும் கொனார்க் விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.\nபுனே மாவட்டத்தில் உள்ள முல்ஷி அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீரும், பவானா அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பால்கர், தானே, ராய்கட், நாசிக், புனே மற்றும் சடாரா ஆகிய 6 மாவட்டங்களில் இன்றும் பலத்த மழை பெய்யக் கூடும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.\nஆந்திராவில் கனமழை கொட்டி வருவதால் கோதாவரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, ஏம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2012/10/04/world-happiness-at-work-depends-on-salary-162582.html", "date_download": "2019-09-18T11:24:35Z", "digest": "sha1:HREVB2GFMAQZHYELIGQG4KOTKTFE3LD7", "length": 15914, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவன விட 1 ரூபாயாவது அதிக சம்பளம் கிடைச்சா தான் சந்தோஷம்! | Happiness at work depends on a salary | அவன விட 1 ரூபாயாவது அதிக சம்பளம் கிடைச்சா தான் சந்தோஷம்! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\n100 ஜோதிகா.. 200 கஜோல்.. கண்ணை உருட்டி.. உள்ளங்கையை பிழிஞ்சு .. செம செம\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nLifestyle இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nFinance குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\nMovies உடலில் பூணூல்.. கையில் கிரிக்கெட் பால்... சர்ச்சையை கிளப்பும் 'யார்க்கர்' பட போஸ்டர்..\nSports PKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅவன விட 1 ரூபாயாவது அதிக சம்பளம் கிடைச்சா தான் சந்தோஷம்\nஒரு லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கினாலும் சொந்தக்காரர்களை விடவும், கூட வேலை பார்ப்பவர்களை விடவும், ஒரு ரூபாயாவது அதிகமாக வாங்கினால்தான் மகிழ்ச்சியோடு மனநிறைவும் ஏற்படும் என்று பெரும்பானோர் தெரிவித்துள்ளனர்.\nலண்டனைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் எஜுஏர்டு பெரேஸ் அசான்ஜோ இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.\nஉறவினர்கள் அதிகமாக சம்பாதிக்கும்போது, அதைப் பார்த்து நமது சந்தோஷமும், வேலை பார்க்கும் இடங்களில் பணித்திறனும் குறைகிறது. இதற்காக அதிக நேரம் உழைத்து, அவர்களைவிட அதிகமாகவோ அல்லது இணையாகவோ சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.\nமேலும் நாம் பெறக்கூடிய சம்பளத்தால் மகிழ்ச்சி பெற்றாலும், சக ஊழியர்கள் சற்று அதிக சம்பளம் பெறும்போது, வேலை செய்யும் இடங்களில் மகிழ்ச்சியை இழக்க நேரிடுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎவ்வளவுதான் சம்பளம் வாங்கினாலும் பக்கத்து சீட்டுக்காரரின் சம்பளத்தை விட நம்மோட சம்பளம் அதிகமாக இருக்கவேண்டும் என்பது சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரின் பொதுவான கருத்தாக இது உள்ளது. மேலும், சம்பள விஷயத்தில் மகிழ்ச்சியாக இல்லாத ஒருவரைவிட, மகிழ்ச்சியாக இருப்பவர் அதிகமாக வேலை பார்த்து பணித்திறனை அதிகமாக வெளிப்படுத்துகிறார் என்று ஆய்வினை மேற்கொண்ட அசான்ஜோ கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசூப்பர் முதல்வர்.. புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு ஒரு வருட சம்பளத்தை தருகிறார் நவீன் பட்நாயக்\nஊர்க்காவல் படையினர் திடீர் போராட்டம்.. சென்னையில் பரபரப்பு\nவிட மாட்டேன்.. விரட்டி வேலை பார்ப்பேன்.. எல்லா சிலையும் திரும்ப வரும்.. பொன் மாணிக்கவேல்\nநாட்டிலேயே அதிக சம்பளம் கிடைக்கும் நகரம் பெங்களூர்.. ஹார்டுவேர் துறை காரணம்\nஒரு லட்ச ரூபாய் சம்பளத்தை வைத்து கொண்டு நாக்கையா வழிக்க முடியும்- மீண்டும் எகிறும் கருணாஸ்\nமாதம் ரூ. 15,000 சம்பளம்.. வேலைக்கு ஆள் வைத்து திருடிய கொள்ளைக் கும்பல்.. ராஜஸ்தானில் கைது\n கல்விக்கு கை கொடுத்த ஜி.வி. பிரகாஷ்\nஅம்மாடி.. ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்டுக்கு இவ்வளவு லட்சமா\nவருடம் ரூ.1.50 கோடி.. திருமலை திருப்பதி கோவிலின் ஜீயருக்கு சம்பள உயர்வு\nகவுதமிக்கு சம்பளம் கொடுத்தாச்சா இல்லையா\nவீட்டுக் கழிப்பறையுடன் ஒரு செல்பி... இல்லாவிட்டால் மே மாத சம்பளம் கட்.. இது உ.பி. அதிரடி\nஒரே நிறுவனம்... ஒரே வேலை.. ஆண்களை விட பெண்களுக்கு சம்பளம் குறைவுதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசம்பளம் survey சர்வே salary\nமாணவர் நீக்கம்.. சென்னை பல்கலைக்கழகத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅச்சச்சோ.. தெய்வ குத்தம் ஆகிடுச்சா.. அச்சப்பட்டு தேக்கமலையில் கிரிவலம் சென்ற 20 கிராம மக்கள்\nஏன்.. ஏன் கத்துற.. பயப்படாத.. உன்னை ஒன்னும் பண்ணமாட்டேன்.. அனல் பறக்கும் மீம்ஸ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/man-stabs-woman-in-chennai-he-jumps-in-front-of-moving-train-354123.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-18T11:21:37Z", "digest": "sha1:QD47BEVCG2EBHMSD33CKKUUAOGULYONH", "length": 18316, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுவாதி போல வெட்டுப்பட்ட தேன்மொழி - சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பயங்கரம் | Man stabs woman in Chennai - he jumps in front of moving train - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\n100 ஜோதிகா.. 200 கஜோல்.. கண்ணை உருட்டி.. உள்ளங்கையை பிழிஞ்சு .. செம செம\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nஇ- சிகரெட்டுகளுக்கான மத்திய அரசின் அதிரடி தடை.... புகையிலை சிகரெட்டுக்கு தடை இல்லையா\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nFinance குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\nMovies உடலில் பூணூல்.. கையில் கிரிக்கெட் பால்... சர்ச்சையை கிளப்பும் 'யார்க்கர்' பட போஸ்டர்..\nSports PKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nLifestyle உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக நுண்குழலழற்சி பற்றி கேள்விப்பட்டதுண்டா\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுவாதி போல வெட்டுப்பட்ட தேன்மொழி - சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பயங்கரம்\nசென்னை: சூளைமேடு சுவாதி கொலையை அத்தனை சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டர்கள். காலையில் வேலைக்கு செல்ல காத்திருந்த சுவாதி அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டார். அதேபோல இன்று இரவு பணி முடிந்து விடுதிக்கு திரும்பிய இளம்பெண் ஒருவரை அரிவாளால் வெட்டிய நபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இருவருமே படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசேத்துபட்டு ரயில் நிலையத்தில் இரவு 8 மணியளவில் நூற்றுக்கணக்கான பயணிகள் மின்சார ரயிலுக்காக காத்திருந்தனர். ரயிலுக்காக காத்திருந்த இளம்பெண் ஒருவரை திடீரென அரிவாளால் தாக்கிவிட்டு இளைஞர் ஒருவர் தப்பிச் சென்றார். சிறி��ு நேரத்தில் எதிரே வந்த மின்சார ரயில் முன் அந்த இளைஞர் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nபாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் தேன்மொழி என்பதாகும். 26 வயதாகும் இவர் கூட்டுறவு துறையில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். எழும்பூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். பணி முடிந்து விடுதிக்கு திரும்பும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nதேன்மொழியை வெட்டிய நபரின் பெயர் சுரேந்திரன் என்பதாகும். இவரும் ஈரோடைச் சேர்ந்தவர்தான். தேன்மொழியை வெட்டிய வேகத்தில் எதிரே வந்த மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் அவரும் படுகாயமடைந்தார். இருவரையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.\nதேன்மொழியை சுரேந்தர் வெட்டுவதற்கு முன்பு இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதன்பின்னரே சுரேந்தர் வெட்டியதாகவும் தெரிகிறது. தேன்மொழியின் அலறல் சத்தம் கேட்டு சுரேந்தரை கூடியிருந்த பொதுமக்கள் பிடிக்க முயன்ற போது அரிவாளை கீழே போட்டு விட்டு அவர் ரயில்முன் பாய்ந்தார்.\nஒரே ஊரைச்சேர்ந்த இருவரும் காதலர்களா ஒருதலைக்காதலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nதேன்மொழிக்கு கழுத்திலும் தாடையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே அரிவாளுடன் சுரேந்தர் ரயில் நிலையம் வந்திருக்கிறார்.\nகடந்த 2016ஆம் ஆண்டு காலை 6 மணிக்கு வேலைக்கு செல்ல நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் காத்திருந்த சூளைமேடு சுவாதி அரிவாளால் வெட்டிக்\nகொல்லப்பட்ட சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அதேபோல ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் சென்னைவாசிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின்\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nஇந்தியாவுக்கு பொதுமொழியாக இந்தி இல்லையே... இதுதான் ரஜினிகாந்தின் ஆதங்கமா\nஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு.. தேனியில் மருத்துவ சீட் பெற்றாரா சென்னை மாணவர்\nநாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல��... வைகோவின் இந்துத்துவா ஆதரவு பேச்சால் திராவிடர் இயக்கங்கள் ஷாக்\nசிட்லப்பாக்கம், முகலிவாக்கம் விபத்துகளுக்கு மின் வாரியம் பொறுப்பல்ல: அமைச்சர் தங்கமணி\nபோட்ட கோலத்தையே மீண்டும் போடும் ரஜினி.. பின்னாடியே வந்து தாங்கி பிடிக்கும் பாஜக.. புரியாத புதிர்\nதலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றத்துக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் பரபரப்பு வழக்கு\nசரியா வந்துட்டாரு பாருங்க.. கர்நாடகாவிற்கு போய் சொல்ல சொல்லுங்க.. ரஜினியை சாடும் திமுக\nஎதுக்கு வம்பு.. யாருக்கும் பிரச்சினை வேண்டாம்.. தாமரை இலையில் நீர் போல.. இதுதான் ரஜினி ஸ்டைலோ\nவழக்கமான முப்பெரும் விழா போல இல்லையே.. எல்லாமே புதுசு... திமுகவினரை குழப்பிய திருவண்ணாமலை\nலாரி மோதியதாலேயே மின்கம்பம் விழுந்தது.. சிட்லபாக்கம் சேது பலி குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம்\nதமிழகத்தில் இந்தி மட்டுமல்ல.. எதையும் திணிக்க முடியாது.. வாய் திறந்தார் ரஜினிகாந்த்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime chennai swathi கத்திக்குத்து கிரைம் சுவாதி சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/aircel-will-be-closed-on-coming-april-15th-trai-312952.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-18T11:53:55Z", "digest": "sha1:MK5PA5FQ2OVNB42SGPSPP7RN76OWA3PD", "length": 16803, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏர்செல் நிறுவனத்திற்கு ஏப்ரல் 15ஆம் தேதி கடைசிநாள்.. ட்ராய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Aircel will be closed on coming April 15th: Trai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஆந்திராவில் அநியாயத்திற்கு அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி.. முன்னணி டிவி சேனல்கள் 'கட்'\nதிருமண உடையில் மகிழ்ந்த கர்ப்பிணி ஜெஸ்ஸிகா.. சில நிமிடமே நீடித்த மகிழ்ச்சி.. திடீர் பலியானதால் சோகம்\nபிரதமர் மோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- குர்தா பரிசாக வழங்கினார்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nMovies கையில் ரோஸ்.. லிப்பில் கிஸ்.. கண���ருக்கு அசத்தலாய் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை\nLifestyle பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏர்செல் நிறுவனத்திற்கு ஏப்ரல் 15ஆம் தேதி கடைசிநாள்.. ட்ராய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஏர்செல் நிறுவனம் திவால் ஆகிவிட்டது என அறிவிக்க கோரிக்கை- வீடியோ\nடெல்லி: ஏர்செல் நிறுவனம் ஏப்ரல் 15ஆம் தேதியுடன் மூடப்படும் என ட்ராய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஏர்செல் மொபைல் சர்வீஸ் நிறுவனம் கடந்த சில வாரங்களாக பெரும் பிரச்சனைக்குள்ளாகியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வரும் அழைப்புகளை ஏற்க முடியாமலும் பிறரை தொடர்பு கொள்ள முடியாமலும் பெரும் அவதியடைந்தனர்.\nஏர்செல் மற்றும் அதற்கான டவர் நிறுவனத்துடன் இருந்த நிதி பிரச்சனை காரணமாக இந்த சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து நிதி பிரச்சனை தற்காலிகமாக சரி செய்யப்பட்டு தற்போது ஏர்செல் சேவை வழங்கப்பட்டு வருகிறது.\nஇதனால் பல வருடங்களாக ஏர்செல் சேவையை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் சுமார் 15,000 கோடி ரூபாய் கடன் சுமையில் இருப்பதால் தங்களின் நிறுவனத்தை திவாலாகி விட்டதாக அறிவிக்கக்கோரி தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயத்திற்கு ஏர்செல் நிறுவனம் நேற்று மனு அளித்தது.\nஇது வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் மனுவை ஆராய்ந்த தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்பாயம், ஏர்செல் நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக அறிவித்துள்ளது.\nஏர்செல் நிறுவனம் கடும் கடன் சுமையில் உள்ளதால், அந்நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் சேவையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவி��்டுள்ளது.\nஇதன்படி, ஏர்செல் நிறுவனத்தின் சேவை ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் முழுவதுமாக நிறுத்தப்படும் என டிராய் அறிவித்துள்ளது. ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் தங்களின் சேவையை மாற்றிக்கொள்ள ஏதுவாக இந்த நேரம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nப.சிதம்பரம் முன் ஜாமீன் வழக்கு- ஆக.1 விசாரணையை ஒத்திவைக்க அமலாக்கப் பிரிவு வலியுறுத்தல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீடிப்பு\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தியை ஜன. 11 வரை கைது செய்ய தடை நீடிப்பு\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தியை நவ. 26 வரை கைது செய்ய தடை நீடிப்பு\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு.. டெல்லி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ப.சிதம்பரம்.. கைது செய்ய தடை நீடிப்பு\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ஆக. 7 வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீடிப்பு\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் துணை குற்றப்பத்திரிக்கை.. ப. சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்த்த சிபிஐ\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஆக. 7வரை தடை நீடிப்பு\nபோன் பேச முடியவில்லை.. திடீர் என்று 3 மணிநேரம் வேலை செய்யாமல் போன ஜியோ\nஏர்செல்-மேக்சிஸ்: அமலாக்கப்பிரிவு ப.சிதம்பரத்திடம் 7 மணி நேரம் நடத்திய விசாரணை நிறைவு\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ஜூலை 10வரை சிதம்பரத்தை கைது செய்ய கூடாது.. டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப. சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் தடை.. ஜூன் 5ல் ஆஜராக உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/i-t-officials-raid-at-chennai-hot-chips-hotel-311276.html", "date_download": "2019-09-18T12:08:18Z", "digest": "sha1:IKV67HGTUQEPWOIJ3WPS7QZPDTX47IQM", "length": 13695, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "வரி ஏய்ப்பு புகார்: சென்னை ஹாட் சிப்ஸ் ஹோட்டல் தலைமை அலுவலகத்தில் ஐடி ரெய்டு | I-T officials raid at Chennai Hot Chips Hotel - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்�� மு.க.ஸ்டாலின்\nகைது பண்ண போறாங்களாம் தலைவா.. தாவு தலைவா தாவி ஓடிரு... திருச்சியை கலங்கடித்த காங். போராட்டம்\nஆந்திராவில் அநியாயத்திற்கு அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி.. முன்னணி டிவி சேனல்கள் 'கட்'\nதிருமண உடையில் மகிழ்ந்த கர்ப்பிணி ஜெஸ்ஸிகா.. சில நிமிடமே நீடித்த மகிழ்ச்சி.. திடீர் பலியானதால் சோகம்\nபிரதமர் மோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- குர்தா பரிசாக வழங்கினார்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nLifestyle உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா அப்ப டெய்லி இந்த யோகா செய்யுங்க...\nMovies கல்யாணம் முடிந்த விட்டால் அடிமையா... நடிக்கக் கூடாதா... கேட்கிறார் சாயிஷா ஆர்யா\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவரி ஏய்ப்பு புகார்: சென்னை ஹாட் சிப்ஸ் ஹோட்டல் தலைமை அலுவலகத்தில் ஐடி ரெய்டு\nசென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஹாட் சிப்ஸ் ஹோட்டல் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nசென்னையில் பல இடங்களில் ஹாட் சிப்ஸ் ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன. இந்நிறுவனம் சில ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.\nஇதையடுத்து ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அற��விப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nஇந்தியாவுக்கு பொதுமொழியாக இந்தி இல்லையே... இதுதான் ரஜினிகாந்தின் ஆதங்கமா\nஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு.. தேனியில் மருத்துவ சீட் பெற்றாரா சென்னை மாணவர்\nநாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்... வைகோவின் இந்துத்துவா ஆதரவு பேச்சால் திராவிடர் இயக்கங்கள் ஷாக்\nசிட்லப்பாக்கம், முகலிவாக்கம் விபத்துகளுக்கு மின் வாரியம் பொறுப்பல்ல: அமைச்சர் தங்கமணி\nபோட்ட கோலத்தையே மீண்டும் போடும் ரஜினி.. பின்னாடியே வந்து தாங்கி பிடிக்கும் பாஜக.. புரியாத புதிர்\nதலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றத்துக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் பரபரப்பு வழக்கு\nசரியா வந்துட்டாரு பாருங்க.. கர்நாடகாவிற்கு போய் சொல்ல சொல்லுங்க.. ரஜினியை சாடும் திமுக\nஎதுக்கு வம்பு.. யாருக்கும் பிரச்சினை வேண்டாம்.. தாமரை இலையில் நீர் போல.. இதுதான் ரஜினி ஸ்டைலோ\nவழக்கமான முப்பெரும் விழா போல இல்லையே.. எல்லாமே புதுசு... திமுகவினரை குழப்பிய திருவண்ணாமலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai it raid சென்னை வருமான வரி சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/people-panic-from-appearing-tiger-near-senkottai-263613.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-18T11:26:09Z", "digest": "sha1:ZQZ7VXYTXEFOAKH3SHTZ7PFHPRPKA4LI", "length": 14959, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக - கேரளா எல்லையில் ஒற்றை புலியால் பீதி.. கூண்டு வைத்து கண்காணிக்கும் வனத்துறை | People in panic from appearing tiger in near senkottai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\n100 ஜோதிகா.. 200 கஜோல்.. கண்ணை உருட்டி.. உள்ளங்கையை பிழிஞ்சு .. செம செம\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nLifestyle இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண ��ுடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nFinance குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\nMovies உடலில் பூணூல்.. கையில் கிரிக்கெட் பால்... சர்ச்சையை கிளப்பும் 'யார்க்கர்' பட போஸ்டர்..\nSports PKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக - கேரளா எல்லையில் ஒற்றை புலியால் பீதி.. கூண்டு வைத்து கண்காணிக்கும் வனத்துறை\nசெங்கோட்டை: தமிழக-கேரள எல்லை பகுதியிலுள்ள புளியரை வனப்பகுதியில் மாடு, ஆடுகளை வேட்டையாடி வரும் ஒற்றைப் புலியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து, இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர்.\nதமிழக-கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான தமிழக பகுதியைச் சேர்ந்த புளியரையிலும், கேரள பகுதியைச் சேர்ந்த ஆரியங்காவு பகுதியிலும் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் புலி, யானை, சிறுத்தைப்புலி, கரடி போன்ற விலங்குகள் வசித்து வருகின்றன.\nஇந்நிலையில், புளியரை ஸ்ரீ.மூலப்பேரி நீர்தேக்கம் பகுதியில் ஒற்றை புலி ஒன்று கடந்த சில மாதங்களாக நடமாடி வருகிறது. இப்புலி ஆரியங்காவு வனப்பகுதியை ஒட்டியுள்ள சிலரது வீடுகளுக்கு வெளியே கட்டப்பட்டிருந்த ஆடு, மாடுகளை வேட்டையாடியது.\nவெள்ளிக்கிழமை கேரள மாநிலம் ஒத்தக்கல் பகுதியை சார்ந்த பார்வதியம்மாள் என்பவரது வீட்டில் வளர்த்த பசுமாட்டை தாக்கி கொன்றது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதையடுத்து தொடர்ந்து அச்சுறுத்தி வரும் அந்த புலியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். அதில் நாய் ஒன்றையும் விட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதோண்டத் தோண்ட வெளி வந்த பைக்குகள்.. பதற வைத்த செங்கோட்டை கிணறு\nசெங்கோட்டை டூ கொல்லம்.. 8 ஆண்டுக்குப் பின் மீண்டும் ஓடத் தொடங்கிய ஜிகுஜிகு ரயில்\nசெங்கோட்டை ரயில் நிலையத்தில் பரப���ப்பு- அதிகாரிகளின் அலட்சியத்தால் புறப்பட்ட ரயில்-பயணிகள் தவிப்பு\nசெங்கோட்டை அருகே டீக்கடையில் தீ விபத்து.. பொருட்கள் எரிந்து நாசம்\nஅரசு மதுபான கடையில் இருந்து தனியார் பாருக்கு மது பாட்டில் கடத்தல்.. கார் பறிமுதல்.. ஒருவர் கைது\nசென்னையில் ராம்குமார் பிரேதப் பரிசோதனை.. சொந்த ஊரில் போலீஸ் குவிப்பு #ramkumar\nநெல்லை - செங்கோட்டை பயணிகள் ரயிலில் விளக்குகள் எரியாததால் பயணிகள் அவதி\nகணவர், 2 குழந்தைகளை மறந்து... கள்ளக்காதலில் திளைத்த மனைவி.. ஒரு தற்கொலை.. ஒருவர் உயிர் ஊசல்\nகொலைக்குப் பின்னர் ஊர் திரும்பி வீட்டோடு முடங்கிய ராம்குமார்.. தந்தை தகவல்\nடயர் வெடித்து தாறுமாறாக ஓடி ரயில்வே மேம்பாலத்தில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய லாரி....\nமீண்டும் ‘புலி’ அட்டூழியம்... செங்கோட்டை அருகே மாட்டைக் கடித்துக் குதறியது... மக்கள் பீதி\nபுயல் போல செயல்பட்ட அரசு அதிகாரிகள்.. மழை வெள்ளம் கிராமத்துக்குள் புகாமல் தடுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsenkottai tiger attack cow panic செங்கோட்டை புலி மாடு தாக்குதல் மக்கள் விவசாயிகள் பீதி வனத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chinabbier.com/ta/100-watt-led-flood-lights-outdoor/57291374.html", "date_download": "2019-09-18T12:24:15Z", "digest": "sha1:OQAV5A6OR47QVL3JVG4H4IUCJGWNV3CJ", "length": 14767, "nlines": 254, "source_domain": "www.chinabbier.com", "title": "கொல்லைப்புற 150W க்கான ETL போர்ட்டபிள் ஃப்ளட் லைட் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nவிளக்கம்:வெள்ள ஒளி சிறிய,கொல்லைப்புற வெள்ள ஒளி 150 வ,கொல்லைப்புறம் 150w க்கான வெள்ள விளக்கு\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லா���் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nHome > தயாரிப்புகள் > LED ஃப்ளட் லைட் > 100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம் > கொல்லைப்புற 150W க்கான ETL போர்ட்டபிள் ஃப்ளட் லைட்\nகொல்லைப்புற 150W க்கான ETL போர்ட்டபிள் ஃப்ளட் லைட்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் வெள்ள ஒளி சிறிய 150W 18000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த கொல்லைப்புற வெள்ள ஒளி 150 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். எமக்கான ஒளியின் மூலமாக உயர்தர எல்.ஈ.டி விளக்கு மணிகளைப் பயன்படுத்துகிறோம் கொல்லைப்புறம் 150w க்கான வெள்ள விளக்கு . இந்த உச்சநிலை வெள்ள ஒளி சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்குத் தேவையான கோணத்தை எளிதாக நிறுவலாம். IP66 மதிப்பீட்டில், எங்கள் வெள்ள ஒளி பாதுகாப்பு வெளிப்புற மற்றும் உட்புற விளக்கு திட்டங்களில் பரவலாக பயன்படுத்தப்படலாம். இந்த f லூட் லைட் அசெம்பிளி தோட்டங்கள், தொழிற்சாலைகள், கப்பல்துறைகள், முற்றத்தில், சதுரங்கள், அரங்கங்கள் மற்றும் விளக்குகள் தேவைப்படும் பிற இடங்களுக்கு ஏற்றது.\nதயாரிப்பு வகைகள் : LED ஃப்ளட் லைட் > 100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\n120W பீஸ்ஸா ஹைபாயே 300 வாட்ஸ் MH மாற்று இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W ETL சென்சார் ufo தொழில்துறை விளக்குகள் வழிவகுத்தது இப்போது தொடர்பு கொள்ளவும்\n200W மோஷன் சென்சார் UFO ஹை பே விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W யுஎஃப்ஒ உயர் எல் பே லைட் 13000 எல்எம் மீல்ஸ்வெல் இப்போது தொடர்பு க���ள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nவெள்ள ஒளி சிறிய கொல்லைப்புற வெள்ள ஒளி 150 வ கொல்லைப்புறம் 150w க்கான வெள்ள விளக்கு வெள்ள ஒளி மாற்று வெள்ள ஒளி நிறுவல் வெள்ள ஒளி பிலிப்ஸ் வெள்ள ஒளி ஈபே வெள்ள ஒளி 400w விலை\nவெள்ள ஒளி சிறிய கொல்லைப்புற வெள்ள ஒளி 150 வ கொல்லைப்புறம் 150w க்கான வெள்ள விளக்கு வெள்ள ஒளி மாற்று வெள்ள ஒளி நிறுவல் வெள்ள ஒளி பிலிப்ஸ் வெள்ள ஒளி ஈபே வெள்ள ஒளி 400w விலை\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chinabbier.com/ta/dp-40-%E0%AE%B5-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87-26.html", "date_download": "2019-09-18T11:17:45Z", "digest": "sha1:64MDPRRC5R6GBVIFYL6O43TKQLSGMKZY", "length": 45888, "nlines": 497, "source_domain": "www.chinabbier.com", "title": "40 வ லெட் கார்ன் பல்ப் இ 26", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > 40 வ லெட் கார்ன் பல்ப் இ 26 (Total 24 Products for 40 வ லெட் கார்ன் பல்ப் இ 26)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\n40 வ லெட் கார்ன் பல்ப் இ 26\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான 40 வ லெட் கார்ன் பல்ப் இ 26 உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை 40 வ லெட் கார்ன் பல்ப் இ 26, சீனாவில் இருந்து 40 வ லெட் கார்ன் பல்ப் இ 26 முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\n40w லெட் கார்ன் பல்ப் E26 E39 4800LM இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள் இப்போது தொடர்பு கொள்��வும்\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n40w லெட் கார்ன் பல்ப் E26 E39 4800LM\nபேக்கேஜிங்: 12pc / ctn\nஎங்கள் கார்ன் கோப் லெட் பல்பு விமர்சனம் 120lm / w உயர் வாட் முதல் லுமேன் வெளியீட்டு விகிதத்துடன் சூப்பர் பிரகாசமாக உள்ளது. இந்த 40w லெட் கார்ன் பல்ப் E26 120W ஒளிரும் விளக்கை மாற்றுகிறது, அதே நேரத்தில் ஆண்டுக்கு நிறைய மின்சார கட்டணத்தை சேமிக்கிறது....\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப்...\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8)...\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் ஈபே துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விமர்சனங்கள் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ரிப்ளேஸ்மென்ட் பல்புகள் கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-இன்ச் OD டெனான் & 3 இன்ச் கம்பத்திற்கு பொருந்தும். தவிர, கம்பத்தில் இந்த கார்டன் லைட் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த...\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் மோஷன் சென்சார் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விற்பனைக்கு 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த...\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் போஸ்ட் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட்ஸ் லோவ்ஸ் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\n40 வ லெட் கார்ன் பல்ப் இ 26 Made in China\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும்...\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம்,...\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லேம்ப் சோலார் பேனல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த சூரிய தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த துருவ சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான...\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nமோஷன் சென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ��ந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரிய தெரு விளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஒருங்கிணைந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஹோம் டிப்போ சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் பேனல் விலை உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இது அனைத்தும் ஒரு சூரிய ஒளி 30w இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் ச��றந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான...\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm இப்போது தொடர்பு கொள்ளவும்\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n40 வ லெட் கார்ன் பல்ப் இ 26 40 வ லெட் கார்ன் பல்ப் இ 39 லெட் கார்ன் பல்ப் இ 40 40W லெட் கார்ன் பல்ப் 50W லெட் கார்ன் பல்ப் 400 வ லெட் கார்ன் கோப் லெட் கார்ன் பல்பு 50 வ 100W லெட் கார்ன் பல்பு\n40 வ லெட் கார்ன் பல்ப் இ 26 40 வ லெட் கார்ன் பல்ப் இ 39 லெட் கார்ன் பல்ப் இ 40 40W லெட் கார்ன் பல்ப் 50W லெட் கார்ன் பல்ப் 400 வ லெட் கார்ன் கோப் லெட் கார்ன் பல்பு 50 வ 100W லெட் கார்ன் பல்பு\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rightmantra.com/?p=14475", "date_download": "2019-09-18T12:00:34Z", "digest": "sha1:X3THYTWR5A5G2W5CFDZ5FYCPN5KXSOPM", "length": 26158, "nlines": 228, "source_domain": "rightmantra.com", "title": "வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67\nவாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67\nஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.\nஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.\nஅப்போது — சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்து விட்டார்.\nஅதைக் கண்டதும் விவேகானந்தரும், அவரது நண்பரும் துணுக்குற்றனர்.\nமனைவியைத் தூக்க நண்பர் முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கி விட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.\nஇன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.\nபாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது.\nஅதைக் கண்ட நண்பர் பின்னங்கால் பிடறியில் அடிக்க, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். மாடும் விடாமல் அவரைத் துரத்தியது.\nஅதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப் போட்டனர்.\nவிவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார்.\nஅங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.\n“”சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது” என்று கேட்டார் நண்பர்.\nஅதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.\nஉயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.\nவாழ்க்கையின் பிரச்னைகளை கண்டு ஓடி ஒளியக் கூடாது… அனைத்தையும் நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ளவேண்டும்\nபிரச்னைகளுக்கு பயந்து ஓடுபவன் கல்லறை போகும் வரை கூட நிம்மதியாக இருக்கமுடியாது. மாறாக எதையும் நேர் நின்று எதிர்கொள்ள பழகினால், உலகமே உங்கள் காலடியில்\nபிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா\nஉங்கள் வாழ்க்கையை இறைவன் மதிப்பிடுவது எப்படி தெரியுமா\nமுன்னேற துடிப்பவர்கள் மனதில் செதுக்க வேண்டிய வைர வரிகள் — MONDAY MORNING SPL 64\nமுந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….\nசிவபெருமான் கட்டச் சொன்ன பெருமாள் கோவில் — ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் \nசனிப் பெயர்ச்சியை கண்டு ஏன் இந்த பயம்\nநல்லருள் பொழியும் நம்பிக்கை கோயில் – Rightmantra Prayer Club\nஉடையவரின் அடியாருக்கு அரங்கன் செய்த ஏவல் – ராமானுஜர் ஜயந்தி SPL\nவாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்\n12 thoughts on “வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67”\nநல்ல கருத்து……..பிரச்சனைகளை கண்டு பயந்து ஒளியும் என் போன்றோருக்கு சரியான பாடம்…………நன்றிகள் பல………\n//வாழ்க்கையின் பிரச்னைகளை கண்டு ஓடி ஒளியக் கூடாது… அனைத்தையும் நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ளவேண்டும்\nபிரச்னைகளுக்கு பயந்து ஓடுபவன் கல்லறை போகும் வரை கூட நிம்மதியாக இருக்கமுடியாது. மாறாக எதையும் நேர் நின்று எதிர்கொள்ள பழகினால், உலகமே உங்கள் காலடியில்\nmonday ஸ்பெஷல் சுபெர்ப். எல்லோருக்கும் இனிய காலை வணக்கங்கள் . இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துக்கள்\n“””எதையும் நேர் நின்று எதிர்கொள்ள பழகினால், உலக���ே உங்கள் காலடியில்\nமிகவும் அருமையான பதிவு .\nபிரச்சனைகள் சிறிதோ பெரிதோ என்பது முக்கியம் இல்லை.\nஅவற்றை துணிந்து எதிர்த்து நிற்பது தான் முக்கியம்.\nஏற்கனவே படித்து இருந்தாலும் நம் பதிவில் படிப்பது இன்னும் நன்றாக உள்ளது\n\\\\ பிரச்னைகளுக்கு பயந்து ஓடுபவன் கல்லறை போகும் வரை கூட நிம்மதியாக இருக்கமுடியாது. மாறாக எதையும் நேர் நின்று எதிர்கொள்ள பழகினால், உலகமே உங்கள் காலடியில்\nஅருமையான வைர வரிகள். ஒவ்வொரு ஐந்து வருட முடிவிலும் நாம் பயந்த நிகழ்ச்சிகளை பின்னோக்கி பார்த்தோமானால், நாம் இதற்காகவா அப்போது பயந்தோம் என்று வியப்பாக இருக்கும். ஏனெனில் அவற்றையெல்லாம் தாண்டிதான் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருப்போம்.\nஅடுத்து, ஓடுவதினால் பிரச்சினைகளை சமாளிக்க முடியும் என்றால் எல்லோருமே சாதனையாளர்கள் தான், அதை எல்லோராலும் செய்ய முடியும். ஆனால் சாதனையாளர்களின் பட்டியல் சிறியதாகத்தான் உள்ளது.\nமிகச் சிறந்த பதிவு. தக்க சமயத்தில் எங்கள் கவலைகளுக்கு ஆறுதல் அளித்த பதிவு.\nஅவசரச் செய்தி (இது பற்றி தாங்கள் கண்டிப்பாக எழுதவேண்டும்).\nகீழ்க்கண்ட பதிவை ஒரு “பேஸ் புக்இல் ” படித்தது. நிஜத்தின் சுடும் பதிவிற்காக இங்கே அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது.\n1.ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், “உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல” என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்.\n2.குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், “நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்” என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை.\n3.குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர். ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம்தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை. ஆயினும் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது.\n4.விஜய் டிவியும், பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர். அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள்.\nகுழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி விஜய் டிவியோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.\nசகோதர, சகோதரிகளே இதை பாரக்கும் நம் வீட்டு குழந்தைகளும் ஆபாசத்தின் வலையில் விழ அதிக வாய்ப்பு உள்ளது ஆகையால் இந்நிகழ்ச்சி தடை செய்ய பட வேண்டும் நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்க்காக\nநம்மால் செய்ய முடிந்து இதை தடுக்க எந்த முயற��சியையும் செய்யாமல் குழந்தைகளுக்கு எதிரான இந்த உளவியல் தாக்குதலை ஆதரிக்கிறோம் என்று அர்த்தம்.\nஇந்த சிறுப்பெண்கள் பாடும் காதல் பாட்டுகள்,குத்துப் பாடல்கள்,விரசா வரிகள் – சே ரத்தம் கொதிக்கவில்லை என்றால் நாம் மனிதர்களே இல்லை\nஇந்த குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் பாட வைத்த வக்கிரப் பாடல்கள் சில.\n2.வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள\n3.கல்யாணம்தான் கட்டிட்டு ஓடி போலாமா\nஇன்னும் நிறைய விரல்கள் டைப் அடிக்க மறுக்கின்றது.\nஇதை பெருமையுடன் அப்பனும் ஆத்தாளும் உட்கார்ந்து பார்ப்பதுதான் வேதனை.\nஇந்த பதிவு உங்கள் மனதிற்கு நியாமாக பட்டால் இதை தயவு செய்து பகிரவும் – அவசரம் – Share now to save the kids —\nஇதை நம் தளத்தில் பகிர்ந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. சற்று கூடுதல் குமுறல்களுடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cauverynews.tv/elephant-paths-vicinity-buildings-will-be-sealed-today-according-to-the-sc-orders?qt-home_quick=1", "date_download": "2019-09-18T12:14:03Z", "digest": "sha1:RURS4CJDVVZ3BQRBSNWGLVKJZKLMA2DZ", "length": 10766, "nlines": 154, "source_domain": "www.cauverynews.tv", "title": "யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டடங்களுக்கு இன்று சீல் வைப்பு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsGiri's blogயானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டடங்களுக்கு இன்று சீல் வைப்பு\nயானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டடங்களுக்கு இன்று சீல் வைப்பு\nயானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணி இன்று நடைபெறுகிறது.\nநீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதன் பகுதிகளில் உள்ள கட்டடங்களுக்கு சீல் வைக்கவும் கடந்த ஆக.,9ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஉதகை அருகே உள்ள மசினகுடி, சோலூர், உல்லத்தி, கடநாடு ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள, தனியார் விடுதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 39 தனியார் விடுதிகள், 390 குடியிருப்புகள்,அரசு கட்டடங்கள் என 821 கட்டடங்கள் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nமுதற்கட்டமாக யானைகள் வழித்தடத்தில் உள்ள 39 விடுதிகளில் 27 விடுதிகளை 48 மணி நேரத்திற்குள் சீல் வைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டதை அடுத்து, விடுதிகளை கால�� செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பாக நோட்டிஸ் வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து, 27 தனியார் விடுதிகளுக்கும் சீல் வைக்கும் பணி இன்று நடைபெறுகிறது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"ஜெ. ஜெயலலிதா என்னும் நான்\".......வற்றாத வரலாறு \nமாணவர்களுக்கு 81 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம்\nஆளும் கட்சி செயல்படாமல் இருக்கு...\nஅமைச்சர் மணிகண்டன் பதவி நீக்கத்துக்கு நானும் காரணமாக இருக்கலாம்..\nஒரு மொழி பொது மொழியாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை\nஎந்த languageயையும் திணிக்க முடியாது\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒரு common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒரு common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nபாஜகவிற்கு ஆதரவாகவே பேட்டி கொடுக்கிறார் ரஜினி\nபாஜகவின் ஊது குழல் ரஜினி\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/285-2016-10-26-06-22-11", "date_download": "2019-09-18T12:27:56Z", "digest": "sha1:B4U56RWFF777AA3757Z7NZRRPFN2CD7Y", "length": 8026, "nlines": 107, "source_domain": "www.eelanatham.net", "title": "யாழ், கிளி மாவட்டங்களில் படையினர் குவி��்பு; மக்கள் அச்சத்தில் - eelanatham.net", "raw_content": "\nயாழ், கிளி மாவட்டங்களில் படையினர் குவிப்பு; மக்கள் அச்சத்தில்\nயாழ், கிளி மாவட்டங்களில் படையினர் குவிப்பு; மக்கள் அச்சத்தில்\nயாழ், கிளி மாவட்டங்களில் படையினர் குவிப்பு; மக்கள் அச்சத்தில்\nஆயுதம் தாங்கிய விசேட சிங்கள அதிரடிப்படையினரால் யாழ் குடா நாடு முற்றுகைக்கு உள்ளாக்கப்படுகின்றது,. பல்கலைக்கழக மாணவர்கள் சிங்களப்பொலிசாரின் துப்பாக்கி சுட்டிற்கு பலியான சம்பவத்தை காரமம் காட்டி இந்த படைக்குவிப்பு இடம்பெறுகின்றது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.\nமாவட்டத்தில் சாதாரண காவல்துறையினர் எவரும் வீதிக் கடமைகளில் ஈடுபடுவது தவிர்க்கப்பட்டு விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nயாழ். நகரப் பகுதி மற்றும் நகருக்கு வெளியேயும் விசேட அதிரடிப் படையினர் தொடர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவகின்றனர்.\nஅதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பொது மக்கள் - பொலிஸாருக்கு இடையே ஏற்பட்ட முறுகலை அடுத்து கிளிநொச்சியிலும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு போக்குவரத்து பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடந்த 20ஆம் திகதி நள்ளிரவு யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் இருவர் குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்தனர். இச் சம்பவத்தைக் கண்டித்து வடமாகாணம் தழுவிய பூரண ஹர்த்தால் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.மாணவர்களுக்கு சார்பாக போராட்டங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.\nமுல்லையில் சில காணித்துண்டங்கள் மீள் அளிப்பு Oct 26, 2016 - 15569 Views\nதாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் Oct 26, 2016 - 15569 Views\nவடக்கில் துரித கதியில் முழைக்கும் புத்த விகாரைகள் Oct 26, 2016 - 15569 Views\nMore in this category: « கிளினொச்சியில் மக்கள் மீது சிங்கள காவல்துறை தாக்குதல் மன்னாரில் மீனவர்களில் படகு, இயந்திரங்கள் பறிமுதல் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமாணவர்கள் படுகொலை: கேள்விமேல் கேள்வி; தப்பி ஓடிய\nமாணவர் படுகொலை; நாளை அனைத்து பல்கலை மாணவர்களும்\n அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு\nதாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_90517.html", "date_download": "2019-09-18T11:57:43Z", "digest": "sha1:D624IR7G7HO2CUKOZGIU6VZQRPXBO3OE", "length": 27153, "nlines": 136, "source_domain": "www.jayanewslive.com", "title": "தஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்", "raw_content": "\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திடீர் சந்திப்பு - நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தகவல்\n5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு - அடுத்த மாதம் 24ம் தேதிக்குள் முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் ஆணை\nதமிழகத்தில் மட்டும் அல்ல வட மாநிலங்களில் கூட இந்தி மொழியை திணிக்க முடியாது - நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு நவம்பர் மாதம் வெளியாக வாய்ப்பு - இருதரப்பு வழக்கு விசாரணை அக்டோபர் 18ம் தேதியுடன் நிறைவு செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்கோகோய் அறிவுறுத்தல்\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி - சாரதா நிதி மோசடி வழக்கில் சிக்கிய காவல் அதிகாரியைக் காப்பாற்ற முயற்சியா\nபேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் இல்லத்திற்கு வருகை தந்த அரசியல் கட்சித் தலைவர்கள் - மு.க.ஸ்டாலின், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பெற்றோருக்கு ஆறுதல்\nஜம்மு - காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம் - பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியீடு\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nஜாதி, மதத்தை மறந்தால்தான் தமிழர் என்ற உணர்வு வரும் : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்ப���ளர் சீமான் பேட்டி\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமாண்புமிகு அம்மாவின் திருவுருவத்தையும், மக்கள் நல கொள்கைகளையும் இதயத்தில் ஏந்தி, லட்சியப்பயணம் மேற்கொண்டிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தஞ்சை தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக துணைப்பொதுச்செயலாளர் திரு.ரெங்கசாமி, கழக அவைத்தலைவர் திரு.அன்பழகன், தலைமை நிலைய செயலாளர் திரு.திருச்சி மனோகரன், கழக அமைப்பு செயலாளர்கள் திரு.தேவதாஸ், திரு.பாஸ்கர், திரு.சிவா. ராஜமாணிக்கம், கழக கொள்கைப்பரப்பு செயலாளர் செல்வி சி.ஆர்.சரஸ்வதி, மாநில கழக இளைஞரணி செயலாளர் திரு.டேவிட் அண்ணாதுரை, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு.வேலு.கார்த்திகேயன், தஞ்சை மாநகர் மாவட்ட கழகச்செயலாளர் திரு.ராஜேஷ்வரன், தஞ்சை தெற்கு மாவட்ட கழகச்செயலாளர் திரு.சேகர், திருவாரூர் மாவட்ட கழகச்செயலாளர் திரு.காமராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.\nஇக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்கு ஆளுயர மலர்மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் மாண்புமிகு அம்மா திருவுருவப் படங்களுக்கு திரு.டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.\nஇதனைத் தொடர்ந்து திரு.டிடிவி தினகரனுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.சேகர், வாள் ஒன்றை பரிசாக அளித்தார்.\nஇதனைத்தொடர்ந்து, திரு.டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்���து. இக்கூட்டத்தில் தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழகங்களை சேர்ந்த நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை, வட்டக்கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டன. மேலும் பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச் செயலாளராக திரு.டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டதை வரவேற்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nதஞ்சை வடக்கு மற்றும் தெற்கு, தஞ்சை மாநகர் மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டம், கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தலைமையில், தஞ்சையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇக்கூட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக திரு. டிடிவி தினகரன் நியமனம் செய்யப்பட்டதை ஏகமனதாக வரவேற்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல், கழக துணை பொதுச்செயலாளராக தஞ்சை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம். ரெங்கசாமியை நியமனம் செய்த, தியாகத்தலைவி சின்னம்மாவுக்கும், கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nடெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும், ஹைட்ரோகார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக போராடி வரும் திரு. டிடிவி தினகரனுக்கு நன்றி தெரிவித்தல்;\nநடந்து முடிந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் துணைத் தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்ற கழக வழக்கறிஞர் திரு. வேலு கார்த்திகேயனுக்கு பாராட்டு ஆகியன தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், தமிழக மாணாக்கர்களின் நலனை பாதுகாக்கின்ற வகையில், புதிய கல்வி கொள்கையில் திருத்தம் செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துதல்;\nதஞ்சை வடக்கு, தெற்கு, மாநகர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிகப்படியான கழக உறுப்பினர்களை சேர்த்து வளர்ச்சி பணிகளில�� தீவிரமாக ஈடுபடுவது;\nகழக வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும் கழக பொதுச்செயலாளருக்கு பாராட்டு;\nதமிழகத்தில் ஆவின் பால் விலையினை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்திய தமிழக அரசுக்கு கண்டனம் மற்றும் விவசாயிகளின் கடன்களை உடனடியாக ரத்து செய்யவும், அனைத்து ஆறு, குளம் ஏரி வாய்க்கால்களை உடனடியாக தூர்வாரவும் அரசை வலியுறுத்தி இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nவணிகர்கள் நல அமைப்பை சீரமைக்கக்கோரி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு : வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி\nவிவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது\nமதுரை ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் செயல்பட தடை : நீதிமன்ற உத்தரவை பின்பற்றாவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை\nநீலகிரியில் மத போதனையில் ஈடுபட்டவர்களை கட்டாயப்படுத்தி திருநீர் பூசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை காவல்துறை கூடுதல் ஆணையரிடம் மனு\nமண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயல வேண்டாம் - மீறினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் : நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nபுதுச்சேரியில் 3 மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்\nமத மாற்ற முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி தம்பதி சிறைபிடிப்பு : நெற்றியில் திருநீரை வைக்க கட்டாயப்படுத்தியதால் பரபரப்பு\nஉதகை அரசு தாவரவியல் பூங்காவில் 2வது சீசன் : 15 ஆயிரம் மலர் தொட்டிகளை அமைக்கும் பணி துவக்கம்\nபொது கழிவறையில் பச்சிளம் குழந்தை கண்டெடுப்பு : குழந்தையை வீசி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை\nசோனியா காந்தி, ராகுல்காந்தி குறித்து விமர்சனம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பில் 48 பேர் உயிரிழப்பு - அதிபர் தேர்தர் பிரச்சாரத்தில் தற்கொலைப்படை தாக்குதல்\nசீனாவில் கடலில் ஏற்பட்ட நீர்சுழற்சி - கடல்நீரை மேகம் சுழற்றி எடுப்பது போன்ற காட்சி\nதுனிசியா நாட்டிற்கு கடல்வழியாக வந்த அகதிகள் படகு கவ���ழ்ந்து விபத்து - 2 பேர் பலி, 14 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம்\nவணிகர்கள் நல அமைப்பை சீரமைக்கக்கோரி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு : வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி\nவிவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது\nமதுரை ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் செயல்பட தடை : நீதிமன்ற உத்தரவை பின்பற்றாவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திடீர் சந்திப்பு - நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தகவல்\nநீலகிரியில் மத போதனையில் ஈடுபட்டவர்களை கட்டாயப்படுத்தி திருநீர் பூசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை காவல்துறை கூடுதல் ஆணையரிடம் மனு\nமண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயல வேண்டாம் - மீறினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் : நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nபுதுச்சேரியில் 3 மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பில் 48 பேர் உயிரிழப்பு - அதிபர் தேர்தர் பிரச்சாரத்தில் தற் ....\nசீனாவில் கடலில் ஏற்பட்ட நீர்சுழற்சி - கடல்நீரை மேகம் சுழற்றி எடுப்பது போன்ற காட்சி ....\nதுனிசியா நாட்டிற்கு கடல்வழியாக வந்த அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி, 14 பேர் மாயம் ....\nவணிகர்கள் நல அமைப்பை சீரமைக்கக்கோரி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு : வணிகர் சங ....\nவிவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ....\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ....\nஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ....\nதிருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை ....\nஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் சாதனை படைத்த மங்கம்மா தம்பதியினர் ....\nஆசிய ��ளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/75?page=0", "date_download": "2019-09-18T11:38:00Z", "digest": "sha1:G7SLIBSVTRQUHIZ3BR6I73657IAMKFLY", "length": 16405, "nlines": 119, "source_domain": "mentamil.com", "title": "விவசாயம் | Tamil News Website", "raw_content": "\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் - 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\nபுதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா\nஇந்தியாவில் 2022 ஆண்டிற்க்குள் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள்\nஅமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் - ஈரான்\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து\n69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இந்திய பிரதமர்\n500 மில்லியன் கால்நடைகளுக்கு தடுப்பூசி திட்டம்\n2024 ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டு காலத்திற்கு 12,652 கோடி ரூபாய்க்கு 100 சதவீத நிதியுதவியுடன், கோமாரி நோய்க்கு எதிராக கால்நடைகள், எருமை, செம்மறி ஆடு, ஆடு மற்றும் பன்றிகள் உள்ளிட்ட 500 மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவதை தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.\nஉத்தரபிரதேசத்தில் கால்நடைகளுக்கான நோய் தடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து உரையாற்றினார்.\nமத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டம்\nநோக்கம்: இத்திட்டமானது வெள்ளம், மழை, சூறாவளி, பஞ்சம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் உணவுப்பயிர்கள், உணவுத் தானியங்கள் மற்றும் தோட்டப்பயிர்கள் போன்ற பயிர்களுக்கு காப்பீட்டை வழங்குகிறது.\nகோமாரி நோயினை ஒழிக்க மத்திய அரசின் முக்தா பாரத்\nதுவக்கம்: 09 ஆகஸ்ட், 2016.\nநோக்கம்: கோமாரி நோயினை ஒழித்தல்.\nதிட்ட விளக்கம்: கோமாரி நோயானது ஓர் தொற்று நோய் ஆகும், ஒரு சில வேளைகளில் இது உயிர்கொல்லி நோயாகவும் மாறும்.\nஇந்த நோய் உள்நாட்டு மற்றும் காட்டு எருமைகள் உட்பட வெட்டுக் குளம்புடைய விலங்குகளை பாதிக்கின்றது.\nகூடுதல் தகவல்களுக்கு பின்வரும் இணையதள முகவரியை அணுகவும்,\nவேளாண் உற்பத்தி பொருட்களை மின்-ஏலத்தில் விற்க டிஜிட்டல் இணையவாயில் e-RAKAM\nவிவசாயிகள் தங்களது வேளாண் உற்பத்தி பொருட்களை மின்-ஏலத்தின் மூலம் விற்பனை செய்யும் வகையில் உழவர்களை இயலச் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஓர் டிஜிட்டல் இணையவாயில் தான் e-RAKAM.\nநாடு முழுவதும் தங்களது வேளாண் விளைபொருட்களை இணையத்தில் விற்பனை செய்ய விவசாயிகளுக்கு உதவுதல்.\nநிர்வாக அமைப்பு: மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம்.\nஇதனை பயன்படுத்த பின்வரும் இணையதள முகவரியை அணுகவும்,\nகாலநிலை மாற்றமும் - வாழை விளைச்சலும்\nகாலநிலை மாற்றம் இந்தியாவில் வாழை விளைச்சலைக் குறைக்கும் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nகாலநிலை மாற்றம் காரணமாக உலகின் மிகப்பெரிய வாழைப்பழ உற்பத்தியாளரும் நுகர்வோருமான இந்தியா உட்பட 9 நாடுகளில் வாழைப்பழ மகசூல் குறைவதை காணலாம் என்று இந்த ஆய்வு கூறுகிறது.\nகடந்த 60 ஆண்டுகளில் புவி வெப்பமடைதல்,1960 களில் இருந்து 27 நாடுகளில் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 1.37 டன் அதிகரிப்பதில் இருந்து ஹெக்டேருக்கு 0.024 டன் என்ற விகிதத்தில் வாழை விளைச்சலை அதிகரிக்க உதவியது.\nவிதைகளுக்கு தரச்சான்றிதழ் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்\nபாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில், 1966 விதைகள் சட்டத்தை மாற்றுவதன் மூலமும், அனைத்து விவசாய விதைகளையும் பார்கோடு செய்வதன் மூலமும் சீரான சான்றிதழை கட்டாயப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇதன் மூலம் ஒட்டுமொத்த விவசாய உற்பத்தித்திறனை 25% வரை அதிகரிக்கக்கூடும் என்று வேளாண் அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஇந்தியாவில் விற்கப்படும் விதைகளில் பாதிக்கும் மேற்பட்டவை எந்தவொரு முறையான சோதனை நிறுவனத்தின் தரச்சான்றிதழை பெறுவது இல்லை.\nஎனவே அவற்றில் பெரும்பாலான விதைகள் தரமற்றவை எனும் பொதுவான கருத்து நிலவி வருகிறது.\nயூபர் டிராக்டர்கள்: விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசின் புதிய செயலி\nவிவசாய நிலத்தை உழுவதற்கு லேசர் நில சமநிலை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் யூபர் டிராக்டர் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.\nஇதன் விளைவாக விவசாயிகள் விலைமதிப்பற்ற நிலத்தடி நீரை ச���மித்து, உற்பத்தித்திறனை 10 முதல் 15% வரை அதிகரிக்க முடியும்.\nஇத்தகைய அதிநவீன ட்ராக்டர்களின் விலை குறைந்தபட்சம் ₹ 3 லட்சம் ஆகும், ஒரு சிறு விவசாயினால் இதனை வாங்கமுடியாது.\nஆனால் “டிராக்டர்களுக்கான யூபர்” என்று விவரிக்கப்படும் இந்த புதிய செயலி, இதற்கு ஒரு தீர்வை வழங்குகிறது.\nமத்திய அரசின் ராஷ்ட்ரிய கோகுல் திட்டம்\nநோக்கம்: நன்கு கவனம் செலுத்தப்பட்ட மற்றும் அறிவியல் பூர்வ முறையில் உள்நாட்டு கால்நடை இனங்களின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு.\nஉள்நாட்டு கால்நடை இனங்களின் மரபியற் கட்டமைப்பினை, அதிகரிக்க உள்நாட்டு கால்நடைகளை பாதுகாத்தல் மற்றும் அவற்றினை மேம்படுத்துதல்.\nபால் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்.\nஇயற்கை சேவைகளுக்காக நோய்களில்லா உயர் மரபியற் பண்புடைய காளைகளை விவசாயிகளுக்கு வழங்குதல்.\nஹைட்ரோபோனிக்ஸ்: மண் இல்லாமல் வளரும் தாவரங்கள்\nஐ.ஐ.எம்-பெங்களூர் பட்டதாரி ஒருவர் விவசாயிகளின் தற்கொலை மற்றும் நாட்டில் நிலவும் வறட்சி போன்ற பிரச்சனைகளை நினைத்து, தனது பதவியை விட்டுவிட்டு விவசாயத்தைத் தொடங்க முடிவு செய்தார்.\nஇன்று அவர் ஹைட்ரோபோனிக்சின் பின்னால் இருக்கும் மனிதரான நகரத்தில் அறியப்படுகிறார். அவர் பெயர் சுனில் ஜோஸ்.\n“கார்ப்பரேட் உலகில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, நான் சுய-உணர்தல் மூலம் மீண்டு வந்தேன். தனக்கும் மற்றவர்களுக்கும் பரந்த தாக்கத்தையும் புரிதலையும் தரக்கூடிய ஒன்றை நான் செய்ய விரும்பினேன்.\nமாடித் தோட்டம் அமைப்பது எப்படி\nமாடித் தோட்டம் என்றவுடன் நம் நினைவில் இருப்பது மேற்கூரை (காங்கிரீட்) பாதுகாப்பாகும் . மேற்கூரையை பாதுகாப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிகள்.\nமாடியில் உள்ள தளத்தில் இரப்பர் கோட் பெயிண்ட் அடிக்க வேண்டும்.\nஅதிக கனம் இல்லாத ஜாடிகள், மண் தொட்டி என்றால் டெரகோட்டா மண் தொட்டி, மாடித் தோட்டத்திற்கென்றே வடிவமைக்கப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள், ப்ளாஸ்டிக் தொட்டிகள் அல்லது சுத்தம் செய்யப்பட்ட பெயிண்ட் வாளிகள் இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் - 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2014/02/23/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-09-18T11:30:34Z", "digest": "sha1:R3EWQCK4HXXMIXBJ557WS422I6L6TCYI", "length": 73256, "nlines": 78, "source_domain": "solvanam.com", "title": "அமானுஷ்யமும் அசோகமித்திரனும் – சொல்வனம்", "raw_content": "\nகடலூர் சீனு பிப்ரவரி 23, 2014\nதமிழில் நவீனத்துவத்தை வரையறை செய்தால், விமர்சகர்கள் அதனை வீழ்ச்சியின் கலைச் சித்தரிப்பு என வரையறை செய்வர். இந்த வீழ்ச்சியையும் இருத்தலியல் துயரையும் தமிழில் வலிமையாக முன்வைத்த இரு\nபெரும் படைப்பாளிகள் சுந்தர ராமசாமியும், அசோகமித்திரனும் ஆவார்கள். இருவரும் காலத்தையும், இருத்தலையும், மரணத்தையும், வீழ்ச்சியையும் பரிசீலிக்கும் முறை அடிப்படையில் அவர்கள் வாழ்வின் இயங்குதளத்திலிருந்தே உருவானது.\nசுரா அனுதினமும் மிக அருகே காத்திருக்கும் மரணத்துடன், தனது தினங்களை பால்யத்தில் கழித்தவர், பின்னாளில் தமிழை விருப்பப் பாடமாக கற்றவர் . சுராவின் மொழிநடை செறிவு என்பதின் அடிப்படையும், அவரது படைப்புகளின் முரண் நிலையாக காலம் அமைவதின் காரணமும் சுராவின் இத்தகு வாழ்வுச் சூழலே.\nஅ.மி இளமையில் வறுமை, புலம்பெயர்வு, பயணங்கள், தான் சார்ந்த நிலத்தின் அரசியல் – வரலாற்று வீழ்ச்சி இவற்றினிடையே உருவாகி வந்தவர் . இருப்பினும் அ.மி ,”வீழ்ச்சியை” கலையாக்கும் எத்தனத்தில் ஒரு முக்கியக் கண்ணி வாயிலாக சுராவினின்று வேறுபடுகிறார் அல்லது மேம்படுகிறார் . அந்தக் கண்ணியை ”ஆன்மீகத் தவிப்பு” என வரையறை செய்யலாம் . அ/மி தனது ஆத்மீக தவிப்பில் கனிந்த தினங்களை அவரது பேட்டிகளில் கூட ஓரிரு சொல்லில் கடந்து விடுகிறார். அதற்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கக் கூடும். ஆனால் அந்தத் தத்தளிப்பே தமிழின் இணையற்ற சாதனையான அ.மியின் ‘இன்னும் சில நாட்கள்’ எனும் புனைவின் ஊற்றுமுகம்.\nமனிதனுக்கு மிக அருகே இருந்து அவனை அலைக்கழிக்கும் அமானுஷ்யம் எது அவனது ஆழ்மனம்தான். அ.மி அவரது துவக்க காலக் கதையான ”ஒரு நாடகத்தின் முடிவில்” கதையிலேயே இந்த அம்சத்தைக் கையாண்டு கலை வெற்றி அடைந்தார். ஒரு படைப்பாளி தனது புனைவில் உருவாகி வரும் பாத்திரங்கள் வழியே, நிகர் வாழ்வுக்கான சில கண்டடைதல்களை அடைவதை தால்ஸ்தாயின் ‘அன்னா கரினீனாவில்’ தொடங்கி பலவற்றை உதாரணமாக சொல்லலாம். இதைத்தான் மேல்நிலையாக்கம் என்கிறோம். ஆனால் இதை அப்படியே புரட்டிப் போட்டு, இதன் முரணாக ஒரு புனைவின் பாத்திரமே அப்புனைவின் படைப்பாளியைக் கொல்லும் சித்திரத்தின் வழியே, படைப்புத்திறன் எனும் நிலையையே, அந்த தனித்துவத்தையே, அமானுஷ்யமான ஒன்றாக முன்வைத்தார் அ.மி. இந்த தனித்தன்மையால் படைப்புக்கும் படைப்பாளிக்கும் உண்டான முரணியக்கக் கதைகளில், இக்கதை தனி இடம் வகிக்கிறது.\nஅ.மியின் சமீபத்திய கதையான ”வைரம்” கலை ஒருமை கூடாத ஆக்கம் போல தோற்றம் அளித்தாலும், அக்கதை கவனம் கொள்ளும் மையம் ஆழமானது. நாயகனின் அக்கா திருமணத்திற்கு வரதட்சிணையாக வைரம் கோரப்படுகிறது. நாயகனுக்கு ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் உயர்தரமான வைரம் ஒன்றினை மிகக்குறைந்த விலைக்கு த் தருகிறார். கூடவே ‘இதை வைத்திருங்கள். சரி வந்தால் விலை கொடுங்கள். இல்லாவிட்டால் திருப்பித் தந்துவிடுங்கள்’ என்றும் சொல்கிறார். வைரம் வந்த பிறகு நாயகனின் குடும்பம் தொடர்ந்து சரிவைச் சந்திக்கறது. வைரத்தின் ‘ராசி’ அவனை அலைக்கழிக்கிறது. அந்த வைரத்தை ஏற்கனவே வைத்திருந்தவர் குடும்பத்தில், இந்த வைரம் நுழைந்த பிறகு பிளேக் நோயால் மரணங்கள் நிகழ்ந்த கதைகளை அறிகிறான். அல்லல்பட்டு மீண்டும் அந்த வைரத்தை உரியவர் வசம் ஒப்படைக்க வருகிறான். வந்த இடத்தில் அவர் ப்ளேக்கில் மரணம் எய்திய செய்தி கிடைக்கிறது. கையளிக்கமுடியாத அந்த நாயகன் கை வைரம் எது பேராசையில் கண்கள் மின்ன அள்ளிப் பற்றி வைத்திருக்கவும் இயலாமல், துறக்கவும் வகையறியாமல் மனிதன் சுமந்தலையும் அந்த வைரம் எது பேராசையில் கண்கள் மின்ன அள்ளிப் பற்றி வைத்திருக்கவும் இயலாமல், துறக்கவும் வகையறியாமல் மனிதன் சுமந்தலையும் அந்த வைரம் எது ’சரிவரலன்னா கொடுத்துடுங்க’ எனும் அந்தக் குரலின் கருணை அதன்பின்னுள்ள வலி இச்சைகளால் அலைக்கழிந்து, மரணத்தில் அறுபடும் அற்ப வாழ்வின் சித்திரம் ஒன்றினை அமி மீண்டும் ஒருமுறை தன் உணர்வுகள் கலக்காத மொழியால் வரைந்து காட்டுகிறார்.\nவேறொரு கதையில் நாயகன் பல வருடம் கழிந்து கைவிடப்பட்டுக் கொண்டிருக்கும் தான் பிறந்த கிராமத்திற்கு வருகிறான். தனது இளமையி��் தவறிப்போன தந்தையின் நினைவுகளில் ஆழ்கிறான். இரவில் ஒளி குறைந்த சூழலில், மனிதர்கள் விலகிக்கொண்டிருக்கும் அக்கிராமமே கிலி ஏற்படுத்தும் தோற்றம் அளிக்கிறது. மறுநாள் காலை ஊருக்கு கிளம்புவதற்குள் நேரமின்மையால், அந்த கிராமத்தின் கோவிலை தந்தையின் நினைவுகள் உந்தித்தள்ள காணச் செல்கிறான். மின்சாரம் குறைவு, கூட்டம் இல்லை, இருள் நிறைந்த பிரகாரங்கள். அதில் நடக்கையில் அப்ரதட்சணமாக எதிரில் ஒருவர் வருவதைக் காண்கிறான். அப்பா …… கோவில் தெய்வங்கள் உறையும் இடம் எனும் சொல்வழக்கை திருப்பிப்போட்டு வாசகனை உறையவைக்கும் கதை. மீண்டும் வாசிக்க ஏதுமற்ற நேரடியான, எளிய, வலுவான, திகில் கதை, அமியின் ‘பேய்க்கதை’.\nஇந்த அமானுஷ்ய வரிசையில் இணையற்ற இரு கதைகள் ”பிரயாணம்” மற்றும் ”இன்னும் சில நாட்கள்” ஆகிய கதைகள். பிரயாணம் குற்றுயிராய்க் கிடக்கும் தனது குருவை அவரது சமாதி நிகழ வேண்டிய இடத்திற்கு சுமந்து செல்லும் சீடன், அப்பயணத்தில் ‘கண்டடையும்’ தரிசனம் குறித்த கதை. சீடன் மலைக்கு அந்தப் பக்கம் அடிவாரத்தில் இருக்கும் ஹரிராம்பூர் எனும் நிலத்திற்கு அவனது குரு அவனுக்கிட்ட கட்டளைப்படி அவரை ஒரு பலகைப் படுக்கையில் படுக்கவைத்து சுமந்து செல்கிறான். குரு அவர் அடங்க வேண்டிய இடத்தையும், அதற்கான முறையையும் சீடனுக்கு ஏற்கனவே சொல்லிவிட்டார். அந்த சீடனின் பல்லாண்டு கால முயற்சிக்கு பிறகு, குரு அவனை சீடனாக ஏற்றுக்கொள்கிறார். அவர் இறப்பதற்குள் அவரை அவரது நிலம் சென்று சேர்த்துவிடும் கடமையுடன் சீடன் பயணிக்கிறான். மலையேற்றம், குளிர், அனைத்திலுமிருந்து குருவைக் காப்பாற்றி சுமந்து செல்பவன், ஒரு தருணத்தில் குருவின் மார்பில் காதுவைத்து கேட்டு, இதய துடிப்பு இல்லாமை கேட்டு அவர் இறந்துபோனார் என அறிந்து கவலையில் வீழ்கிறான். ஐம்புலனையும் அடக்கியாண்ட குருவால் இறுதிக் கணங்களில் தனது மல மூத்திரத்தைக்கூட கட்டுப்படுத்த முடியாததைக் காண்கிறான். கழிந்த காலங்கள், இனி அடுத்த குருவைக் கண்டு கொள்ள நேரும் இடர் எனப் பலதை எண்ணித் தளர்கிறான். எதிர்பாராத் தருணத்தில், பின் தொடரும் ஓநாய்களால் தாக்கப்படுகிறான். மயங்கி விழுந்தவன், தெளிந்ததும் பதறி குரு கிடக்கும் இடம் தேடி ஓடுகிறான், குருவின் குடலும், முகமும் மிருகங்களால் சிதைக்கப்பட்டிருக்கிறது, அவரது வலது கரத்தில் எஞ்சி இருக்கிறது அவரால் தனியாகப் பிய்த்து எடுக்கப்பட்ட ஓநாயின் கால் ஒன்று.\n”இன்னும் சில நாட்கள்” கதையின் மையக் கதாபாத்திரங்கள் இருவர். ஒருவர் வைத்தியலிங்கம், மற்றவர் அவரது வளர்ப்பு மகன் சாமிநாதன். வைத்தியலிங்கம் கிட்டத்தட்ட ஊராரால் கோட்டி என நினைக்கத்தக்க வகையில் வாழ்பவர். இரு மகன்கள். ஜோதிடமும், சித்தவைத்தியமும் அறிந்தவர். கோவில் ஒன்றில் சாமிநாதனைக் கண்டு அவனை தன்னுடன் அழைத்து வந்துவிடுகிறார். தான் கற்ற அனைத்தையும் அவனுக்கு சொல்லித் தருகிறார். ஜோதிட அடிப்படையில் சாமிநாதன் அடையவேண்டிய நிலையை, அதற்கான வழிவகைகளை அவனுக்கு விளக்குகிறார். வைத்தியலிங்கத்தை பாம்பு கடிக்க, அவர் தனக்கே சுயமாக வைத்தியம் பார்த்துக் கொள்கிறார், பலனில்லாமல் மரண நிலையை எட்டும் முன் சாமிநாதனை அழைத்து, தனது இரு மகன்களுக்கும் அவன் செய்யவேண்டியது, சாமிநாதன் அடைய வேண்டிய இலக்கின் காலம் அனைத்தையும் சொல்லிவிட்டு இறக்கிறார். சாமிநாதன் தனக்கென ஓர் தனி இடம் தேர்ந்தெடுத்து தவத்தில் ஆழ்கிறான். தனது குரு வைத்தியலிங்கம் சொல்லித்தந்த சில ரசவாதவிளைவுகள் வழியே இரும்பு ஒன்றினை தங்கமாக மாற்றுகிறான். குருவின் ஆணைப்படி அதை அவரது மகன்கள் வசம் பிரித்துத் தந்துவிடுகிறான். மகன்களுக்கு அவன் கண்கண்ட சாமி ஆகிறான். தவத்தில் காலங்கள் உருண்டோட, அவனது குரு கணித்த 7 வருடமும் கடக்க, சாமிநாதனுக்குள் எதுவுமே நிகழவில்லை, காலவிரயம், மனச்சிதைவு, வாழ்வே விழல் நீர் எனச் சோர்வான கணம் ஒன்றினில் சாமிநாதன் தற்கொலை செய்து கொள்கிறான். இடையில் சாமிநாதனின் ஜாதகம் ஒருவர் வசம் கிடைக்கிறத்து. அது காண அரிதான சித்தன் ஜாதகம் என அறிகிறான். குறிப்பிட்ட வருடங்கள் அந்த ஜாதகர் தவம் இயற்றினால், அவன் பல நிலைகளை எய்துவான் என ஜாதகம் சொல்கிறது. சந்தேக நிவர்த்திக்காக அவர் மீண்டும் அந்த ஜாதகத்தைக் கணிக்க, தவத்தின் வருடம் மட்டும் தவறாக கணிக்கப்பட்டிருக்கிறது. அது 7 வருடம் அல்ல 11 வருடம். அந்த ஜாதகத்துடன் அவன் சாமிநாதனை தேடி அவனைக் கண்டடைகிறான். சாமிநாதன் நீர்நிலை ஒன்றினில் பிணமாக மிதந்து கொண்டிருக்கிறான்.\nஇவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டு தனித்துவமான கதை கிணறு. ‘கிணறு’ கதை நாயகன் தனது கல்லூரி விழாவில் பரிசை வெல்கிறான். பரிசு ராஜஸ்தானில் நட்சத்திர விடுதியாக மாற்றப்பட்ட புராதான கோட்டை ஒன்றில் இருநாள் தங்கல். வீட்டில் சொல்லிவிட்டுப் புறப்படுகிறான். கிளம்பும்போது பாட்டி சொல்கிறாள் ”தம்பி கடல்தாண்டிப்போற ஜாக்ரதையா இரு. உனக்கு தண்ணில கண்டம் வேற இருக்கு.” நாயகன் ”பாட்டி நான் கடல்லாம் தாண்டல. இங்க இருக்குற ராஜஸ்தான் போறேன். அது பாலைவனம். வரட்டுமா,” என்று புன்னகைத்துவிட்டு புறப்படுகிறான்.\nராஜஸ்தான் கோட்டை. பார்க்க மகாராஜாக்கள் போலத் தோற்றம் தரும் பணியாளர்கள், குனிந்து சலாம் போட்டு நாயகனை வரவேற்கிறார்கள். அங்கு அவன் தங்கவைக்கப்பட்டு, அவனது நிகழ்ச்சி நிரல், கோட்டைக்குள் நிகழ்வுகள் நடைபெறும் ஒழுங்கு அனைத்தும் அவனுக்கு விளக்கப்படுகிறது. முதல்நாள் கோட்டையைச் சுற்றிப்பார்க்கிறான். தலையைத் தட்டும் விதானம் . புறாக்கூண்டுகள் போல குறுகிய அறைகள். எங்கெங்கோ கொண்டுசெல்லும் படிகள், புதிர்வழிப் பாதைகள். நாயகன் நினைத்துக் கொள்கிறான் ”இதைக் கட்டிய ராஜாவுக்கே இதன் அமைப்பு குழப்பும். ஆசை ராணியின் அறைக்குக் கிளம்பி, அவர் ஆசை இல்லாத ராணியின் அறைக்கதவை தட்ட நேர்ந்திருக்கும்.” மீண்டு தன் அறைக்கு திரும்புகிறான். குளிர்பதனம் செய்யப்பட்ட குறுகிய அறை. மூலை ஒன்றினில் ஆணி அறைந்து சாத்தப்பட்ட புராதான ஜன்னல் ஒன்று. விசாரிக்கையில் அதன்பின் ஒரு கிணறு இருப்பதும். பல நூறு ஆண்டுகளுக்குமுன் அதில் ஒரு ராணி விழுந்து தற்கொலை செய்துகொண்டாள் என்றொரு கதை உலவுவதும் தெரிகிறது. மறுநாள் இரவு குறுகுறுப்பு தாளாமல் நாயகன் மிகுந்த பிரயாசைப்பட்டு அந்தக் கதவை முறிக்கிறான் . எக்கி, எட்டி உள்ளே பார்க்கிறான். அடி ஆழம் தெரியாத குறுகிய ஆழமான கிணறு. எங்கிருந்தோ பிரதிபலிப்பதுபோல இன்னும் அடி ஆழத்தில் மிதக்கும் நிலா. நிலாவா …. இல்லை இல்லை எதோ ஒரு முகம். பெண் முகம் அரச களை. இல்லை இது என் ..என் … நாயகன் தலை குப்புற கிணற்றுக்குள் விழுகிறான். .\nஏதோ ஒரு சிற்றூரில் இருக்கும் ஒருவன், எச்சரிக்கையைப் புறக்கணித்து, விமானத்தில் பறந்து, பாலைவனம் அடைந்து, கோட்டைக்குள் நுழைந்து, அதற்குள் இருக்கும் குறுகிய அறைக்கு வந்து, சாத்தப்பட்ட ஜன்னலை உடைத்து ….ஒரு கிணறு, அமானுட ஆற்றலின் வாயாக மாறி , ஒரு மனிதனை உறிஞ்சி இழுக்கும் சித்திரம். பீதி கிளப்பும் கதை. யானையின் மூச்சுக் காற்றில், வால் குழைத்து பம்மும் நாய்போல, நாமறியாத இருண்மையில் இருந்து முன் உணர்ந்து நம்மை காக்கப் போராடும் நமது உள்ளுணர்வின் தவிப்பே, இங்கு ஜோதிடம் எனும் குறியீடு. நமக்குள் உறையும் அமானுடம் மீதான பீதியைத் தொட்டு எழுப்பும் ஒரு சொல்லைக் கூட இங்கு அ.மி பயன்படுத்தவில்லை. கதை முடிவில் நாம் வாழும் இந்த யதார்த்தத் தளத்தை, இருண்மை எனும் பேராற்றல் விளையாட விரித்த சதுரங்கப் பலகையாகவும், நாம் அனைவரும் அமானுடத்தின் கைப்பாவைகளாகவும் அடிவயிற்றுப் பீதியுடன் உணர்கிறோம். நமது இச்சைகள், அலட்சியங்கள், மீறல்கள், குறுகுறுப்புகள், வெற்றிகள், பயணங்கள் வழி நாம் எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம் நமக்கே நமக்கான சொந்தக் கிணறு நோக்கியா நமக்கே நமக்கான சொந்தக் கிணறு நோக்கியா அக்கோட்டை வாசலில் மகாராஜாவின் உடையில் பணிவுடன் வரவேற்பவன் யார் அக்கோட்டை வாசலில் மகாராஜாவின் உடையில் பணிவுடன் வரவேற்பவன் யார் இதுவரை உலகில் சொல்லப்பட்ட, எழுதப்பட்ட அமானுஷ்யக் கதைகளில் மகத்தான ஒரு கதை இது .\n’வைரம்’, மற்றும் ’கிணறு’ கதைகள் வழியே அ.மி வலிமையாக முன்வைப்பது, மனிதன் அவனைப் படைத்த இயற்கையின் பேராற்றல்களால் கைவிடப்பட்டவன் எனும் நவீனத்துவக் கருத்தியலின் விரிவான மற்றொரு கோணம். அ.மி படைப்புகள் சொல்கின்றன- மனிதன் இயற்கையால் கைவிடப்பட்டவனல்ல, அவனால் ஒருபோதும் அறிய இயலா அமானுஷ்ய ஆற்றல் ஒன்றின் கயிறால், அந்த ஆற்றலின் விளையாட்டுப் பாவையாக, தளை இடப்பட்டவன். நவீனத்துவத்திற்கு அ.மியின் காத்திரமான பங்களிப்பு ’பிரயாணம்’ மற்றும் ’இன்னும் சில நாட்கள்’ கதைகள். இந்தியாவின், அதன் பண்பாட்டின் ஆணிவேர் அதன் ஆன்மீகமான தேடல் என வரையறை செய்தால், அதை நவீன இலக்கியத்தில் கையாண்ட முக்கிய படைப்பாளி அ.மி. பெரும்பாலான நவீனத்துவர்கள் உதாசீனம் செய்து கடந்து செல்லும் இந்த ஆன்மீகக் களம். அக்களம் உருவாக்கும் அகச் சிக்கல்கள், முரண்களால் ஒரு நவீன மனம் முட்டி திகைத்து நிற்கும் கணங்கள் நிரம்பியது. இந்திய ஆன்மீக மரபு அடிப்படையாகக் கொண்ட இருபுரிச் சாலை எனக் கரைதல் மற்றும் ஒருமை என தோராயமாக வகுக்கலாம். முதல் நிலைக்கு ரமணரையும், அடுத்த நிலைக்கு வள்ளலாரையும் [தோராயமாக ] உவமை சொல்லலாம் .\nஇந்த ஒருமை எனும் நிலை பெரும்பாலும், காய கல்பத்தின் வழியே இந்த உடலை அதன் வளர்சிதை மாற்றத்திலிருந்து தடுத்து, குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நிலையில் அடங்கி, உயிரை உடலுக்குள் பூட்டி, ஜீவ சமாதியாக அமர்ந்து, நித்தியமான ஆனந்தத்தில் உறைவது, நிலத்தில் உறையும் ஜீவ சமாதி- [இதில் பள்ளிப்படுத்துதல் எனும் இன்னொரு வகை மாதிரி தனி ], நீரில் உறையும் ஜல சமாதி, ஸ்வரூப சமாதி எனப் பல வகைகள் உண்டு. இது வெளிமுகம் உள்முகமாக விகல்ப சமாதி, நிர்விகல்ப்ப சமாதி, சகஜ சமாதி என அந்த வரிசை தனி. கோடியில் ஒரு சாதகரே இதற்குள் வர முடியும். அது யார் என ஜாதகத்தின் வாயிலாகத்தான் அந்த சாதகனே அறிய முடியும். இந்த உடலை அதன் வளர் சிதை மாற்றத்தில் இருந்து தடுத்து நிறுத்தும் ரசாயனம் அதன் முதல் வடிவில் நீருக்குள் எரியும் எண்ணையின் தன்மையை அளிக்கும், அடுத்த வடிவில் அது பாதரசத்தை மணியாகக் கட்டும், இறுதி நிலையில் அது இரும்பை தங்கமாக மாற்றும் , இதன் வழியே சோதிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்ட அந்த மூலிகையை அல்லது ரசாயனத்தை உட்கொள்ளும் சாதகன், இந்த உடல் அழியும் தன்மை, மூப்பு இவற்றில் இருந்து மீள்வான் . இவை எல்லாம் காலகாலமாக இங்கு புழங்கி வரும் வசீகர மர்மங்கள். இந்த விரிவான பின்புலத்தின் வழிதான் அமியின் பிரயாணம், இன்னும் சில நாட்கள் கதைகளின் வீச்சையும் தீவிரத்தையும், ஆழத்தையும் வாசகன் அணுக முடியும்.\nபிரயாணம் கதையில் தனது குரு இறந்துவிட்டார் எனும் நினைவில் தளர்ந்த சிறு பிழையே அக்கதையின் நாயகனின் வீழ்ச்சிக்கு அடிப்படை. ஒரு குரு தனது சீடனை, தன்னுடன் ”வாழ” அனுமதிப்பதின் வாயிலாக பல விஷயங்களை ”உணர்த்துகிறார் ”. அதை ”அறிந்தவன் ”பாக்கியவான் .அதனால்தான் இந்த உலகின் எந்த உறவுகளை விடவும் இந்த உறவு மேலான தன்மையில் அறியக்கிடைக்கிறது. பிரயாணம் கதையில் சீடன் இறுதியில் அறிவது என்ன இந்த அனைத்து உன்னதங்களுக்கும் அடியில், ஆண்டாண்டுகால தவத்தாலும் தீண்டப்படாமல் எஞ்சி இருப்பது என்ன இந்த அனைத்து உன்னதங்களுக்கும் அடியில், ஆண்டாண்டுகால தவத்தாலும் தீண்டப்படாமல் எஞ்சி இருப்பது என்ன அதன் இருப்பே இக்கதையை மகத்தானதாக ஆக்குகிறது. ‘’இன்னும் சில நாட்கள்’’ கதையும் பிழையான புரிதலினால் விளையும் வீழ்ச்சியின் கதைதான். சாமிநாதனை அவனது சாதனையில் நம்பிக்கையோடு ��டுபட வைப்பது எது அதன் இருப்பே இக்கதையை மகத்தானதாக ஆக்குகிறது. ‘’இன்னும் சில நாட்கள்’’ கதையும் பிழையான புரிதலினால் விளையும் வீழ்ச்சியின் கதைதான். சாமிநாதனை அவனது சாதனையில் நம்பிக்கையோடு ஈடுபட வைப்பது எது அந்த ரசவாதம்தான் . அந்த மருந்தை செய்யத் தெரிந்தவர் தனக்கு சிகிச்சை செய்து கொள்கையில் தவறி விடுவதை கவனிக்கையில் இக்கதையின் புதுப்பாதைகள் நம்மை திகைக்க வைக்கின்றன.\nசாமிநாதன் வழியே உருவாகி வரும் இருத்தலியல் துயர், பிற நவீனத்துவ ஆக்கங்களைக் காட்டிலும் அடர்த்தியானது. வைரம், கிணறு கதைகள் மிகச்சாதாரணமாக, அன்றாடம் எங்குமே காணக்கூடிய எளிய சம்பவங்களின் பின்னணியில் உருவாகி வந்த அமானுஷ்யக் கதைகள் என வகுத்தால், பிரயாணம் இன்னும் சில நாட்களில் கதைகளை விசேஷ தளத்தில் நிகழ்பவை எனக் கொள்ளலாம். சிறந்த படைப்பாளிகள், வேறு மகத்தான படைப்பாளிகள் வேறு. அமி மகத்தான படைப்பாளி. பிற படைப்பாளிகள் அன்றாட யதார்த்தக் கருத்தியல். அரசியல், சமூக, ஒழுக்கத் தளங்களில் இந்த ‘வீழ்ச்சியை’ப் பரிசீலித்துக் கொண்டிருந்த சூழலில். அசோகமித்திரன் இந்த வீழ்ச்சியின் சித்திரத்தை இன்னும் மேலான தளத்தில் பொருத்திப் பார்க்கிறார். ஆம் அ.மி சித்தரித்தவை ‘ஆன்மீக வீழ்ச்சிகள்’. பிற நவீனத்துவ ஆக்கங்கள் காலத்தால் பின்னகர்ந்து விட்டாலும், இக் கதைகள் என்றன்றைக்குமான கதைகளாக அகாலத்தில் நின்று சுடரும் கதைகளாக துலங்கி வருவதின் காரணம், இதுவே. இந்த அம்சமே அசோகமித்திரனை மகத்தான படைப்பாளியாக முன்வைக்கிறது.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ��ர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன��� மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவெள்ளமும் வறட்சியும் – பருவ நிலை மாற்றங்கள்\nதூய எரிமங்களை நோக்கி – வாஸ்லாவ் ஸ்மீல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-18T12:06:12Z", "digest": "sha1:L257LZZBOVDDFWLK5YV3C4UVLIVS7Z7F", "length": 14861, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரோலாக்டின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுரோலாக்டின் (Prolactin) அல்லது லூட்டியோடிரோபிக் இயக்குநீர் (Luteotropic hormone, LTH) என்பது முன்புற பிட்டியூட்டரியினால் சுரக்கப்படும் ஒரு இயக்குநீர் ஆகும். லூட்டியோடிரோஃபின், லூட்டியோடிரோஃபிக் இயக்குநீர், லாக்டோஜெனிக் இயக்குநீர், மாம்மோடிரோபின் போன்ற பல்வேறு பெயர்களால் புரோலாக்டின் அழைக்கப்படுகிறது. இது பெண் பாலூட்டிகளில் பால் உற்பத்தியைத் தூண்டுகிறது. ஆக்சிடோசினின் செயலும் புரோலாக்டினின் செயலும் பொதுவாகக் குழப்பப் படுகிறது. புரோலாக்டின் பால் உற்பத்தி செய்வதில் பங்கேற்கிறது. ஆக்ஸிடோஸினோ உற்பத்தியான பால் வெளியே சுரக்கப்படுவதற்கு உதவுகிறது.\nடோப்பமைன் எதிர்ப்பு மனநல மருந்துகள் உட்கொள்ளும் போது\nஅகச்சுரப்பித் தொகுதி: இயக்குநீர்கள் (புரதக்கூறு இயக்குநீர்கள் · இஸ்டீராய்டு இயக்குநீர்கள்)\nகருவகவூக்கி வெளியிடு இயக்குநீர் (GnRH) · கேடயச்சுரப்பியூக்கி வெளியிடு இயக்குநீர் (TRH) · டோபமைன் · கார்டிகோடிராபின் வெளியிடு இயக்குநீர் (CRH · வளர் இயக்குநீர் வெள���யிடு இயக்குநீர் (GHRH)/வளர்ச்சியூக்கத் தடுப்பி (somatostatin) · மெலனின் செறிவாக்க இயக்குநீர்\nவாசோபிரெசின் (சிறுநீர்த்தடுப்பி இயக்குநீர்; ADH) · ஆக்சிடாசின்\nகிளைக்கோப்புரத இயக்குநீர்கள்-ஆல்ஃபா சார்தொகுதி (கருமுட்டையூக்கும் இயக்குநீர் (FSH) · கருமுட்டையூக்கும் இயக்குநீர் பீட்டா புரதக்கூறு (FSHB) · , லூட்டினைசிங் இயக்குநீர் (LH) · லூட்டினைசிங் இயக்குநீர் பீட்டா புரதக்கூறு (LHB) · தைராய்டுதூண்டு இயக்குநீர் (TSH) · தைராய்டுதூண்டு இயக்குநீர் பீட்டா புரதக்கூறு (TSHB) · கரு வெளியுறை கருவகவூக்கி ஆல்ஃபா (CGA) · புரோலாக்டின் · Pro-opiomelanocortin (புரோ-ஓபியோமெலனோகார்டின்) (POMC) · (கார்டிகோடிராபின்-போன்ற இடைநிலைப் புரதக்கூறு (CLIP) · அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர் (ACTH) · மெலனின் ஊக்க இயக்குநீர் ((MSH)) · என்டார்பின்கள் · கொழுப்பூட்டி) (Lipotropin) · வளர் இயக்குநீர் (GH)\nஅண்ணீரகச் சுரப்பி: அல்டோஸ்டீரோன் · கார்ட்டிசால் · Dehydroepiandrosterone (டீஹைட்ரோயெபிஆன்ட்டிரோஸ்டீரோன்) (DHEA)\nஅண்ணீரகச் சுரப்பி அகணி: எபிநெப்ரின் · நார்எபிநெப்ரின்\nஐப்போத்தலாமசு-கபச் சுரப்பி- கேடயச் சுரப்பி அச்சு\nகேடயச் சுரப்பி: தைராய்டு இயக்குநீர் (டிரைஅயோடோ தைரோனின் (T3), தைராக்சின் (T4) · கால்சிடோனின்\nபாரா தைராய்டு சுரப்பிகள்: இணைகேடய இயக்குநீர்\nஐப்போத்தலாமசு-கபச் சுரப்பி- பாலக அச்சு\nவிந்தகம்: இசுடெசுத்தோசத்தெரோன் · முல்லரின் எதிர்இயக்குநீர் (Anti-Müllerian hormone) (AMH) · தடுப்பான் (inhibin)\nசூலகம்: ஈஸ்ட்ரடையால் · புரோஜெஸ்ட்டிரோன் · உயிர்ப்பான்-தடுப்பான் (activin and inhibin) · இரிலாச்சின் (கர்ப்பம்)\nசூல்வித்தகம்: மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி (hCG) · மனித நச்சுக்கொடிசார் பால்சுரப்பு ஊக்கி (HPL) · ஈத்திரோசன் · புரோஜெஸ்ட்டிரோன்\nகணையம்: குளூக்கொகான் · இன்சுலின் · அமைலின் · வளர்ச்சியூக்கத் தடுப்பி · கணையப் பல்புரதக்கூறு\nதைமஸ் சுரப்பி: தைமோசின் (தைமோசின் ஆல்ஃபா-1, தைமோசின் பீட்டா) · தைமசணு உருவாக்கி · தைமுலின்\nசமிபாடு: இரைப்பை: காஸ்ட்ரின் · கிரேலின் (ghrelin) · முன்சிறுகுடல்: பித்தப்பை இயக்கி (கொலிசிஸ்டோகைனின்) (CCK) · இன்கிரெடின் (இரையகத் தடுப்புப் பல்புரதக்கூறு (GIP), குளூக்கோகான்-போன்ற புரதக்கூறு-1 (GLP-1) · செக்கிரெடின் · மோட்டிலின் · குருதிக்குழலியக்க குடலியப்புரதக்கூறு (VIP) · பின்சிறுகுடல்: Enteroglucagon (என்டெரோகுளூக்கோகான்) · டைரோசின்-டைரோசின் புரதக்கூறு · கல்லீரல்/பிற: இன்சுலின் போன்ற வளர்காரணிகள்; (இன்சுலின் போன்ற வளர்காரணி 1 (IGF-1), இன்சுலின் போன்ற வளர்காரணி 2 (IGF-2)\nகொழுப்பிழையம்: லெப்டின் · அடிப்போனெக்டின் · ரெசிஸ்டின்\nசிறுநீரகம்: வடிமுடிச்சு அணுக்கக்கருவி (JGA) (ரெனின்) · குழலுறை உயிரணுக்கள் (சிவப்பணுவாக்கி (EPO) · கால்சிடிரையால் · புரோஸ்டாகிளான்டின்\nஇதயம்: சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (Natriuretic peptide) (இதயியச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (ANP), மூளைசார் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (BNP), சி-வகைச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (CNP)\nநிறப்புரி 6 இலுள்ள மரபணுக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 17:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/high-court-condemns-ruling-party-for-banners-in-chennai-city-vin-190689.html", "date_download": "2019-09-18T12:12:32Z", "digest": "sha1:XQBLZQKDZT6RJ5TWCYRNCQVBCLQIPMVD", "length": 12612, "nlines": 165, "source_domain": "tamil.news18.com", "title": "சென்னையில் அதிக அளவில் சட்ட விரோதமாக அதிமுக பேனர்கள்: நீதிமன்றம் குற்றச்சாட்டு! | high court condemns ruling party for banners in chennai city– News18 Tamil", "raw_content": "\nசென்னையில் அதிகஅளவில் சட்ட விரோதமாக அதிமுக பேனர்கள்: நீதிமன்றம் குற்றச்சாட்டு\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, ஏம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\nஇந்தியை ஆதரித்து ஃபேஸ்புக்கில் ஸ்டாலினுக்கு மிரட்டல் : பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nசென்னையில் அதிகஅளவில் சட்ட விரோதமாக அதிமுக பேனர்கள்: நீதிமன்றம் குற்றச்சாட்டு\nசட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதை தடுப்பதாக தலைமை செயலாளர் கூறும் நிலையில், ஆளும்கட்சியினரே அதிக பேனர்கள் வைப்பதாக நீதிபதிகள் சாடினர்.\nசென்னையில் ஆளும் கட்சியினரே அதிகளவில் சட்டவிரோத பேனர்களை வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.\nசட்டவிரோத பேனர் வழக்கில் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்த தவறியதாக தமிழக தலைமை செயலாளர் மீது டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவிற்கு முதலமைச்சர் மற்றும் துணை முதல்வருக்கு பேனர் வைத்த விவகாரம் குறித்து தலைமை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.\nஇந்நிலையில் இன்று இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் புகழேந்தி காணொளி காட்சி மூலம் விசாரித்தனர்.\nஅப்போது, தலைமை செயலாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், திருமண விழாவிற்கு 100 பேனர் வைக்க அதிமுக நிர்வாகி ராஜா என்பவர் விண்ணப்பித்ததாகவும், அதை மாவட்ட நிர்வாகம் நிராகரித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nஅதேபோல அரசு தரப்பில், கோயம்பேடு முதல் வானகரம் வரை வைக்கப்பட்டிருந்த 70 பேனர்கள் அகற்றப்பட்டுவிட்டதாகவும், இது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சட்டத்திற்கு உட்பட்ட விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதை தடுக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்றும் இந்த பேனர்கள் வைக்கும் போது அதிகாரிகள் எங்கே சென்றனர் என கேள்வி எழுப்பினர்.\nசட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதை தடுக்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சட்டம் ஒழுங்கு மீதும், நீதி பரிபாலன முறை மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து வருவதாக வேதனை தெரிவித்தனர்.\nசட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதை தடுப்பதாக தலைமை செயலாளர் கூறும் நிலையில், ஆளும்கட்சியினரே அதிக பேனர்கள் வைப்பதாக நீதிபதிகள் சாடினர்.\nசட்டவிரோத பேனர்கள் வைக்க கூடாது என தங்களது கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தும்படி அரசியல் கட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அதிகாரிகளிடம் முறையாக தகவல் பெற்று மீண்டும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்பதை தலைமை செயலாளர் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப் 13-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nபாகிஸ்தான��� வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, ஏம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/19/speakers.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-18T11:16:45Z", "digest": "sha1:4WJ65VUJZTUCTM2AF6SU3SJUIC2DNR65", "length": 14766, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரச்சார பீரங்கிகள் ரெடி | parties getting ready for campaign - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nதமிழகத்தில் எதையும் திணிக்க முடியாது.. ரஜினிகாந்த்\nஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\n100 ஜோதிகா.. 200 கஜோல்.. கண்ணை உருட்டி.. உள்ளங்கையை பிழிஞ்சு .. செம செம\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nஇ- சிகரெட்டுகளுக்கான மத்திய அரசின் அதிரடி தடை.... புகையிலை சிகரெட்டுக்கு தடை இல்லையா\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nFinance குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\nMovies உடலில் பூணூல்.. கையில் கிரிக்கெட் பால்... சர்ச்சையை கிளப்பும் 'யார்க்கர்' பட போஸ்டர்..\nSports PKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nLifestyle உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக நுண்குழலழற்சி பற்றி கேள்விப்பட்டதுண்டா\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகட்சியின் சார்பில் போட்டியிட சீட் கேட்டு கட்சி உறுப்பினர்கள் காத்திருப்பர்.\nஅது போல் கட்சிக்காக தேர்���ல் பிரச்சாரம் செய்ய காத்திருக்கின்றனர் கழக பேச்சாளர்கள். கடந்த தேர்தலின் போது 40 நாட்கள் நிகழ்ச்சி நிரலோடு40 ஆயிரம் ரூபாயும் அளித்தது அதிமுக.\nஇதனால் அக்கட்சியின் நூறுக்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் (பிரச்சார பீரங்கிகள்) சந்தோசமாக இருந்தனர். அதே வருமானம் இந்த தேர்தலுக்கும்கிடைக்குமா என காத்து இருக்கிறார்கள் அவர்கள்.\nஅதிமுகவில் காளிமுத்து போன்ற பெரிய பேச்சாளர்களுக்கு எப்போதும் நிகழ்ச்சிகள் இருந்து கொண்டு இருக்கும். ஆனால், மற்ற பீரங்கிகளுக்கு தேர்தல்நேரம் தவிர மற்ற நேரங்களில் வெடி போட வேண்டிய வேலை இருக்காது.\nஅதிமுக மட்டும் அல்ல அனைத்து திராவிட கட்சிகளிலும் இது போன்ற பீரங்கிகள் உண்டு. இந்த பீரங்கிகள் கட்சியின் கொள்கைகளை விளக்குவதை விடஎதிர்க்கட்சியினரை திட்டுவதில் பரம திருப்தி அடைவர்.\nதாங்கள் சேர்ந்த கட்சியின் கூட்டணியில் இருந்து வெளியேறியவர்களை திட்டுவர். அவர்கள் மீண்டும் வந்தால் அவர்களை வரவேற்கவும் செய்வர். தலைமைசொல்வதை இந்த பீரங்கிகள் லோக்கல் மொழியில் எடுத்துச் சொல்வர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின்\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nஇந்தியாவுக்கு பொதுமொழியாக இந்தி இல்லையே... இதுதான் ரஜினிகாந்தின் ஆதங்கமா\nஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு.. தேனியில் மருத்துவ சீட் பெற்றாரா சென்னை மாணவர்\nநாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்... வைகோவின் இந்துத்துவா ஆதரவு பேச்சால் திராவிடர் இயக்கங்கள் ஷாக்\nசிட்லப்பாக்கம், முகலிவாக்கம் விபத்துகளுக்கு மின் வாரியம் பொறுப்பல்ல: அமைச்சர் தங்கமணி\nபோட்ட கோலத்தையே மீண்டும் போடும் ரஜினி.. பின்னாடியே வந்து தாங்கி பிடிக்கும் பாஜக.. புரியாத புதிர்\nதலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றத்துக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் பரபரப்பு வழக்கு\nசரியா வந்துட்டாரு பாருங்க.. கர்நாடகாவிற்கு போய் சொல்ல சொல்லுங்க.. ரஜினியை சாடும் திமுக\nஎதுக்கு வம்பு.. யாருக்கும் பிரச்சினை வேண்டாம்.. தாமரை இலையில் நீர் போல.. இதுதான் ரஜினி ஸ்டைலோ\nவழக்கமான முப்பெரும் விழா போல இல்லையே.. எல்லாமே புதுசு... திமுகவினரை குழப்பிய திருவண்ணாமலை\nலாரி மோதியதாலேயே மின்கம்பம் விழுந்தது.. சிட்லபாக்கம் சேது பலி குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம்\nதமிழகத்தில் இந்தி மட்டுமல்ல.. எதையும் திணிக்க முடியாது.. வாய் திறந்தார் ரஜினிகாந்த்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/demolished-of-chandrababu-naidu-government-built-a-luxury-bungalow-worth-rs-5-crore-355213.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-09-18T12:08:17Z", "digest": "sha1:NFTRKILKQZM6LPFO2BCRVUSRT4BJMBNZ", "length": 19079, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம் | Demolished Of Chandrababu Naidu government built a luxury bungalow worth Rs 5 crore. - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் கச்சா எண்ணெய் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\nஆஹா.. இந்தி திணிப்பு பற்றிய ரஜினிகாந்த் கருத்துதான் பாஜகவின் கருத்தும்.. ராகவன் அதிரடி\nமாணவர் நீக்கம்.. சென்னை பல்கலைக்கழகத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nவசூல்ராஜா பாணியில்.. நீட் தேர்வே எழுதாமல் எம்பிபிஸ் சேர்ந்த மாணவர்.. தேனி மெடிக்கல் காலேஜில் ஷாக்\nவந்தோமா.. சட்டுபுட்டுன்னு சுட்டுட்டு தப்பிச்சோமான்னு இல்லாமல்.. சாவகாசமாக ஊஞ்சல் ஆடிய திருடன்\nஜாகீர் நாயக்கை நாடு கடத்துமாறு மோடி கேட்கவில்லை... மலேசிய பிரதமர் வீசிய புது குண்டு\nஇந்திய எல்லைக்குள் நைசாக நுழைந்த பாக். அதிரடிப்படை.. குண்டை போட்டு காலி செய்த இந்தியா.. மாஸ் வீடியோ\nMovies இந்தியன் 2 கிளைமாக்ஸ் லீக்.. அப்டியே ரமணா மாதிரியே இருக்கே.. அப்போ 3ம் பாகத்துக்கு வாய்ப்பேயில்லையா\nTechnology பாகிஸ்தானுக்கு பயத்தை கண்ணில் காட்டிய இந்தியா: அஸ்திரா ஏவுகணை வெற்றியால் நடுக்கம்.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் வருகிறது புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்\nLifestyle தமிழ் மாதங்களின் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பின்னால் இருக்கும் மகத்துவம் என்னவென்று தெரியுமா\nFinance தத்தளிக்கும் விமான நிறுவனங்கள்..\nSports தயவுசெய்து மண்ணை அள்ளி போட்டுடாதீங்க கோலி.. இந்த திட்டம் வேலைக்கே ஆகாது.. பதறும் விமர்சகர்கள்\nEducation 11ம் வகுப்பு காலாண்டுத் தோ்வு வினாத்தாள் கசிவு: ஆசிரியர்கள் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\nJagan Mohan Reddy | ஜெகன் தான் இனி மாநில தலைவர்களில் நாயகன்- வீடியோ\nஅமராவதி: கிருஷ்ணா நதிக் கரையில், சந்திரபாபு நாயுடு அரசு கட்டிய 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களா, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் உத்தரவின் பேரில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.\n2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு, 2017ஆம் ஆண்டில் கிருஷ்ணா நதிக்கரை ஓரம் அரசு செலவில் 5 கோடி ரூபாய் மதிப்பில் பிரஜா வேதிகா என்ற பங்களாவைக் கட்டினார்.\nஉண்டவல்லி என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள அந்தக் கட்டிடத்திற்கு அருகிலேயே சந்திரபாபு நாயுடுவின் மாளிகையும் உள்ளது. பிரஜா வேதிகாவை, அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக அவர் பயன்படுத்தி வந்தார். முக்கியக் கூட்டங்கள், செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சிகளும் அங்கு தான் நடக்கும்.\nஆனால், பிரஜா வேதிகாவும், சந்திரபாபு நாயுடுவின் மாளிகையும், கிருஷ்ணா நதிக்கரையில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சியாக இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வந்தது. தற்போது அக்கட்சி ஆட்சியைப் பிடித்து, ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராகியுள்ள நிலையில், பிரஜா வேதிகா உள்பட, கிருஷ்ணா நதிக்கரை ஓரம் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு\nஇதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் பிரஜா வேதிகா பங்களாவை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்து விட்ட ஜெகன் மோகன் ரெட்டி, சொகுசு பங்காளவை இடிக்க உத்தரவிட்டார்.\nசந்திரபாபு நாயுடு விடுமுறைக்காக ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நேரத்தில் கட்டடத்தை இடிக்க முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு பிறபித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பிரஜா வேதிகா பங்களாவை தரைமட்டமாக்கும் பணி நடந்து வருகிறது.\nமுன்னதாக, சந்திர பாபு நாயுடுவின் குடும்பத்தினருக்கான பாதுகாப்பை ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அரசு குறைத்தது. ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடுவின் மகனும் முன்னாள் அமைச்சருமான நர லோகேஷுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் துப்பாக்கி ஏந்திய 4 பாதுகாவலர்கள் மட்டுமே தற்போது பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். சந்திரபாபு நாயுடுவின் மகனை தவிர அவரது குடும்பத்தில் உள்ள பிறருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பும் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹைதராபாத்தில் முன்னாள் சபாநாயகர் கொடேலா சிவபிரசாத் தற்கொலை\nதெலுங்கில் ட்வீட் போட்ட \"தெலுங்கானா\" தமிழிசை.. பேசமாட்டேன் போங்க.. டூ விட்ட தமிழர்\nதெலுங்கானா முதல்வர் கேசிஆரின் செல்ல நாய் சாவு.. சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது பாய்ந்தது வழக்கு\nதகாத உறவு.. அரை நிர்வாண கோலம்.. செருப்பு, துடைப்பத்தால் கணவனை வெளுத்த மனைவி.. வைரல் வீடியோ\nடாங்கிகளை தாக்கி அழிக்கும்.. ஆந்திராவில் நடந்த ஏவுகணை சோதனை வெற்றி.. கலக்கிய டிஆர்டிஓ\nஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக்க மத்திய அரசு திட்டம்- மாஜி அமைச்சர் சிந்தா மோகன்\nஅடுக்குமொழி, பஞ்ச் டயலாக் மூலம் தமிழில் அசத்திய தமிழிசை.. 15 நாட்களில் என்ன செய்ய போகிறார் தெரியுமா\nதமிழிசை தெலுங்கானா ஆளுநரானதில் போலீஸ்காரர்களுக்கு ரொம்ப ஹேப்பி\nகண்ணீர் மல்க பிரியாவிடை பெற்ற நரசிம்மன்.. உருக்கமான வழியனுப்பு நிகழ்வு ..\nமகன்..மருமகனுக்கு அமைச்சர் பதவி அளித்த சந்திரசேகர் ராவ்..\nதெலுங்கானாவில் இருந்தாலும்.. தமிழகம் மீதுதான் என் முழு நினைப்பும்.. தமிழிசை சௌந்தரராஜன் உருக்கம்\nபாசமான தங்கை தமிழிசையை வழி அனுப்பி வைத்த தமிழக அமைச்சர்கள்.. தெலுங்கானாவில் உருக்கம்\nஅப்பாவும் மகளும் சந்தித்த நொடி.. உணர்ச்சி வசப்பட்டு காலில் விழுந்த தமிழிசை.. உருக்கமான நிகழ்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchandrababu naidu jagan mohan reddy andhra pradesh சந்திரபாபு நாயுடு ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/sushma-swaraj-discharged-from-aiims-270109.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-18T11:24:53Z", "digest": "sha1:5II74R647KLACVMZTSJWXKL5OEKYPNOE", "length": 15489, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சுஷ்மா சுவராஜ் | Sushma Swaraj discharged from AIIMS - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nதமிழகத்தில் எதையும் திணிக்க முடியாது.. ரஜினிகாந்த்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\n100 ஜோதிகா.. 200 கஜோல்.. கண்ணை உருட்டி.. உள்ளங்கையை பிழிஞ்சு .. செம செம\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nLifestyle இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nFinance குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\nMovies உடலில் பூணூல்.. கையில் கிரிக்கெட் பால்... சர்ச்சையை கிளப்பும் 'யார்க்கர்' பட போஸ்டர்..\nSports PKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சுஷ்மா சுவராஜ்\nடெல்லி: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வீடு திரும்பினார்.\nமத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உடல்நிலைக் கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். அதனையடுத்து, சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் சிறுநீரகம் செயலிழந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளேன். தற்போது எனக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று பதிவிட்டிருந்தார்.\nஉறவினர்களின் சிறுநீரகங்கள் அவருக்கு பொருந்தாத நிலையில், வெளியில் இருந்து சிறுநீரகம் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. உரிய அனுமதியுடன் வெளிநபரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட சிறுநீரகம் அவருக்கு பொருத்தப்பட்டு கடந்த 10ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது.\nசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து கடந்த சில தினங்களாக மருத்துவமனையிலேயே இருந்து வந்தார். சிகிச்சை முடிந்த பின் சுஷ்மாவின் உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனையும் தெரிவித்து வந்தது. இந்நிலையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுஷ்மா சுவராஜ், மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sushma swaraj செய்திகள்\n51 நாடுகளின் தூதர்கள் புகழாரம்.. சுஷ்மா சுவராஜுக்கு.. கைப்பட எழுதிய இரங்கல் குறிப்புகள்\nதி.நகரில் ஷாப்பிங் செய்தாரே சுஷ்மா.. மறக்க முடியுமா.. பாஜக பெண் நிர்வாகி வேதனை\nமிசாவுக்கு மத்தியில் முகிழ்த்த காதல். ஸ்வராஜை சுஷ்மா கைப்பிடித்த அந்த திரில் தருணம்\nசுஷ்மாவின் உடலை பார்த்து துக்கம் தாளாமல் கண்ணீர் விட்ட பிரதமர் மோடி, அத்வானி\nசெவ்வாய் கிரகத்தில் இருந்தால் கூட இந்திய தூதரகம் உதவும்.. டிவிட்டரில் ஹீரோவாக வலம் வந்த சுஷ்மா\nமேடம், சாம்சங் பிரிட்ஜ் ரிப்பேர்.. பிரதர் இது என் வேலையில்லை.. அசால்ட் செய்த சுஷ்மா\nநேற்று இரவு 8.45 மணிக்கு கூட என்னிடம் போனில் பேசினார்.. சுஷ்மா சுவராஜ் பற்றி உருகிய நண்பர்\nஅரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு சகோதரியை இழந்துவிட்டேனே.. குலாம் நபி ஆசாத் உருக்கம்\nஇந்த நாளுக்காகத்தான் வாழ்க்கை முழுசும் காத்திருந்தேன்.. ட்விட்டரில் சுஷ்மா சொன்ன கடைசி வார்த்தை\nதலையை மொட்டையடித்து, கைம்பெண் போல் வாழ்வேன்.. சோனியாவுக்கு எதிராக சுஷ்மா சுவராஜ் போட்ட சபதம்\nடெல்லி கண்ட 2 பெண் முதல்வர்களும் அடுத்தடுத்து மரணமடைந்த சோகம்.. இருவரையுமே மாரடைப்பு பிரித்தது\nகாற்றில் கரைந்த தேவதை.. முழு அரசு மரியாதையுடன் சுஷ்மா சுவராஜ் உடல் தகனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/london/old-mans-denture-got-struck-in-his-throat-in-a-surgery-359995.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-18T11:55:46Z", "digest": "sha1:HS2T4ZEE4OM2SITDYQY73D5JCUTUHGGL", "length": 17709, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆபரேசனின் போது எதிர்பாராத விதமாக தொண்டையில் சிக்கிய பல்செட்.. பாவம் இந்த ஜாக் தாத்தா! | old mans denture got struck in his throat in a surgery - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லண்டன் செய்தி\nஆந்திராவில் அநியாயத்திற்கு அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி.. முன்னணி டிவி சேனல்கள் 'கட்'\nதிருமண உடையில் மகிழ்ந்த கர்ப்பிணி ஜெஸ்ஸிகா.. சில நிமிடமே நீடித்த மகிழ்ச்சி.. திடீர் பலியானதால் சோகம்\nபிரதமர் மோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- குர்தா பரிசாக வழங்கினார்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nMovies கையில் ரோஸ்.. லிப்பில் கிஸ்.. கணவருக்கு அசத்தலாய் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை\nLifestyle பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆபரேசனின் போது எதிர்பாராத விதமாக தொண்டையில் சிக்கிய பல்செட்.. பாவம் இந்த ஜாக் தாத்தா\nலண்டன்: வயிற்றில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது, எதிர்பாராத விதமாக பிரிட்டனை சேர்ந்த முதரியவரின் பல் செட் தொண்டையில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிட்டனை சேர்ந்தவர் 72 வயதான ஓய்வுப்பெற்ற எலக்ட்ரிசியன் ஜாக். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு அங்க��ள்ள ஒரு மருத்துவமனையில் வயிற்றில் இருந்த கட்டியை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை நடைபெற்றது.\nஇது சிறிய அளவிலான அறுவை சிகிச்சை தான் என்பதால், ஒரு வாரத்தில் ஜாக் வீடு திரும்பிவிட்டார். ஆனால் அவருக்கு தொண்டையில் தீராத வலி ஏற்பட்டது. ஜாக்கால், எதையும் சாப்பிடவோ, படுக்கவோ முடியவில்லை.\nஇதையடுத்து அவர் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றார். ஜாக்கிற்கு ஏற்கனவே நுரையீரல் பிரச்சினை இருந்ததால், அதுதொடர்பான பிரச்சினையாக இருக்கும் என மருத்துவர்கள் கணித்தனர். ஆனால் மருத்துவர்கள் கொடுத்த எந்த மருந்தும், ஜாக்கின் வலியை போக்கவில்லை.\nமீண்டும் அவர் மருத்துவர்களை அணுகி தனது பிரச்சினை கூறினார். இதையடுத்து, ஜாக்கின் தொண்டை பகுதியை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது அங்கு ஒருவிதமான அரைவட்ட வடிவில் ஏதோ ஒரு பொருள் இருப்பது தெரியவந்தது.\nஇதுகுறித்து ஜாக்கிடம் கேட்டபோது தான், கடந்த சில வருடங்களாக தான் பல் செட் பயன்படுத்தி வந்ததாகவும், வயிற்றில் அறுசை சிகிச்சை செய்யப்பட்ட சமயத்தில் இருந்து அதை காணவில்லை என்றும் கூறினார். அப்போது தான் தெரிந்தது ஜாக்கின் பல் செட் தான் அவரது தொண்டையில் சிக்சி வலியை ஏற்படுத்து வந்தது என்பது.\nஇதையடுத்து தொண்டையில் சிக்சியிருந்த பல் செட்டை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றினர். இருப்பினும் முதியவருக்கு முழுமையாக குணமாகவில்லை. தற்போதும் அவர் தொண்டையில் ஏற்பட்ட பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரத்தில் யார் மீது தவறு என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.\nதான் பல் செட் பயன்படுத்தி வந்ததை முதியவர் மருத்துவர்களிடம் முன்கூட்டியே தெரிவிக்காதது தான் பிரச்சினைக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. நம்மூரில் பல்லு போன சொல்லு போச்சு என்பார்கள். இங்கு பல் செட் போனதால், ஒருவருக்கு தொண்டையே போய்விட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாஷ்மீரில் குழந்தைகள் பள்ளி செல்ல உதவுங்க.. ஐநாவுக்கு மலாலா கோரிக்கை.. இந்தியர்கள் கடும் பதிலடி\nவின்ஸ்டன் சர்ச்சில் மாளிகையில் இருந்து தங்க டாய்லெட் திருட்டு\nசூப்பர் பூமி.. முதல்முறையாக வாழும் சூழல் உள்ள கிரகம் கண்டுபிடிப்பு.. தண்ணீர் கூட இருக்காம்\nஇந்திய தூதரத்தை முட்டைகளை வீசி தாக்கிய பாகிஸ்தானியர்கள்.. ஒன்றுபட்டு சுத்தம் செய்த இந்தியர்கள்\nகோட் போட்டதில் என்ன தவறு.. அவர் என் மண்ணின் முதல்வர்.. அதெல்லாம் விட்டு கொடுக்க முடியாது.. சீமான்\nசாதிச்சிட்டாரே எடப்பாடியார்.. தமிழகத்தில் நிறுவப்படுகிறது லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கிளை\nலண்டன் சென்ற முதல்வர் பழனிச்சாமி.. விமான நிலையத்திலேயே நடந்த நீட் போராட்டம்\nசீக்கிரம் வாங்க.. நேரம் ஆகுதுல்ல.. சென்னை ஏர்போர்ட்டில் முதல்வரின் சுவராஸ்ய நிகழ்வு\nமுதல்வர் பழனிச்சாமியின் 10 நாள் வெளிநாட்டு பயண விவரம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதண்ணீர் பீய்ச்சியடிக்குமாம்... கதவு திறக்குமாம்.. அலாரம் கத்துமாம்.. டாய்லெட்டில் கசமுசா செய்தால்\nவைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\nஏர்போர்ட் மேற்கூரையை பொத்துக் கொண்டு கொட்டிய மழை.. ஷாக் ஆகாதீங்க இது நம்மூர் இல்ல\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlondon old man surgery லண்டன் முதியவர் அறுவை சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/newly-laid-roads-damged-chennai-241154.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-18T11:37:53Z", "digest": "sha1:JLOAIMMBYHPWWQSUB6DYA3SVK4ST27K2", "length": 22401, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலப்பட தார்: முதலீட்டாளர்கள் மாநாடுக்கு போடப்பட்ட சாலைகள் சேதம்- பலகோடிரூபாய் வீண் | Newly laid roads damged in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\n100 ஜோதிகா.. 200 கஜோல்.. கண்ணை உருட்டி.. உள்ளங்கையை பிழிஞ்சு .. செம செம\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nMovies ச்சா அ��ே நிலைமைதான் எனக்குமா.. பிக்பாஸுக்கு போனதே வேஸ்ட்.. புலம்பும் சர்ச்சை நடிகை\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nLifestyle இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகலப்பட தார்: முதலீட்டாளர்கள் மாநாடுக்கு போடப்பட்ட சாலைகள் சேதம்- பலகோடிரூபாய் வீண்\nசென்னை: வடகிழக்குப் பருமழையின் தீவிரவத்தால் தமிழகம் முழுவதும் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. கலப்பட தார்கலவை பயன்படுத்தப்பட்டதன் காரணமாக மூன்று மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட காமராஜர் சாலை சமீபத்தில் பெய்த மழையில் ஜல்லி, கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமானது. முதல்வர் செல்லும் முக்கிய சாலை என்பதால் தற்போது மீண்டும் அங்கு அவசர, அவசரமாக சாலை போடும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nசென்னை மாநகரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய சாலைகளில் மெரினா காமராஜர் சாலையும் ஒன்று. 12 கி.மீ நீளம் கொண்ட இந்த சாலையில் கல்லூரிகள், எழிலக வளாகம், தலைமை செயலகம் அமைந்துள்ளன. இந்த சாலை வழியாக தினமும் லட்சக்கணக்கானோர் கடந்து செல்கின்றனர். நீதிபதிகள், முதல்வர், அமைச்சர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் இந்த சாலையைத்தான் பயன்படுத்துகின்றனர். இதனால், நெடுஞ்சாலைத்துறையினர் தனிக்கவனம் செலுத்துவது வழக்கம். இந்த சாலைகளில் தூசிகளோ, மண்ணோ சேராத அளவுக்கு தினமும் ஏராளமான துப்புறவு தொழிலாளர்கள் சுத்தம் செய்வதை பார்க்க முடியும்.\nஅவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் சமீபத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி ரூ.15 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. 20 நாட்களாக பெய்த கனமழையால் சென்னை மாநகர் முழுவதும் சாலைகளில் வெள்ளம் தேங்கியது. இதில், காமராஜர் சாலை கடுமையாக சேதம் அடைந்துள்ளன. இதற்கு, தரமான தார்கலவை பயன்படுத்தி சாலை அமைக்கப்ப���ாததே முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதற்காக 100 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. சென்னையின் முக்கிய பகுதிகளில் 32 கோடி ரூபாய் ரோடு போடுவதற்காக செலவிடப்பட்டது. அவசரம் அவசரமாக போடப்பட்ட சாலைகள் அதன் தரத்தை வெளிப்படுத்திவிட்டது இந்த மழைக்காலம்.\nநந்தம்பாக்கம் வர்த்தக மையம் இருக்கும் இடத்தில் போடப்பட்ட சாலைகள் மட்டும் சுமாராக இருக்கிறது. அதேநேரத்தில் முதலீட்டாளர் கள் தங்கிய ஹோட்டலில் இருந்து நந்தம்பாக்கம் வர்த்தக மையம் வருகிற உள்ள அனைத்து ரோடுகளும் இந்த மழையில் சிக்கி சின்னாபின்னமாகிவிட்டன.\nபோயஸ்தோட்டத்தில் இருந்து முதல்வர் செல்லும் சாலைகள் அனைத்தும் அவசரகதியில் போடப்பட்டன. இந்த சாலைகள் எல்லாமே மழை வெள்ளத்திற்கு தங்களின் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டன. இப்போது மக்களின் பாடுதான் பெரும்பாடாக உள்ளது.\nகுறிப்பாக, சாலைகளில் பிட்மென் எனப்படும் தார்கலவை 67 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால், மண்ணெண்ணெய் அதிகம் கலந்த தார் கலவையால் பிடிமானம் குறைந்து, மூன்று மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட சாலையில், ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலை குண்டும் குழியுமாக மாறி விட்டன. இதனால் பலகோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nதரமில்லாத தார்கலவை பயன்படுத்தி போடப்படும் சாலைகள் ஓராண்டுக்கூட தாக்குபிடிப்பதில்லை. குறிப்பாக, மழைக்காலத்தில், தரமில்லாத தார்கலவையில் சாலை போடப்படும் பட்சத்தில் தாரில் அதிகளவு கலந்துள்ள மண்ணெண்ணெய் தண்ணீருடன் அடித்துச் செல்லப்படுகிறது. அதன்பின், சாலைகளில் ஜல்லி கற்கள் மட்டுமே எஞ்சி நிற்பதால் அந்த சாலையை வாகனங்கள் பயன்படுத்தும்போது குண்டும் குழியுமாகி விடுகிறது.\nதலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் செல்லும் காமராஜர் சாலையும் சேதமாகியுள்ளது. முதல்வர் செல்லும் சாலை என்பதால் தற்போது மீண்டும் இதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, நெடுஞ்சாலைத்துறை அவசர, அவசரமாக புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.\nபொதுவாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் சாலை புதுப்பிக்க வேண்டும். ஆனால், இந்த சாலை முறையாக போடப்பட்டிருக்கும் பட்சத்தில் முதல்வர் செல்லும் சாலை எனக்கூறி தற்போது மீண்டும் புத���ப்பிக்க வேண்டி நிலை ஏற்பட்டு இருக்காது. இதனால், அரசுக்குதான் வீண் செலவு ஏற்பட்டுள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் chennai rain செய்திகள்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும்.. சென்னைக்கு சூப்பர் தகவல்\nஇன்று முதல் ஒருவாரத்திற்கு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கன மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்\nஆஹா.. வந்திருச்சுயா மழை.. சென்னையில் கொட்டிய கன மழை.. வாகன ஓட்டிகள் கடும் அவதி\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இங்கெல்லாம் பலத்த மழை கொட்டும்.. வானிலை மையம்\nசென்னையில் 45 ஆயிரம் தெருக்களில் சூப்பர் முயற்சி.. வடகிழக்கு பருவமழைக்கு முன்பே முடிக்க திட்டம்\nசென்னையில் திடீரென பெய்து வரும் பலத்த மழை.. இரவு முழுவதும் கனமழை இருக்காம்.. புதிய தகவல்\nசென்னையில் கனமழைக்கு வாய்ப்பு.. எப்போது தெரியுமா வானிலை ஆய்வு மையம் புதிய கணிப்பு\nஆஹா.. சென்னையில் என்ன ஒரு அருமையான கிளைமேட்.. பரவலான மழையால் நெகிழும் மக்கள்\nஜோலார்பேட்டை தண்ணீர் வந்தாச்சு.. ஜோரா மழையும் பெய்ய போகுதாம்.. மகிழ்ச்சியில் சென்னை\nமும்பைல ஏன் வருண ஜெபம் செய்தீங்க.. இப்ப பாருங்க வெள்ளக்காடாய்ருச்சு.. எச். ராஜாவை வாரும் நெட்டிசன்ஸ்\nஅடுத்த 2 நாளைக்கு சென்னை உள்பட தமிழகத்தை குளிர வைக்கப்போகும் மழை.. வானிலை மையம்\nகாலையில் காபி போல் வந்த மெல்லிய சாரல் மழை.. இதமாக அனுபவித்த சென்னைவாசிகளுக்கு.. நல்ல தகவல் இருக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழகத்தில் இந்தி மட்டுமல்ல.. எதையும் திணிக்க முடியாது.. வாய் திறந்தார் ரஜினிகாந்த்\nஜாகீர் நாயக்கை நாடு கடத்துமாறு மோடி கேட்கவில்லை... மலேசிய பிரதமர் வீசிய புது குண்டு\nஏன்.. ஏன் கத்துற.. பயப்படாத.. உன்னை ஒன்னும் பண்ணமாட்டேன்.. அனல் பறக்கும் மீம்ஸ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-police-not-give-permission-ttv-dinakaran-first-public-meeting-292472.html", "date_download": "2019-09-18T12:00:56Z", "digest": "sha1:FPPLCRLSHQXJRN7CD6B4UGIONX2S355C", "length": 18727, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்னும் போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை... தினகரனுக்கு கைகொடுக்குமா மேலூர் பொதுக்கூட்டம்? | TN Police not give permission to TTV Dinakaran first Public meeting in Madurai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்ப��களை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகைது பண்ண போறாங்களாம் தலைவா.. தாவு தலைவா தாவி ஓடிரு... திருச்சியை கலங்கடித்த காங். போராட்டம்\nஆந்திராவில் அநியாயத்திற்கு அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி.. முன்னணி டிவி சேனல்கள் 'கட்'\nதிருமண உடையில் மகிழ்ந்த கர்ப்பிணி ஜெஸ்ஸிகா.. சில நிமிடமே நீடித்த மகிழ்ச்சி.. திடீர் பலியானதால் சோகம்\nபிரதமர் மோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- குர்தா பரிசாக வழங்கினார்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nMovies கையில் ரோஸ்.. லிப்பில் கிஸ்.. கணவருக்கு அசத்தலாய் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை\nLifestyle பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்னும் போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை... தினகரனுக்கு கைகொடுக்குமா மேலூர் பொதுக்கூட்டம்\nமதுரை: டிடிவி தினகரன் வரும் 14ம் தேதி மேலூரில் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளார். அதன்மூலம் அரசியல் பயணத்தை தனியாக தினகரன் தொடங்கவுள்ளார். ஆனால் மேலூர் பொதுக்கூட்டத்துக்கு இன்னமும் போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை என்பதால் தினகரன் கொஞ்சம் அப்செட் ஆகியுள்ளார் என்கிறார்கள் ஆதரவாளர்கள்.\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிமுக துணைப் பொதுச் செயலாளராக, சசிகலாவால் நியமிக்கப்பட்ட தினகரன், கடந்த வாரம் தன்னிச்சையாக புதிய நிர்வாகிகளை அறிவித்தது, முதல்வர் பழனிச்சாமிக்கும், அவரின் ஆதரவு அமைச்சர்களுக்கும் அதிருப்திய��� ஏற்படுத்தியது.\nஇதையடுத்து, சென்னையில் உள்ள, அதிமுக தலைமைக்கழக அலுவலகத்தில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள், நிர்வாகிகள் கூடி, தினகரனின் நியமனம் செல்லாது என்றும், அவரின் நிர்வாகிகள் நியமன அறிவிப்பு செல்லாது என்றும், அவரால் கட்சியை கட்டுப்படுத்த முடியாது என்றும் அறிவித்தனர். இதனால், இரு அணிகளுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.\nஇந்நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தால் தினகரன் ஏற்கெனவே அறிவித்த தமிழகம் முழுவதுமான சுற்றுப்பயணம் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், அவரது ஆதரவாளர்கள், திட்டமிட்டபடி தினகரனின் சுற்றுப்பயணம் நடக்கும் என தெரிவித்துள்ளனர்.\nஇதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று பேட்டியளித்த நாஞ்சில் சம்பத், ' மேலூரில் நடக்கும் கூட்டத்துக்கு பிறகு அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் தினகரன் பக்கம்தான் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். அந்தக் கூட்டம் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுப்போம்' என்றார்.\nதினகரனின் சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றுள்ள முதல் பொதுக்கூட்டம் மதுரை மேலூரில் வரும் 14-ம் தேதி நடக்கிறது. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் தினகரன் பங்கேற்கும் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஅழைப்பிதழ் அடித்து போலீஸாரிடம் அனுமதி பெறுவது வரை இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், தற்போது வரை போலீஸார் இந்த கூட்டத்துக்கு அனுமதி கொடுக்கவில்லை.\nஅதிமுகவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்துக்கு பிறகு மேலூர் கூட்டத்தை இன்னும் பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்ற வைராக்கியம் தினகரன் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் மதுரை போலீசார் இழுத்தடிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள் என குமுறுகின்றனர் தினகரன் ஆதரவாளர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமானாமதுரையில் பழிக்கு பழித்தீர்க்க கொலை முயற்சி.. தற்காப்புகாக துப்பாக்கிச் சூடு நடத்திய காவலாளி\nஉரிய சிகிச்சை இல்லாததால் கர்ப்பிணி பலி.. மதுரையில் கணவர் புகார்\nதனக்கு தானே விஷ ஊசி போட்டு மாணவர் தற்கொலை.. இதுக்குதான் டாக்டருக்கு படிச்சியா.. கதறிய பெற்றோர்\n நல்லா இருக்கிறாரா.. மு.க.அழகிரி ஆதரவாளர்களிடையே திடீர் பதற்றம்\nதிமுகவை நெருங்கும் ஜான் பாண்டியன்.. மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு\nசாதீய வாக்கை குறி வெச்சு பாயுற.. இந்த திராவிட கட்சிகளாலதான் பிரச்சனையே.. சீமான் காட்டம்\nகை இல்லை என்றால் என்ன.. தன்னம்பிக்கை இருக்கிறதே.. அசத்தும் மதுரை இளைஞர்\nமதுரை பிட்டுத்திருவிழா கோலாகலம்: பிட்டுக்கு மண் சுமந்த இறைவன்\nபணமிருந்தும் பவுசு காட்டாத பி.டி.ஆர்.வாரிசு..\nபுதர் மண்டிப் போய்க் கிடக்கும் எம்ஜிஆர்.. தாத்தாவின் சிலைகளுக்கு இந்த கதியா.. பேரன் வேதனை\nபொறுப்பான ஆட்களை தேடி மதுரை வந்த உதயநிதி ஸ்டாலின்.. பெரியப்பாவின் ஊரில் கலகல..\nவடிவேலு மாதிரியே பேசுறாரே மு.க.ஸ்டாலின்.. கலாய்க்கும் செல்லூர் ராஜு\nமதுரையில் சொக்கநாதர் பட்டாபிஷேகம் - வளையல் விற்று பெண்களின் சாபம் தீர்த்த இறைவன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_1.html", "date_download": "2019-09-18T12:01:32Z", "digest": "sha1:DY4IVY2QFYEA6UF3IGCMW6MKWI3Y2YUS", "length": 8403, "nlines": 58, "source_domain": "www.pathivu24.com", "title": "முல்லைதீவில் சிறுவனை காணோம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / முல்லைதீவில் சிறுவனை காணோம்\nமுல்லைத்தீவு சுதந்திரபுரம் மத்தி பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவனை காணவில்லை என உறவினர்களால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசத்தியசீலன் கிருஜன் என்ற குறித்த சிறுவன் கடந்த 22ஆம் திகதி உடையார்கட்டு பகுதியில் உள்ள கணணி கற்கை நிலையத்துக்கு சென்று வந்து சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள சிறிய தந்தையில் வீட்டில் உணவருந்தியுள்ளார். பின்னர் 2 மணியளவில் வீடு செல்வதாக தெரிவித்து விட்டு சென்றவர் வீடு வந்து சேரவில்லை.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்த��ல் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://4tamilmedia.com/lifestyle/social-media/11034-justice-for-child-abusement", "date_download": "2019-09-18T12:15:13Z", "digest": "sha1:AX4HM7AV7MD6QABB72YRCHTIS5PO5LYJ", "length": 4864, "nlines": 142, "source_domain": "4tamilmedia.com", "title": "சிறுவர் பாதுகாப்பின்மை - காவிரி போராட்டம் பற்றி - பா.விஜய் #JusticeforAsifa", "raw_content": "\nசிறுவர் பாதுகாப்பின்மை - காவிரி போராட்டம் பற்றி - பா.விஜய் #JusticeforAsifa\nPrevious Article ஜூலை 18 முதல் காணாமற் போயுள்ள சீனாவின் முன்னணி நடிகை ஃபேன் பிங்பிங்\nNext Article ஐபிஎல் ஐ புறக்கணிப்போம் தீவிரமாகும் இணையப் போராட்டாம் #noiplintamilnadu\nசிறுவர் பாதுகாப்பின்மை - காவிரி போராட்டம் பற்றி - பா.விஜய்\nPrevious Article ஜூலை 18 முதல் காணாமற் போயுள்ள சீனாவின் முன்னணி நடிகை ஃபேன் பிங்பிங்\nNext Article ஐபிஎல் ஐ புறக்கணிப்போம் தீவிரமாகும் இணையப் போராட்டாம் #noiplintamilnadu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chennaipatrika.com/post/Young-girl-found-murdered-in-Chennai", "date_download": "2019-09-18T12:08:46Z", "digest": "sha1:2XMTG7T3B7LBRY7J3TPPBOTTAC4H3BI5", "length": 7163, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "Young girl found murdered in Chennai - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநர��ன் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "http://puttalamonline.com/2019-05-22/puttalam-other-news/139648/", "date_download": "2019-09-18T11:35:06Z", "digest": "sha1:7ND6TFLE4QO2XPM2EQ7GKVNNR57KNVKM", "length": 4300, "nlines": 60, "source_domain": "puttalamonline.com", "title": "வீதிகளுக்கான பெயர் பதாகைகளில் வேறு மொழிகள் இடம்பெறக்கூடாது - ரணில் - Puttalam Online", "raw_content": "\nவீதிகளுக்கான பெயர் பதாகைகளில் வேறு மொழிகள் இடம்பெறக்கூடாது – ரணில்\nவீதிகளுக்கான பெயர் பதாகைகளை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மாத்திரமே காட்சிப்படுத்த வேண்டும் என உள்நாட்லுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.\nShare the post \"வீதிகளுக்கான பெயர் பதாகைகளில் வேறு மொழிகள் இடம்பெறக்கூடாது – ரணில்\"\nமேலதிக காணிப் பதிவாளர் முஸம்மில் சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்\nஉடப்பு மீனவரின் சடலம் மீட்பு\nஇலங்கை பிரபல பல்கலைக்கழகங்களின் பீடங்கள் மாலைதீவில் -அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு\nதீவிரவாதத்தை எதிர்த்து வந்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் கைதையிட்டு குடுப்ப உறுப்பினர்கள் அதிருப்தி\n மிக விமரிசையாக இடம்பெற்றஇளம் எழுத்தாளர் மனாலின் The Boy in the Well நூல் வௌியீடு..\nபுத்தளம் மக்கள் போராட்டம் வெற்றி – குப்பைக்கு நீதிமன்றம் தடையுத்தரவு\nஊடக அறிக்கை – உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கைது\nஅருவக்காலுவில் குப்பை கொட்டுவதால் பாதிப்பில்லை\nஅறுவக்காலு பகுதிக்கு நாற்பது வாகனங்கள்\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thirutamil.blogspot.com/2012/09/", "date_download": "2019-09-18T12:02:44Z", "digest": "sha1:D527KVYAWIGJOMHEFXHFAVMDKMYGKBZX", "length": 48405, "nlines": 429, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: September 2012", "raw_content": "\nSTPM தமிழ்மொழி - இலக்கியப் பாடநூல் வந்துவிட்டது\nஇவ்வாண்டில் எசுடிபிஎம் (STPM) தேர்வில் தமிழ்மொழி - தமிழ் இலக்கியம் எடுக்கும் மாணவர்கள் பாடநூல்கள் இல்லாமல் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களுக்கு இஃது ஒரு நல்ல செய்தியாகும்.\nதமிழ்மொழி மீது கொண்ட பற்றுதல்;\nதமிழ் படித்தால் கண்டிப்பாகச் ‘சோறு போடும்’;\nதமிழ் படித்து வாழ்க்கையில் முன்னேற முடியும்..\nபோன்ற காரணங்களின் அடிப்படையில் எசுபிஎம், எசுடிபிஎம் போன்ற அரசாங்கத் தேர்வுகளில் நமது மாணவர்கள் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் ஆகிய தேர்வுகளை எழுதுகின்றனர். இவர்களின் தாய்மொழி உணர்வும், தமிழ்மொழிப் பற்றுதலும், தமிழ்க்கல்வியின் மீதுள்ள நம்பிக்கையும் பாராட்டத்தக்கது.\nஎனினும், மிகுந்த ஆர்வத்தோடு தமிழ்மொழி, தமிழ் இலக்கியப் பாடங்களைத் தேர்வில் எடுக்கும் மாணவர்களைப் பல்வேறு நெருக்கடிகளும் சிக்கல்களும் சூழ்ந்துகொள்கின்றன. இதனால், மாணவர்கள் பெரிதும் மன உலைச்சளுக்கு ஆளாகின்றனர்.\nஅப்படிப்பட்ட நெருக்கடிகளில் ஒன்றுதான், தமிழ் இலக்கியப் பாட நூல்கள் இல்லாமை. 2012 இறுதி காலாண்டில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பாடநூல்கள் இல்லை என்றால் அதனை மிக எளிமையாக எண்ணிவிட முடியாது. எசுடிபிஎம் தமிழ் இலக்கியப் பாடநூல் இல்லாத குறையை நீக்குவதற்கு யாருமே அல்லது எந்தத் தரப்பினருமே அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்பதை நினைத்தால் மனம் வேதனையாக உள்ளது. அதைவிட பெரிய வேதனையும் வருத்தமும் தமிழ் இலக்கியத்தைத் தேர்வுப்பாடமாக எடுக்கும் மாணவர்களை நினைத்தால் நமக்கு ஏற்படுகிறது.\nஎனினும், கடந்த ஏழெட்டு மாதங்களாகப் பாடநூல்கள் இல்லாமல் மன உலைச்சளுக்கு ஆளாகிப் போன எசுடிபிஎம் மாணவர்களுக்கு இப்பொழுது ஒரு நற்செய்தி வந்திருக்கிறது.\nஇவ்வாண்டு எசுடிபிஎம் தமிழ்மொழி இலக்கியத்திற்கான முதல் பருவ பாடநூல் அணியமாகிவிட்டது. மலேசியத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்தப் பாடநூலை வெளியீடு செய்துள்ளது.\nஎசுடிபிஎம் தேர்வில் தமிழ்மொழி - தமிழ் இலக்கியம் எழுதவுள்ள மாணவர்களும் இப்பாட ஆசிரியர்களும் இந்த நூலை விரைந்து பெற்றுக்கொள்ளலாம்.\nமுதல் பருவத்திற்கான இந்நூலின் விலை RM10.00 (பத்து வெள்ளி மட்டுமே)\nநூலைப் பெற விரும்புவோர் கீழ்க்காணும் அதிகாரிகளைத் தொடர்புகொள்ளலாம்.\n1.திரு.அ.இராமன் (தமிழ்மொழித் துணை இயக்குநர், சிலாங்கூர் மாநிலம்) 019-2307765\n2.திரு.முனுசாமி (ஆசிரியர், சிலாங்கூர் மாநிலம்) 016-2084250\n3.திரு.இரா.விஜயன் (தமிழ்மொழித் துணை இயக்குநர், சொகூர் மாநிலம்) 012-7552107\n4.திரு.மா.பூபாலன் (தமிழ்மொழித் துணை இயக்குநர், பகாங் மா��ிலம்) 09-5715700\n5.திரு.தமிழ்ச்செல்வம் (தமிழ்மொழித் துணை இயக்குநர், கெடா மாநிலம்) 019-4807012\n6.திரு.நாராயனராவ் (ஆசிரியர், கெடா மாநிலம்) 012-4075529\n7.திரு.சபா.கணேசு (ஆசிரியர், பேரா மாநிலம்) 012-5615115\n8.திரு.கார்த்திகேசு (ஆசிரியர், பேரா மாநிலம்) 012-4673141\n9.திரு.இரா.அவடயான் (ஆசிரியர், நெகிரி செம்பிலாம் மாநிலம்) 019-6456349\n10.முனைவர் குமரன் சுப்பிரமணியம் 012-3123753\n11.முனைவர் கிருஷ்ணன் மணியம் 016-3164801\nமேற்கண்ட விவரங்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் செயலாளர் இணைப்பேராசிரியர் முனைவர் குமரன் சுப்பிரமணியம் வெளியிடுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 9:33 AM 0 மறுமொழி\nசிவா ஐயாதுரை: முதன்முதலில் மின்னஞ்சலைக் கண்டுபிடித்த தமிழன்\nஇன்று உலக மக்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு முகவரி இருக்கிறது. அவரவர் வீட்டு முகவரி என நினைத்துவிடாதீர்கள். ஒரே வீட்டில் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு முகவரி இருக்கிறது. அதுதான் மின்னஞ்சல்(e-mail) முகவரி. இன்றைய நவின காலத்தில் எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் மின்னஞ்சல் கண்டிப்பாகத் தேவை என்று ஆகிவிட்டது.\nஇந்த மின்னஞ்சலைக் கண்டுபிடித்தவர் ஒரு ‘தமிழன்’ என அறியும்போது ‘தமிழன் என்று சொல்லடா; தலைநிமிர்ந்து நில்லடா’ என்று நெற்றிப் புருவம் மேலே ஏறுகின்றது நரம்புகளில் ஏதோ ஓர் உணர்வு முறுக்கேறுகின்றது.\nவெள்ளைத் தாளில் தூவலைப்(பேனா) பிடித்து கடிதம் எழுதிய பாரம்பரிய முறையை மாற்றிப்போட்டு மின்னியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்மடல் எழுதும் புதிய பரிணாமம்தான் இந்த மின்னஞ்சல். ஆனால், இன்றோ அதனுடைய பயன்பாடு பல்வகைப்பட்டதாக மாறிவிட்டது. நவின உலகத்தில் மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ முடியாதோ அப்படி ஆகிவிட்டது இந்த மின்னஞ்சல். இ-மெயில் எனப்படும் மின்னஞ்சல் இல்லாமல் இன்றைய உலகத்தில் வாழ முடியாது என்னும் நிலைமை வந்துவிட்டது.\nஆகக் கடைசியாக வந்திருக்கும் முகநூல் (Facebook), டுவிட்டர் (Twitter), கூகிள் + (g+) யூ டியூப் (You Tube) என்று எந்தத் தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டாலும் இந்த மின்னஞ்சல் இல்லாமல் எதுவும் செயல்படாது; எதிலும் நாம் செயல்பட முடியாது.\nஅந்த அளவுக்கு முகமைத்தன்மை வாய்ந்த மின்னஞ்சலை முதன் முதலாகக் கண்டுபிடித்து உலகத்திற்கு வழங்கிய அறிவியலாளர் - தொழில்ந���ட்பர் வி.ஏ.சிவா ஐயாதுரை என்பவராவார். மின்னஞ்சல் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்ததற்கான காப்புரிமையையும் (copyright) இவர் பெற்றிருக்கிறார். இவர் தமிழ்நாட்டில், தமிழ்க் குடும்பத்தில் பிறந்து பின்னர் அமெரிக்காவில் குடியேறிய தமிழர்.\nதற்பொழுது 49 அகவை நிரம்பிய சிவா ஐயாதுரை, மின்னஞ்சலைக் கண்டுபிடித்த பொழுது 14 வயது இளைஞராக இருந்தார் என்னும் செய்தியை அறியும்போது நமக்குப் பெரும் வியப்பும் பெருமிதமும் ஏற்படுகிறது.\n30 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் மின்னஞ்சல் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து உலகத்திற்கு அறிமுகப்படுத்திய பொழுது அதனை அமெரிக்க அரசாங்கம் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ இவருக்கு உரிய உறுதிபாட்டையும் காப்புரிமையையும் கொடுக்கவில்லை. இதனால், மின்னஞ்சலுக்குப் பலரும் சொந்தம் கொண்டாடினர்.\nஆனாலும், 4 ஆண்டுகள் கழித்து 1982ஆம் ஆண்டு ஆகத்து 30ஆம் நாள் சிவா ஐயாதுரையின் அரிய கண்டுபிடிப்புக்கு உரிய உறுதிப்பாடும் மின்னஞ்சல் காப்புரிமையும் (e-mail copyright) வழங்கப்பட்டது.\nஇ-மெயில் (e-mail) என்ற பெயரை உருவாக்கியவரும் இவர்தான். அதோடு, மின்னஞ்சலின் உள்ளடக்கங்கள் (inbox, outbox, draft), செயல்முறைகள் (reply, forward, attachment, broadcasting), குறிப்பான்கள் (to, from, subject, Cc, Bcc, Date, Body) ஆகிய எல்லாவற்றையும் உருவாக்கியவரும் பெயரிட்டவரும் இவரேதான்.\nசிவா ஐயாதுரை தற்பொழுது அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்.ஐ.டி பல்கலையில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார். முன்பு மாணவனாக இருந்தபொழுது தன்னுடைய கண்டுபிடிப்புக்கு சரியான உறுதிப்பாடு கிடைக்காமல் போனதால் மிகவும் மனமுடைந்து போனதன் காரணமாக, தன்னைப்போல் எந்தவொரு மாணவரும் உரிய மதிப்பு கிடைக்காமல் வருத்தமடைய கூடாது என்னும் எண்ணத்தில் இன்னோவேசன் கார்ப்சு (Innovation Corps) என்ற ஒரு நிறுவனத்தை நிறுவியுள்ளார். இந்த நிறுவனம் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தவும் அவற்றைத் தொழில்படுத்தவும் உதவும் என அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நோவார்க்கு நகர உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு இலக்கம் அமெரிக்க டாலர் (USD100,000) பரிசுத் தொகையை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.\nஅமெரிக்க நாளிகை செய்தி - 30.10.1980\nசிவா ஐயாத்துரையின் கண்டுபிடிப்பு இன்று உலகத்தையே கட்டிப்போட்டுத் தன் வயப்படுத்தி இருக்கிறது. தமிழனால் முடியும் தமிழன் சாதிக்கப் பிறந்தவன் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் சாதனைத் தமிழன் சிவா ஐயாதுரை.\nசிவா ஐயாதுரை பற்றி மேலும் அறிய பின்வரும் தொடுப்புகளைச் சொடுக்கவும்.\n2.சிவா ஐயாதுரையின் மின்னஞ்சல் கண்டுபிடிப்பின் வரலாறு\n3.சிவா ஐயாதுரை பற்றி பேராசிரியர் நோம் சோம்சுகி (Prof.Noam Chamsky) பாராட்டு\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 10:44 PM 0 மறுமொழி\nஇடுகை வகை:- சாதனைத் தமிழர், தமிழ் நுட்பம்\nதமிழ்க் கட்டாயப் பாடம்:- பேராபத்து நிறைந்த பரிந்துரை\nதற்போது மலேசியத் திருநாட்டில் 523 தமிழ்ப்பள்ளிகள் செயல்படுகின்றன. மேலும் 6 புதிய தமிழ்ப்பள்ளிகளை அமைப்பதற்கு அண்மையில் நமது மாண்புமிகு பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் இரசாக் அவர்கள் அதிகாரப்படியாக அறிவிப்பு செய்திருந்தார். இந்நாட்டில் நம்முடைய தாய்மொழி உரிமையாக விளங்கும் தமிழ்ப்பள்ளிகளில் 'தமிழ்மொழி' கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் 103,000 மாணவர்கள் தமிழைக் கட்டாயப் பாடமாகப் படித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், தேசியப் பள்ளிகளில் அதாவது மலாய்ப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்க வேண்டும் எனச் சிலர் பரிந்துரை செய்துள்ளனர். இதனால், பெரும் பாதிப்புகளையும் இழப்புகளையும் நமது சமுதாயம் எதிர்கொள்ளும் என அஞ்சப்படுகிறது. இந்தக் கட்டாயப் பாடப் பரிந்துரையை எதிர்த்து நான் எழுதிய செய்தி நாளிதழில் வெளிவதிருந்தது. பின்னர் அச்செய்தி முகநூலில் இடம்பெற்று பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தியது. அவற்றுள் சிலவற்றை இங்குத் தொகுத்து அளித்துள்ளேன்.\nமலேசிய நண்பன் நாளிதழ் செய்தி - 23.08.2012\nK.s. Senba வாழ்த்துகள் ஐயா.... இன்னும் நமது தமிழ்மொழியை எப்படி எல்லாம் தத்துக்கொடுத்துச் சீரழிக்க போகிறார்களோ என்று தெரியவில்லை... மொழி உணர்வு ஒருவருக்கு இல்லாவிடில் அவர் மரத்துக்குச் சமம். சீனர்களுக்கு இருக்கும் மொழிப்பற்று நம்மில் பலருக்கு இல்லை என்று உணரும்போது... மனம் வலிக்கிறது.. தேசியப்பள்ளியில் தமிழ்மொழியைக் கட்டாயப்பாடமாக்கினால் என்னவாகும்.... இன்னும் நமது தமிழ்மொழியை எப்படி எல்லாம் தத்துக்கொடுத்துச் சீரழிக்க போகிறார்களோ என்று தெரியவில்லை... ம��ழி உணர்வு ஒருவருக்கு இல்லாவிடில் அவர் மரத்துக்குச் சமம். சீனர்களுக்கு இருக்கும் மொழிப்பற்று நம்மில் பலருக்கு இல்லை என்று உணரும்போது... மனம் வலிக்கிறது.. தேசியப்பள்ளியில் தமிழ்மொழியைக் கட்டாயப்பாடமாக்கினால் என்னவாகும் ஏற்கனவே தமிழ்ப்பள்ளியில் தமிழ், நன்னெறி மட்டும்தான் தமிழில் போதிக்கப்படுகின்றன.................... அங்கேயே நாம் தத்தளித்துக்கொண்டிருக்கும் போது, தேசியப்பள்ளியில் தமிழைக் கட்டாயப்பாடமாக்கினால்.... விரைவில் தமிழ்ப்பள்ளிகளுக்கு மூடுவிழா காண வேண்டியதுதான்... நம் விரல்களால் கண்களைக் குருடாக்கிக் கொள்ளவும், நம் கழுத்திற்கு நாமே கத்தியை வைத்துக் கொள்ளவும் வழி செய்யும் இந்த யோசனையைக் குழித் தோண்டிப் புதைப்போம்... தமிழையும், தமிழ்ப்பள்ளிகளையும் வாழ வைப்போம்... தமிழுணர்வு கொண்ட அனைவரும் ஒன்றாய் கரம் சேர்ப்போம்.. நம் இனத்தைக் காக்க வேண்டுமானால்; நம் மொழியையையும், பள்ளியையும் காப்போம்\nRamani Darman வாழ்த்துகள் நண்பரே இந்தப் போராட்டத்திற்கு இன மானமுள்ள தமிழர்கள் கண்டிப்பாக தோள் கொடுப்பர்.\nJohnson Victor எலி வலையானாலும் தனி வலை வேணும். இது என்ன ஒரு வசதியும் இல்லை. நரியின் குகையில் தஞ்சம் புகுந்து கொள்ளலாம் என்று நினைப்பது, தனக்குத் தானே உலை வைப்பதற்குச் சமம்.\nThiagaseelan Ganesan நண்பர்களே, நற்குணன் மிகச் சரியாகத் தான் கூறியிருக்கிறார். தேசிய பள்ளியில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டால், தமிழ்ப்பள்ளியில்தான் தமிழ் பயில முடியும் என்கிற நிலமை மாறிவிடும். இது தமிழ்ப்பள்ளிகளின் மூடுவிழாவிற்கு வித்திடும். எப்படி சீன மொழிகள் சீன பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றதோ, தமிழும் தமிழ் பள்ளியில் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும். தலைப்பை தவறாகப் படித்து உணர்ச்சிவசப்பட்டு ஒரு புண்ணியமில்லை. நிதானத்தோடு யோசித்துப்பாருங்கள், நற்குணனின் செயல் உங்களுக்குப் புரியும்.\nKandasamy Chinnayah Kandasamy தமிழ் பற்றாளர்கள் கண்டிப்பாக தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிக்குத்தான் அனுப்புவார்கள். ஏனென்றால், அங்கு தான் வள்ளுவரைப் பற்றியும் ஒளவையாரைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். தேசிய பள்ளிகளில் சரஸ்வதியைப் பார்க்க முடியாது , ஆகையினால் தேசியப் பள்ளிகளில் தமிழ் பாடங்களை கட்டடாயப் பாடமாக்குவது பற்றி அஞ்சத் தேவை இல்லை.\nThanesh Balakrishnan தமிழ்ப்பள்ளியில் படிக்கின்றவனால் மட்டுமே மொழியின் சுவை அறிய முடியும் என்றால் ஒரு முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போன்றாகிவிடும். தமிழ்ப்பாடத்தைத் தேசியப் பள்ளிகளில் இந்திய மாணவர்களுக்குக் கட்டாயப் பாடமாக்கப்பட்டால் அது நம் தமிழ்த்தாய்க்குக் கிடைத்த அங்கீகரிப்பாகும். சிந்தனை செய் மனமே சொல்லிவிட்டு, வெறுமனே இல்லாமல் ஆக்கச் சிந்தனையோடு யோசிப்போம்; விவாதிப்போம். நம் தமிழர்கள் வீரத் தமிழர்கள் என்பதனை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுவோம்.\nElangovan Annamalai என்னைப் பொருத்தவரை.. தேசியப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கினால் நன்று தானே....சில இடங்களில் தமிழ்ப்பள்ளிகள் வெகு தூரம் இருப்பதால் சில பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைத் தேசியப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்...அவர்களுக்குத் தமிழின் மீது பற்று கிடையாது என்று கூறிவிடமுடியாது... அப்பேற்பட்ட பெற்றோர்கள் வேறு வழியின்றி தேசியப் பள்ளிகளுக்கு தங்களின் பிள்ளைகளை அனுப்புவது யாரும் குறை சொல்லமுடியாது. இப்பள்ளியில் பயிலும் இந்திய மாணவர்களுக்குத் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக்குவது தான் சிறப்பு.\nChan Mathi தேசியப் பள்ளிகளில் தமிழ்க்கட்டாயப் பாடமாகும் போது இயல்பாகவே தமிழ்ப்பள்ளி மாணவர்கள் குறைவர் என்பது திண்ணம். PPSMI என்ற திட்டம்(அறிவியல், கணிதம் ஆங்கிலத்தில் போதித்தல்) தொடங்கப்பட்டபோது தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் இன்று மாணவர் எண்ணிக்கை குறைகின்றது. இவ்வாறு பலவற்றை நாம் இழக்க நேரிடும். தமிழ்ப்பள்ளியில் கலைமகள் வழிபாடு, பொங்கல் விழா, திருமுறை விழா அகியவற்றை நடத்துகின்றோம். ஆனால், தேசியப் பள்ளியில் இவை சாத்தியமா தேசியப்பள்ளியில் தமிழைக் கட்டாயமாக்குவதை விடுத்து இடைநிலைப்பள்ளியில் தமிழ்மொழி, இலக்கியத்தைக் கட்டாயப்பாடமாக்கினால் சிறப்பு.\nSuba Nargunan சுப நற்குணன் காணி நிலம் இருக்கும் பொழுது கைப்பிடி மண்ணுக்காகப் போராடுவது புத்திசாலித்தனம் என்று நினைக்கிறீர்களா நண்பரே\n1) நம்மிடம் தமிழ்ப்பள்ளி என்ற உரிமை இருக்கிறது.\n2 )அங்கு தமிழ்க்கல்வி என்ற உரிமை இருக்கிறது.\n3 ) அங்கு நமது கலை, பண்பாடு, சமயம், இலக்கியம் என யாவற்றையும் வளர்த்துக்கொள்ள உரிமை இருக்கிறது.\n4 ) தமிழின் பெயரால் நமது மக்கள் ஒன்று கூடுவதற்கு உரிமை இருக்கிறது.\nஇப்படிப்பட்ட பல உரிமைகளைப் பறிகொடுத்துவிட்டு ஒரே ஒரு ‘தமிழ்ப் பாடம்’ போதும் எங்களுக்கு என்று போராடுவது நமது புத்திசாலித்தனத்திற்கு நல்ல எடுத்துக்காட்டு என்று நான் நினைக்கவில்லை.\nSuba Nargunan சுப நற்குணன் வாருங்கள் அன்பர்களே.. கை கோர்ப்போம் நாம்\nதமிழையும் தமிழ்ப்பள்ளிகளையும் ஒருசேர காக்க வேண்டிய தருணம் இது. இப்போது விட்டால்..பிறகு என்றைக்குமே காப்பாற்ற முடியாமல் போய்விடக்கூடும். இன்னும் 50 ஆண்டுகள் கழித்து நம் குழந்தைகள் தமிழுக்காக.. தாய்மொழிக்காக.. தமிழ்ப்பள்ளிக்காக..தமிழ்க்கல்விக்காக.. இந்த நாட்டில் போராட வேண்டிய நெருக்கடியான சூழலை நாம் ஏற்படுத்தி வைக்க வேண்டாம். நிகழ்காலத்தில் நாம் செய்யும் தவறுகள் எதிர்காலத்தில் நம் அடுத்த தலைமுறையைப் பெரிதும் பாதிக்கலாம். நம் குழந்தைகளின் தாய்மொழி உரிமையை.. தமிழ்ப்பள்ளி உரிமையை.. தமிழ்க்கல்வி உரிமை.. நாமே கெடுத்துவிட வேண்டாம். ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைப்போம் ஒவ்வொரு முடிவையும் மிக மிகப் பொறுமையாக எடுப்போம்\nதேசியப் பள்ளிகளில் தமிழ்க் கட்டாயப் பாடப் பரிந்துரை தொடர்பான செய்திகளைப் படிக்க கீழ்க்காணும் தொடுப்புகளைச் சொடுக்கவும்:-\n1.தமிழ்க் கட்டாயப் பாடம்:- தமிழ்ப்பள்ளிகளை மூடச் சதித்திட்டமா\n2.தமிழைக் கட்டாயப் பாடமாக்குவது நம் கண்களை நாமே குருடாக்குவதாகும்.\n3.கட்டாயப் பாடம் இல்லாமலே தமிழ் படிக்க 10 திட்டங்கள்\n4.அன்புள்ள இரத்தினவள்ளி அம்மையார் அவர்களே..\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 11:41 AM 0 மறுமொழி\nஇடுகை வகை:- 1.மொழி, தமிழ்க் கல்வி\nSTPM தமிழ்மொழி - இலக்கியப் பாடநூல் வந்துவிட்டது\nசிவா ஐயாதுரை: முதன்முதலில் மின்னஞ்சலைக் கண்டுபிடி...\nதமிழ்க் கட்டாயப் பாடம்:- பேராபத்து நிறைந்த பரிந்து...\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://voiceofthf.blogspot.com/2010/05/", "date_download": "2019-09-18T11:45:59Z", "digest": "sha1:J2XSOJMYSS5HSIPMZXOK75JAQ7PFVF57", "length": 4185, "nlines": 151, "source_domain": "voiceofthf.blogspot.com", "title": "Heritage Tunes | மண்ணின் குரல்: May 2010", "raw_content": "\nHeritage Tunes | மண்ணின் குரல்\nமூலிகைமணி கண்ணப்பரின் சித்த மருத்துவமுயற்சிகள் - II\nகடந்த மாத வெளியீட்டில் மூலிகை மருத்துவ நிபுணர் திரு.வேங்கடேசன் அவர்கள் தனது தந்தையார் கண்ணப்பர் அவர்கள் முயற்சியில் தொடங்கப்பட்ட சித்த மருத்துவ முயற்சிகளை விளக்கியிருந்தார். அதன் தொடர்ச்சியை இம்மாத பதிவுகளில் கேட்கலாம்.\nமேலும் சில படங்களும் பதிவுகளின் விளக்கங்களும் இப்பகுதியில்\nபேட்டியில் பங்கு பெறுபவர்கள்: திரு.அ.சுகுமாரன், சுபாஷினி\nபேட்டி ஒலிப்பதிவு: முனைவர்.க. சுபாஷிணி .\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nமூலிகைமணி கண்ணப்பரின் சித்த மருத்துவமுயற்சிகள் - I...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "http://www.cauverynews.tv/node/40564?qt-home_quick=0", "date_download": "2019-09-18T12:22:41Z", "digest": "sha1:GXJQD3NOUOL3C2ZAOBDMPPRBQ5C7G7DO", "length": 13579, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": "1,35,000 கனஅடியாக உயர்ந்த மேட்டூர் அணை நீர்வரத்து..! மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravindh's blog1,35,000 கனஅடியாக உயர்ந்த மேட்டூர் அணை நீர்வரத்து.. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..\n1,35,000 கனஅடியாக உயர்ந்த மேட்டூர் அணை நீர்வரத்து.. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..\nமேட்டூர் அணைக்கான நீர்வரத்து ஒரு லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக உயர்ந்ததை அடுத்து, 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு சுமார் ஒரு லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து காலை முதலே அதிகரிக்கத் தொடங்கியது. காலையில் 35,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிபடியாக உயர்ந்ததால், 120 அடியை கொண்ட மேட்டூர் அணை ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது.\nஇதையடுத்து, சுமார் 3 மணி அளவில் ஆயிரக்கணக்கக்கில் இருந்து நீர்வரத்து, ஒரே அடியாக உயர்ந்து ஒரு லட்சத்து 35 அடியாக உயர்ந்தது. இதையடுத்து, அணையில் இருந்து ஒரு லட்சத்து 25 ஆயிரம் கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து காவிரியில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅணைக்கான மொத்த நீர்வரத்தும் அப்படியே திறந்துவிடும் பட்சத்தில், சேலம் சுற்றுவட்டார பகுதிகளான தேங்கமாபுரிபட்டினம், ரெட்டியூர், கோல்நாயக்கன்பட்டி, பூலாம்பட்டி, பன்னவாடி, ஏரியூர், நாகமலை ஆகிய பகுதிகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, காவிரி ஓடும் மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையத்தின் ஜலாதா நகர், குமாரபாளையத்தின் மணிமேகலை தெரு, இந்திரா நகர், கலைமகள் வீதி ஆகியவையும், ஈரோடு மாவட்டத்தில் கருங்கல்பாளையம் காவிரிக்கரை, வைரபாளையம், அம்மாபேட்டை, நெருஞ்சிப்பேட்டை, சித்தார், பவானி, கொடுமுடி ஆகிய பகுதிகளும் வெள்ள அபாய எச்சரிக்கைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.\nமேலும், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், வாங்கல், நெரூர், கட்டளை, மாயனூர், லாலாப்பேட்டை, குளித்தலை பகுதிகள், திருச்சி மாவட்டம் முசிறி பரிசல்துறை, தொட்டியம், ஸ்ரீராமசமுத்திரம், மணச்சநல்லூர், குணசீலம், ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, அம்மா மண்டபம், கீதாபுரம், ஓயாமாரிபடித்துறை, கிழடுமண்டபம், கிளிக்கோடு பணயபுரம், பணையக்குறிச்சி, ஒட்டக்குடி, கூசத்துறை ஆகிய பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"ஜெ. ஜெயலலிதா என்னும் நான்\".......வற்றாத வரலாறு \nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சி - ரகுராம் ராஜன் எச்சரிக்கை..\nஇந்தியன் 2 அப்டேட் : கமல்ஹாசனுடன் முதன்முறையாக இணையும் விவேக்..\nஒரு மொழி பொது மொழியாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை\nஎந்த languageயையும் திணிக்க முடியாது\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒரு common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழை���ால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒரு common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nபாஜகவின் ஊது குழல் ரஜினி\nபாஜகவிற்கு ஆதரவாகவே பேட்டி கொடுக்கிறார் ரஜினி\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/476-2017-06-08-06-16-33", "date_download": "2019-09-18T12:22:33Z", "digest": "sha1:WIMJQVK4VFK6AQVXRAJWZOUNKWBBXLKE", "length": 7843, "nlines": 98, "source_domain": "www.eelanatham.net", "title": "யாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம் - eelanatham.net", "raw_content": "\nயாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம்\nயாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம்\nயாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம்\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் நேற்று மாலையில் வீசிய சுழல் காற்றால் 21 வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட் டன. மழை காரணமாக குடாநாட்டில் பல இடங்களில் பகல் மற்றும் இரவு மின் தடைப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் நேற்று மாலையில் திடீரென வீசிய சுழல் காற்றால் பொம்மைவெளி , புதிய சோனகத் தெருப் பகுதிகளில் 21 வீடுகளின் கூரைகள் முழுமையாகத் தூக்கி வீசப்பட்டன. மேலும் பல குடும்பங்களும் பாதிப்படைந்துள்ளனர்.\nஇதேவேளை ஓர் வீட்டின் கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டவேளையில் அதன் அருகில் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தின்மீது வீழ்ந்தமையால் அதன் கண்ணாடி சேதமடைந்தது என்று தெரிவிக்கப்பட்டது.\nநேற்றுகாலையிலிருந்து பல இடங்களில் மின் தடைப்பட்டது. சாவகச்சேரி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, யாழ்ப்ப��ணம் ஆகிய இடங்களில் மின் கம்பிகள் அறுந்தன. வடமராட்சிக்கான மின் விநியோகம் இன்று காலைக்குள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக மின்சார சபையினர் கூறினர்.\nவட்டுக்கோட்டையில் மின் மாற்றியில் ஏற்பட்ட பெரு வெடிப்புக் காரணமாக மின் தடைப்பட்டது. அதனால் அந்தப் பிரதேசத்தில் மின் விநியோகம் தடைப்பட்டது. மின்சார சபை ஊழியர்கள் அவற்றைச் சீரமைப்பதில் ஈடுபட்டுள்ளனர் என்றும் மின்சார சபையினர் தெரிவித்தனர்.\nநேற்று இரவு திடீரெனப் பல இடங்களிலும் மின் தடைப்பட்டதனால் பெரும் அசளகரியங்களை எதிர்கொண்டதாகப் பலரும் தெரிவித்தனர்.\nMore in this category: « திருமலை சிறார் வன்புணர்வு- அடையாள அணிவகுப்பில் குளறுபடியா போர்க்குற்றச்சாட்டு: சிங்கள படைகளுக்கு அனுமதிமறுப்பு »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஆனையிறவு தொடரூந்து நிலையம் இன்று திறப்பு\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nவடமராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு\nமாணவர்கள் படுகொலை: கேள்விமேல் கேள்வி; தப்பி ஓடிய\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_90527.html", "date_download": "2019-09-18T12:14:59Z", "digest": "sha1:GIGX2BYAIXXPA3WC46JXV6CXRGLKV2UO", "length": 18418, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "பாதாம்பாலில் மயக்கமருந்து கொடுத்து நகை திருட்டு - நாகர்கோவிலில் நூதன முறையில் தங்கச்சங்கிலி திருடிய இளம்பெண் கைது", "raw_content": "\nஇந்தியாவின் எல்லைகள் உருவான வரலாற்றை புத்தகமாக தொகுக்க திட்டம் - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்\nரயில்வே ஊழியர்களுக்கு, 78 நாட்கள் ஊதியம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் - 11 லட்சத்து 52 ஆயிரம் பேர் பயனடைவர் என மத்திய அரசு தகவல்\nசட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் ஜாமின் மனு நாளை விசாரணை - டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் ஆதரவு - பயங்கரவாதத்தை கைவிடும்படி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திடீர் சந்திப்பு - நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தகவல்\n5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு - அடுத்த மாதம் 24ம் தேதிக்குள் முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் ஆணை\nதமிழகத்தில் மட்டும் அல்ல வட மாநிலங்களில் கூட இந்தி மொழியை திணிக்க முடியாது - நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு நவம்பர் மாதம் வெளியாக வாய்ப்பு - இருதரப்பு வழக்கு விசாரணை அக்டோபர் 18ம் தேதியுடன் நிறைவு செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்கோகோய் அறிவுறுத்தல்\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி - சாரதா நிதி மோசடி வழக்கில் சிக்கிய காவல் அதிகாரியைக் காப்பாற்ற முயற்சியா\nபேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் இல்லத்திற்கு வருகை தந்த அரசியல் கட்சித் தலைவர்கள் - மு.க.ஸ்டாலின், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பெற்றோருக்கு ஆறுதல்\nபாதாம்பாலில் மயக்கமருந்து கொடுத்து நகை திருட்டு - நாகர்கோவிலில் நூதன முறையில் தங்கச்சங்கிலி திருடிய இளம்பெண் கைது\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நூதன முறையில் தங்கச்சங்கிலி திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.\nநாகர்கோவில் அருகே கிறிஸ்து நகரைச் சேர்ந்த சந்திரா என்பவரது வீட்டுக்கு சென்ற கருங்கல் பகுதியை சேர்ந்த அவரது தோழி காயத்ரி என்பவர், தனக்கு சில பிரச்னைகள் இருப்பதாகக்கூறி சந்திராவின் வீட்டிலேயே தங்கியுள்ளார். இதையடுத்து, தான் கொண்டு வந்த பாதாம்பாலை சந்திராவுக்கு கொடுத்ததை அடுத்து அவர் சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார். அப்போது சந்திராவின் கழுத்தில் இருந்த நான்கரை சவரன் தங்கச்சங்கிலியை திருடிக்கொண்டு காயத்ரி அங்கிருந்து தப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில் காயத்ரியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மசாஜ் சென்டரில் பணியாற்றியபோத��� கிடைத்த நட்பை பயன்படுத்தி, சந்திராவின் நகையை காயத்ரி திருடியது தெரியவந்தது.\nவணிகர்கள் நல அமைப்பை சீரமைக்கக்கோரி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு : வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி\nவிவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது\nமதுரை ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் செயல்பட தடை : நீதிமன்ற உத்தரவை பின்பற்றாவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை\nநீலகிரியில் மத போதனையில் ஈடுபட்டவர்களை கட்டாயப்படுத்தி திருநீர் பூசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை காவல்துறை கூடுதல் ஆணையரிடம் மனு\nமண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயல வேண்டாம் - மீறினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் : நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nபுதுச்சேரியில் 3 மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்\nமத மாற்ற முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி தம்பதி சிறைபிடிப்பு : நெற்றியில் திருநீரை வைக்க கட்டாயப்படுத்தியதால் பரபரப்பு\nஉதகை அரசு தாவரவியல் பூங்காவில் 2வது சீசன் : 15 ஆயிரம் மலர் தொட்டிகளை அமைக்கும் பணி துவக்கம்\nபொது கழிவறையில் பச்சிளம் குழந்தை கண்டெடுப்பு : குழந்தையை வீசி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை\nசோனியா காந்தி, ராகுல்காந்தி குறித்து விமர்சனம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nஇந்தியாவின் எல்லைகள் உருவான வரலாற்றை புத்தகமாக தொகுக்க திட்டம் - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்\nரயில்வே ஊழியர்களுக்கு, 78 நாட்கள் ஊதியம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் - 11 லட்சத்து 52 ஆயிரம் பேர் பயனடைவர் என மத்திய அரசு தகவல்\nசட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் ஜாமின் மனு நாளை விசாரணை - டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் ஆதரவு - பயங்கரவாதத்தை கைவிடும்படி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பில் 48 பேர் உயிர���ழப்பு - அதிபர் தேர்தர் பிரச்சாரத்தில் தற்கொலைப்படை தாக்குதல்\nசீனாவில் கடலில் ஏற்பட்ட நீர்சுழற்சி - கடல்நீரை மேகம் சுழற்றி எடுப்பது போன்ற காட்சி\nதுனிசியா நாட்டிற்கு கடல்வழியாக வந்த அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி, 14 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம்\nவணிகர்கள் நல அமைப்பை சீரமைக்கக்கோரி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு : வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி\nவிவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது\nமதுரை ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் செயல்பட தடை : நீதிமன்ற உத்தரவை பின்பற்றாவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை\nஇந்தியாவின் எல்லைகள் உருவான வரலாற்றை புத்தகமாக தொகுக்க திட்டம் - மத்திய பாதுகாப்புத்துறை அமைச ....\nரயில்வே ஊழியர்களுக்கு, 78 நாட்கள் ஊதியம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் - 11 லட்சத்து 52 ஆயிரம் பே ....\nசட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் ஜாமின் மனு நாளை விசாரணை ....\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் ஆதரவு - பயங்கரவாதத்தை கைவிட ....\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பில் 48 பேர் உயிரிழப்பு - அதிபர் தேர்தர் பிரச்சாரத்தில் தற் ....\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ....\nஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ....\nதிருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை ....\nஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் சாதனை படைத்த மங்கம்மா தம்பதியினர் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2018/10/ranil.html", "date_download": "2019-09-18T11:49:47Z", "digest": "sha1:PJOMIN2PZPHVKKC3GT337KGNG5OYLFNZ", "length": 14048, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதிய கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார்.\nஇலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேனா திடீரென பதவி பிரமாணம் செய்து வந்தார். ஆனால், தன்னை யாரும் பதவியில் இருந்து நீக்க முடியாது, தொடர்ந்து பிரதமராக நீடிப்பேன் என்று ரணில் விக்ரமசிங்கே கூறினார். இதனால், ஒரு நாட்டிற்கு ஒரே நேரத்தில் இரண்டு பிரதமராக என்ற கேள்வி எழுந்தது. இலங்கை அரசியலில் ஏற்பட்ட இந்த திடீர் திருப்பம், இலங்கை தாண்டி உலக அளவில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.\n2019 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நவம்பர் 5 ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தனக்கு இருக்கும் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று கோரி சபாநாயகர் கரு ஜெயசூரியாவுக்கு விக்ரமசிங்கே கடிதம் எழுதினார். ஆனால், திடீர் திருப்பமாக நவம்பர் 16 ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தை முடக்கி அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். மேலும், ரணில் விக்ரமசிங்கேவுக்கு அளிக்கப்பட்டு வந்த பிரதமருக்கான பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டது.\nஇந்நிலையில், தன்னிடம் ஆலோசித்த பின்னரே நாடாளுமன்றத்தை முடக்கியிருக்க வேண்டும் என்று சபாநாயகர் ஜெயசூர்யா கூறியுள்ளார். அதிபர் சிறிசேனாவுக்கு அவர் எழுதியுள்ள க��ிதத்தில், ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கேவுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்புகளை ரத்து செய்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “இலங்கை பாராளுமன்றத்தை நவம்பர் 16ஆம் தேதி வரை முடக்கிவைப்பது நாட்டில் தீவிர விளைவுகளை ஏற்படுத்தும்; இதனை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசபாநாயகரின் இந்த கடிதம் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. இருப்பினும், அதிபர் சிறிசேனா இந்த கடிதத்திற்கு என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதை பொறுத்தே அடுத்த அரசியல் நிகழ்வு என்ன என்பது தெரிய வரும்.\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கை��ிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதேசிய தலைவர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்கிலீக்ஸ்-தப்பித்தார் பிரபாகரன்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கில...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/20/mp-chief-minister-nephew-ratul-puri-arrested-in-rs-354-crore-bank-fraud-case-015710.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-18T13:02:24Z", "digest": "sha1:T3X375MY44E7Y5BSD2DLYXWUBBAH2TIJ", "length": 23133, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வங்கிக் கடன் மோசடிக்காக MP முதலமைச்சரின் மருமகன் கைது.. அமலாக்கத்துறை அதிரடி! | MP Chief minister nephew Ratul Puri arrested in Rs 354 crore bank fraud case - Tamil Goodreturns", "raw_content": "\n» வங்கிக் கடன் மோசடிக்காக MP முதலமைச்சரின் மருமகன் கைது.. அமலாக்கத்துறை அதிரடி\nவங்கிக் கடன் மோசடிக்காக MP முதலமைச்சரின் மருமகன் கைது.. அமலாக்கத்துறை அதிரடி\n24 min ago அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\n1 hr ago ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\n1 hr ago குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\n2 hrs ago ஐடிசிக்கு திருப்பு முனை.. இ சிகரெட் தடையால் ஒரே ஜாலி தான்..\nNews சட்டக்கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த புகாரில் சிக்கிய சுவாமி சின்மயானந்தா உடல் நிலை கவலைக்கிடம்\nLifestyle குறட்டை விடுறத நிறுத்தணும்னா தூங்கறதுக்கு முன்னாடி இந்த பொருட்கள��� கண்டிப்பா சாப்பிட்றாதீங்க...\nMovies முதலில் பிடிக்கும்.. பின் கேக்க பிடிக்கும்.. இறுதியில் அதன்மேல் பைத்தியம் பிடிக்கும்\nAutomobiles புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் 1100 பைக்கின் டீசர் வெளியீடு\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத்தின் மருமகனும், தொழிலதிபருமான ரதுல் பூரி, வங்கியில் கடன் பெற்று மோசடி செய்தற்காக இன்று (ஆகஸ்ட் 20, 2019) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபல்வேறு வங்கிகளில் 354 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்த வழக்கில் இன்று ரதுல் பூரியை, அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.\nரதுல் பூரி இயக்குனராக இருக்கும் மோசர் பேயர் நிறுவனம் (Moser Baer India Limited) கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக வழக்கு போடப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் 4 பேரும் போலியான ஆவணங்கள் மூலம் 354.51 கோடி ரூபாயை கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு தொடர்பாக மோசர் பேயர் நிறுவனத்துக்கு சொந்தமான 6 இடங்களில் கடந்த திங்கட்கிழமையன்று சிபிஐ திடீரென ரெய்டு நடத்தியது.\nஇந்த சூழலியே அமலாக்கப்பிரிவினர் ரதுல் பூரியை கைது செய்துள்ளனர். ரதுல் பூரிக்கு எதிராக வங்கி மோசடி மட்டுமல்லாமல், அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் வழக்கிலும் அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇது மட்டும் அல்லாது தொழிலதிபரான ரதுல் பூரி, இந்துஸ்தான் பவர்புராஜக்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனமும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அந்த நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 1,350 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பும் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்ததுள்ளது.\nஇதைத் தொடர்ந்து டெல்லியில் பினாமி பெயரில் வாங்கப்பட்டிருந்த, ரதுல் பூரியின் வீட்டையும் வரு���ான வரித்துறை முடக்கி உள்ளது. இது தவிர மொரீசியசை சேர்ந்த நிறுவனம் ஒன்றிடம் இருந்து பெற்று வைத்திருந்த அன்னிய நேரடி முதலீட்டு தொகை சுமார் 284 கோடி ரூபாயும் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nபினாமி சொத்து பரிமாற்ற சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறும் வருமான வரித்துறை அதிகாரிகள், இந்த முறைகேடு தொடர்பாக ரதுல் பூரியின் தந்தையும், கமல்நாத்தின் மைத்துனருமான தீபக் புரி மீதும் விசாரணை நடத்தி வருகிறதாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n4 நாட்கள் வங்கி சேவை முடக்கம்.. ரூ. 20,000 கோடி தேங்கும்..\nரூ. 200 கோடி போதும் சிறு வங்கி ரெடி.. ரிசர்வ் வங்கி அதிரடி..\n3 மாதத்தில் ரூ.31,000 கோடி மோசடி.. ஆடிப்போன அரசு வங்கிகள்..\nரிலையன்ஸ் ஜியோ பெயரைச் சொல்லி திருட்டு\nஅக். 1 முதல் வீட்டு கடன், வாகன கடனின் வட்டி அதிரடியாகக் குறையும்..\nஇவ்வளவு விஷயங்களுக்கு அலைய வேண்டுமா.. வங்கி இணைப்பால் ஏற்படும் பிரச்னைகள் பட்டியல்..\nஓ இந்த அடிப்படையில் தான் வங்கிகளை இணைக்கிறார்களா..\nஏன் வங்கிகளை இணைக்க வேண்டும்.. ஆதாரத்துடன் விளக்கும் நிர்மலா சீதாராமன்..\nஎந்த வங்கிகள் எந்த வங்கி உடன் இணைக்கப்படுகிறது.. நம் ஊர் வங்கிகள் போச்சா..\nரூ.71,500 கோடி மோசடி.. பொதுத்துறை வங்கிகளில் தான் அதிக இழப்பு\nஆபத்தான நிலையில் இந்திய வங்கிகள்.. அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்..\nவங்கி வட்டி விகிதங்கள் குறையும்.. இ எம் ஐ குறையும்..\nஇந்தியாவிற்கு வரும் கோர்மா.. கூகிள் அதிரடி ஆரம்பம்..\nஜிடிபி கணக்கிடும் முறையை ஆராயும் ஆர்பிஐ.. ஜிடிபியில் என்ன தவறு செய்தோம்..\nபூவரசம் பூ பூத்தாச்சு.. தேஜஸ் ரயிலும் தனியார் கைக்கு போயாச்சு.. என்னெல்லாம் நடக்கும் தெரியுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-actor-samuthirakani-spoke-on-surya-spokes-national-education-policy-akp-183959.html", "date_download": "2019-09-18T11:23:33Z", "digest": "sha1:LZ3MUIRMZOLMTS5X5JCGKDODJNZCIFFK", "length": 9948, "nlines": 162, "source_domain": "tamil.news18.com", "title": "சூர்யா���ின் புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தை பாராட்டிய சமுத்திரக்கனி | actor samuthirakani spoke on surya's national education policy speeches– News18 Tamil", "raw_content": "\nசூர்யாவின் புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தை பாராட்டிய சமுத்திரக்கனி\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nகல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்கு அபராதம்... மன்னிப்பு கேட்கவும் உத்தரவு\nபிகில் படத்தின் மெலடி பாடல் ரிலீஸ்... அறிவிப்பு வெளியிட்ட அட்லீ\nடாஸ்க்கில் கவினுடன் மோதிய தர்ஷன்... பிக்பாஸில் வெடித்த புதிய பிரச்னை\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nசூர்யாவின் புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தை பாராட்டிய சமுத்திரக்கனி\n”முன்னர் இருந்த ஹீரோக்கள் எல்லாம் தற்போதும் கூட ஹீரோவாக தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உடன் நடித்த நடிகைகள் ஆணாதிக்கம் காரணமாக ஒதுக்கப்படுகிறார்கள்” என நடிகை சங்கவி தெரிவித்துள்ளார்.\nநடிகர் சமுத்திரக்கனி - நடிகர் சூர்யா\n”கல்வி கொள்கையை பற்றி பேச சூர்யாவிற்கு தகுதியில்லை என்றால், வேற யாருக்கும் தகுதியே இல்லை என்பது தான் உண்மை” என்று நடிகர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.\nகொளஞ்சி திரைப்படக் குழுவினரின் சந்திப்பின் போது பேசிய சமுத்திரக்கனி, “சூர்யாவிற்கு கல்வி கொள்கையை பற்றி பேச தகுதியில்லை என்றால் வேற யாருக்கும் தகுதியே இல்லை என்பது தான் உண்மை.\nயார் பேசினால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை இவர் இவர் தான் பேச வேண்டும் என்று நீங்களே கூறுங்கள் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.\nவருடங்கள் மாறுகிறது, போராடுகிறவர்கள் மாறுகிறார்கள், ஆனால் நாட்டில் இருக்கும் பிரச்னை அப்படியே தான் இருக்கிறது. நம் தலைமுறையில் மாற்றம் வந்துவிடுமா.. என்றால் அது கண்டிப்பாக நடக்காது” என சமுத்திரக்கனி கூறியுள்ளார்.\nஇதனிடையே பேசிய நடிகை சங்கவி, ”முன்னர் இருந்த ஹீரோக்கள் எல்லாம் தற்போதும் கூட ஹீரோவாக தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உடன் நடித்த நடிகைகள் ஆணாதிக்கம் காரணமாக ஒதுக்கப்படுகிறார்கள்” என கூறினார்.\nAlso Watch: குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய Good touch, Bad touch...\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\nகல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்கு அபராதம்... மன்னிப்பு கேட்கவும் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/photogallery/sri-lanka-terror-attack-50-killed-450-injured-as-six-blasts-rock-churches-hotels-on-easter-sunday-pv-143889.html", "date_download": "2019-09-18T12:39:02Z", "digest": "sha1:LJR44ZKV3UYR66PIDROPELDYRPGRUPCK", "length": 8053, "nlines": 151, "source_domain": "tamil.news18.com", "title": "PHOTOS: தேவாலயங்களில் குண்டு வெடிப்பு, 50 பேர் உயிரிழப்பு– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உலகம்\nPHOTOS: தேவாலயங்களில் குண்டு வெடிப்பு: 50 பேர் உயிரிழப்பு\nஇலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇலங்கையில் நட்சத்திர ஹோட்டல், தேவாலயங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.\nஈஸ்டர் பண்டிகையையொட்டி கொழும்பு கொச்சிடை அந்தோணியார், கட்டான கட்டுவப்பட்டி தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையின் போது குண்டு வெடித்தது.\nகுண்டு வெடிப்பில் 450-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகுண்டு வெடிப்பில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகுண்டு வெடிப்பில் காயமடைந்த பலர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்\nகொழும்புவில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் தொடர்பில் இருக்கிறோம். குண்டு வெடிப்புக்கு பிறகு தற்போது உள்ள சூழ்நிலையை கண்காணித்து வருகிறோம் - மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்\nகுண்டு வெடிப்பை தொடர்ந்து கொழும்புவில் உள்ள பண்டரனைக் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எல்லா விமானங்களும் மட்டலாவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.\nஇந்தியை திணிக்க வேண்டும் என்று எப்போதும் சொன்னதில்லை - அமித்ஷா\nகிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, எம்.எல்.ஏக்களுட��் சந்திப்பு\nஇந்தியை திணிக்க வேண்டும் என்று எப்போதும் சொன்னதில்லை - அமித்ஷா\nகிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/madurai/don-t-want-to-be-accused-of-massacre-only-in-the-aiadmk-regime-says-thirumavalavan-mp-356887.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-18T11:17:39Z", "digest": "sha1:7X5CT7ADIPATJLBK5L5PXV6E65WS4JTI", "length": 15683, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆணவ படுகொலை அதிமுக ஆட்சியில் மட்டும்தான் நடக்கிறதா?... திருமாவளவன் நறுக் பதில் | Don't want to be accused of Massacre only in the AIADMK regime Says Thirumavalavan MP - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகர்நாடகாவில் அதிர்ச்சி.. சாதியை காரணம்காட்டி ஊருக்குள் நுழைய தலித் எம்பிக்கு அனுமதி மறுப்பு\n விக்ரம் லேண்டர் தரையிறக்கத்தின்போது நடந்தது என்ன\nஅதிர்ச்சி வீடியோ..கொஞ்ச நேரத்தில் விபரீதம் ஆகியிருக்கும்.. பேருந்து டயரில் சிக்கிய வாகன ஓட்டி\nTechnology ஒப்போ ஏ1கே மற்றும் ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளு���்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆணவ படுகொலை அதிமுக ஆட்சியில் மட்டும்தான் நடக்கிறதா... திருமாவளவன் நறுக் பதில்\nஆணவ படுகொலை அதிமுக ஆட்சியில் மட்டும்தான் நடக்கிறதா\nமதுரை: அதிமுக ஆட்சியில் மட்டும்தான் ஆணவ படுகொலை நடைபெறுகிறது என்று குற்றம் சாட்ட விரும்பவில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.\nமதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: மத்திய அரசின் திட்டமானது மக்களுக்கு ஏற்புடையதாக உள்ளதா என்பதை கேட்டறிந்து அவற்றை அமல் படுத்த வேண்டுமே தவிர அவர்களிடத்தில் திணிக்கக்கூடாது.\nஒட்டுமொத்த தமிழகமே 8 வழிச் சாலை திட்டத்தை எதிர்க்கும் நிலையில், தமிழக முதல்வரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் மட்டும்தான் ஆணவ படுகொலை நடைபெறுகிறது என்று குற்றச்சாட்டு கூறவில்லை.\nஇந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் தொடர்ந்து இது போன்று, நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் இதை தடுப்பதற்குரிய முயற்சியை ஈடுபட வேண்டும் என்பது தான் கோரிக்கையாக உள்ளது.\nசாதிய, மதவாத கட்சிகளின் காரணங்களால் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. தமிழக அரசு சுதந்திரமாக செயல்பட வில்லை என்பதும் மத்திய அரசின் கெடுபிடியால், இக்கட்டான நிலையில் தமிழக அரசு தவிக்கிறது என்பதையும் உணர முடிகிறது என்றும் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉரிய சிகிச்சை இல்லாததால் கர்ப்பிணி பலி.. மதுரையில் கணவர் புகார்\nதனக்கு தானே விஷ ஊசி போட்டு மாணவர் தற்கொலை.. இதுக்குதான் டாக்டருக்கு படிச்சியா.. கதறிய பெற்றோர்\n நல்லா இருக்கிறாரா.. மு.க.அழகிரி ஆதரவாளர்களிடையே திடீர் பதற்றம்\nதிமுகவை நெருங்கும் ஜான் பாண்டியன்.. மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு\nசாதீய வாக்கை குறி வெச்சு பாயுற.. இந்த திராவிட கட்சிகளாலதான் பிரச்சனையே.. சீமான் காட்டம்\nகை இல்லை என்றால் என்ன.. தன்னம்பிக்கை இருக்கிறதே.. அசத்தும் மதுரை இளைஞர்\nமதுரை பிட்டுத்திருவிழா கோலாகலம்: பிட்டுக்கு மண் சுமந்த இறைவன்\nபணமிர��ந்தும் பவுசு காட்டாத பி.டி.ஆர்.வாரிசு..\nபுதர் மண்டிப் போய்க் கிடக்கும் எம்ஜிஆர்.. தாத்தாவின் சிலைகளுக்கு இந்த கதியா.. பேரன் வேதனை\nபொறுப்பான ஆட்களை தேடி மதுரை வந்த உதயநிதி ஸ்டாலின்.. பெரியப்பாவின் ஊரில் கலகல..\nவடிவேலு மாதிரியே பேசுறாரே மு.க.ஸ்டாலின்.. கலாய்க்கும் செல்லூர் ராஜு\nமதுரையில் சொக்கநாதர் பட்டாபிஷேகம் - வளையல் விற்று பெண்களின் சாபம் தீர்த்த இறைவன்\nஎங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்... இதெல்லாம் ரொம்ப ஓவர் லந்தா இருக்கேண்ணே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naiadmk thirumavalavan edappadi palanisamy அதிமுக திருமாவளவன் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/07/ina.html", "date_download": "2019-09-18T12:20:21Z", "digest": "sha1:UP4RGSUSSB5VV76X5IKYUNZVD35SHSRY", "length": 37555, "nlines": 86, "source_domain": "www.pathivu.com", "title": "இனப்படுகொலையில் ஈழம் சிந்திய குருதிப்புனலுக்கு தகுந்த நீதியை தந்திட… - www.pathivu.com", "raw_content": "\nHome / கட்டுரை / சிறப்புப் பதிவுகள் / இனப்படுகொலையில் ஈழம் சிந்திய குருதிப்புனலுக்கு தகுந்த நீதியை தந்திட…\nஇனப்படுகொலையில் ஈழம் சிந்திய குருதிப்புனலுக்கு தகுந்த நீதியை தந்திட…\nகனி July 02, 2019 கட்டுரை, சிறப்புப் பதிவுகள்\nஇனப்படுகொலையில் ஈழம் சிந்திய குருதிப்புனலுக்கு தகுந்த நீதியை தந்திட…\nஇனப்படுகொலையில் ஈழம் சிந்திய குருதிப்புனலுக்கு தகுந்த நீதியை தந்திட யாருளரோ...\nஇலங்கை தேசத்தில் பௌத்தம் வேரூன்ற முன்பே தமிழர்கள் வாழ்ந்தாக மகாவம்சம் கூறுகின்றது.\nஇருந்த போதும் தாமே முதற்குடிகளென சிங்கள பேரினவாதமும் வாதிடுகிறது. இருப்பினும் வரலாறுகள் சீரழிகப்பட்டு, தமிழர் கலாச்சார ஆதாரங்கள் அழிக்கப்பட்ட பின்னணியில் சிங்கள பௌத்த மக்கள் தமக்கான வரலாற்றை புனைந்திருப்பது மிகவும் பிற்போக்கான மனிதநேயத்தையே காட்டி நிற்கின்றது.\nபோதிமர புத்தன் கொடுத்த போதனை வேறு அதனை பின்பற்றும் தேரவாத மதக்கொள்கை வேறு என்பதனை சிங்கள பௌத்தர்கள் தமது வாழ்நாள் முழுவதும் நிருபித்த வண்ணமுள்ளனர். ஆரம்பத்தில் தமிழர்களும் பௌத்தமத போதனைகளைப் பின்பற்றி வாழ்ந்தனர் என்பதற்கு பல பல சான்றுகள்\nஉள்ளன. ஏனெனில் பௌத்த மதக்கருத்துக்கள் யாவும் அறஞ்சார்ந்து, அகிம்சை வழி செல்லும் தர்ம கருத்துக்களை மக்களிடையே பரப்பி, மானிடப்பிறவியின் அர்த்தத்தை கூறி மனித பிறவி வீடுபேறடையும் நெறிகளை விளக்கும் பொக்கிசமாக எல்லோராலும் மதிக்கப்பட்டது.\nஉயிர்களிடத்தில் அன்பாக இருக்க பௌத்தம் மதம் போதனை செய்த போதும் அந்த பௌத்த கருத்துக்களை பின்பற்றிய சிங்களவர்கள் உயிர்களை பலியெடுக்கும் புதிய நுட்பங்களை கையிலெடுத்தனர். எமது தேசியத்தலைவரின் சிந்தனைப்படி “ ஜே ஆர் ஜெயவர்த்தனா உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தியிருக்க மாட்டேன்” எனும் சிந்தனையானது தமிழர்கள் பௌத்த நெறி மீது கொண்டுள்ள ஆழமான, மிக நேர்த்தியான நம்பிக்கையை பிரதிபலிக்கின்றது.\nபோர்த்துக்கேய, ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலங்களின் அடிமை வாழ்விலும் கூட தமிழர்கள் தமக்கான பாரம்பரிய விழுமியங்களோடும் வீரமிகு வாழ்வை வாழ்ந்தும், தமது பண்பாட்டை பேணியும் வாழ்ந்து வந்தனர். தமக்கான தேச எல்லை நிர்ணயத்தோடும் தமக்கான ஆட்சி, அதிகார சுயநிர்ணயத்தோடு வாழ்ந்தனர் என்பது அந்த அந்நிய அதிகார வர்க்கங்களின் வரலாற்று ஏடுகளில் மிகத்தெளிவாக பதியப்பட்ட ஒன்றாக இன்று வரை கூறப்படுகிறது.\nஅந்நிய வல்லாதிக்க சக்திகளிலிருந்து விடுபட்ட நாள் தொட்டு இன்று வரை ஏறக்குறைய எழுபது ஆண்டுகளாக தமிழினம் தமக்கான சுயநிர்ணயமிக்க வாழும் உரிமைக்காக போராடியவண்ணமுள்ளனர். அதனை தமிழீழதேசத்தை அமைத்திட அகிம்சை அறவழியில் போராட்டமும், ஆயுத போராட்டமும் துல்லியமாக உலத்தினருக்கு பறைசாற்றி நிற்கின்றன. இருந்த போதும் தமிழ் மக்களுக்கான ஆட்சி அதிகாரம் மறுக்கப்பட்டு அவர்தம் வாழ்வுரிமை நசுக்கப்படும் நிகழ்ச்சி நிரலையே சிங்கள பௌத்த அரசுகள் நித்தமும் நடைமுறையில் கொண்டுள்ளன.\nஎண்பதுகளின் ஆரம்ப காலங்களில் இனவன்முறை மிகவும் திட்டமிடப்பட்டு கட்டவிழ்க்கப்பட்டமைக்கு அப்பாவி தமிழர்களின் படுகொலையான எண்பத்து மூன்றில் நடந்தேறிய யூலை கலவரத்தை கூறலாம். அந்த மனித அவலத்தை நினைக்கையில் மனசெல்லாம் பதறுகின்றது. அதன் பின்னரே தமிழரின் தாயகப்பகுதி எங்கும் சிங்கள இராணுவமும், சிங்கள ஊர்காவல் படையும் அவர்களோடு சேர்ந்து இயங்கிய கைக்கூலிகளான முஸ்லீம் தீவிரவாத அமைப்புக்களும் இணைந்து பல்வேறுபட்ட படுகொலைகளை செய்து, தமிழர்களின் இரத்தம் சிந்திய வலியை கொண்டாடி மகிழ்ந்தனர் என்றால் யாரும் மறுப்பதற்கில்லை.\nதமிழர் தாயகப்பகுதி எங்��ும் இருநூறுக்கும் மேற்பட்ட தமிழினப்படுகொலையை செய்து தம் இனவாத, மதவாத அரசை சிங்களம் நிலைநிறுத்த பாடுபட்டது எனலாம். எங்ஙனம் தமிழர்களின் பாரம்பரியங்களை அழித்தொழிக்கலாம் என்பதற்கு நன்கு கல்வி கற்ற சிங்கள தலைவர்களும் பின்நிற்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக சிங்களத்தின் மிக மிக கீழ்த்தரமான செயலாக யாழ்ப்பாண நூல்நிலைய அழித்து அந்த நூல்கள் எரியும் போது வெளிவந்த நூலின் வாசத்தை நுகர்ந்தே தமது இனவன்முறைக்கு மேலும் மேலும் தூபம் இட்டுக் கொண்டனர். இதுவே சிங்கள அரசின் உச்சக்கட்ட இனத்துவேசத்தை உலகெங்கும் படம்பிடித்து காட்டியது எனலாம்.\nசம்பூரில் 07.07.1990 இல் இடம்பெற்ற தமிழினப்படுகொலை\nசம்பூர் பெருநிலப்பரப்பானது புவிசார் அரசியியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பாக இந்திய மற்றும் பிற வல்லரசுகளாலும் தெளிவாக நோக்கப்படும் ஒரு விடயமாகும். காரணம் யாதெனில் திருகோணமலை இயற்கை துறைமுகமே ஆகும். அந்த இயற்கை துறைமுகத்திற்கு மிகவும் பாதுகாப்பரணாகவும், மிகமிக ஆபத்து நிறைந்த நிலமாகவும் சம்பூரணம் எனும் சம்பூர் கிராமம் மிளிர்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nசம்பூர் கிராமம் அறுபத்துற்கும் மேற்பட்ட குளங்கள், வயல்கள் மற்றும் பசுமை காடுகளை கொண்ட வளமிக்க பெருநிலமாகும். நால்வகை நிலங்களும் செழித்திருக்கும் கிராமாகவும் அத்தோடு எங்கும் கிடைத்திடாத நீர்வளம் கொண்ட கிராமம் என்பதோடு இம்மக்கள் தற்சார்பு பொருளாதாரத்தை கடைப்பிடித்து வாழ்ந்து வந்தவர்கள் என்பதே மிகச்சிறப்பாகும். அவ்வாறே இம்மக்கள் தமிழீழ போராட்ட குணம் குறையாதவர்களாவும், வீரஞ்செறிந்தவர்களாகவும் வாழ்ந்துவந்தனர்.\nதொன்னூறுகளில் மிக கொடூரமான இனவன்முறையில் சிங்கள பேரினவாதம் பெரிதும் ஈடுபட்டு கொண்டிருந்தது. அதற்கமைய ஈழப்போராட்டமும் மிகவும் உக்கிரமாக வளர்ச்சி பெற்றே இருந்தது. இக்காலங்களில் தமிழீழ இராணுவம் அதன் ஆட்சி அதிகார நிலப்பரப்பை விரிபுபடுத்தும் நோக்கோடு பல சண்டைகளும் நிகழ்ந்தேறின. இதன் ஒரு முனைப்பாகவே கொட்டியாரப்பற்று எனும் சிறுநகரை கைப்பற்றி தமது ஆளுகைக்கு கீழ் தமிழீழ இராணுவம் வைத்திருந்தது. இழந்த அந்த நிலப்பரப்பை மீண்டும் மீட்க அரச இயந்திரம் பல முனைப்புக்களில் இராணுவத்தை இறக்கி சண்டை இட்டது. அனைத்தும் ம��றியடிக்கப்பட்டவே, பெரும் ஏமாற்றத்தை அடைந்தது அரச இயந்திரம்.\nதமிழீழ இராணுவத்திற்கான வழங்கல் தளமாக சம்பூர் பெருநிலப்பரப்பு இயங்கியமை குறிப்பிடத்தக்கது. நாட்கள் நகர நகர தமிழீழ இராணுத்தின் வழங்கல், ஆட்பற்றாக்குறை மற்றும் கைப்பற்றிய நிலத்தை பாதுகாக்க போதிய படையணி இல்லாது போக அப்பிரதேசத்தை கைவிட்டு பின்னகர முற்பட்டனர். இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி சிங்கள பௌத்த அரசும், அவர்களோடு இயங்கிய முஸ்லீம் ஊர்காவல் படையினரும் பெரும் படையெடுப்பை சம்பூர் பெருநிலப்பரப்பின் மீது நடத்தியது.\nசம்பூர் பெருநிலப்பரப்பு பல கிராம மக்களுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த அந்தக் காலப்பகுதியில் தான் இத்தகைய சுற்றிவளைப்பும், காட்டிக்கொடுப்பும், கடத்தலும் மற்றும் படுகொலைகளும் நடந்தேறின. அதாவது இனவன்முறை சம்பூரல்லாத ஏனைய அரச கட்டுப்பாட்டில் உள்ள தமழ்க்கிராமங்களில் நிகழ்ந்தேற அக்கிராம மக்கள் சம்பூரை நோக்கி இடம்பெயர்ந்து வாழத்தலைப்பட்ட காலத்தில் தான் இத்தகைய பேரவலத்தை அரச இயந்திரமும் அதனோடு இயங்கிய முஸ்லீம் ஊர்காவல் படையினரும் நிகழ்த்தி இன்புற்றனர்.\nபொதுவாக சம்பூர் பெருநிலப்பரப்பின் மீது அரச இயந்திரம் படையெடுப்பதும், மக்களது சொத்துக்களை சூறையாடுவதும், எரிப்பதுமாக செயற்பட்டு பின்னர் ஓரிரு நாளில் அப்பகுதியை விட்டுச்செல்வதுமாக அமையும். ஆனால் அன்றைய தினம் கடல், தரை மற்றும் வான்வழியாகவும் படைகள் நகர்த்தப்பட்டு ஏறக்குறைய மூன்று நாலு நாட்கள் தங்கியிருந்து மனித வேட்டையை சிங்கள அரசு நிகழ்த்தியது.\nஅரச இயந்திர படையெடுப்பின் போது ஆண்கள் காடுகளில் சென்று மறைவாக வாழ்வதும், பெண்களும் பிள்ளைகளும் பாடசாலை மற்றும் கோவில்களில் தஞ்சம் புகுந்து பயத்தின் காரணமாக இருப்பதுமாக அமைந்துவிடும். அன்றும் அவ்வாறே மக்கள் பயபீதியில் ஒன்றாக இருக்க, ஆண்களும் இளைஞர்களும் காடுகளில் தலைமறைவாக இருந்தனர். ஆனால் சிங்கள அரசின் திட்டப்படி படுகொலைக்கான நிகழ்ச்சி நிரலில் இயங்க அரச இயந்திரம் தயாரானது.\nகாடுகளில் மறைந்திருந்தவர்களுக்கு தாகத்திற்கு தண்ணீரில்லை, பசிக்கு உணவில்லை போன்ற பெரும் கொடுமையோடு, கானகமும் இலையுதிர்த்து நின்றது. குறிப்பிட்ட காடுகளிடையே தேடுதலை மேற்கொண்ட சிங்கள மற்றும் முஸ்லீம் படையணி கண்ணில் பட்ட அப்பாவி தமிழர்களை வெட்டியும் கொத்தியும் துப்பாக்கியால் வெடிவைத்தும் கொன்று குவித்தனர். அதுமட்டுமின்றி அவர்களது உருவமைப்பு தெரியாவண்ணம் உடல்களை எரியூட்டியும் சென்றனர். ஏறக்குறைய இருநூறுக்கும் மேற்பட்ட உறவிரை பலியெடுத்து மகிழ்ந்தது அரச இயந்திரம்.\nகாடுகளிடைய இரத்தவெறி முடிந்தவுடன் காளிகோவில் மற்றும் பிள்ளையார் கோவிலில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி பொதுமக்களை காட்டிக்கொடுத்து பிடிக்கும் பாதகச் செயலில் இறங்கியது துரோக கூட்டம். இதனடிப்படையில் எமது அன்பான பாடசாலை அதிபர், பாதுகாப்பு உத்தியோகத்தர், பாசமிகு தாய் மற்றும் ஒன்றுமறியாத பலரை எம் கண்முன்னே களவாடிச் சென்றது அரச இயந்திரம். இன்றுவரையில் அவர்களின் தகவல்கள் எமக்கு கிடைக்கவில்லை என்பது வலிமிகு வேதனையே.\nபடுகொலை செய்யப்பட்டவர்களுள் கிராம வைத்தியர், பாடசாலை மாணவர்கள், பிரதேச தபால் உத்தியோகத்தர், கோயில் அர்ச்சகர் மற்றும் அன்றாடம் கூலிக்கு போய் வாழ்வை நடத்தும் அப்பாவிகள் என பலரது சோகமான நிகழ்வு எம்மை விட்டகலாத கடும் துயரமே ஆகும். இந்த படுகொலையின் பின்னர் பல பெண்கள் விதவைகளாயினர். சில குடும்பங்கள் மொத்தமாகவே படுகொலை செய்யப்பட்டனர். இன்னும் பன்னிரண்டு வயது மாறாத மகனும் தந்தையும் ஒன்றாக கொல்லப்பட்ட பெரும் துயரம் இந்த மண்ணில் நிகழ்ந்தேறியதே மிகப்பெரும் துயரம்.\nசம்பூரில் நடந்தேறிய படுகொலைக்கு இதுவரை எந்தவித நீதியும் கிடைக்கவில்லை. மாறாக இவர்கள் யாவரும் இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டனர். என அரசு மரணச்சான்றிதழ் வழங்கி ஒரு தொகை பணத்தை விட்டெறிந்து தனது அதிகார கரங்களால் அப்படுகொலைக்கான நீதியை தரமறுத்து அடக்கி ஆட்சி செய்துகொண்டுருக்கின்றது எனலாம்.\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பு இனப்படுகொலை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன\nநல்லாட்சி அரசை சமைத்து அதனை சர்வதேசம்திற்கு காட்டிய பெரும்பாக்கியவான்கள் இவர்களே, இவர்களுக்கு தமிழ் மக்களது கண்ணீரை விட சிங்கள அரசின் புன்னகை அதிகம் விரும்பும் பக்குவத்தை கொண்டவர்கள். இவர்கள்தம் பதவிகளுக்கும், சுகபோகவாழ்வுக்கும் மற்றும் சொத்து குவிப்புக்குமாக சிக்களத்தின் கால்களை கழுவி சேவகம் செய்து முக்தி பெறத்துடிக்கும் மகான்களாவர்.\nமுள்ளிவாய்க்கால் ���ேரவலத்தைக் கூட சர்வதேசம் வரை வந்து பிரகடனப்படுத்த திராணியற்றவர்களாவர். இவர்களால் தமிழினத்திற்கு பெரும் சாபமே அன்றி விமோசனம் இல்லை என்பது கடந்த காலத்தில் நாம் கண்ணுற்ற கசப்பான உண்மைகளாகும். இவர்கள் தமிழ்மக்களை உணர்வுப்பூர்வமான அணுகி, அவர்களின் உரிமைப்போராட்டத்தை பெருமைப்படுத்தி வாக்குகளை பெற்றதும் இந்தியா போன்ற நயவஞ்சக அரசிடம் சென்று ஆசி பெற்று, அந்த இந்திய அரசின் பேச்சுக்கேற்ப தலையாட்டும் பொம்மைகளாக பதவிக்காலம் வரை வாழ்வார்கள். பதவிக்காலம் அண்மிக்கும் தருவாயில் மீண்டும் வேதாளம் முருங்கை மரமேறும் கதையாக இவர்கள் தமிழ் மக்களின் உரிமை தொடர்பாக மிக உணர்வு பூர்வமாக பேசி ஏமாற்று வேலைகளை செய்து வாக்குப்பிச்சை கேட்டு வெல்வார்கள். ஒவ்வொரு முறையும் மக்கள் ஏமாற்றத்தை மட்டுமே சந்தித்து பழக்கப்பட்டவர்களாக கவலையோடு வாழ்வார்கள்.\nஇப்பெருநிலப்பரப்பில் நிகழ்ந்த படுகொலை கிட்டத்தட்ட முப்பது வருடங்களை எட்டியபோதும், இதுவரை காலமும் எந்த பாராளுமன்ற அமர்விலும் கூட இது தொடர்பான விவாதங்களை தமிழர்களுக்கான அரசியியலை முன்னெடுத்த அரசியியல் கட்சிகளால் முன்னெடுக்கப்படவில்லை என்பது மிகவும் வருத்தம் தரும் விடயமாகும். மேலும் இமக்களுக்கான எந்தவித நிவராண பணிகளையும் முன்னெடுக்காது தமது அரசியியல் வாழ்வை இனிதே நகர்த்தி செல்கின்றது.\nகடந்த 2017இல் ஒருசில மனிதநேயமிக்க இளைஞர்களால் படுகொலை செய்யப்பட்ட அந்த புனித ஆன்மாக்களை நினைவு கூற ஒரு நினைவுத்தூபி கட்டுவதற்காகவும், அவர்கள் தொடர்பான ஞாபகங்களையும் சேகரித்து ஓர் நினைவேந்தலை மிக எளிமையாக செய்து முடித்தனர். அதற்கடுத்த வருடம் அந்த நினைவுத்தூபியை நன்றாக அமைப்பதற்கான செயற்பாட்டை தொடங்கிய போது சில இரண்டகர்களால் அச்செயற்பாடு இடதிறுத்தப்பட்டதோடு மட்டுமின்றி எந்த நினைவேந்தல் நிகழ்வும் அந்த ஆன்மாக்களுக்காக நிகழ்த்தப்படவில்லை என்பது மிகப்பெரும் துன்பமாய் போனது.\nசம்பூரில் படுகொலையான மக்களுக்கான நினைவேத்தல் தடைப்பட்டுள்ளது என்பதை தெரிந்தும், அதை தெரியாதது போல அன்றைய எதிர்க் கட்சி தலைவர் திருவாளர் சம்பந்தன் அவர்கள் பாராமுகமாக இருந்தார். இன்னொரு பாராளுமன்ற உறுப்பினருடன் இது தொடர்பாக பேசியபோது தான் உதவுவதாக கூறி ஏமாற்றி சென்றுவ��ட்டார்.\nஇவற்றுக்கெல்லாம் தடையாக அரச இயந்திரம் மதிப்பளிக்கும் பதவி வகிக்கும் ஒரு சில உத்தமர்களே காரணகர்த்தாவாக, இரண்டகனாக இருந்து செயற்பட்டார் என்பதும் மன்னிக்க முடியாத செயலே அன்றி வேறில்லை.\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் வாக்குகளை பெற்று பதவி வகித்த போதும் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற தவறிய அல்லது மறந்த ஒரு கட்சியாகவே மக்களால் பார்க்கப்படுகின்றனர். அந்த புனித ஆன்மாக்களின் உறவினர்கள் அவர்களை நினைந்துருகி, அழுது தொழுவதற்கு ஒரு நினைவுக்கல்லை நடுவதற்கு கூட உரிமை மறுக்கப்பட்ட மக்களாகவே இம்மக்கள் தவிக்கின்றறர்.\nஈழதேசத்தில் நடந்தேறிய எல்லா படுகொலைக்கும் ஏதோ ஒருவகையில் நினைவுத்தூபியும், நினைவேந்தலும் நடந்திடும் அதேவேளையில் சம்பூர் மக்களது நினைவேந்தல் தடைபடுவதற்கான தகுந்த காரணங்கள் என்ன என்பதே கேள்வியாக உள்ளது. சிலரது சுயநலத்திற்காக இதை தடுக்கிறார்களா அல்லது அவர்களை காட்டிக்கொடுத்த துரோகிகளின் கைங்கரியமா அல்லது அவர்களை காட்டிக்கொடுத்த துரோகிகளின் கைங்கரியமா அல்லது சில குடும்ப பகையால் விளைந்த இன்னலா அல்லது சில குடும்ப பகையால் விளைந்த இன்னலா என்பது புரியாத புதிராக உள்ளது.\nஎனவே இப்படுகொலைக்கான நீதியை வேண்டியும், அந்த புனித ஆன்மாக்களுக்கான ஒரு நினைவுத்தூபியை எழுப்பவும் நல்லுள்ளங் கொண்ட சமூக ஆர்வலர்களை ஒன்றாக்கி இந்நினைவேந்தலை வருங்காலங்களில் வருடந்தோறும் நிகழ்த்தி அந்த புனித ஆன்மாக்கள் சாந்திபெறவும், அவர்கள்தம் உறவினரின் வலியை போக்கவும் முன்னின்று உழைக்க ஒன்றாவோம்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nஎழுக தமிழுக்கு அம்பாறையில் ஆதரவு\nஎழுக தமிழ் பேரணிக்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் இன்று கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் மலேசியா நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mentamil.com/ta/tamailakama-tairaumapainaara-mautalavara", "date_download": "2019-09-18T11:26:41Z", "digest": "sha1:5CU63PAPDRUETUA3ODZ2FK5B73XFIGVA", "length": 10692, "nlines": 108, "source_domain": "mentamil.com", "title": "தமிழகம் திரும்பினார் முதல்வர்!!! | Tamil News Website", "raw_content": "\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் - 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\nபுதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா\nஇந்தியாவில் 2022 ஆண்டிற்க்குள் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள்\nஅமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் - ஈரான்\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து\n69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இந்திய பிரதமர்\nதமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் முதலீடு செய்ய வெளிநாட்டவர் பலரும் ஆர்வத்தில் உள்ளனர் என தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்தார்.\nவெளிநாடுகளில் 14 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.\nஅரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 28 ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கினார்.\nமுதலில் இங்கிலாந்து, அதை தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சென்றார்.\nமுதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் முதல்வரின் செயலாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டோரும் உடன் சென்றனர்.\nஅமெரிக்காவில் கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதி நியூயார்க் மற்றும் சான் ஹீசே நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.\nஅப்போது தமிழக அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் துறை சார்ந்த செயலாளர்களும் கலந்து கொண்டனர்.\nஅமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து கொண்ட முதல்வர் அங்கிருந்து, துபாய் சென்றடைந்தார்.\nதொடர்ந்து, துபாயில் நடந்த வர்த்தக தலைவர்கள் பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் ரூ.4,200 கோடி முதலீடு செய்வதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.\nஇதையடுத்து, முதலமைச்சர் தனது 14 நாள் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்துவிட்டு இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.\nஅப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,\n\"அயல் நாட்டில் வாழும் தமிழர்களின் வரவேற்பு மகிழ்ச்சியை தந்தது. அயல்நாட்டு அரசு முறை பயணம் தொடரும்.\nதமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தொழிலில் முதலீடு செய்ய பலரும் ஆர்வத்தில் உள்ளனர். சுற்றுலாவை மேம்படுத்துவது அவசியம். கார் உற்பத்தி தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வர உள்ளன. துபாயில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. தமிழகம் வளர்ச்சி பாதையில் பயணிக்கும். உலகமெங்கும் தமிழர்களை ஒன்றிணைக்க யாதும் ஊரே திட்டம் தொடங்கப்படும். அரசுப்பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது” என்று அவர் கூறினார்.\nநகர்ப்புற தெரு விற்பனை மாதிரி திட்டம்: கோவை நகரம் தேர்வு\n2022 ஆண்டு வரை மாணவ தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது - செங்கோட்டையன்\nதமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றி கமல் கருத்து\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nஉயிரிழந்த சுபஸ்ரீக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசென்னையில் கட் அவுட் விழுந்து இளம்பெண் பலி\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் - 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puttalamonline.com/category/funeral/page/5/", "date_download": "2019-09-18T11:49:32Z", "digest": "sha1:UIYPMJINKHPRVX3FTEQYVYFIDZPPOBWL", "length": 6576, "nlines": 83, "source_domain": "puttalamonline.com", "title": "மரண அறிவித்தல் Archives - Page 5 of 33 - Puttalam Online", "raw_content": "\nAll posts in மரண அறிவித்தல்\nஜனாஸா அறிவித்தல் – நவ்பல் ஆசிரியர் வபாத்தானார்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…நூர் மஹல்லாவை சேர்ந்த நவ்பல் ஆசிரியர் (சைனப் பாடசாலை) வபாத்தானார்...\nஜனாஸா அறிவித்தல் – ஆரிபா உம்மா வபாத்தானார்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…தக்வா மஹல்லாவை சேர்ந்த ஆரிபா உம்மா வபாத்தானார். மர்ஹூம் ஹாலித்...\nபிரபல வைத்தியர் கைலாசபதி காலமானார். அன்னார் முன்னாள் சாஹிரா தேசிய கல்லூரி ஆசிரியர் திருமதி குமுதினி ஆசிரியரின்...\nபுத்தளத்தில் டெங்கினால் இளம் தாயொருவர் காலமானார்\nபுத்தளம் தில்லையடியை சேர்ந்த சுரேந்திர குமார் தீபிகா என்ற இளம் தாயொருவர் டெங்குவினால் பாதிக்கப்பட்ட நிலையில்...\nஜனாஸா அறிவித்தல் – அதாவுல்லாஹ் வபாத்தானார்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...இஹ்லாஸ் மஸ்ஜித் மஹல்லாவை சேர்ந்த அதாவுல்லாஹ் அவர்கள் வபாத்தானார்...\nஜனாஸா அறிவித்தல் – ஹனிபா (டடூன்) வபாத்தானார்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...ஹனீபா (டடூன்) வபாத்தானார். அன்னார் மர்ஹூம்கள் அப்துல் கபூர்(ஐயா), புஹாரி...\nஜனாஸா அறிவித்தல் – ரியாஸ் வபாத்தானார்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…ஹைராத் மஸ்ஜித் மகல்லாவை சேர்ந்த ரியாஸ் அவர்கள் வபாத்தானார். அன்னார் பாத்திமா...\nஜனாஸா அறிவித்தல் – செய்யது கெளஸ் (செய்ஹூ) வபாத்தானார்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அல்-ஹசனாத் மஸ்ஜித் மகல்லாவை சேர்ந்த செய்யது கெளஸ் (செய்ஹூ) 86 ஆவது வயதில் வபாத்தானார்...\nஜனாஸா அறிவித்தல் – சாபிரா வபாத்தானார்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்… ஹுதா மஸ்ஜித் மகல்லாவை சேர்ந்த சாபிரா அவர்கள் வபாத்தானார். அன்னார் மர்ஹூம் அமீன்...\nகைராத் மஹல்லாவைச் சேர்ந்த ஹைமித் அவர்கள் காலமானார்.\nபுத்தளம் கைராத் மஹல்லாவைச் சேர்ந்த பிக்ஹுதீன், (Burak Traders ) கியாஸ் தீன் (NIHON Enterprise ) ஆகியோரின் தந்தை ஹைமித் அவர்கள் சற்று முன் காலமானார்.\nபாத்திமாவின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி- 2015\nவடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் கையொப்பமிட்டார்\nபுத்தளத்தில் புதிய வியாபார முயற்சி – All in All Services\nஇறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு கல்பிட்டி பேர்ள்ஸ் அணி தகுதி\nமர்ஹூம் சரூக் ஆசிரியர் ஞாபகார்த்த கணிதப் போட்டி.\nரஊப் ஹக்கீம் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் \nமின்சார வசதியை ஒரே தினத்திலேயே பெற்றுக் கொள்ளும் வசதி\nஆணமடுவ பகுதியில் சிக்கிய அரிய உயிரினம்\nபுத்தளம் சாஹிராவின் நாமத்தை பறைசாற்றும் மாணவ செல்வங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nilacharal.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-17-%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2019-09-18T11:17:58Z", "digest": "sha1:NWJ3CS2A2KPYPU2NJBCWUWO64KZFOGBK", "length": 29629, "nlines": 234, "source_domain": "www.nilacharal.com", "title": "ஸ்வர்ண லோகம் (17)-மூ! - Nilacharal", "raw_content": "\nபின்னர் இவர் சீனாவில் நாடெங்கும் சுற்றி வரலானார். தனது வாழ்நாளில் ஜென் பிரிவில் உதித்த பெரும் மாஸ்டர் சாவோ சௌ சங்-ஷென் (778-897). ஜப்பானைச் சேர்ந்த இவரை ஜோஷு என்ற பிரபலமான பெயரால் அனைவரும் அறிவர். ‘மூ’ என்ற பிரபலமான ஒரு கோயனால் உலகில் இன்றளவும் அவர் போற்றப்படுகிறார்.\nபெரும் ஞான நிலையை எய்திய இவர் நான் – சூவான் (748-835) என்ற ஆசார்யரிடம் சிஷ்யராக இருந்தார். ஆசார்யர் மஹாநிர்வாணம் அடைந்த கடைசி நாற்பது ஆண்டுகளில், வட சீனாவில் ஒரு சிறிய ஆலயத்தில் தங்கியிருந்து தன் சிஷ்யர்களுக்குப் போதித்து வந்தார். சில வார்த்தைகளிலேயே பெரும் உபதேசத்தை அருளும் அரிய பாணியை இவர் கைக்கொண்டிருந்தார்.\nஒரு துறவி அவரிடம், \"ஒரு நாய்க்கு புத்தத் தன்மை இருக்கிறதா\nமஹாயான புத்தமதத் தத்துவத்தின்படி, புத்தத் தன்மை என்பது அனைத்து உயிரினங்களிடமும் இருக்கும் ஓர் அடிப்படைத் தன்மையாகும். எல்லா உயிரினங்களிடமும் என்று சொல்வது வெறும் அலங்காரச் சொற்றொடர் இல்லை. மனிதர்களை ��ட்டும் அல்ல, நிஜமாகவே எல்லா உயிரினங்களையும் அது குறிக்கும். ஆகவே, அதில் நாயும் அடங்கும் அதுவும் உயிரினத்தில் ஒன்றுதானே ஆகவே, துறவி கேட்ட கேள்விக்கான சரியான பதில் ஆம் என்பதே\nஆனால், சாவோ சௌ சங்-ஷென் \"மூ\" என்று பதில் அளித்தார். இதை ஒரு மிருகத்தின் தீனமான குரலைப் போல அல்லது முனகலைப் போல உச்சரிக்க வேண்டும். \"மூ…ஊ.ஊ\" என்று\n\" என்றார் சாவோ சௌ சங்-ஷென்.\nஇந்தக் கோயனில் உள்ள கேள்வியானது ‘இருக்கையின் இயற்கை’ (existence nature) பற்றியது துறவியின் கேள்வி ‘இருக்கை’ பற்றிய ஒரு பக்கமான, சிதைந்த பார்வையினால் கேட்கப்பட்ட ஒன்று. சாவோ சௌ சங்-ஷென் அந்தத் துறவியின் சிதைந்த சிந்தனைக்கு ஓர் அடி கொடுத்து அவரது சம்பிரதாயமான சிந்தனையை உடைத்தார்.\nஇந்தக் கோயன் ‘சாவோ சௌ சங்-ஷென்னின் நாய்’ என்ற பெயரில் உலகெங்கும் பிரபலமானது. கடந்த 12 நூற்றாண்டுகளாக ஜென் புத்த மதத்தினர் இந்தக் கோயன் பற்றி ஆழ்ந்து தியானிக்கின்றனர்.\n\"மூ\" என்பது சீனாவில் வூமென் ஹூகை (1183-1260) என்பவரால் தொகுக்கப்பட்ட ‘கதவில்லாத கதவு’ (Gateless Gate) என்ற 48 கோயன்கள் அடங்கிய தொகுப்பில் முக்கியமான கோயன் ஆகும். ஜென் மாஸ்டர்களுக்கும் சீடர்களுக்கும் இடையே பல ஆண்டுகளில் நடந்த உரையாடல், கேள்விகளில் மிக முக்கியமானவை மட்டும் இந்தத் தொகுப்பில் தொகுக்கப்பட்டன. ஒவ்வொரு கோயனும் தர்மம் பற்றிய ஒரு விளக்கமாக அமைகிறது.\n‘மூ’ என்ற கோயன் நம்மிடையே நிலவும் மாயத்திரையை அறுத்து எறிய வல்ல முக்கியமான ஒன்று. அது கென்ஷோ எனப்படும் ஞானோதய அனுபவத்தைத் தர வல்லதாகக் கருதப்படுகிறது. மூடி இருக்கும் அறைக் கதவை உடைத்துத் திறப்பது போல அல்லது மேகமூட்டத்தின் இடையே மறைந்திருக்கும் சந்திரனைச் சிறிது பார்ப்பது போல இந்த அனுபவத்தைக் கூறலாம்.\n‘மூ’ என்பதை ஆம் என்றோ இல்லை என்றோ அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது. ஒன்றுமில்லை அதாவது சூன்யம் என்பதை விளக்க மாஸ்டர் சாவோ சௌ சங்-ஷென் குறிப்பாக அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார் என்றும் பலர் வியாக்யானம் செய்கின்றனர்.\nஆகவே ‘மூ’ என்ற எழுத்தை, அது பற்றி எங்கெல்லாம் விளக்கப்படுகிறதோ அங்கெல்லாம் காட்சிப் பொருளாக மாட்டி வைப்பது இன்றைய மரபாக ஆகி விட்டது.\nமூவில் மூன்று கோடுகள் உள்ளன.\nமுதலில் கிடைமட்டமான கோடு. அடுத்து, மேலிருந்து கீழாக வரும் கோடு ஒரு க்ளாக்வைஸ் சுழல��க் கொண்டு பின்னர் கீழிறங்கும். அடுத்து, கீழிறங்கிய கோடு வலது பக்கமாகச் செல்லும்.\nமாஸ்டர் வூமென் ஹூகை ஆறு வருட காலம் சிரமப்பட்டு ‘மூ’ என்றால் என்ன என்பதை உணர்ந்து கொண்டார் இதைப் பற்றிய வியாக்யானத்தில் அவர் குறிப்பிடுவது இது: \"உனது மொத்த உடலையும், அதில் உள்ள 360 எலும்புகளையும், 84,000 மயிர் அடிப் பைகளையும் சந்தேகமாக ஆக்கிக் கொண்டு இந்த ஒரே ஒரு வார்த்தையான ‘மூ’ என்பது பற்றித் தியானம் செய் இதைப் பற்றிய வியாக்யானத்தில் அவர் குறிப்பிடுவது இது: \"உனது மொத்த உடலையும், அதில் உள்ள 360 எலும்புகளையும், 84,000 மயிர் அடிப் பைகளையும் சந்தேகமாக ஆக்கிக் கொண்டு இந்த ஒரே ஒரு வார்த்தையான ‘மூ’ என்பது பற்றித் தியானம் செய் இரவு பகலாக, நன்கு ஆழத் தோண்டிக் கொண்டே இரு இரவு பகலாக, நன்கு ஆழத் தோண்டிக் கொண்டே இரு இருக்கிறது என்றோ அல்லது இல்லை என்றோ நினைக்காதே இருக்கிறது என்றோ அல்லது இல்லை என்றோ நினைக்காதே அதை ஒன்றுமில்லை என்றும் யோசிக்காதே அதை ஒன்றுமில்லை என்றும் யோசிக்காதே பழுக்கக் காய்ச்சிய சிவப்பான இரும்புக் குண்டை விழுங்குவது போல அது இருக்கும். அதை வாந்தி எடுக்க முயன்றாலும் உன்னால் முடியாது பழுக்கக் காய்ச்சிய சிவப்பான இரும்புக் குண்டை விழுங்குவது போல அது இருக்கும். அதை வாந்தி எடுக்க முயன்றாலும் உன்னால் முடியாது\n‘மூ’ பற்றிய அர்த்தத்தை உணர்வது நம் முன்னே இருக்கும் காலை நேரப் பனியை விலக்குவது போல ஆகும்.\nஇதைப் போன்ற கோயனை ஒரு குரு உச்சரிக்கும்போது சிஷ்யர் \"இதன் அர்த்தம் என்னவென்று நான் நினைக்கிறேன் என்றால்…\" என்று சொல்ல ஆரம்பிக்கும்போதே மாஸ்டர் குறுக்கிட்டு, \"நீ நினைப்பது ஏற்கெனவே தப்பாக ஆகிவிட்டது\nசுலபத்தில் விளக்க முடியாதது – மூ அனுபவத்தில் உணர வேண்டியது மூ அனுபவத்தில் உணர வேண்டியது மூ தர்க்கரீதியாக உணர முடியாதது மூ தர்க்கரீதியாக உணர முடியாதது மூ தர்க்கரீதியாக ஒருவர் இது பற்றி அறிய விரும்புவது இரும்புச் சுவரில் முஷ்டியால் குத்திக் கொள்வது போல என்று ஜென் மாஸ்டர்கள் கூறுகின்றனர்\n‘மூ’ எங்கிருந்து பிறந்தது என்று ஆராயப் போனால் அது போதிதர்மரைச் சுட்டிக் காட்டுகிறது. போதிதர்மரின் சமாதி இருப்பது சீனாவில் உள்ள ஷான்ஸி மாகாணத்தில் \"பேர் இயர் மவுண்டன்\" (Bear Ear Mountain) என்னும் இடத்தில். அங்குள்ள ஒரு கல்வெட்டில் ‘மூ’ செதுக்கப்பட்டிருக்கிறது. இதைச் சக்ரவர்த்தி வூ செதுக்கியதாக வரலாறு சொல்கிறது. பின்னால் வந்த ஆசாரியர் மூ என்ற பிரபல கோயனை உருவாக்கினார்.\nPrevious : அனாடமிக் தெரபி (7)-தடுப்பூசி\nNext : இயற்கை உலகம் (16)\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nஇராமருக்கு அருளிய ஆதி ஜெகந்நாதர்\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம்: (15)\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம்: 14\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம் ( 13)\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம் ( 12)\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம்: ( 11)\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம்: ( 10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/arun-vijay-not-committed-in-a-villain-role-pwodg0", "date_download": "2019-09-18T12:10:05Z", "digest": "sha1:3OXEX7XU2HEK5XLHKE4XRMYWG3VWH72G", "length": 10346, "nlines": 146, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’தல 60’படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறாரா அருண் விஜய்?... உண்மை நிலவரம் இதுதான்...", "raw_content": "\n’தல 60’படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறாரா அருண் விஜய்... உண்மை நிலவரம் இதுதான்...\nஅஜீத்தின் அடுத்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் அருண்குமார் நடிக்கவிருப்பதாக வரும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை என்று அருண்குமார் வட்டாரம் தெரிவித்துள்ளது. அது தொடர்பாக ‘தல60’படம் தொடர்பான ஒருவர் கூட அருண்குமார் தரப்பை தொடர்புகொள்ளவில்லை என்று தெரிகிறது.\nஅஜீத்தின் அடுத்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் அருண்குமார் நடிக்கவிருப்பதாக வரும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை என்று அருண்குமார் வட்டாரம் தெரிவித்துள்ளது. அது தொடர்பாக ‘தல60’படம் தொடர்பான ஒருவர் கூட அருண்குமார் தரப்பை தொடர்புகொள்ளவில்லை என்று தெரிகிறது.\nதற்போது அஜித்குமார் உடல் எடையை குறைத்து புதிய படத்துக்கு தயாராகி உள்ளார். இந்த படத்தையும் ’நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கிய வினோத்தே ��ைரக்டு செய்கிறார். இந்த மாதம் இறுதியில் பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக படத்தை தயாரிக்கும் போனிகபூர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.அதிரடி சண்டை படமாக தயாராகிறது. அஜித்குமார் மோட்டார் பந்தய வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. கார் பந்தயம், மோட்டார் பைக் பந்தய காட்சிகள் படத்தில் இடம் பெறுகின்றன. இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க அருண் விஜய்யிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அஜித்தின் ’என்னை அறிந்தால்’ படத்தில் விக்டர் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக அருண் விஜய் நடித்து இருந்தார். அந்த படத்துக்கு பிறகு அருண் விஜய்க்கு அதிக படவாய்ப்புகள் குவிந்தன. அப்படத்தில் நடித்தபோது இருந்த சூழலில் தற்போது அருண் இல்லை. அவரது கேரியரில் முக்கிய படமாக இதற்கு முன் ரிலீஸான ‘தடம்’படம் அமைந்துள்ள நிலையில் அவருக்கு ஹீரோவாக நிறைய வாய்ப்புகள் வருகின்றன. எனவே அழைப்பு வந்தாலும் அருண் விஜய் வில்லன் வேடத்தில் நடிப்பது சந்தேகமே என்கிறது அவரது நண்பர் வட்டாரம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅதிகாலையில் அசால்ட்டா லவட்டிட்டு போன திருடர்கள்..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nஅதிகாலையில் அசால்ட்டா லவட்டிட்டு போன திருடர்கள்..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nதமிழர்களுக்கு சவால் விடும் மத்திய அரசு... டுவிட்டரில் சீறும் ப.சிதம்பரம்..\n நீங்க பேசினாலே தலை கிர்ருணு சுத்துது.. கலாய்த்து பங்கம் செய்ய அந்த நபர்..\nமூன்று பெண்களை நிர்வாணமாக்கி அடித்த போலீஸ் அதிகாரிகள்... கர்ப்பமான தங்கையின் வயிற்றில் பூட்ஸ் காலால் உதைத்ததால் கலைந்த கரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/karunanithi-vs-jayalalitha-cemeteries-px0z3v", "date_download": "2019-09-18T12:13:55Z", "digest": "sha1:SBCHVGKFTGZUI6EH77YEVU7ZO55NDHAO", "length": 10057, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜெயலலிதா நினைவிடத்திலும் மலர் அலங்காரம்... திமுகவுக்குப் போட்டியாக களத்தில் குதித்த ஓ.பன்னீர்செல்வம்...", "raw_content": "\nஜெயலலிதா நினைவிடத்திலும் மலர் அலங்காரம்... திமுகவுக்குப் போட்டியாக களத்தில் குதித்த ஓ.பன்னீர்செல்வம்...\nஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்கூட வைப்பதில்லையே என்று கவலைப்பட்ட அதிமுக தொண்டர்கள், ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அலங்காரம் செய்ய வேண்டும் என்று கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் தினமும் மலர் அலங்காரம் செய்வதைப்போல ஜெயலலிதாவின் சமாதியில் மலர் அலங்காரம் செய்யும் பொறுப்பை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கியிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. தற்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்கான கட்டுமான பணிகள் சுமார் 60 கோடி ரூபாய் செலவில் நடைபெற்றுவருகின்றன. ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு நாளில் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சமாதியில் மக்கள் அதிகளவில் வருகிறார்கள். அண்ணா சமாதி அருகே உள்ள கருணாநிதி நினைவிடத்தில் விதவிதமாக நடக்கும் மலர் அலங்காரங்களைப் பார்க்கவே மக்கள் அதிகளவில் கூடுகிறார்கள். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்கூட வைப்பதில்லையே என்று கவலைப்பட்ட அதிமுக தொண்டர்கள், ஜெயலலித��� நினைவிடத்தில் மலர் அலங்காரம் செய்ய வேண்டும் என்று கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.\nஇந்நிலையில் கட்சித் தொண்டர்களின் கோரிக்கையை அறிந்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தன்னுடைய சொந்த செலவில், மலர் அலங்காரம் செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து செய்ய அவருடைய இரண்டாவது மகன் ஜெயபிரதீபை நியமித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இனி கருணாநிதி சமாதியைப் போல ஜெயலலிதா சமாதியிலும் மலர் அலங்காரம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅதிகாலையில் அசால்ட்டா லவட்டிட்டு போன திருடர்கள்..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nஅதிகாலையில் அசால்ட்டா லவட்டிட்டு போன திருடர்கள்..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nதலையில் கொம்பு முளைத்த மனிதன்... அதிர்ச்சியில் விவசாயி..\nதமிழர்களுக்கு சவால் விடும் மத்திய அரசு... டுவிட்டரில் சீறும் ப.சிதம்பரம்..\n நீங்க பேசினாலே தலை கிர்ருணு சுத்துது.. கலாய்த்து பங்கம் செய்ய அந்த நபர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/governor/", "date_download": "2019-09-18T12:14:54Z", "digest": "sha1:FXDOEHJCDZ7B6ZHW4FGXHQ5XTV7RGGSW", "length": 13151, "nlines": 183, "source_domain": "tamil.news18.com", "title": "governorNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nஐந்து மாநிலங்களில் புதிய ஆளுநர்கள்\nதெலங்கானா, ராஜஸ்தான் உட்பட 5 மாநிலங்களில் புதி�� ஆளுநர்கள் நியமனம்... யார் யார் எந்தெந்த மாநிலங்களில் நியமிக்கபட்டுள்ளனர்.\nடாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கதை\nதமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் கதை\nஎழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது: தமிழக அரசு\nஇந்திய அரசியலமைப்பு சட்டம் 361படி, தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மேல் நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார்.\nஇத்தனை நாள் பொறுமையா இருந்தடா கண்ணு... கொஞ்சம் பொறு- அற்புதம்மாள்\n\"இத்தனை நாள் பொறுமையாய் இருந்தாய் கண்ணே...கொஞ்சம் பொறு விரைவில் வெளிவருவாய்\" என்று, சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு அவரது தாயார் அற்புதம்மாள் நம்பிக்கையூட்டியுள்ளார்.\nபாஜக ஆட்சியில் இல்லாத மாநில ஆளுநர்களுடன் அமித் ஷா சந்திப்பு\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.\nவாக்குகளை விற்காமல் கடமையைச் செய்யவேண்டும்: கிரண்பேடி\nநாளைய தினம் புதுச்சேரிக்கு முக்கியமான நாள். அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என்று கிரண்பேடி கேட்டுக் கொண்டுள்ளார்.\nஎம்.ஜி.ஆர் பாடலை பாடி, புகழ்ந்த கேரளா மாநில ஆளுநர் சதாசிவம்\nமக்களுக்காக அயராது எம்.ஜி.ஆர் உழைத்ததால் தான், அவரை மானசீக தலைவராக தமிழக மக்கள் ஏற்று கொண்டனர் என்று கேரளா மாநில ஆளுநர் சதாசிவம் புகழ்ந்தார்\nஜனவரி 2-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை\n2019-ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், இதில் ஆளுநர் உரையாற்றுகிறார்.\nகஜா புயல் பாதிப்புகள்: திருவாரூர் மாவட்டத்தில் ஆளுநர் ஆய்வு\nதிருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், 2 நாட்களில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.\nஆளுநரின் காரை மறிக்க பொதுமக்கள் முயற்சி: திருவாரூரில் பரபரப்பு\nமேட்டுப்பாளையம் என்ற இடத்தில் ஏராளமான மக்கள் கூடி நின்று ஆளுநரின் காரை மறிக்க முற்பட்டனர். ஆனால் ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் சென்ற காரை மறிக்க முடியாத நிலையில், பின்னால் வந்த அதிகாரிகளின் கார்களை மறித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nபுயல் பாதித்த பகுதிகளில் ஆளுநர் ஆ���்வு - மீட்புப் பணிகளை துரிதப்படுத்தும் அமைச்சர்கள்\nCyclone Gja | 4 நாட்களில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து இயல்பு வாழ்க்கை திரும்பும் என ஆய்வுப்பணியின் போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.\n“சமுதாயத்திற்கு பாதிப்பில்லை” - மூவர் விடுதலையில் ஆளுநர் மாளிகை விளக்கம்\nஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதும் தர்மபுரியில் அதிமுகவினர் கல்லூரி பேருந்தை எரிக்க, அதில் இருந்த 3 மாணவிகள் உயிரிழந்தனர்.\n144 ஆண்டுகளுக்கு பின் தாமிரபரணி புஷ்கரம் விழா கோலாகலமாக தொடங்கியது\nஆளுநர் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம் - மு.க.ஸ்டாலின்\nபத்திரிகை சுதந்திரத்திற்கு ஒரு பாதிப்பு என்றால் கொள்கைகள் வேறாக இருந்தாலும் அனைவரும் ஒன்று சேருவோம் என்று கி.வீரமணி கூறினார்.\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nகிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, ஏம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/videos/tamil-nadu/chennai-cops-identifies-90-route-thala-from-various-colleges-in-chennai-and-oath-taken-mj-185329.html", "date_download": "2019-09-18T12:04:12Z", "digest": "sha1:KKWOP7YOPTML4KMLL6KZZ6Q43J2VPTJI", "length": 14028, "nlines": 242, "source_domain": "tamil.news18.com", "title": "போலீசார் முன்னிலையில் நன்னடத்தை உறுதிமொழி எடுத்த ரூட்டு தல-கள்... | chennai cops identifies 54 route thala from various colleges in chennai and oath taken– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » தமிழ்நாடு\nபோலீசார் முன்னிலையில் நன்னடத்தை உறுதிமொழி எடுத்த ரூட்டு தல-கள்...\nசென்னையைச் சேர்ந்த 54 \"ரூட்டு தல\" கல்லூரி மாணவர்களிடம் இருந்து, நன்னடத்தை உறுதிமொழி பத்திரத்தை காவல்துறையினர் பெற்றனர்.\nசென்னையைச் சேர்ந்த 54 \"ரூட்டு தல\" கல்லூரி மாணவர்களிடம் இருந்து, நன்னடத்தை உறுதிமொழி பத்திரத்தை காவல்துறையினர் பெற்றனர்.\nசாலையில் கிடந்த மின்கம்பி... பறிபோன 14 வயது சிறுவனின் உயிர்\nமொழிக்கான எங்கள் போராட்டம் பெரிதாக இருக்கும் - கமல்ஹாசன்\nகோவிலில் பூஜை செய்யும் திருநங்கை\nவிநாயகர் ஊர்வலத்தில் சாகசம்: முகத்தில் பற்றியது தீ\nஎனக்கு ஒரு பெண் வேண்டும்: முன்னாள் எம்பியின் கணவர்\nஆக்கிரமிப்பை அகற்றாமல் பல்லாவரம் பெரிய ஏரியில் தூர்வாரும் பணி..\nஹவுசிங் போர்டு வீடுகளை வாங்கித் தருவதாகக் கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி\nசென்னையில் மதராச பட்டினம் உணவுத் திருவிழா தொடங்கியது\nஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை சென்னை வந்தது\nசாலையில் கிடந்த மின்கம்பி... பறிபோன 14 வயது சிறுவனின் உயிர்\nமொழிக்கான எங்கள் போராட்டம் பெரிதாக இருக்கும் - கமல்ஹாசன்\nகோவிலில் பூஜை செய்யும் திருநங்கை\nவிநாயகர் ஊர்வலத்தில் சாகசம்: முகத்தில் பற்றியது தீ\nஎனக்கு ஒரு பெண் வேண்டும்: முன்னாள் எம்பியின் கணவர்\nஆக்கிரமிப்பை அகற்றாமல் பல்லாவரம் பெரிய ஏரியில் தூர்வாரும் பணி..\nஹவுசிங் போர்டு வீடுகளை வாங்கித் தருவதாகக் கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி\nசென்னையில் மதராச பட்டினம் உணவுத் திருவிழா தொடங்கியது\nஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை சென்னை வந்தது\nபேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழக்க வாய்ப்பே இல்லை: பேனர் வைத்த ஜெயகோபால்\nEXCLUSIVE விபத்துக்குள்ளான சுபஸ்ரீயை லோடு ஆட்டோவில் ஏற்றப்பட்ட அவலம்\nசுபஸ்ரீ விபத்தில் சிக்கிய வீடியோ காட்சிகள்\nஇருளப்பசாமியின் ஜீவசமாதி முயற்சி தோல்வி..\nகிருஷ்ணகிரியில் விலங்குகள் இல்லாத சர்க்கஸ் நிகழ்ச்சி\nசென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழப்பு\nஆவடி இரட்டைக் கொலை வழக்கில் திருப்பம்\nநகை பாலிஷ் செய்வதாகக் கூறி நூதன திருட்டு\nசென்னையில் கடத்தப்பட்ட சுபாஷ்... அவினாஷ் ஆக திரும்பினார்\nசில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த பொங்கல் முன்பதிவு ரயில் டிக்கெட்\nபப்ஜிக்கு அடிமையானவர்களை மீட்க மையங்கள் தேவை\nகள்ளக்குறிச்சியில் காதலன் கண்முன்னே காதலி தற்கொலை\nபள்ளியில் உல்லாசம்; ஆசிரியருக்கு தர்ம அடி\n13 வயது சிறுமி கர்ப்பம் - தாயின் இரண்டாவது கணவர் கைது\nவெள்ளை, பச்சை, மஞ்சள் அறிக்கை வெளியிட தயார்: ராஜேந்திர பாலாஜி\nஅபராதத்தை குறைத்து அமல்படுத்த தமிழக அரசு முடிவு\nபொருளாதார மந்த நிலை - சாமானியர்கள் எதிர்கொள்வது எப்படி\nஜே.கே.புதியவன் கொலை வழக்கில் ஒரு வருடத்துக்குப் பிறகு பழிக்குப் பழி\nமூன்றாவது திருமணம் செய்ய முயற்சித்த கணவனுக்கு தர்ம அடி\nமனைவியைக் கொன்று கணவர் தற்கொலை\nதஞ்சையில் தொழிற்சாலை கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபட்டதாக புகார்\nபள்ளிக்கல்வித்துறையில் 19,427 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்\nகாதலித்து ஏமாற்றியதாக கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய இளைஞர்\nஅரசு உதவி பெறும் பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு\nகாப்ஸ் ஐ செயலியின் தகவல்கள் கசிந்ததா\nஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்ற மாணவர் தீப்பற்றி எரிந்து பலி\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, ஏம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/68851", "date_download": "2019-09-18T11:26:14Z", "digest": "sha1:JZBWTOBTHRD7BLGHG4Y334ECKLXWWPWD", "length": 8696, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "யானை வணிகம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 86\nசொலல் வல்லன் சோர்விலன் »\nயானைடாக்டர் பற்றிய கடிதங்களை வாசித்தேன்\nயானைத் தந்த வியாபாரம் பற்றிய குறும்படம். உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nTags: யானை வணிகம், யானைடாக்டர்\nஆ.மாதவன் விஷ்ணுபுரம் விருது 2010- நினைவுகள்\n'வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 61\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://devan.forumta.net/t7042-topic", "date_download": "2019-09-18T11:14:15Z", "digest": "sha1:3LU3VOFDO7NHYD4O2DO6IRM3PRBFV7AQ", "length": 22165, "nlines": 238, "source_domain": "devan.forumta.net", "title": "ஆவிக்குரிய காணொளி பாடல்கள் தொகுப்பு", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amச���ர்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nஆவிக்குரிய காணொளி பாடல்கள் தொகுப்பு\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள் :: கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள் :: கிறிஸ்தவ காணொளி பாடல்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nஆவிக்குரிய காணொளி பாடல்கள் தொகுப்பு\nஉம்மையன்றி யார் வருவார் எனக்கு உதவிடவே ....\nஉந்தன் அன்பை யார் தருவார் இந்த உலகத்திலே....\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: ஆவிக்குரிய காணொளி பாடல்கள் தொகுப்பு\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: ஆவிக்குரிய காணொளி பாடல்கள் தொகுப்பு\nஎன் கையை என் கண்ணை குத்திடலாம்\nநீர் என்னை அணைத்து கொள்வீர்\nஎன்னை அணைத்து கொள்ளும் ஐயா\nஉம் அன்பினில் மாற்றம் இல்லை\nஎன்னை வரைந்து கொண்டீர் ஐயா\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: ஆவிக்குரிய காணொளி பாடல்கள் தொகுப்பு\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: ஆவிக்குரிய காணொளி பாடல்கள் தொகுப்பு\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: ஆவிக்குரிய காணொளி பாடல்கள் தொகுப்பு\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: ஆவிக்குரிய காணொளி பாடல்கள் தொகுப்பு\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: ஆவிக்குரிய காணொளி பாடல்கள் தொகுப்பு\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: ஆவிக்குரிய காணொளி பாடல்கள் தொகுப்பு\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: ஆவிக்குரி��� காணொளி பாடல்கள் தொகுப்பு\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: ஆவிக்குரிய காணொளி பாடல்கள் தொகுப்பு\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: ஆவிக்குரிய காணொளி பாடல்கள் தொகுப்பு\nஉங்க கிருபையினாலே உயிர் வாழ்கிறேன்\nஉங்க இறக்கத்தாலே நிலை நிற்கிறேன்\nநன்மைகள் எதிர்பாராமல் உதவிட்ட என் நேசரே\nகோடி நன்றிய்யா நீர் செய்திட்ட நன்மைகளுக்காய்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: ஆவிக்குரிய காணொளி பாடல்கள் தொகுப்பு\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: ஆவிக்குரிய காணொளி பாடல்கள் தொகுப்பு\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: ஆவிக்குரிய காணொளி பாடல்கள் தொகுப்பு\nஉம்மைப் பாடாத நாட்களும் இல்லையே\nஉம்மைத் தேடாத நாட்களும் இல்லையே\nஉம்மை அல்லாமல் யாரை நான் நேசிப்பேன்\nஉமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: ஆவிக்குரிய காணொளி பாடல்கள் தொகுப்பு\nஎன்னை நடத்திடும் தேவன் என்னோடு இருக்க பயமே எனக்கில்லையே\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: ஆவிக்குரிய காணொளி பாடல்கள் தொகுப்பு\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: ஆவிக்குரிய காணொளி பாடல்கள் தொகுப்பு\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: ஆவிக்குரிய காணொளி பாடல்கள் தொகுப்பு\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: ஆவிக்குரிய காணொளி பாடல்கள் தொகுப்பு\nஎப்படிப்பா நன்றி சொல்லுவேன் நீர் செய்த நன்மை என்னியே\nநன்றியய்யா இயேசைய்யா நன்றியய்யா என் இயேசைய்யா\nதடுமாறும்போது நீர் தாங்கினீரய்யா தவித்து நின்றபோது நீர் உதவிசெய்தீரே\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: ஆவிக்குரிய காணொளி பாடல்கள் தொகுப்பு\nஇதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: ஆவிக்குரிய காணொளி பாடல்கள் தொகுப்பு\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: ஆவிக்குரிய காணொளி பாடல்கள் தொகுப்பு\nRe: ஆவிக்குரிய காணொளி பாடல்கள் தொகுப்பு\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.nithyananda.org/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-18T11:11:31Z", "digest": "sha1:EAKFVXFYIUZMO3SFLJGRFZBOGA3URCN5", "length": 17998, "nlines": 204, "source_domain": "tamil.nithyananda.org", "title": "‘நித்யானந்த ஃபவுண்டேஷன்’ எனது நிறுவனம் அல்ல | Tamil.Nithyananda.Org", "raw_content": "\nஎப்போது முடிவுகளை எடுக்க கூடாது\n‘நித்யானந்த ஃபவுண்டேஷன்’ எனது நிறுவனம் அல்ல\n‘நித்யானந்த ஃபவுண்டேஷன்’ எனது நிறுவனம் அல்ல\nஅமெரிக்காவிலிருக்கும் நித்யானந்த ஃபவுண்டேஷன் நிறுவனம் மோசடி செய்கைகளில் ஈடுபட்டதாக ஆதன (real-estate agent) போபட் சாவ்லா என்பவரால் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் சம்பந்தமான பத்திரிகை செய்திகளுக்கு ஒரு நடுநிலையாளராக இருந்து, நித்யானந்த ஃபவுண்டேஷனுடன் நாங்கள் தொடர்பு கொண்டு தெரிந்து கொண்ட வழக்கு பற்றி செய்திகளையும், பரமஹம்ஸ நித்யானந்தரை அந்த வழக்குடன் இணைத்து பத்திரிகைகள் வெளியிட்ட தவறான செய்திகளுக்கு பரமஹம்ஸ நித்யானந்தர் அளித்திருந்த பதில்களையும் தொகுத்து உங்களுக்கு அளிக்கிறோம்.\nநித்யானந்த ஃபவுண்டேஷனுடன் தொடர்பு கொண்டபொழுது அவர்கள் அளித்த தகவல்…\nநித்யானந்த ஃபவுண்டேஷன், தங்கள் மீது சுமத்தப்பட்ட 10 குற்றச் சாட்டுகளுள் கீழ்கண்ட 9 குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவித்தது. அவற்றைப்பற்றிய விபரங்கள்…\nதள்ளுபடி செய்யப்பட்ட 9 குற்றச்சாட்டுகள்:\n1. ஒப்பந்தத்தை மீறுதல் (Breach of Contract)\n2. ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டிருக்கும் குறிப்பிட்ட செயல்பாடுகளைச் ((Specific Performance) செய்வது பற்றிய நீதிமன்ற ஆணையை மீறுதல்,\n3.நில உரிமையாளர் பற்றி எழுப்பப்பட்டிருந்த (Quiet title),\n4. சட்ட ரீதியான உரிமைகளை மறுக்க செய்யப்பட்ட (Civil conspiracy)\n5.உணர்ச்சி ரீதியான துன்பத்தைக் கட்டாயப்படுத்தி அனுபவிக்கச் செய்தல் (Intentional Infliction of Emotional Distress)\n6. சட்ட ரீதியாக உ���ிமையிருந்தாலும் சில முறையற்ற குறுக்கீடுளின் காரணமாக அந்த சொத்தை அனுபவிக்க கூடாது என்று வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை மீறுதல் (Constructive Trust)\n7. நேர்மையற்ற வியாபார நடவடிக்கைகள் (Unfair Business Practices)\n8 மற்றும் 9 . கிரிமினல் நோக்கத்திற்கும் சதிதிட்டத்திற்கும் உடன்போகுதல் (RICO and RICO\nஆகிய முக்கிய 9 குற்றச் சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன என்று அவர்கள் தெரிவித்தார்கள்.\nஇது குறித்து பரமஹம்ஸ நித்யானந்தரிடம் கேட்டபொழுது அவர் அளித்த விளக்கம்…\nநித்யானந்த ஃபவுண்டேஷனுடன் பரமஹம்ஸ நித்யானந்தர் தமக்கிருக்கும் தொடர்பை பற்றி விளக்கியிருப்பதாவது…\n‘நித்யானந்த ஃபவுண்டேஷன்’ எனது நிறுவனம் அல்ல.\nஉலகளவில் இருக்கும் என்னுடைய லட்சக் கணக்கான பக்தர்களுள் ஒரு பக்தரால் நடத்தப்படும் நிறுவனம் அமெரிக்காவில் இருக்கும் இந்த நித்யானந்த ஃபவுண்டேஷன். இந்த நித்யானந்த ஃபவுண்டேஷனுடன் – எனக்கோ அல்லது நித்யானந்த தியானபீடத்திற்கோ எந்த தொடர்புமில்லை.\nஅறங்காவலராகவோ அல்லது கூட்டாளியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் நான் அந்த நிறுவனத்தினுடன் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. நித்யானந்த ஃபவுண்டேஷன் நிறுவனத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை முழுமையாக பார்த்தீர்கள் என்றால்…அதில் மிகத் தெளிவாக என்னைப் பற்றி ஒரு இடத்தில் கூட குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பதை புரிந்து கொள்வீர்கள்.\nபுதிதாக துவங்கப்படும் வியாபாரம் வெற்றியடையவும் செழிப்படையவும் அந்த வியாரபாரத்திற்கு தமது இஷ்ட தெய்வத்தின் பெயரையோ அல்லது குருவின் பெயரையோ சூட்டுவது நம்முடைய பாரம்பரிய வழக்கம். அதன்படி 70 நாடுகளில் இருக்கும் எனது பக்தர்கள் எனது பெயரை தங்கள் வியாபாரத்திற்கும் நிறுவனத்திற்கும் பயன்படுத்தி இயக்கி வருகிறார்கள். எனது பெயரை அவர்கள் உபயோகிக்கிறார்கள் என்பதற்காக அவை அனைத்துமே என்னுடையதாகிவிடாது. இன்னும் சொல்லப்போனால் அதுபோன்ற பல நிறுவனங்களின் இருப்பைப்பற்றி எனக்கு தெரியாமலும் இருக்கலாம்.\nஎன்னால் நடத்தப்பட்டு நான் பொறுப்பேற்கும் நிறுவனம் – நித்யானந்த தியானபீடம்.\n‘நித்யானந்தா’ எனும் எனது பெயரை கொண்டு, எந்த நாட்டிலும் தாங்களே ஒரு நிறுவனம் துவங்கி, அதன்மூலமாக ஆன்மிகமோ அல்லது யோகமோ அல்லது தியானமோ கற்றுத் தரலாம் எனும் சுதந்திரம�� இதுவரையிலும் எனது பக்தர்களுக்கு இருந்தது.\nஇனி எதிர்காலத்தில் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படாமல் தவிர்க்க, எனது பக்தர்களிடம், ‘இனி தாங்கள் துவங்க நினைக்கும் இயக்கத்திற்கு என்னுடைய பெயரை உபயோகிக்க வேண்டாம்,’என்று வேண்டுகோள் வைக்கப்படும்.\nஅதன் காரணமாக, இந்த மாதம் முதலே, என்னுடைய பெயரில் பக்தர்கள் நடத்தி வரும் இயக்கங்களை கலைத்திடவோ அல்லது தியானபீடம் எனும் ஒரு குடைக்குள் சட்டரீதியாகக் கொண்டுவரவோ வேண்டுகோள் வைக்கப்படும்” என்று பரமஹம்ஸ நித்யானந்தர் தெரிவித்திருந்தார்.\nநித்யானந்த ஃபவுண்டேஷன் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் சிவில் வழக்குகளின் நிலைப்பற்றி கேட்கப்பட்டபொழுது அவர் அளித்த பதிலாவது, 10 குற்றச் சாட்டுகளில் 9 குற்றச் சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன என்று கேள்விப்பட்டேன். எஞ்சியிருக்கும் அந்த ஒரு குற்றச்சாட்டின்மீதும் நித்யானந்த ஃபவுண்டேஷன் மேல் முறையீடு செய்து எதிர்கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் கேள்வியுற்றேன்” என்று பதிலளித்துள்ளார்.\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nமதிப்பிற்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு, பரமஹம்ஸ நித்யானந்தர் எழுதிய கடிதம்\nநடந்தவை – சாருவின் சொந்த மனைவி அவந்திகா எழுதிய கடிதம்\n1300% சக்தி – அசாதரணமான வாழ்விற்கு…\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nபெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்\nவினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி\nநித்ய தர்மம் – Episode 11\nநித்ய தர்மம் – Episode 10\nநித்ய தர்மம் – Episode 12\nநித்ய தர்மம் – Episode 5\nநித்ய தர்மம் – Episode 6\nநித்ய தர்மம் – Episode 7\nநித்ய தர்மம் – Episode 8\nநித்ய தர்மம் – Episode 9\nAtheism Atheist movies Nithya Darmam Nithya Dharmam Nithyananda spotlight இலங்கை தியான சத்சங்கம் தீர்வுகள் நித்தியானந்தர் நித்ய-தர்மம் நித்யானந்த தியானபீடம் நித்யானந்தர் நித்யானந்தா வீடியோ பகிர்தல் பரமஹம்ஸ நித்யானந்தர் மதுரை ஆதீனம் விமர்சனம் வேத கலாச்சாரம்\nMore from பரமஹம்ஸ நித்யானந்தர்\nவினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி\nலாஸ் ஏஞ்சலிஸ் கலிபோர்ணியா அக்டோபர் 18, 2013 அன்று அமெரிக்காவிலிருக்கும் கலிபோர்ணியா மா�...\nநித்யானந்தர்: அவதார நோக்கமும், இலக்கும்.\nவாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர்: அவதார நோக்கமும், இலக்கும். மனித பிறப்ப�...\nபுதிய தலைமுறைக்கு பரமஹம்ஸர் அளித்த பேட்டி\nஅமெரிக்க சிவில் வழக்கின் நஷ்ட ஈடுகளிலும் வெற்றி\nநித்யானந்த ஃபவுண்டேஷனுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த சிவில் வழக்கின் 9 பொய் குற்ற�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cablesankaronline.com/2015/01/13.html", "date_download": "2019-09-18T12:05:31Z", "digest": "sha1:AKRSFQFDSYVDJS4UK47XJ5HXSMACERWB", "length": 31286, "nlines": 292, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கோணங்கள் -13 -எல்லாவற்றையும் மாற்றுமா சேரனின் முயற்சி?", "raw_content": "\nகோணங்கள் -13 -எல்லாவற்றையும் மாற்றுமா சேரனின் முயற்சி\nகோணங்கள்-13: எல்லாவற்றையும் மாற்றுமா சேரனின் முயற்சி\nதிரையரங்க வசூல் மட்டுமே சினிமாவில் போட்ட முதலை எடுப்பதற்கான வழி என்றிருந்த காலம் கடந்து போய்விட்டது. மொழிமாற்று உரிமை, மறுஆக்க உரிமை, ஆடியோ உரிமை என ஆரம்பித்து, வானொலியில் பாடல்களை ஒலிபரப்ப, ஒலிச்சித்திரம் ஒலிபரப்ப என்று வழிகள் கிளைத்தன. தூர்தர்ஷனில் பாடல்களையும், படத்தையும் போட வரிசையில் நின்று விற்றுக் காசாக்கும் காலம் வந்ததது.\nஇலங்கை தமிழர்கள் உலகம் முழுவதும் பரவப் பரவ, தமிழ்ச் சினிமா பார்க்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகியது. இதனால் படத்தில் கடல் கடந்து வெளியிடும் உரிமை, வீடியோ கேசட், வி.சி.டி, டிவிடி உரிமைகள், சாட்டிலைட் உரிமை எனப் போட்ட முதலை எடுக்கப் பல வழிகள் வந்துவிட்டன.\nஆனாலும் தற்போது மீண்டும் கற்காலத்திற்கே தமிழ் சினிமாவின் நிலை போய்க் கொண்டிருக்கிறது என்று சொன்னால் என்னடா இவன் நல்லதே சொல்ல மாட்டானா என்று நீங்கள் சலித்துக் கொள்ளலாம். ஆனால் இன்றைக்கு கோடம்பாக்கத்தைச் சலித்துப் பாருங்கள் உண்மை உங்கள் முன்னால் கசப்பாக நிற்கும்.\nசினிமா வியாபாரம் என்ற ஆவணப்படத்திற்காகப் பல சினிமா வியாபாரப் பிரமுகர்களை நேரில் சந்தித்துப் பேட்டியெடுத்து வருகிறேன். எல்லோரும் சினிமாவின் தற்போதைய வியாபாரம் குறித்துக் கவலையாகத்தான் பேசுகிறார்கள். ஒரு சினிமா தயாரித்துவிட்டு, மேற்சொன்ன வியாபாரத்தில் இன்று ஒன்றைக் கூடச் செய்ய முடியாமல் படங்களை வெளியிட என்ன செய்வது என்று பல தயாரிப்பாளர்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nவியாபாரம் இன்று விவகாரமாக மாறிவிட்டதில் படத்தில் ஆடியோவில் ஆரம்பித்து, எந்த உரிமையும��� வாங்க ஆளில்லை. இன்று கோடம்பாக்கத்தின் வண்ணமயமான விழாக்களாக நடக்கும் பல இசை வெளியீடுகள் தயாரிப்பாளர் சொந்தச் செலவில் படத்தின் விளம்பரத்துக்காகச் செய்வதாக நோக்கம் குறுகிப்போய்விட்டது.\nபெரிய படங்களே திரையரங்குகளைப் பிரித்துக்கொள்வதில் சண்டையிட்டுக்கொள்ளும் நிலை உருவாகிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில் போட்ட பணத்தை எடுக்கச் சின்னப் படங்களுக்கு வேறேதாவது வழி இருக்கிறதா எனப் பல தயாரிப்பாளர்கள் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nமாற்று வருமான வழிகளைத் தடுப்பது எது\nஒரு சினிமாவை எடுத்துவிட்டு, கமர்ஷியல் திரையரங்குகளில் வெளியிடாமல் உலகத் திரைப்பட விழாக்களில் மட்டுமே திரையிட்டு, கோடிகளில் சம்பாதிப்பவர்களைப் பற்றி நிறைய பேருக்குத் தெரியாது. அப்படிச் சம்பாதிப்பவர்கள் அதற்கான வழிகளைச் சிரமேற்கொண்டு வெளியே சொல்லுவதேயில்லை. எங்கே அங்கேயும் கூட்டம் அதிகமாகிவிடுமோ என்கிற பயம் கூடக் காரணமாக இருக்கலாம்.\nஆனால் வேறு என்னென்ன வழிகள் இருக்கின்றன என்று கேட்டீர்களானால் நிறைய இருக்கிறது. ஆனால் இல்லை என்றே சொல்ல வேண்டும். உதாரணமாய் இன்றைய நிலையில் தமிழ் சினிமாவில் தேவைக்கு மீறிப் படங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவை எல்லாவற்றையும் திரையரங்குகளில் மட்டுமே வெளியிட்டு, போட்ட பணத்தை எடுக்க வேண்டுமென்றால் அதற்கான சாத்தியங்களும் மிகக் குறைவாகவே இருக்கின்றன.\nஒரு சில படங்களை நாம் திரையரங்குகளில் பார்க்காமல் டிவியில் பார்க்கும் போது “ அட நல்லாத்தானேயிருக்கு இந்தப் படம் ஏன் ஓடலை” என்று நம்மை நாமே கேட்டிருப்போம். காரணம் போதிய விளம்பரமின்மை, அரங்குகள் கிடைக்காமை என ஆயிரம் காரணங்கள். அரங்குகளில் ஒருசில நாட்களோடு பிடுங்கி எரியப்பட்ட படங்களைத் தேடிப் பார்க்கிறவர்களுக்கு இருக்கும் ஒரே வழி திருட்டு வீடியோதான்.\nஅதுவும் ஓரளவுக்குப் பெயர் பெற்ற, மிகவும் குறைந்த அளவிற்காகவாவது முகம் தெரிந்த இயக்குநர், அல்லது நடிகர் நடித்த படத்தைத்தான் வாங்குவார்கள். திருட்டு வீடியோ கேசட் விற்கும் காலத்திலிருந்து இன்று வரை ஓரளவு கவனம் பெற்ற படங்களும், பெரிய நடிகர்கள் நடித்த படங்களைத் தவிர மற்றப் படங்களின் திருட்டு வீடியோகூட விற்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை.\nசிங்கப்பூரில் வாழும் நண்பர் ஒருவ���் அடிக்கடி கூறுவார். “அட்லீஸ்ட் இங்க ரிலீஸ் பண்ணாட்டிக்கூட பரவாயில்லை. திருட்டு டிவிடியில வர்ற அளவுக்காவது படமெடுங்க சார்” என்று கிண்டலடிப்பார். எனக்கு உள்ளுக்குள் கோபமெழுந்தாலும் அவர் சொல்வது ஜீரணிக்க முடியாத நிஜம்தான் என்பதை மனம் ஒப்புக் கொள்ளும். இன்று தயாராகும் பல படங்கள் திருட்டு டிவிடிக்கு கூட லாயக்கில்லையென்றால் நாம் அதை நேர்மையாக ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.\nஒரு திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் பெற்றவர்கள் அவ்வுரிமத்திலிருந்து, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளின் சாட்டிலைட் உரிமை, ஓரளவுக்குப் பெரிய படங்கள் என்றால் அங்குள்ள திரையரங்குகளில் வெளியிடும் உரிமை, மற்றும் உலக நாடுகள் அனைத்துக்குமான சாட்டிலைட் உரிமை, டிவிடி, இண்டர்நெட், ஏர் பவுண்ட் எனப்படும் வான் வழி ஒளிபரப்பு, ரோட் பவுண்ட் எனும் தரைவழி ஒளிபரப்பு என நிறைய வழிகளில் பணத்தை எடுக்க வழியிருக்கிறது.\nஎல்லாப் படங்களின் பைரஸியும் வெளிநாட்டு உரிமம் பெற்ற டிவிடிக்களிலிருந்து காப்பியடித்து இங்கே தருவிப்பதுதான் என்ற நம்பிக்கை பெரும்பாலும் இருந்தாலும் இன்றைய நிலையில் பெரும்பாலான திருட்டு டிவிடிக்கள் உள்ளூரில் இருந்து வருகிறது என்பதுதான் உண்மை. இதையெல்லாம் மீறித் தியேட்டர் தருகிறீர்களோ இல்லையோ நான் என் படத்தை உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து சேர்க்கிறேன் என இயக்குநர் சேரன் நேரடி டிவிடி விற்பனைக்காகத் தமிழ்நாடு பூராவும் முகவர் நெட்வொர்க்கை அமைத்து வருகிறார்.\nபொங்கல் முதல் தன் படமான ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தின் 50 லட்சம் டிவிடி விற்கும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். இது சாத்தியமா சாத்தியமில்லையா என்று நிறைய பேர் இத்துறையில் உள்ளவர்கள் நீயா நானா விவாதக்களம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரது முனைப்பு துணிவான நல்ல முயற்சியென்றே சொல்லுவேன். சினிமா டூ ஹோம் வெற்றிபெற்றால் தரமான சின்னப் படங்களுக்கான பொற்காலம் கண்டிப்பாக உருவாகும். ஆனால் சேரனின் வலைப்பின்னலில் அரசியல் மற்றும் மாபியா சிலந்திகள் கூடுகட்டலாம் என்று கோடுபோட்டு களமிறங்கினால்... அது நடந்துவிடக் கூடாது என்று இப்போதைக்குப் பிரார்த்தனை செய்வோம்.\nஎன்னைப் பொறுத்தவரை பெருமாள் முருகனின் ‘மாதொருபாகனை’ மாஸ்டர் பீஸ் என���று கூடச் சொல்வேன். அருமையான ப்ரீயட் நாவல். குழந்தை பாக்கியமில்லாத பொன்னா, காளி தம்பதியரின் வலியைச் சொல்லும் கதை. குழந்தைக்காக ஏங்கி அவர்கள் செய்யும் சடங்குகள், நம்பிக்கைகள், மருத்துவ முறைகள், உறவு கொள்ளும் முறை என எல்லாவற்றையும் முயன்று நொந்திருக்கும் வேளையில், தன் கணவனுக்காக, இன விருத்திக்காக, அவன் தன் மேல் வைத்திருக்கும் காதலுக்காக அவள் ஊர் திருவிழாவில் வேறொரு ஆடவனுடன் கூடிப் பிள்ளை பெற விழைகிறாள்.\nவிருந்தாளிக்குப் பிறந்தவன், திருவிழாவில தரிச்சது போன்ற வசை சொற்களைச் சொல்லிப் பிள்ளைகளைத் திட்டுவதைக் கேட்டிருப்போம். குலம் காக்க, வம்சம் தழைக்க, செவி வழிக்கதைகளாகவும், மகாபாரதக் கதைகள் மூலமாகவும், நாட்டுப்புறக் கதைகளிலும் கேள்விப்பட்ட, பேசப்பட்ட விஷயம்தான்.\nகுழந்தையில்லாததற்குப் பெண் மட்டுமே முழு காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல், வேறொரு திருமணம் செய்ய விரும்பாத காளியின் மனநிலை, அவனுக்காகப் பொன்னா படும் மன ரீதியான அவஸ்தை, ஒவ்வொரு முறை கூடும் பொழுதும், இந்த முறை தங்கிரணுமே என்ற பரிதவிக்கும் மனநிலை எனப் பொன்னா, காளியின் காதலை, மன விசாரங்களை மிக அற்புதமாய் எழுதியிருக்கிறார் பெருமாள் முருகன். முக்கியமாய்க் கதையின் முடிவை எழுதிய விதம் உயர்தரம். வாய்ப்பிருந்தால் ஒரு சிறந்த திரைப்படமாய் வர எல்லாத் தகுதிகளைக் கொண்ட கதை.\nசமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நாவல் 2010ல் வெளிவந்தது. நாலு வருஷம் கழித்துத் தடை கோர அப்படி என்ன பூதம் கிளம்பிவிட்டது என்று தெரியவில்லை. பேசாமல் எதையெல்லாம், எப்படி எழுதலாம், படமெடுக்கலாம், கருத்து சொல்லலாம்னு கோனார் நோட்ஸ் ஒண்ணைப் போட்டுட்டாங்கன்னா நல்லாயிருக்கும்.\nLabels: கோணங்கள், தமிழ் இந்து, தொடர்\nமாதொரு பாகன் வாசிக்கும் வாய்ப்பு இங்கில்லை...\n/////இலங்கை தமிழர்கள் உலகம் முழுவதும் பரவப் பரவ, தமிழ்ச் சினிமா பார்க்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகியது./////\nபரவினார்கள் பார்த்தார்கள் பரவாயில்லை அண்ணா அண்ணா ஆனால் இலங்கையில் இருந்தும் இந்தியா மசாலா படங்கள் போல மட்டும் தான் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களே அது தான் உறுத்தல்\nஇந்த முற்போக்கு பித்துகுளிகள் இதுவரை பாரிஸ் நிகழ்வுகளுக்கு வாயை திறக்கவே இல்லை. வாயை திறந்து எதாவது சொன்னால் தலை இருக்காது என்பது நன்றாக இவர்களுக்கு தெரியுமே...மனுஷ்யபுத்திரன் எதாவது சொல்லுங்கள்..12 பேரை கொன்றது சரின்னு... :-)\nநீங்க சொல்வது சரி.. பல படங்கள் திருட்டு வீசிடி தயாரிப்பவர்கலாலேயே புறக்கணிக்கப்படுகின்றன..\nஉதா: ஓர் இரவு (அமானுஷ்ய கதை) - உங்கள் பிளாகில் படித்து பார்க்கவேண்டும் என்று ஆவல் வந்தது.. இந்தியாவில் விடுமுறைக்கு சென்றபோது எங்கு ரிலீஸ் ஆனது என்று தெரியவில்லை சரி விசிடி கடையில் கேட்போம் என்றால் அவன் சிவாஜி நடித்த படத்தை எடுத்து தரான்.. நெட்டில் தேடினாலும் அதே பதில் தான்.. இன்று வரை அந்த படத்தை பார்க்கும் ஆவல் இருக்கிறது.\nதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nதைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்\nகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்\nதையலை உயர்வு செய்திடல் வேண்டும்\nபைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகோணங்கள் -13 -எல்லாவற்றையும் மாற்றுமா சேரனின் முயற...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cauverynews.tv/clash-between-two-people-pudukottai?qt-home_quick=0", "date_download": "2019-09-18T12:16:41Z", "digest": "sha1:HZTTAH5766SMRNH5WQL5XT3V7YERZV6H", "length": 10676, "nlines": 151, "source_domain": "www.cauverynews.tv", "title": "புதுக்கோட்டை அருகே இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRagavan's blogபுதுக்கோட்டை அருகே இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல்..\nபுதுக்கோட்டை அருகே இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல்..\nபுதுக்கோட்டை அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் காவலர்கள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.\nபுதுக்கோட்டை மாவட்டம் பென்னமராவதியில் குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து சமூக வலைத்தளங்களில் மர்மநபர்கள் இழிவாக பேசி செய்தி வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மர்மநபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் மரங்களைப் போட்டு போராட்டம் நடத்துவதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பென்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதியில் கடைகளை அடைத்து ஊர்வலமாகச் சென்று கிராம மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்கள் மீது கிராம மக்கள் கல்வீச்சு நடத்தியதில் இரண்டு பேர் காயமடைந்தனர். காவல்துறை வாகனமும் அடித்து நொருக்கப்பட்டது.\nநிலைமையை கட்டுக்குள் கொண்டு வர டி.ஐ.ஜி லலிதா உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர் போராட்டம் காரணமாக பென்னாமராவதி பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nகாவேரி கார்ட்டூன் டுடே : #JusticeForMadhu\nஆளும் கட்சி செயல்படாமல் இருக்கு...\nஅமைச்சர் மணிகண்டன் பதவி நீக்கத்துக்கு நானும் காரணமாக இருக்கலாம்..\nஒரு மொழி பொது மொழியாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை\nஎந்த languageயைய��ம் திணிக்க முடியாது\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒரு common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒரு common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nபாஜகவின் ஊது குழல் ரஜினி\nபாஜகவிற்கு ஆதரவாகவே பேட்டி கொடுக்கிறார் ரஜினி\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_9,_2014", "date_download": "2019-09-18T12:44:47Z", "digest": "sha1:MEKD6QGNDEV6ZAO26TXSKA6QLHWPVYXA", "length": 4497, "nlines": 58, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:அக்டோபர் 9, 2014\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:அக்டோபர் 9, 2014\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:அக்டோபர் 9, 2014\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:அக்டோபர் 9, 2014 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:அக்டோபர் 8, 2014 (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:அக்டோபர் 10, 2014 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2014/அக்டோபர்/9 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2014/அக்டோபர் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2016/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/12", "date_download": "2019-09-18T12:41:01Z", "digest": "sha1:J5RXMMCHHSKD2M46L5CE4YYWHWNENO36", "length": 4258, "nlines": 55, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2016/ஏப்ரல்/12\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2016/ஏப்ரல்/12 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2016/ஏப்ரல் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-18T11:38:21Z", "digest": "sha1:BB2OQTT7XHRXYWVG4KM2YSRB7UBFGDLU", "length": 7222, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "காவல் தெய்வம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகாவல் தெய்வம் என்பது ஒரு ஊரையோ, நிலப்பரப்பையோ, நபரையோ, வம்சத்தையோ, நாட்டையோ, பண்பாட்டையோ, தொழிலையோ காப்பதாக, புரப்பதாக அல்லது இவற்றில் எதற்காவது பொறுப்பானதாகக் கருதப்படும் சிறுதெய்வம் அல்லது அணங்கு ஆகும்.\nஒருவரின் தனிப்பட்ட சிறுதெய்வமான ஜீனியஸ், ஒருவரின் பிறப்புதொட்டு இறப்பு வரையில் தொடரும் டேய்மன் முதலியவை மேற்கத்திய காவல் தெய்வ வகைகளுள் சிலவாகும். தமிழர் பண்பாட்டிலும் இலக்கியங்களிலும் காணலாகும் ஐயனார், பல வகை அம்மன், சதுக்கப் பூதம் முதலியன காவல் தெய்வங்களுக்கான எடுத்துக்காட்டுகளாகும்.\nஇந்து சமயத்தில், காவல் தெய்வங்கள் இட்டதெய்வம் என்றும் குலதெய்வம் என்றும் வழங்கப்படும். கிராமங்களைக் காக்கும் கிராமத்து காவல் தெய்வங்களும் இவற்றுள் அடங்கும். தேவர்களும் சிறுதெய்வங்களாகக் காணத்தக்கவர்களே.\nகாவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடு\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2015, 09:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/videos/shows/election-durbar-therdal-darbar-debate-show-about-parliament-election-113277.html", "date_download": "2019-09-18T11:59:39Z", "digest": "sha1:LXAWZO27TP6WRXDMABCJLIWPGZWY2AWR", "length": 10131, "nlines": 242, "source_domain": "tamil.news18.com", "title": "இடைத்தேர்தல் vs மாநிலங்களவை... கூட்டணி துருப்பு சீட்டு எது?– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » Shows\nதேர்தல் தர்பார்... இடைத்தேர்தல் vs மாநிலங்களவை... கூட்டணி துருப்பு சீட்டு எது\nதேர்தல் தர்பார்... இடைத்தேர்தல் vs மாநிலங்களவை... கூட்டணி துருப்பு சீட்டு எது\nரஜினி Vs கமல்... யார் பிக்பாஸ்\nமெட்ராஸ் பாஷையின் கதை - சென்னைப் பேச்சு உருவாகியது எப்படி\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்தின் கதை\nரஜினி Vs கமல்... யார் பிக்பாஸ்\nமெட்ராஸ் பாஷையின் கதை - சென்னைப் பேச்சு உருவாகியது எப்படி\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்தின் கதை\nசாதி ஒழிப்பு vs தமிழ் சினிமா\nகர்நாடக முதல்வர்களின் நாற்காலிகள் ஆடிய கதை\nகாடை வளர்ப்பில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்...\nஅடுக்கு முறை விவசாயம் செய்வது எப்படி\nவெற்றிலை விவசாயத்தில் சாதிக்கும் வி��சாயி\nஇட ஒதுக்கீட்டுக்கு எதிரானதா ஜென்டில்மேன்\nபெண் அடிமைத்தனத்தை ஊக்குவித்த ஹீரோக்கள்\nதென்னை மட்டையிலிருந்து லாபமான தொழில் செய்வது எப்படி\nஅதிக லாபம் தரும் தென்னை நார் கேக் தயாரிப்பு\nதென்னை நார் தொழிலில் அதிக லாபம் பார்க்கலாம்... எப்படி\nதளபதி விஜய்யின் பலருக்கும் தெரியாத 50 சுவாரஸ்ய விசயங்கள்\nமுதல் படத்திலேயே அரசியல் பேசிய விஜய்\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, ஏம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/6395", "date_download": "2019-09-18T11:17:31Z", "digest": "sha1:NXRAICY7JCB3HVEWE5LZ3Y6HNDZZUZCL", "length": 21473, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒரு கடிதம்", "raw_content": "\n« வடக்குமுகம் [நாடகம்] – 3\nவடக்குமுகம் [நாடகம்] – 4 »\nஅன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஜெயன் அவர்களுக்கு,\nநலமா, இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். நான் தங்கள் எழுத்துக்களை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக படித்து வருபவன். தங்களின் காடு நாவல் படித்து விட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன், பின்பு 2008 ஆம் ஆண்டு எஸ்.ரா நூல் வெளியீடு விழாவிலும் சென்ற மாதம் தங்கள் நூல் வெளியீட்டு விழாவிலும் தங்களை சந்தித்தது நினைவு இருக்கலாம். நான் தற்போது bioinformatics துறையில் மேற்படிப்பிற்கு அமெரிக்க வந்து உள்ளேன்.\nநீண்ட நாட்களாய் எழுத நினைத்த கடிதம், சமீபத்தில் படித்த தங்களில் சில நூல்களும் சம்பவங்களும் எழுத வைத்தது. இங்கு வருகையில் மறக்காமல் எடுத்த வந்த புத்தகங்களில் பெரும்பாலும் தங்கள் எழுத்துகளே. எந்த முன்முடிவும் அற்று தேடலோடு உங்கள் எழுத்துகளோடு அறிமுகம் ஆகுபவன் உங்களை நிச்சயம் புரிந்து கொள்வான். அதை விடுத்து தங்கள் கட்டுரையில் இருந்து சில வரிகளை எடுத்து கொண்டு, அதை திரிபு படுத்தி உங்கள் மீது வசையை புரிவதால் பயன் ஒன்றும் இல்லை. என் உடன் பனி புரிந்த நண்பர் ஒருவர் வசைகள் மூலமே உங்களை அறிந்தவர், அவருக்கு அதனை நீக்கும் பொருட்டு சில கட்டுரைகள் பரிந்து செய்தேன், அதன் பின் அவரும் தங்களது தீவிர வாசகர். (நானும் அவருமே உங்களை அன்று புத்தக வெளியீட்டு விழாவில் சந்தித்தோம்.)\nசு.ரா நினைவின் நதியில் ஓரிடத்தில், யோகி ராம்சுரத்குமாரை சந்தித்த பின் அவரது “Goodness leads ” மற்றும் ” writing is nobody ‘s self ” ஆகிய பதிகள் உங்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை சொல்லி இருப்பீர்கள். தங்களது “ஆழ்நதியை தேடி” நூலிலும் நீங்கள் பெரும் தேடலுக்கு பின் வந்த சேர்ந்த இடத்தை திரு.ஜெயகாந்தன் “தோற்றம்” மற்றும் “மறைவு” பற்றி சொன்ன இடங்களை வைத்து அவரை மதிப்பிட்டிருபீர்கள். அவர்களை நீங்கள் மிக தீவிரமாக உள்ளூர அறிந்த இடம் அது என்றே கொள்கிறேன். அதே போல தங்கள் ஆக்கங்களில் பல இடங்களில் உங்களை உணர்ந்த இடங்கள் உள்ளது. அதை மீறி யார் எப்படி பட்ட வசைகள் உருவாகினாலும் அந்த இடத்தை எவராலும் அசைக்க முடியாது என்றே தோன்றுகிறது. உங்கள் சட்டைகளை களைந்து நிர்வாணமாய் உள்ள இடம். இதே போல எண்ணற்ற வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள் என்றே நம்புகிறான். எனக்கான வாசகர்களை எனக்கு தெரியும் என்று நீங்கள் சொல்லும் போது எல்லாம் மனம் மகிழ்ச்சி கொள்கிறது.\nஆதவன், தவிர்க்க முடியவில்லை என்ற அவரது கட்டுரை தொகுப்பில் சொல்லி இருப்பார், ” எனது ஆக்கங்கள் எல்லாம் ஒருவகையில் நேர்மையான சம்பாஷனை முயற்சிகளே” என்று. தங்களது ஆக்கங்களும் நேர்மையான முயற்சிகள் என உள்ளூர உணரும் இடம் பல உள்ளது. ஒரு சாதாரண வாசகனின் கேள்விக்கு பதிலான அரதி பற்றிய கட்டுரை ஆகட்டும் இல்லை தங்கள் மனம் கவர்ந்த மதிபிற்குரிய எழுத்தாளர் அசோகமித்திரன் பற்றியவை ஆகட்டும் எல்லாமே தங்களின் நேர்மையான முயற்சிகளே. மேம்போக்காக என ஒன்று எங்குமே இல்லை.\nதங்களில் ஓயாத உழைப்பு உத்வேகமும் உங்கள் வாசகர்களையும் தொற்ற வைக்க கூடிய எழுத்து உங்களுடையது. எனது தலைமுறையின் ஒரு மாபெரும் எழுத்தாளனுடன் உரையாடுகிறோம் என்று சந்தோசம் கொள்கிறேன். உங்கள் மகன் உங்கள் தோல் மீது கை போட்டு செல்வது போல உங்கள் எழுதும் இதுவரை எனக்கு இருந்து வந்துள்ளது. மேலும் நீங்கள் ஊக்கத்துடன் செயல் பெற இறைவனை பிராத்திக்கிறேன்.\n1 இலக்கிய முன்னோட���கள் வரிசையில் நீங்கள் “ஆதவன், இந்திர பார்த்தசாரதி” ஆகியோரை பற்றி எழுதுவேன் என சொல்லி இருந்தீர்கள். ஆனால் அவை இன்னும் வரவில்லை என்றே எண்ணுகிறேன்.\n2 நீங்கள் அங்கெங்கே குறிப்பிடும் நூல்களை நான் குறிபெடுத்து இருந்தாலும், படிக்க வேண்டிய சிறந்த நாவல்கள் (தமிழ் மற்றும் இந்திய மொழி தவிர்த்து) பட்டியல் ஒன்று தர இயலுமா. மொழிபெயர்ப்பு பற்றிய குறிப்பு இல்லாமல் அதன் ஆங்கில பெயர்களே போதுமானது. இங்கு அவையே கிடைக்கும். பெரும்பாலும் உங்கள் சிபாரிசு படியே இதுவரை என் வாசிப்பு இருந்து வந்துள்ளது. அதனால் தான்.\n3 தங்கள் தளத்தின் கோப்புகள் சென்ற வருடம் வரை சரியாக அமைந்திருந்தது, இப்போது ஒவ்வொரு மாதம் சென்று தான் தேட முடிகிறது, அதை பக்கங்களாக மாற்ற இயலுமா\n4 படிக்க வேண்டிய தத்துவ நூல்கள் பற்றிய தங்கள் பதிவினை தேடி கொண்டு இருக்கிறேன், அயன் ரான்ட் பற்றிய பத்திற்கு பின் நீங்கள் கொடுத்தீர்கள் என நினைவு.\nகொஞ்சம் சின்ன கடிதமாக போய் விட்டது, மனிக்கவும். அவ்வளவு இருக்கிறது தங்களிடம் பேச. விரிவாக தங்களது ஆக்கங்களை முன்வைத்து எனது உரையாடலை தொடங்குகிறேன். உங்களோடு உரையாடத்தான் இத்தனை படிக்க வேண்டி இருக்கிறது.\nசும்மா லாம் வந்து உங்ககிட்ட கருத்து சொல்ல முடியாது ஜெயன், உங்களை மறுத்து பேசவே விரிவான தேடல் அவசியம் ஆகிறது.\nஅமெரிக்காவிலிருந்து என்றபோது ஹார்வார்டு மதன் நினைவுக்கு வந்து சின்ன குழப்பம். இப்போது தெளிவு அடைந்தேன். நலமாக இருக்கிறீர்கள் அல்லவா புதியசூழல் புதிய சவால்கள் நடுவேயும் நீங்கள் தமிழ் வாசிப்பது நிறைவூட்டுகிறது. அது ஓர் அரிய உறவாக நீடிக்கவேண்டும் என வாழ்த்துகிறேன். இலக்கியமளவுக்கு மண்ணுடன் உணர்ச்சிகரத்தொடர்பை உருவாக்கும் பிறிதொரு ஊடகம் இல்லை.\nஆம், நான் சில வரிகளில் அபூர்வமான மன எழுச்சியை அடைந்திருக்கிறேன். அது ஏன் நிகழ்கிறது ஒரு முழுமைத்தரிசனம் தற்செயலாகவே அதற்கான சொற்களைக் கண்டடைகிறது. அதற்கு அதிக வார்த்தைகள் தேவையில்லை. நாகம்போல அச்சொற்கள் ஆத்மாவைத்தீண்டி விடுகின்றன.\nஎன் சவாலே என் தரிசனங்கள் அவற்றுக்கான சொற்களை என் வழியாக கண்டடையவேண்டும் என்பதே. அதுவே என் தவம்\n1. ஆதவன், இந்திராபார்த்தசாரதி பற்றி எழுதும் திட்டம் உண்டு, தவறித்தவறிச் சென்றுகொண்டே இருக்கிறது.\n2. பட்டியல் எளிதி���் போடமுடியுமா என்ன அவ்வப்போது விவாதங்களில் இயல்பாக புத்தகப்பெயர்கள் வந்தபடியேதான் உள்ளன. இருந்தாலும் முயல்கிறேன்\nஇலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி\nதாயார் பாதம், வாசிப்பும் பயிற்சியும்-கடிதங்கள்\nTags: இலக்கியம், கேள்வி பதில்\nஊட்டி 2012 - புகைப்படத் தொகுப்பு\nகாந்தியம் தோற்கும் இடங்கள் உரை - வீடியோ\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 38\nஇந்தியப் பயணம் 9 – நல்கொண்டா\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_471.html", "date_download": "2019-09-18T12:27:07Z", "digest": "sha1:VLPSPZDAOPUU3Q6YCSF2GQOEKF2WLE7L", "length": 9994, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nசம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். எனினும் அது குறித்து கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே தீர்மானிக்க முடியும் என அவ்வெதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.\nகூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,\nகடந்த மூன்று ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தேசியப் பிரச்சினை தொடர்பில் பேசவில்லை. அவர் வடக்கு, கிழக்கிலுள்ள பிரச்சினை குறித்தே கனவம் செலுத்துகிறார்.ஆகவே அவர் எதிர்க்கட்சித் தலைமைக்குப் பொருத்தமற்றவர் எனக் குறிப்பிட்டுள்ளார் பந்துலக குணவர்த்தன.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக���கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thinatamil.com/2018/10/23/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-23-oct-2018-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-18T11:59:26Z", "digest": "sha1:SVL63Z74RHWCCMFFXZKTIR6P5SXZKTFI", "length": 20779, "nlines": 236, "source_domain": "www.thinatamil.com", "title": "இன்றைய ராசிபலன் 23 Oct 2018 | அதிகம் உழைக்க வேண்டிய நாள். raasi palan - ThinaTamil - Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nHome ஜோதிடம் இன்றைய ராசிபலன் 23 Oct 2018 | அதிகம் உழைக்க வேண்டிய நாள். raasi palan\nஇன்றைய ராசிபலன் 23 Oct 2018 | அதிகம் உழைக்க வேண்டிய நாள். raasi palan\nமேஷம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nரிஷபம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.\nமிதுனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறு வீர்கள். உறவினர், நண்பர் களின் வருகையால் உற்சாக மடைவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர் களாவார்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\nகடகம்: கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியா பாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத் தாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். புது அத்தியாயம் தொடங் கும் நாள்.\nசிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச் சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுக்க வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.\nகன்னி: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட் கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nதுலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வியாபாரத் தில் வேலையாட்கள�� தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.\nவிருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள் வீர்கள். உங்களைச் சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி ஆதரிப்பார். கனவு நனவாகும் நாள்.\nதனுசு: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nமகரம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nPrevious articleசாதனைனா இதுதான், சர்கார் டீஸர் மூலம் தெறிக்கவிடும் விஜய்- தயாரிப்பு நிறுவனமே வெளியிட்ட அதிரடி அப்டேட்\nNext articleவைரமுத்து கண்ணியமானவர் தான்.. படுக்கைக்கு மறுத்தால் படம் இல்லை… ஆவேசத்தில் குஷ்பு\nசனிப்பெயர்ச்சி 2020-23: சிம்மராசிக்காரங்களே இனி வசந்தகாலம்தான் #Sani Peyarchi Palankal 2020-2023 #Simma Rasi\nசனிப்பெயர்ச்சி 2020-23 – கன்னி ராசிக்காரர்களுக்கு தடைகள் நீங்கி நல்லவை நடக்கும் #sani peyarchi palankal 2020-2023 #Kanni rasi\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23 : துலாம் ராசிக்கார���்களுக்கு அர்த்தாஷ்டம சனி அச்சம் வேண்டாம் #Sani Peyarchi Palankal-2020-23 #Thulaam Rasi\nசனிப்பெயர்ச்சி 2020-23: தனுசு ராசிக்காரர்களே… ஜென்மசனி முடிந்து குடும்ப சனி ஆரம்பிக்குது #Sanipeyarchi 2020-2023 #Thanusu Rasi\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23 : கும்ப ராசிக்காரர்களுக்கு விரைய சனி – ஏழரை ஆரம்பிக்குது #Sanipeyarchi Palankal\nசனிப்பெயர்ச்சி 2020-2023: வீடு, வாகனம் வெளிநாடு செல்லும் யோகம் பெறும் கடகம், துலாம் #Sanipeyarchi palankal\nசனிப்பெயர்ச்சி 2020 -2023 : ராஜயோகம் அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா #Sanipeyarchi palankal # Rajayokam\nசனிப்பெயர்ச்சி 2020-2023: ஜீவனகாரகன் சனியால் தொழிலில் லாபம் யாருக்கு வரும் #Sanipeyarchi 2020-2023 #Saturn Transit\nசனி பெயர்ச்சி 2020-23: சனி தரும் சச யோகம்: எந்த ராசி லக்னகாரர்களுக்கு கிடைக்கும் #Sani Peyarchi Palankal 2020-2023\nசனிப்பெயர்ச்சி 2020-2023: ஏழரை சனி, அஷ்டம சனியா… கவலைப்படாதே சகோதரா\nசனிப்பெயர்ச்சி 2020-23: ஏழரை சனி காலத்தில் சனிபகவான் சோதனை தருவது ஏன் தெரியுமா\nசனிப்பெயர்ச்சி 2020-23: மேஷ லக்னகாரர்கள் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்\nP ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஉயிரையே பறிக்கக்கூடிய சில மோசமான உணவுப் பொருட்கள் இவைதானாம் ..\nT ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nBigg Boss Tamil Vote – பிக்பாஸ் தமிழ் உங்களின் வாக்குகளை இங்கே பதியுங்கள்.\nஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nSuper Deluxe Review சூப்பர் டீலக்ஸ் திரைவிமர்சனம் – வாழ்வின் ரகசியம்\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்\n பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான்\nதந்தை அவ்வளவு கண்டித்தும் கமல் முன்பு கால் மேல் கால் போட்டு அமர்ந்த லொஸ்லியா…...\nஆரம்பமானது Ticket To Finale… கடுமையான டாஸ்க்கில் சிக்கித்தவிக்கும் போட்டியாளர்கள்\nதர்ஷனின் பிறந்தநாளை குழந்தைகளுடன் கொண்டாடிய சனம் ஷெட்டி.. குவியும் வாழ்த்துக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mentamil.com/ta/tairaaikakau-vara-kaatatairaukakauma-kaolaivauta-patanakala", "date_download": "2019-09-18T11:13:59Z", "digest": "sha1:OIRQFK7JSNETGWXX5NAMO7IAWIOT7EPJ", "length": 10058, "nlines": 122, "source_domain": "mentamil.com", "title": "திரைக்கு வர காத்திருக்கும் கோலிவுட் படங்கள்! | Tamil News Website", "raw_content": "\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் - 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\nபுதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா\nஇந்தியாவில் 2022 ஆண்டிற்க்குள் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள்\nஅமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் - ஈரான்\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து\n69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இந்திய பிரதமர்\nஇந்திய அரசியலில் திருப்பம்: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் மம்தா\nசினிமா கோலிவுட் செய்திகள் 4 September 2019 / 0 Comments\nதிரைக்கு வர காத்திருக்கும் கோலிவுட் படங்கள்\nதீபாவளிக்கு முன்பு 10 பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய 2 படங்களும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.\nதீபாவளிக்கு முன்பு 10 பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமகாமுனி Vs எனை நோக்கி பாயும் தோட்டா\nஆர்யாவின் மகாமுனி, நடிகர் தனுஷ் நடிப்பில் \"எனை நோக்கி பாயும் தோட்டா\", யோகிபாபுவின் ஜாம்பி ஆகிய 3 படங்களும் செப்டம்பர் 6 ஆம் தேதிக்கு திரைக்கு வருகிறது.\nமகாமுனியில் ஆர்யா 2 வேடங்களில் நடித்துள்ளார்.\nகவுதம் மேனன் இயக்கத்தில் தயாராகி உள்ள \"எனை நோக்கி பாயும் தோட்டா\" பண பிரச்சினையில் சிக்கி நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகிறது.\nஜாம்பி ரத்த காட்டேறிகளை பற்றிய நகைச்சுவை படம்.\nசசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள \"சிவப்பு மஞ்சள் பச்சை\" படம் வருகிற 13 ஆம் தேதி திரைக்கு வருகிறது.\nசூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயிஷா ஆகியோர் நடித்துள்ள காப்பான் படம் செப்டம்பர் 20-ந்தேதி வெளியாகிறது.\nகே.வி.ஆனந்த் இயக்கி உள்ள இந்த படத்தில் சூர்யா அதிரடிப்படை காவல் அதிகாரியாக வருகிறார்.\nசிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை செப்டம்பர் 27-ந்தேதி வெளியாகிறது.\nசங்கத்தமிழன், அசுரன், 100 பர்சன்ட் காதல்\nவிஜய்சேதுபதியின் சங்கத்தமிழன், தனுசின் அசுரன், ஜி.வி.பிரகாசின் 100 பர்சன்ட் காதல் ஆகிய படங்களை அடுத்த மாதம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.\nவிஷால் நடித்துள்ள ஆக்ஷன் படத்தை 10-ந்தேதியும் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.\n#எனை நோக்கி பாயும் தோட்டா\nசினிமா பாலிவுட் செய்திகள் 16 September 2019\nவித்யா பாலன் மாறுபட்ட தோற்றத்தில் சகுந்தலா தேவி பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசினிமா கோலிவுட் செய்திகள் 12 September 2019\n\"எனது கதாபாத்திரத்திற்கு இவர் சரியாக இருப்பார்\" - பி.வி.சிந்துவின் சாய்ஸ்\nசினிமா கோலிவுட் செய்திகள் 7 September 2019\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தொடர்: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசினிமா கோலிவுட் செய்திகள் 5 September 2019\n\"எனை நோக்கி பாயும் தோட்டா\" - வெளியாவதில் மீண்டும் தாமதம்\nசினிமா கோலிவுட் செய்திகள் 5 September 2019\n\"தல 61\" - புதிய அப்டேட்\nசினிமா கோலிவுட் செய்திகள் 5 September 2019\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் - 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\nபுதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_90700.html", "date_download": "2019-09-18T11:16:08Z", "digest": "sha1:OCEXUXOWP2NOHGXGHTKVXGZEDMGGGEPR", "length": 17381, "nlines": 122, "source_domain": "www.jayanewslive.com", "title": "காஷ்மீர் பிரச்சனையை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு", "raw_content": "\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திடீர் சந்திப்பு - நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தகவல்\n5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு - அடுத்த மாதம் 24ம் தேதிக்குள் முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் ஆணை\nதமிழகத்தில் மட்டும் அல்ல வட மாநிலங்களில் கூட இந்தி மொ��ியை திணிக்க முடியாது - நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு நவம்பர் மாதம் வெளியாக வாய்ப்பு - இருதரப்பு வழக்கு விசாரணை அக்டோபர் 18ம் தேதியுடன் நிறைவு செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்கோகோய் அறிவுறுத்தல்\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி - சாரதா நிதி மோசடி வழக்கில் சிக்கிய காவல் அதிகாரியைக் காப்பாற்ற முயற்சியா\nபேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் இல்லத்திற்கு வருகை தந்த அரசியல் கட்சித் தலைவர்கள் - மு.க.ஸ்டாலின், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பெற்றோருக்கு ஆறுதல்\nஜம்மு - காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம் - பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியீடு\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nஜாதி, மதத்தை மறந்தால்தான் தமிழர் என்ற உணர்வு வரும் : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகாஷ்மீர் பிரச்சனையை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகாஷ்மீர் பிரச்சனையை திசை திருப்பவே முன்னாள் நிதியமைச்சர் திரு. ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர் கட்சிகளை பலவீனப்படுத்த வேண்டும் என்ற பா.ஜ.க-வின் கொள்கையின் ஒருபகுதிதான் ப.சிதம்பரம் கைது நடவடிக்கை என விமர்சித்தார்.\nவணிகர்கள் நல அமைப்பை சீரமைக்கக்கோரி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு : வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி\nவிவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது\nமதுரை ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் செயல்பட தடை : நீதிமன்ற உத்தரவை பின்பற்றாவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட��ம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை\nநீலகிரியில் மத போதனையில் ஈடுபட்டவர்களை கட்டாயப்படுத்தி திருநீர் பூசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை காவல்துறை கூடுதல் ஆணையரிடம் மனு\nமண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயல வேண்டாம் - மீறினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் : நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nபுதுச்சேரியில் 3 மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்\nமத மாற்ற முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி தம்பதி சிறைபிடிப்பு : நெற்றியில் திருநீரை வைக்க கட்டாயப்படுத்தியதால் பரபரப்பு\nஉதகை அரசு தாவரவியல் பூங்காவில் 2வது சீசன் : 15 ஆயிரம் மலர் தொட்டிகளை அமைக்கும் பணி துவக்கம்\nபொது கழிவறையில் பச்சிளம் குழந்தை கண்டெடுப்பு : குழந்தையை வீசி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை\nசோனியா காந்தி, ராகுல்காந்தி குறித்து விமர்சனம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nசீனாவில் கடலில் ஏற்பட்ட நீர்சுழற்சி - கடல்நீரை மேகம் சுழற்றி எடுப்பது போன்ற காட்சி\nதுனிசியா நாட்டிற்கு கடல்வழியாக வந்த அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி, 14 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம்\nவணிகர்கள் நல அமைப்பை சீரமைக்கக்கோரி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு : வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி\nவிவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது\nமதுரை ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் செயல்பட தடை : நீதிமன்ற உத்தரவை பின்பற்றாவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திடீர் சந்திப்பு - நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தகவல்\nநீலகிரியில் மத போதனையில் ஈடுபட்டவர்களை கட்டாயப்படுத்தி திருநீர் பூசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை காவல்துறை கூடுதல் ஆணையரிடம் மனு\nமண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயல வேண்டாம் - மீறினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் : நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nபுதுச்சேரியில் 3 மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்\nமத மாற்ற முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி தம்பதி சிறைபிடிப்பு : நெற்றியில் திருநீரை வைக்க கட்டாயப்படுத்தியதால் பரபரப்பு\nசீனாவில் கடலில் ஏற்பட்ட நீர்சுழற்சி - கடல்நீரை மேகம் சுழற்றி எடுப்பது போன்ற காட்சி ....\nதுனிசியா நாட்டிற்கு கடல்வழியாக வந்த அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி, 14 பேர் மாயம் ....\nவணிகர்கள் நல அமைப்பை சீரமைக்கக்கோரி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு : வணிகர் சங ....\nவிவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ....\nமதுரை ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் செயல்பட தடை : நீதிமன் ....\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ....\nஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ....\nதிருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை ....\nஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் சாதனை படைத்த மங்கம்மா தம்பதியினர் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kuwaittamilnesan.com/", "date_download": "2019-09-18T12:07:19Z", "digest": "sha1:S5Y3Y4PFC3EYI2CACBORWCCDAGZZKS76", "length": 17104, "nlines": 198, "source_domain": "www.kuwaittamilnesan.com", "title": "குவைத் தமிழ் நேசன் | குவைத் தமிழ் நேசன்", "raw_content": "\nதிருச்சி ஜெய்லானியா பள்ளிவாசலில் சுதந்திர தினக் கொண்டாட்டம்\nஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் முதல்வரும், திருச்சி, சுப்ரமணியுரம், ஜெய்லானியா பள்ளிவாசலின் முன்னாள் தலைவருமான முனைவர் அப்துல் ஸமது அவர்கள் இன்று சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். உடன் மஹல்லா நிர்வாகத்தினர். ஜமாத்தார்கள் மற்றும் ஊர் பிரதிநிதிகள்.\nநாடு பூரா சாமியாரா கெளம்பிட்டாங்க\nபகுதி 02: வாழ்வும் வரலாறும் | ரமலான் சஹர் நிகழ்ச்சி\nபகுதி 01: வாழ்வும் வரலாறும் | ரமலான் சஹர் நிகழ்ச்சி\nசாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க. பாடல்\nரமலானை வரவேற்போம் – மாபெரும் கருத்தரங்கம்\nரமலானை வரவேற்போம் – மாபெரும் கருத்தரங்கம்\nஅடிமைகளும் புரட்சியாளர்களும் – சீத்தாராம் யெச்சூரி\nபாஜக அரசாங்கம், “அரசமைப்புச் சட்டத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக’’ நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறது. “மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளுதல்’’ என்கிற கேள்வி ஏன் எழுந்தது அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்டுதான் நாம் அனைவருமே இங்கே அமர்ந்திருக்கிறோம். பின் “மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளுதல்’’ என்கிற நாடகம் ஏன் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்டுதான் நாம் அனைவருமே இங்கே அமர்ந்திருக்கிறோம். பின் “மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளுதல்’’ என்கிற நாடகம் ஏன் அரசமைப்புச் சட்டம் இல்லையேல், நீங்கள் இங்கே இருக்கவே முடியாது. இதனை அரசாங்கம் தெரிந்துகொள்ள …\nபழனிபாபா என்றால் கம்பீரக் குரலில் பேசும் பேச்சாளர் என்கிற தோற்றம் மட்டுமே இங்கு உலவிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவருக்குள் ஓர் தேர்ந்த எழுத்தாளன் இருந்திருப்பதை யாரும் கண்டுகொள்ளவே இல்லை எனலாம். அரசியல் என்று வருகிறபோது அடுக்குமொழி ஆவேஷச் சொற்களும், பயணத்தைப் பதிவு செய்கிறபோது ஒரு தேஷாந்திரியாகவும், சர்வதேசங்களைப் பற்றிய கட்டுரைகளில் தனது விசாலமான பார்வைகளையும், அறிவியல் மருத்துவம் …\nவபாத் அறிவிப்பு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் குவைத் தமிழ்நேசன் பத்திரிக்கை ஆசிரியர் சகோதரர் அமானுல்லாஹ் அவர்களின் தந்தை ஜனாப் அப்துரல்ரஹ்மான் அவர்கள் நேற்று 03/03/2019 ஞாயிறு இரவு 11 மணி அளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். *இன்ஷா அல்லாஹ் இன்று (4.3.2019 திங்கள் …\nதமிழ் 04 நேசம் 0189\nநாடு பூரா சாமியாரா கெளம்பிட்டாங்க\nபகுதி 02: வாழ்வும் வரலாறும் | ரமலான் சஹர் நிகழ்ச்சி\nபகுதி 01: வாழ்வும் வரலாறும் | ரமலான் சஹர் நிகழ்ச்சி\nரமலானை வரவேற்போம் – மாபெரும் கருத்தரங்கம்\nகாவிரியில் கண்ணீர்.. – பூந்தை ஹாஜா.\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாரு��்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nமதங்களை வென்ற மனித நேயம்\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nஅய்மான் சங்கம் – ஆவணப்படம்\nதேசிய கீதம் போட்டாச்சு எழுந்து நில்லு\nசென்னை _மனிதநேய மாநாடு (Live)நேரலை\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nசாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க. பாடல்\nரமலானை வரவேற்போம் – மாபெரும் கருத்தரங்கம்\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nரமலானை வரவேற்போம் – மாபெரும் கருத்தரங்கம்\n10 முதல் 12 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nமக்களின் மருத்துவர் டாக்டர் சேஷாத்திரி மறைந்தார்.. சோகத்தில் பரங்கிப்பேட்டை\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nபாபர் மசூதி வழக்கின் முக்கிய மனுதாரரான ஹாஷிம் அன்சாரி மரணம்\nபழனிபாபா: மண்டியிடாத மாவீரன், விதையாய் விழுந்தவர்\nதிருச்சி ஜெய்லானியா பள்ளிவாசலில் சுதந்திர தினக் கொண்டாட்டம்\nரமலானை வரவேற்போம் – மாபெரும் கருத்தரங்கம்\n10 முதல் 12 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு\nஆர். எஸ். எஸ் வரலாறு – பழனி பாபா பகுதி 1\n10 முதல் 12 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு\nதமிழ் 04 நேசம் 0188\nதமிழ் 04 நேசம் 0187\nதமிழ் 04 நேசம் 0186\nபத்தாவது படித்தவர்களுக்கு பள்ளிக்கல்வி துறையில் வேலைவாய்ப்பு\nஇலவச சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான பயிற்சி\nபி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 3296 உதவி கோட்டப் பொறியாளர் பணியிடங்கள்\nபிஇ படித்தவர்கள் இந்திய கடற்படையில் அதிகாரியாகலாம்\nடிப்ளமோ, பட்டதாரிகளுக்கு ரயில்வே துறையில் 1317 இடங்கள்\nதமிழ்நேசன் இணையதள அண்ட்ராய்டு அப்ளிகேஷன்\nமறுபடியும் டெஸ்ட் போட்டிகளில் ஆட வருவேன்.. கெய்ல் நம்பிக்கை\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nகாகமும் கார்த்தியும் | நேரம் தவறாமை\nபரேலில் விடுதலை.. – பூந்தை ஹாஜா\nபொண்ணு இருந்தா தாங்க.. கலக்கும் போஸ்டர்.\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nஹன்ஸ் வெஸ்ட்பெர்க் – இவரைத் தெரியுமா\nஷெரில் சாண்ட்பெர்க் – இவரைத் தெரியுமா\nநடுத்தர வர்க்கத்தினரும் வைர நகை வாங்கலாம்: கீர்த்திலால் காளிதாஸ் நிர்வாக இயக்குநர் பேட்டி\nபெரம்பலூரில் அதிரடி வீட்டுமனை விற்பனை\nபகுதி 01: வாழ்வும் வரலாறும் | ரமலான் சஹர் நிகழ்ச்சி\n10 முதல் 12 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு\nகல்வி அதிகாரம்: இரண்டாம் நாள்\nகல்வி அதிகாரம்: முதல் நாள்\nஉலகத்தில் ஒரே ஒரு நல்ல பிராமணன்\nடிசம்பர் 6, 2014: கருஞ்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் தலைமை சார்பாக பங்கேற்போர்\nகாஷ்மீர் போலி என்கவுன்டர் வழக்கில் 7 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=27118", "date_download": "2019-09-18T12:23:47Z", "digest": "sha1:OKRK6N7N6GOBJNEO2TIEKSFZCDP6YPWF", "length": 6142, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Deivam Thantha Poove - தெய்வம் தந்த பூவே » Buy tamil book Deivam Thantha Poove online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : வனிதா ரவிசந்திரன்\nபதிப்பகம் : நித்திலா பதிப்பகம் (Nithila Pathippagam)\nசுவாசமடி நீ எனக்கு தேடல் சுகமானது\nஇந்த நூல் தெய்வம் தந்த பூவே, வனிதா ரவிசந்திரன் அவர்களால் எழுதி நித்திலா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வனிதா ரவிசந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇரவல் வெளிச்சம் - Iraval Velicham\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nதொலைந்த பக்கங்கள் - Tholaintha Pakkangal\nஅன்பின் வேலி - Anbin Veli\nகல்லில் புகுந்த உயிர் - Kallil Puguntha Uyir\nஅன்பின் வலிமை - Anbil Valimai\nஅலை ஓசை (சாகித்ய அகாதெமி பரிசுபெற்ற முதல் தமிழ் நாவல்) - Alai Osai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமறக்குமோ காதல் நெஞ்சம் - Marakkumo Kaathal Nenjam\nஉயிரில் உன் பெயர் எழுதுகிறேன் - Uyiril Un Peyar Ezhuthukiren\nஇரும்பின் இதயம் - Irumbin Idhayam\nஉயிரைத் தொலைத்தேன் உனக்குள் நான் பாகம்-2 - Uyirai Tholaiththen Unakkul Naan Part-2\nஎன்னை மறந்ததேன் என்னுயிரே - Ennai Maranthen Ennuyire\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-18T11:42:58Z", "digest": "sha1:QI624PCC55TCBOEXO6LIHCOROSIXQKDE", "length": 8633, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "மண் அரிமானம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமண் அரிமானம் என்பது மேல் மண் ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு அரித்துச் செல்லப்படும் செயற்பாட்டினைக் குறிக்கும்.\n2 மண் அரிமானத்தின் வகைகள்\n2.1 1. இயற்கை மண் அரிமானம்\n2.2 2. செயற்கை மண் அரிமானம்\nமண் துகள்கள் தங்களுக்குள் உள்ள ஈர்ப்புத்தன்மையை இழந்து, மண் துகள்களுக்கு இடையேயான பிணைப்பு விடுபட்டு காற்று, நீரின் மூலமாக ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கடத்திச் செல்லப்படுதலைக் குறிக்கிறது. மண் அரிமானத்தினால் இவ்வுலகில் 84 விழுக்காட்டிற்கும் மேலான சூழியல் சார்ந்து சிக்கல்கள் ஏற்படுகின்றன.[1]\nஇயற்கை மண் அரிமானம் மற்றும் செயற்கை மண் அரிமானம் என இரு வகைப்படும். காற்று மற்றும் மழைநீர் ஆகியவற்றின் மூலமாக இயற்கை முறையில் மண் அரிமானம் ஏற்படுகிறது.\n1. இயற்கை மண் அரிமானம்[தொகு]\nகாற்று மற்றும் மழைநீர் ஆகியவற்றின் மூலமாக ஏற்படுவது இயற்கை மண் அரிமானம்\n2. செயற்கை மண் அரிமானம்[தொகு]\nசெயற்கை மண் அரிமானம் மனிதரின் செயல்பாடுகளால் மட்டுமே ஏற்படுவைக் குறிக்கின்றது\nErosion பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில் தேடுங்கள்.\nபன்னாட்டு அரிமானக் கட்டுப்பாட்டு அமைப்பு\nSoil Erosion Data ஐரோப்பிய- மண் இணையம்\nUSDA தேசிய மண்ணரிமான ஆய்வகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 12:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dharumi.blogspot.com/2016/08/", "date_download": "2019-09-18T11:19:26Z", "digest": "sha1:FVX66NMZM674LPAW6FZVDD2Z2VNQPUP7", "length": 52559, "nlines": 401, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி (SAM): August 2016", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n906. தினமலரில் என் நூல் பற்றிய ஒரு சிறு குறிப்பு\nஅதிக எண்ணிக்கையில் உள்ள மத நம்பிக்கையாளர்களுக்கு ’எரிச்சல்’ தரும் நம் புத்தகத்தைப் பற்றி எந்த பத்திரிகையும் செய்தி வெளியிடாது என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் ஒரு தமிழ் நாளிதழில்,.. அதுவும் off all dailies தினமலரிலேயே என் நூல் பற்றிய செய்தி வந்ததும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது.\nவகை: மதங்களும் ... சில விவாதங்களும்\n905. சினிமாவுக்குப் போன சின்னப் பையன்\n'திண்ணையில உட்காரச் சொன்னா கெடக்கி இரண்டு ஆடு கேட்பானாம்' அப்டின்னு ஒரு பழமொழி உண்டு அல்லவா நம்ம கேசும் அதே தான். இதுவரைக்கு வாழ்க்கையில் கிடைக்காத ஒரு வசதியான அறை. ஏற்கெனவே சொன்னது போல் இது வரை பார்க்காத மேசை, நாற்காலி வசதி, தலைக்குமேல் சுற்றும் விசிறி … இப்படி எல்லா வசதியும் கிடைத்தது.இத்தனை வசதிக்கு நல்லா படிக்கிற ஒரு நல்ல பையனுக்குக் கிடச்சிருந்தா .. .. படிப்பில பின்னியிருந்திருப்பான்.\nநான் இந்த அறைக்கு வந்த பின் என் சீனியர் ஒருவரும் வந்து சேர்ந்து கொண்டார். அவர் ரொம்ப நல்லவரு. அதிகம் பேசமாட்டார். அவர் வீட்டில் ஐந்து பிள்ளைகளாம். இவர் தான் மூத்தவர். இவர் மட்டும் படிப்பில் மட்டம். மற்ற பிள்ளைகள் எல்லோரும் மகா சுட்டிகளாம். வீட்டில் இதனால் இவருக்கு ‘திகுடு ..முகுடா’ நிறைய கிடைக்கும் போலும். ஆகவே இப்படியாவது படிப்போம் என்று சாமியாரிடம் கேட்டு சேர்ந்து கொண்டார்.\nஎங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறை அந்த காம்பஸின் கடைசியில், மேற்கு மூலையில் இருந்தது. அதை ஒட்டி காம்பவுண்டு சுவர். எங்கள் ‘முன்னோர்கள்’ எங்களுக்கு வைத்து விட்டுப் போயிருந்த இன்னொரு வசதி என்னவென்றால், எங்கள் அறையை ஒட்டிய காம்பவுண்ட் சுவற்றில் ஏறிக் குதிப்பதற்குரியவாறு அங்கங்கே செங்கல்கள் பெயர்ந்திருக்கும். நாங்கள் அந்த காம்பஸுக்குள் வருவதற்கு இதுவே சுலப வழி எங்களுக்கு. ஒரு டீ குடிக்கணுமா, ஒரு ‘இழுப்பு’ இழுக்கணுமா, சும்மா ஒரு ஜம்ப்; அவ்வளவுதான். எங்களுக்குத்தான் அத்தனை சுலபம். எல்லாருக்கும் அப்படியெல்லாம் முடியாது. எங்கெங்கே செங்கல்லில் ஓட்டை, இன்னும் பல விஷயம் அதில…லேசுப்பட்ட டெக்னிக் இல்ல.\nஇப்படியெல்லாம் ஏறிக் குதித்து, டீ & தம் அடித்து அதோடு சேர்த்து ஏதோ போனா போகுதுன்னு, அப்பப்போ கொஞ்சம் படிக்கவும் செய்வேன். இதுக்கும் மேலே இன்னொரு சோதனையும் சேர்ந்து கொண்டது. பள்ளிப்படிப்பு முடியும் வரை வீட்டுக்குத் தெரியாமல் கள்ளத் தனமாக சினிமா ஏதும் பார்த்த்தில்லை. கல்லூரி வந்த பிறகும் இதே மாதிரி ‘நல்ல பிள்ளை’யாகத்தானிருந்தேன். வீட்டிலும் ‘படிக்கப்’ போனாலும் இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்து விட வேண்டுமென்ற கண்டிப்பு உண்டு. சினிமாவிற்குப் போக வேண்டுமெனில் வீட்டிலிருந்து 6 மணிக்கு முன்பே புறப்படணும் … படம் முடிந்து வீட்டுக்கு எவ்வளவு வேகமாக சைக்கிளில் வந்தாலும் ஒன்பதரையைத் தாண்டி விடும்.\nஇந்தப் பிரச்சனையை நண்பன் ஒருவனிடம் சொல்லிக் கொண்டிருந்த போ���ு அவனுக்கு ஒரு ‘ஞானோதயம்’ ஆங்கில சினிமாவின் நல்லதும் கெட்டதும் அப்டின்னு ஒரு பிரசங்கம் கொடுத்தான். அப்போதெல்லாம் ஆங்கிலப்படம் என்றால் ரீகல் தியேட்டர் மட்டும் தான். நியூஸ் போட்டு 7 அல்லது ஏழே கால் மணிக்குப் பிறகு தான் மெயின் படம் ஆரம்பிக்கும். எப்படியும் எட்டேமுக்காலுக்குள் படம் முடிந்து விடும். என் வீட்டுக்கும் தியேட்டருக்கும் அந்தக் காலத்தில் 10 நிமிஷத்தில் விரட்டிப் போய்ச் சேர்ந்து விடலாம். இப்படி ஒரு ஐடியா கொடுத்தான். எனக்கு ஒரு பெரிய சந்தேகம். ஒன்றிரண்டு ஆங்கிலப் படம் பார்த்த போது வர்ர ஆளுக மூஞ்சியெல்லாம் ஒரே மாதிரியாகவே தெரியும். ஆக, போன சீன்ல செத்துட்டான்னு நினச்சவன் அடுத்த சீன்ல தலையைக் காட்டுவான். இந்தக் குழப்பம் வேற இருந்தது. அதெல்லாம் பார்க்க சரியாகி விடும் என்றான் நண்பன்.\nஅதோடு நிற்காமல் ஒரு படம் இப்போ ஓடுது. கட்டாயம் பார்த்து விடு என்றான். நானும் முதன் முதல்ல ஒரு ஆங்கிலப் படம் வீட்டுக்குத் தெரியாமல் ரீகல் தியேட்டருக்குப் போனேன். இந்த தியேட்டரில் அந்தக் காலத்தில் படம் பார்ப்பதே ஒரு பெரிய experience. நிறைய ஆச்சரியங்கள் அங்கிருக்கும். அதைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ள இங்கே கொஞ்சம் போய்ப் பாருங்களேன். Rank Organization… Norman Wisdom நடித்த On The Beat என்ற படம் தான் வீட்டுக்குத் தெரியாமல் நான் பார்த்த முதல் ஆங்கிலப்படம்.\nபார்த்த்துமே ‘பச்சக்’குன்னு படம் பிடிச்சிப் போச்சு … என்னா காமெடி .. நாகேஷ் காதலிக்க நேரமில்லை படத்தில் தன் மேசையில் இன்னொரு பெரிய ஹாலிவுட் காமெடி நடிகரான Jerry Lewis பட்த்தை மட்டும் தான் வைத்திருப்பார். ஆனால் அவரின் நடிப்பில் Norman Wisdom சாயல் நிறையவே இருக்கும். A stitch in time என்று நினைக்கிறேன். Norman Wisdom நர்ஸாக நடித்திருப்பார். நாகேஷின் நீர்க்குமிழி படம் என்றும் நினைக்கிறேன். ஏறத்தாழ அதே கதை… ஒரு சிறு குழந்தையோடு – குட்டி பத்மினி\nஅடேயப்பா … On The Beat ஆங்கிலப் படம் பார்த்ததே முதல் பெரிய வெற்றி. நல்ல ஆரம்பம். படம் பிடித்துப் போய் அப்பாவுடன் அடுத்த நாள் மதிய சாப்பாடு சாப்பிடும் போது ஒரு நல்ல சீன் நினைவுக்கு வந்து நான் சிரிக்க … அப்பா என்ன என்று கேட்டதும் எதையோ ஒரு பொய் சொல்லிச் சமாளித்ததும் நினைவுக்கு வருகிறது. முதல் வெற்றிக்குப் பிறகு அடிக்கடி ரீகல் போவது பழக்கமாகி விட்டது.\nஇப்போது தம��ழ்ப்படம் ஓடுவது போல் அப்போது ஆங்கிலப்படங்கள் ஓடின. அதாவது இப்போதெல்லாம் தமிழ்ப்படங்கள் வெள்ளிக்கிழமை வெளிவரும். அடுத்த திங்கட்கிழமை அதே படம் ஓடுமா என்பது நிச்சயமில்லை. இது மாதிரி அந்தக் காலத்தில் வெள்ளி வரும் ஆங்கிலப் படம் ஒரு வாரப் படமாக இருக்கலாம். அல்லது இரு நாட்களுக்கோ மூன்று நாட்களுக்கோ ஓடும். ஒரு வாரத்திற்கு மேல் ஆங்கிலப்படம் ஓடுவது கிடையாது. ஆக வாரத்தில் எப்படியும் ஒரு படமாவது பார்த்திடலாம்.\nகல்லூரி வாழ்க்கையில் ஆங்கிலப்படம் பார்ப்பது மாமூல் விஷயமாகிப் போனது. காமெடி பட்த்தில் ஆரம்பமாகி, war படம் அது இதுன்னு வளர்ந்து போச்சு.\nபடிப்பு ஒரு ஓரமா ஒதுங்கி நடந்து வந்தது.\nவகை: தருமி பக்கம் (அதீதம்)\n904. கபாலி பாத்துட்டேன் ……. I\n1. படம் முதலில் துவங்கியதும் ஒரு வாய்ஸ் ஓவரில் ஆரம்பிக்கிறது. யாருடைய உச்சரிப்போ ஒரு வேளை இயக்குனரின் குரலாக இருக்கலாம்.\nஎடுபடவில்லை. உச்சரிப்பு, குரலின் எடுப்பு என்று ஏதும் இல்லை. நம்முடைய ப்ளாக் ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால் ஆரம்பமே மொண்ணையாக இருந்தது.\nஎனக்கு ஒரு ஐடியா அப்போது வந்தது. நம்ம ஆளு கல்யாண் ஜ்வெல்லர்ஸிடம் கொடுத்துப் பேசியிருக்க வச்சிருக்கலாமேன்னு தோன்றியது. நடிகர் திலகத்தின் சாயலைக் கொண்டு வந்திருக்கலாமேன்னு ஒரு எண்ணம்.\nஇன்னொரு ஐடியாவும் தோன்றியது. கமல்ஹாசனைப் பேசச் சொல்லியிருக்கலாம். இரண்டு நடிகர்களின் விசிறிகளுக்கும் நன்றாக இருந்திருக்கும். அதோடு விளம்பரமும் அசத்தலாகப் பண்ணியிருக்கலாம். அதிகமான ஆண்டுகள் கழித்து இருவரையும் ஒரே சினிமாவில் கொண்டு வந்திருக்கலாம்.\nஎப்படியோ அந்த வாய்ஸ் ஓவர் கொஞ்சம் தொல்லைதான்.\n2. படத்தின் கடைசி சீன்.\nகல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் போது roster system பயன்படுத்த வேண்டுமென்று அரசும், பல்கலைக்கழகமும் ஆணையிட்டுள்ளன. அதாவது ஒவ்வொரு major subject-லும் சாதி அட்டவணை முறைப்படுத்த வேண்டும். இதனால் எல்லா சாதியினருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்பது அதன் மத்தியக் கருத்து.\nஆனால் சில கல்லூரிகளில் முக்கியமான subjects - like chemistry, maths, physics – இவைகளில் பெருஞ்சாதியினருக்கு பெரும்பகுதியை அமுக்கி விடுவார்கள். அமுக்கப்பட்ட சாதியினருக்கென்றே இருப்பது போல் சில துறைகள் உள்ளன.\nபல்கலைக்கு ஒவ்வொரு ஆண்டும் எந்த துறைகளில் யார் யாருக்கு அனுமதி கொடுக்கப்பட்டது என்பதை அனுப்ப வேண்டும். ஆனால் இப்படி செய்யப்படும் கல்லூரிகளில் மொத்த சீட்களும், அனுமதிக்கப்பட்டவரின் கூட்டுத் தொகையும் அனுப்பப்படும். எந்தெந்த துறைகளுக்கு யார் யாருக்குக் கொடுக்கப்பட்டது என்பதே தெரியாது.\nஉடனே பல்கலைக்கழகத்திலிருந்து அந்தக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் போகுமாம். உடனே அக்கல்லூரிகளிலிருந்து உடனே ஒரு பதில் போகுமாம். இந்த ஆண்டு தவறி விட்டது; அடுத்த ஆண்டிலிருந்து அப்படி அனுப்பி விடுகிறோம் என்று ஒரு பதில். அதாவது நான் அடிப்பது போல் அடிக்கிறேன்; நீ அழுவது போல் நடி என்ற தத்துவம் செயல்படுத்தப் படுகிறது.\nகடைசி சீனில் கபாலியிடம் ஒரு இளம்பெண் கேட்பாள். ‘நாங்க கல்லூரிக்குப் போனாலும் நாங்கள் கேட்காத ஏதோ ஒரு துறையில் தான் கொடுப்பார்கள். நாங்கள் அதைப் படித்தும் பயனில்லாமல் போய் விடுகிறது’ என்பாள்.\nஒரு கல்லூரி ஆசிரியனாக பல்கலையில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்த நண்பர் சொன்ன சேதியைப் பங்கிட்டுக் கொண்டேன். இது பல்லாண்டுகளாக நடக்கும் ஒரு அநீதியை அந்தப் பெண் போட்டு உடைக்கிறாள்.\nஅனேகமாக, “இது அடிபட்ட ஏதோ ஒரு உள்ளத்தின் பாவமான ஓலம்” என்றே அதை நினைக்கிறேன்.\nஅடுத்த பாகம் விரைவில் ………\n903. தமிழ் நாளிதழ் இந்துவிற்கு நன்றியும் பாராட்டும்.\nநம்மூர் பெயர்களை ஆங்கில ‘துரைமார்கள்” எப்படியெல்லாம் மாற்றினார்கள் என்பது பற்றி தமிழ் இந்துவில் சமஸ் என்ற பத்திரிகையாளர் நடுப்பக்கக் கட்டுரை எழுதியிருந்தார். அந்தப் பட்டியலில் மதுரை வரவில்லை. எனவே நான் என் வலைப்பூவில் ஒரு கட்டுரை “எங்க ஊர் பெயர் தெரியுமா” என்று எழுதினேன். சரி.. அந்தப் பத்திரிகையாளரும் தெரிந்து கொள்ளட்டும் என்ற சாதாரண நோக்கில் அதை அவரது மெயில் முகவரிக்கு இரவில் அனுப்பினேன். அடுத்த நாள் காலையிலேயே அவரது பதில் எனக்கு வந்தது. அதில் என் கருத்தை ‘ஆசிரியருக்குக் கடிதங்கள் ’பகுதியில் அச்சிடுகிறோம் என்ற தகவலுடன் பதில் எழுதியிருந்தார்.\nஇதில் நான் மிகவும் ஆச்சரியப்பட்ட விஷயம் என்னவெனில், வேலைப்பளு அதிகமாக இருக்கும் ஒரு பத்திரிகையாளர் என் கட்டுரையை வாசித்து அதற்கு உடனே பதிலும் அனுப்பிய வேகம் தான்.\nநானும் ஒரு பதில் எழுதினேன். நமக்கு வால் கொஞ்சம் நீளம் தானே…. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இன்னொரு விஷயத்��ையும் அவர் காதிற்குக் கொண்டு போனேன்.\nநமது பதிவர்-நண்பர் பிரபு ராஜதுரை குஜராத்தில் தலித்துகளின் போராட்டம் ஒன்றைப் பற்றிக் குறிப்பிட்டு இதை நமது ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன என்று கவலையாக முகநூலில் எழுதியிருந்தார். அதைக் குறிப்பிட்டு சமஸ் அவர்களுக்கு என் பதிலில் சொல்லியிருந்தேன்.\nஅடுத்த ஆச்சரியம் … இந்தக் கடிதத்திற்கும் உடன் பதில் வந்தது. வரும் திங்களன்று மருதன் என்பவர் இதைப்பற்றிய கட்டுரை ஒன்று தமிழ் இந்துவில் வரும் என்ற தகவலையையும் தெரிவித்திருந்தார்.\nதமிழ் இந்துவிற்கு நன்றி. நமது மாநில ஊடகங்கள் இதை இருட்டடிப்பு செய்த போது அதைப் பற்றிய கட்டுரையை மட்டுமல்லாது, இந்தப் போராட்டத்தைப் பற்றி அமெரிக்க The Newyork Times என்ற செய்தித் தாளில் வந்துள்ள தலையங்கத்தையும் தமிழில் மொழிபெயர்த்துப் போட்டிருக்கிறார்கள். மீண்டும் சொல்கிறேன். தமிழ் இந்துவிற்கு நன்றி. அதனோடு கட்டுரை எழுதிய மருதனுக்கும் எமது பாராட்டுகள்.\nஆனாலும் இதிலும் ஒரு சின்ன வருத்தம் உள்ளோடி உள்ளது. மருதன் கட்டுரையிலும், அமெரிக்க ஆங்கிலச் செய்தித்தாளிலும் இந்த “ஆசாதி கூச்” (சுதந்திரத்திற்கான நடைப்பயணம்) எவ்வளவு முக்கியமானது என்று எழுதியிருந்தாலும் இப்போராட்டத்தின் ஆணிவேரான தலித்திய பரிதாபகர நிலை பற்றி கொடுத்த முக்கியத்துவத்தை விட எப்படி இந்த ப் போராட்டம் மோடி இது வரை கண்கட்டி வித்தையாகக் காட்டிக் கொண்டிருக்கும் ‘குஜராத் மாடல்’ என்பதை உடைத்து நொறுக்கி விட்டது என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.\n“குஜராத்தை ஒரு கனவுப் பிரதேசமாக, இந்தியா முழுமைக்கான ஒரு வலுவான உதாரணமாக முன்னிறுத்தியவர் அவர்தான்.(மோடி). இப்போது நம் கண்முன்னால் அந்தப் பெருங்கனவு சரிந்து கொண்டிருக்கிறது.”\nஆனால், மருதனின் இந்த வரிகளை விட …\n“மேல்சாதி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, மெய்யான சுதந்திரத்தை அடைய வேண்டும் என்னும் எளிமையான கனவு இதில் புதைந்திருக்கிறது.” என்ற மருதனின் வரிகளே முக்கியம்.\nஇன்னொரு “மன்றாட்டு”: தலித்துகளை மேம்படுத்த வேண்டும் என்று உழைக்கும் இடதுகளும், தலித்துகளுக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்று உழைக்கும் திருமாவளவனும் மருத்துவர் கிருஷ்ணசாமியும் ஒரே ஒரு நோக்கத்தில் செயல் பட்டு வெற்றி பெற்றால் மட்டுமே தலித் மக்கள் உயரமுடியும். அதைச் செய்யுங்கள் என்று அவர்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.\nதலித்துகளின் முதல் வேலை … தலையில் சமூகத்தால் கட்டப்பட்ட, தங்கள் பாரம்பரிய, தரம் தாழ்ந்த வேலைகளை விட்டு அவர்கள் விரைவில் வெளியேற வேண்டும். இது ஒன்று மட்டுமே அவர்களை உய்விக்கும் ஒரே வழி.\nதலித் நலம் பற்றி நான் எழுதிய சில பதிவுகளில் இக்கருத்தை மட்டுமே முன்னணியில் வைத்து இதுவரை எழுதியுள்ளேன்.\nஅந்தக் கட்டுரைகள் கீழே …..\n901. எங்க ஊரு பேரு தெரியுமா உங்களுக்கு ….\nசமஸ் எழுதும் நல்ல நடுப்பக்கக் கட்டுரைகளை தமிழ் இந்துவில் வாசிக்கத் தவறுவதில்லை. இன்று (5.8.16) ”மேற்கை வெட்டுதல்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் ‘தூத்துக்குடியை டூட்டுகொரின் என்றும், தரங்கம்பாடியை டிராங்கோபார் என்றும் … திருச்சியை டிருச்சி என்றும் சேலத்தை சலேம் என்று எழுதுகிறோம்’ என்று எழுதியுள்ளார். மதுரையிலிருந்து இதை எழுதும் சமஸ் முக்கியமாக மதுரையின் பழைய பெயரை விட்டு விட்டாரே என்று எனக்கு ஒரு கவலை. அது என் பழைய நினைவுகளையும் கிளறி விட்டது. மதுரையில் ஆங்கிலேயர் விட்டுப் போன பழைய பெயரும் உச்சரிப்பும் என்னவென பலருக்கும் தெரியாதென நினைக்கிறேன். வயசான ஆளுகளுக்குத் தானே அது தெரியும். அந்தப் பெயர் – மெஜுரா. ஆங்கிலத்தில் என்னமோ அன்றும் இன்றும் Maduraiதான். அதிலும் சிலர் Madura என்றும் எழுதுவதுண்டு. ஆனால் அந்தக் காலத்தில் ரொம்ப ஸ்டைலாகச் சொல்வதென்றால் மெஜுரா அப்டின்னு சொல்லணும்னு எங்க அப்பாகிட்ட இருந்து படித்தேன். படித்த நேரம், காலம், இடம் எல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.\nஅப்பா தூய மரியன்னை உயர்நிலைப் பள்ளி ஆசிரியர். அந்தக் காலத்து ஆசிரியர்களுக்கான உடையும் ‘ஆங்கிலோ-தமிழ் ஸ்டைல்’ தான். கீழே அனேகமாக வேட்டி தான். சிலர் மட்டும் pantsம் போடுவதுண்டு. மேலே சட்டை. அதை வேட்டிக்குள் அல்லது pantskகுள் ‘இன்’ செய்திருப்பார்கள். அதை அரைக்கைச் சட்டையாகவோ முழுக்கை சட்டையாகவோ இருக்கும். காலர் பட்டன் எல்லாம் கிடையாது. இதற்கு மேல் ஒரு கோட்டு. சில தமிழாசிரியர்கள் இதோடு ஒரு தலைப்பாகை வைத்துக் கொள்வார்கள். காலில் ஒரு பழைய செருப்பு. சிலருக்குக் கையில் ஒரு குடை ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் மாதிரி இருக்கும்.\nநினைவுக்கு வந்த பழைய விஷயம் என்று சொல்ல ��ரம்பித்தேனே… அது அனேகமாக 60 ஆண்டுகளுக்கு முந்திய நிகழ்வுகள். எனக்கு பத்துப் பன்னிரெண்டு து வயது இருந்திருக்கும். மதுரையிலிருந்து திருநெல்வேலி- தென்காசி வழியில் நடுவில் உள்ள ஆலங்குளத்தில் பேருந்தில் போய் இறங்கி அங்கிருந்து இரண்டு மூன்று மைல் இருக்கும் எங்கள் கிராமத்திற்கு கூடு வைத்த மாட்டு வண்டியில் அல்லது நடந்தே போய்ச் சேருவோம். பொதுவாக குடும்பத்தோடு போனால் மாட்டு வண்டி. அம்மா என் சிறு வயதிலேயே இறந்து போனதால் அடுத்த அம்மா வந்து விட்டார்கள். குடும்பத்தோடு கிறிஸ்துமஸ் லீவுக்கும், கோடை லீவுக்கும் தவறாமல் போய் விடுவோம். ஊருக்கு வரும் போதெல்லாம் அப்பா வேட்டி சட்டை மட்டும் தான் போடுவார்கள். Pants are ruled out. அதிலும் இப்போது யாரும் அப்படி வேட்டி கட்டியது போல் பார்க்கவில்லை. எப்படியோ இரட்டையாக எட்டு முழ வேட்டியைக் கட்டுவார்கள். உள்ளே ஒரு சுற்று. அது முழங்காலுக்குக் கொஞ்சம் கீழே இருக்கும். அடுத்தது வெளிச்சுற்று. இப்படிக் கட்டுவதும் படித்தவர்கள் மத்தியில் தான். அதுவே அப்போ படித்தவர்கள் மத்தியில் இருந்த பேஷன். அப்பா எப்போதும் அந்த தட்டுச்சுற்று வைத்து தான் வேட்டி கட்டுவார்கள். ஊருக்குப் போகும்போதே அப்பா அங்கிருக்கும் மக்கள் கூட்டத்தின் நடுவில் தனியாகத் தெரிவார்கள். Standing out from the crowd\nஅப்பாவின் ஊருக்குத் தான் முதலில் போவோம். அங்கு சில நாள். பிறகு அங்கிருந்து பத்துப் பதினைந்து மைல் தொலைவிலுள்ள அம்மா ஊருக்குப் போவோம். என்னைப் பெற்ற, வளர்த்த இரு அம்மாக்களின் வீடும் ஒரே ஊரில் தான். அங்கு என்னை பெத்த அம்மா வீட்டிற்கு சில நாட்களுக்கு அனுப்பி வைப்பார்கள். இது தான் வழக்கம். சில சமயம் நானும் அப்பாவும் மட்டும் பேருந்தில் என் அம்மா வீட்டிற்குப் போவோம். அப்பா என்னை விட்டு விட்டு ஒரு அரை மணி நேரம் அந்த தாத்தா பாட்டி வீட்டில் இருந்து விட்டுப் போய்விடுவார்கள்.\nஇதுபோல் ஊருக்கும் போகும் போது இரண்டு வேளைகளில் அப்பா பேஷன் இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாக மாறும். கிறிஸ்துமஸ் அன்றைக்கு எங்கள் கிராமத்தில் இரவு கோவிலுக்குப் போவோம். அப்போது அப்பா அந்த பேஷனுக்கு மாறுவார்கள். இன்னொரு சமயம் எப்போது என்றால் என் தாத்தா-பாட்டி வீட்டுக்கு அப்பா வரும்போதும் அந்த பேஷன் வந்து விடும். கீழே தட்டுச்சுற்று வேட்டி. மேலே முழுக���கைச் சட்டை. இடது தோளில் அங்கவஸ்த்திரம் என்பார்கள். அட … அது என்ன என்று இந்தக் காலத்து ஆட்களுக்கு விளக்கமாகச் சொல்லணுமே\nஇடது தோளில் போட்டால் அது முன்னால் ஒரு அடி அளவிற்கும். முதுகில் ஒரு அரை அடி சேர்த்து ஒன்றரை அடி நீளமும் துண்டு போல் தொங்கும். ஆனால் அது துண்டு போல் இருக்காது. வேட்டி மாதிரி மல் துணி. அதில் ஒரு ஜரிகை பார்டர் இருக்கும், அதை எப்படித்தான் அந்த காலத்தில் அப்படி அழகாக iron செய்வார்களோ தெரியாது. நம் கைவிரலின் மூன்று விரல் அகலத்திற்கு ஒன்றிற்கு மேல் ஒன்றாக மடிப்புகள் வருவது போல அடுக்கடுக்காக தேய்த்திருப்பார்கள். இரண்டு பக்கமும் ஜரிகை பளபளக்கும். மாப்பிள்ளை ஜபர்தஸ்து போலும். கட்டாயம் முதல் தாத்தா-பாட்டி வீட்டிற்கு வரும்போது இது தான் அப்பா போட்டிருக்கும் உடை.\nஎதற்கு அப்பா போட்டிருந்த உடையைப் பற்றி சொல்கிறானே என்று நினைப்பீர்கள். எனக்கு சமஸின் கட்டுரை வாசித்ததும் அடடா …’மெஜுரா’வை விட்டு விட்டாரே என்று நினைவுக்கு வந்த போது என் அப்பா எப்போதெல்லாம் மெஜுரா என்று சொல்வார்கள் என்பது நினைவுக்கு வந்தது. ஒரு முறை அப்பா என்னை மட்டும் அப்பா ஊரிலீருந்து அம்மா ஊருக்கு அழைத்துக் கொண்டு பேருந்தில் போனார்கள். ஊருக்குப் போகும் போதெல்லாம் அப்பா பேருந்தின் கடைசி இருக்கையில் அனேகமாக நடுவே உட்கார்வார்கள். அதில் இருந்தால் தான் ஒரு கெத்து மாதிரி தெரியும்னு நினைக்கிறேன். பஸ்ஸில் இருப்பவர்கள் நடுவே நடுநாயகமாக உட்கார்ந்து போல் இருக்கும். அதுவும் அந்தக் காலத்தில் பஸ்ஸின் இடது பக்கம் இப்போது போல் இல்லாமல் ஜன்னல்களை ஒட்டி ஒரே ஒரு நீள சீட்டாக பஸ்ஸின் முழு நீளத்திற்கு இருக்கும். அந்த sitting arrangementல் அப்பா தான் நடுநாயகமாக எனக்குத் தெரியும்.\nஅப்பா வேட்டி கட்டியிருப்பது … தோளில் அங்கவஸ்த்திரம் போட்டிருப்பது … எல்லாமே அப்பாவைத் தனியாகக் காட்டி விடும். நிச்சயமாக பஸ்ஸில் இருப்பவர்களில் யாராவது ஒருவராவது ‘சார்வாள் … எந்த ஊர்க்காரவிய நீங்க’ அப்டின்னு ஒரு கேள்வி கட்டாயம் வந்து விடும். அப்பா அப்படியே ரொம்ப ஜெண்டிலாக ‘மெஜுரா’ என்பார்கள். அனேகமாக கேள்வி கேட்டவருக்கு மெஜுரா அப்டின்னா எந்த ஊர்னே தெரியாது. உடனே அப்பா ’மதுரை’ என்பார்கள். இது போல் சில முறை நடந்தது என் நினைவில் இன்னும் இருக்கிறது.\nசமஸ் இதை அடிமைத் தனத்தின் எச்ச ருசி என்கிறார். Yes, remnants of British legacy\nமதங்களும், சில விவாதங்களும் (2015)\nகடவுள் என்னும் மாயை (2017)\nநான் மொழி பெயர்த்த நூல்கள்\n906. தினமலரில் என் நூல் பற்றிய ஒரு சிறு குற...\n905. சினிமாவுக்குப் போன சின்னப் பையன்\n904. கபாலி பாத்துட்டேன் ……. I\n903. தமிழ் நாளிதழ் இந்துவிற்கு நன்றியும் பா...\n901. எங்க ஊரு பேரு தெரியுமா உங்களுக்கு ….\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎங்க காலத்திலெல்லாம் ... (7)\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (7)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (2)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (33)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (24)\nமரணம் தொட்ட கணங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dharumi.blogspot.com/2019/05/1048.html", "date_download": "2019-09-18T11:38:00Z", "digest": "sha1:XOFBEAE6C4RJQ5QC2EVV7SYLQH6U2RX7", "length": 28322, "nlines": 352, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி (SAM): 1048. ஒரு கிழவனின் புலம்பல்", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n1048. ஒரு கிழவனின் புலம்பல்\nநாளைக்குத் தேர்தல் முடிவுகள் ...\nஎன்னென்னமோ நடக்குது. நல்லதும் இருக்குது. மிக மட்டமானதும் நடக்குது. ஆனால் இப்போ புலம்ப ஆரம்பிச்சது எல்லாமே அரசியல், சமூக விஷயங்கள் தான்.\nபோன பாராளுமன்ற ஆட்சியில் காங்கிரஸ் கட்சி மீது பெரும் வெறுப்பு. இலங்கை மக்கள் அழிப்புக்கு, வெளியே தெரியாத அளவிற்கு நேரு குடும்பம் ஒரு பெரிய காரணம் என்பது என் அவதானிப்பு. இதனால் அந்தக் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என்றும் நினைத்திருந்தேன். ஆனால் அதற்காக பிஜெபி கட்சிக்கு வாக்களித்திருப்பேன் என்றும் நினைத்து விடக் கூடாது.\nஇந்த ஆண்டு நடந்து முடிந்திருக்கும் தேர்தலில் ஒரே நாடு .. ஒரே மொழி . ஒரே மதம் .. ஒரே கட்சி என்ற தத்துவத்தில் முத்தெடுக்கும் மோடி கட்சியின் மீது அத்தனை வெறுப்பு. அதானிக்கும் அம்பானிக்கும் பிரதமராக இருந்து “அள்ளித் தரும்” பிரதமர் அந்த உறவுகளோடு இருக்கும் பாசத்தில் கோடியில் ஒரு பகுதியையாவது இந்திய மக்கள் மீது வைத்திருந்தாலே போதுமென்று நினைக்கும் அளவிற்கு அவரது கண் மறைத்த பாசத்தின் மீது அசாத்திய கோபம் வந்தது. நாட்டையை அந்த இருவருக்கும் + அமித் ஷா மகனுக்கும் பிரித்துக் கொடுப்பதில் அவருக்கிருந்த வெறி அச்சத்தை ஏற்படுத்தியது.\nஅதுவும் அவருக்கு தமிழ்நாட்டின் மீது ஏன் அத்துணைக் கோபம் .. வஞ்சம் என்றும் தெரியவில்லை. “குறி வைத்து அடிப்பது” என்பார்களே அதை அவர் தொடர்ந்து செய்து வந்திருப்பதாக எனக்குத் தோன்றியது. அத்தனை பெரிய ஒரு புயல் வீசி தமிழ்நாடு தவித்த போது கூட உதவி செய்ய மறுத்த பெரிய “மாற்றாந் தாயாக” இருந்து வந்தார். இந்த ஆண்டு நீட் தேர்வு இல்லை என்று சொல்லிச் சென்ற அமைச்சர் நிர்மலா அதன் பின் அதைப் பற்றி ஏதும் பேசாமடந்தையாகி நீட் தேர்வை நடத்தியது... இன்றும் ரயில்வே பணியிடங்களில் வட இந்தியர்கள் ஏறத்தாழ எல்லாப் பணியிடங்களையும் கபளீகரம் செய்தது என்று எல்லாமுமே ஆன்டி-இண்டியன் என்பது மாதிரி ஆன்டி-தமிழன் என்றாகி விட்டது.\nஇங்கு எடுத்த திட்டங்கள் எல்லாமே தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் திட்டங்களாக மனதில் தோன்றுகிறது. அதற்கு ஒத்து ஊத இப்படி ஒரு தமிழக அரசு இடுப்பொடிந்த ஊமையாக இருப்பது வேதனையை அதிகமாக்குகிறது.\nஒரு வேளை தமிழ்நாட்டில் அடுத்து திமுக அரசு வரலாம். அந்த அரசை நினைத்தாலும் பயமாக இருக்கிறது. சரியான “அடிதடிக் கூட்டம்” என்று பெயர் வாங்கிப் பல காலமாகி விட்டது. காசில் மட்டும் தான் கண் என்ற நினைப்பில் அரசாளுவார்கள் ... மத்திய அரசிலும் பதவிகள் பெற்று பணம் குவிப்பதே குறிக்கோள் என்றே பலரும் வெளிப்படையாகப் பேசி வருகிறார்கள். மே 18 அன்று தூங்கிய நிலையில் இருந்து தங்கள் பதிவிகளைத் தற்காத்துக் கொள்வார்கள் என்ற நிலையில் தான் இருந்தது அந்தக் கட்சி.\nஎங்கும் இருள் சூழ்ந்து வருவதாக எனக்குத் தோன்றுகிறது. அது உண்மையோ என் மனதின் மருட்சியோ தெரியவில்லை.\nமீண்டும் “ரேடார் பிரதமர்” வந்தால் அவரது முதல் கல்லெறி கல்வி மீது தானிருக்கும் என்று நினைக்கின்றேன். கல்வி மாநில அதிகாரத்தில் வருவதே நல்லது. ஆனால் மத்திய அரசு கொடுக்கும் நிலையில் இல்லை; அதைக் கேட்கும் நிலையில் மாநில அரசு இருக்காது. தாய்மொழியைத் தள்ளி வைக்க இப்போதே ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. கல்வி பறி போகும்; தாய் மொழி பிடுங்கி எறியப்படும்; வரலாற்று ஆய்விடங்கள் ஒரேயடியாக மூடப்படும்; மொழியார்வம் துடைத்தெற��யப்படும். இந்தி பொதுமொழியாகும்; வடமொழி கோலோச்சும். புராணக் கதைகள் இனி அறிவியல் பாடமாகும். பிள்ளையாரின் ப்ளாஸ்டிக் சர்ஜரியும், டெஸ்ட் ட்யூப் பேபிகளான கெளரவர்களும், ரேடார் பாடத்திட்டங்களும், ஜோதிடம், வாஸ்து, ஜாதகம், ... போன்றவையெல்லாம் பாடத்திட்டதில் இடம் பெறும். அறிவியல் கொழுந்து விட்டு எரியும் காலம் ஆரம்பித்து விட்டது.\nமனம் சோர்ந்து விட்டது. நாமும் கீழானவர்கள்; நம்மை ஆள்பவர்கள் நம்மை விடக் கீழானவர்கள். மக்களாகிய நமக்குச் சட்ட திட்டங்கள் என்று ஏதுமில்லை; அவைகளை நாம் மதிப்பதோ அதன் வழி நடப்பதோ என்றும் இல்லை. மருந்துகளிலும், உணவுப் பொருளிலும், மாங்காய்களைப் பழுக்க வைப்பதிலும் கூட நாம் கலப்படம் செய்யும் அளவிற்கு மனசாட்சையைத் துச்சமாகத் துடைத்தெடுத்த மாக்கள் நாம். எல்லா ஏரிகளிலும் கட்டிடங்கள் ... அதிலும் அரசே கட்டும் கட்டிடங்கள். மணல் வாருவதில் நம்மை அடித்துக் கொள்ள ஆட்களே கிடையாது. எப்படி நம் எல்லோருக்கும் சுத்தமாக மனசாட்சியே இல்லை என்று (என்னையும் சேர்த்து தான்) கேட்டுக் கொள்கிறேன். “என் வேலை - நல்லதோ கெட்டதோ - அது வெற்றிகரமாக முடிய வேண்டும்; அதனால் யாருக்கு என்ன ஆனால் எனக்கென்ன) கேட்டுக் கொள்கிறேன். “என் வேலை - நல்லதோ கெட்டதோ - அது வெற்றிகரமாக முடிய வேண்டும்; அதனால் யாருக்கு என்ன ஆனால் எனக்கென்ன” என்ற பெரும் வாழ்க்கைத் தத்துவம் நமக்கு. நரி வலம் போனால் என்ன .. இடம் போனால் என்ன.. என் மேல் பாயக்கூடாது” என்றதொரு பெரும் தத்துவம் நமக்கு.\nஇப்படி மனசாட்சியைத் துடைத்தெறிந்த மக்கள் காசு வாங்கிக் கொண்டு தேர்ந்தெடுத்தால் எந்த மாதிரி தலைவர்கள் அவர்களுக்குக் கிடைக்கும். அப்படித்தான் நமது மாநிலத் தலைவர்கள் இருக்கிறார்கள். (நேற்றுகூட டிவியில் பார்த்தேன். மோடி எல்லா கூட்டணித் தலைவர்களை விருந்துக்கு அழைத்திருக்கிறார். ஒவ்வொருவராக வரவேற்கிறார். நம் டயர் நக்கி அமைச்சர் காலில் விழ குனிந்து விட்டார். ரேடார் நல்ல வேளையாகத் தடுத்து விட்டார்.) காசு வாங்கி ஓட்டளித்தால் எப்படிப்பட்ட தலைவர்கள் நமக்குக் கிடைப்பார்கள் இப்படித்தான் கிடைக்கும். யாரைத்தான் நாம் நோவது இப்படித்தான் கிடைக்கும். யாரைத்தான் நாம் நோவது முதலில் நம்மை நோக்கி தான் நொந்து கொள்ள வேண்டும்.\nஎப்படியோ... மனமெங்கும் இருள். ஒளியைத் தூரத்திலும் பார்க்க முடியவில்லை. இத்தனை சோகமான்னு நினைத்தேன். இது உனக்குத் தேவையில்லை என்று மனசு சொன்னது. கொஞ்சம் அது சொல்வதைக் காது கொடுத்து கேட்டேன்.\n“உனக்கே வயதாகிப் போய் விட்டது ... இன்னும் எத்தனை நாளோ ஆனால் you're so lucky வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நிறைய பார்த்தாகி விட்டது. உலகத்தையே உள்ளங்கையில் சுருட்டி மொபைல் போனிற்குள் கொண்டு வந்தாகி விட்டது. இருக்கவே இருக்கிறார் கூகிள் ஆண்டவர். கேட்டதையெல்லாம் தருகிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு கூட இத்தனை knowledge explosion-யை எதிர் பார்த்திருக்க மாட்டோம். Alvin Toffler சொன்ன Future Shock என்பதை நன்றாகவே பார்த்து, அனுபவித்தாகி விட்டது. இன்னும் என்ன வேணும். அறிவியல் இன்னும் உயரும்; ஒரு “பெட்டியில்” இருந்து மின்சாரம் தயாரித்து விட்டாராம் ஒரு தமிழர். இன்னும் மனிதன் உயர உயர பறக்கப் போகிறான். அதன் அறிகுறிகள் பலவற்றையும் பார்த்தாகி விட்டது. இனி என்ன\n”எதிர் நிற்கும் காலமோ சிறிது. இந்த வயதில் இத்தனை உயரம் மனித குலம் வளர்ந்ததைப் பார்த்தாகி விட்டது. இனி உனக்கு என்ன நாளை நாடு என்னாகும் .. நம் மாநிலம் என்னாகும் ... என்ற கவலை உனக்கெதற்கு ... என்ற கவலை உனக்கெதற்கு வரும் தலைமுறையினர் தலைவிதி அது; அதை அவர்கள் கவனித்துக் கொள்ளட்டும்; நீ ஏன் அதைப் பற்றிக் கவலைப் படுகிறாய் வரும் தலைமுறையினர் தலைவிதி அது; அதை அவர்கள் கவனித்துக் கொள்ளட்டும்; நீ ஏன் அதைப் பற்றிக் கவலைப் படுகிறாய்” என்று மனது யோசனை கூறியது. அதைக் கேட்டு நானும் என் மனதைத் தேற்றிக் கொண்டேன்.\n”இருக்கவே இருக்கிறது சூப்பர் சிங்கர் ... பிக் பாஸ்... அக்கடான்னு படுத்துக்கிட்டு இதையெல்லாம் பார்த்து சந்தோஷமா காலத்தைக் கடத்த வேண்டியது தான். உட்கார்ந்திருந்தா கைப்பேசியில் scrabble விளையாட வேண்டியது தான். ஏன் கண்டதற்கும் கவலைப்படுகிறாய், கிழமனமே -- இப்படி மனசு சொன்னது. அதைக் கேட்டதும் நானும் ஒத்துக் கொண்டேன்.\nஇனியாவது மனசு சொன்னதை ஒழுங்கா கேட்டு நடக்க ஆரம்பிக்க வேண்டும்.\nவகை: சமூகம், சொந்தக் கதை\nஉங்களது கருத்து எதார்த்தமானது. உண்மையானது.இந்த மூடமக்களுக்காக கவலைப்பட்டு நம் மனதையும் உடலையும் கெடுத்துக் கொண்டது போதும் என்று நினைத்தாலும் மீண்டும் சமூகம் பக்கமே தாவிச் செல்கிறது இந்தக் குரங்கு. இரு நாட்களாக தொலைக்காட்சி பார்ப்பது அரி��ாகி விட்டது. செய்தித்தாள் வாசிப்பதிலும் ஆர்வமில்லை. குழந்தைகள் வளர்ந்து என்ன கதியாகப் போகிறார்களோ இந்த மதம் பிடித்த மக்கள் என்று கரை சேர்வார்களோ இந்த மதம் பிடித்த மக்கள் என்று கரை சேர்வார்களோ அன்புனும் விரக்தியுடனும், கோவி.ரவி, ஆசிரியர்-ஓய்வு, கரூர்.\nஉண்மைதான் ஐயா. மனசு சொல்வதைக் கேட்டு, நிம்மதியாக இருப்போம்.\nஎங்கும் இருள் சூழ்ந்து வருவதாக எனக்குத் தோன்றுகிறது. அது உண்மையோ என் மனதின் மருட்சியோ தெரியவில்லை.//\nமருட்சி இல்லை. இது மிக சத்தியமான உண்மை.\nமீண்டும் “ரேடார் பிரதமர்” வந்தால் அவரது முதல் கல்லெறி கல்வி மீது தானிருக்கும் என்று நினைக்கின்றேன்//\nநீங்கள் ஒரு தீர்க்கதரிசி. மிகச் சரியாய் கணித்திருந்தீர்கள். அதுதான் இப்போது வரைவு பதிப்பாய் வந்துள்ளது. எப்போது அமலுக்கு வருமோ அப்போதுதான் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் எதிர்கால சந்ததியினரையே குறிப்பாக ஏழை, கிராமப் புற, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்களை, இருண்ட காலம் துவங்கப்போகிறது. இதை நம் தலைமுறையால்தான் எதிர்க்க முடியும் என்று நினைக்கிறேன். இன்றைய இளம் பெற்றோர்களுக்கு பள்ளிக் கல்வியில் பரிந்துரைக்கப்பட்டுள்ல மாற்றங்கள் எத்தகைய எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிற என்கிற அச்சம் துளியும் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.\nமதங்களும், சில விவாதங்களும் (2015)\nகடவுள் என்னும் மாயை (2017)\nநான் மொழி பெயர்த்த நூல்கள்\n1051. அரிஅரவேலன் யரலவழள ...DSL\n1048. ஒரு கிழவனின் புலம்பல்\n1047. எங்க காலத்திலெல்லாம் ... 5 (மீசைகளின் பரிண...\n1046. வெகுநாட்கள் கழித்து ... கிறித்துவமும் ஒரு வ...\n1044. ஒரு ”நடிகனின்” (\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎங்க காலத்திலெல்லாம் ... (7)\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (7)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (2)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (33)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (24)\nமரணம் தொட்ட கணங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eelanatham.net/", "date_download": "2019-09-18T12:26:12Z", "digest": "sha1:JQDCJLPALFBZ45UH3AV2KBTX6VUSKD3I", "length": 13359, "nlines": 200, "source_domain": "www.eelanatham.net", "title": "Eelanatham- Tamil National Daily News - eelanatham.net", "raw_content": "\nகிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த\nவவுனியாவில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத தனியார்\nகாணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவினர்களுடன் இரு\nவடமாகாண சபையின் கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராசா, தனது\nகிளிநொச்சி - கல்லாறு பகுதியில் ஆயுதமுனையில் நாற்பது பவுண்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nகருணாவின் பிணை மனு ஐந்தாம் திகதி விசாரணைக்கு\nபோர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது செய்யவேண்டும்\nபுனேயில் மருத்துவமனை தீப்பிடித்து 22 பேர் பலி\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nதாயகம் கிளியில் காணிகள் சில விடுவிப்பு\nதாயகம் சட்டவிரோதை மருத்துவமனை சுற்றிவளைப்பு\nதாயகம் காணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nதாயகம் கிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்கள் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலாரிடம் இராணுவத்தால்…\nதாயகம் சட்டவிரோதை மருத்துவமனை சுற்றிவளைப்பு\nவவுனியாவில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத தனியார் மருத்துவமனை ஒன்று இன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அங்கிருந்த மருந்து வகைகளும் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வைத்தியசாலை…\nதாயகம் காணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவினர்களுடன் இரு சட்டத்தரணிகள் மற்றும் இரு அருட்தந்தையர்களும் இணைந்தே அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கவுள்ளனர். இந்தச் சந்திப்பு இன்று…\nதாயகம் வடக்கு கல்வியமைச்சர் இராஜினாமா\nவடமாகாண சபையின் கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராசா, தனது இராஜினாமாக் கடிதத்தை, கட்சித் தலைமையிடம் இன்றுக் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.தனக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பான…\nதாயகம் கிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\nகிளிநொச்சி - கல்லாறு பகுதியில் ஆயுதமுனையில் நாற்பது பவுண் நகை மற்றும் நான்கு இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த கொள்ளைச் சம்பவம்…\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமுஸ்லிம் காங்கிரஸ் தொடரும் குடுமி சண்டை\n அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு\nஆவா குழுவை பிடிக்க விசேட நடவடிக்கை\nதாய்மாரை கெளரவப்படுத்திய டோனியும் கோலியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jayanewslive.com/national/national_90534.html", "date_download": "2019-09-18T12:15:51Z", "digest": "sha1:HKPCQ6KGXKC7I6DJZ4QWSFMKAPZBI5CX", "length": 17796, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "ஜம்முவை அடுத்த தாவி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு - ஆற்றின் நடுவே சிக்கிக் கொண்ட கட்டுமானப் பணியாளர்களை மீட்ட விமானப்படை வீரர்கள்", "raw_content": "\nஇந்தியாவின் எல்லைகள் உருவான வரலாற்றை புத்தகமாக தொகுக்க திட்டம் - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்\nரயில்வே ஊழியர்களுக்கு, 78 நாட்கள் ஊதியம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் - 11 லட்சத்து 52 ஆயிரம் பேர் பயனடைவர் என மத்திய அரசு தகவல்\nசட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் ஜாமின் மனு நாளை விசாரணை - டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் ஆதரவு - பயங்கரவாதத்தை கைவிடும்படி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திடீர் சந்திப்பு - நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தகவல்\n5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு - அடுத்த மாதம் 24ம் தேதிக்குள் முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் ஆணை\nதமிழகத்தில் மட்டும் அல்ல வட மாநிலங்களில் கூட இந்தி மொழியை திணிக்க முடியாது - நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு நவம்பர் மாதம் வெளியாக வாய்ப்பு - இருதரப்பு வழக்கு விசாரணை அக்டோபர் 18ம் தேதியுடன் நிறைவு செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்கோகோய் அறிவுறுத்தல்\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி - சாரதா நிதி மோசடி வழக்கில் சிக்கிய காவல் அதிகாரியைக் காப்பாற்ற முயற்சியா\nபேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் இல்லத்திற்கு வருகை தந்த அரசியல் கட்சித் தலைவர்கள் - மு.க.ஸ்டாலின், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பெற்றோருக்கு ஆறுதல்\nஜம்முவை அடுத்த தாவி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு - ஆற்றின் நடுவே சிக்கிக் கொண்ட கட்டுமானப் பணியாளர்களை மீட்ட விமானப்படை வீரர்கள்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஜம்முவை அடுத்த தாவி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த இருவர், விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.\nஜம்மு - காஷ்மீரில் தாவி ஆற்றின் குறுக்கே, புதிய பாலம் ஒன்றின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் வெள்ளத்தில் சிக்கி��் கொண்டனர். இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர், விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் அப்பகுதியில் சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.\nஇந்தியாவின் எல்லைகள் உருவான வரலாற்றை புத்தகமாக தொகுக்க திட்டம் - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்\nரயில்வே ஊழியர்களுக்கு, 78 நாட்கள் ஊதியம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் - 11 லட்சத்து 52 ஆயிரம் பேர் பயனடைவர் என மத்திய அரசு தகவல்\nசட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் ஜாமின் மனு நாளை விசாரணை - டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திடீர் சந்திப்பு - நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தகவல்\nவரும் டிசம்பர் மாதம் முதல் சத்தமில்லா ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டம்\nகாஷ்மீர் தலைவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் வீட்டுக்காவல் உறுதி : பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்\nபிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பிறந்தநாள் வாழ்த்து\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் - இ - சிகரெட்டை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு நவம்பர் மாதம் வெளியாக வாய்ப்பு - இருதரப்பு வழக்கு விசாரணை அக்டோபர் 18ம் தேதியுடன் நிறைவு செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்கோகோய் அறிவுறுத்தல்\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி - சாரதா நிதி மோசடி வழக்கில் சிக்கிய காவல் அதிகாரியைக் காப்பாற்ற முயற்சியா\nஇந்தியாவின் எல்லைகள் உருவான வரலாற்றை புத்தகமாக தொகுக்க திட்டம் - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்\nரயில்வே ஊழியர்களுக்கு, 78 நாட்கள் ஊதியம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் - 11 லட்சத்து 52 ஆயிரம் பேர் பயனடைவர் என மத்திய அரசு தகவல்\nசட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் ஜாமின் மனு நாளை விசாரணை - டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் ஆதரவு - பயங்கரவாதத்தை கைவிடும்படி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை\nஆப்கானிஸ்தானில��� இரட்டை குண்டுவெடிப்பில் 48 பேர் உயிரிழப்பு - அதிபர் தேர்தர் பிரச்சாரத்தில் தற்கொலைப்படை தாக்குதல்\nசீனாவில் கடலில் ஏற்பட்ட நீர்சுழற்சி - கடல்நீரை மேகம் சுழற்றி எடுப்பது போன்ற காட்சி\nதுனிசியா நாட்டிற்கு கடல்வழியாக வந்த அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி, 14 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம்\nவணிகர்கள் நல அமைப்பை சீரமைக்கக்கோரி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு : வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி\nவிவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது\nமதுரை ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் செயல்பட தடை : நீதிமன்ற உத்தரவை பின்பற்றாவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை\nஇந்தியாவின் எல்லைகள் உருவான வரலாற்றை புத்தகமாக தொகுக்க திட்டம் - மத்திய பாதுகாப்புத்துறை அமைச ....\nரயில்வே ஊழியர்களுக்கு, 78 நாட்கள் ஊதியம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் - 11 லட்சத்து 52 ஆயிரம் பே ....\nசட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் ஜாமின் மனு நாளை விசாரணை ....\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் ஆதரவு - பயங்கரவாதத்தை கைவிட ....\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பில் 48 பேர் உயிரிழப்பு - அதிபர் தேர்தர் பிரச்சாரத்தில் தற் ....\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ....\nஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ....\nதிருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை ....\nஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் சாதனை படைத்த மங்கம்மா தம்பதியினர் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nilacharal.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-95/", "date_download": "2019-09-18T12:11:22Z", "digest": "sha1:VGFSDVNLBXVKNAGFFEKNNYW76EUVFZBV", "length": 46504, "nlines": 291, "source_domain": "www.nilacharal.com", "title": "சில்லுனு ஒரு அரட்டை - Nilacharal", "raw_content": "\nவணக்கம் நண்பர்களே, சென்ற முறை ஆவிகளைப் பற்றி ஆராய்ந்தோம். இம்முறை கொசுக்களைப் பற்றி ஆராய்வோம் வாருங்கள்\n ஒரு வழியா கோடைகாலம் முடிஞ்சு மழைக்காலம் ஆரம்பித்தாகிவிட்டது(..). பருவ மழை பெய்ய வேண்டிய காலத்தில் மழை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் கோயம்புத்தூரைச் சுற்றிலும் மட்டும் ஓரளவு சொல்லும்படியாக மழை பெய்துவிட்டது. மழையின் வருகை தள்ளிப் போனதால் இப்போது கொசுக்களின் வருகையும் தள்ளிப் போயிருக்கிறது. எங்கள் ஏரியாவில் (திருவான்மியூர்) இப்பொழுதுதான் கொசுக்கள் படையெடுக்க ஆரம்பித்திருக்கின்றன. அது சரி.. உங்கள் ஊர்களிலே எப்படி\nதற்போது பெரும்பாலான நோய்கள் கொசுக்கள் மூலமாகவே பரவி வருகின்றன. நாம் பயன்படுத்தும் கெமிக்கல் கலந்த லிக்விடேட்டர்களோ, மேட்களோ, கொசுவத்தி சுருள்களோ பெரிதாக ஒன்றும் கொசுக்களுக்கு தீர்வாகிவிடுவதில்லை. பழகிய பின்பு மீண்டும் அவை தம் கைவரிசையை காட்டுகின்றன. மேலும் இந்த சாதனங்கள் கொசுக்களைக் கொல்வதில்லை, மாறாக விரட்ட மட்டுமே செய்கின்றன என்பதால் கொசுக்களின் எண்ணிக்கையும் குறைவதில்லை.\nகொசுக்களை முற்றிலும் ஒழிப்பதற்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தினர் ஒரு தீர்வை அளித்திருக்கின்றனர். அவர்கள் கூற்றுப்படி முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும். அதாவது கொசுக்களை அவைகளைக் கொண்டே அழிப்பது அது எப்படி சாத்தியமென்று பார்ப்போம்.\nபெரும்பாலும் மனிதர்களை கடிப்பது பெண் கொசுக்கள் மட்டுமே. அதுவும் அவைகளின் இனப்பெருக்கத்திற்கு இரத்தம் தேவைப்படுவதால் மட்டுமே. மற்றபடி ஆண் கொசுக்கள் நம்மை நெருங்குவது கூட கிடையாது. முதலில் ஆண் கொசுக்கள் பெண் கொசுக்களுடன் கலவி செய்கின்றன. அதன் பின்பு பெண் கொசுக்கள் முட்டையிடும் இடம் தேடி அலைவதுடன் அவற்றிற்குத் தேவையான ஊட்டச் சத்துக்களைப் பெற உயிரினங்களின் இரத்தத்தை நாடிச் செல்கின்றன. தேவையான இரத்தம் கிடைத்த பின்பு பாதுகாப்பான இடங்களுக்கு சென்று முட்டையிடுகின்றன. பெண் கொசுக்கள் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான முட்டைகளை இட்டு குறுகிய காலத்திற்குள் பெருவாரியாக தங்கள் இனத்தை பெருக்கிக் கொள்கின்றன.\nஆகவே, விஞ்ஞானிகளி���் பார்வை பெண் கொசுக்கள் இடும் முட்டைகள் பக்கம் திரும்பியது (அதை ஆம்லட் போடுவதற்கு அல்ல). அதன்படி புதிதாக உருவாகக்கூடிய முட்டைகளை அழித்துவிட்டால், உயிரோடு இருக்கும் மீத கொசுக்கள் சில நாட்களிலேயே இறந்து விடும். இதனால் கொசு வர்க்கமே முற்றிலும் அழிந்து விடும். இதற்கு முதலில் ஒரு ஆண் கொசுவிடம் இருந்து ஜீன்கள் எடுக்கப்படுகின்றன. பின்பு நம் தேவைக்கு ஏற்றபடி ஜீன்களில் மாற்றம் செய்து புதிய ஆண் கொசுக்களை உருவாக்க வேண்டும். இந்த செயற்கை ஆண் கொசுக்கள் பெண் கொசுக்களுடன் சேர்ந்து இனவிருத்தி செய்யும். பின்னர் வழக்கம்போல் பெண் கொசுக்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். ஆனால் பொறித்த குஞ்சுகள் லார்வா நிலையிலேயே அழிந்துவிடும். ‘லார்வா’ என்பது முட்டையிலிருந்து கொசு குஞ்சுகள் வெளிவரும் நிலை. இதனால் புது கொசுக்களின் உற்பத்தி குறையும். மேலும் இருக்கின்ற கொசுக்களும் சில நாட்களிலேயே இறந்து விடும். இதன் மூலம் குறைந்த நாட்களிலேயே முற்றிலும் கொசுக்களை அழித்துவிட முடியும்.\nஇதற்கு லட்சக்கணக்கில் கொசுக்களை நாமே உருவாக்க வேண்டியிருக்கும். இருந்தாலும் இந்த யோசனை எப்படி இருக்கிறது\n ரொம்ப நேரமா கொசுக் கதையை சொல்லி அறுத்துட்டேனோ அதுசரி.. உங்களுக்கு \"சிதம்பர இரகசியம்\" என்றால் என்னவென்று தெரியுமா அதுசரி.. உங்களுக்கு \"சிதம்பர இரகசியம்\" என்றால் என்னவென்று தெரியுமா எங்கள் ஊரான விருதுநகரில் (வெயில் படம் எடுத்த ஊருதான் எங்கள் ஊரான விருதுநகரில் (வெயில் படம் எடுத்த ஊருதான்) இருந்தபோது விஜய் டி.வியில் சிதம்பர இரகசியம் என்ற பெயரில் ஒரு நாடகம் வாரந்தோறும் ஒளிபரப்பினர். எனக்கு மிகவும் பிடித்த நாடகங்களிலே அதுவும் ஒன்று. ஆனால் அதன் பின்பாதியை என்னால் காணமுடியவில்லை. அதற்குள் சென்னை வாழ்க்கை ஆரம்பித்துவிட்டது.\nஎன் அலுவலகத்தில் வேலை பார்த்த சிதம்பரம் ஊர்க்காரர் ஒருவரிடம் அந்த இரகசியம் பற்றி கேட்டேன். சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள நடராஜப் பெருமானுக்கு அருகில், சுவரில் ஒரு இயந்திரம் இருக்கிறது. அதையே ‘இரகசியம்’ என்கின்றனர். அதற்கு தீபாராதனை செய்யும்போது, அதன்மேல் அணிந்துள்ள பொன்னாலான வில்மாலையைக் காணலாம் என்றார். மேலும் நடைமுறை வாழ்வில் தெரியாத விஷயங்களை \"அது சிதம்பர இரகசியம்\" என்று சொல்வதுண்ட��. உண்மையில் எதை அடிப்படையாக வைத்து அதை சொல்லியிருப்பார்கள் என்று தெரிந்திருந்தால் இங்கே பகிர்ந்துக்கோங்க.\nஅடுத்ததா, நம்ம அரசு கொண்டு வரப்போற சமச்சீர் கல்வி பற்றி என்ன நினைக்கிறீங்க ஒருபக்கம் வரவேற்கத்தக்கதுதான். இதனால் கிராமப்புற மாணவர்களும் தங்கள் அறிவை நிரூபிக்க முடியும். மேலும் ஸ்டேட் போர்டுகளின் கல்வித்தரம் மேம்பட்டதாகிவிடும். ஆனால் இந்த கல்வி முறையால் தமிழ் கட்டாயமாக்கப்படும். மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் போன்றவற்றில் கற்பிக்கப்படும் இந்தி, சம்ஸ்கிருதம் போன்ற மொழிகள் ஒதுக்கப்பட்டுவிடும். ஸ்டேட் போர்டுக்கு சாதகமாகவும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு சற்று பாதகமாகவும் அமையும் என்றாலும் பெரிய அளவில் மாணவர்களைக் கொண்டிருப்பது ஸ்டேட் போர்டுதான், இல்லையா\nரெண்டு வாரம் முன்னால ஹேமா 2012 பற்றி நம்ம கருத்தைக் கேட்டிருந்தாங்க இல்லியா மதுரை ஆதீனம் பூமியின் இறுதி நாள் 2012, டிசம்பர்-21 என்று அடித்துக் கூறியுள்ளார். எது எப்படியோ காலங்காலமாக பூமி அழியவிருக்கிறது என்றுதான் கூறிவருகிறோம். ஆனால் அது நடந்தபாடில்லை. சரி.. அதைவிடுங்கள். \"ஆதீனம்\" என்பதற்கு யாராவது விளக்கம் சொல்லுங்களேன்\nஎனக்கு சித்தவைத்தியத்திலே ரொம்ப ஆர்வம் உண்டு. மலைப்பகுதியில உள்ள அடர்ந்த காட்டுக்குள்ள போய் ஒரு கூடாரம் அமைச்சு மூலிகை ஆரய்ச்சி பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை. ப்ச்.. என்ன பண்றது ஒரு பொறியியலாளரா ஆகித் தொலைச்சிட்டேனே\nஎனக்கு அப்போ எட்டு வயது இருக்கும். கீழே விழுந்து கல்லில் அடி பட்டதில் முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடையில் புண்ணாகியிருந்தது. எளிதாக ஆறிவிடும் என்று நினைத்து அம்மாவிடம் சொல்லாமல் விட்டுவிட, விட்டவனை புண் வாட்டியெடுத்துவிட்டது. அதன்பின்பு வீட்டு வைத்தியம் தொடங்கியது. தினமும் காலையில் குளித்து முடித்து பள்ளிக் கூடத்துக்குக் கிளம்பும் தருவாயில் காலின் புண்ணில் உள்ள சலத்தை பிதுக்கியெடுப்பார்கள். பின் பச்சிலையை அரைத்து, வதக்கி ஒத்தடம் குடுத்து அதை அப்படியே கட்டிவிடுவார்கள்.\nமாலை வீட்டுக்கு வந்தவுடன் கட்டை அவிழ்த்துவிட்டு சற்று நேரம் அங்குமிங்கும் திரிவேன். இரவு மீண்டும் பச்சிலை வைத்தியம். ஆனால் கிட்டதட்ட இரண்டு வாரங்களாகியும் புண்ணில் எந்த மாற்றமும் இல்லை. இப்���ோது மஞ்சள் பவுடர், சல்ஃபானின் மற்றும் தென்னமரக்குடி எண்ணை அனைத்தையும் போட்டாகிவிட்டது. ஆனால் ஒரு முன்னேற்றமும் இல்லை.\nபத்தியமிருப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்றார்கள். அதன் பின்பு உப்பில்லாத வெறும் கஞ்சி, கஷாயம், கானாப்பயிறு மற்றும் நல்லெண்ணை ஊற்றிய குலைந்த சாப்பாடு என்று நாக்கு வெறுத்துவிட்டது. ஆனால் பச்சிலை வைத்தியத்தையும் விடவில்லை. சரியாக ஒரு வாரம்தான் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் தெரிய, அதன் பின்பு சாப்பாட்டு முறையும் கொஞ்சம் தளர்ந்தது. பச்சிலைக்கு பதில் தென்னமரக்குடி எண்ணை மட்டும் தினந்தோறும் காலை மாலை போடப்பட்டது. அடுத்த சில வாரங்களில் அந்த இடத்தில் மிஞ்சியது தழும்பு மட்டுமே, இப்போது அதுவும் தெரியவில்லை. இப்பொழுது யார் பச்சிலையும், தென்னமரக்குடி எண்ணையையும் பயன்படுத்துறாங்க\nசரி அன்பர்களே, பேச்சு என்று வந்துவிட்டால் நேரம் போவதே தெரியாமல் பேசலாம். நண்பர்களின் அரட்டை அவ்வளவு சுவாரஸ்யமானது. இருந்தாலும் இப்பொழுது விடைபெற்று மீண்டும் சந்திப்போம்\nNext : உறவுதான் ராகம் (2)\nபுண்ணின் மேல் மஞ்சள், துத்தி இலை வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.\n//புண்ணின் மேல் மஞ்சள், துத்தி இலை வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.//\nஎனக்கு இந்த அனுபவம் இருக்கிறது. பாதத்தின் அடியில் சிறிய கரண் போன்று ஒன்று உருவாகி வலித்துக் கொண்டே இருந்தது. மாலையில் துத்தி இலை வைத்துக் கட்டி விட்டு காலையில் எடுத்துப் பார்த்தால் கரணை துத்தி இலை தின்று விட்டிருந்தது. பைசா செலவில்லாமல் வைத்தியம் முடிந்தது. மாலையில் அதைச் செய்வதற்கு முன்னால் டாக்டரிடம் போய் கன்ஸல்ட் செய்ததில் அவர் ஆபரேட் செய்து எடுத்து விடலாம் என்றார். எப்படியும் முன்னூறு ரூபாய் செலவழியும் போலத் தெரிந்தது. இதை முயற்சித்துப் பார்த்ததில் கால்மேல் பலன்\nநன்றி பாலு சார். மஞ்சள் ஒரு கிரிமி நாசினி, ஆகவே அவை புண்களுக்கு சிறந்த தீர்வுதான். நாங்க துத்தி இலையை பயன்படித்திப்பார்த்ததாக நினைவில்லை. அதுவும் பச்சிலை போன்றுதான் என்று நினைக்கிறேன்.\nமிக்க நன்றி சுப்ரமணியன் சார், இரண்டுமே கொசுக்களை முற்றிலும் ஒழிப்பதற்கு ஒரு நல்ல தீர்வாகத்தான் இருக்கும். முன்னவற்றில் கொசுக்களை உருவாகாமலே அழிப்பதும், பின்னவற்றில் உருவான கொசுக்களை அழிப்பதும் சாத்தியம்தான்.\nசமச்சீர் கல்வி முறை கட்டாயம் தேவை. இதனால் அனைத்து தட்டு மக்களுக்கும் தரமான கல்வி போய்ச் சேரும். கல்வியின் பெயரால் கொள்ளையடிப்பதும் குறையும். தமிழகத்தைத் தவிர அனைத்து அண்டை மாநிலங்களிலும் அவரவர் தாய்மொழி கற்காமல் ஒருவரும் பள்ளிப்படிப்பை முடிக்க இயலாது. அவர்கள் அதனால் மற்ற மொழித் திறமைகளைப் பெறவில்லையா என்ன ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மூன்று மொழிகள் கட்டாயம் தெரிந்திருக்கும். கர்நாடகாவில் கன்னடம், தமிழ், இந்தி, ஆங்கிலம் நான்கும் அறிந்தவர் பலர். தாய்மொழியைக் கட்டாயமாகக் கொண்டுள்ளனர் இவர்கள். தமிழகத்தில் தாய்மொழி கட்டாயமில்லை. அதனால் மற்ற மொழியில் புலமை பெற்றுள்ளனரா என்றால் அதுவுமில்லை – ஆங்கிலத்தைத் தவிர. ஆக மொத்தத்தில் சமச்சீர் கல்விமுறை கொண்டு வருவதால் இழப்பொன்றுமில்லை. வரவு மட்டுமே. மேலும் வெறும் பள்ளிக் கல்வியை மட்டுமே வைத்து யாரும் வேற்று மொழியைக் கற்றறியவும் முடியாது என்பதும் உண்மை.\nமாயன் கேட்ட கேள்விக்கெல்லாம் யாரவது(ஜோ எங்கயாவது இருந்து சுட்டுட்டு வாங்களேன்) பதில் சொல்லுங்களேன் ப்ளீஸ்…எனக்கும் சிதம்பர ரகசியம் தெரிச்சுக்க ஆவலா இருக்கு ரகசியத்தை சொன்ன மண்ட வெடிக்காதுதான மாயன்\n//ரகசியத்தை சொன்ன மண்ட வெடிக்காதுதான மாயன்\nஅந்த காலத்துல இரகசியத்த வெளியிட்ரக்கூடாதுன்னுதான் அப்பிடி சொன்னாங்கெளோ\nஇதுதானா என்று எனக்கு உறுதியாகத் தெரியாது. கேள்விப்பட்டதைச் சொல்கிறேன்.\nசிதம்பர ரகசியம் இருக்கிறது என்று சொல்லுமிடத்தில் ஒன்றுமே இல்லை. வெளியே திரை மறைத்திருக்கிறது. திறந்து பார்த்தால் ஒன்றுமே இல்லை. மனமயக்கும் உலக மாயைகளை விலக்கிப் பாருங்கள்; உள்ளே ஒன்றுமே இருக்காது என்பதுதான் சிதம்பர ரகசிய என்று சொல்கிறார்களாம்.\nரகசியத்தைச் சொன்னா மண்டை வெடிக்காது.. கேட்கலேன்னா தான் நமக்கு வெடிக்கும்\nதத்துவத்தைக் கேட்பவனும் மனிதன்; சொல்பவனும் மனிதன் எனும்போது அங்கு ஆச்சரியங்களுக்கு இடமில்லை…\nஎனக்கென்னவோ குருகுல கல்விமுறைதான் பிடித்திருக்கிறது\nதுத்தி இலை …இது எப்படி இருக்கும்\nஎனக்கும் குருகுல கல்விமுறைய நாம இழந்துட்டோம்ன்னுதான் வருத்தமா இருக்கு. அப்போ இருந்த கல்விமுறையில், ஐந்து வயது வந்தவுடன் தன் க��ழந்தைகளை குருவிடம் ஒப்படைத்து விடுவர். அதன்பின்பு பருவவயதை அடைந்தபின்பு குருவே அவர்களுக்கு சோதனை வைப்பார். அதில் பெறும் அனுபவத்தைப்பொருத்து குருகுல கல்வியை அவன் தொடர்வதா இல்ல அவனது சக்தி ஊற்றுக்கு தகுந்தவாறு சன்யாசம் அளிக்கவா இல்ல அவனது சக்தி ஊற்றுக்கு தகுந்தவாறு சன்யாசம் அளிக்கவா இல்ல சம்சாரக்கடலில் தள்ளவா என்று குருவே ஊகிப்பார். அன்றைய குருவையும் இன்றைய குருவையும் நினைக்கும்போது, ஒரு நல்ல கல்விமுறையை இழந்துவிட்டோம் என்றே தெரிகிறது\nதுத்திச் செடிகள் குப்பை மேடுகளில் கூட வளர்ந்து கிடக்கும். மஞ்சள் வண்ணத்தில் பூ பூக்கும். பூவில் வாசனை எதுவும் இருக்காது. பார்ப்பதற்கு அரச மர இலை போன்றிருக்கும்.. சற்று மென்மையாக இருக்கும்.\nசிதம்பர ரகசியம் தெரிய வேன்டும் என்றால் நக்கீரன் வெலியிட்ட எங்கு போகிறது இந்து மதம் 1 படிக்கவும்.\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nஇராமருக்கு அருளிய ஆதி ஜெகந்நாதர்\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம்: (15)\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம்: 14\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம் ( 13)\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம் ( 12)\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம்: ( 11)\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம்: ( 10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/preview/2019/06/20235345/1247382/Sindhubaadh-movie-preview.vpf", "date_download": "2019-09-18T11:40:49Z", "digest": "sha1:6PKLXTUAJWENPGQFTP7DG6HBH7VBOAGX", "length": 12800, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சிந்துபாத் || Sindhubaadh movie preview", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சிந்துபாத்’ திரைப்படத்தின் முன்னோட்டம்.\nஅருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சிந்துபாத்’ திரைப்படத்தின் முன்னோட்டம்.\nகே ப்ரொடக்ஷன்ஸ் ராஜராஜ��் மற்றும் வான்சன் மூவீஸ் ஷான் சுதர்ஷன் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘சிந்துபாத்’.\n‘பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதியும், இயக்குனர் எஸ்.யூ.அருண் குமாரும், இணைந்து பணியாற்றும் மூன்றாவது அதிரடி திரைப்படம் ‘சிந்துபாத்’.\nமுதன் முறையாக இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தனது தந்தையுடன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, அது ரசிகர்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தந்தையும் மகனுமாக நடிக்கவில்லை என்றாலும், இருவரின் கதாபாத்திரமும் அவர்களிடையே நிலவும் ஒரு உன்னதமான தனித்துவ உறவுநிலையை பிரதிபலிக்கிறது.\nவிஜய் சேதுபதி இப்படத்தில் சற்றே காதுகேளாத சிறுசிறு திருட்டுகளில் ஈடுபடுபவராக, ஒரு முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். ஒரு பெண்ணை மையப்படுத்தியே இப்படத்தின் கதை சுழலுதால், அஞ்சலியின் கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது.\nஎடிட்டிர் - ரூபன், இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் - விஜய் கார்த்திக் கண்ணன்\nSindhubaadh | சிந்துபாத் | விஜய் சேதுபதி | அஞ்சலி\nசிந்துபாத் பற்றிய செய்திகள் இதுவரை...\nகொடூர கும்பலில் இருந்து காதலியை மீட்கும் திருடன் - சிந்துபாத் விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nநான் இதுவரை பெரிய தோல்வியை கொடுத்தது இல்லை - விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nசிவகார்த்திகேயனுடன் போட்டியில்லை, முன்பே ரிலீசாகும் விஜய் சேதுபதி படம்\nமேலும் சிந்துபாத் பற்றிய செய்திகள்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம்\nகொடூர கும்பலில் இருந்து காதலியை மீட்கும் திருடன் - சிந்துபாத் விமர்சனம் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி விஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் ஆண்கள் ஜாக்கிரதை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-18T12:17:26Z", "digest": "sha1:YX5TN7LSJLV63IT4OZHQAAYYQOJB43YH", "length": 14408, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "தட்டை மீன்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nதட்டை மீன்கள் (Flatfish) என்பது புளுரோநெக்டிபாம்ஸ் பிரிவைச் சார்ந்தது. இது கதிர் துடுப்பு மீன்வகையைச் சார்நதது. இம் மீன்கள் கெட்டிரோசொமாட்டா என்றும் அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் துணைபிரிவு பெர்சிமாம்ஸில் வகைப்படுத்தப்படுகிறது. இன்னும் நிறைய சிற்றினங்களில் இரண்டு கண்களும் தலையில் ஒரே பக்கம் அமைந்துள்ளது, அம்மீன்கள் வளர்ச்சியடையும் போது அடுத்த பக்கமோ அல்லது தலையில் வேறு இடத்திலோ அமைகிறது. சில சிற்றினங்களில் இடப்பக்க முகமானது இடப்பக்கம் சற்று மேல் நோக்கி துாக்கி இருக்கும். சில சிற்றினங்களில் வலப்பக்கம் முகமானது வலப்பக்கம் சற்று மேல் நோக்கி துாக்கி இருக்கிறது.\n11 குடும்பங்களாக 700 சிற்றினங்களில் இம்மீன்கள் உள்ளன. இதில் மிகப்பெரிய குடும்பங்களாக, பொதிடே, சைனோகிளோசிடே, பாராலிசிசிடே மற்றும் சடிாலிடே ஆகியவை ஒவ்வொரு சிற்றினங்களிலும் அடங்கும். மேலே கூறப்பட்ட சிற்றினங்களில் நுாற்றுக்கும் மேற்பட்டவைகள் உள்ளன. சில குடும்பத்தில் 50 சிற்றினங்கள் ஒவ்வொன்றிலும் காணப்படுகின்றன. சில குடும்பத்தில் மீன்களில் காணப்படுகின்ற ஒத்த தன்மையைப் பொறுத்து அதிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஆசிரிடே என்ற மீன்களானது சொலினிடே என்ற துணைகுடும்பத்தில் முன்பு இருந்தது. அதே போன்று சமாரிடே மீன்கள் புளுரோநெக்டிடே துணைகுடும்பத்தில் இருந்தது.[1][2]\nதட்டை மீனில் இரு கண்களும் ஒரே பக்கத்தில் அமைந்துள்ளதால் சமச்சீரின்மையாக இருக்கிறது\nதட்டை மீன்கள் சமச்சீரின்மையாக உள்ளது, ஏனெனில் முதிர்ந்த மீன்களில் தலையின் கண்கள் ஒரு பக்கமே காணப்படுவதால் இவை சமச்சீரின்மை அமைப்பைக் கொண்டது. எளிய திருக்கை மீன்களை போன்று உள்ளவைகளில் முட்களானது வலது மற்றும் இடது பக்கங்களில் சரியான எண்ணிக்கைகளில் காணப்படுகின்றன. ஆனால் சில குடும்பங்களில் குறைவான எண்ணிக்கையிலேயே சமச்சீரின்மை காணப்படுகின்றன. மேலும் சில தனிப்பட்ட பண்பகளும் இம்மீன்களில் உள்ளன. அவையாவன: கண்கள் வெளியே தள்ளிக்கொண்டு இருப்பத��, கடலின் மிக ஆழமான பகுதிகளில் வாழிடமாகக் கொள்வது, மீனின் மேற்பக்கத் துடுப்பானது தலையை நோக்கி வளர்ந்திருப்பது ஆகும். மீன்கள் கடலின் அடித்தளத்தில் வாழிடமாகக் கொள்வதால், அம்மீன்களின் உடலின் மேற்பரப்பில் நிறமி செல்கள் காணப்படுகின்றன, சில மீன்களில் கோடுகள் போன்று உள்ளது. சில தட்டை மீன்கள் தன்மீதுள்ள நிறமி செல்களள மாற்றக்கூடிய திறனைப்பெற்றுள்ளது. இது செபலோபேடா இனத்தைச் சார்ந்தது. தட்டை மீன்களில் கண்கள் இல்லாத பக்கமானது எப்போதும் கடலின் அடித்தளத்தையே நோக்கி இருக்கும். அதனால் அப்பகுதியானது நிறமில்லாமல் அல்லது வெளிர் நிறமாக இருக்கும்.[3] பொதுவாக தட்டை மீன்கள் உருமறைந்து இரையைப்பிடிக்கும் பழக்கத்தைத் தவிர்க்கின்றது. ஆனால் மிகவும் ஒளிரக் கூடிய கண்களைப் பெற்றுள்ளன. (எடுத்துக்காட்டு. மைக்ரோசிரோஸ் ஒசெல்லாடஸ்).அதிக அளவில், வெப்பமண்டல தட்டை மீன்கள் சிற்றினங்களில் சிறிது விசத்தன்மை உள்ளவையாக காணப்படுகின்றன.[1][4][5] அவை, ஆசிராக்காடெஸ், பிராடாசிரஸ் மற்றும் சிபிராஸ் போன்றவை முழுமையடையாத சொலிசிதிரஸ் முக்குரோசஸ் சிற்றினமானது ஒற்றிணைவு கொண்ட தட்டை புழுக்களை கொண்டது.[6][7] பிராடாசிரஸ் சூடோபைசிரஸ் நிறம் மற்றும் நீந்தக் கூடிய பேரினம் ஒத்து காணப்படுகிறது. சில ஆக்டோபஸ் சிற்றினங்கள் தட்டை மீன்களின் நிறம், வடிவம் மற்றும் நீந்தக் கூடிய தன்மைறில் ஒத்து காணப்படுகிறது.\nமீன்களில் சில, சிறிய வகை மீன்களை உண்ணக்கூடியது. இவை நன்கு வளர்ச்சியடைந்த பற்களைக் கொண்டது. பெரும்பாலான மீன்கள் கடலின் அடிப்பகுதியிலேயே வாழக் கூடியது. இவை முதுகெலும்பற்ற உயிரிகளை உணவாகக் கொள்கின்றன. சில சமச்சீரின்மை உயிரிகளில் ஒருபக்கம் பற்களானது தாடையில் இருப்பதில்லை.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 17:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actress-genelia-latest-photo-gallery-pxierx", "date_download": "2019-09-18T12:11:08Z", "digest": "sha1:HVYJOR2IZV2FY2AGVT645A2ZPRW4RJWP", "length": 8009, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இரண்டு குழந்தைக்கு அம்மாவை இவர்? ஜெனிலியாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போகும் ரசிகர்கள்!", "raw_content": "\nஇரண்டு குழந்தைக்கு அம்மாவை இவர் ஜெனிலியாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போகும் ரசிகர்கள்\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ் ' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜெனிலியா. தன்னுடைய துறுதுறுப்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர். குறிப்பாக இவர் நடித்த சச்சின், மற்றும் சந்தோஷ் சுப்ரமணியம் ஆகிய படங்களில் இவருடரிய குறும்புத்தனமான நடிப்பை ரசிக்கத்தவர்கள் இருக்க முடியாது.\nஇவர் ஹிந்தி திரைப்படத்தில் நடிக்கும் போது, பிரபல பாலிவுட் நடிகர் ரித்தீஷ் தேஷ்முக் மீது காதல் வாய்ப்பட்டு அவரையே திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. திரையுலகி விட்டு ஒதுங்கி இருந்தாலும் அவ்வபோது ஒரு சில படங்களில் சிறப்பு வேடங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் இவர் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலர், இவரை பார்க்க இரண்டு குழந்தைகளுக்கு அம்மா போன்று இல்லை என கூறும் அளவிற்கு மிகவும் இளமையாக தெரிகிறார் ஜெனிலியா...\nஇவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...\nவெள்ளை நிற சல்வாரில் ஜெனிலியா\nபடிக்கட்டில் நின்று போஸ் கொடுக்கும் ஜெனிலியா\nஷார்ட் ஸ்கர்ட்டில் சிம்பிலி சிட்டிங்\nராம்ப் வாக் செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்\nமஞ்ச காட்டு மைனா ...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nமரண பீதியுடன் எல்லை தாண்டி நுழைந்த பாக்., வீரர்கள்... சிலிர்க்க வைக்கும் இந்தியாவின் பெருந்தன்மை.. வீடியோ..\nநெஞ்சை உலுக்கிய சுபஸ்ரீயின் மரணம்.. வெளியான மற்றொரு வீடியோ..\nவண்ணமயமாக ஜொலிக்கும் பேங்காக் கலர் ஃபுல் வீடியோ..\nசற்று முன்... பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை ரத்து..\nஎஸ்.பி அலுவலகத்தில் நடந்த பலே திருட்டு.. காவல்துறைக்கே தண்ணி காட்டிய கில்லாடி திருடர்கள்\n’திருமணத்துக்குப் பிறகு நடிப்பது அவ்வளவு பெரிய பாவமா’...ஆர்யாவின் மனைவி நடிகை ஆயிஷா ஆவேசம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/indian-army-waiting-for-order-pwbtkx", "date_download": "2019-09-18T11:25:07Z", "digest": "sha1:V7NRITVOQIRANUKOABETLIQ6J363JXZK", "length": 12917, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உத்தரவுக்காக காத்திருக்கும் இந்திய ராணுவம்...! 40 நிமிடத்தில் கதையை முடிக்க திட்டம்...?", "raw_content": "\nஉத்தரவுக்காக காத்திருக்கும் இந்திய ராணுவம்... 40 நிமிடத்தில் கதையை முடிக்க திட்டம்...\nஅணு ஆயுத பயன்பாட்டை பொருத்தவரையில் முதலில் பிரயோகம் செய்வதில்லை என்பது தான் நமது கொள்ளையாக இருந்து வருகிறது. ஆனால் எதிர்கால சூழல்களை பொருத்து இந்தியா நடந்துகொள்ளும் என அவர் எச்சரித்தார். இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சரின் இக்கருத்து சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியா அணு ஆயுதத்தை பயன்படுத்துவது என்பது எதிர்கால சூழ்நிலைகளை பொருத்து அமையும் என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடியாக தெரிவித்துள்ளார்,அவரின் இக்கருத்து சர்வதேச அளவில் இந்தியாவின் மீது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅணு சக்தி நாடுகள் வரிசையில் இந்தியாவிற்கு தனி மரியாதையும் அந்தஸ்தும் உண்டு, இந்தியா தன்னுடைய அணு சக்கி வல்லமை என்ன என்பதை பல முறை தோதனைகள் நடத்தி உலக நாடகளை அதிரவைத்துள்ளது, என்பதுதான் அதற்கு காரணம் . கடந்த 1998 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்கள் பொக்ரானில் அணு வெடிப்பு சோதனையை நடத்தி உலகையே மிரளவைத்தார். அன்றுமுதல் இந்தியா அணுசக்தி நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்தது. இதுவரை இந்தியா அணு சக்தி சோதனையை ஒருமுறையோ இருமுறையோ இல்லை 6 முறைக்குமேல் சோனை நடத்தியுள்ளது அதன் மூலம், சர்வதேச அளவில் அதிசக்திவாய்ந்த நாடாக இந்தியா கருதப்படுகிறது.\nஆனால் சோதனை நடந்தி ஒவ்வொரு முறையும் அணு ஆயுதம் என்பது இந்தியா இராணுத்திற்காகவும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவே தவிற யாரையும் அச்சுறுத்த அல்ல எனவும், எந்த சூழலிலும் இந்தியா அணுகுண்டை முதலில் பிரயோகம் செய்யாது எனவும் இந்தியாவின் மீது தாக்குதல் நடப்பட்டால் அடுத்த நொடியில் இந்தியா தாக்கும் என்றும் அறிவித்து அமைதியை கடைபிடித்து வருகிறது. இந்தியா. இந்த நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டுவரும் பாகிஸ்தான் சினாவின் உதவியுடன் ஐநா மன்றத்தில் இந்தியாவின் மீது புகார் தெரிவித்துள்ளதுடன், காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுமாறு வற்புறுத்தி உள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, சினா உள்ளிட்ட நாடுகள் இநா மன்றத்தில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ரகசிய ஆலோசனை நடத்த உள்ளதாகவும், பின்னர் அதில் எடுக்கும் முடிவை பொருத்து இந்தியாவுக்கு நிர்பந்தம் கொடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.\nஇந்தியாவை அணுசக்தி நாடுகளின் பட்டியலில் சேர்த்த மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினமான இன்று அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சினா மற்றும் பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர், ஆனால் அனைத்தையும் இந்தியா எதிர்கொள்ளும் என்று தெரிவித்தார்.\nஅத்துடன் அணுஆயுத நாடான இந்தியா மிகவும் பொருமையுடன் நடந்து வருகிறது என்றார், எத்தனைபேர் சேர்ந்து வந்தாலும் இந்தியா பதிலடி கொடுக்கும் என்று கூறிய ராஜ்நாத் சிங். அணு ஆயுத பயன்பாட்டை பொருத்தவரையில் முதலில் பிரயோகம் செய்வதில்லை என்பது தான் நமது கொள்ளையாக இருந்து வருகிறது. ஆனால் எதிர்கால சூழல்களை பொருத்து இந்தியா நடந்துகொள்ளும் என அவர் எச்சரித்தார். இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சரின் இக்கருத்து சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய��� நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nவெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த காதல் ஜோடி.. எதிர்ப்பு கிளம்பியதால் மலை உச்சியில் இருந்து குதித்த அதிர்ச்சி..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\n'பிகில்' படத்தில் இருந்து வெளியானது... உனக்காக வாழ நினைக்கிறேன் லிரிக்கல் பாடல்.. விஜய் மீது காதலில் உருகும் நயன்தாரா...\n கொஞ்சம் பொறுங்க.. எதிர்கால திட்டத்தை போட்டுடைத்த கங்குலி\nரயில்வே பணியாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... 78 நாட்கள் சம்பளம் போனஸாக அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports/the-teams-that-qualified-for-the-semi-finals-of-the-hoc", "date_download": "2019-09-18T11:24:20Z", "digest": "sha1:SCBLLRRHSWU62YG54MNNNMEVELMWFGI4", "length": 8753, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஹாக்கிப் போட்டியில் அரையிறுதிக்கு தகுதிப் பெற்ற அணிகள் இன்று மோதல்…", "raw_content": "\nஹாக்கிப் போட்டியில் அரையிறுதிக்கு தகுதிப் பெற்ற அணிகள் இன்று மோதல்…\nகோவில்பட்டியில் நடைபெற்று வரும் இலட்சுமியம்மாள் நினைவு கோப்பைக்கான ஒன்பதாவது அகில இந்திய வலைகோல் பந்தாட்டப் போட்டியில் கபுர்தலா ஆர்.சி.எப்., செகந்திராபாத் தெற்கு மத்திய இரயில்வே, டெல்லி ஓ.என்.ஜி.சி. அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டுள்ளன.\nதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் இலட்சுமியம்மாள் நினைவு கோப்பைக்கான ஒன்பதாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டியின் எட்டாவது நாளான நேற்று காலையில் நடைபெற்றது.\nஇதன் முதல் ஆட்டத்தில் கபுர்தலா ஆர்.சி.எப். அணியும், மகாராஷ்டிர காவல் அணியும் மோதியதில் கபுர்தலா அணி 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.\nமாலையில் நடைபெற்ற ஆட்டத்தில் செகந்திராபாத் தெற்கு மத்திய இரயில்வே அ��ியும், ஒடிஸா கிழக்கு கடற்கரை இரயில்வே அணியும் மோதியதில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.\nஇதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டதில் செகந்திராபாத் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது.\nஆதேபோன்று மற்றொரு ஆட்டத்தில் டெல்லி ஓ.என்.ஜி.சி. அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜலந்தர் இ.எம்.இ. கார்ப்ஸ் அணியை வீழ்த்தியது.\nவெற்றி பெற்ற அனைத்து அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. ஒன்பதாவது நாளான இன்று மாலை 5 மற்றும் 6.30 மணிக்கு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nவெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த காதல் ஜோடி.. எதிர்ப்பு கிளம்பியதால் மலை உச்சியில் இருந்து குதித்த அதிர்ச்சி..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\n'பிகில்' படத்தில் இருந்து வெளியானது... உனக்காக வாழ நினைக்கிறேன் லிரிக்கல் பாடல்.. விஜய் மீது காதலில் உருகும் நயன்தாரா...\n கொஞ்சம் பொறுங்க.. எதிர்கால திட்டத்தை போட்டுடைத்த கங்குலி\nரயில்வே பணியாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... 78 நாட்கள் சம்பளம் போனஸாக அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/lifestyle/eating-moderation-habit-gain-your-weight-study-esr-184507.html", "date_download": "2019-09-18T11:22:54Z", "digest": "sha1:7HRKBGAQZNNOXY76TW2FBSMFIFFEKPCY", "length": 11917, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "நீங்கள் சாப்பிடும் பழக்கத்தை மாற்றினால்தான் உடல் எடை குறையும்..!– News18 Tamil", "raw_content": "\nநீங்கள் சாப்பிடும் பழக்கத்தை மாற்றினால்தான் உடல் எடை குறையும்..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nஅலுவலகத்தில் ஆண்களை விட பெண்களுக்கு மட்டும் ஏ.சி எப்போதும் பிரச்னையாக உள்ளது ஏன்..\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nஅழகுக் கலைப் போட்டியில் உலகக் கோப்பையை வென்ற இலங்கைத் தமிழ்ப் பெண்கள்..\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nநீங்கள் சாப்பிடும் பழக்கத்தை மாற்றினால்தான் உடல் எடை குறையும்..\nஎல்லோருக்கும் மிதமான அளவில் உணவை உட்கொள்வதால் உடல் எடைக் குறையும் அல்லது ஏறாது என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது. அதற்கு முற்றிலும் மாறுபட்ட கோணத்தை முன் வைக்கிறது இந்த ஆய்வு.\nநீங்கள் சாப்பிடும் பழக்கத்தை மாற்றினால்தான் உடல் எடை குறையும்\nஇன்றைய டையட் கலாசாரம் என்பது மிதமான அளவில் உணவுகளை உண்பதுதான். ஆனால் அதுதான் உங்கள் உடல் எடை அதிகரிக்கக் காரணம் என பகீர் தகவலை அளிக்கிறது ஆய்வு.\nஆம், எல்லோருக்கும் மிதமான அளவில் உணவை உட்கொள்வதால் உடல் எடைக் குறையும் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது. அதற்கு முற்றிலும் மாறுபட்ட கோணத்தை முன் வைக்கிறது இந்த ஆய்வு.\nஇந்த ஆய்வில் 7,000 பேரின் உணவுப் பழக்கத்தைக் கண்கானித்துள்ளது. அதில் அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகள், அதில் உள்ள கலோரி அளவு, ஒவ்வொரு வாரமும் எத்தனை வகையான உணவுகளை மாற்றுகின்றனர் என்பன போன்ற பட்டியலைத் தயார் செய்து அதன்படி கண்கானித்துள்ளது.\nஅதில் பெரும்பாலானோர் உடல் எடைக் கட்டுப்பாடு காரணமாக அளவான உணவை உட்கொண்டிருக்கின்றனர். அவர்களை ஒவ்வொரு வாரமாக, மாதமாகக் கண்காணித்ததில் 120 சதவிகிதம் இடுப்பின் அளவு அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும், இதனால் உடல் எடையும் அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.\nஅதேபோல் தொடர்ந்து வகைவகையான உணவுகளை முயற்சி செய்யும்போது நீரிழிவு நோய் வரும் ஆபத்தும் இருக்கிறது என PLOS ONE ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nஅளவாகச் சாப்பிடுவதால் பசிக்கவே கூடாது என்பதற்காக ஆரோக்கியமற்ற உணவு வகைகளை உட்கொள்கின்றனர். சில சமயங்களில் பசியையும் தவிர்த்துவி��ுகின்றனர். இப்படி கலோரியில் அதிக கவனம் செலுத்துவதால் உண்ணும் உணவின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தத் தவறுகின்றனர். அதிகக் கொழுப்பு, சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுகின்றனர். எனவேதான் உடல் எடை அதிகரிக்கிறது என்கிறது ஆய்வு.\nஎனவே உடலைக் குறைக்கிறேன் அல்லது கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்கிறேன் என உடலைக் கெடுத்துக்கொள்வதைக் காட்டிலும் ஆரோக்கியமான உணவை நன்கு சாப்பிட்டு அதற்கு ஏற்ற உடற்பயிற்சி செய்தாலே உடல் எடை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.\nலைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\nகல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்கு அபராதம்... மன்னிப்பு கேட்கவும் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.in/lyrics/malaimaa-nathiyo/", "date_download": "2019-09-18T11:46:51Z", "digest": "sha1:XJG342IBFZQ6BO3HLXVWDOSPIWZPF76J", "length": 3544, "nlines": 120, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Malaimaa Nathiyo Lyrics - Tamil & English", "raw_content": "\nமலைமா நதியோ மிகு ஆழ் கடலோ\nமருள் சூழும் கானக வனமோ – எங்கும்\n1. பள்ளம் மேடு தடை தாண்டியே\nஉள்ளார்வமுடன் விண் பார்வையுடன் – நான்\nமெள்ள மெள்ள நடந்தே எனின்\nமீட்பர் சிலுவை சுமப்பேனே — மலைமா\n2. இன்னல் துயர் பிணி வாதையில்\nதுன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே – நான்\nதூயன் பாதையில் ஊர்ந்தே அவர்\nதூயச் சிலுவை சுமப்பேனே — மலைமா\n3. பூலோக மேன்மை நாடிடேன்\nசீலன் சிலுவை சிறியேன் மேன்மை – என்\nஜீவன் வழி மறை இயேசுவே – அவர்\nஜீவ சிலுவை சுமப்பேனே — மலைமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/3471", "date_download": "2019-09-18T11:51:35Z", "digest": "sha1:57VXFGNSQQ22TBN6EQB4SJRVDNYPZJQD", "length": 8868, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "நியுஜெர்சி வாசகர் சந்திப்பு", "raw_content": "\nஅயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும் »\nநேரம் : மாலை 3 – 9\nவாக்களிக்கும் பூமி 8, அல்பெனி\nவாக்களிக்கும் பூமி 7, ஹார்வார்ட்\nவாக்களிக்கும் பூமி 6, வால்டன்\nவாக்களிக்கும் பூமி 5 , வெள்ளைமலை\nஸ்டான்போர்ட் வானொலியில் என் நேர்காணல்\nவாக்களிக்கும் பூமி 4, அறிவியலரங்கம்\nவாக்களிக்கும் பூமி- 3,பாஸ்டன் நகரம்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 59\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 49\nகோவை கட்டண உரை -கடிதங்கள்\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/98653", "date_download": "2019-09-18T11:38:08Z", "digest": "sha1:KWD747L5GED2POVI3DJLPPBLZ6ZVRHUS", "length": 11489, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "கதைகள் கடிதங்கள்", "raw_content": "\n« நேரு ,மல்லையா -சில தெளிவுபடுத்தல்கள்\nநமது பக்திப்பாடல் மரபு– ஒரு வரலாற்று நோக்கு »\nஎளியவன் கோ எழுதுவது. தேவகி சித்தியின் டைரி என்ற தலைப்பு முல்க் ராஜ் ஆனந்தின் “morning face” நாவலில் வரும் தேவகி சித்தியை நினைவுபடுத்துகிறது. அந்த நாவல் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அந்த தாக்கத்தில் தான் தேவகி சித்தி என பெயர் வைத்துள்ளீர்கள் என்று ஒரு எண்ணம். ஆனால் அந்த எண்ணம் தங்கள் கதையில் வரும் சிறுவன் மரத்தில் ஏறி எட்டி பார்க்கும் வரையில் தான். மறுவரியில் மாயமாகி விட்டது. கதையின் முடிவில் ஜெயகாந்தனின் “அந்தரங்கம்” நினைவிற்கு வருவதை தவிர்க்க இயலவில்லை. இரு கதைகளும் மனித வாழ்வின் ஆணிவேரான அந்தரங்க உரிமையின் அவசியத்தை அடி கோடு இடுகின்றன. குடும்பம் என்ற ராட்சத அமைப்பின் கால்களில் மிதிபடும் அந்தரங்க உரிமையின் வலியை உங்கள் கதையில் உணறுகிறேன். டைரி எழுதுகிறாள் என்பதற்காகவே மனைவியை கை கழுவும் கணவன் மேல் கோவம் கொப்பளிக்கும் அதே வேளையில் அடுத்தவர் அந்தரங்கத்தில் எட்டி பார்க்க நினைக்கும் தரம் கெட்ட சமூகத்தை நினைத்து பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை. இறுக்கமான மனங்களை தளர்த்திட வளமான படைப்புகளை தொடர்க.\nநான் சமீபத்தில் உங்களுடைய சிறுகதையான மாடன்மோட்சம் வாசித்தேன். சிரிக்கவைத்த அக்கதை கடைசியில் ஒரு பெரிய உலுக்கலை அளித்துவிட்டது. தவிர்க்கமுடியாத ஒரு சமூக மாற்றம் நிகழ்கிறது. ஆனால் கூடவே ஏதோ ஓர் அழிவும் நடந்துகொண்டிருக்கிறது. நாம் இன்றைய வாழ்க்கையை மாற்றும்போது நேற்றைய வரலாற்றையும் கூடவே மாற்றிக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வந்தது\nஉங்கள் பெரியம்மாவின் சொற்கள் கதையை வாசித்தேன். இரண்டு பண்பாடுகள் ஒன்றை ஒன்று கண்டடையும் இடம் மிக அற்புதமாகவும் நுட்பமாகவும் சொல்லப்பட்டிருந்தது. அது நிகழ்வது ஒரு பாட்டியின் மனதில் என்பது மிக அழகானது\nஅண்ணா ஹசாரே - கடிதங்கள்\nராஜமார்த்தாண்டன் 60- விழா : படங்கள்\nஅன்னம���மாள் பாடிய ஸ்ரீகோதா பரிணயம் (1906) -நா.கணேசன்\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/rang-call/rang-call-24", "date_download": "2019-09-18T12:22:01Z", "digest": "sha1:TAJA24FM2PFBYOFDJ3INQTGYV6TG62P5", "length": 11528, "nlines": 185, "source_domain": "www.nakkheeran.in", "title": "ராங்-கால் : ரூ.50 ஆயிரம் கோடி! தமிழகத்தில் புரளும் தேர்தல் பணம்! வேட்டு வைக்கும் டி.டி.வி! பா.ஜ.க. அதிர்ச்சி | Rang Call | nakkheeran", "raw_content": "\nராங்-கால் : ரூ.50 ஆயிரம் கோடி தமிழகத்தில் புரளும் தேர்தல் பணம் தமிழகத்தில் புரளும�� தேர்தல் பணம் வேட்டு வைக்கும் டி.டி.வி\n\"ஹலோ தலைவரே, தேர்தல் பண விவகாரத்தில் தி.மு.க. தரப்பை மட்டும் குறிவச்சு பிடிப்பதாகவும், அ.தி.மு.க. பணத்தை விட்டுவிடுவதாகவும் புகார்கள் கிளம்பியிருக்கே...''’’ \"\"ஆளுங்கட்சிக்கு ஆதரவா தேர்தல்ஆணையம் செயல்படுவதா புகார் வருவது இயல்புதான்.. இப்ப என்ன நிலவரமாம்''’’ \"\"இப்ப நடக்கும் ரெய்டுகளுக்க... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n 4 ஆண்டுகளாக பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றிய போலீஸ்\nகாலாவதியான அரசாணையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை\nசி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரி அடாவடி நிர்மலாதேவி வழக்கிலும் சி.பி.சி.ஐ.டி. இப்படித்தான்\nமும்முனைப் போட்டியில் திணறும் ஆளுந்தரப்பு\nதிருச்சி நிலவரம் விரட்டப்பட்ட தே.மு.தி.க\n மக்களிடம் சென்று சேர்ந்த ரஃபேல்\n 4 ஆண்டுகளாக பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றிய போலீஸ்\nகாலாவதியான அரசாணையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை\nசி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரி அடாவடி நிர்மலாதேவி வழக்கிலும் சி.பி.சி.ஐ.டி. இப்படித்தான்\nரஹ்மானின் மெலடி... பிகில் படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது...\nநாளை விஜய் பேச்சுக்கு வெயிட் செய்யும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி வெயிட்டிங்...\nபாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறாரா யோகி பாபு\nவிக்னேஷ் சிவனுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா...\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\nகுழப்பத்தில் இருக்கும் எடப்பாடி...உளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் அதிர்ச்சி\n\"ஹிந்திக்கு எதிரா எவன் வந்தாலும் அவனை\"...மிரட்டிய பாஜக நிர்வாகி\nசுவர் விளம்பரம் செய்யக்கூடாது என்று வழக்கு தொடரப்படும்... குரு மணிமண்டபத்தை திறந்து வைத்து ராமதாஸ் பேச்சு\nஒரே நேரத்தில் திமுக எம்.பி.களுக்கு செக் வைக்கும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thinatamil.com/2019/06/06/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-09-18T11:26:43Z", "digest": "sha1:DEBXAK3I6MYWSKKEXG2IFDNE5XM4ZQW3", "length": 14464, "nlines": 217, "source_domain": "www.thinatamil.com", "title": "பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த பிரபல பாடகரா! குஷியான ரசிகர்கள் - ThinaTamil - Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nHome சினிமா Tamil cinema News BigBoss பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த பிரபல பாடகரா\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த பிரபல பாடகரா\nபிக்பாஸ் சீசன் 3 தமிழில் தொடங்கப்போகும் நாள் மிக நெருக்கத்தில் வந்துவிட்டது. வரும் ஜூன் 23 என ஒளிபரப்பு தேதியை அறிவித்து விட்டார்கள். மீண்டும் உலக நாயகன் கமல்ஹாசனை இதில் தொகுப்பாளராக காண ரசிக பெருமக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தொடர் புரமோக்களும் வந்துவிட்டன.\nஆனால் தெலுங்கு ரசிகர்கள் கவலையோடு இருக்கிறார்கள். சீசன் 3 நிகழ்ச்சி முறையான அறிவிப்புகள் எதுவும் இன்னும் வரவில்லை. நாகார்ஜூன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என சொல்லப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் அண்மையில் பிரபலமான பாடகர் Rahul Sipligunj ஐ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சமீபத்தில் வந்த ரங்கஸ்தலம், மஹரிசி, ஃபலக்னுமா தாஸ் படத்தில் ஹிட் பாடல்களை பாடியுள்ளாராம். இவர் வந்தால் மகிழ்ச்சி தான் என ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nPrevious articleபிரபல இந்திய கிரிக்கெட் வீரருடன் காதலா ப்ரேமம் நடிகை இணையத்தில் வைரலாகும் செய்தி, யார் அவர் தெரியுமா\nNext articleகாப்பாற்ற முடியாமல், இறந்து போகும் நிலைக்கு ஆளான பிரபல நடிகை\n பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் #Biggboss 3 #Eviction\nதந்தை அவ்வளவு கண்டித்தும் கமல் முன்பு கால் மேல் கால் போட்டு அமர்ந்த லொஸ்லியா… கமல் கொடுத்த விளக்கம் என்ன\nஆரம்பமானது Ticket To Finale… கடுமையான டாஸ்க்கில் சிக்கித்தவிக்கும் போட்டியாளர்கள்\nதர்ஷனின் பிறந்தநாளை குழந்தைகளுடன் கொண்டாடிய சனம் ஷெட்டி.. குவியும் வாழ்த்துக்கள்..\nபிக்பாஸ் வீட்டிற்குள் இன்று உள்ளே நுழையும் பிரபலம்… டிக்கெட் டூ பினாலே இறுதிப்போட்டிக்கு செல்வது யார்\nதந்தை அவ்வளவு கூறியும் நேற்றிரவு லொஸ்லியா செய்ததைப் பாருங்க… இன்னும் திருந்தவில்லையா\nஇலங்கையில் பிறந்த பிரபல நடிகை சுஜாதா… இப்படியொரு பரிதாப மரணமா… இப்படியொரு பரிதாப மரணமா\nவெளியானது இந்த வாரத்துக்கான நாமினேஷன்.. குறிவைத்து சாண்டி கவினை நாமினேட் செய்த சேரன்..\nவெளியே வந்ததும் லொஸ்லியாவுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி\nஅனல் பறக்கும் இறுதி நாள் ஓட்டிங்…. பிக் பாஸில் இருந்து வெளியேறியது இவரா\nFreeze Task-ல் கவினை சந்திக்க யார் போயிருக்காங்கனு தெரியுமா இன்று உள்ளே சென்ற நபர்கள் #biggboss #bigbosstamil3\nகவினைக் காண வந்த நண்பர்…. கன்னத்தில் அறைந்ததால் அதிர்ச்சி\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்\nP ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஉயிரையே பறிக்கக்கூடிய சில மோசமான உணவுப் பொருட்கள் இவைதானாம் ..\nT ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nBigg Boss Tamil Vote – பிக்பாஸ் தமிழ் உங்களின் வாக்குகளை இங்கே பதியுங்கள்.\nஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nSuper Deluxe Review சூப்பர் டீலக்ஸ் திரைவிமர்சனம் – வாழ்வின் ரகசியம்\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்\n பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான்\nதந்தை அவ்வளவு கண்டித்தும் கமல் முன்பு கால் மேல் கால் போட்டு அமர்ந்த லொஸ்லியா…...\nஆரம்பமானது Ticket To Finale… கடுமையான டாஸ்க்கில் சிக்கித்தவிக்கும் போட்டியாளர்கள்\nதர்ஷனின் பிறந்தநாளை குழந்தைகளுடன் கொண்டாடிய சனம் ஷெட்டி.. குவியும் வாழ்த்துக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarldeepam.com/news/6905.html", "date_download": "2019-09-18T12:22:59Z", "digest": "sha1:UFGRU5SR63L4V3VJLL6VMI4774W7AFQ5", "length": 19237, "nlines": 183, "source_domain": "www.yarldeepam.com", "title": "பேரழகி கிளியோபாட்ராவின் மர்ம மரணம்: யாரும் அறியாத திடுக்கிடும் ரகசியங்கள்! - Yarldeepam News", "raw_content": "\nபேரழகி கிளியோபாட்ராவின் மர்ம மரணம்: யாரும் அறியாத திடுக்கிடும் ரகசியங்கள்\nவரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா. கி.மு. 69&30 காலத்தில் வாழ்ந்தவள். பாலில் குளிப்பாள்.. கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள��.. உடல் மினுமினுப்புக்காக முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துவாள்.. என பல கதைகள் அவளை பற்றி உலவுகின்றன.\nஅவள் பேரழகி மட்டுமல்ல ஜூலியஸ் சீசர், மார்க் ஆன் டனி போன்ற மாவீரர்களின் காதல் மனைவியாகவும் இருந்தாள். கிரேக்கம், ரோம், எகிப்து என பல நாடுகளின் வரலாறே அவளால் மாறியது. போராட்டங்களும், மர்மங்களும் நிரம்பிய அவளது வரலாற்றை இன்றும் பல மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.\nஎகிப்து பேரரசியாக இருந்தாலும் அவள் கிரேக்க பேரரசர் அலெக்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சாவளியில் வந்தவள். தாலமி கள் தங்களை கிரேக்கர்கள் எனக்கூறுவதில் பெருமை கொண்டிருந்தனர். ஆனால் 12&ம் தாலமியின் மகளாக பிறந்த கிளியோபாட்ரா தன்னை எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி எனக் கூறிக்கொண்டாள்.\nதனது முன்னோர்களை போல் அல்லாமல் மிகுந்த சிரத்தை எடுத்து எகிப்து மொழியை கற்றுக்கொண்டாள். இதனால் எகிப்து மக்கள் அவளை ஒரு தேவதையாகவே கொண்டாடினர்.\nவசீகரம், இளமை, புத்திக்கூர்மை, தேசப்பற்று, நினைத்தை சாதிக்கும் உறுதி இவைதான் கிளியோபாட்ராவின் வெற்றி ரகசியம். 11 மொழிகள் சரளமாக பேசுவாள். பேச்சாற்றலும் நிறைந்தவள். அவளது பேச்சுக்கு யாரும் மறு பேச்சு பேசியதில்லை.\n14 வயதாகும்போதே தந்தையுடன் சேர்ந்து ஆட்சியை பகிர்ந்துகொண்டாள். தந்தை இறந்த பின் 18&வது வயதில் அரசியானாள். எகிப்து அரச வழக்கப்படி அரசி மட்டும் தனியாக ஆட்சி நடத்தமுடியாது. இதனால் அந்நாட்டு வழக்கப்படி தனது தம்பி 13&ம் தால மியை திருமணம் செய்துகொண்டாள். எகிப்தில் பெரும் படை கிடையாது. நைல் நதி தீரம் என்பதால் செல்வத்துக்கு பஞ்சமில்லை. இதனால் அண்டைநாடுகள் எகிப்து மேல் ஒரு கண்ணாகவே இருந்தன.\nஎகிப்தையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க கிளியோபாட்ரா எடுத்த முடிவு யாரும் எதிர்பாராதது. அப்போது வலிமையுடன் இ ருந்த ரோமப்பேரரசர் ஜூலியஸ் சீசரை காதலிக்க முடிவு செய்தாள். முதல் சந்திப்பிலேயே ஜூலியஸ் சீசரை தன் காதல் வலையில் வீழ்த்தினாள். அப்போது கிளியோபாட்ராவுக்கு 21 வயது, சீசருக்கு 54. விரைவில் சீசரின் மகனுக்கு கிளியோபாட்ரா தாயானாள்.\nஇந்நிலையில் மர்மமான முறையில் 13&ம் தாலமி கொல்லப்பட்டார். கிளியோபாட்ராதான் கொன்றதாக கூறப்படுகிறது. அதன் பின் னர், காதலி கிளியோபாட்ராவை ரோமுக்கு அழைத்து வந்தார் சீசர். இது ரோமானியர்களுக்கு பிடிக்கவில்லை. இது சீசரின் உயிருக்கே ஆபத்தானது. அதிகார போராட்டத்தில் சீசர் கொல்லப்பட்டார். ஆட்சியை பிடிப்பதில் சீசரின் வாரிசுகளுக்கும் தளபதி களுக்கும் மோதல். இனியும் அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்தாள் கிளியோபாட்ரா. உடனடியாக எகிப்துக்கு தப்பினாள்.\nசற்றும் தாமதிக்காமல் தொடர்ந்தது அவளது அடுத்த காதல் அத்தியாயம். தனது சாகசத்தால் ரோம பேரரசின் அதிகாரத்தை கைப் பற்றிய தளபதி மார்க் ஆன்டனியை திருமணம் செய்தாள். அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இந்த காலத்தில் தனது 2 சகோதரி கள் மற்றும் சகோதரனை கிளியோபாட்ரா கொன்று எகிப்து அரசுக்கு தன்னைத் தவிர வேறு வாரிசுகள் இல்லாமல் செய்து கொண் டாள்.\nஇந்நிலையில் கிளியோபாட்ராவுக்கு சீசரின் வாரிசான அகஸ்டஸ் சீசரால் ஆபத்து வந்தது. கடும் கோபத்தில் இருந்த அகஸ்டஸ் சீசர் எகிப்து மீது போர் தொடுத்தார். இதில் பரிதாபமாக தோற்ற ஆன்டனி தற்கொலை செய்து கொண்டார். கிளியோபாட்ராவும் அவ ளது குழந்தைகளும் சிறை பிடிக்கப்பட்டனர்.\nசிறை வாழ்க்கையை விரும்பாத கிளியோபாட்ரா எகிப்து பாலைவனத்தில் திரியும் கொடிய விஷம்கொண்ட நல்லபாம்பை கடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 39 வயதில் அவளது சகாப்தம் முடிவுக்கு வந்தது.\nவாழ்நாள் முழுவதும் தன் அழகிய தோற்றம் மீது அக்கறை செலுத்தி வந்த கிளியோபாட்ரா பாம்பு கடித்து இறந்திருக்கமாட்டாள் என ஜெர்மன் வரலாற்று ஆராய்ச்சியாளர் கிறிஸ்டோபர் செபர் சந்தேகத்தை கிளப்பியுள்ளார். ‘‘பாம்பு கடித்தால் அடுத்த நொடி மரணம் நிகழ்வதில்லை.\nசற்று நேர மரண போராட்டம் உண்டு. இதனால் உடல் அலங்கோலமாகி முகம் விகாரமாகிவிடும். கிளியோ பாட்ரா அதை விரும்பவில்லை. அவள் வாழ்ந்த காலத்தில் எகிப்தில் மிகவும் பயங்கரமான விஷம் ஒன்று வழக்கத்தில் இருந்தது. ஓபி யம் மற்றும் விஷத்தாவரங்களின் கூட்டால் செய்யப்படும் கஷாயம் அது.\nகிளியோபாட்ரா அதைத்தான் அருந்தினாள் என்கிறார் செபர். எகிப்து பழங்கால ஏடுகளில் இருந்து இதற்கான ஆதாரங்களையும் காட்டுகிறார் செபர். உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் வாழ்வு மட்டுமல்ல, மரணமும் புதிரும் மர்மமாகவே இருக்கிறது இன்று வரை.\nதமிழர்கள் திருமண விருந்தில் வெற்றிலை வைப்பது ஏன் விஞ்ஞானமே வியக்கும் அ���ிசயம்\nநெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி\nகண் திருஷ்டியை போக்க வேண்டுமா… இதை மட்டும் செய்தால் போதும்.\nமானிப்பாய் தர்ஷிகாவுக்கு கனடாவில் நடந்த கொடூரங்களும் கொலையும்….\nஐரோப்பிய நாடொன்றை உலுக்கிய பெரும் அனர்த்தம்\nசுவிட்சர்லாந்தில் கிறிஸ்தவ தமிழ் போதகர் மீது பாலியல் குற்றச்சாட்டு\nசுவிஸில் கடுமையான விமர்சனத்தை வாங்கிக் கட்டும் ஈழத்தமிழ் ஜோடி…என்ன செய்தார்கள்…\nஇத்தாலியின் Miss Smile’ பட்டத்தை வென்ற இலங்கை யுவதி\nஅவுஸ்ரேலியாவில் யாழ் இளைஞன் பரிதாப மரணம்\nதிருமணத்திற்கு பிறகு பெண்கள் பயப்படும் விஷயங்கள் இவை தான்..\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதமிழர்கள் திருமண விருந்தில் வெற்றிலை வைப்பது ஏன் விஞ்ஞானமே வியக்கும் அதிசயம் இப்படி ஒரு ஆதாரம் இருக்கிறதா\nநெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி\nகண் திருஷ்டியை போக்க வேண்டுமா… இதை மட்டும் செய்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puttalamonline.com/2013-03-05/puttalam-interviews/20405/", "date_download": "2019-09-18T11:18:22Z", "digest": "sha1:STSRVRCGUSDZEVS7NKV4MIKIAFEXKID6", "length": 46133, "nlines": 109, "source_domain": "puttalamonline.com", "title": "இலங்கை முஸ்லிம்களுக்கு கூட்டுத் தலைமைத்துவம் தேவை - Puttalam Online", "raw_content": "\nஇலங்கை முஸ்லிம்களுக்கு கூட்டுத் தலைமைத்துவம் தேவை\nஇலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட இஸ்லாமிய அறிஞரும் ஆயிஷா ஸித்தீகா கலாபீடம், தன்வீர் அகடமி ஆகியவற்றின் பணிப்பாளருமான மௌலவி ஏ.எல்.எம்.இப்றாகீம் நவமணிக்கு வழங்கிய செவ்வி.\nஇலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அமீராக இருந்து கடந்த அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக சமூகத்துக்கும் பாரிய பணிகளை ஆற்றி வருகிறார் மௌலவி ஏ.எல்.எம்.இப்றாகீம். மகரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியில் உயர் கல்வி பயின்று அதன்பின் ஜமாஅதே இஸ்லாமியில் தம்மை இணைத்துக் கொண்டார். பல்பேறு படித்தரங்களைக் கடந்து அமீர் வரை உயர்ந்து சென்றார்.ஆசிரியராக, பல��கலைக்கழக விரிவுரையாளராக,வளவாளராகவும் பணியாற்றியுள்ளார். திருக்குர்ஆன் விளக்கவுரையை சிங்கள மொழியில் மொழி பெயர்த்து 2012 ஓகஸ்டில் அதனை வெளியிட்டும் வைத்தார்.\nகேள்வி: தற்போதைய இனவாதச் செயற்பாடுகள் பற்றி என்ன கருதுகிறீர்கள்\nபதில்: உண்மையிலேயே கவலைப்படக்கூடிய ஒரு சூழ்நிலை தான். ஒரு சில குழுக்கள் ஹலால் பிரச்சினையை மையமாகக்கொண்டு ஆரம்பித்த முஸ்லிம் எதிர்ப்புப் போராட்டம் இப்போது விஸ்வரூபமெடுத்துள்ளதால் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளன. பெரும்பாலான பௌத்த மக்கள் மிகவும் நல்லவர்கள். முஸ்லிம்களைப் பற்றி அவர்கள் நல்லெண்ணம் வைத்திருக்கிறார்கள். குறுகிய நோக்கோடு செயற்படும் இக் குழுக்களின் செயற்பாடுகளால் பௌத்தர்கள் எமது சமூகத்தை சந்தேகக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்துள்ளார்கள்.\nஇஸ்லாத்தைப் பற்றியும், இந்நாட்டு முஸ்லிம்களைப் பற்றியும் நல்லெண்ணம் கொண்டதன் விளைவாகவும் இவ்வாறான இனவாத செயற்பாடுகளை இக் குழுக்கள் முன்னெடுத்திருக்கலாம். உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதல்கள் காரணமாகவும் முஸ்லிம்கள் மீதான எதிர்ப்புணர்வுகள் தோற்றம் பெற்றிருக்கலாம். தற்போதைய இனவாத செயற்பாடுகள் குறித்து பௌத்த, கிறிஸ்தவ, இந்து சமயத் தலைவர்களைச் சந்தித்துப் பேசிய போது அவர்கள் அத்தனை பேரும் இது விடயமாக தமது கவலையைத் தெரிவித்தனர்.\nகேள்வி: முஸ்லிகள் நாட்டுக்கு வழங்கிய பங்களிப்பு பற்றி..\nபதில்: இந்த நாட்டின் அபிவிருத்தி, முன்னேற்றத்துக்காக முஸ்லிம்கள் பாரிய பங்களிப்புக்களை வழங்கியிருக்கிறார்கள். இதனை சகல சமூகத் தலைவர்களும் சமயத் தலைவர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்நாட்டு சுதந்திரத்துக்காக முப்பது வருட கால யுத்தத்தின் போது இந்நாட்டு முஸ்லிம்கள் தாய்நாட்டுக்காக ஆற்றியுள்ள பங்களிப்பு மகத்தானது. இதனை எவரும் மறுக்க முடியாது. பல்வேறு பிரச்சினைகள், ஆபத்துக்கள் இந்த நாட்டை வந்தடைந்த போது அதற்காக முஸ்லிம்கள் குரல் கொடுத்தார்கள். ஆதரவாகக் கேள்வியெழுப்பினார்கள். போராடினார்கள். இந்த நாட்டுக்கு விசுவாசமாக நடந்தார்கள். இந்த நாட்டைப் பிரித்து முஸ்லிம்கள் கேட்கவில்லை. அதற்காகப் போராடவும் இல்லை. மாற்றமாக இந்நாட்டு முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு விசுவாசமாகவே என்றும் செயற்படுவார்கள்.\nக��ள்வி: பிரச்சினைகள் தோன்றுவதற்கான காரணங்கள் எவை\nபதில்: எமது சமூகத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டம் தான் இதற்கான பிரதான காரணமாகும். திறந்த பொருளாதாரம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின் இஸ்லாத்தைப் பற்றிய புதிய தகவல்கள் பல எமக்குக் கிடைக்கப் பெற்றன. அரபு நாடுகள், முஸ்லிம் நாடுகளுடனான தொடர்புகள் அதிகரித்தமையால் ஷரீஆ அடிப்படையிலான பல்வேறு முக்கிய தகவல்கள் எமது நாட்டு முஸ்லிம்களுக்குக் கிடைக்கப்பெற்றன.\nஹலால், பர்தா உட்பட பலவற்றை குறிப்பிடலாம். ஏற்கனவே இந்த விடயங்கள் இஸ்லாத்தில் உள்ள விடயங்கள் தான். எனினும் அரபு நாடுகளுடனான தொடர்பின் மூலம் இது வலுப் பெற்றது. எமது முஸ்லிம் மக்கள் ஹலால் தொடர்பின் மூலம் இது வலுப்பெற்றது. எமது முஸ்லிம் மக்கள் ஹலால் முறையைக் கைக்கொண்டதுடன், ஷரீஆ அடிப்படையிலான ஆடைகளை அணியவும், முற்பட்டார்கள். இஸ்லாமிய வங்கிகள், வங்கிக் கணக்குகள் என பல்வேறு தரப்பட்ட இஸ்லாமிய ஷரீஆ விடயங்கள் இந்த நாட்டு முஸ்லிம்களிடையே புழக்கத்துக்கு வந்தன. பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களின் புதுச் செயற்பாடுகள் குறித்து சந்தேகம் கொள்ள ஆரம்பித்தார்கள். எம்மைச் சார்ந்த சிலரும் பெரும்பான்மையினரிடம் தவறான தகவல்களையும் வழங்கினர்.\nகடந்த காலங்களில் இல்லாத புதுப் பழக்கங்களை முஸ்லிம்கள் பின்பற்றுகிறார்கள். முன்பிருந்த முஸ்லிம்கள் இவ்வாறு செயற்படவில்லை. இதனால் இவர்கள் இந்த நாட்டில் ஏதோ புதிய முறையொன்றினை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். சர்வதேச முஸ்லிம் தீவிரவாதிகளோடு உள்ள தொடர்புகளினாலேயே இவ்வாறு முஸ்லிம்கள் செயற்படுகின்றனர். இதனால்தான் பழைய முஸ்லிம்கள் நல்லவர்கள். புதிய முஸ்லிம்கள் நாட்டில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர் என்ற வீண் சந்தேகங்களை எழுப்புகிறனர். இஸ்லாத்தைப் பற்றி சரியான தெளிவின்மையே இதற்கான பிரதான காரணமாகும்.\nஎன்னைப் பொறுத்த வரையில் எந்தவிதமான பிழையான தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளும் முஸ்லிம் நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரவில்லை. இந்த நாட்டின் இருப்புக்கு, முன்னேற்றத்துக்கு, அபிவிருத்திக்குத் தடையான எந்த விடயங்களும் இங்கு கொண்டு வரப்படவில்லை. இலங்கையின் இறைமைக்கு, இருப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் புதியவர்களோ, பழை��வர்களோ ஈடுபடவும் இல்லை. ஏனைய சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அனுபவிக்கும் உரிமைகளை எமது இளைஞர்களும் பெற்று வருகின்றார்கள். எனினும் இந்த விடயங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாததாலும், வீணான தப்பெண்ணங்களாலும் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளனர்.\nகேள்வி: சனத்தொகை அதிகரிப்பு பற்றி..\nபதில்: முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்திருப்பதாக ஒரு சிலர் குறிப்பிடுகின்றனர். புள்ளி விபரங்களோடு ஒப்பிடுகையில் ஏனைய சமூகங்களின் சனத்தொகையும் அதிகரித்துச் செல்கிறது. புள்ளி விபரங்களை நோக்குகையில் இதனைச் சரியாகப் புரிந்து கொள்ளலாம். முஸ்லிம் சனத்தொகை அதிகரித்து விடலாம். தென்கிழக்காசியாவின் பல நாடுகள் முஸ்லிம் நாடுகளாக மாறியது போல் இலங்கையும் இஸ்லாம் மயமாகி விடுமென அவர்கள் அச்சப்படுகிறார்கள். இந்த அச்சத்தின் வெளிப்பாடும், வேறு பல காரணிகளும் சனத்தொகை அதிகரிப்புப் பற்றிய அவர்களது அச்சத்துக்குக் காரணமாக இருக்கலாம்.\nகேள்வி: ஷரீஆ சட்டத்தை விமர்சிக்கிறார்களே\nபதில்: ஷரீஆ சட்டங்கள் இலங்கைக்கு புதியவையல்ல. ஏற்கனவே இந்த நாட்டில் ஷரீஆ சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுத்தான் வருகின்றன. 1930 களிலிருந்து இந்த ஷரீஆ சட்டங்கள் இங்கு அமுலிலிருந்து வருகின்றன. முஸ்லிம்களின் நாட்டுப் பற்று, சேவைகள் என்பனவற்றைக் கருத்திற்கொண்டு பதவிக்கு வந்த அரசுகள் இந்த சலுகைகளை எமக்கு வழங்கி வந்தன. உதாரணமாக விவாகத்துறை தொடர்பான சட்டங்கள் 1880களில் எமக்கு வழங்கப்பட்டன. இது அப்போதிருந்த காலத்தில் அரசு மூலம் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டன. காதி நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டன. முஸ்லிம் பாடசாலைகள் என தனியாக இயங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டன.\nஇவைகள் அவ்வப்போதிருந்த காலப்பகுதியின் அரசுகளால் முறையான முறையில் முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கப்பட்டன. இவற்றினை நாம் முறைகேடான முறையில் பெற்றுக் கொள்ளவில்லை. இதற்காக நாங்கள் யாருக்கும் இலஞ்சம் கொடுக்கவும் இல்லை. பிற சக்திகள் வந்து இதனைத் தூண்டவும் இல்லை. உலக மயமாக்கல் என்பது சமீபத்தில் தான் நடந்தேறியது. ஆனால் அதற்கு முன்பு இவையனைத்தும் நடந்து முடிந்து விட்டன. இன்னும் கூட இந்த நாட்டுப் பிரஜைகள் என மட்டுமன்றி விஷேட உரிமைகள் பலவற்றையும் அவ்வப்போது பதவிக்கு வந்த அரசுகள் எமக்கு ���ழங்கின.\nஎமது மக்களின் அமைதியான போக்கும், விசுவாசமும், நாட்டுப் பற்றும் அரசுத் தலைவர்களைக் கவர்ந்ததன் காரணமாக இவ் விஷேட சலுகைகள் எமக்குக் கிடைக்கப் பெற்றன. இதனைப் பற்றி யாரும் பொறாமைப்படுவதற்கோ, சந்தேகப்படுவதற்கோ எந்த நியாயங்களும் இல்லை.\nகேள்வி: அவ்வாறென்றால் ஏன் சந்தேகப்படுகிறார்கள்\nபதில்: ஏனைய சமயங்களை விட பல்வேறு விடயங்களில் நாம் வித்தியாசமான போக்குகளைக் கடைப்பிடிக்கின்றோம். உதாரணமாக ஆடை விடயத்தை எடுத்துக் கொள்ளலாம். மேலும் பல விடயங்களும் காணப்படுகின்றன. சட் டப்படி எமக்கு வழங்கப்பட்ட உரிமைகளைத் தான் நாங்கள் கைக்கொண்டு வருகிறோம். ஏனைய மக்களுக்கு இடைஞ்சலாக தொல்லையாக நாங்கள் செயற்பட்டது கிடையாது. ஏனைய இன மக்களுக்கு இடைஞ்சலாக நடப்பதை இஸ்லாம் கூட அனுமதிக்கவில்லை.\nகேள்வி : இதனை எதிர்கொள்ளும் சிறந்த தலைமைத்துவம் எம்மிடமுள்ளதா\nபதில்: சமயங்களுக்கிடையில் மோதல்கள் பிரச்சினைகள் தோன்றுவது இயற்கைதான். சிறந்த தலைமைத்துவங்கள் மூலம் இதற்குத் தீர்வு காண முடியும். எனினும் துரதிஷ்டவசமாக இப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுத் தரக் கூடிய சிறந்த தலைமைத்துவம் இல்லையென்றே கூறவேண்டும். இவ்வாறான மத ரீதியான பிரச்சினைகளின் போது சமூகங்களிடையே ஒருமைப்பாட்டினைத் தோற்றுவிக்கும் வகையில் பரந்து பட்ட விரிவான தலைமைத்துவமொன்று எம்மிடையே காணப்படவில்லை. இவ்வாறான மிகச் சிறந்த தலைமைத்துவமொன்று இருந்தால் தற்போதைய பிரச்சினைகளுக்கு மிக இலகுவில் தீர்வுகள் வழங்கப்பட்டிருக்கும்.\nகேள்வி: முரண்பட்ட கருத்துக்களை வெளியிடுகிறார்களே\nபதில்: ஆம், தற்போதைய பிரச்சினைகள் நிறைந்த கால கட்டத்தில் ஒரு விடயத்துக்கு பலரும் விடையளிக்கச் செய்கிறார்கள். ஒரு விஷயத்தைப் பொறுத்த வரை பல்வேறு விடயங்கள் இருக்கலாம். ஆனால், முரண்பட்ட விடயங்கள், விடைகள் முன்வைக்கப்படுவது பொருத்தமில்லை. சமூகப் பிரச்சினைகளின் போது பலரும் விடையளிக்கச் செல்வது பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கச் செய்யலாம். இந்த விடயங்களைக் கையாள்வதற்கு சிறந்த கூட்டுத் தலைமைத்துவமொன்று தேவைப்படுகிறது.\nகேள்வி: கூட்டுத் தலைமைத்துவம் அவசியமா\nபதில்: ஆம், முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சினைகள் தோன்றும் அதனைச் சிறந்த முறையில் கையாள்வதற்கு மிக���் சிறந்த தலைமைத்துவமொண்று நிச்சயமாகத் தேவை. சமூகத்திலுள்ள பல்வேறு துறைகளைச் சார்ந்தோரைக் கொண்ட ஒரு கூட்டுத் தலைமைத்துவம் தற்போதைய தேவையாகும். மார்க்க அறிஞர்கள், சட்டத்தரணிகள், டாக்டர்கள், ஊடகவியலாளர்கள், வளவாளர்கள், புத்திஜீவிகள் எனப் பல்வேறு துறைகளையும் சார்ந்தோரை உள்ளடக்கியதாக இக் கூட்டுத் தலைமைத்துவம் அமையப் பெறல் வேண்டும். இக் கூட்டுத் தலைமைத்துவத்தின் மூலம் முக்கிய பிரச்சினைகளின் போது ஆலோசனைகளைப் பெற்று தீர்வுகளை காணக் கூடியதாக இருக்கும்.\nகேள்வி: சமூகத்தின் செயற்பாடுகள் எப்படி அமைய வேண்டும்\nபதில்: எமது சமூகத்தைப் பொறுத்தவரை கடந்த காலங்களை விட ஒரு சில துறைகளில் நாம் முன்னேறியிருக்கின்றோம். கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் ஒரு சில துறைகளில் நாம் வீழ்ச்சி கண்டிருக்கிறோம். முன்பு நாம் ஐக்கியமாக, சமாதானமாக ஊர்களில் வாழ்ந்து வந்தோம். இப்போது பல்வேறுபட்ட பிரச்சினைகளால் ஐக்கியம், சமாதானம் சீர்குலைந்திருக்கிறது. இது ஒரு வீழ்ச்சி. கல்வித் துறையில் ஓரளவு முன்னேற்றம் கண்டிருக்கும் பொருளாதாரத் துறைகளிலும் அவ்வாறுதான். அறிவுத்துறை, ஊடகத்துறையிலும் எமது செயற்பாடுகள் முன்னேற்றத்தை எட்டியுள்ளன. சிறுபான்மை சமூகமாக நாம் இருந்த போதிலும் ஒவ்வொரு துறைகளிலும் பெயர் குறிப்பிட்டுக் கூறக்கூடிய வளவாளர்களை நாம் உருவாக்கியிருக்கிறோம்.\nபல்கலைக்கழகப் பிரவேசத்தைப் பொறுத்தவரை கடந்த காலங்களைப் போன்றே சற்று பின்னடைவு கண்டிருந்த போதிலும் தற்போது ஒப்பீட்டளவில் சற்று முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறோம். தற்போது எமது சமூகம் அறிவுத் துறையில் சற்று முன்னேறியிருக்கின்ற போதிலும் மிகச் சிறந்த வழிகாட்டல்கள் வழங்கப்பட்டால் இதனை விடவும் சிறந்த பெறுபேறுகளைப் பெறக் கூடியதாயிருக்கும். இந்த நிலையில் எமது முன்னேற்றப் பாதைக்கான சகல வசதிகளையும் திட்டமிட்டுச் செயலாற்றக்கூடிய சிறந்த கூட்டுத் தலைமைத்துவம் மிக அவசியமும், அவகாசமாகவும் உள்ளதை நோக்க முடியும்.\nகேள்வி: சாதாரண பொது மக்களின் நிலை என்ன\nபதில்: கடந்த இரண்டு, மூன்று மாத காலமாக இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் எமது சாதாரண மக்கள் இதில் தெளிவு பெறவில்லையென்பதை அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. ஒரு சிலர் தவறான கற்பனையில் உள்ளார்கள். இன்னும் சிலர் இது பற்றிய உணர்வே அற்றவர்களாக இருக்கிறார்கள். தவறான விளக்கமென்பது ஆபத்தானது. உணர்வில்லையென்பதும் அவ்வளவு நல்ல விடயமல்ல. இந்த மக்களுக்கு தற்போதைய பிரச்சினைகள் குறித்து தெளிவான விளக்கங்கள் வழங்கப்படல் வேண்டும். ஊடகங்கள், குத்பாக்கள் மேலும் பல்வேறு முறைகள் மூலம் இத் தெளிவுகளை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கலாம்.\nஎமது சமூகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் பிற சமூகத்தினருடன் பின்னிப் பிணைந்து வாழ்கின்றனர். இவர்கள் சந்தேகங்களுடன் வாழமுடியாது. ஒற்றுமை, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். பிரச்சினைகளின் பாரதூரத்தை எமது மக்களுக்கு வழங்கி ஏனைய இன மக்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்ற விளக்கங்களும், அறிவுரைகளும் ஊட்டப்படல் வேண்டும். ஊடகவியலாளர்கள், வளவாளர்கள், புத்திஜீவிகள், மார்க்க அறிஞர்கள் இந்த விடயத்தில் அதிக பங்களிப்பை வழங்க முடியும்.\nகேள்வி: பிரச்சினைகளைத் தோற்றுபவர்களின் செயல்பாடுகள் பற்றி\nபதில்: எமது சமூகத்தின் ஒரு சிலர் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காது பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறார்கள். ஊரிலுள்ள குழுக்களிடையே ஏனைய இன மக்களிடையே விரிசல்களை உருவாக்குவதில் சிலர் கரிசனை காட்டுகிறார்கள். இது ஆரோக்கியமான விடயமல்ல. தனிப்பட்ட சிலருக்கு, ஒரு குழுவினருக்கு பொருத்தமாக அல்லது சாதகமாக இருக்கலாம். இரண்டு சமூகங்களிடையே, இரண்டு குழுக்களிடையே பிரச்சினைகள் தோற்றுவதை சிலர் விரும்புகிறார்கள். இது பயங்கரமானது. முஸ்லிம்களைப் பற்றி இன்னுமொரு குற்றச் சாட்டும் முன்வைக்கப்படுகின்றது. நாட்டு சட்டங்களை மதிப்பதில்லை என்பதே அதுவாகும்.\nகிராமங்களில் பிரச்சினைகள் ஏற்படும் போது பொலிஸாரிடம் சென்று அது பற்றி முறைப்பாடு செய்து தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற மன நிலை எம்மில் குறைவாகவே உள்ளது. முக்கியமான விடயங்களின் போது அவர்கள் சட்டங்களை மதித்துச் செயற்படுகிறார்களில்லை. ஆர்ப்பாட்டங்களின் போது பெரும் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கின்றார்கள் என ஊடகங்களில் பெரிதுபடுத்துகிறார்கள். ஏனைய சமூகங்களிடையேயும் இவ்வாறான பழக்கங்கள் உண்டு.\nஎனினும் முஸ்லிம்கள் செய்யும் போது அதனை வித்தியாசமான கோணத்தில் பார்க்கிறார்கள். ஏதோ ஒரு இடத்தில் ��ுஸ்லிமொருவர் தவறு செய்யும் போது முழு முஸ்லிம் சமூகத்தையும் ஒப்பிட்டுப் பேசுவார்கள். இது தவறானது.\nகேள்வி: முஸ்லிம்கள் கிராமங்களில் பல்வேறு கூறுகளாகப் பிரிந்திருக்கிறார்களே\nபதில்: இந்த வேறுபாட்டினை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. முஸ்லிம்கள் பிரிந்து செயற்படுவதை அங்கீகரிக்க முடியாது. மனித நேயம், ஒற்றுமை, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டுமென்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. எமது மார்க்கத்தைப் பற்றிய சரியான தெளிவின்மையும், அடுத்த மக்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கும் நிலையுமே இதற்கான காரணமாகும். ஏனைய மக்களுக்குரிய கடமைகளை ஒரு முஸ்லிம் நிறைவேற்றியாக வேண்டும். இதிலிருந்து தவறிவிட முடியாது.\n“நல்ல விடயங்களில் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துக் கொள்ளுங்கள்’ என அல்குர்ஆன் வலியுறுத்துகிறது. ஏனைய மக்களுடன் நாம் ஒன்றுபட்டு, ஒத்துழைத்துச் செயற்படவில்லையெனில் குர்ஆனின் கருத்துக்கு மாற்றம் செய்தவர்களாக ஆகிவிடுவோம். அந்த மக்களோடு சேர்ந்து வாழக்கூடாது என்று சொல்லுமளவுக்கு பயங்கரமான நிகழ்வுகள் எதுவும் இடம்பெறவில்லையென்பதும் நிதர்சனமானது.\nகுர்ஆனில் இறைவன் சொல்கிறான். “உங்களுடன் போராடாது. உங்களை உங்களது ஊர்களிலிருந்து வெளியேற்றாது இருக்கக்கூடிய முஸ்லிம்மல்லாதவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதில் எந்தத் தவறுமில்லை. நாங்கள் ஏனைய மக்களை ஒதுக்கி வாழ்வதைத் தவிர்த்து கொள்ள வேண்டும். பெரும்பாலான ஊர்களில் இவ்வாறான நிலை இல்லை. ஒரு சில ஊர்களில் இருக்கலாம். எமது சமய, கலாச்சார, பண்பாட்டு விடயங்களுக்குப் பாதகம் இல்லாத வகையில் அவர்களோடு இணங்கி நடப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.\nகடந்த காலங்களில் சமூகங்களை விட்டுப் பிரிந்து வாழ்ந்திருக்கலாம். தற்போதைய காலத்தில் எவரையும் பிரிந்து வாழ முடியாது. ஒவ்வொருவருடைய தேவை மற்றவரில் தங்கியிருக்கிறது. எனவே தேவையென்பதற்காக மட்டுமல்லாது இஸ்லாம் வலியுறுத்தியுள்ள விடயமென்பதால் மற்ற மனிதர்களோடு ஒத்துழைத்துச் செயற்பட அனைவரும் முன்வர வேண்டும்.\nகேள்வி: பெரும்பான்மையினருடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்\nபதில்: இஸ்லாம் ஏனைய இன மக்களுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. அவர்களது உணர்வுகளை மதித்துச் செயற்படவேண்டும். அவர்களது விடயங்களில் தேவையற்ற தலையீடுகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற போது யூதர்கள் கிறிஸ்தவர்களோடு ஒற்றுமையோடும், நல்லிணக்கத்தோடும் செயற்படுமாறு வலியுறுத்தினார்கள். பெரும்பான்மையின யூதர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இப்போதும் பெரும்பான்மையினருடன் பிரச்சினை தோன்றியிருக்கிறது. இந்த நிலையில் நாம் அவர்களோடு நெருக்கமான உறவுகளைப் பேணி பிரச்சினைக்குரிய விடயங்கள் தொடர்பாக அவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.\nகேள்வி: முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவதில் சர்ச்சையுள்ளதே\nபதில்: பெரும்பான்மை அமைப்புக்கள் பல முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றார்கள். சில இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் செய்திகளில் காண முடிந்தது. “இஸ்லாத்தைப் பொறுத்தவரை தொழுகையின் போதும், ஹஜ்ஜின் போதும் பெண்கள் முகத்தையும் கையின் மணிக்கட்டுக்குக் கீழுள்ள பகுதியையும் தவிர உடம்பின் ஏனைய பகுதிகள் மறைக்கப்பட வேண்டுமென்பது சட்டமாகும்.\nசர்வதேச இஸ்லாமிய இமாம்களும், அறிஞர்களும் இதனை அங்கீகரிக்கும் வகையில் தீர்ப்பு (பத்வா) வழங்கியிருக்கின்றார்கள். எனினும் ஒரு சில பெண்கள் முழு உடம்பையும் மறைத்து ஆடை அணிய வேண்டுமென கருத்து வெளியிடுகிறார்கள். அந்நிய நாடென்ற வகையில் பெண்கள் கல்வி, தொழில் போன்ற பல்வேறுபட்ட தேவைகளுக்காக வெளியேபோக வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் முற்றாக உடலை மறைத்து பெண்கள் வெளியே செல்வதால் பிரச்சினைகள் தோன்றுவதற்கும், ஏனையோருக்கு இடைஞ்சல் ஏற்படுவதற்கும் காரணமாக அமையலாம்.\nஇதனைக் கருத்திற் கொண்டும் வேறு பல காரணங்களை மையமாக வைத்தும் பெரும்பாலான சர்வதேச இமாம்களும் உள்ளூர், வெளிநாட்டு மார்க்க அறிஞர்களும் முகத்தை முழுமையாக மூடாதவாறு முகத்தையும் மணிக்கட்டுக்களையும் திறந்து ஏனைய பகுதிகளை மறைத்து ஆடை அணியுமாறு வலியுறுத்துகின்றனர்.\nஇலங்கையில் மாத்திரமன்றி உலகின் அனைத்து நாடுகளிலும் அதிகமான முஸ்லிம் பெண்கள் முகத்தையும் மணிக்கட்டுக்களையும் திறந்தே ஆடை அணிகின்றனர். எமது நாட்டைப் பொறுத்த வரை இந்த முறை ஏற்றது என்பது அதிகமான மார்க்க அறிஞர்களது கருத்தாகவும் அமைந்துள்ளது.\nShare the post \"இலங்கை முஸ்லிம்களுக்கு கூட்டுத் தலைமைத்துவம் தேவை\"\nமேலதிக காணிப் பதிவாளர் முஸம்மில் சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்\nஉடப்பு மீனவரின் சடலம் மீட்பு\nஇலங்கை பிரபல பல்கலைக்கழகங்களின் பீடங்கள் மாலைதீவில் -அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு\nதீவிரவாதத்தை எதிர்த்து வந்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் கைதையிட்டு குடுப்ப உறுப்பினர்கள் அதிருப்தி\n மிக விமரிசையாக இடம்பெற்றஇளம் எழுத்தாளர் மனாலின் The Boy in the Well நூல் வௌியீடு..\nபுத்தளம் மக்கள் போராட்டம் வெற்றி – குப்பைக்கு நீதிமன்றம் தடையுத்தரவு\nஊடக அறிக்கை – உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கைது\nஅருவக்காலுவில் குப்பை கொட்டுவதால் பாதிப்பில்லை\nஅறுவக்காலு பகுதிக்கு நாற்பது வாகனங்கள்\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=38139a3e832b4de95bfb67eb75089d47&tag=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-18T12:24:42Z", "digest": "sha1:EXTOZTYXKS4FFU45BIM3CHEUHNX7FZLR", "length": 10078, "nlines": 128, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with மனைவி பகிர்தல்", "raw_content": "\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருட புதியவர் சேர்க்கை துவங்கி விட்டது, விரைந்து வந்து உங்கள் கணக்கை திறந்திடுங்கள். . * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\n[தொடரும்] கணவனே கண்கண்ட தெய்வம் - 10\n5 157 புதிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] வா.சவால்: 0074 - மனைவி மேல் மற்றொருவன் ( 1 2 3 4 5 ... Last Page)\n64 1,176 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] வா.சவால்: 0056 - மாற்றானுடன் பழகும் என் மனைவி ( 1 2 3 4 5 ... Last Page)\n52 1,822 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - 05 ( 1 2 3 )\n26 465 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] கணவன் துணையிருக்க... - 04 ( 1 2 3 4 5 )\n46 1,103 தொடரும் காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0037 - என் மனைவியை அனுபவி ( 1 2 3 4 5 )\n42 860 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] கணவன் துணையிருக்க... - 03 ( 1 2 3 4 5 )\n49 1,236 தொடரும் காமக் கதைகள்\n65 1,160 தொடரும் காமக் கதைகள்\n[தொடரும்] கடலன்ன காமத்தில் மறையிறந்த மனைவியாள் - 03 ( 1 2 )\n13 235 புதிய காமக் கதைகள்\n[தொடரும்] கடலன்ன காமத்தில் மறையிறந்த மனைவியாள் - 02 ( 1 2 )\n19 409 புதிய காமக் கதைகள்\n[தொடரும்] கடலன்ன காமத்தில் மறையிறந்த மனைவியாள் - 01 ( 1 2 3 )\n24 727 புதிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 6 ( 1 2 3 4 )\n32 635 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 4 ( 1 2 3 )\n23 364 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 3 ( 1 2 3 4 )\n34 576 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 2 ( 1 2 3 4 )\n35 712 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\nபொண்டாட்டியை பகிர்ந்து கொள்ள நண்பனை சம்மதிக்க வைப்பது எப்படி \n28 638 காமச் சந்தேகங்கள்\n[தொடரும்] மனைவிகள் பரிமாற்றம் ( 1 2 3 4 5 ... Last Page)\n66 1,840 முடிவுறா சிறு காமக் கதைகள்\n71 1,442 தொடரும் காமக் கதைகள்\n[முடிவுற்றது] அஞ்சலை அவுத்த கதை ( 1 2 3 4 5 ... Last Page)\n86 1,441 மிகச் சிறிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] வா.சவால்: 0055 - தாரத்தை தம்பிக்கு தாரை வார்த்தேன் ( 1 2 3 4 )\n34 909 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.nilacharal.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-40/", "date_download": "2019-09-18T12:24:53Z", "digest": "sha1:K3SDYCRU46VBNY37XKWUKLYKPC46ZIBI", "length": 22947, "nlines": 220, "source_domain": "www.nilacharal.com", "title": "இயற்கை உலகம் (40) - Nilacharal", "raw_content": "\nதற்போது பாம்புகளுக்குக் கால்கள் இல்லை எனினும், எப்போதுமே அவைகட்கு கால்கள் இருந்ததில்லை எனக் கூற முடியாது; பாம்பின் பரிணாம வளர்ச்சியில் அவற்றிற்குக் கால்கள் இருந்தன எனக் கூறப்படுகிறது. பாம்பின் மூதாதையர்கள் ���ளை தோண்டும் பல்லிகளாக (burrowing lizards) இருந்தவை என்று சில அறிவியலாளர் நம்புகின்றனர். காலப்போக்கில் அவற்றின் கால்கள் முற்றிலும் மறைந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. இருந்தபோதிலும் பாம்புகளால் நன்கு நகரவும் விரைந்து செல்லவும் முடிகிறது. பெரும்பாலான பாம்புகளின் அடிப்பகுதி முழுதும் அமைந்துள்ள வயிற்றுச் செதில்கள் (belly scales) அவை நகர்வதற்குப் பெரிதும் உதவியாக அமைந்துள்ளன. பாம்புகள் பல வகைகளில் அல்லது முறைகளில் நகர்கின்றன எனலாம். துருத்தி போன்ற அமைப்பு முறையினால் (concertina method) பாம்புகளால் மேலே ஏற (climbing) முடிகிறது; பக்கச் சுருள் வளைவு (side winding) முறையால் உடல் ஒரு வளையம் போல் சுருண்டும், சில நேரங்களில் ஆங்கில எஸ் (S) எழுத்து போல் வளைந்தும் நகரும் தேவைக்கேற்ப தன் உடலை வளைத்துக் கொள்ளும் ஆற்றல் பாம்புக்கு அமைந்துள்ளது.\nபல்லி, பாம்பு ஆகியன ஊர்ந்து செல்லும் உயிரின வகையைச் சார்ந்தவை. அவைகட்கு இடையே உள்ள முக்கியமான வேறுபாடு என்னெவெனில் அவற்றின் தாடைகளின் அமைப்பே (structure of jaws) ஆகும். பாம்புகளுக்கு மேல் தாடை மற்றும் கீழ்த் தாடை ஆகிய இரண்டும் கூர்மையான பற்களைக் கொண்டிருப்பதோடு அத்தாடைகள் அசையக் கூடியனவும் ஆகும்.\nமுதலைகளுக்கும் அமெரிக்க அல்லிகேட்டர் முதலைகளுக்கும் உள்ள வேறுபாடு:\nமுதலைகளும் அமெரிக்க அல்லிகேட்டர்களும் சேறு. ஆறுகள் போன்ற நீர் நிலைகளில் கதகதப்பான சூழலில் வாழ்பவையே; இரண்டுமே அவற்றின் நீண்ட மூக்கின் மேற் பகுதியிலுள்ள துளைகள் வழியேதான் காற்றைச் சுவாசிக்கின்றன. நீருக்கடியில் நீந்தும்போது இவ்விரண்டுமே தம் மூக்குத் துளைகளை மூடிக் கொள்ளும்.\nஇரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை எளிமையாகக் கூறுவதெனில், முதலைகள் தம் வாயை மூடிக்கொண்டிருக்கும் போது தமது கீழ்த் தாடையிலுள்ள (lower jaw) பல்லை வெளியே காட்டும்; ஆனால் அமெரிக்க அல்லிகேட்டர்கள் அவ்வாறு காட்டுவதில்லை. இதுதான் அவையிரண்டுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு ஆகும்.\nPrevious : புதிய சிறகுகள் – 1\nNext : புதிய சிறகுகள் – 3\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜ��� (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nஅறிவியலும் தொழில் நுட்பமும் ( 22)\nஅறிவியலும் தொழில் நுட்பமும் ( 21)\nஅறிவியலும் தொழில் நுட்பமும் (20 )\nஅறிவியலும் தொழில் நுட்பமும் ( 19)\nஅறிவியலும் தொழில் நுட்பமும் (18)\nஅறிவியலும் தொழில் நுட்பமும் ( 17)\nஅறிவியலும் தொழில் நுட்பமும் ( 16)\nஅறிவியலும் தொழில் நுட்பமும் ( 15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.valaitamil.com/kumarasamy-foundation_18692.html", "date_download": "2019-09-18T11:47:01Z", "digest": "sha1:5SLZA55FRD5U7URC5FDNCVPOMV4YC2WX", "length": 16623, "nlines": 220, "source_domain": "www.valaitamil.com", "title": "பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை கல்வி/வேலை\nபெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி\nநாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு ஒரு நற்செய்தி.\nவசதியற்ற குடும்பத்தை சார்ந்த, நன்றாகப் படிக்கக்கூடிய, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் கல்விக்கு உதவும் பொருட்டு குறிப்பாக முத்துகாபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த அனைத்து சமுதாய மாணவ மாணவிகளின் கல்வித் திறமையை மேம்படுத்த,\nபெரியண்ண கவுண்டர் குமாரசாமி Foundation என்கிற பெயரில் 2019ம் கல்வி ஆண்டிலிருந்து பள்ளி, கல்லூரி, சிவில் சர்வீஸ் மற்றும் இதர படிப்புகளுக்காக ஊக்குவிப்பு தொகையாக வருடத்திற்கு ரூபாய் 10 லட்சம் வரை பகிர்ந்து வழங்கப்படும் என நான் குமாரசாமி செல்வம் +1 732 865 1865 மன மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதிரு. முருகேசன் பெரியசாமியை +91 94427 93619 என்கிற எண்ணுக்கு தொடர்பு கொண்டு விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும்.\nபி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ\nவேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்\nதனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\nபள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு\nஇணைய தளத்தில் சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது\nகிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை\nசிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு\nகஜா புயல் தாக்கிய பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தேர்வை புறக்கணித்தனர்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nபி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ\nவேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்\nதனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\nபள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு\nஇணைய தளத்தில் சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது\nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள், கல்வி உதவிகள் (Education Support ),\n, தலைமைப் பண்புகள், மற்றவை,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-18T11:38:59Z", "digest": "sha1:NFR4IVTTXPNBH74TJTGIEG7OIK26XOPQ", "length": 7307, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "அயோடார்கைரைட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோசானின் மேல் அயோடார்கைரைட்டு, புரோக்கன் இல் தாதுப் படிவுகள், நியு சவுத் வேல்சு, ஆத்திரேலியா.\nநிறமற்றது (புதியது); வெளிர் மஞ்சள், மஞ்சள், பசுமஞ்சள், பழுப்பு, சாம்பல்\nஅயோடார்கைரைட்டு (iodargyrite) என்பது AgI என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். அயோடைரைட்டு என்ற பெயராலும் இக்கனிமம் அழைக்கப்படுகிறது. வெள்ளி அயோடைடு சேர்மத்தினுடைய இயற்கையாகத் தோன்றும் கனிம வடிவமாக அயோடார்கைரைட்டு கருதப்படுகிறது.\nமோவின் கடினத்தன்மை அளவுகோலில் 1.5 முதல் 2 வரையிலான அளவில் கடினத்தன்மை மதிப்பை இக்கனிமம் பெற்றுள்ளது.\nகுளோரார்கைரைட்டும் புரோமார்கைரைட்டும் இக்கனிமத்துடன் தொடர்புடைய கனிமங்களாகும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அயோடார்கைரைட்டு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 15:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-09-18T11:52:55Z", "digest": "sha1:HN4ZYPKMPLDSVUZNSHTR3TTAII7MPBRA", "length": 11255, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெருநாழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபெருநாழி (ஆங்கிலம்:Perunazhi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம். பரமக்குடி வருவாய் வட்டத்தின் 42 ஆவது எண்கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:42) ஆகும்.[4][5]\nமுகத்தளலவைக் கருவிகளுள் ஒன்றான படி அல்லது நாழி\nதமிழர்கள் நெல், தானியங்களை அளவீடு செய்வதற்காக உழக்கு படி, நாழி (படங்கள்), மரக்கால், என அளவைக் கருவிகளைப் பயன்படுத்தினார்கள். இந்தப்பகுதியில் பயன்பாட்டிலிருந்த படி, நாழி பெரியதாக இருந்தமையால் இவ்வூருக்கு பெருநாழி என குறிக்கப்பட்டுள்ளது.\nஇங்கு நெல் (பாரம்பரிய நெல் ரகங்கள்), பருத்தி, மிளகாய் அதிகமாக விளைகின்றன. இது வறட்சி மாவட்டம் என்பதால் இங்கு சீமைக் கருவேல மரம் (விறகுகளால் தயாரிக்கப்படும் அடுப்புக்கரி தயாரிக்கும் பொருட்டு) முகனையாக வளர்க்கப்படுகிறது.\nஅருப்புக்கோட்டையலிருந்து சாயல்குடி செல்லும் வழியில் சுமார் 39 கி.மீ தூரத்திலும், கமுதியிலிருந்து சுமார் 29 கி.மீ.தூரத்திலும், சாயல்குடியில் இருந்து 17 கி.மீ.தூரத்திலும் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 305 மீட்டர் உயரத்தில் உள்ளது.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பெருநாழி கிராமத்தில் 3294 பேர் வசிக்கின்றார்கள்.இதில் ஆண்கள் 1665,பெண்கள்1629 பாலின விகிதம் 978. எழுத்தறிவு பெற்றவர்கள் 2468 பேர். இதில் 1376 பேர் ஆண்கள்;1092 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 83.6% ஆறு வயதுக்குட்பட்டோர் மொத்தம் 342 ஆண் குழந்தைகள் 187,பெண் குழந்தைகள் 155 ஆவர்.[6]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் அக்டோபர்28, 2013.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2013, 04:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.fsno.org/ta/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2019-09-18T12:37:41Z", "digest": "sha1:3CHMDPNWTE3FV3IBJ5TONMUFOMGRGR4L", "length": 2636, "nlines": 41, "source_domain": "www.fsno.org", "title": "எதிர்ப்பு வயதான - FSNO", "raw_content": "\nGenFX ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\n அது உண்மையில் அவ்வளவு எளிதானதா\nGenF20 Plus ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nGenF20 Plus பற்றிய கருத்துக்கள்: சந்தையில் புத்துணர்ச்சிக்கு\nRevitol Eye Cream ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nRevitol Eye Cream உடனான அனுபவங்கள் - சோதனைகளில் புத்துணர்ச்சி Revitol Eye\nGoji Cream ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nGoji Cream உடனான சோதனைகள் - சோதனைகளில் ஒரு புத்துணர்ச்சி தீவி\nHydro ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nHydro வயதான செயல்முறையை நிறுத்தவா\nRevitol Anti Aging Cream ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nRevitol Anti Aging Cream சோதனைகள்: இணையத்தில் மிகவும் பொருத்தமான புத்\nEyelasticity ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nEyelasticity கொண்ட அனுபவங்கள் - சோதனையில் புத்துணர்ச்சி தீவிரம\nAnti Aging Treatment ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nAnti Aging Treatment சான்றுகள் - ஆய்வுகளில் புத்துணர்ச்சி உண்மையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.vijayarmstrong.com/2013/06/canon-eos-5d-mark-iii-vs-red-mx-test.html", "date_download": "2019-09-18T11:27:46Z", "digest": "sha1:P3FBYQDRJX5CQNYLJP35ZJYDQ3YDVG3H", "length": 28819, "nlines": 226, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "Canon EOS 5D Mark III vs Red Mx Test", "raw_content": "\nஅதுஇதுதான். அடுத்தமாதம் (ஆகஸ்ட் 2019) 10,11,12 ஆம்தேதிகளில், கோத்தகிரியில்நாம்ஒருபயிற்சிப்பட்டறையை Learn to make a short film என்றதலைப்பில்ஏற்பாடுசெய்திருக்கிறோம்.\n1. ஒருகுறும்படத்தைஎப்படிஎடுப்பது. அதற்கானஒளிப்பதிவுதொழில்நுட்பங்கள்யாவை. சிறியசெலவில், கிடைக்கின்றபொருளில், சூழலில், ஒளியில், நேர்த்தியானஒருகுறும்படத்தைஎப்படிஎடுப்பதுஎன்றநுட்பத்தைசெயல்முறைவிளக்கமாகசெய்துபார்த்துகற்றுக்கொள்ளப்போகிறோம். மூன்றுநாட்களுக்குபடபிடிப்பை, கோத்தகிரிபகுதிகளில்நடத்தஇருக்கிறோம். ஒருசிறியகுழுவாகஇதனைசெய்திடப்போகிறோம்.\nடிஜிட்டல் சினிமாவின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. பல புதிய கேமராக்களின் வரவு அதற்கு மேலும் வலு சேர்க்கின்றன. 1080p, 2K, 4K, 5K, 6K எனும் அடிப்படையில் விரியும் அதன் தரம் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடுகள் உயர்ந்துகொண்டேபோகின்றன. RED Camera அதன் ‘6K RED DRAGON sensor’-ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம் தன் தரத்தை உயர்த்தியிருக்கிறது. மறுபுறம் CANON தன்னுடைய 'EOS 5D Mark II' கேமராவின் அடுத்தப்பதிப்பாக 'EOS 5D Mark III'-ஐ கொண்டுவந்திருப்பதை நாம் அறிவோம். மேலும் EOS C100, Canon C300, EOS C500, EOS-1D C எனப் பல கேமராக்கள் அணிவகுக்கின்றன. மற்றொரு புறம் ARRI Alex, Blackmagic Cinema Camera, Blackmagic Production Camera 4K, Blackmagic Pocket Cinema Camera, Gopro, Sony, Panasonic எனப் பல கேமராக்களும், நிறுவனங்களும் களத்தில் இருக்கின்றன.\nஒவ்வொரு புதிய கேமாராக்கள் அறிமுகப்படுத்தப்படும்போதெல்லாம் அதன் தரம் உயர்வதும், தொழில்நுட்பம் அதன் சாத்திய எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே போவதையும் நாம் காண்கிறோம். இத்தகைய வளர்ச்சி திரைப்பட ஆக்கத்திற்கான செலவினங்களைக் குறைப்பது மட்டுமல்லாமல் படைப்பு ரீதியாகவும் உதவுகின்றன. படைப்பாளுமைக்கும், தொழில்நுட்பத்திற்கும் நேரடியாக தொடர்பு இல்லையாயினும் ஒரு துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி அத்துறை சார்ந்த கலைஞர்களின் படைப்பாளுமையைப் பாதிக்கத்தான் செய்கின்றது. புதிய தொழில்நுட்பங்களின் பரிச்சயம் ஒரு கலைஞனின் சிந்தனையையும் அவன் தன் படைப்பை அணுகும் விதத்தையும் மாற்றியமைக்கத்தான் செய்யும். மேலும் புதிய தொழில்நுட்பங்களின் பலத்தால், பல புதிய படைப்பாளிகள் உருவாகவும் முடிகிறது.\nதிரைத்துறையைப் பொருத்தமட்டும் ஒரு கலைஞன் தன் படைப்பை உருவாக்க இத்துறையில் பணிபுரிந்த முன் அனுபவம், அதன் வாயிலாக ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகள், அத்தொடர்புகளுக்கு ஊடாக கட்டமைத்த நம்பிக்கைகள் என பல காரணிகள் இருக்கின்றன. ஆனால், இன்றைய காலகட்டத்தில் அத்தகைய காரணிகள் பலமிழந்து போவதைக் காணமுடிகிறது. அறிவும் ஆற்றலும் கொண்ட இளைஞர்கள் தொழில்நுட்பத்தின் பலத்தால் தன் படைப்பை உருவாக்கி விடுவதுமட்டுமல்லாமல், அதை வெற்றிகரமானதாகவும் மாற்றிக் காட்டுகிறார்கள் என்பதை அண்மைக்காலத் திரைப்படங்களிலிருந்து கண்டுணர்ந்திருக்கிறோம்.\nஇளைஞர்கள், அவர்களுக்கான தொழில்நுட்பம் அல்லது தொழில்நுட்பம் அதன் பலத்தால் உருவாகும் புதிய அலை என எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். தொழில்நுட்பம் ஒரு புதிய தலைமுறையை உருவாக்கிருக்கிறது என்பதை மனமுவந்தோ அல்லது மனகசப்போடோ நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். புதிய தலைமுறையின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டேதான் போகப்போகிறது. முந்தைய தலைமுறைக் கலைஞர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது. நீண்ட நாள் அனுபவம், ஏற்படுத்திக்கொண்ட தொடர்புகள், கட்டமைத்த நம்பிக்கைகள் எல்லாம் பயனற்றுப் போக வாய்ப்புகள் அதிகம். தொழில்நுட்ப அறிவின் அவசியத்தைக் கண்கூடாக கண்டும், அதை மறுதலிப்பதும் தன்னை மேம்படுத்திக் கொள்ள தவறுவதும் பாதகமாகக்கூடும். இப்படி நான் சொல்லுவதால் ஒரு கலைஞனின் ‘படைப்பாளுமையை, திறமையை’ குறைத்து மதிப்பிடுவதாக, கேள்விக்குள்ளாக்குவதாக தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். திறமையும் அதன் வாயிலாக அமையப்பெற்ற படைப்பாளுமையும் மட்டும் இன்றைய நவீன உலகில் பிழைத்திருப்பதற்குப் போதுமானதாக இருப்பதில்லை என்பதை முன் அனுபவங்களிலிருந்து நாம் கண்டு கொள்ள வேண்டும். இதே தமிழ்த் திரையிசையுலகில் ஏ.ஆர்,ரகுமான் பிரவேசித்தபோதும் அதன் பின் நிகழ்ந்த மாற்றங்களையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இசைத்துறையில் அவருக்கு பின்னால் நிகழ்ந்த பெரும் மாற்றங்களை நம்மில் பெரும்பாலானோர் அறிந்தே இருக்கிறோம். தொழில்நுட்பத்தின் சாத்தியத்தைப் பயன்படுத்திக் கொண்ட திறமையான இளைஞர்கள்தான் இன்று வெற்றிகரமான இசை அமைப்பாளர்களாக இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அத்தகையதொரு காலத்தில் தான் இன்றைய தமிழ்த் திரைப்படத்துறை இருக்கிறது. திரைப்படத்துறையின் எல்லா துறைகளிலும் தொழில்நுட்பத்தின் புரட்சி நடந்துக் கொண்டே இருக்கிறது. கடந்த இரண்டு மூன்று வருடங்களாக அவை பெரும் வளர்ச்சிப் பாதையை நோக்கி நடைப்போடுகின்றன.\nஒருபுறம் படச்சுருளை டெவலப் செய்யும் லேபுகள் (Lab) வேலையற்றுப்போகின்றன. வாரத்தில் எல்லா நாட்களும் இயங்கிக் கொண்டிருந்த லேபுகள் தற்போது சில நாட்கள் மட்டுமே இயங்க முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. காரணம் டிஜிட்டல் மயமும், படச்சுருள்களுக்கு வேலையற்றுப்போவதும். (படச்சுருள் தயாரிப்பு நிறுவனங்களின் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகிறது) மறுபுறம் 'Film Camera' -விலிருந்து ‘Digital Camera'-விற்கும் மாறும் யூனிட்டுகள் (படப்பிடிப்புக்கு தேவையான கேமரா, விளக்குகள் போன்ற கருவிகளை வாடகைக்கு தரும் நிறுவனங்களை யூனிட் என்று அழைப்போம்). வேறு வழி. எது தேவைப்படுகிறதோ அதற்குதானே தயாராக இருக்க வேண்டும். மற்றொருபுறம் புதிது புதிதாக உருவாகும் ‘Post Production Unit'-கள். படத்தொகுப்பு, டப்பிங், பின்னணியிசை, இசைக் கோர்ப்பு, DI போன்ற வேலைகளுக்கு பல புதிய நிறுவனங்கள் உருவாகிக் கொண்டே போகின்றன. இவை அனைத்தும் தொழில்நுட்பத்தின் சாத்தியத்தைப் பயன்படுத்தி தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முயல்கின்றன. அதன் வகையில் இன்றைய தமிழ் சினிமா ஒரு புதிய தளத்தில் நடைபோடத் துவங்கிருக்கிறது. சுற்றி இருக்கும் சூழலும் நாம் இயங்கும் அமைப்பும் நவீனமாகும் போது நாமும் அதனோடு சேர்ந்து மேம்பட வேண்டும். இல்லை எனில் நாம் தனித்து விடப்படுவோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முந்தைய தலைமுறைக் கலைஞர்கள், படைப்பாளிகள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களின் படைப்பாளுமையை, கற்பனா சக்தியை மேம்படுத்திக் கொள்ளக் காட்டிய அதே ஈடுபாட்டை தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதற்குக் காட்ட வேண்டிய நேரமிது. அது அவர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவதுமட்டுமல்ல.. அவர்களின் படைப்பாளுமையையும் மேம்படுத்தும் என நம்புகிறேன்.\nஅண்மையில் 'Canon EOS 5D Mark III' கேமராவையும் 'Red MX' கேமராவையும் ‘Test' எடுத்தேன். விளக்குகள் எதையும் பயன்படுத்தவில்லை. Availabel Light-ஐ மட்டும் பயன்படுத்தி எடுத்தேன். இதுவே இக்கேமராக்களின் முழுத் தகுதி என்று சொல்லமுடியாது. தரம் என்பது படம்பிடிக்கப்படும் முறையையும் அதைக் கையாளும் கலைஞர்களையும் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இக்கேமராக்களின் முழு தரத்தையும் சோதிக்கும் முறையாக இல்லாமல், இத்தொழில்நுட்பத்தின் அதிக பட்ச தாங்கும் சக்தியை (in extreme conditions) சோதிக்கும் ஒரு சோதனையாக மட்டுமே இதை அணுகினேன். அதனால் நடிகர்களை நிழலிலும், பின்புலங்களை வெயிலாகவும் (to blown out) வைத்து சோதித்துப்பார்த்தேன். பின்பு DI-யில் வண்ணம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் இரண்டு கேமராக்களில் விடியோக்களும் இருக்கின்றன. இவ்விடியோ இணையத்திற்காக அதன் ‘Size’ குறைக்கப்பட்டுள்ளது.\nஒளிப்பதிவு-தொழில்நுட்பம் டிஜிட்டல் ��ினிமா-Digital Cinema\nநன்றி ஜெயகாந்தன் பழனி சார்..\nஇரண்டு கேமராவிற்க்கு உள்ள் வித்தியாசம் பற்றி சரியாக சொல்ல வில்லையே. அந்த வீடியோவிலும் இருப்பது எந்த கேமராவின் ரஷ் என்று நீங்கள் வகைப் படுத்திகாட்டவில்லையே\nகாமிக்ஸ் பரிந்துரை : ‘தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்’\nஇவ்வரிகளைஅண்மையில்படித்தஒருகாமிக்ஸ்புத்தகத்தில்பார்த்தேன். ஆச்சரியமாகஇருக்கிறது. நவீனஅறிவியல்சொல்லும்அதேகருத்தைக்கொண்டுஅண்மையில்ஒருதிரைப்படமும்பார்த்தேன். இரண்டுமேசிறுவர்களுக்கானதுஎன்றுநம்பப்படும்(தவறாக) பிரிவைச்சார்ந்தகலைபடைப்புகள்.\n‘தோர்கல் - சிகரங்களின்சாம்ராட்’ என்னும்காமிக்ஸ்தான்அந்தஅற்புதபுத்தகம். Vikings- களைஅடிப்படையாககொண்டஇக்காமிக்ஸ், மற்றகாமிக்ஸிலிருந்துதனித்துவமானது\nஅவர் இறந்துப்போனபோது வயது ஐம்பத்தைந்து இருக்கும்.என் அம்மாவின் அப்பா, எங்களின் தாத்தா. பெயர் \"நா.இராமகிருஷ்ணன்\", ஊர் \"கீக்களூர்\" என்கிற கிராமம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது.\nஅவரின் மரணம் எங்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி. எதிர் பாராமல் நடந்துவிட்டது. நன்றாகத்தான் இருந்தார், ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார், சில நாட்களிலேயே மரணம் அடைந்துவிட்டார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து பாதியில் அழைத்துச்செல்லப்பட்டேன். மரணம் என்பதை அறிந்திருக்காவிட்டாலும் அழுகைவந்தது. எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் நடந்த இரண்டாவது மரணம் இது. சில வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பா இறந்திருந்தார். சிறு வயது என்பதால் அது அவ்வளவாக என்னை பாதிக்கவில்லை.\nஅவரின் மரணமே என்னை பாதித்த முதல் மரணம். நான் எங்கள் தாத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஊரே கூடிருந்தது. அவர் அப்போது ஊரின் தலைவர். பெரிய மனிதர் மட்டுமல்ல பெரிய குடும்பஸ்த்தர் கூட. எங்கள் பாட்டியின் பெயர் \"லட்சுமி அம்மாள்\", இவர் என் தந்தையின் அக்கா. அக்கா மக…\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.\nபல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அனுபவத்…\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chittarkottai.com/wp/2016/02/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2019-09-18T11:33:35Z", "digest": "sha1:S5PRFHH54WWKK6WF5JGZBBMCCXOUGEN5", "length": 22182, "nlines": 166, "source_domain": "chittarkottai.com", "title": "கற்றல், கற்பித்தலில் மாற்றம் தேவை! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்… அதுவும் பயமில்லாமல்\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nஅலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்\nமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 928 முறை படிக்கப்பட்டுள்ளது\nகற்றல், கற்பித்தலில் மாற்றம் தேவை\nஉலகத்தைப் பார்த்து உன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் பார்த்து கற்றுக் கொள்வதும், கண்டுபிடிப்பதும் ஒருவகை. உனக்குள் இறங்கி உன்னைக் கவனித்து உனக்குள் என்ன இருக்கிறது, நீ யார் என ஆராய்ந்து உனக்கொரு முகவரியை உருவாக்கி இவ்வுலகத்திற்குத் தேவையான, திறமையான ஒரு பொருளாக உன்னையே கொடுப்பது என்பதுதான் இன்றைய மிக உயர்ந்த சேவை.\nஒரு வாத்து தன் 25 குஞ்சுகளோடு மேய்ந்து கொண்டே செல்கிறது. வழியில் ஓர் இடத்தில் மூன்று படிக்கட்டுகளைத் தாண்டிச் செல்ல வேண்டிய நிர்பந்தம். முதலில் தாய் வாத்து இரண்டு படிகள் தாண்டி, மூன்றாவது படியில் ஏறிவிடுகிறது. தாயின் வழியில் செல்லும் குஞ்சுகள் அதனைப் பார்த்து படிகளில் ஏறுகிறது.\nஒரே தாவலில் 5 அல்லது 6 குஞ்சுகள் தாயோடு சென்றுவிட்டன. தாய் குவாக், குவாக் என்ற சத்தத்தை மட்டும் எழுப்பிக் கொண்டு அசைந்தபடியே நிற்கிறது. மேலும் சில குஞ்சுகள் 2 அல்லது 3 முறை தடுமாறிய பின், தாயிடம் சென்று விட, பிற குஞ்சுகள் பலமுறை தவறி இறுதியில் தாயோடு 3-ஆவது படிக்கட்டுக்குச் சென்றுவிட்டன.\nஅத்தனை குஞ்சுகளும் ஏறி வந்த பின், தாயானது மகிழ்ச்சியோடு தன் குஞ்சுகளுடன் பயணத்தைத் தொடர்ந்தது. இதுதான் இயற்கை.\nஎல்லா உயிரினங்களும் தன்னிச்சையாகச் செயல்படும் ஆற்றலை பிறப்பிலேயே பெற்றிருக்கின்றன. மனிதனைத் தவிர, பிற உயிரினங்கள் எப்பொழுதும் தங்கள் குட்டிகளை வளர்க்கும் முறைகளை மாற்றவே இல்லை. இப்பொழுதும், பூனை தன் குட்டிகளை வாயில் கவ்வி எடுத்துச் செல்கிறது. குரங்கின் குட்டிகளோ தாயை இறுக்கமாகக் கட்டிக் கொள்கின்றன. இவை எப்பொழுதும் மாறாமல் நடக்கின்றன.\nஆனால், மனிதர்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதிலும், உருவாக்குவதிலும் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளனர். நாட்டில் எத்தனை கல்வி முறை அதை கற்பிப்பதில்தான் எத்தனை முறைகள்\nகுழந்தைகள் பெற்றோர்களின் கைப்பாவைகளாக மாறும் வரை, பள்ளிகளின் கைதிகளாக மாறும் வரை இயல்பாகவே வளர்கின்றனர். பிற���்த குழந்தையானது தனது பாலை எப்படிக் குடிக்க வேண்டும் என்பதை அறிந்தேதான் பிறக்கிறது. “இங்கா’ என்ற சொல்லை குழந்தையின் மூலம்தான் இந்தச் சமுதாயம் தெரிந்து கொண்டுள்ளது.\nபிறந்த சில மாதத்தில் குழந்தை திரும்பிப் படுக்கிறது. பின் தவழ்ந்து செல்கிறது. யாருடைய தூண்டுதலும் இன்றி, குழந்தையை உட்கார வைப்பது மட்டும்தான் நாம் பயிற்சி கொடுக்க வேண்டும். பின்னர் எழுந்து எதையேனும் எடுத்துக் கொண்டு தானே நிற்கும், பின்னர் நடக்கும். இப்படி இடம் பெயரவும், பேசவும், செயல்படவும் தானே கற்றுக் கொள்கிறது.\nதானே கற்கும் ஆற்றல் கொண்ட குழந்தைகள், பல கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளன. மற்றவர்களின் கண்டுபிடிப்புகள் குறித்து தற்போது பாடத்திட்டத்தின் மூலம் கற்கும் மாணவர்கள் அதனை மனப்பாடம் செய்து, ஒப்பித்து, எழுதி, மதிப்பெண் பெறுவது என்ற வகையில் கல்வியின் பாதை மாறியுள்ளது.\nஇந்த நிலையில் மற்றவர்களின் படைப்புகளையும், கண்டுபிடிப்புகளையும் பார்க்கும்போதும், படிக்கும்போதும் அதனை வேறு ஒன்றாக மாற்றும் வகையில் நமது சிந்தனையை மாற்றிக் கொள்வதே இன்றைய தேவை.\nஏனெனில், ஒன்றிலிருந்து மற்றொன்றும், மற்றொன்றிலிருந்து வேறொன்றும், வேறொன்றிலிருந்து இன்னொன்றும், இன்னொன்றிலிருந்து பிரிதொன்றும் உருவாவதுதான் இயற்கை.\nஉயிரினங்களாகிய நாம் பல்வேறு வகையான, ருசியான, வண்ணத்திலான உணவினை தினந்தோறும் உண்கிறோம். நமது வயிறானது அவற்றை ரத்தம், ஆற்றல், கழிவு என்ற மூன்று வகைப் பொருள்களாக மாற்றுகிறது. எந்த வண்ணத்தில் நாம் உட்கொண்டாலும் ரத்தம் சிகப்பு வண்ணமாகவே உள்ளது. இந்த நமது உடலின் தத்துவம் நமக்கு எதைக் கூறுகிறது\nநாம் எதைப் பார்த்தாலும், படித்தாலும் யாருடைய கருத்துகளைக் கேட்டாலும், அதனை உள்வாங்கி வெளிப்படுத்தும்போது நமது படைப்பானது நமது பாணியில் நம்முடைய Brand-ஆக இருக்க வேண்டும்.\nஉள்ளே எடுத்துச் சென்றதை அப்படியே வெளிப்படுத்துவது என்பது உண்டவற்றை வாந்தி எடுப்பதற்கு சமமாகும். அப்படியே பிரதிபலிக்க நாம் ஒன்றும் ஜெராக்ஸ் மெஷின் அல்ல. நாம் ஒரு படைப்பு. இறைவனின் அற்புதமான படைப்பு.\nஒன்றைப் போல மற்றொன்றை படைப்பதில்லை இறைவன். உலகத்தில் வாழும் மனிதர்களின் கைரேகை ஒருவரைப் போல் இன்னொருவருக்கு இல்லை. அப்படி இருக்க, நாம் மட்���ும் ஏன் எடுத்துக் கொண்டதை அப்படியே திருப்பிக் கொடுக்க வேண்டும்\nமாணவர்களும், ஆசிரியர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. மனப்பாடம் செய்த வினா, விடைகளை அப்படியே ஒப்பிக்கவும், ஒரு வார்த்தை மாறாமல் எழுதவும் பயிற்சி கொடுப்பதை மாற்றினால் கல்வியின் நோக்கமும் புலப்படும், தரமும் உயரும். கற்றலும், கற்பித்தலும் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கும். கல்வி என்பது ஆசிரியர், மாணவர் என இருவர் கைகளிலும் வெற்றிக் கனியாக சுவை தரும்.\nஈமானை புதுப்பித்துக் கொள்வோம் (v) »\n« சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஆப்பிள் ஆயுளைக் கூட்டும்… வினிகர் ஆரோக்கியம் காக்கும்\nகரையான் புற்றுக்குள் எப்படி ஏர்கண்டிஷன்\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nஅழகை பராமரிக்கும் அடுப்பங்கரை பொருட்கள்\nமிகப்பெரிய பூகம்பமாக இருந்தும் ஏன் சுனாமி ஏற்படவில்லை\nசூப்பர் ப்ளாஸ்டிக் – களிமண்ணிலிருந்து\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nபனிரெண்டு மின்னல்கள் – சிறுகதை\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nஅகிலம் காணா அதிசய மனிதர்\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=104021210", "date_download": "2019-09-18T11:11:31Z", "digest": "sha1:BNPDBKNR7AB43WDO3PF435GA5BLBZRUI", "length": 51811, "nlines": 847, "source_domain": "old.thinnai.com", "title": "சாத்திரமேதுக்கடி ? | திண்ணை", "raw_content": "\nதன் ‘க்ரூ கட் ‘ ஹேர்ஸ்டைலை வலது கையால் படு ஸ்டைலாகக் கோதிக் கொண்டு, தன் நீல ஜீன்ஸ் பையினுள் கைவிட்டுக் கொண்டபடி மீனம்பாக்கத்தின் மூன்று வருட மாறுதல்களை தன் கண்வழி அளந்தாள் பவித்ரா .\n‘கல்யாணத்துக்குள்ள ஒரு ‘போனி டெய்ல் ‘ போடறாப் போல கொஞ்சமாவது முடி வளர்த்துக்கோன்னு ‘நிச்சயம் ‘ முடிஞ்ச ஒடனேயே, போன்ல சொன்னேனே பவி. அப்பிடியே வந்து நிக்கறயே. ஒரு கண்ணி பூக்கூட வச்சிக்க முடியாது ‘, வழக்கமான குசலவிசாரிப்புக்கள் முடிந்ததுமே அம்மா தன் ஜேஷ்டப்புத்திரியிடம் குசுகுசுவென குற்றப் பத்திரிக்கை படித்தார்.\n‘இப்ப என்ன, கல்யா��த்துக்கு வரட்டா வேண்டாமா ஒனக்கு ஒம் புதுசம்பந்திகள்ட ஏதும் கெளரவக் கொறச்சலா இருக்குமோ. ஆமா, பெரியவனோட கல்யாணத்துல நடந்தாப்புல இப்பவும் ஏதேனும் கேக்கப்போறா. அவாட்ட நீ என்னப்பத்தி சொல்லிட்டியோன்னோ ஒனக்கு ஒம் புதுசம்பந்திகள்ட ஏதும் கெளரவக் கொறச்சலா இருக்குமோ. ஆமா, பெரியவனோட கல்யாணத்துல நடந்தாப்புல இப்பவும் ஏதேனும் கேக்கப்போறா. அவாட்ட நீ என்னப்பத்தி சொல்லிட்டியோன்னோ ஆனா, கல்யாணக் கூட்டத்துக்காக வேஷமா போட முடியும் ஆனா, கல்யாணக் கூட்டத்துக்காக வேஷமா போட முடியும் \n‘ம், ஆச்சு. சொல்லியாச்சு. ‘\n‘சரி, இங்க ஏர்ப்போர்ட்டுலயே எல்லா சீரியஸ் டாப்பிக்கையும் அவுக்க வேண்டாம், ஆத்துக்குப் போய் பேசிக்கல்லாம் ‘ காரில் சாமான்களை ஏற்றியபடியே சொன்னாள் பவித்ரா.\nஇளவயதில் தானாகச் செய்து கொண்ட திருமணம் சரிவராமல், மணவிலக்கு பெற்று, இரண்டு வருடங்களிலேயே ஜெர்மானியன் ஒருவனை மறுமணம் செய்திருந்தாள் பவித்ரா. தனக்குப் பிடித்தபடி வாழ்க்கையை அமைத்துக் கொண்டு விட்டதில் அவளுக்குப் பெருமை, திருப்தி. நாடு நாடாகச் சென்று கை நிறைய சம்பாதிக்கும் தனது தூதரக வேலையில் அவளுக்கு அதைவிடவும் பெருமை. நேர்மையாகத் தன் மனதிற்குப் பிடித்தபடி வாழப் பழகியிருந்தாள்.\nமுன்பு ரமணியின் திருமணத்தின் போது பெண் வீட்டார் குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தது அரசல்புரசலாய் பவித்ராவின் காதுகளில் விழுந்தது. ஆனால், பெண்ணின் தந்தை வழிப்பாட்டி முதல் நாள் ஒரு கேள்வியைக் கேட்டு, கலகத்தை ஆரம்பித்தாள். ‘ஆமா, சம்பந்தி மாமி, நாளைக்கி ஒங்க சின்னப்பொண் தானே தாலி முடியப்போறா. எதுக்குக் கேக்கறேன்னா. தப்பா நெனச்சிக்கப்டாது. சபைல எதுக்கு அச்சானியமா, யாரும் கேக்கறாப்ல வச்சிக்கணும் சொல்லுங்கோ. எங்க சைட்ல கொஞ்சம் இதெல்லாம் பாப்போம், அதான். ‘\nஅம்மாவிற்கு பதில் சொல்லும் சமர்த்தோ தைரியமோ அந்தக்கணம் இல்லை. கேள்வியை உள்வாங்கிக் கொள்ளவே கொஞ்சம் நேரம் எடுத்தது. பக்கத்தில் இருந்த சித்ரா தான் பதில் சொல்ல வாயெடுத்தாள். அம்மா அவளைத் தடுத்து விட்டாள். ‘இவளையே நாளைக்கி தாலி முடியச் சொல்றேன் மாமி. இதுல என்ன இருக்கு ‘, என்று விஷயத்தை முடித்தார்.\n அக்காவப் பத்தி இவாளுக்கென்ன தெரியும் பெரிசா பேச வந்துட்டா. நீயும் தலயத்தலயாட்டற. மூத்தவ அவ தான் செய்வான்���ு ஏம்மா உன்னால சொல்ல முடியல்ல பெரிசா பேச வந்துட்டா. நீயும் தலயத்தலயாட்டற. மூத்தவ அவ தான் செய்வான்னு ஏம்மா உன்னால சொல்ல முடியல்ல ‘, சித்ரா பொரிந்து தள்ளினாள், அறைக்கு வந்து. பவித்ரா விஷயத்தைக் கேட்டு, ‘சீ, இவ்வளவு தானா ‘, சித்ரா பொரிந்து தள்ளினாள், அறைக்கு வந்து. பவித்ரா விஷயத்தைக் கேட்டு, ‘சீ, இவ்வளவு தானா விடு சித்ரா ‘, என்று சர்வசாதாரணமாக எடுத்துக்கொண்டாள்.\n‘இல்லக்கா, இது டூமச். என்னவிட நீ இன்னும் எவ்வளவோ நன்னாவே சந்தோஷமா இருக்க. எனக்கென்னவோ, நீ வாழ்த்தி அந்தப் பொண்ணுக்கு முடி போட்டா இன்னும் அமோகமாவே இருப்பா அவ. அந்தப் பாட்டி சொன்னதுக்கு அம்மாவும் ஒண்ணுமே சொல்லல்ல தெரியுமா நான் வாழற லட்ஷணம் ஒனக்கும் எனக்கும் தான் தெரியும். ஏங்க்கா இவாள்ளாம் இப்பிடி இருக்கா நான் வாழற லட்ஷணம் ஒனக்கும் எனக்கும் தான் தெரியும். ஏங்க்கா இவாள்ளாம் இப்பிடி இருக்கா \n‘ரிலாக்ஸ் சித்தூ. என்ன நீ, இவ்வளவு படபடக்கற. நான் இந்த மூணு முடிச்சு போடறதுக்குத் தான் ஆறாயிரம் மைல் தாண்டி வந்தேனாக்கும். நான் எந்தம்பி கல்யாணத்துல கலந்துக்கத் தானேடி வந்திருக்கேன். விடுவியா ‘, பவித்ராவால் தான் அவ்வளவு சாதாரணமாய் எடுத்துக்கொள்ள முடிந்தது அன்று.\nஇப்போது மூன்று வருடங்கள் கழித்து சின்னத்தம்பியின் கல்யாணத்திற்கு வந்திருந்தாள்.\n‘சொல்லு சித்ரா, எப்படிடி இருக்க அப்படியே ஒங்கல்யாணத் தன்னிக்கிப் பார்த்தாப் போலவே இருக்கடி நீ இன்னும். பெரியவ இப்ப ப்ளஸ்டூல்ல அப்படியே ஒங்கல்யாணத் தன்னிக்கிப் பார்த்தாப் போலவே இருக்கடி நீ இன்னும். பெரியவ இப்ப ப்ளஸ்டூல்ல சின்னவ எந்த க்ளாஸ் \n‘ ம், இருக்கேன். நீ தான் இளச்சாப்ல இருக்க. பசங்க ரெண்டும் நன்னாப் படிக்கறதுகள். ‘\n‘ஆமா, உன்னோட ஆம்படையான் எப்பிடியிருக்கான் அதே ‘கோணல் ‘ தானா அதே ‘கோணல் ‘ தானா \n‘அதே தான். நிறைய இருக்குக்கா, வாயேன் சொல்றேன். ‘\nசித்ரா, புரியாத புருஷனுடன் கிட்டத்தட்ட பத்தொன்பது வருடங்கள் குடும்பம் நடத்தி விட்டாள். வேண்டுமென்றே சிலவற்றைச் செய்து சித்ராவை வருந்தச் செய்வது அவனுக்கு அல்வா சாப்பிடுவது போல. இதோ, ஒரு மாதம் முன்பே வந்த டூரை கல்யாண நேரத்தில் கேட்டு வாங்கிக் கொண்டு போயிருந்தான். இதெல்லாம் ஆரம்பத்தில் சித்ராவிடம் கண்ணீர் வரவழைத்தது. அவளை அழவைப்பதில் அவனுக்கு அ���ாதியான இன்பம். போகப்போக சித்ராவும் மனம் மரத்துப் போனதில் அடுத்த வீட்டுச் சங்கதி போல் பாவிக்கத் தொடங்கினாள். பெயரளவில் ஊரார் கண்களுக்குத் தான் சித்ரா ‘வாழ்ந்தாள் ‘. மற்றபடி உலகில் பல்லாயிரத்தில் ஒரு உயிரினமாக ஏதோ ‘இருந்தாள் ‘.\nபவித்ராவிற்குத் தங்கை என்று சொன்னால் மட்டுமே தெரியும் தோற்றம் சித்ராவினுடையது. நுனி முடி வெட்டாத நீண்ட பின்னல்,பூ, புடவை என்ற ரகம்.\n‘அவன் சாஸ்திரிகளாத்துக்குப் போயிருக்கான் ‘ -அம்மா.\n‘யாரு, நம்மாத்து ஆஸ்தான சாஸ்திரிகள் ஸ்ரீனிவாசன் தானே ‘ அர்த்தபுஷ்டியோடு புன்னகைத்தாள் பவித்ரா.\n‘ஆமா, அவரே தான் நேத்திக் கூட கேட்டார்டி, உங்கிட்ட ‘வாக்மேன் ‘ வாங்கிண்டு வரச் சொன்னாராமே. இதோட மூணுதடவ ஞாபகப்படுத்திட்டார் மனுஷன் இந்த ஒரே மாசத்துல ‘\n‘ம், போன விசயே வாயவிட்டுக் கேட்டுட்டார் பிராம்ணன், நானும் வாங்கிண்டு வரேனுட்டேன். அதான் வாங்கிண்டு வந்திருக்கேன். ‘\nஅப்பா இறந்த போது பவித்ரா இருந்தது, நியூஸிலந்தில். நான்கு பேரில் அப்பாவிற்கு அதிக ஒட்டுதல் அவளிடம் தான். அடித்துப் பிடித்து வந்து சேர்ந்தபோது மூன்றாம் நாள்.\nஅடுத்தநாள் சாஸ்திரிகள் சொன்ன மாதிரியே, சித்ரா தன் கொசுவப் புடவையைக் கட்டிக் கொண்டு தலையோடு இரண்டு வாளி பச்சைத் தண்ணீரைக் கொட்டிக் கொண்டு, தன் கைப்பிடி கொள்ளும் அளவிற்கு அரிசியெடுத்து, முற்றத்தில் கரியடுப்பை மூட்டி, சாதம் வடித்ததைப் பார்த்தபடியிருந்தாள் பவித்ரா.\nகல் ஊன்றிய இடத்தின் முன் துடைத்து ஒற்றைப்படையில் கோல இழைகளைப்போட்டு விட்டு, தாம்பாளத்தில் ஆறவைத்திருந்த சாதத்தை உருட்டிக் கொடுத்தாள் ரமணியிடம். சித்ரா செய்வதனைத்தையும் சாஸ்திரிகள் மேற்பார்வை பார்த்தார்.\n யாருக்கும் தெரியாது. தெரியவும் வேண்டாம். சாத்த உருட்டாத, மரிச்சுப்பரிமாறாத, ஒத்தைப்படையில கோலம் போடாதேன்னு பெரியவா சொல்லிக்கேட்டிருப்பேளே, எல்லாம் அசுப காரியங்களுக்குச் செய்யறது, அதான் ‘, என்று க்ளாஸ் எடுத்தார் சாஸ்திரிகள். அவருக்கு அது பத்தோடு பதினொன்று. வீட்டிலிருந்தவர்களுக்குத் தான் சதையைத் துண்டாக அறுத்தெரியும் வேதனை.\nபவித்ரா மிகவும் தயங்கியபடி, ‘மாமா, ஒரு நாளைக்கி நானும் அப்பாக்குச் சாதம் வடிக்கட்டுமா \n‘ம், யாருமில்லன்னாச் சரி. அதான் ஒங்க தங்கை இருக்காளே. அவாளே பண்ணிடட்டுமே ‘, என்று மேற்கொண்டு பேசவிடாமல் ஒரே போடாகப் போட்டு விட்டார்.\nபவித்ராவின் முகம் சுட்டகத்திரிக்காயாய் ஒரே ஒரு கணம் சுண்டிப் பின் இயல்புக்கு வந்தது. அதுதான் பவித்ரா. அன்று மாலையே தன் மகனுக்கு பவித்ராவிடம் கேட்டு ஒரு புதிய முழுக்கைச் சட்டையை வாங்கிக் கொண்டு போய்ச் சேர்ந்தார் சாஸ்திரிகள்.\nஒரு வாரத்திற்குப் பின் மூலையில் உட்காரவிருந்த சித்ரா, அடுத்த நாள் மதியமே உட்கார, அடுத்து வந்த மூன்று நாளும் பவித்ரா தன் மனம் போலவே அப்பாவிற்குப் பிண்டச்சாதம் வடித்தாள். அப்பாவே தன்னைப் புரிந்துகொண்டு அவ்வாறு நடத்தி வைத்ததாய் நம்பி குழந்தையாய்க் குதூகலித்தாள்.\nபவித்ரா தேய்த்து வைத்திருந்த வெங்கல உருளியில் தன் முகம் பார்த்த சித்ரா, தன் அக்காவின் விதரணையைப் பார்த்துப் பார்த்து ஆனந்தித்தாள். அப்போது மட்டுமில்லாமல், பதின்மூன்றாம் நாள் கிரேகியத்தன்று போட்ட கோலமும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் படியிருந்தது. எப்படி அவளால் வருடக்கணக்கில் செய்யாத வேலைகளையும் கூட அவ்வளவு திருத்தமாய்ச் செய்யமுடிந்தது என்று சித்ராவிற்கு ஒரே ஆச்சரியம். குட்டக்குட்டக் குனிந்துகொண்டு செக்கு மாடாய் உழைத்ததில் தனக்கு எல்லாவற்றிலும் ஒரு ஈடுபாடின்மை வந்து விட்டதோ என்று பலவாராக யோசித்தாள்.\n‘உஸ்ஸு அப்பாடா, கால நீட்டி ஒக்காரமாட்டோமான்னு ஆயிடரதுப்பா ‘, பவித்ரா படுக்கையில் விழுந்தாள். வீடு கல்யாணக்களை கட்டியிருந்தது. பவித்ரா சாப்பாடு கூட வேண்டாமென்று படுக்கையில் திரும்பிப்படுத்தாள். வாசலில் திடார் சலசலப்பு கணீரென்று ஸ்ரீனிவாச சாஸ்திரிகளின் குரலும் கேட்டது. உடன் வந்த தம்பி ரமணியைப் பார்க்க படுக்கையை விட்டு மீண்டும் எழுந்தாள்.\nதம்பியுடன் கூட அவளைப்பேச விடாமல், சாஸ்திரிகள் முந்திக்கொண்டு, ‘எப்பிடி இருக்கேள் \nசாஸ்திரிகளையும் சம்பிரதாயமாய் விசாரித்தாள். ‘ஹூம், ம்..இருக்கேன். அங்கேயெல்லாம் ஆஸ்திரேலியாவுல வேலையெல்லாம் எப்பிடி எம்பிள்ள ‘எம் ஸீ ஏ ‘ முடிச்சுட்டான். ஏதாவது நல்ல வேலைக்கு ஏற்பாடு பண்ண முடியுமா எம்பிள்ள ‘எம் ஸீ ஏ ‘ முடிச்சுட்டான். ஏதாவது நல்ல வேலைக்கு ஏற்பாடு பண்ண முடியுமா ‘, என்று கேட்க, ‘மாமா, நா இருக்கறது, நியூஸிலந்து. வேலைக்கெல்லாம் என்னால ஒண்ணும் பண்ண முடியாது. இருந்தாலும், ‘ஸீ வீ ‘ வேணா ஒரு காப்பி என்கிட்டக் குடுக்கச் சொல்லுங்கோ. தெரிஞ்சவா கிட்டக் குடுக்கறேன். ‘\n‘சரி, தரச்சொல்றேன். காலம்பற சத்தரத்துலயே குடுத்துடறேனே. எம்பொண்ணு நன்னாப் படிக்கறா. மேல படிக்க வைக்கத் தான் முடியுமான்னு தெரியல்ல. அவளுக்கு எஞ்சினீரிங் தான் படிக்கணுமாம், ‘ தன் காரியத்திலேயே குறியாய் கேட்டார் சாஸ்திரிகள்.\n‘நன்னாப் படிக்கறாங்கறேள். நிறைய படிக்க வைங்கோ. ‘\n‘வெள்ளையப்பனுக்குத் தான் எங்க போறதுன்னே தெரியல்ல. பையனப் படிக்க வைக்கறதுக்குள்ளே அந்தப் பாடுபட்டாச்சு. ஏதோ உங்களப் போல உள்ளவா நாலு பேர் மனசு வச்சா கொஞ்சம் சமாளிச்சுடுவேன் ‘, தன் அங்கவஸ்திரத்தைச் சரி செய்தபடி குழைந்தார்.\nபவித்ரா நெளிந்தாள். என்ன கொடுக்க, எவ்வளவு கொடுக்க என்று தெரியாமல் முழித்தாள். ஆனாலும் படிக்கும் பெண்ணிற்கு உதவும் தீர்மானமும் மனதிற்குள் செய்து கொண்டாள். ஒரு காகித உரையை எடுத்துக் கையில் வந்த தொகையைப் போட்டு, அவர் கையில் கொடுத்தாள். தன்னைப் பார்த்தால், அவருக்குக் கேட்காமல் இருக்கவும், அவர் கேட்டால் தன்னால் கொடுக்காமல் இருக்கவும் முடியாது என்று அவள் நன்கறிவாள்.\nமறு நாள் காலையில் சத்திரத்தில் எல்லோரும் இறங்கியானதுமே சாஸ்திரிகள் தன் பையனின் ‘ஸீவீ ‘யை பவித்ராவிடம் கொடுத்து விட்டுத் தான் விரதத்திற்கான தன் வேலைத் தொடங்கவே மேடை ஏறினார். முதலில் காகித உரையைத் தன் பெட்டியினுள் வைத்து மூடினாள்.\nபட்டுப் புடவைகளின் அணிவகுப்பில் தனியாகத் தெரிந்த பவித்ரா வெறும் வாயிற்கு அவலானாள் கல்யாணக் கூட்டத்தில். அதைப்பற்றி துளியும் லட்சியம் செய்யாமல் அவள் கல்யாணத்தை முழுமையாக ரசித்தாள்.\nமுகூர்த்தத்தின் போது மேடையில் மேளச் சத்தத்தில் அரங்கமே க்ளைமேக்ஸுக்குத் தயாரானது. ராமச்சந்திரன் என்ற ரகு ரஞ்சனியின் கழுத்தில் முதல் முடிச்சைப் போட்டான். அருகில் இருந்த சித்ரா இரண்டாம் முடிச்சைப் போட்டுவிட்டு தன் அக்கா பவித்ராவை மூன்றாவது முடியைப் போடக் கண்களாலேயே அழைத்து, அருகில் பவித்ரா வந்ததுமே, ‘எதுக்கு,..ம்..வேண்டாமே, நீங்களே போட்டுடுங்கோ, ‘ என்று சாஸ்திரிகள் சித்ராவிடம் சொன்னதும் ஆசிரியருக்குக் கீழ் படியும் மாணவியாய் பவித்ரா அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டாள். மணமகளின் நெற்றியிலும் மாங்கல்ய முடிச்சிலும் குங்குமம் இட்டுவிட்டு அக்��ாவின் கையைப் பிடித்துக் கொண்டு மேடையை விட்டுக் கீழே கிடுகிடுவென்று இறங்கிய சித்ராவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -11)\nநீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 6\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தைந்து\nநாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 1\n‘நீ உன் சகோதரனை அவன் நற்குணத்திற்காக வெறுப்பாயாக ‘\nகல்லூரிக் காலம் – 8 -சைட்\nவிருமாண்டி – சில எண்ணங்கள்\nபற்றிப் படரும் வெறுப்பு – (விருமாண்டி-சில குறிப்புகள்)\nஎரிமலைக் குழம்புகள் நிரம்பி உருவான ஹவாயி தீவுகள்\nஅன்புடன் இதயம் – 7 – கண்களின் அருவியை நிறுத்து\nஎனக்குப் பிடித்த கதைகள் – 98 – அமைதியடைந்த கடல்-சோமுவின் ‘உதயகுமாரி ‘\nகடிதங்கள் – பிப்ரவரி 12, 2004\nசாகித்திய அகாதமிக்கு சில பரிந்துரைகள்\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி\nசிறந்த குறும்படங்களுக்குப் பரிசு – கடைசி நாள் பிப்ரவரி 15 , 2004\nபுதிய கோவில் கட்டி முடியுமா \nNext: நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 7\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -11)\nநீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 6\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தைந்து\nநாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 1\n‘நீ உன் சகோதரனை அவன் நற்குணத்திற்காக வெறுப்பாயாக ‘\nகல்லூரிக் காலம் – 8 -சைட்\nவிருமாண்டி – சில எண்ணங்கள்\nபற்றிப் படரும் வெறுப்பு – (விருமாண்டி-சில குறிப்புகள்)\nஎரிமலைக் குழம்புகள் நிரம்பி உருவான ஹவாயி தீவுகள்\nஅன்புடன் இதயம் – 7 – கண்களின் அருவியை நிறுத்து\nஎனக்குப் பிடித்த கதைகள் – 98 – அமைதியடைந்த கடல்-சோமுவின் ‘உதயகுமாரி ‘\nகடிதங்கள் – பிப்ரவரி 12, 2004\nசாகித்திய அகாதமிக்கு சில பரிந்துரைகள்\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி\nசிறந்த குறும்படங்களுக்குப் பரிசு – கடைசி நாள் பிப்ரவர�� 15 , 2004\nபுதிய கோவில் கட்டி முடியுமா \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.tamildiasporanews.com/page/4/", "date_download": "2019-09-18T11:25:16Z", "digest": "sha1:M7V4RATITD7PAOPGWB5XZIOB4SBZ4RER", "length": 15787, "nlines": 128, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "Tamil Diaspora News | Tamil Eelam News | Tamildiasporanews | Online Sri Lankan News", "raw_content": "\n[ September 8, 2019 ] தமிழர்களைப் பொருத்தவரை சஜித் மற்றொரு சோனியா காந்தியாகதான் இருப்பார்\tஅண்மைச் செய்திகள்\n[ August 24, 2019 ] தமிழர்களைக் கொன்ற வரலாற்றைக் கொண்டிருந்த இரண்டு கட்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளது\tஅண்மைச் செய்திகள்\n[ August 24, 2019 ] கால அவகாசம் கொடுத்தவர் கதைப்பதைப் பாருங்கள்\tஅண்மைச் செய்திகள்\nதமிழர்களைப் பொருத்தவரை சஜித் மற்றொரு சோனியா காந்தியாகதான் இருப்பார்\nதமிழர்களைப் பொருத்தவரை சஜித் மற்றொரு சோனியா காந்தியாகதான் இருப்பார். சோனியா காந்தி தமிழர்களுக்கு என்ன செய்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 146,000 க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொல்ல...\nதமிழர்களைக் கொன்ற வரலாற்றைக் கொண்டிருந்த இரண்டு கட்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளது\nTNA has two parties who had history of murdering Tamils PLOT (வவுனியாவில்) போரின் போதும் அதற்குப் பின்னரும் என்ன செய்தார் என்பது எங்களுக்குத்...\nகால அவகாசம் கொடுத்தவர் கதைப்பதைப் பாருங்கள்\nid=19311&ctype=news ஆக, ஐ.நா மனித உரிமைகள் விதித்த நிபந்தனைகளை இன்னமும் நிறைவேற்றா தது ஏன் என்று சர்வதேச சமூகம் கேள்வி கேட்க இருந்தபோது; இல்லை, இலங்கை அரசாங்கத்துக்குக்...\nயாழில் அதிகாலை திறக்கப்பட்ட அலுவலகத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – வெளியேறு வெளியேறு ஓ.எம்.பி வெளியேறு\nயாழில் அதிகாலை திறக்கப்பட்ட அலுவலகத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் - வெளியேறு வெளியேறு ஓ.எம்.பி வெளியேறு யாழில் திறக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்றும்...\nதமிழர் அபிலாஷை விடயத்தில் ஐ.தே.கவின் நிலைப்பாடு யாது\nதமிழர் அபிலாஷை விடயத்தில் ஐ.தே.கவின் நிலைப்பாடு யாது பகிரங்கப்படுத்துமாறு சுமந்திரன் கோரிக்கை யாழ். குருநகர் பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ரணிலுக்கு...\nயாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், ஹற்றன், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயமங்கலேஸ்வரி சேனாதிராஜா அவர்கள் 10-08-2019 சனிக்கிழமை அன்று லண்டனில்...\nபிரதமரின் வவுனியா விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து உறவுகள் போராட்டம்\nவவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது வவுனியா வைத்தியசாலையில் பிரதமரின் நிகழ்வு இடம்பெறும் பகுதிக்கு...\nஇலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிவுறுத்தலை நிராகரிக்க வேண்டும்\nஇந்த முறை தமிழர்கள் ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிவுறுத்தலை புறக்கணிக்க வேண்டும். தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனையை நிராகரிப்பது, தமிழ்த்...\nதமிழரசுசின் சிவமோகன் தமிழரின் நீண்டகாலக் கொள்கையையை கைவிட்டு , பெளத்திடம் பணத்திற்காக பிச்சை எடுக்கும் காட்சி\nசிவமோகன் பிக்குவுடன் , பிக்குவை முக்கிய பிரமுகராக காட்டும் காட்சி இந்த பயனற்ற [மேலும்]\nதமிழ் வின் செய்தி : கூட்டமைப்பு கிழக்கை முஸ்லீம்களுக்கு தாரைவார்த்து கொடுத்து, முஸ்லீம் பயங்கரவாதத்திற்கு வழிவகுத்தது கூட்டமைப்பு\nதீவிரவாதத்திற்கு அடித்தளமிட்ட கூட்டமைப்பும் ஹிஸ்புல்லாவின் நரித்தந்திரங்களும் அம்பலப்படுத்தும் கருணா ஹிஸ்புல்லா அதிகாரத்தினை பயன்படுத்தி [மேலும்]\nதமிழரசுக் கட்சியின் யாழ் அலுவலகத்துக்கு முன்னால் முற்றுகை போராட்டம், வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால்\nதமிழரசுக் கட்சியின் யாழ் அலுவலகத்துக்கு முன்னால் முற்றுகை போராட்டம், வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் [மேலும்]\nValampurii: வீர இளைஞர்கள் பிறந்து வாழ்ந்த தமிழினத்தில் இன்று துரோகிகள்\nvalampurii: சுயநலம் கருதாத அரசியலே விடுதலையைப் பெற்றுத் தரும் 2019-06-05 12:43:52 Brief: [மேலும்]\nஅமைச்சர் ரிசாட்டை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி���ருக்கு 5 பில்லியன் நிதி\nref=home-imp-parsely நாடாளுமன்றில் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரவுள்ள [மேலும்]\nவவுனியா மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்ற முள்ளி வாய்க்கால் மண்ணில் உயிரிழந்த உறவுகளை நினைவு\nவவுனியா மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப் பட்ட, [மேலும்]\nமே18: தமிழ் இன அழிப்பு நாள்\nஇனப்படுகொலை செய்யப்பட்ட எம் தமிழ் இன மக்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள் இனப்படுகொலை [மேலும்]\nஎக்கிய ராஜ்ஜ பெற்று தந்த சுமந்திரன், இப்போது புதிய கக்கூஸ் (அபிவிருத்தி) திறப்பு விழாவில் பங்கேற்றியுள்ளார்\nபடத்தில், சுமந்திரன் கக்கூஸ் திறப்பு விழாவில் பங்கேற்க மாலையுடன் வருகிறார், இவருடன் எம் [மேலும்]\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nதமிழர்களைப் பொருத்தவரை சஜித் மற்றொரு சோனியா காந்தியாகதான் இருப்பார் September 8, 2019\nதமிழர்களைக் கொன்ற வரலாற்றைக் கொண்டிருந்த இரண்டு கட்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளது August 24, 2019\nகால அவகாசம் கொடுத்தவர் கதைப்பதைப் பாருங்கள் August 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.currencyconvert.online/usd/amd/100", "date_download": "2019-09-18T12:13:40Z", "digest": "sha1:VGO5PMXDGLXAVMHNMNQ6YXN5Z64QQRAW", "length": 9371, "nlines": 66, "source_domain": "ta.currencyconvert.online", "title": "100 USD க்கு AMD ᐈ மாற்று $100 அமெரிக்க டாலர் இல் ஆர்மேனியன் ட்ராம்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 100 🇺🇸 அமெரிக்க டாலர் க்கு 🇦🇲 ஆர்மேனியன் ட்ராம். மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 100 USD க்கு AMD. எவ்வளவு $100 அமெரிக்க டாலர் க்கு ஆர்மேனியன் ட்ராம் — Դ47668.838 AMD.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக AMD க்கு USD.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் USD AMD வரலாற்று விளக்கப்படம், மற்றும் USD AMD வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nUSD – அமெரிக்�� டாலர்\nAMD – ஆர்மேனியன் ட்ராம்\nமாற்று 100 அமெரிக்க டாலர் க்கு ஆர்மேனியன் ட்ராம்\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் அமெரிக்க டாலர் ஆர்மேனியன் ட்ராம் இருந்தது: Դ484.322. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது குறைந்துவிட்டது -7.63 AMD (-1.58%).\n150 அமெரிக்க டாலர் க்கு ஆர்மேனியன் ட்ராம்200 அமெரிக்க டாலர் க்கு ஆர்மேனியன் ட்ராம்250 அமெரிக்க டாலர் க்கு ஆர்மேனியன் ட்ராம்300 அமெரிக்க டாலர் க்கு ஆர்மேனியன் ட்ராம்350 அமெரிக்க டாலர் க்கு ஆர்மேனியன் ட்ராம்700 அமெரிக்க டாலர் க்கு ஆர்மேனியன் ட்ராம்1400 அமெரிக்க டாலர் க்கு ஆர்மேனியன் ட்ராம்2800 அமெரிக்க டாலர் க்கு ஆர்மேனியன் ட்ராம்5600 அமெரிக்க டாலர் க்கு ஆர்மேனியன் ட்ராம்11200 அமெரிக்க டாலர் க்கு ஆர்மேனியன் ட்ராம்0.02025 அமெரிக்க டாலர் க்கு ரஷியன் ரூபிள்309600 ஹாங்காங் டாலர் க்கு இந்திய ரூபாய்1 மெகனீஸ் படாகா க்கு அமெரிக்க டாலர்1000 அமெரிக்க டாலர் க்கு மெகனீஸ் படாகா500 டேனிஷ் க்ரோன் க்கு ஈரானியன் ரியால்30000 டேனிஷ் க்ரோன் க்கு அமெரிக்க டாலர்1 அமெரிக்க டாலர் க்கு டேனிஷ் க்ரோன்8000 நைஜீரியன் நைரா க்கு அமெரிக்க டாலர்1 நைஜீரியன் நைரா க்கு அமெரிக்க டாலர்1500 நமீபியன் டாலர் க்கு அமெரிக்க டாலர்27000 ஆர்மேனியன் ட்ராம் க்கு ரஷியன் ரூபிள்150000 ஆர்மேனியன் ட்ராம் க்கு ரஷியன் ரூபிள்216000 ஆர்மேனியன் ட்ராம் க்கு ரஷியன் ரூபிள்401 MorpheusCoin க்கு யூரோ\n100 அமெரிக்க டாலர் க்கு யூரோ100 அமெரிக்க டாலர் க்கு பிரிட்டிஷ் பவுண்டு100 அமெரிக்க டாலர் க்கு சுவிஸ் ஃப்ராங்க்100 அமெரிக்க டாலர் க்கு நார்வேஜியன் க்ரோன்100 அமெரிக்க டாலர் க்கு டேனிஷ் க்ரோன்100 அமெரிக்க டாலர் க்கு செக் குடியரசு கொருனா100 அமெரிக்க டாலர் க்கு போலிஷ் ஸ்லாட்டி100 அமெரிக்க டாலர் க்கு கனடியன் டாலர்100 அமெரிக்க டாலர் க்கு ஆஸ்திரேலிய டாலர்100 அமெரிக்க டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ100 அமெரிக்க டாலர் க்கு ஹாங்காங் டாலர்100 அமெரிக்க டாலர் க்கு பிரேசிலியன் ரியால்100 அமெரிக்க டாலர் க்கு இந்திய ரூபாய்100 அமெரிக்க டாலர் க்கு பாகிஸ்தானி ரூபாய்100 அமெரிக்க டாலர் க்கு சிங்கப்பூர் டாலர்100 அமெரிக்க டாலர் க்கு நியூசிலாந்து டாலர்100 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்100 அமெரிக்க டாலர் க்கு சீன யுவான்100 அமெரிக்க டாலர் க்கு ஜப்பானிய யென்100 அமெரிக்க டாலர் க்கு தென் கொரிய வான்100 அமெரிக்க டாலர் க்கு நைஜீரியன் நைரா100 அமெரி���்க டாலர் க்கு ரஷியன் ரூபிள்100 அமெரிக்க டாலர் க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியாஅமெரிக்க டாலர் மேலும் நாணயங்களுக்கு...\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Wed, 18 Sep 2019 12:10:01 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:816_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-18T11:39:53Z", "digest": "sha1:23NXHM6VMQJHUKTKXVC3562OX5ECLRXV", "length": 5809, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:816 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 816 பிறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 816 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"816 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 19:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/2019/07/18/", "date_download": "2019-09-18T11:11:07Z", "digest": "sha1:MECX6FU4HWTKM6M3PQLPYMWYS76UAQL5", "length": 8929, "nlines": 132, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Tamil Goodreturns Archives of July 18, 2019: Daily and Latest News archives sitemap of July 18, 2019 - Tamil Goodreturns", "raw_content": "\nதலச்சேரி சிக்கன் பிரியாணி காம்போ வெறும் ரூ. 127தான் - கைதிகளுடன் கைகோர்க்கும் ஸ்விகி\nமங்காத டயானா புகழ் - ஜிம் டி சர்ட்டை ரூ. 37 லட்சத்திற்கு ஏலம் எடுத்த ரசிகர்கள்\nஇது அமேசானோ பிளிப்கார்டோ அல்ல.. நம்ம ஊரு ஈ-காமர்ஸ் வர்த்தகம்.. கலக்கும் சேலத்து இளைஞர்\nSaravana Bhavan ராஜகோபால் மளிகை கடை முதல் மரணம் வரை..\nSaravana Bavan: சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சியின் வருமான ம் எவ்வளவு தெரியுமா\nவிவசாயிகளின் தேவைக்கேற்ப பயிர்காப்பீட்டு திட்டம் - மத்திய அரசு மாற்றம்\nபொம்மை கடையை ரூ621 கோடிக்கு முழுமையாக கையகப்படுத்திய முகேஷ் அம்பானி.. சபாஷ் சாணக்கியா\nSaravana Bhavan அண்ணாச்சியைப் பாராட்டிய முருகன் இட்லிக் கடை உரிமையாளர் மனோகரன்..\nசரவணபவன் இட்லி சாம்பார் சுவை... அண்ணாச்சியுடன் ஒண��ணா சேர்ந்து செத்துப்போச்சே\nஆர்டர்கள் குவிந்தாலும் ஆள் பற்றாக்குறையால் தவிக்கும் சிவகாசி ஆலைகள்.. பட்டாசு விலை உயர்வு\nJet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nMost Eexpensive Tea : ஒரு கப் டீயின் விலை ஜஸ்ட் ரூ.13,764 தான்.. அப்படி என்ன சிறப்பு இந்த டீயில்\nஐயய்யோ எங்க எண்ணெய் கப்பலை காணவில்லை.. ஈரான் தான் கடத்திட்டு போயிடுச்சு.. வாங்கிக் கொடுங்க டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2013/08/03/tamilnadu-dmdk-host-ifatar-feast-180473.html", "date_download": "2019-09-18T11:40:37Z", "digest": "sha1:QRLQ2KR5K6IBZYCLTZRAHO5IST4OUPIY", "length": 14164, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேமுதிக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் விழா | DMDK to host Ifatar feast - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nதமிழகத்தில் எதையும் திணிக்க முடியாது.. ரஜினிகாந்த்\nபிரதமர் மோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- குர்தா பரிசாக வழங்கினார்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nMovies ச்சா அதே நிலைமைதான் எனக்குமா.. பிக்பாஸுக்கு போனதே வேஸ்ட்.. புலம்பும் சர்ச்சை நடிகை\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nLifestyle இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேமுதிக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் விழா\nசென்னை: தேமுதிக சார்பில் ஆகஸ்ட் 5ம் தேதி சென்னையில் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.\nஇஸ்லாமியமக்களின் புனித நாட்களாக கருதப்படுவது இப்தார் நோன்பு காலம் ஆகும். நோன்பின் மாண்பு மகத்துவமானது. நோன்புகாலத்தில் பள்ளிவாசல்களில் வழங்கப்படும் நோன்புக் கஞ்சி மருத்துவம் மிக்கது.\nஇக் காலங்களில் மத வேறுபாடின்றி அனைத்து சமூக மக்களும் இப்தார் நோன்பு திறக்கும் விழாக்களில் பங்கெடுப்பதும்,அரசியல் கட்சிகள் இந்நிகழ்ச்சிகளை நடத்துவதும் வழக்கம்.திமுக.சார்பில் ஏற்கனவே இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுவிட்டது. அடுத்து தேமுதிக சார்பில் வரும் 5ம் தேதி அக்கட்சியின் தலைமையகத்தில் வைத்து விஜயகாந்த் தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் விழா நடைபெறஉள்ளதாக அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்\nநீண்ட காலத்துக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜயகாந்த்.. தொண்டர்கள் மகிழ்ச்சி\nஅப்பா நல்லா இருக்காருங்க.. திருப்பூர் மாநாட்டிலும் கலந்துக்குவாரு.. விஜய பிரபாகரன்\nவிஜய பிரபாகரனை கொ.ப.செ. ஆக்கினால் என்ன.. தீவிர சிந்தனையில் தேமுதிக.. பயன் தருமா\nசெப்.15 திருப்பூர் மாநாடு தேமுதிகவுக்கு திருப்புமுனையை தரும்.. பிரேமலதா நம்பிக்கை\n\\\"எங்கள் அண்ணா\\\".. சீக்கிரம் நல்லபடியா வாங்க \\\"கேப்டன்\\\".. கோவில் கோவிலாக கும்பிடும் தொண்டர்கள்\nஉங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nவிஜயகாந்த்துக்கு என்னாச்சு.. எழுந்து நிற்க முடியாமல்.. தடுமாறி விழுந்ததால் பரபரப்பு\nமுப்பெரும் விழா.. விஜய பிரபாகரனுக்கு முடி சூடல்.. வருகிறார் விஜயகாந்த்.. எழுச்சி பெறுமா தேமுதிக\nபாவம் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு.. கூட்டணியிலிருந்தும் நீக்கப்படும் அபாயத்தில் தேமுதிக\nகூட இருந்த எல்லோரும் கைவிட்டுவிட்டனர்.. ஏமாற்றத்தில் பிரேமலதா.. தேமுதிகவிற்கு இப்படி ஒரு நிலையா\nஎன்ன விஷயம்னே தெரியாமல் அறிக்கை விட்ட விஜயகாந்த்.. தமிழக மக்கள் ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmdk vijayakanth தேமுதிக இப்தார் விருந்து விஜயகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/classical-languages-merger-institutions-no-final-decision-prakash-javadekar-291044.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-18T11:52:00Z", "digest": "sha1:JMS35STWVGQD54N336KA6BKTLZSOVJYW", "length": 18119, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைப்பா?- பிரகாஷ் ஜவடேகர் பதில் | Classical languages merger of institutions No final decision: Prakash Javadekar - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nதமிழகத்தில் எதையும் திணிக்க முடியாது.. ரஜினிகாந்த்\nஆந்திராவில் அநியாயத்திற்கு அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி.. முன்னணி டிவி சேனல்கள் 'கட்'\nதிருமண உடையில் மகிழ்ந்த கர்ப்பிணி ஜெஸ்ஸிகா.. சில நிமிடமே நீடித்த மகிழ்ச்சி.. திடீர் பலியானதால் சோகம்\nபிரதமர் மோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- குர்தா பரிசாக வழங்கினார்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nMovies கையில் ரோஸ்.. லிப்பில் கிஸ்.. கணவருக்கு அசத்தலாய் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை\nLifestyle பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனம் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைப்பா- பிரகாஷ் ஜவடேகர் பதில்\nடெல்லி: செம்மொழி நிறுவனங்களை மத்திய பல்கலைக் கழகங்களுடன் இணைப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவையும் அரசு இறுதி செய்யவில்லை எ���்று மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை தரமணி தமிழ்நாடு அரசு சாலை போக்குவரத்து நிறுவன வளாகத்தில் இயங்கி வருகின்றது. இந்நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசால் காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர், பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு அந்நிலத்தில் மத்திய அரசின் பொதுப்பணித்துறை வாயிலாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nதமிழின் செவ்வியல் பரிணாமங்களை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் முதுபெரும் தமிழறிஞர்களும், மூத்த ஆராய்ச்சியாளர்களும் இந்நிறுவனத்தின் வழியே உயர் ஆய்வு செய்து தமிழின் பெருமைகளை பறை சாற்றி வருகின்றனர்.\nஇந்நிலையில் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்துடன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இணைப்பதற்கான முயற்சி நடைபெறுவதாக தகவல் வெளியானது. இதற்கு சட்டசபையிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார்.\nஇதனிடையே சில தினங்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஐந்தாம் ஆட்சிக்குழு கூட்டம் நடைபெற்றது. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுசெல்ல இருப்பதாக சமீபத்தில் ஊடகங்களில் செய்திகள் வந்தன. தமிழ்மொழியின் மேன்மையை ஆராய்ச்சி மூலம் உலகுக்குப் பகரும் இந்நிறுவனம், சென்னையில் இயங்குவதில் மாற்றம் செய்யக்கூடாது. எந்தக்காரணம் கொண்டும் அதன் தன்னாட்சி அமைப்பை இழக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் தமிழ் வளர்ச்சிக்கு என புதுத்திட்டங்களை செயல்படுத்திச் செவ்வியல் தமிழ் இலக்கிய உயராய்வை மேலும் செம்மைப்படுத்துவதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.\nஇது குறித்து ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு பிரகாஷ் ஜவடேகர் எழுத்து மூலமாக பதில் அளித்துள்ளார். அதில்,\nசெம்மொழி நிறுவனங்களை மத்திய பல்கலைக் கழகங்களுடன் இணைப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவையும் அரசு இறுதி செய்யவில்லை. அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கையாகும் என்று கூறப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் classical tamil செய்திகள்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனம் இடம் மாறாது - ஈபிஎஸ் தலைமையிலான ஆட்சிக் குழு கூட்டத்தில் தீர்மானம்\nசெம்மொழி மையத்தை மாற்றினால் எழுச்சிப் போராட்டம் வெடிக்கும்: வைகோ எச்சரிக்கை\nசென்னையிலுள்ள செம்மொழி ஆய்வு மையத்தை சீர்குலைப்பதா.. மத்திய அரசுக்கு ஜி.ரா கண்டனம்\n6 ஆண்டுக்கு பின்.. கலைஞர் கருணாநிதி விருது.. விண்ணப்பிக்க அழைக்கிறது செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்\nகால்டுவெல் 200வது பிறந்தநாள்: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பணியாளர்கள் கொண்டாட்டம்\nகருப்பு பேட்ஜூடன் செம்மொழித் தமிழாய்வு பணியாளர்கள் போராட்டம்\nசெம்மொழி தமிழ் விருதுகள் அறிவிப்பு - புதுவைப் பேராசிரியருக்கு விருது\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nராகுல் காந்தியின் பேச்சை வைத்து பாகிஸ்தான் செய்த காரியம்.. பாஜக கடும் கண்டனம்\nஎந்த மொழியையும் திணிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை... பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்\n மமதா பானர்ஜிக்கு மத்திய அமைச்சர் அடுக்கடுக்காக கேள்வி\nதமிழக மாணவர்களுக்கு இனி தமிழகத்தில்தான் நீட் தேர்வு மையம்.. மத்திய அமைச்சர் உறுதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nclassical tamil prakash javadekar செம்மொழி பிரகாஷ் ஜவடேகர் மத்திய பல்கலைக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/woman-killed-by-husband-after-forced-to-drink-mosquito-repellent-359134.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-18T11:48:53Z", "digest": "sha1:GT6LKMBIBXHWLFZI7LUQVO2CPSC7EH57", "length": 16797, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேறு ஆணுடன் வாட்ஸ் அப்பில் அப்படி ஒரு சாட்டிங்.. கொசுமருந்தை வாயில் ஊற்றி அஞ்சலியை கொன்ற கணவன் | Woman killed by husband after forced to drink mosquito repellent - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nஆந்திராவில் அநியாயத்திற்கு அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி.. முன்னணி டிவி சேனல்கள் 'கட்'\nதிருமண உடையில் மகிழ்ந்த கர்ப்பிணி ஜெஸ்ஸிகா.. சில நிமிடமே நீட��த்த மகிழ்ச்சி.. திடீர் பலியானதால் சோகம்\nபிரதமர் மோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- குர்தா பரிசாக வழங்கினார்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nLifestyle பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nMovies ச்சே அதே நிலைமைதான் எனக்குமா.. பிக்பாஸுக்கு போனதே வேஸ்ட்.. புலம்பும் சர்ச்சை நடிகை\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேறு ஆணுடன் வாட்ஸ் அப்பில் அப்படி ஒரு சாட்டிங்.. கொசுமருந்தை வாயில் ஊற்றி அஞ்சலியை கொன்ற கணவன்\nலக்னோ: வேறு ஒரு ஆணுடன் வாட்ஸ் ஆப்பில் பேசியதாக மனைவியின் வாயில் கொசு மருந்தை ஊற்றிவிட்டு கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nஉத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவின் சுதாமபுரி பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் கடந்த 30-ம் தேதி 25 வயது இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து பிணமாக கிடந்தார்.\nஇது குறித்து தகவல் அறிந்து வந்து உடலை கைப்பற்றிய போலீசார் அந்த பெண் யார் என்பதை கண்டுபிடித்தனர். அவர் ஆக்ராவைச் சேர்ந்த சோனு என்பவரின் மனைவி அஞ்சலி என்பது தெரியவந்தது. இந்த தம்பதிக்கு 6 வயதில் மற்றும 4 வயதில் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nஇந்நிலையில் அஞ்சலியின் தந்தை கிரிராஜ் அளித்த புகாரை ஏற்று அவரின் கணவர் சோனுவை கைது செய்து விசாரணை நடத்தினர்.\nஇது தொடர்பாக இதாம் உத் தவ்லா காவல்நிலைய இன்ஸ்பெக்டர் உதய்வீர் சிங், சோனு அளித்த வாக்குமூலம் குறித்து கூறுகையில், சோனு அந்த பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அவரது மனைவி அஞ்சலி சம்பவ தினத்தன்று வேறு ஒரு ஆணுடன் வாட்ஸ் அப்பில் கொஞ்சி பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது அவரது இரண்டு குழந்தைகளும் தூங்கிக்கொண்டு இருந்துள்ளன.\nமனைவி வேறு ஒரு ஆணுடன் போனில் பேசுவதை கண்டு ஆத்திரம் அடைந்த சோனு தனது மனைவி அஞ்சலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றவே அடித்து உதைத்ததோடு, மனைவியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார் சோனு. ஆத்திரத்தின் உச்சத்தில் மனைவி என்றும் பாராமல் கொசுமருந்தை வாயில் எடுத்து ஊற்றி உள்ளார். ஆனால் அவர் சாகவில்லை. இதையடுத்து அருகில் கிடந்த துணியை எடுத்து கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்துள்ளார்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசெய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nபேப்பர் எங்கடா.. ஷூ காலால் மிதித்த காக்கி சட்டைகள்.. அடிக்காதீங்க சார்.. வலிக்குது.. ஷாக் வீடியோ\nபுருஷனுடன் செல்போனில் பேசிக் கொண்டே கட்டிலில் அமர்ந்த கீதா.. பரிதாப பலி.. பதற வைத்த சம்பவம்\nலவ் மோகம்.. குடும்பத்தினர் மொத்த பேருக்கும் சாப்பாட்டில் விஷம்.. தப்பி ஓடிய சிறுமி\nசப்பாத்தியுடன் உப்பையே ஏற்றுக் கொள்ளமுடியாது.. இதில் உ.பி. அரசு செய்த மற்றொரு வேலையை பாருங்க\nஅந்த பெண்ணை கூட்டிட்டு வாங்க.. அப்போதுதான் நம்புவோம்.. சாமியார் வழக்கில் உச்ச நீதிமன்றம் நெத்தியடி\nகுழந்தை கடத்தல் வதந்தி.. மனநிலை பாதித்தவருக்கு நேர்ந்த கொடூரம்.. வன்முறை கும்பல் வெறியாட்டம்\nரயில் நிலையத்தில் வாழைப்பழம் விற்கக் கூடாதாம்.. எந்த ஊரில் எனக் கேட்கிறீர்களா..\nமாமியார் மூக்கை கடித்து துப்பிய மருமகன்.. காதை அறுத்த சம்பந்தி.. குடும்பமாடா இது\nகாப்பாத்துங்க மோடி ஜி.. வீடியோ வெளியிட்ட சில மணி நேரத்தில் மாயமான பெண்.. சிக்கலில் பாஜக தலை\nஉடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரியில் சேர்ந்த 17 வயது சிறுமி.. மயக்க மருந்து தந்து சீரழித்த ஊழியர்கள்\n6 வயது சிறுமி.. சீரழித்து.. சிதைத்து கொன்ற 15, 12 வயசு அண்ணன்கள்.. தாயும் உடந்தையான கொடூரம்\nகலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏவுக்கு பதவி உயர்வு.. யோகியின் அமைச்சரவை விரிவாக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nagra woman ஆக்ரா பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ops-protest-postpone-back-ground-story-292099.html", "date_download": "2019-09-18T11:41:46Z", "digest": "sha1:HLRWCQHSDLZFZ3LVTYAWAZCG75UVXXPR", "length": 18858, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈபிஎஸ்க்கு எதிரான ஓபிஎஸ் போராட்டம்...ஒத்திப்போட்டது ஏன்? பரபர பின்னணி | OPS protest postpone back ground story - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nபிரதமர் மோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- குர்தா பரிசாக வழங்கினார்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nMovies ச்சா அதே நிலைமைதான் எனக்குமா.. பிக்பாஸுக்கு போனதே வேஸ்ட்.. புலம்பும் சர்ச்சை நடிகை\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nLifestyle இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈபிஎஸ்க்கு எதிரான ஓபிஎஸ் போராட்டம்...ஒத்திப்போட்டது ஏன்\nசென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக டெங்கு காய்ச்சல் போராட்டத்தை திடீரென ஒருவாரத்திற்கு ஒத்திப்போட்டுள்ளார் ஓபிஎஸ். இதற்கு காரணம் போலீசார் அனுமதி வழங்கவில்லை என்பது மட்டுமல்ல, அமைச்சர்களுடனான ரகசிய பேச்சுவார்த்தையும்தானாம்.\nதமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து வருகிற 10ஆம் தேதி ஓ.பி.எஸ். முன்னிலையில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. காவல்துறை அனுமதி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போராட்டம் தொடரும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென போராட்டம் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.\nஅதிமுகவில் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி, டிடிவி தினகரன் அணி பகிரங்கமாக மூன்று அணிகள் செயல்பட்டு வருகின்றன. ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைப்பு பற்றிய பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடந்து வருகிறது. அணிகள் விரைவில் இணையும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.\nஆனால் அரசுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்தது ஓபிஎஸ் அணி. ஊழல் அரசுக்கு எதிரான போராட்டம் என்று அறிவித்தார் ஓபிஎஸ். முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தலைமயில் வருகிற 10ம் தேதி சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனா்.\nநீட் தோ்வு விவகாரம், குடிநீா் பிரச்சினை உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்கள் நலன் கருதி விரைவான முடிவினை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 10ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் காவல் துறையினா் 10ம் தேதி போராட்டம் நடத்த அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.\nஇதனையடுத்து அதிா்ச்சியடைந்த புரட்சித் தலைவி அணியினா் போராட்டம் வருகிற 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனா்.\nஇந்த போராட்டத்திற்கு முன்னாள் அவைத் தலைவா் மதுசூதனன் தலைமை வகிப்பாா் என்றும், ஓ. பன்னீா் செல்வம் முன்னிலை வகிப்பாா் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் பிளவு ஏற்பட்டதில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு போராட்டம் மூலம் எதிா்ப்பு தொிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதனிடையே அமைச்சர் விஜயபாஸ்கருக்கு செக் வைக்கும் விதமாகமே இந்த போராடத்தை ஓபிஎஸ் மூலமாக ஈபிஎஸ் தூண்டி விட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஓபிஎஸ் அணியினரும் குறி வைப்பது விஜயபாஸ்கரைத்தான். ஊழல் அமைச்சர்கள், பினாமியை கொண்ட அமைச்சர்கள் என்று குற்றம் சாட்டி வருகின்றனர் ஓபிஎஸ் அணியினர்.\nஅணிகள் இணையும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக கூறி வருகிறார். இந்த சூழ்நிலையில் போராட்டத்தை ஓத்தி போட்டுள்ளார் ஓபிஎஸ். காவல்துறை அனுமதியில்லை என்று கூறினாலும், அமைச்சர்களின் ரகசிய பேச்சுவார்த்தை காரணமாகவே போராட்டம் ஒத்திப்போடப்பட்டுள்ளது என்று பேசிக்கொள்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுதல்வர் பழனிச்சாமியை தொடர்ந்து வெளிநாடு செல்ல தயாராகும் ஓபிஎஸ்\nவருகிறது அடுத்த வாரிசு.. தனது மகனையும் களம் இறக்கும் முதல்வர் எடப்பாடி.. பரபரக்கும் அதிமுக\nசெமையாக பார்ம் ஆகும் தேனி அதிமுக.. 5000 அமமுகவினர் கொத்தோடு அதிமுகவுக்கு ஜம்ப்.. ஓபிஎஸ் அசத்தல்\n2023-க்குள் தமிழகம் குடிசை இல்லாத மாநிலமாக்கப்படும்.. துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சாரம்\nஉதயநிதிக்கு அன்பகம் மாதிரி தம்பிக்கு கட்சி ஆபீஸை கொடுத்துடலாம்னே... ஓபிஎஸ்-க்கு தூபம்\nசட்டசபை கூட்டத்தொடர் நிறைவு.. எம்ஜிஆர், ஜெ., நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர்தூவி அஞ்சலி\nபெரும்பாக்கத்தில் 1152 குடியிருப்புகள், குத்தப்பாக்கத்தில் 150 கோடியில் புதிய பஸ் நிலையம்: ஓபிஎஸ்\nஎதுக்கு ஆளுநர் பதவி.. அது தேவையே இல்லை.. இதுதான் திமுக நிலைப்பாடு.. ஸ்டாலின் பொளேர் பேச்சு\nஓ.பி.எஸ் வேண்டுகோளுக்கிணங்க.. தாய் கழகத்திற்கு வாருங்கள்... முதல்வர் ஈ.பி.எஸ் அழைப்பு\nதுரோகியை கட்சியில் இணைக்காதே.. இன்னும் அதிமுகவில் சேர்க்கவே இல்லை.. அனல் பறக்கும் போஸ்டர்கள்\nஎடப்பாடியை சந்தேகத்துடன் பார்க்கும் பாஜக... ஓபிஎஸ் வசமாகும் அதிமுக\nஅதிமுக மக்களவைத் தலைவராக ரவீந்திரநாத் குமார் நியமனம்... ஓபிஎஸ் - ஈபிஎஸ் கடிதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nops protest minister vijayabaskar ஓபிஎஸ் போராட்டம் அமைச்சர் விஜயபாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/azam-khan/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-09-18T11:42:59Z", "digest": "sha1:O2FZTRNYWNDUGVCICVG4XC3FI2LLMFCP", "length": 16884, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "Azam Khan: Latest Azam Khan News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎருமை திருடியதாக எம்.பி. ஆசம் கான் மீது வழக்கு.. புத்தக திருட்டு வழக்கு வேற\nசென்னை: எருமையை திருடியதாக சமாஜ்வாடி கட்சி எம்.பி ஆசம் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை...\nNirmala sitharaman : ஆசம் கான் பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்-வீடியோ\nபெண் எம்பி ரமா தேவி குறித்து ஆபாசமாக பேசிய சமாஜ்வாதி கட்சி எம்பி ஆசம் கானுக்கு எதிராக சபாநாயகர் உடனடியாக...\nலோக்சபாவில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் ஆசம் கான்.. எம்பிக்களுக்கு ஓம் பிர்லா எச்சரிக்கை\nடெல்லி: லோக்சபாவில் பாஜக பெண் எம்பி குறித்து ஆபாசமாக பேசிய விவகாரம் தொடர்பாக ஆசம் கான் நிபந்தனையற்ற மன்னிப்பு...\nஆபாச பேச்சு.. லோக்சபாவில் ஆசம் கானுக்கு 'ஆப்பு' உறுதி.. ஒன்று கூடிய அனைத்து கட்சி எம்பிக்கள்\nடெல்லி: ஆபாசமாக மற்றும் அருவருப்பாக பீகார் பாஜக எம்பி ரமா தேவி குறித்து பேசிய சமாஜ்வாதி கட்சி எம்பி ஆசம்...\nஆசம் கான் பேச்சு அருவருப்பானது.. நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் ஆவேசம்.. ஸ்மிருதி இராணியும் கோபம்\nடெல்லி: பெண் எம்பி ரமா தேவி குறித்து ஆபாசமாக பேசிய சமாஜ்வாதி கட்சி எம்பி ஆசம் கானுக்கு எதிராக சபாநாயகர் உடனடியாக...\nலோக்சபாவில் ஆசாம் கான் 'ஆபாச பேச்சு'.. பாஜக பெண் எம்பி ரமா தேவி கடும் கோபம்.. எம்பிக்கள் அதிர்ச்சி\nடெல்லி: லோக்சபாவில் இன்று முத்தலாக் விவாத்தின் போது சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான், சபாநயகர்...\nதாஜ்மகால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆதித்யநாத் என்ன செய்யப்போகிறார் தெரியுமா\nலக்னோ: தாஜ்மகால்குறித்த சர்ச்சைகளுக்கு முடிவு கட்ட உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரும் 26ம் தேதி...\nநாடாளுமன்றம், குடியரசு தலைவர் மாளிகையையும் இடிக்க வேண்டும்.. சமாஜ்வாதி எம்எல்ஏ ஆசம்கான் பகீர்\nடெல்லி: தாஜ்மகால் மட்டுமல்ல, குடியரசு தலைவர் மாளிகை, நாடாளுமன்றம் போன்றவையும், அடிமை சின்னம் என்பதால் அவற்றையும்...\nதாஜ்மஹாலை இடித்து தள்ளிவிட்டால் உ.பி. அரசுக்கு ஆதரவு: முலாயம் கட்சி தலைவர்\nடெல்லி: தாஜ் மஹாலை இடித்துவிட்டால் யோகி ஆதித்யநாத் அரசுக்கு ஆதரவு அளிப்பதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் ஆசம் கான்...\nபிஜேபியோட 'ஐட்டம் கேர்ள்' நான்.. அரசியல் தலைவரின் அதிரிபுதிரி பேச்சு\nடெல்லி : நான் பாஜகவின் குத்தாட்ட நடிகை என்பதால் அவர்கள் எப்போதும் என்னைப் பற்றியே தான் பேசிக் கொண்டிருப்பார்கள்...\nசிறுமி, தாய் பலாத்காரம்.. கண்டபடி கருத்து கூறிய உ.பி அமைச்சர் மீது சுப்ரீம்கோர்ட் பாய்ச்சல்\nடெல்லி: பலாத்காரம் குறித்து உத்தரபிரதேச அமைச்சர் ஆசம்கான் கூறிய கருத்துக்கு சுப்ரீம் கோர்ட் தனது அதிருப்தியை...\nதம்பி, ஓரமாப் போயி குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் சாப்பிடுங்க.. ராகுலை வாரிய ஆஸம் கான்\nலக்னோ: உ.பியைச் சேர்ந்�� சர்ச்சைப் பேச்சுக்களின் சொந்தக்காரரும் சமாஜ்வாடி தலைவரும், அமைச்சருமான ஆஸம்கான்,...\nமும்பை குண்டுவெடிப்பை நியாயப்படுத்திய ஆசாம்கான்... தாவூத்தைவிட மோசமானவர்... சாடும் சிவசேனா\nலக்னோ/மும்பை: 1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை நியாயப்படுத்தி உத்தரப்பிரதேச மூத்த அமைச்சர்...\n டெல்லி இமாம் மீது உ.பி. அமைச்சர் ஆசாம் கான் பாய்ச்சல்\nராம்பூர்: லவ் ஜிகாத்தை எதிர்த்துக்கும் இந்துத்துவா அமைப்புகள் டெல்லி ஜூம்மா மசூதி ஷாகி இமாம் சையத் அகமது...\nஆமிர்கான் சொன்னது நிதர்சனமான உண்மை.. அஸம்கான்\nலக்னோ: இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டது என்று நடிகர் ஆமிர்கான் சொன்னது நிதர்சனமான உண்மைதான் என்று...\n... பலாத்காரத்துக்குள்ளான பெண்ணை அவமதித்த அமைச்சர்\nலக்னோ: பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு தன்னிடம் நிவாரணம் தேடி பார்க்க முயன்ற பெண்ணைப் பற்றி அவதூறாகப் பேசி உ.பி....\nஈராக் மீதான அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடியே பாரீஸ் தாக்குதல்: உ.பி. அமைச்சர் சர்ச்சை பேச்சு\nலக்னோ: சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்காவும் அதன் நட்புநாடுகளும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு பதிலடிதான்...\nபசுக்களுக்கு தனி இடுகாடு அமைக்கப்பட வேண்டும் - உ.பி அமைச்சர் அசாம் கான் கோரிக்கை\nலக்னோ: உபி அமைச்சரான அசாம்கான் பசுக்களுக்கு தனி இடுகாடுகள் அமைக்க வேண்டும் என்று அரசிற்கு கோரிக்கை...\nகுழந்தைகள் பலாத்காரம் செய்யப்படுவதற்கு காரணமே செல்போன்கள்தானாம்.. சொல்கிறார் உ.பி அமைச்சர் ஆசாம்கான்\nலக்னோ: குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதற்கு முக்கிய காரணம் மொபைல் போன்களே என்று உத்தரபிரதேச...\nமாட்டிறைச்சிக்காக இஸ்லாமிய முதியவர் படுகொலை... ஐ.நா. தலையிட கோரி உ.பி. அமைச்சர் கடிதம்\nலக்னோ: மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக முதியவர் படுகொலை போன்ற இந்தியாவில் இஸ்லாமியர்கள் திட்டமிட்டு படுகொலை...\nஸ்மார்ட் 'கிராம'ங்களை உருவாக்கவே முன்னுரிமை அளிக்க வேண்டும்: உ.பி. அமைச்சர் ஆசாம் கான்\nலக்னோ: ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதைவிட ஸ்மார்ட் கிராமங்கள் அமைப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/j-deepa", "date_download": "2019-09-18T11:19:55Z", "digest": "sha1:BI6BMIP3ZFTICALLX7V4JGUV4UWVPSQY", "length": 19534, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "J Deepa: Latest J Deepa News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபோயஸ் கார்டன் இல்லம் எங்கள் சொத்து.. சட்டப்படி மீட்க போகிறேன்.. ஜெ.தீபா அதிரடி சபதம்\nசென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை சட்டப்படி மீட்டெடுப்பேன் என்று ஜெ தீபா...\nJ Deepa : நான் போறேன்..போகாதீங்க..போகலை இருக்கேன்..தீபா அதிரடி\nஅரசியலில் இருந்தே முழுசா விலகுவதாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவித்து காலையிலேயே அத்தனை பேரையும் அதிர வைத்து...\nஎம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் இணைக்கிறார் ஜெ.தீபா.. பரபரப்பு விளக்கம்\nசென்னை: எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும் என அதன் பொதுச் செயலாளரும் ஜெயலலிதாவின்...\nஎம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை பற்றி வதந்தி பரப்புகிறார்கள்-மாவட்ட செயலாளர்- வீடியோ\nஎம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் இன்று திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார் ....\nஎன்னைப் போய் டிரைவர்னு சொல்லிட்டாங்களே தீபா.. இதயம் வலிக்குது... கண்ணீர் விடும் ராஜா\nசென்னை: என்னையும் என் புருஷனையும் நிம்மதியா வாழ விடுங்க. எனக்கு அரசியலே வேணாம். நான் புள்ளக்குட்டி பெத்துட்டு...\nஅதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா ஆதரவு-வீடியோ\nநாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர்...\nடிரைவர் ராஜாவால் என் உயிருக்கு ஆபத்து இருக்கு.. ஆடியோ மூலம் மீண்டும் தீபா பரபர புகார்\nசென்னை: எனக்கும், என் கணவர் உயிருக்கும் முன்னாள் கார் டிரைவர் ராஜாவால் ஆபத்து என்று ஜெ.தீபா ஆடியோ ஒன்றினை...\nஜெ.தீபாவிடம் விருப்ப மனு கொடுத்த டிரைவர் ராஜா\nதீபா பேரவை சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக டிரைவர் ராஜா பொதுச் செயலாளர் ஜெ.தீபாவிடம்...\nஇரவு, பகலாக டார்ச்சர்.. மிரட்டுகிறார்கள்.. உயிருக்கு ஆபத்து உள்ளது.. ஆடியோ மூலம் தீபா புகார்\nசென்னை: \"அரசியலில் இருந்து விலகிவிட்டதால், என் உயிருக்கு ஆபத்து வந்துள்ளது, அதனால் எனக்கும், கணவருக்கும்...\nJ Deepa: நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டி ஜெ.தீபா அறிவிப்பு-வீடியோ\nவரவிருக்கும் எம்பி தேர்தல், மற்றும் 18 இடைத்தேர்தல் என இரண்டிலுமே போட்டியிட போவதாக ஜெ. தீபா இன்று...\nஅரசியல் எனக்கு பிடிக்கவில்லை.. வேதனைதான் மிச்சம்.. விலகுகிறேன்.. தீபா அறிவிப்பு\nசென்னை: அரசியலில் இருந்தே முழுசா விலகுவதாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவித்து உள்ளதுடன், அரசியல் எனக்கு...\nஅதிமுகவுக்காக பிரச்சாரம் செய்யப்போகிறாரா தீபா\nதிமுக-காங்கிரஸ் நச் கூட்டணி, அதிமுக-பாமக மெகா கூட்டணி, கமல் கொளுத்தி போட்ட 3-வது அணி, விஜயகாந்த்தின் பிடிவாதம்...\nவேகமாக கரைகிறது பேரவை.. தீபாவை நம்பி ஏமாற்றம்.. அதிமுகவுக்கு தாவத் தொடங்கும் நிர்வாகிகள் \nசென்னை: \"என்னை தனித்து போட்டியிடும்படி தொண்டர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.. அதனால்தான் போட்டியிட உள்ளேன்\"...\nதிருவாரூர் இடைத்தேர்தலில் ஜெ.தீபா போட்டியிருவாரா\nதிருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இரு நாட்கள் ஆகிறது.\nஆனால் ஜெ தீபாவிடம் இருந்து...\nதேர்தல் களத்தில் திருப்பம்.. அதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா திடீர் ஆதரவு.. காரணம் இதுதான்\nசேலம்: நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை...\nஎல்லாமே கடைசி நேரத்தில்தான் ஞாபகத்துக்கு வருது தீபாவுக்கு.. இது கட்சியா இல்லை கம்பெனியா\nசென்னை: தீபாவுக்கு எல்லாமே கடைசி நேரத்தில்தான் ஞாபகம் வரும் போல இருக்கிறது.. தேர்தலில் போட்டியிட போகிறேன் என்று...\nஎங்க \"தல\" தில்லை பார்த்தீங்களா.. லோக்சபா, சட்டசபை இடைத்தேர்தலில் தீபா தனித்து போட்டியாம்\nசென்னை: வரவிருக்கும் எம்பி தேர்தல், மற்றும் 18 இடைத்தேர்தல் என இரண்டிலுமே போட்டியிட போவதாக ஜெ. தீபா இன்று...\nஒருவேளை தீபா இப்படி ஒரு கூட்டணியை உருவாக்கிட்டாரா.. வைரலாகும் கலகல மீம்\nசென்னை: இணையத்தில் ஒரு போட்டோ வைரலாகி வருகிறது. அது எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் தீபா-மாதவனின் புகைப்படம்தான்....\nதீபாம்மாவை காணோமே.. ஒருவேளை 4வது அணியை ரெடி பண்ணி கொண்டிருக்கிறாரா\nசென்னை: திமுக-காங்கிரஸ் நச் கூட்டணி, அதிமுக-பாமக மெகா கூட்டணி, கமல் கொளுத்தி போட்ட 3-வது அணி, விஜயகாந்த்தின்...\nகட்சி இருக்கோ இல்லையோ.. போஸ்ட்டிங் போடுவதில் தீபா செம பிசி\nசென்னை: தீபாவின் கட்சி இருக்கோ இல்லையோ.. ஏதாவது செய்து லைம்லைட்டிலேயே இருக்கிறார். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின்...\nதிடீர் திருப��பம்.. அதிமுகவுடன் இணைகிறார் ஜெ. தீபா\nசென்னை: அதிமுகவுடன் ஜெ தீபா இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா...\nதிருவாரூர் இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை- ஜெ. தீபா பரபரப்பு முடிவு\nசென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் நானோ எனது கட்சியோ போட்டியிடவில்லை என ஜெ.தீபா பரபரப்பு முடிவை அறிவித்துள்ளார்....\nவிழித்தெழுங்கள் தீபா.. திருவாரூர் களம் தயார்.. ஆர்.கே. நகரில் விட்டதை இங்காவது பிடியுங்கள்\nசென்னை: திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இரு நாட்கள் ஆகிறது. ஆனால் ஜெ தீபாவிடம் இருந்து பேச்சு...\nதமிழிசை போஸ்டரில் வாயை ஊசி நூலால் தைத்து போராட்டம்.. போராடியது யார் தெரியுமா\nசென்னை: தமிழிசையின் போஸ்டரில் அவரது வாயை ஊசி நூலால் தைத்து ஜெ.தீபா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பான...\nமுதல் ஆளாக தம்பதி சமேதராய் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய ஜெ.தீபா- மாதவன்.. அதிமுகவுக்கு குட்டு\nசென்னை: ஜெயலலிதாவின் 2-ஆவது நினைவு தினத்தையொட்டி முதல் ஆளாக போய் அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவரது கணவர்...\nஎங்க அத்தையை அம்முன்னு கூப்பிடுவாங்க.. கோமளவல்லி கிடையாது.. தீபா திடுக் தகவல்\nசென்னை: மறைந்த ஜெயலலிதாவின் உண்மையான கோமளவள்ளி கிடையாது என்று ஜெ.தீபா கூறியுள்ளார். சர்கார் திரைப்படம் ரிலீஸ்...\nதீபாவின் உயிருக்கு ஆபத்து.. நீக்கப்பட்ட டிரைவர் ராஜா கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\nசென்னை: தீபாவிற்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதால் அவருக்கு பாதுகாப்பு அறனாக தன்னை செயல்பட நடவடிக்கை எடுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/loot-woman-5-men-including-two-armed-guards-arrested/", "date_download": "2019-09-18T12:16:24Z", "digest": "sha1:WQN3AABPWELHYXEUFK6ARGUPPKTKRAHD", "length": 9529, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "குற்றாலத்தில் பெண்ணிடம் கொள்ளை... ஆயுதப்படை காவலர் இருவர் உட்பட 5 பேர் கைது! | Loot from the woman... 5 men, including two armed guards, arrested | nakkheeran", "raw_content": "\nகுற்றாலத்தில் பெண்ணிடம் கொள்ளை... ஆயுதப்படை காவலர் இருவர் உட்பட 5 பேர் கைது\nகுற்றாலம் விடுதியில் தங்கியிருந்த இளம் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றதாக நெல்லை ஆயுதப்படை காவலர்கள் இருவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைதானவர்கள் சங்கரன்கோவிலைச் சேர்ந்த ரமேஷ்பாபு, கிளின்டன் தலைவன்கோட்டையை சேர்ந்த விஜய் ஆனந்த். இந்த மூவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆயுதப்படையில் காவலர்களாக பணியாற்றும் மணிகண்டன் மற்றும் மகாலிங்கம் ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபழிக்குப் பழியாக விரட்டி வெட்டப்பட்ட ரவுடி... சுட்டுக் காப்பாற்றிய வங்கி செக்யூரிட்டி..\nமானாமதுரையில் வங்கிக்குள் கொலை முயற்சி... துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்\nகோவையில் காணாமல் போன 16 வயது சிறுமி மதுரையில் மீட்பு- இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது\nசிதம்பரம் கோயிலில் ஆகம விதிகளை மீறியது தொடர்பாக தீட்சிதர்களிடம் விசாரணை.\nஆளுநருடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nமாணவியின் பாலியல் புகாருக்கு ஆளான சின்மயானந்த் கவலைக்கிடம்\nநாங்குநேரி காங்கிரஸ் தொகுதி.. உள்ளாட்சி தேர்தலில் அதிக சீட் கேட்போம்- காங்கிரஸ் திருநாவுக்கரசர் எம்.பி மீண்டும் அதிரடி\nரஹ்மானின் மெலடி... பிகில் படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது...\nநாளை விஜய் பேச்சுக்கு வெயிட் செய்யும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி வெயிட்டிங்...\nபாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறாரா யோகி பாபு\nவிக்னேஷ் சிவனுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா...\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\nகுழப்பத்தில் இருக்கும் எடப்பாடி...உளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் அதிர்ச்சி\n\"ஹிந்திக்கு எதிரா எவன் வந்தாலும் அவனை\"...மிரட்டிய பாஜக நிர்வாகி\nசுவர் விளம்பரம் செய்யக்கூடாது என்று வழக்கு தொடரப்படும்... குரு மணிமண்டபத்தை திறந்து வைத்து ராமதாஸ் பேச்சு\nஒரே நேரத்தில் திமுக எம்.பி.களுக்கு செக் வைக்கும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.nithyananda.org/dial-the-avathar/", "date_download": "2019-09-18T11:11:35Z", "digest": "sha1:ZRZ4DGZ3LE7JVYBSYROWUAMZCVW35KO7", "length": 7279, "nlines": 188, "source_domain": "tamil.nithyananda.org", "title": "Dial the Avathar | Tamil.Nithyananda.Org", "raw_content": "\nஎப்போது முடிவுகளை எடுக்க கூடாது\nகுடும்பப் பிரச்சனைகளை தீர்க்க, தனி நபர் முன்னேற்றத்திற்கு ஆலோசனை பெற, சமுகம் மற்றும் பொருளாதார\nசிக்கல்களிலிருந்து வெளிவர, ஆன்மீக வழிகாட்டுதலை பெற…\nபரமஹம்ஸரிடம் நீங்களே நேரடியாகப் பேசலாம்.\nநேரம்: காலை 8.00 மணி முதல் 9.30 மணி வரை மட்டுமே.\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nமதிப்பிற்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு, பரமஹம்ஸ நித்யானந்தர் எழுதிய கடிதம்\nநடந்தவை – சாருவின் சொந்த மனைவி அவந்திகா எழுதிய கடிதம்\n1300% சக்தி – அசாதரணமான வாழ்விற்கு…\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nபெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்\nவினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி\nநித்ய தர்மம் – Episode 11\nநித்ய தர்மம் – Episode 10\nநித்ய தர்மம் – Episode 12\nநித்ய தர்மம் – Episode 5\nநித்ய தர்மம் – Episode 6\nநித்ய தர்மம் – Episode 7\nநித்ய தர்மம் – Episode 8\nநித்ய தர்மம் – Episode 9\nAtheism Atheist movies Nithya Darmam Nithya Dharmam Nithyananda spotlight இலங்கை தியான சத்சங்கம் தீர்வுகள் நித்தியானந்தர் நித்ய-தர்மம் நித்யானந்த தியானபீடம் நித்யானந்தர் நித்யானந்தா வீடியோ பகிர்தல் பரமஹம்ஸ நித்யானந்தர் மதுரை ஆதீனம் விமர்சனம் வேத கலாச்சாரம்\nஎன் உயிரே என் குருநாதர் தந்தது\nபரமஹம்ஸ நித்யானந்தர் கற்பித்த சத்தியங்களின் சாரம்\nபரமஹம்ஸ நித்யானந்தர் கற்பித்த சத்தியங்களின் சாரம்… அஜபா ஜபம் பிரார்த்தனை உணர்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/2016/06/21/", "date_download": "2019-09-18T11:56:30Z", "digest": "sha1:35TMD5TBXU2HNU2BKND2MEFUHQD6TLZ4", "length": 20376, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of June 21, 2016: Daily and Latest News archives sitemap of June 21, 2016 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2016 06 21\nநடிகை 'குத்து' ரம்யாவுக்கு அமைச்சர் பதவி- 'ஒக்கலிகா' சமூகத்தை சமாதானப்படுத்த ராகுல் அதிரடி\nகர்நாடக பரபரப்பு: அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட அம்பரீஷை இழுக்க பாஜக திட்டம்.. தடுக்க காங். முயற்சி\n5000 ஆண்டு பழமையான யோகாவை எத்தனை நாடுகள் ஆதரிக்கின்றன தெரியுமா\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை.. கர்நாடக கேஆர்எஸ் அணையிலிருந்து மேட்டூருக்கு நீர் திறப்பு\nஅப்படி என்ன சாதித்தார் ரகுராம் ராஜன்... இதைப் படியுங்க...\n2000 கர்ப்பிணிகள் பங்கேற்று செய்த யோ��ா.. டெல்லியில் ஒரு கின்னஸ் சாதனை\nஉடுப்பி அருகே பயங்கரம்... பள்ளி வேன்-பஸ் மோதல்.. 6 மாணவிகள் உட்பட 8 பேர் பரிதாப சாவு\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் இளக்காரமா.. சல்மான்கான் மீது தேசிய மகளிர் ஆணையம் பாய்ச்சல்\nகாஷ்மீரில் கைகெறி வெடிகுண்டுடன் சிக்கிய லஷ்கர்-இ-தொய்பா தளபதி- தொடரும் தேடுதல் வேட்டை\nசெம்மரம் கடத்தியதாக ஆந்திராவில் மேலும் 10 தமிழர்கள் கைது\nசர்வதேச யோகா தினம்.... நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் யோகா முகாம்கள்\nயூதர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து.. அதிரடி முடிவெடுத்த மகாராஷ்டிரா அரசு\nவருமான வரி கட்டவில்லை என்றால் இவையெல்லாம் இனி ''கட்\"\nவன விலங்குகளை கொல்ல அனுமதி: மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகற்பதற்கு வயது தடையில்லை..52 வயதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மேயர்\nராகுல் காந்தி மீண்டும் வெளிநாடு பயணம்\nபாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 100 சதவீத அந்நிய முதலீடு... 'மொத்தத்தையும் திறந்து விட்டாச்சு'\nஇரண்டாவது சர்வதேச யோகா தினம்... சண்டிகரில் மோடி பங்கேற்றார்\n'யோகா தினத்துக்காக லீவெல்லாம் கிடையாது.. இஷ்டம்னா கலந்துக்கங்க' - மத்திய அரசு\n6 மத்திய பல்கலைக்கழகங்களில் யோகாவுக்கென தனி துறை\nரகுராம் ராஜன்... 'பேசாம நீ அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி\nஜீரோ முதலீடு.. ஏகப்பட்ட பலன்கள்.. யோகா பண்ணுங்க\nஇந்தியாவை கிறிஸ்தவ நாடாக்க முயன்றார் அன்னை தெரசா... பாஜக எம்.பி பரபர பேச்சு\nகச்சத்தீவை தாரை வார்த்தபோது என்ன செய்து கொண்டிருந்தார் கருணாநிதி சட்டசபையில் ஜெ. கேள்வி - வீடியோ\nபிரபாகரன் கொல்லப்பட்டபோது யார் ஆட்சி.. வெற்றிவேல் பேச்சுக்கு திமுக கடும் எதிர்ப்பு- அமளி\nகிராமத்தில் புகுந்து 5 பேரை தாக்கிய கரடி... உயிரோடு பிடிக்க முயற்சி - அமைச்சர் சீனிவாசன் உறுதி\nவேலை வாங்கித் தருவதாக ரூ.1 கோடி மோசடி... அரசுப் பள்ளி ஆசிரியை கைது\nகச்சத்தீவு விவகாரத்தில் என்னை வசைபாடுவதை ஜெ., நிறுத்த வேண்டும்- கருணாநிதி\nதமிழக மீனவர்கள் பிரச்சனை..மத்திய அரசைக் கண்டித்து ரமேஸ்வரத்தில் ஜூலை 1-ல் ஆர்ப்பாட்டம்- வேல்முருகன்\nபணம்.. பணம்னு கேட்டுகிட்டே இருந்தீங்க... கட்சியை கலைச்சுடுவேன்.... நிர்வாகிகளை மிரட்டிய விஜயகாந்த்\nஅவதூறாக பேசினால் அரசு வழக்கு தொடரும்.. சட்டசபையில் விஜயதாரணிக்கு அமைச்சர் பதில்\nபிர��ாகரனை தூக்கிலிட வேண்டும் என சொன்னது ஜெயலலிதாதானே..... துரைமுருகன் பதிலடி\nயோகா தினம்... 32 அமைச்சர்களும் 32 விதமா வணக்கம் வைப்பாங்களோ- ராமதாஸ் கிண்டல்\nகுனிஞ்சு குனிஞ்சு நிமிரனும்.. என்னமோ செய்வாங்க.. மறக்க முடியாத கேப்டன் \"யோகா\"\n2011 உள்ளாட்சித் தேர்தல் ப்ளாஷ்பேக்: கூட்டணியை கைவிட்ட அதிமுக, திமுக - தனித்து போட்டியிட்ட கட்சிகள்\nகுற்றம் சாட்டிய ஐ.பெரியசாமி... விளக்கம் சொன்ன அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டசபையில் காரசார விவாதம்\nகர்நாடகத்தில் செம மழை... காவிரியில் வெள்ளம்.. மேட்டூருக்கு நீர்வரத்து திபுதிபு.. வீடியோ\nகருணாநிதியை சட்டசபையில் எப்படியெல்லாம் அழைக்கலாம்\nஆரணி அருகே மின் கம்பியை மிதித்த இரு சகோதரர்கள் தாய் கண்முன்பே பலியான பரிதாபம்\nபிரேமலதா தலையிடாமல் இருந்தா உருப்படுவோம்... தேமுதிக நிர்வாகிகள் நெருக்கடியால் விஜயகாந்த் 'ஷாக்'\nகோழிப்பண்ணையில் இடி விழுந்தது.. பிறந்து 3 நாளேயான 2000 கோழிக்குஞ்சுகள் பலி - வீடியோ\n\"63-63-63\".. காரைக்குடியைக் கலக்கிய தவில், நாதஸ்வரம் வித்வான்கள்.. வீடியோ\nஅனைத்துப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் யோகா பாடங்கள்... ஸ்டாலின் வலியுறுத்தல்\nகிரண் பேடியின் யோகா செஷன்.. நாராயணசாமி அன் கோ கூண்டோடு புறக்கணிப்பு\nஇந்த ரசிகரின் விருப்பத்தை விஜய் நிறைவேற்றுவாரா\nஅதெப்படி புதிய அணை கட்டலாம்... கேரள அரசைக் கண்டித்து மேலூர் விவசாயிகள் போராட்டம்- வீடியோ\nசென்னையில் களைகட்டிய யோகாதினம் : தமிழிசை, மத்திய அமைச்சர் விகே. சிங் பங்கேற்பு\nவிவசாய நிலங்களை பாதிக்கும் வகையில் மின் கோபுரங்களை அமைக்கக் கூடாது- முத்தரசன் வலியுறுத்தல்\nகுடித்து விட்டு மகளிடம் சண்டை... தட்டிக் கேட்ட மாமியாரை மிதித்தே கொன்ற மருமகன்- வீடியோ\nசட்டசபை விவாதங்களில் ஓங்கும் திமுக கை.. உடனுக்குடன் பதிலடி கொடுப்பதால் ஆளும் கட்சி மிரட்சி\nசொந்த தாய் வீட்டில் நகை திருட்டு... மகள், மருமகன் கைது\nதப்பா பேசாதீங்க.. தேமுதிகவும், த.மா.காவும் ம.ந.கூட்டணியில்தான் தொடர்கிறது: திருமாவளவன் பேட்டி\nசாலையில் கொட்டிய அமிலம்: செங்கோட்டை அரிஹரா ஆற்றில் கலந்ததால் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்\nசிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கைது: 15 நாள் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவு\nதிமுக பஞ்சாயத்து தலைவர் ஜீப்பில் பைப் வெடிகுண்டு.. சேலத்தில் பரபரப்பு \nகோவை மத��க்கரையில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட 'மகாராஜ்' யானை திடீர் மரணம்\nசென்னையில் 5 காவல் ஆய்வாளர்கள் அதிரடியாக இடமாற்றம்\nஅவதூறு வழக்கில் நிபந்தனையை தளர்த்த கோரிய பிரேமலதாவுக்கு ரூ.5000 அபராதம்\nகச்சத்தீவு விஷயத்தில் திமுகவும், அதிமுகவும் மோதிக் கொள்வது மோசடி: திருமாவளவன்\nபொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீதான நடவடிக்கை தொடரும்: தமிழக அரசு\n92 டூ 2000 வரை 6... 2001 டூ 10 வரை 8.5... 2011 டூ இப்போது வரை 9.5.... இது விஜய்க்கு கிடைத்த \"மார்க்\"\nதமிழகத்தில் இன்று மழை பெய்யும்... வானிலை மையம்\nமக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் தொடர வேண்டும் - ஆர்.நல்லக்கண்ணு\nஎந்தெந்த மாதத்தில் எத்தனை மதுக்கடைகள் மூடப்படும் அட்டவணை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்\nதேமுதிக, தமாகா விலகுவதால் ம.ந.கூட்டணிக்கு பாதிப்பில்லை... சொல்வது திருமாவளவன்\nபொதுமக்களை முகம் சுளிக்க வைக்கும் தாம்பரம் பெருநகராட்சியின் இணைய தளம்\nதமிழக அரசின் இணையதளத்தில் இறந்து போன எம்.எல்.ஏ பெயர்.. அப்டேட் ஆகாததால் குழப்பம்\nலைகா மொபைல் நிறுவனத்தின் பிரான்ஸ் அலுவலகத்தில் ரெய்டு... மோசடிப் புகாரில் 19 பேர் கைது\nசட்டவிரோதமாக வந்தால் திருப்பி அனுப்புவோம்- ஆஸி. எச்சரிக்கையால் 44 ஈழத் தமிழர் நிலை கேள்விக்குறி\nஇவர் என்ன 'பாஸா' இல்லை 'லூஸா'.. வேலை பார்க்காத ஊழியர்களை அடித்து வெளுக்கும் மேனேஜர்\nபிரசார கூட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப்பை சுட்டு கொல்ல முயன்ற இளைஞர்.. விசாரணையில் திடுக் தகவல்கள்\nடெபாசிட் தொகைக்காக வாடிக்கையாளருக்கு விபச்சாரியை சப்ளை செய்த வங்கி\nநேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் - ரிக்டரில் 4.4 ஆக பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/astrology/news/sanibhagavan-is-good-planner-a-hard-worker-281455.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-18T11:36:34Z", "digest": "sha1:BQGMBQRR7CRTRBBKDNIBQBTK35VOCUGJ", "length": 22713, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "மே தினம்.... எட்டு எட்டா மனுச வாழ்வை பிரிச்சிக்கோ | Sanibhagavan is a good planner and a hard worker - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\n100 ஜோதிகா.. 200 கஜோல்.. கண்ணை உருட்டி.. உள்ளங்கையை பிழிஞ்சு .. செம செம\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nMovies ச்சா அதே நிலைமைதான் எனக்குமா.. பிக்பாஸுக்கு போனதே வேஸ்ட்.. புலம்பும் சர்ச்சை நடிகை\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nLifestyle இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமே தினம்.... எட்டு எட்டா மனுச வாழ்வை பிரிச்சிக்கோ\nசென்னை: ஜோதிட சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒன்பது கிரகங்களில் எட்டாம் எண்ணை குறிக்கும் கிரகமாக சனி பகவான் திகழ்கிறார். பொதுவாக இந்த எட்டாம் எண் பெயரில் வந்தால் அதிர்ஷ்டம் இல்லாத எண்ணாகவே கருதப்படுகிறது.\nஎட்டாம் எண்ணை கண்டால் கெட்டது சனி என்று பயப்படுகிறார்கள் உழைப்பாளர் தினமான இன்று ஜோதிடத்தில் கடின உழைப்பாளிகள் யார் என்று அறிந்து கொள்ளலாம்.\nதசாவதாரங்களில் ஸ்ரீ க்ருஷ்ணன் பிறந்த தினம் எட்டு. திருமாலின் திருநாமம் (ஓம் நமோ நாராயணாய) என்பது எட்டெழுத்து. செல்வத்தை குறிக்கும் லக்ஷமி அஷ்ட லக்ஷமிகளாக விளங்குகின்றனர். திக்குகள் எட்டு. அஷ்ட திக் பாலகர்கள் அஷ்ட வசுக்கள், சிவஸ்வரூபங்கள் எட்டு என இப்படி எட்டுக்கு ஏகப்பட்ட சிறப்புகள் இருக்கின்றன.\nஎட்டு எட்டாக மனித வாழ்வை பிரிச்சிக்கோ என்பார்கள். எட்டிற்காக உலகெங்கும் பல போராட்டங்கள் நிகழ்த்தி வெற்றி பெற்றதை கொண்டாடும் தினமாக அமைந்தது தான் இன்று கொண்டாடும் \"உழைப்பாளர் தினம்\" ஆகும். அது என்னங்க எட்டிற்��ான போராட்டம் \"எட்டு மணி நேர வேலை - எட்டு மணி நேர ஓய்வு - எட்டு மணி நேர தூக்கம்\"\nஎட்டு மணி நேர தூக்கம்\nஒருவருக்கு எட்டு மணி நேரம் தூக்கம் இல்லை என்றால் அவருக்கு பைத்தியமே பிடித்துவிடும். எட்டு மணிநேர தூக்கம் அவசியம் என்று மருத்துவ உலகம் கூறுகிறது. ஆக ஒருவரின் உழைப்பையும் ஓய்வையும் தீர்மானிப்பவர் உழைப்பின் நாயகனான. சனீஸ்வர பகவான் ஆவார்.\nஒருவர் தனக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டும் என்று குருவிடம் வேண்டினால் அவர் சனியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிடுவார். சனி தனது ஆதிக்க காலமான இரண்டரை ஆண்டு காலத்தில் அவரை எவ்வளவு கடினமான உழைப்பை கொடுக்கமுடியுமோ கொடுத்து விடுவார். உழைப்பின் மறுபக்கம் வெற்றிதானே. இரண்டரை ஆண்டு உழைப்புக்கு பிறகு குரு பகவான் அவருக்கு தேவையான வெற்றி மற்றும் முன்னேற்றத்தை தந்து புகழின் உச்சத்தை எட்ட வைத்துவிடுவார்.\nசனி பகவானுக்கு தெரிந்ததெல்லாம் \"உழைப்பு, உழைப்பு, உழைப்பு\" என்பதுதான். உழைப்பவர்கள் எல்லாம் சனி ஆதிக்கம் நிறைந்தவர்கள். உழைப்பவர்களைதான் சனீஸ்வரபகவானுக்கும் பிடிக்கும். கடின உழைப்பாளிகள் எல்லோரும் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி போன்றவைகளால் பாதிக்கப்படுவதில்லை. சனி உழைப்பின் பிரியர் என்பதால் அவர்களை ஒன்றும் செய்வதில்லை என்பதுதான் உண்மை.\nஜோதிடத்தில் கடின உழைப்பாளிகள் யார்\n• கால புருஷ ராசியான மேஷத்திற்க்கு சனீஸ்வர பகவான் கர்மஸ்தானாதிபதியாகிறார். எனவே மேஷ ராசி/லக்ன காரர்கள் பொதுவாகவே கடுமையான உழைப்பாளிகளாக விளங்குவர்.\n• துலா லக்னத்தில் சனி உச்சம் பெறுவதால் துலா ராசி/லக்ன காரர்கள் எப்போதும் ஓடி ஓடி அடுத்தவர்களுக்காக உழைத்து உழைத்து ஓடாகும் ராசிகாரர்கள் ஆவர்.\n• மகர கும்ப ராசிகளுக்கு சனீஸ்வர பகவான் அதிபதி ஆவதால் மகர கும்ப ராசி லக்ன காரர்கள் கடும் உழைப்பாளிகள் ஆவார்கள்.\n• ஒருவர் ஜாதகத்தில் 10ல் சனி நின்றுவிட்டால் அவர்எள் உழைப்பால் முன்னேறிய உத்தமர்களாக இருப்பார்கள்.\n• ஒருவர் ஜாதகத்தில் ஆறாம் பாவத்தில் சனி நின்றுவிட்டால் அவர்கள் \"கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே\" என உழைக்கும் வர்கமாகும்.\n• இந்த உலகத்தில் பேரும் புகழும் அடைந்த அத்தனை பேரின் ஜாதகத்திலும் சனியின் ஆதிக்கம் நிறைந்திருக்கும்.\n• இயக்கம் என கூறிறாலே அது சனீஸ்வர பகவானையே ��ுறிக்கும். எனவே அண்டம் முதல் பிண்டம் வரை அண்ட சராசரத்தில் உள்ள அனைத்து பொருட்களின் இயக்கத்தையும் தீர்மானிப்பவர் சனீஸ்வர பகவான் ஆகும்.\n• ஜாதகத்தில் எட்டாம் வீடு என்பது ஆயுள் ஸ்தானம் எனப்படும். இந்த இடத்தில் சனீஸ்வரரை தவிர எந்த கிரகம் நின்றாலும் அந்த கிரகமும் பாதிப்புக்குண்டாகி ஆயுளுக்கும் பிரச்சனை ஏற்படுத்திவிடுவர். ஆனால் சனீஸ்வர பகவான் எட்டில் நின்றால் ஆயுளை கூட்டுவதோடு காரகோ பாவநாஸ்தி எனும் தோஷத்திருந்தும் விதிவிலக்கு பெருகிறார்.\n• சனீஸ்வர பகவான் கர்ம ஸ்தானாதிபதி என்றாலும் பாவாத்பாவத்தில் பத்துக்கு பத்தான ஏழாம் பாவத்தில் திக்பலம் பெருகிறார். சனீஸ்வரபகவான் அல்ப விஷயங்களை சுருக்கி அற்புத விஷயங்களை பெருக்குபவர் ஆவார். எனவே எட்டாம் வீட்டின் 12ம் வீடான ஏழாம் வீட்டின் காரகங்களை குறைத்தால் எட்டாம் வீட்டின் மூலமாக ஆயுள் கூடும்.\n•பத்தாம் வீட்டிற்க்கு ஏழாம் வீடான சுகஸ்தானத்தின் காரகங்களை குறைத்தால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். மொத்தத்தில் கேந்திர வீடுகளான 1-4-7-10ல் சனி நின்றுவிட்டால் அவர்களுக்கு திரிகோண வீடுகளான 1-5-9 சிறப்பாக அமைந்துவிடும்.\nஇப்ப சொல்லுங்க. சனீஸ்வரர் நல்லவரா இல்லை கெட்டவலா நல்லவருக்கு நல்லவர் என்பதுதான் உண்மை. இந்த உழைப்பாளர் தினத்தில் உழைப்பின் நாயகனாகிய சனீஸ்வர பகவானை வணங்கி \"எட்டு மணிநேர வேலை- எட்டு மணிநேர ஓய்வு - எட்டு மணிநேர உறக்கம்\" என்ற ஆரோக்கிய வாழ்வை பெறுவோமாக\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் may day செய்திகள்\nஉழைப்பாளர் திருவிழா 2019... கலைநிகழ்ச்சிகளுடன் அசத்திய பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்\nதிமுக ஆட்சியில் மட்டும் சபாநாயகர் நடுநிலையோடதான் இருந்தாரா.. பிரேமலதா பொளேர் கேள்வி\nபளிச் விஜயகாந்த்.. கட்சி கொடிக்கு ரெட் சல்யூட்.. வந்தோருக்கு ஆளுக்கு ஒரு தர்பூஸ்\nமே தினம்.. சிவப்பு சட்டையில் தூத்துக்குடியை கலக்கிய ஸ்டாலின்.. செஞ்சட்டை உணர்த்துவது என்ன\nமே 23 ஆம் தேதிக்கு பிறகு விடிவுகாலம் பிறக்கும்... மு.க.ஸ்டாலின் பேச்சு\nஉழைப்பின் சிறப்பையும் சனைச்சரனின் பெருமைகளையும் போற்றும் மே தினம்\nமுப்பாட்டன்கள் ஈன்ற மே தினத்தின் வெற்றி\nBreaking News: இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு- டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை\nஉழைக்கும் வர்��்கத்தினரின் வாழ்வில் ஒளிமயமான வாழ்க்கை உதயமாக விஜயகாந்த் வாழ்த்து\nதொழிலாளர் தினம்.. தமிழகம் முழுவதும் கொடியேற்றி கோலாகல கொண்டாட்டம்: வீடியோ\nதனித்தனியாக மே தின கூட்டம்: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பிளவா\nதொழிலாளர் நலனில் அக்கறை இல்லாத ஆட்சி நடைபெறுகிறது.. மே தின விழாவில் ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmay day astrology சனிபகவான் ஜோதிடம் மே தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/how-the-twin-children-died-dengue-332471.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-18T11:51:52Z", "digest": "sha1:YNP3OPMHD5O5VMZTR3TAUH4R2JQYJGZ2", "length": 18094, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெங்குவுக்கு இரட்டை குழந்தைகள் மரணம்.. அபாய கட்டத்தில் வந்ததால் காப்பாற்ற முடியாத சோகம் | How the twin children died of Dengue? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆந்திராவில் அநியாயத்திற்கு அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி.. முன்னணி டிவி சேனல்கள் 'கட்'\nதிருமண உடையில் மகிழ்ந்த கர்ப்பிணி ஜெஸ்ஸிகா.. சில நிமிடமே நீடித்த மகிழ்ச்சி.. திடீர் பலியானதால் சோகம்\nபிரதமர் மோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- குர்தா பரிசாக வழங்கினார்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nLifestyle பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nMovies ச்சே அதே நிலைமைதான் எனக்குமா.. பிக்பாஸுக்கு போனதே வேஸ்ட்.. புலம்பும் சர்ச்சை நடிகை\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெங்குவுக்கு இரட்டை குழந்தைகள் மரணம்.. அபாய கட்டத்தில் வந்ததால் காப்பாற்ற முடியாத சோகம்\nடெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி- வீடியோ\nசென்னை: டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு மிகவும் அபாய கட்டத்தில் மருத்துவமனைக்கு வந்ததாலேயே மாதவரம் இரட்டை குழந்தைகள் பலியானதாக எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை இயக்குநர் அரசர் சீராளர் தெரிவித்தார்.\nகொளத்தூரைச் சேர்ந்த இரட்டை குழந்தைகள் 7 வயது தீக்ஷாவும், தர்ஷனும் காய்ச்சல் காரணமாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு டெங்கு என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இரு குழந்தைகளும் இன்று இறந்து விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களின் இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து குழந்தைகள் மருத்துவமனை இயக்குநர் அரசர் சீராளரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.\nஅப்போது அவர் கூறுகையில் அந்த இரு குழந்தைகளும் மிகவும் அபாய கட்டத்திலேயே எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கடந்த 5 நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் வீட்டிலேயே சிகிச்சை அளித்து வரப்பட்டது.\nஇந்நிலையில் கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் குழு சிறப்பான சிகிச்சை அளித்த போதிலும் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர். இரு குழந்தைகளும் அபாய அறிகுறிகளுடன் வந்தனர்.\nஎந்த குழந்தைக்கு அபாய அறிகுறிகள் வந்துவிடுகின்றனவோ அந்த குழந்தைக்கு நோயின் தாக்கம் அதிகளவில் இருக்கும். இரு குழந்தைகளும் டெங்குவில் வரக்கூடிய இரு சிக்கலான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒன்று டெங்கு ஹேராஜிக் ஃபீவர் ரத்தம் உறையும் தன்மை பாதிக்கப்பட்டு ஆங்காங்கே உடலினுள் ரத்தம் வழிந்து, மூளையில் வழிந்து அபாயம் ஏற்படக் கூடியது.\nமற்றொன்று டெங்கு ஷாக் அதாவது ரத்த கொதிப்பு ஆகும். அதாவது உடம்பில் உள்ள நீர் சத்தானது லீக்காகி தசைகளுக்கு உள்ளே சென்றுவிடுவது. ரத்தக் குழாய்களுக்குள் ரத்தம் குறைந்ததால் பிபி குறைவது. இந்த இரு அபாய அறிகுறிகளால் இரட்டை குழந்தைகள் உயிரிழந்துவிட்டனர்.\nகுழந்தைகளுக்கு 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவமனையை நாட வேண்டும். காய்ச்சல்தானே என அலட்சியம் வேண்டாம். அபாய அறிகுறி வந்துவிட்டால் அதை நிறுத்துவது சற்று சிரமம் ஆகும். சென்னையில் டெங்கு நோய் காரணமாக எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார் அரசர் சீராளர்.\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nஇந்தியாவுக்கு பொதுமொழியாக இந்தி இல்லையே... இதுதான் ரஜினிகாந்தின் ஆதங்கமா\nஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு.. தேனியில் மருத்துவ சீட் பெற்றாரா சென்னை மாணவர்\nநாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்... வைகோவின் இந்துத்துவா ஆதரவு பேச்சால் திராவிடர் இயக்கங்கள் ஷாக்\nசிட்லப்பாக்கம், முகலிவாக்கம் விபத்துகளுக்கு மின் வாரியம் பொறுப்பல்ல: அமைச்சர் தங்கமணி\nபோட்ட கோலத்தையே மீண்டும் போடும் ரஜினி.. பின்னாடியே வந்து தாங்கி பிடிக்கும் பாஜக.. புரியாத புதிர்\nதலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றத்துக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் பரபரப்பு வழக்கு\nசரியா வந்துட்டாரு பாருங்க.. கர்நாடகாவிற்கு போய் சொல்ல சொல்லுங்க.. ரஜினியை சாடும் திமுக\nஎதுக்கு வம்பு.. யாருக்கும் பிரச்சினை வேண்டாம்.. தாமரை இலையில் நீர் போல.. இதுதான் ரஜினி ஸ்டைலோ\nவழக்கமான முப்பெரும் விழா போல இல்லையே.. எல்லாமே புதுசு... திமுகவினரை குழப்பிய திருவண்ணாமலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndengue chennai டெங்கு சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/thanga-tamil-selvan-starts-work-against-o-panneerselvam-after-join-dmk-355802.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-18T11:17:04Z", "digest": "sha1:7CKF5D24FPCDXFKVXUQJADRZS6GDA7GW", "length": 20011, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுகவில் சேர்ந்த உடனேயே ஒபிஎஸ்க்கு எதிராக வேலையை காட்டிய தங்க தமிழ்ச்செல்வன் | thanga tamil selvan starts work against o panneerselvam after join dmk - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பல��்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\n100 ஜோதிகா.. 200 கஜோல்.. கண்ணை உருட்டி.. உள்ளங்கையை பிழிஞ்சு .. செம செம\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nஇ- சிகரெட்டுகளுக்கான மத்திய அரசின் அதிரடி தடை.... புகையிலை சிகரெட்டுக்கு தடை இல்லையா\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nFinance குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\nMovies உடலில் பூணூல்.. கையில் கிரிக்கெட் பால்... சர்ச்சையை கிளப்பும் 'யார்க்கர்' பட போஸ்டர்..\nSports PKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nLifestyle உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக நுண்குழலழற்சி பற்றி கேள்விப்பட்டதுண்டா\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுகவில் சேர்ந்த உடனேயே ஒபிஎஸ்க்கு எதிராக வேலையை காட்டிய தங்க தமிழ்ச்செல்வன்\nThanga Tamil Selvan : தன்மானத்தை இழந்து அதிமுகவுக்கு செல்லவில்லை: தங்க தமிழ்ச்செல்வன்- வீடியோ\nசென்னை: தங்க தமிழ்ச்செல்வன் தாக்கல் செய்த கோரிக்கையை ஏற்று ஒபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரிக்க உள்ளது. இதன் மூலம் திமுகவில் சேர்ந்த உடனேயே ஒபிஎஸ்க்கு எதிராக தங்க தமிழ்ச்செல்வன் காட்டத் தொடங்கிவிட்டதாக தெரிகிறது.\nஅதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை தூக்க வேண்டும் என தர்ம யுத்தம் தொடங்கினார் இன்றைய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம். இதில் வெற்றியும் பெற்ற ஓ பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களின் பதவிக்கு திமுகவில் சேர்ந்த உடனேயே தங்க தமிழ்ச்செல்வன் சிக்கலை ஏற்படுத்த முயன்றுள்ளார்,\nஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுகவில் இருந்து ஒ பன்னீர்செல்வம் தனியாகபிரிந்து தனி அணியாக செயல்பட்டார். அவருடன் 10 எம்எல்ஏக்கள் சென்றனர். ஒபிஎஸ்சின் இந்த தர்ம யுத்தத்தின் போது முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நடந்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏகள் வாக்காளித்தனர்.\nஅதிமுகவில் தனி அணியாக செயல்பட்டு கொண்டு கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக ஒ பன்னீர்செல்வம் உள்பட 11 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை கோரி சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த புகார் மீது அவர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை\nஇதன் காரணமாக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்கதமிழ் செல்வன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா முகர்ஜி அமர்வு 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தது தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது, சபாநாயகர் முடிவே இறுதியானது என்றும் தீர்ப்பளித்தது.\nஇதன்காரணமாக திமுக கொறடா சக்கரபாணி, டிடிவி ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.\nஇந்த சூழலில் திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் உச்சநீதிமன்றத்தில் இன்று இது தொடர்பாக ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், 11 எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. அதை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விரைவில் 11 எம்எல்ஏக்கள் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் புதிய அமர்வு விசாரிக்கும் என்றும் அறிவித்துள்ளார்.\nஇதன் மூலம் திமுகவில் சேர்ந்த உடனேயே தங்க தமிழ்ச்செல்வன் ஒ பன்னீர்செல்வத்திற்கு எதிராக வேலையை காட்டத்தொடங்கிவிட்டார். தர்ம யுத்தததால் அதிகாரத்தை கைப்பற்றிய ஒபிஎஸ்க்கு எதிராக தங்கதமிழ்செல்வன் தர்மயுத்ததை தொடங்கிவிட்டதாக கூறுகிறார்கள். இனி அரசியலில் ஒபிஎஸ்க்கு சிம்மசொப்பமாக தங்கம் இருப்பார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின்\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nஇந்தியாவுக்கு பொதுமொழியாக இந்தி இல்லையே... இதுதான் ரஜினிகாந்தின் ஆதங்கமா\nஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு.. தேனியில் மருத்துவ சீட் பெற்றாரா சென்னை மாணவர்\nநாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்... வைகோவின் இந்துத்துவா ஆதரவு பேச்சால் திராவிடர் இயக்கங்கள் ஷாக்\nசிட்லப்பாக்கம், முகலிவாக்கம் விபத்துகளுக்கு மின் வாரியம் பொறுப்பல்ல: அமைச்சர் தங்கமணி\nபோட்ட கோலத்தையே மீண்டும் போடும் ரஜினி.. பின்னாடியே வந்து தாங்கி பிடிக்கும் பாஜக.. புரியாத புதிர்\nதலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றத்துக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் பரபரப்பு வழக்கு\nசரியா வந்துட்டாரு பாருங்க.. கர்நாடகாவிற்கு போய் சொல்ல சொல்லுங்க.. ரஜினியை சாடும் திமுக\nஎதுக்கு வம்பு.. யாருக்கும் பிரச்சினை வேண்டாம்.. தாமரை இலையில் நீர் போல.. இதுதான் ரஜினி ஸ்டைலோ\nவழக்கமான முப்பெரும் விழா போல இல்லையே.. எல்லாமே புதுசு... திமுகவினரை குழப்பிய திருவண்ணாமலை\nலாரி மோதியதாலேயே மின்கம்பம் விழுந்தது.. சிட்லபாக்கம் சேது பலி குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம்\nதமிழகத்தில் இந்தி மட்டுமல்ல.. எதையும் திணிக்க முடியாது.. வாய் திறந்தார் ரஜினிகாந்த்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthanga tamil selvan o panneerselvam தங்க தமிழ்ச்செல்வன் ஒ பன்னீர்செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vaiko-says-that-tamilnadu-government-is-conducting-a-drama-in-neet-issue-357157.html", "date_download": "2019-09-18T11:28:34Z", "digest": "sha1:PMW7WZTMXX6VZIY6R7KOKKSEYXGDIQMU", "length": 16456, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்.. வைகோ விமர்சனம் | Vaiko says that Tamilnadu government is conducting a drama in Neet issue - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகர்நாடகாவில் அதிர்ச்சி.. சாதியை காரணம்காட்டி ஊருக்குள் நுழைய தலித் எம்பிக்கு அனுமதி மறுப்பு\n விக்ரம் லேண்டர் தரையிறக்கத்தின்போது நடந்தது என்ன\nMovies பிகிலு பிகிலுதான்.. கொஞ்சம் டிட் பிட்ஸ்... நிறைய பாயிண்ட்ஸ்\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்.. வைகோ விமர்சனம்\nசென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் நடத்துகிறது என ராஜ்யசபா எம்பி வைகோ விமர்சனம் செய்துள்ளார்.\nமருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நுழைவு தேர்வான நீட்டை தமிழக மக்கள் எதிர்க்கின்றனர். தேசிய அளவில் நடத்தப்படும் இந்த தேர்வால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் திமுக கோரியது. மேலும் நீட் தேர்வால் உயிர் பலி ஏற்பட்டுள்ளதால் அந்த தேர்விலிருந்து தமிழகம், புதுவைக்கு விலக்கு அளிக்குமாறு எம்.பி.க்கள் வைத்திலிங்கம், ஆ.ராசா, செல்வராஜ், மாணிக்கம்தாகூர், ராஜேஷ் பாய் நரன்பாய் சவுடாஸமா ஆகியோர் எழுத்துப்பூர்வமாக எழுப்பி இருந்த கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் நிஷங்க் பதில் அளித்தார்.\nநீட் விலக்கு மசோதா குறித்து புதிய தகவல்.. மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு\nஅவர் கூறுகையில் நீட் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதே வேளையில் கூட்டு நுழைவுத்தேர்வு ஆண்டுக���கு ஒருமுறை கணினி சார்ந்த தேர்வாக நடத்தப்படுகிறது. நீட் தேர்வு மத்திய இடைநிலை கல்வி சி.பி.எஸ்.இ. மூலம் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டது.\nநீட் தேர்வில் தேர்ச்சி அடையாமல் போனதற்காக மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டதாக எந்தவித தகவலும் இல்லை என தெரிவித்திருந்தார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ கூறுகையில் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் நடத்துகிறது.\nநீட் தேர்வால் 6 உயிர்கள் பறிபோய் இருக்கிறது. தமிழ்நாடு அரசு பாஜகவின் கொத்தடிமை அரசாக இருக்கிறது என்றார் வைகோ.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nஅமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்... ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முடிவு\nராஜாத்தி அபார்ட்மென்ட்டில் ரகளை.. அரை நிர்வாண கோலத்தில் புகுந்த மர்ம நபர்.. சுந்தரமூர்த்தி விரல் கட்\nபெரியார்.. கோவக்காரர் மட்டுமில்லீங்க.. குசும்பு பிடிச்சவரும் கூட\nஎப்போது கைதாவார் ஜெயகோபால்... ஜாமீனில் வெளி வர முடியாத வழக்கும் பதிவு.. ஆளைத்தான் காணோம்\nஇன்னொரு சுபஸ்ரீயை நாம் இழந்திடக்கூடாது.. ஆறுதல் கூறிய உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nநாய்க்கு சாப்பாடு போட போன சேது.. சாய்ந்து விழுந்த மின்கம்பம்.. சென்னையில் இன்னொரு பரிதாபம்\nதமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான்.. ஸ்டாலின்\nஒரு கட்சி வேட்பாளர்.. வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது.. தேர்தல் ஆணையம்\nஉங்கள் சொற்கள் தான் எங்களின் ஆயுதம்... போராடுகிறோம்.. முக ஸ்டாலின் டுவிட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneet exam vaiko mdmk நீட் தேர்வு வைகோ மதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/jawahirullah-supports-cpm-bala-bharathi-294923.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-18T11:30:18Z", "digest": "sha1:WC7YFXUJA3YPYO7XRVKT3W4W4LCRX7KL", "length": 18218, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "டாக்டர் கிருஷ்ணசாமி மகளுக்கு மெடிக்கல் சீட்-பாலபாரதி சொல்வது 100% உண்மை.. நானே சாட்சி: ஜவாஹிருல்லா | Jawahirullah supports to CPM Bala Bharathi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாக்டர் கிருஷ்ணசாமி மகளுக்கு மெடிக்கல் சீட்-பாலபாரதி சொல்வது 100% உண்மை.. நானே சாட்சி: ஜவாஹிருல்லா\nபாலபாரதி சொன்னது உண்மை தான்-ஜவாஹிருல்லா-வீடியோ\nசென்னை: புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மகள் போதுமான மதிப்பெண் எடுக்காததால் ஜெயலலிதா பரிந்துரையில்தான் மெடிக்கல் சீட் கிடைத்தது என அமைச்சர் ஒருவர் சட்டசபையில் பேசியதாக முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தெரிவித்தது உண���மை.. அதற்கு நானே சாட்சி என மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக ஜவாஹிருல்லா தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:\nமருத்துவர் கிருஷணசாமி அவர்கள் தனது மகளுக்கு தகுதிக்குரிய மதிப்பெண் இல்லை என்ற போதிலும் அன்றைய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பரிந்துரையால் மருத்துவ படிப்பிற்கான இடம் பெற்றார் என்று தோழர் பாலபாரதி அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை. மரு.கிசாமிக்கு அடுத்த இருக்கையில் சட்டமன்றத்தில் அமர்ந்திருந்த நான் பால பாரதி அவர்களின் அன்றைய சபை நிகழ்வு குறித்த பதிவிற்கு சாட்சி.\nசென்ற 14வது சட்ட மன்றத்தில் முதல் வரிசையில் மரு. கிருஷ்ணசாமி அவரது வலதுபுறத்தில் நான் எனக்கு அடுத்து பாமக குரு அடுத்து காங்கிரஸ் கோபிநாத் அடுத்து தோழர்கள் குணசேகரன், ஆறுமுகம் அதற்கு அடுத்து 6வது இடத்தில் அமரும் தோழர் பாலபாரதியை பார்த்தேயில்லையாம் மரு. கிருஷ்ணசாமி\nஎன்னைப் போன்று விடுப்பு எடுக்காமல் சபைக்கு வந்து துடிப்புடன் மக்கள் பிரச்சனைகளை சபையில் எழுப்புபவர் தோழர் பாலபாரதி. அவரை பார்த்ததேயில்லை என்றுச் சொல்லும் மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்கள் தன் கண்ணாடியை காவி நிறமாக மாற்றிய பிறகு தான் மருத்தவர் ஆனதும் தன் பிள்ளைகள் மருத்துவர் ஆனதும் எப்படி என்பதும் மறந்து போகும்;\nஉழைக்கும் மக்களின் போராளி பாலபாரதியும் மறந்து போகும்; அவருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து நாள் தோறும் அவர் கிருஷ்ணசாமி வெளிநடப்புச் செய்வதற்கு வழிவிட்ட என்னையும் மறந்து போகும் என் நான் நினைக்கவில்லை. தனது தற்போதைய எஜமானர்களின் (பாஜக -ஆர்எஸ்எஸ்) குருநாதரான இட்லரின் கோயபல்ஸ் தத்துவமான - திட்டமிட்டு பொய்யை பரப்புதலை வாழ்வின் இலட்சியமாக கொண்டு தனது எஜமான விசுவாசத்தை காட்டியுள்ளார் மரு. கி.சாமி.\nமுன்னதாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, பாலபாரதியை அந்த பொம்பளைய சட்டசபையில் பார்த்தது இல்லை என கீழ்த்தரமாக விமர்சித்திருந்தார். இதற்கு பாலபாரதியும் ஃபேஸ்புக்கில் தக்க பதிலடி தந்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வைப் பத்தி மட்டும் நீங்க பேசாதீங்க ப. சிதம்பரம்.. அனிதாவின் சகோதரர் அதிரடி\nயாருக்கு வாக்களிக்கக் கூடாதுனு நாங்கள் முடிவு செய்துட்டோம்.. கமலுக்கு அனிதா அண்ணன் பதில்\nஅனிதாவுக்காக 'நீட்'டை தூக்கி எறிந்த ராகுல் காந்தி.. காங்.தேர்தல் அறிக்கை சுவாரஸ்யம்\nமருத்துவர் கனவுக்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அனிதா விண்ணுலகம் சென்ற நாள் இன்று...\nகீர்த்தனாவும் என் தங்கைதானே... நெகிழ வைக்கும் அனிதாவின் அண்ணன்\nஅனிதாவை தொடர்ந்து பிரதீபா... உயிர் கொல்லியாக மருத்துவ நீட் தேர்வு\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழு- எம்.எல்.ஏ அனிதா விலகல்\nஅரியலூர் \"டாக்டர் அனிதா எம்பிபிஎஸ்ஸு\"க்கு இன்று பிறந்தநாள்: குவியும் வாழ்த்துகள் #HBDAnitha\nநாளை அரியலூர் \"டாக்டர்\" அனிதாவின் பிறந்த நாள் #happybirthdayanitha\nமேடை நாகரிகம் தெரியாமல் உளறியதால் நெட்டிசன்களிடம் செமையா வாங்கிக் கட்டும் ராகவா லாரன்ஸ்\n'நீட்': தமிழக அரசின் துரோகத்தால் இந்த ஆண்டும் நிறைய அனிதாக்கள் உருவாகக்கூடும்... அன்புமணி ராமதாஸ்\nநீட் கொடுங்கரத்திற்கு பலியான அரியலூர் அனிதா... 2017ன் மறக்க முடியாத துயரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/evks-elangovan/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-09-18T11:48:25Z", "digest": "sha1:QCZGAMUDKPGLLJKOPMDJLB5BVPBJ4YAQ", "length": 17006, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "Evks Elangovan: Latest Evks Elangovan News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழிசை துணிச்சலான பெண்.. மதுரையிலிருந்து பாராட்டிய ஈவிகேஎஸ் இளங்கோவன்\nமதுரை: தமிழிசை சௌந்தரராஜன் துணிச்சலான பெண் என்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் காங்கிரஸ்...\nஅமைச்சர் செங்கோட்டையனுக்கு அரசியல் தெரியாது: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்-வீடியோ\nபள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் செங்கோட்டையனுக்கு அரசியல் தெரியாது என்று காங்கிரஸ் விழா ஒன்றில் பேசிய...\nஒரு போட்டோ.. 12 நிமிட பேச்சு.. வைகோவால் கடும் கோபத்தில் காங்கிரஸ்.. மோதலுக்கு இதுதான் காரணம்\nசென்னை: மதிமுக எம்பி வைகோ மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையில் ஏற்பட்டு இருக்கும் மோதலுக்கு என்ன காரணம் என்று...\nவைகோ ஒரு நம்பர் 1 துரோகி.. ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் கடும் விமர்சனம்.. முற்றும் மோதல்\nசென்னை: காங்கிரஸ் கூட்டணிக்கு துரோகம் செய்யும் மதிமுக எம்பி வைகோ ஒரு நம்பர் ஒன் துரோகி என்று காங்கிரஸ் மூத்த...\nமிஸ்டர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மக்கள் தீர்ப்பை மதியுங்கள்.. அதிமுக எம்பி ஓபி ரவீந்திரநாத் அட்வைஸ்\nதேனி: நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் என்ன தீர்ப்புக் கொடுத்திருக்கிறார்களோ அதனை மதிக்க வேண்டும் என அதிமுக எம்பியான...\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி\nசென்னை: தேனியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத்தின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாக ஈவிகேஸ் இளங்கோவன்...\nதமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்.. மோடிக்கு ஈவிகேஎஸ் கேள்வி\nசென்னை: தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன், எச் ராஜா மீது இல்லாத காதல் ஓபிஎஸ் மீது மட்டும் ஏன் என பிரதமர் மோடிக்கு...\nஈவிகேஎஸ் மூத்த அரசியல்வாதி.. அவருக்கு அந்த சந்தோஷத்தை தருவதில் மகிழ்ச்சி.. ஒபிஸ் மகன் பேட்டி\nதேனி: ஈவிகேஎஸ் இளங்கோவன் மூத்த அரசியல்வாதி. என்னை பற்றி விமர்சனம் செய்வது அவருக்கு மகிழ்ச்சி தரும் என்றால், அந்த...\nமேகதாது அணை கட்ட எனது மகன் மணல் சப்ளையா ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் பதில்\nதேனி: மேகதாது அணை கட்டுமானத்திற்கு, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மகன் மணல் சப்ளை செய்வதாக ஈவிகேஎஸ் இளங்கோவன்...\nஓட்டுக்கு ரூ 500 தந்தால் வாங்காதீர்கள், ரூ.5 ஆயிரம் கேளுங்கள் - இளங்கோவன் சர்ச்சை பேச்சு\nதேனி: ஓட்டுக்கு ரூ 500 தந்தால் வாங்காதீர்கள். ரூ 5 ஆயிரம் கேளுங்கள் என தேனி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்...\nஏற்கனவே அவிங்க பஞ்சாயத்து.. நடுவுல இது வேற.. தேனியில் இப்படி சிக்கிட்டாரே ஈவிகேஎஸ் இளங்கோவன்\nதேனி: தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திமுக...\nஆ.. என்னதிது.. ஜெ. மீது திடீரென இம்புட்டு பாசத்தைப் பொழிகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்\nமதுரை: ஜெயலலிதாவை பொறுத்தவரை நான் அவர்களை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளேன், ஆனால் அவர்களை அரசியல் ரீதியாக...\nபைக்கில் ரொமான்ஸுக்குப் பிளான் செய்த ஆர்த்தி.. டிராப் செய்து ஜூட் விட்ட சந்தோஷ்\nசென்னை: கலர்ஸ் தமிழ் திருமணம் சீரியல் ஜனனி அம்மா வீட்டுக்கு போனவுடனே ஸ்லோவாத்தான் போகுது. கணவன், மனைவி மனசுல...\nபடையெடுத்து நிற்கும் பலங்கள்.. சம்பந்தமே இல்லாமல் இறக்கி விடப்பட்��� இளங்கோவன்.. தடதடக்கும் தேனி\nசென்னை: தேனி லோக்சபா தேர்தலில் ரவீந்திரநாத், தங்கதமிழ்ச் செல்வன் ஆகியோர் போட்டியிடுகையில் சம்பந்தமே இல்லாமல்...\nகிளி ஜோசியத்தை நம்பி அரசியல் செய்யவில்லை… ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பொளேர்\nசென்னை: சுடுகாட்டில் தியானம் செய்தோ, கிளி ஜோசியத்தை நம்பியோ தான் அரசியல் செய்யவில்லை என்று தமிழக காங்கிரஸ்...\nஆஹா.. ஈரோடு போயி திண்டுக்கல் வர வச்சுட்டாங்களே.. தொகுதிக்காக அலை பாயும் ஈவிகேஎஸ்\nசென்னை: ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் வேறு தொகுதி தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் தமிழ்நாடு...\nமானமுள்ளவர்கள் தான் மான நஷ்ட வழக்கு தொடர வேண்டும்.. முதல்வர் மீது ஈவிகேஎஸ் காட்டம்\nதிருச்சி: \"என் மேல மானநஷ்ட வழக்கு தொடர தமிழக முதல்வருக்கு எந்த அருகதையும் இல்லை, ஏனென்றால் மானமுள்ளவர்கள்தான்...\nஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், தங்கபாலு மற்றும் பலர்.. ஆஹா காங்கிரஸ்.. அடேங்கப்பா பிளான்\nசென்னை: தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் கொஞ்சம் கூட கோஷ்டி பூசல் வெடித்துவிடக் கூடாது...\nஅதிரடி மூவ்.. தமிழக காங்கிரஸ் தேர்தல் குழு அறிவிப்பு.. திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பதவி\nசென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு தேர்தல் பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன....\nமுக்கொம்பு அணை உடைஞ்சப்ப என்ன சொன்னீங்க.. ஸ்டாலின், ஈவிகேஎஸ் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவு\nதிருச்சி: தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின்,...\nபாஜக அழிய ஆரம்பிச்சிருச்சு.. இத தெரிந்தும் தமிழிசை இப்படி பேசினால் எப்படி.. இளங்கோவன் கிண்டல்\nமதுரை: தன் கட்சியையே காப்பாற்றி கொள்ள முடியாத பாஜக அரசு, அதிமுக அரசை எப்படி காப்பாற்றும் என்று முன்னாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/videos/nellai-hotel-fined-rs-15000-497350.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-09-18T11:51:16Z", "digest": "sha1:ST6GOFYUU2XRVDGAHBB6LRI55CFZMEXZ", "length": 9029, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "தயிருக்கு வரி ! நீதிமன்றத்துக்கு போன மகாராஜா, ஓட்டலுக்கு அபராதம்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய���யவும்.\n நீதிமன்றத்துக்கு போன மகாராஜா, ஓட்டலுக்கு அபராதம்-வீடியோ\nதயிருக்கு ஜிஎஸ்டி வரி வசூலித்த ஓட்டலுக்கு ரூ.15,000 அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.\n நீதிமன்றத்துக்கு போன மகாராஜா, ஓட்டலுக்கு அபராதம்-வீடியோ\nபள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவி..உடனே நடவடிக்கை எடுத்த அமைச்சர்-வீடியோ\nமாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு இலவச திருமணம்: சீர்வரிசை வழங்கிய ஆட்சியர்\nஆட்சியரை சந்தித்த தங்க மங்கை: இளவேனிலுக்கு வாழ்த்து\nகண்டெய்னர் லாரி வேலை நிறுத்தம்: பல்வேறு பணிகள் பாதிப்பு\nசாலை விபத்தில் +1 மாணவி உயிரிழப்பு: போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை\nமதுபானம் தயாரித்து விற்பனை: பெண் கைது - கணவர் தலைமறைவு\nபள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவி..உடனே நடவடிக்கை எடுத்த அமைச்சர்-வீடியோ\nமதுபானம் தயாரித்து விற்பனை: பெண் கைது - கணவர் தலைமறைவு\nமாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு இலவச திருமணம்: சீர்வரிசை வழங்கிய ஆட்சியர்\nஆட்சியரை சந்தித்த தங்க மங்கை: இளவேனிலுக்கு வாழ்த்து\nகண்டெய்னர் லாரி வேலை நிறுத்தம்: பல்வேறு பணிகள் பாதிப்பு\nசாலை விபத்தில் +1 மாணவி உயிரிழப்பு: போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை\nconsumer court நுகர்வோர் நீதிமன்றம் ஜிஎஸ்டி gst\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-18T11:33:19Z", "digest": "sha1:UG6SJXQO5JRIE2RYOPN4YVUXCHFVJMSQ", "length": 25953, "nlines": 169, "source_domain": "tamilandvedas.com", "title": "தைத்ரீயயாஅரண்யகம் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged தைத்ரீயயாஅரண்யகம்\nஉயிர், மெய் எழுத்துக்களைக் கண்டுபிடித்தவன் தமிழனா\nதமிழில் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர் மெய் எழுத்துக்கள் 216 (12×18=216), ஆய்த எழுத்து 1, ஆக மொத்தம் 247 என்று நாம் படித்திருக்கிறோம். இதை நான் லண்டன் பல்கலைக் கழகத்தில் பாடம் கற்பிக்கும் போது சொல்வேன்; உடனே எல்லா மாணவர்களும் ஆ என்று ஒரு வியப்புக் குரல் கொடுப்பார்கள். கவலைப் படாதீர்கள் என்று ஒரு வியப்புக் குரல் கொடுப்பார்கள். கவலைப் படாதீர்கள் முப்பது (12+18) எழுத்துக்களைப் படித்துவிட்டு சில குறியீடுகளையும் (diacritical marks டயக்��ிரிட்டிகல் மார்க்ஸ்) அதற்குப் பின்னுள்ள சப்தங்களையும் புரிந்து கொண்டால் போதும் முப்பது (12+18) எழுத்துக்களைப் படித்துவிட்டு சில குறியீடுகளையும் (diacritical marks டயக்கிரிட்டிகல் மார்க்ஸ்) அதற்குப் பின்னுள்ள சப்தங்களையும் புரிந்து கொண்டால் போதும் ——- என்றவுடன் நிம்மதிப் பெருமூச்சுவிடுவர்.\nஅதற்குப் பின்னால் எழுத்து அமைப்பு விஷயத்தில், தமிழர்களின் அறிவியல் பூர்வ அணுகு முறையை விளக்கும்போது, உயிர் என்பது நம்முடைய மூச்சுக் காற்று, மெய் என்பது நமது உடல், இரண்டும் சேரும்போது வருவது உயிருள்ள மனிதன் என்பது போல இந்த உயிர் மெய் எழுத்துக்கள் என்று அதன் தத்துவப் பின்னணிகளை விளக்குவேன். பிற்காலத்தில் இது சைவ சித்தாந்த விளக்கத்திலும் இடம் பெற்றது. பல புத்தகங்களில் இது தமிழனின் அரிய கண்டுபிடிப்பு என்று எழுதி இருப்பார்கள். அது உண்மை அல்ல. அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வேத கால இலக்கியத்தில் இது இருக்கிறது. அப்படியானால் தமிழன் அதைக் “காப்பி” (copy) அடித்தானா\nதமிழ் மொழியையும் சம்ஸ்கிருத மொழியையும் படைத்தவன் சிவ பெருமான். தமிழுக்கு இலக்கணம் வகுக்கும் பொறுப்பை வடக்கிலிருந்து வந்த அகத்தியன் செய்து கொடுத்தான். இதை நான் சொன்னால் ஒதுக்கிவிடுவீர்கள். திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதி முனிவரும், நமது காலத்தில் வாழ்ந்த உலக மகா கவிஞன் சுப்பிரமணிய பாரதியும் சொல்லியிருக்கிறான் (ஆதிசிவன் பெற்றுவிட்டான்……..) இரண்டு பாடல்களையும் முன்னொரு கட்டுரையில் தந்துவிட்டேன்.\nதமிழுக்கு இலக்கணம் வகுக்க அகத்தியனை சிவபெருமான் அனுப்பியதில் இரண்டு உண்மைகள் புலப்படும்:\n1.அகத்தியர் வருவதற்கு முன்னரே தென்னாட்டில் தமிழ் என்று ஒரு மொழி இருந்தது. அது வட நாட்டிலோ, சிந்து சமவெளியிலோ வழங்கப்படவில்லை. தென்னாட்டில் மட்டுமே இருந்தது. இதைத் தொல்காப்பியரும், பனம்பாரனாரும் கூட சொல்கிறார்கள்.\n2.இரண்டும் ஒரே மூலத்திலிருந்து வந்ததால்தான், இரண்டு மக்களும் ஒரே இனம் என்பதால்தான், அகத்தியர் அந்தப் பணியை ஏற்றார்; திறம்பட செய்தும் முடித்தார்.\nஇதுவரை முந்தைய கட்டுரைகளில் நான் சொன்ன கருத்துக்கள்:\n1.இந்திய மொழிகளை திராவிட (Dravidian) மொழிகள் என்றும் இந்திய-ஐரோப்பிய (Indo-Eoropean) மொழிக் குடும்பம் என்றும் பிரித்தது தவறு (சான்று: பரஞ்சோதி முனிவர், ப���ரதியார், தமிழ்-சம்ஸ்கிருத மொழிகளின் அமைப்பு).\n2.இந்திய வரலாற்றையோ, பண்பாட்டையோ பற்றி எழுதுபவனுக்கு தமிழ், சம்ஸ்கிருத இலக்கிய, இலக்கண அறிவு இல்லாவிடில் கால்டுவெல் (Bishop Caldwell) போல அரை வேக்காட்டுக் கொள்கைகளை மொழிவர் (நல்ல வேளையாக, கால்டுவெல் கூறிய கொள்கைகளை எல்லா தமிழறிஞர்களும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டனர். தமிழன் துருக்கி (Mediterranean) பகுதியிலிருந்து வந்தவன், அவன் மொழிக்கும், சிதிய (Scthyan) மொழிக் குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்பு என்றெல்லாம் அவர் உளறி வைத்தார். பகுத்தறிவுத் திராவிடங்கள் கூட அதை ஏற்கவில்லை).\nஉலகில் சம்ஸ்கிருதத்துக்கு மிக நெருங்கிய மொழி தமிழ், தமிழுக்கு மிக நெருங்கிய மொழி சம்ஸ்கிருதம்; ஏனெனில் இரண்டு மொழிகளின் அகர வரிசை (Alphabetical order) , வேற்றுமை (Case suffixes) உருபுகள், சந்தி ( joining Rules) இலக்கணம் முதலியவற்றை வேறு எங்கும் காணமுடியாது. அப்படிக் கண்டால், அந்த மொழிகள் இவைகளிலிருந்த வந்த மொழிகளே\n4.தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் ஒரே கொள்கைகளை, வாழ்க்கை மூல்யங்களைப் (Values in life) பாராட்டுவதோடு (எ.கா.அறம், பொருள் இன்பம், இம்மை/மறுமை, வாய்மை), சில சொற்களை ஆதிகாலம் முதல் பகிர்ந்து (எ.கா. இருதயம், மனம், காமம்) கொள்கின்றனர். ஒரே மண்ணில், ஒரே சிந்தனையுடைய வர்கள் என்பதால்தான் இது சாத்தியமாயிற்று. இதற்கு முந்தைய கட்டுரைகளில் நிறைய உதாரணங்களைக் கொடுத்துவிட்டதால் மீண்டும் சொல்ல விரும்பவில்லை.\n5.கடைசியாக மற்றொரு விஷயத்தையும் சொன்னேன்: ஆரியர்களும்- திராவிடர்களும் சந்திதபோது ஒலி மாற்றங்கள் (Sound changes) ஏற்பட்டதென்ற அரை வேக்காட்டு வாதங்களுக்கு பொருளே இல்லை. ஏனெனில் இவை தமிழ் மொழிக்குள்ளேயே எழுத்துக்கள் புணரும்போது (internal canges) இப்படி மாற்றம் அடைவதை இலக்கணப் புத்தகங்கள் காட்டுகின்றன; அதுமட்டுமல்ல, உலகில் பல இடங்களில் இப்படி மாற்றங்கள் நடந்து இருக்கின்றன (Odysseus= Ulysses; Ramadan= Ramalan= Ramzan ) என்பதையும் காட்டி, உலகிலுள்ள எல்லா பெரிய, முக்கிய மொழிகளும் தமிழ்-சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளில் இருந்தே வந்தன என்றும் சொன்னேன். இதனால்தான் தொல்காப்பியத்துக்கு நான்கு வேதங்களையும் கரைத்துக்குடித்த/ கரை கண்ட அதங்கோட்டு பிராமணன் “சர்ட்டிபிகேட்” கொடுத்தார் என்று பனம்பாரனார் எழுதிவைத்தார்.\nஆகையால் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பல ஒற்றுமைக��ைக் காணும்போது யார் யாரிடருந்து “காப்பி” அடித்தனர் என்று கணக்குப்போடாமல், அவை எல்லாம் ஒருதாய் வயிற்றுப் பிறந்த சகோதரர்களின் ஒருமித்த சிந்தனைக்குச் சான்று பகரும் அற்புதக் குறிப்புகள் எனக் கொண்டால் ஐயங்கள் எழா\nதமிழில் கிடைத்த மிகப் பழைய நூலான தொல்காப்பியத்தை, தொல் பொருட் துறை, வரலாற்று, மொழியியல் அடிப்படையில் கி.மு முதல் நூற்றாண்டு அல்லது அதற்குப் பின் என்பர் அறிஞர் பெருமக்கள். இதே போல எகிப்திலுள்ள அமர்ணா லெட்டர்ஸ்/ கடிதங்கள் (Amarna Letters in Egypt), துருக்கிநாட்டு பொகஸ்கோய் (Bogazkoy) கல்வெட்டு, சிரியா நாட்டில் கிக்குலி (Kikkuli’s Horse Manual) எழுதிய குதிரை சாஸ்திரம், துருக்கி-சிரியாவை ஆண்ட தசரதன் – பிரதர்தனன்(Tusserata, paratartana) ஆகிய தொல்பொருட் துறைச் சான்றுகளால் சம்ஸ்கிருத மொழியை கி.மு.1400 க்கு முன் என்று வைப்பர். இவை அசைக்க முடியாத தொல்பொருட் துறைச் சான்றுகள் (archaeological evidence) என்பதால் யாரும் மறுப்பதில்லை\nசுருக்கமாகச் சொன்னால் தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் இடைவெளி குறைந்தது 1400 ஆண்டுகள். ஆகையால் இரண்டு மொழிகளும் கிளைவிட்டுப் பிரிந்து இரண்டு ஆல மரங்களாக வளர்ந்ததில் – இரண்டு வெவ்வேறு மொழிகளாகப் பிரிந்ததில்— வியப்பொன்றுமில்லை.\nவேதத்தில் பாடல்கள் உள்ள பகுதியை சம்ஹிதை என்பர்; அதைத் தொடர்ந்து வந்தது- பிராமணங்கள்; அதற்குப் பின் எழுந்தது ஆரண்யகங்கள்; கடைசியாக வந்தது உபநிஷத்துக்கள்.\nதைத்ரீய ஆரண்யகம் என்ன சொல்கிறது என்று காண்போம் (2-3-4-1; 3-2-5-2):\nஉயிரெழுத்து என்பது நாள்; மெய் எழுத்து என்பது இரவு;\nஉயிரெழுத்து என்பது உள்ளுணர்வு; மெய் எழுத்து என்பது உடல்;\nஉயிரெழுத்து என்பது ஆகாசம்; மெய் எழுத்து என்பது பூமி.\nஉயிரெழுத்து என்பது எலும்பு மஜ்ஜை; மெய் எழுத்து என்பது எலும்பு.\nஎன்று இரண்டுக்கும் உள்ள உறவை அழகாகப் பாடுகின்றனர். இதைத் தமிழர்கள், அகத்திய மகரிஷி தலைமையில் மேலும் அழகுபடுத்தி உயிர், மெய்/உடல், உயிர்மெய் என்று எழுதினர்.\nசம்ஸ்கிருதத்தில் சிறப்பான ஊஸ்ம (Sibilants) சப்தங்கள் உண்டு. அவை ச, ஸ, ஷ என்பன.\nஇவைகளையும் தைத்ரீய ஆரண்யக மந்திரம் சேர்த்துக் கொண்டு, அவைகளை உயிர் மூச்சு, காற்று மண்டலம் என்றெல்லாம் வருணிக்கும். ஆகவே இந்தக் கொள்கையின், “மூலம்” வேத இலக்கியங்களில் இருந்து வந்தது.\nசாந்தோக்ய உபநிஷதத்தில் (2-22-5) உயிர் எழுத்தை இந்திரன் என்றும் ச,ஸ,ஷ எழுத்துக்களை பிரஜாபதி என்றும், மெய் எழுத்துக்களை யமன் என்றும் வருணிக்கும். இதன் பின்னுள்ள தத்துவ விளக்கங்களுக்குப் போகாமல் மேம்போக்காகப் பார்த்தாலும் மொழியியலை ஏன் இவ்வளவு பயன்படுத்தினார்கள் என்று வியப்போம். இன்னொரு இடத்தில் மூவகை எழுத்துக்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் சொல்லி இலக்கண பாடம் நடத்தும்\nஇதில் மிக வியப்பான விஷயம்: சமய விஷயங்களில் கூட இலக்கணத்தையும், மொழியியலையும் புகுத்தியதாகும். உலகில் மிக முன்னேறிய நாகரீகம் வேத கால நாகரீகம். இதனால்தான் இலக்கண, இலக்கிய உவமைகளை மத விஷயத்தில் புகுத்தியுள்ளனர். மோஸஸ் என்பவர் பத்து கட்டளைகளைப் (Ten Commandments) பெறுவதற்கும் முன்னரே, கிரேக்க மஹா கவி ஹோமர் இலியட், ஆடிஸி (Homer’s Iliad and Odyssey) ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதும் முன்னரே வேத கால இந்துக்கள் மொழியியல் (Linguistics) பற்றிப் பேசத்துவங்கிவிட்டனர் — உவமைகளாகப் பயன்படுத்தினர் — என்றால் அவர்களுடைய பேரறிவு எத்தகையது என்பதை நீங்களே எடைபோடலாம்.\nவேத காலத்துக்கு நீண்ட நெடுங்காலத்துக்குப் பின் வந்த, உலகமே வியந்து போற்றும், மஹா கவி காளிதாசன் தனது ரகு வம்ச மஹா காவியத்தின் முதல் பாடலிலேயே பயன்படுத்தும் உவமை, இந்திய மக்களின் எழுத்தறிவினை உலகிற்கே பறை சாற்றும்:\nவாகார்த்தாவிவ சம்ப்ருக்தௌ வாகர்த்தப் பிரதிபத்தயே\nஜகதப் பிதரௌ வந்தே பார்வதிபரமேஸ்வரௌ\nபொருள்: சொல்லும் பொருளும் சேர்திருப்பவர் போல உலகத்திற்குத் தாய் தந்தையாக விளங்கும் பார்வதியையும் பரமேஸ்வரனையும் சொல், பொருள் இவைகளை அறியும் பொருட்டு வணங்குகிறேன்\nஇந்தியர்களின் மொழி அறிவு கண்டு – பாணினியின் இலக்கண நூல் கண்டு — உலகமே வியப்பது இதனால்தான்\nPosted in சமயம். தமிழ், வரலாறு\nTagged உயிரரெழுத்து, உயிர் மெய், தைத்ரீயயாஅரண்யகம், மெயயெழுத்து, வேதம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 ப��ராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-09-18T11:56:03Z", "digest": "sha1:ZNKOX7URU2YXEMIH5WW6EKNTLWYJ7GKD", "length": 29319, "nlines": 238, "source_domain": "tamilandvedas.com", "title": "பொய் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவேதங்கள் பற்றி கம்பன் தரும் வியப்பான தகவல் (Post No.4508)\nநால் வேதங்கள் பற்றி கம்பன் பல இடங்களில் பாடியிருக்கிறான். சில இடங்களில் வேதங்களின் உயர்வு எவ்வளவு என்பதைக் காட்ட அவைகளை உவமையாகவும் பயன்படுத்துகிறான். ஒரு பொருளை உவமையாகப் பயன்படுத்துவதானால் அது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருக்க வேண்டும். கம்பன் பாடல்களில் இருந்து வேதம் பற்றித் தமிழர்கள் என்ன கருதினர் என்பதை அறிய முடிகிறது. கம்பன் நமக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன்.\nபுண்ணியம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும்\nபுண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்\nஎன்னும் ஈது அருமறைப் பொருளே\nமண்ணிடை யாவர் இராகவன் அன்றி\nஎண் அருங் குணத்தின் அவன் இனிது இருந்து இவ்\nஏழ் உலகு ஆள் இடம் என்றால்\nஒண்ணுமோ இதனின் வேறு ஒரு பாகம்\nஉறைவு இடம் உண்டு என உரைத்தல்\nஇப்பிறவியில் புண்ணியம் செய்தவர்கள் மறு பிறவியில் அடைவது சொர்க்கம் என்று சொல்லப்படும் இச் செய்தி அருமையான வேதங்கள் கூறும் உண்மைப் பொருளே ஆகும். இவ்வுலகில் இராமனைத் தவிர வேறு யார் தருமத்துடன் சிறந்த தவத்தையும் வளர்த்தார்கள் நினைப்பதற்கும் அரிய நற்குணங்களின் நாயகனான இராமன், இனிமையாக வீற்றிருந்து இந்த ஏழு உலகங்களையும் ஆளுகின்ற நகரம் அயோத்தி. இதைக் காட்டிலும் சிறந்த எல்லாப் போகங்களுக்கும் இருப்பிடமான வேறோர் உலகம் உள்ளது என்று சொல்ல முடியுமோ முடியாது.\n‘புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்’ (சுவர்க்கம்)- என்பது அருமையான வாசகம்; இது வேதத்தின் சாரம் என்று கம்பன் மொழிவதும் சிறப்பு.\nதாள்படாக் கமலம் அன்ன தடங் கணான் தம்பிக்கு அம்மா\nகீழ்ப்படா நின்ற நீக்கி கிளர் படாது ஆகி என்றும்\nநாட்படா மறைகளாலும் நவைபடா ஞாநத்தாலும்\nகோட்படாப் பதமே ஐய குரக்கு உருக்கொண்டது என்றான்.\nகிட்கிந்தாக் காண்டம், அனுமப் படலம்\nகாம்பை வி���்டு நீங்காத செந்தாமரை மலர்களைப் போல பெரிய கண்களையுடைய இராமன், தம்பியான இலக்குவனுக்கு, ஐயனே கால எல்லைக்குட்படாத, கீழ் நிலைக்குத் தாழாத, ஒளியில் குறைவில்லாத, அழியாத வேதங்களாலும், குற்றம் உண்டாக இடமில்லாத அறிவாலும் கொள்ளப்படாத தத்துவ நிலையே இந்தக் குரங்கின் வடிவத்தில் வந்துள்ளதாகும் என்று இராமன் வியந்து சொன்னான்.\nஅதாவது ‘காலத்தால் அழியாத உயர்ந்த வேதம்’ என்று வேதம் புகழப்படுகிறது.\nமேவ அரும் உணர்வு முடிவு இலாமையினால்\nதேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும்\nகாவலின் கலை ஊர் கன்னியை ஒக்கும்\nயாவரும் தன்னை எய்துதற்கு அரிய\nஅந்த மதில், அறிவினால் முடிவு காண முடியாதிருப்பதால் வேதங்களை ஒத்திருக்கும்;\nவிண்ணுலகத்தை எட்டுவதால், தேவர்களை ஒத்திருக்கும்;\nபோர்ப்பொறிகளை தன்னுள் மறைத்து வைத்திருப்பதால் முனிவர்களை ஒத்திருக்கும்;\nகாவல் தொழிலில் கலைமானை வாஹனமாக உடைய துர்கா தேவியை ஒத்திருக்கும்;\nதன் சிகரத்தில் இடி தாங்கி ஆகிய சூலத்தைப் பெற்றிருப்பதால் காளியை ஒத்திருக்கும்;\nயாரும் தன்னை அணுக முடியாத நிலையில் ஈசனை ஒத்திருக்கும்.\n அயோத்தி மாநகரின் மதிலை வர்ணிக்க வந்த கம்பன் அதன் உயர்வு பற்றி ஒப்பிடுகையில் அறிவினால் முடிவே காண முடியாத வேதங்களுக்குச் சமம் என்கிறான்.\nஇந்தப் பாடலில் உள்ள விஞ்ஞான விஷயமான இடிதாங்கி பற்றியும் துர்கையின் வாஹனமான கலைமானுடன் இந்தியா முழுதும் எங்குமே துர்கை சிலை கிடைக்காதது பற்றியும் ஏற்கனவே எழுதியுள்ளேன். கலைமகளின் வாஹனம் மான் என்று தமிழ் இலக்கியமும் சம்ஸ்கிருத இலக்கியமும் பாடிப் பரவியபோதும் ஓரிடத்திலும் இப்படிப்பட்ட சிலை கிடைக்காதது அதிசயமே. முஸ்லீம் படைகள் அடித்து உடைத்த சிலைகளில் இதுவும் அடக்கம் போலும்.\nஅல்லல் உற்றேனை வந்து அஞ்சல் என்ற இந்\nநல்லவன் தோற்பதே நரகன் வெல்வதே\nவெல்வதும் பாவமோ வேதம் பொய்க்குமோ\nஇல்லையோ அறம் என இரங்கி ஏங்கினாள்\n–சடாயு உயிர் நீத்த படலம், ஆரண்ய காண்டம்\nதுன்புற்ற என்னிடம் வந்து அஞ்சாதே என்று தைரியம் சொன்னவனான ஜடாயு தோல்வி அடைவதா நரகத்துக்கு உரியவனான இராவணன் வெற்றி அடைவதா நரகத்துக்கு உரியவனான இராவணன் வெற்றி அடைவதா தருமம் வெல்லும் என்று வேதங்கள் கூறுவது பொய்யாகுமோ தருமம் வெல்லும் என்று வேதங்கள் கூறுவது பொய்யாகுமோ பாவம் வெற்றி பெறுமா இந்த ஊரில் தர்மம் என்பது இல்லாமல் போய்விட்டதா\nஇதில் நாம் கவனிக்க வேண்டியது ‘அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்ற கருத்தாகும். இதைக் கம்பன் மேலும் சில இடங்களில் வலியுறுத்துகிறான். இது வேதம் சொல்லும் கருத்து என்பது இந்துக்களின் நம்பிக்கை.\nகிட்கிந்தா காண்டத்தில் கிட்கிந்தைப் படலத்தில் ஒரு காட்சி வருகிறது:\nஅருக்கிய முதல வான அருச்சனைக் கமைந்தயாவும்\nமுருக்கிதழ் மகளிர் ஏந்த முரசு இனம் முகிலின் ஆர்ப்ப\nஇருக்கு இனம் முனிவர் ஓத இசை திசை அளப்பயானர்த்\nதிருக்கிளர் செல்வம் நோக்கித் தேவரும் மருளச் சென்றான்\nகலியாண முருக்க மலரைப் போன்ற சிவந்த உதடுகளை உடைய வானர மகளிர் , அர்க்யம் முதலாக உள்ள அர்ச்சனைக்கு அமைந்த அனைத்தையும் கைகளில் ஏந்தி வரவும், பேரிகை முதலிய கருவிகள் இடி போல ஒலிக்கவும், முனிவர்கள் இருக்கு வேதம் முதலான நால் வேதங்களையும் பாராயணம் செய்தபடி வரவும், இசை எல்லாத் திசைகளிலும் பரவும், புதிய செல்வச் சிறப்பைக் கண்டு தேவர்களும் திகைக்குமாறு, சுக்ரீவன், இலக்குவனின் எதிரில் சென்றான்.\nவானர சாம்ராஜ்யத்திலும் வேத பாராயணம் செய்யும் முனிவர்கள் இருந்ததும், அவர்கள் நாகரீகமிக்க சமுதாயத்தில் உள்ளதைப் போலவே மன்னன் பவனியில் வேத பாராயணம் செய்தவாறு வந்தனர் என்பதும் நல்லதொரு காட்சி.\nஎங்கள் மதுரையில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் திருவீதி உலா வருகையில் இது போல பிராமணர்கள் வேத பாராயணம் செய்தவாறு வருவர். பின்னால் ஓதுவா மூர்த்திகள் தேவாரம், திருவாசகத்தை ஓதியவாறு வருவர்.இது கிட்கிந்தையிலும் நடந்தது\nஉபநிடதம், வேதாந்தம் பற்றியும் பல பாடல்களில் பேசுகிறான் கம்பன்; அவைகளைத் தனி ஒரு கட்டுரையில் தருவேன்.\nTAGS:– கம்பன், வேதம், உவமை, உயர்வு, பொய், நாட்படா மறை\nPosted in கம்பனும் பாரதியும்\nTagged உயர்வு, உவமை, கம்பன், நாட்படா மறை, பொய், வேதம், vedas in Kamban\nஇலக்கியத்தில் மிகைப்படக் கூறல் என்பது ஒரு குற்றமாகக் கருதப்பட்டபோதும் நமது தமிழ்ப் புலவர்கள் கொஞ்சம் தாராளமாகவே மிகைப்படுத்துவர். நூலின் குற்றங்களின் பட்டியலில் மிகைப்படக் கூறலையும் தொல்காப்பியர் சேர்த்துள்ளார். கம்பன் கிஷ்கிந்தா காண்டத்தில் சொன்ன ஒரு “பொய்யை” ஆராய்வதே இந்தக் கட்டுரையின் கருத்து.\nநன்கூறுமவதி நாள் நாளைய நண்ணிய\nஇப்போது என்னுடனே ஒன்பதினாயிரம் கோடிக் கணக்கான உன் பெரிய படை வந்துள்ளது. இனி வரவேண்டிய அப்பெரிய படைக்குத் திரண்டு வருவதற்குரிய நாளும் நாளையே அப்படையும் வந்த பின்பு செய்ய வேண்டியவற்றைப் பற்றிப் பேசுதல் தக்கதாகும் – என்று சுக்கிரீவன் கூறி முடித்தான்.\nகம்பன் அறிவுக்கடல். அவன் பாட்டைக் குறை கூறுவது இக் கட்டுரையின் கருத்து அன்று.\n உலக ஜநத்தொகை இன்றைய கணக்கிலேயே 700 கோடிதானே; கம்பன் இப்படி ஒரு நகைப்புக்குரிய நம்பரைச் சொல்லுவானா என்று நாம் எண்ணலாம். இலக்கியத்தில் பல இடங்களில் வரும் எண்ணை அப்படியே கணக்கில் எடுத்துக்கொண்டால் ஏராளமான பிழைகள் வரும் அதைக் குறிப்பதே இக் கட்டுரையின் நோக்கம்.\nகம்பன் ஏன் இப்படி சொன்னான்\nசுக்க்ரீவன் சவடால் பேர்வழி என்பதை காட்டுவதற்காக இப்படி சொல்லி இருக்கலாம்.\nஅல்லது பாட்டில் எதுகை, மோனையின் காரணமாக எழுதியிருக்கலாம்.\nஅல்லது கம்பராமாயணததைப் “படி” எடுத்தவர்கள் பிழையாகச் சொற்களைப் புகுத்தி இருக்கலாம்.\nஇப்படிப் பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.\nஆயினும் கம்பன் வேறு பல இடங்களிலும் 70 வெள்ளம் சேனை என்பான். வள்ளுவனோ எழுபது கோடி என்னும் சொல்லைக் குறளில் பயன் படுத்துவான்.\nஉண்மை என்னவென்றால் ஒவ்வொரு மொழியிலும் “நிறைய , எண்ணற்ற, கணக்கற்ற” — என்பததற்கு பல வகையான மரபுச் சொற்றொடர்களைப் பயன்படுத் துவர். தமிழில் “நாலு பேர் சிரிப்பார்கள், ஊரே சிரிக்கும்” என்றெல்லாம் பேச்சு வாக்கில் சொல்லுவோம். ஆங்கில நாட்டில் அம்மா எனக்கு இந்த பொம்மையை வாங்கித் தா, உனக்கு “மில்லியன் கிஸ்” (பத்து லட்சம் முத்தம்) தருகிறேன் என்று குழந்தை சொல்லும். புத்த மத நூல்களில் 500 என்ற எண் அடிக்கடி வரும். பைபிள் முதலியவற்றில் 40 என்ற எண் அடிக்கடி வரும்.\nஇதை எல்லாம் அறிஞர் பெருமக்கள் அறிவர். ஆனால் ரிக் வேதத்தையும் ராமாயணத்தையும் மொழி பெயர்த்த வெளி நாட்டு “அறிஞர்கள்” மட்டும் அதில் வரும் எண்களை அப்படியே எடுத்துக் கொண்டு அதற்கு வியாக்கியானம் செய்வர். நான் முன்னர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் இந்திரன் கொன்றதாகக் கூறும் எண்ணிக்கையைக் கூட்டிப் பார்த்தால் அது மிகைப் படுத்தப்பட் ட புலவர் கூற்று என்பது விளங்கும். தசரதருக்கு 60, 000 மனைவியர் என்றால் வழக்கத்திற்கும் மாறாக அதிக மனைவியர் என்று பொருள்\nஇது தெரிந்��ும் ராமாயணம், ரிக் வேதத்தைக் குறைகூறும் அரைவேக்காடுகள் உண்டு.\nஒரு மார்கசீய “அறிஞர்” எழுதிய நூலில், சர்மன் நதிக்கரையில் ஒரு அரசன் செய்த யாகத்தால், யாக உயிர்க்கொலைகளால் அந்த நதியே சிவந்து போய்விட்டது என்று “ஆதாரத்துடன்” எழுதியுள்ளார். அதாவது ஏதாவது ஒரு ஸ்லோகம் கிடைத்தால்போதும் அதை உண்மைபோல காட்டி பெரிய வியாக்கியானம் செய்வர். உண்மையில் சங்க இலக்கிய புற நானூற்றிலும் ரத்த ஆறு, பிராமணர்களுக்கு தானம் கொடுத்து ஓடிய தண்ணீர் ஆறு பற்றி எல்லாம் கவிஞர்கள் பாடி இருக்கின்றனர். இவைகளை நாம் அப்படியே அர்த்தம் செய்யாமல் அதன் பின்னுள்ள கருத்தை மட்டுமே எடுத்துக் கொள்கிறோம். ஆனால் வெள்ளை,,,, வெளிநாட்டினரும், திராவிட, மார்கசீய அரை வேக்காடுகளும் வேண்டு மென்றே சில பாடல்களை எடுத்துக்கொண்டு அதற்கு வியாக்கியானம் செய்வதெல்லாம் பொய்யுரை என்று காட்டவே நான் கம்பனை வம்புக்கு இழுத்து இக்கட்டுரையை வரைந்தேன்.\nகட்டுரையிலிருந்து பெறப்படும் நீதி: மெய்ப்பொருள் காண்பதறிவு\nPosted in கம்பனும் பாரதியும், தமிழ்\nTagged ஒன்பதினாயிரம் கோடி, கம்பர், கம்பன், பொய்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://zeenews.india.com/tamil/india/uttar-pradesh-s-lucknow-love-couple-who-committed-suicide-in-a-single-rope-323218", "date_download": "2019-09-18T12:01:24Z", "digest": "sha1:VGJU3RTKP7STPPCCB7E6DPSS3L27BXRR", "length": 14978, "nlines": 98, "source_domain": "zeenews.india.com", "title": "ஒரே கயிற்றில் தற்கொலை செய்து கொண்ட லக்னோ காதல் ஜோடி! | India News in Tamil", "raw_content": "\nஒரே கயிற்றில் தற்கொலை செய்து கொண்ட லக்னோ காதல் ஜோடி\nலக்னோ-விட் பரபாங்கி மாவட்டத்தில் மரத்தின் மீது ஒரே கயிற்றில் ஆண், பெண் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏ���்படுத்தியுள்ளது.\nலக்னோ-விட் பரபாங்கி மாவட்டத்தில் மரத்தின் மீது ஒரே கயிற்றில் ஆண், பெண் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப் பிரதேச மாநிலம் பரபாங்கி மாவட்டத்தில் ஆண், பெண் இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.\nஇவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், அதற்கு இருவரது குடும்பத்திலும் எதிர்ப்பு எழுந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் காதல் தம்பதிகள் இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட இருவரும் 22-ஆம் தேதி இரவிலிருந்தே காணவில்லை என தெரியவந்துள்ளது. அதன் பின்னர் இந்த தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று தெரிகிறது. மேலும் இது குறித்து தீவிர விசாரணையை காவல்துறையினர் நடத்தி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; உயர்கிறது HRA தொகை\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஆண்களை விட அந்த விசயத்தில் நாய் சூப்பர்; நாயை திருமணம் செய்த பெண்..\nஇந்துஜா நடிப்பில் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்பட trailer வெளியானது\nஅரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; உயர்கிறது HRA தொகை\nவிசில் பறக்கவிடும் “பிகில்” படக்குழு; மேலும் ஒரு போஸ்டர் வெளியிடு\nசுயஇன்ப பழக்கத்தை தடுக்க உண்டாக்கப்பட்டதா Corn Flakes\nஒழுங்கா இரு, இல்லையென்றால்.. தங்க தமிழ்ச்செல்வனை எச்சரித்த டிடிவி தினகரன்\nமின்சாரம் தாக்கி செயலிழந்த ஆணுறுப்புக்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை\nமாதாந்திர ஓய்வூதிய தொகையை இரட்டிப்பாக உயர்த்தி அரசு அதிரடி..\nமழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டாலும் புள்ளி பட்டியலில் முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "http://chittarkottai.com/wp/2006/05/13/", "date_download": "2019-09-18T11:39:04Z", "digest": "sha1:R7ORPINQYHLVXK6KIELXLRNK5CUA3GGY", "length": 12702, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2006 May 13 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nகாலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்\nஉடல் எடை குறைய – கொழுப்பை எரிக்கும் கொடம்புளி\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nஉதவி சக்கரம் – சிறு கதை\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,082 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇது கம்யூட்டர் காலமாகிவிட்டது. சாதாரண கடை முதல் பெரிய நிறுவனங்கள் வரை கம்யூட்டர் பயன்படுத்தாத இடமே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு கம்யூட்டர் ஆக்கிரமிப்பு பெருகிவிட்டது. பள்ளிக் குழந்தைகளுக்கும் கம்யூட்டர் கல்வி எல்.கே.ஜி முதல் சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு கம்யூட்டர் கல்வி முக்கியத்துவம் பெற்று விட்டது.\nஇந்த நிலையில் ஜப்பான் நாட்டின் கம்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான புஜிட்சூ, நவீன கம்யூட்டர் மேசை ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இந்த மேசை மாணவர்கள் மற்றும் நிறுவனங்களில் எளிதில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்\nதொப்பையை கரைத்து இளமையை மீட்கும் யோகமுத்திரா\nபார்க்க பார்க்க சலிக்காத வால்பாறை\nசென்னை நகரப் போக்குவரத்து நெரிசல்\nபாமர மக்கள் தரும் லஞ்சம் ரூ.471 கோடி\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 12\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\nநோய் அறியும் கருவியாகும் போன்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nஅகிலம் காணா அதிசய மனிதர்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://telo.org/?p=208314", "date_download": "2019-09-18T11:25:42Z", "digest": "sha1:TQ46BGGFP25UQFU4PYRZ5RP6RDEQCD37", "length": 8624, "nlines": 64, "source_domain": "telo.org", "title": "அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அணிதிரளுமாறு பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு", "raw_content": "\nகட்டுரைகள்\tஎழுக தமிழின் தோல்விக்கு பேரவையே பொறுப்பு\nசெய்திகள்\tஇஸ்ரேலில் ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக பொதுத் தேர்தல்\nசெய்திகள்\tதோழமைக் கட்சிகளை ஏவிவிடும் ரணிலின் இரட்டை இலக்குகள்\nசெய்திகள்\tசீனாவுக்கு வாய்ப்பளிப்பதால் பறிபோகும் கிழக்கு\nசெய்திகள்\tஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 15இல் நடைபெற வாய்ப்பு\nசெய்திகள்\tஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்: சமூகத்துக்கு அனுகூலமா, பிரதிகூலமா\nசெய்திகள்\tபயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தாவிடின் பாகிஸ்தான் துண்டுகளாக சிதறும்\nசெய்திகள்\tசஜித்தை பின்னால் இருந்து அமெரிக்கா இயக்குவதாக வாசு தெரிவிப்பு\nசெய்திகள்\tபலாலி விமான நிலைய விஸ்தரிப்பு தேவையில்லை\nசெய்திகள்\tகலாபூஷணம் கணபதிப்பிள்ளை முல்லையில் காலமானார்\nHome » செய்திகள் » அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அணிதிரளுமாறு பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக அணிதிரளுமாறு பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி நாளை காலை மதவாச்சியிலிருந்து ஆரம்பமாகி அனுராதபுரம் சிறைச்சாலை வரை முன்னெடுக்கப்படவுள்ள நடை பவனியில் பொது மக்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொண்டு அணிதிரளுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.\nமேலும் அரசியல் கைதிகள் கடும் குற்றசெயல்க���ை செய்த குற்றவாளிகள் அல்ல. அன்றைய சூழலில் கட்டளையிட்டவர்கள் எல்லாம் பாராளுமன்ற கதிரைகளை அலங்கரித்துகொண்டிருக்கும் இந்த சூழலில் சாதாரண செயற்பாடுகளை செய்தவர்கள் பல ஆண்டுகளாக சிறைக்கூடங்களிலே இருக்கிறார்கள் இவர்களது பிரச்சினையை இலங்கை அரசாங்கம் அரசியல் பிரச்சினையாக பார்த்து, அரசியல் தீர்மானம் ஒன்றை எடுத்து அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.\nஅவர்களது பிரச்சினையை சட்டத்திற்குட்பட்டு தீர்க்க வேண்டாம் என்றும், அதனை சட்டவிவகாரத்திற்குட்பட்ட பிரச்சினையாக பார்க்ககூடாது.\nஅவர்கள் வாழவேண்டியவர்கள், உடல் என்பது வாழ்வதற்காகவே. அவர்கள் தொடர்ந்து உயிர்வாழவேண்டும் அதற்கு சந்தர்பம் வழங்கபடவேண்டும். அவர்கள் விடுதலையாக்கபடவேண்டும் என்பதை மனிதாபிமானரீதியாக உணர்ந்து அவர்களை விடுதலைசெய்யவேண்டும் என்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் அரசிடம் கோரிக்கையினை முன்வைக்கிறோம் எனவும் குறிப்பிட்டனர்.\n« ஆணையிட்டவர் அமைச்சராக உள்ளார், நிறைவேற்றியவர் சிறையில் உள்ளார்\nபயங்கரவாதத்துக்கு தனிச் சட்டம் தேவையில்லை; கூட்டமைப்பின் நிலைப்பாடு இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2018/12/13.html", "date_download": "2019-09-18T11:49:43Z", "digest": "sha1:BZCLOJCP3HOV3HWS4MH5CQFHU5FEJCB2", "length": 19336, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 13 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 13 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 13 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமட்டக்களப்பு மேரி தேவாலயத்தில் 24.12.2005 அன்று நாளிரவு நடைபெற்ற நத்தார் திருப்பல�� பூசையில் வைத்து சிறிலங்கா அரசாங்க கைக்கூளிகளினால் சூட்டுக் கொல்லப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 13 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் தருபவனிடமுள்ளதை விடவும் மகத்தான அன்பு வேறெவரிடமும் இருக்க முடியாது.பைபிளின் மிகவும் அழகிய இந்த வாசகத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு மனிதர் மறைந்த திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். அதனாற் தான் தேசியத்தலைவரால் மாமனிதர் என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.மண்ணையும் மக்களையும் நேசித்த ,குறிப்பாக ஆக்கிரமிப்பாளரின் கொடுமைகள் மிகுந்த தென்தமிழீழத்தின் வாழ்விலும் தாழ்விலும் பங்கெடுத்த ஒரு நல்ல ஆன்மாவின் துடிப்பு ஆயுதமுனையில் அடக்கப்பட்டிருக்கிறது. தேசத்தை நேசிப்பவர்களுக்கு மரணத்தைப் பரிசாகக் கொடுப்பது காலகாலமாக இங்கே நடந்து வருகின்ற தெனினும் ஜோசப் பரராஜசிங்கத்தின் பலியெடுப்பிற்கு ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த நாள், மக்களின் ஈடேற்றத்திற்காகத் தன்னைச் சிலுவையில் ஒப்புக் கொடுத்ததாகச் சொல்லப்படும் யேசுபாலன் பிறந்த நாள்.அவரின் பலியெடுப்பிற்கு அவர்கள் குறித்த இடம் தேவனின் திருச்சபை. தமிழினத்தின் அழிவொன்றையே நித்தம் உருப்போடுவதைத் தவிர வேறெந்த சிந்தனையும் அற்றவர்களால் தான் இந்த ஈனச்செயலை அதுவும் இவ்வாறான ஒரு நாளிற்; செய்யமுடியும். விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர் க.வே. பாலகுமாரன் சொன்னது போல் இத்தகைய ‘விழி திறக்காதவர்களுக்காக திரு. ஜோசப் தன் விழிகளை மூடியிருக்கிறார்’.மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்பத்திரிகையாளனாகத் தொடங்கி தமிழபிமானத்தால் அரசியல்வாதியாகி, வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெறுகின்ற மனிதஉரிமை மீறல்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் என்ற வகையில் அரசின் கவனிப்பைப் பெற்றவர் திரு.ஜோசப் பரராஜசிங்கம்.\nதமிழரசுக்கட்சி,தமிழர் விடுதலைக்கூட்டணி என்று தனது அரசியற்பணியை ஆரம்பித்து ஆயதப்போராட்டம் முனைப்புப் பெற்ற இன்றைய காலம்வரை பல தசாப்தங்களைக் கண்டவர்.இன்றைய நெருக்கடியான சூழலில் ஆங்கிலப் புலமை வாய்ந்த திரு.ஜோசப்பின் குரலை நிறுத்துவது சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகமிக அவசியமானதொன்றாக இல்லாவிடின் கிறிஸ்துமஸ் தினத்தையும் புனித மரியாள் தேவாலயத்தையும் கொலைக்காகத் தேர்வு செய்திருக்கமாட்டார்கள். ஒரு பாராளுமன்ற ஜனநாயக வாதியாகவும் மனித உரிமைகள்வாதியாகவும் பார்க்கப்பட்ட திரு.ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உலக நாடுகளோ, சர்வதேச அமைப்புகளோ நாம் அறிந்த வரையில் அனுதாபமோ கவலையோ வெளியிடவில்லை.கதிர்காமர் கொலையையடுத்து வெறும் அனுமானங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விடுதலைப்புலிகளுக்கெதிராகத் தடைகளைக் கொண்டுவர முயற்சித்த சர்வதேச அபிப்பிராயம், கருணை வழியவேண்டிய நாளொன்றில் காவு கொள்ளப்பட்ட உயிரை ஏன் கண்டுகொள்ளவில்லை ஜனநாயகப் பண்புகளுக்கமைய நாடாளுமன்றம் சென்று அடிவாங்கிய வரலாறு தமிழினத்திற்கு நிறையவே உண்டு.காலிமுகத்திடலில் அமைதியாகக் கூடிய சத்தியாக்கிரகிகள் மீது தடியடிப்பிரயோகம் செய்ததிலிருந்து மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டது வரை நடந்தேறிய அட்டூழியங்களையெல்லாம் மேற்குலகம் காணவில்லையா ஜனநாயகப் பண்புகளுக்கமைய நாடாளுமன்றம் சென்று அடிவாங்கிய வரலாறு தமிழினத்திற்கு நிறையவே உண்டு.காலிமுகத்திடலில் அமைதியாகக் கூடிய சத்தியாக்கிரகிகள் மீது தடியடிப்பிரயோகம் செய்ததிலிருந்து மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டது வரை நடந்தேறிய அட்டூழியங்களையெல்லாம் மேற்குலகம் காணவில்லையாஜனநாயகஆட்சியின் பண்புகளில் ஒன்றென மேற்குலகம் கூறும் கருத்துச் சுதந்திர உரிமை தமக்கும் உண்டென நம்பி உண்மைகளை வெளிக் கொணரப் பாடுபட்ட நடேசன், நிமலராஜன்,மாமனிதர் சிவராம் போன்றோரின் படுகொலைகளை மேற்குலகம் அறியவில்லையாஜனநாயகஆட்சியின் பண்புகளில் ஒன்றென மேற்குலகம் கூறும் கருத்துச் சுதந்திர உரிமை தமக்கும் உண்டென நம்பி உண்மைகளை வெளிக் கொணரப் பாடுபட்ட நடேசன், நிமலராஜன்,மாமனிதர் சிவராம் போன்றோரின் படுகொலைகளை மேற்குலகம் அறியவில்லையா குறிப்பாக தராக்கி சிவராம், குமார் பொன்னம்பலம் போன்றோர் மேற்குலகின் பார்வைப்பரப்புள் வரும் கொழும்பைத் தளமாகக் கொண்டது மேற்குலகின் மீது கொண்ட நம்பிக்கையாலல்லவா குறிப்பாக தராக்கி சிவராம், குமார் பொன்னம்பலம் போன்றோர் மேற்குலகின் பார்வைப்பரப்புள் வரும் கொழும்பைத் தளமாகக் கொண்டது மேற்குலகின் மீது கொண்ட நம்பிக்கையாலல்லவா ஆந்த நம்பிக்கை மீது மண்விழ��ில்லையா ஆந்த நம்பிக்கை மீது மண்விழவில்லையா இவை யாவற்றிலிருந்தும் புலப்படும் உண்மை: விடுதலை கோரிப் போராடும் இனம் தனிமைப்படுத்தப்படும் உலகின் அக்கறை கோரி அவர்கள் எழுப்பும் குரல் யாருமற்ற வனாந்தரத்தில் ஒலிக்கும் தீனக்குரலாகி ஓயும் என்பதே மீண்டும் மீண்டும் உணர்த்தப்படும் இந்த உண்மைகள் திரு. ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மூலம் மீள அரங்கேறியுள்ளன.மணலுள் தலை புதைத்த தீக்கோழிகளாய் உண்மையான களநிலையைக் காணமறுக்கும் அல்லது மறக்கும் சர்வதேச அபிப்பிராயம் குறித்த கவலைகளை ஒதுக்கிவிட்டு மண்ணுக்காய் மரித்தவர்களின் அபிலாசைகளைக் கணக்கிலெடுத்து முன்னகர்வதே நாம் அவர்களுக்குச் செய்யும் இதயபூர்வமான அஞ்சலியாகும்.\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் ���ிடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதேசிய தலைவர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்கிலீக்ஸ்-தப்பித்தார் பிரபாகரன்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கில...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2019/02/13/71", "date_download": "2019-09-18T11:59:36Z", "digest": "sha1:ZDFSSDYLPIGPUVBOKDSQWNFRQ3WMWTOU", "length": 6842, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தயவு செய்து சிரிங்க: மம்தாவை விமர்சித்து போஸ்டர்!", "raw_content": "\nபகல் 1, புதன், 18 செப் 2019\nதயவு செய்து சிரிங்க: மம்தாவை விமர்சித்து போஸ்டர்\nடெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பேரணியில் ஈடுபட்ட நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.\nமத்திய பாஜக அரசை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. பிப்ரவரி 3ஆம் தேதி மாலை சிபிஐ மற்றும் மோடி அரசுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் தர்ணாவில் ஈடுபட்டார், மூன்று நாள் தர்ணாவில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திமுக எம்.பி.கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.\nஇதைத்தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர முதல்வர் டெல்லியில் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார், இதற்கு காங்��ிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் ஆதரவு அளித்தனர்.\nஇந்நிலையில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் ”சர்வாதிகாரத்தை அகற்றி, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவோம்” பொது கூட்டத்துக்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி இன்று ஆந்திர முதல்வர், மேற்கு வங்க முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திமுக எம்.பி.கனிமொழி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோர் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதுதவிர பாஜகவுக்கு எதிரான பேரணிக்கு ஜந்தர் மந்தரில் சுமார் ஒரு லட்சம் மக்கள் திரண்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஜந்தர் மந்தர் பகுதி மக்கள் கடலாக காட்சி அளித்தது.\nஇதற்கிடையில் மம்தாவின் டெல்லி வருகையை விமர்சிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் மம்தாவை கிண்டல் செய்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போஸ்டரில் தீதி, ”தயவு செய்து சிரியுங்கள், டெல்லிக்கு வரவேற்கிறோம், இங்கு மக்கள் மத்தியில் நீங்கள் பேசுவதை யாரும் தடுக்கமாட்டார்கள். நீங்கள் ஜனநாயகத்தில் இருக்கிறீர்கள்” என்று அச்சிடப்பட்டுள்ளது.\nமேற்கு வங்கத்தில் பாஜகவின் ரத யாத்திரைக்கு அனுமதி மறுப்பு, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கு அனுமதி மறுப்பு, அமித் ஷாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டும் விதமாக, உங்களை (மம்தா) வரவேற்கிறோம், யாரும் இங்கு நீங்கள் பேசவதை தடுக்கமாட்டார்கள் என்று சுட்டிக்காட்டி இந்த போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.\nஜனநாயகத்திற்கான இளைஞர்கள் என்ற அமைப்பால் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள் ஜந்தர் மந்தர் சாலை, பேங் பவன் மற்றும் வின்ட்சர் பேலஸ் ஆகிய பகுதிகளிலும் காணப்படுகிறது.\nபுதன், 13 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/india/bjp-mp-subramanian-swamy-special-talk-about-p-chidambaram--pwmjla", "date_download": "2019-09-18T11:38:46Z", "digest": "sha1:6H7YNDKTSZ27VHH2FQAN2UOEABBUPVPA", "length": 11984, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "என்ன சிதம்பரம் நல்லா இருக்கேளா...? ஸ்பெஷல் டைம் எடுத்து செய்யும�� சு.சுவாமி!!", "raw_content": "\nஎன்ன சிதம்பரம் நல்லா இருக்கேளா... ஸ்பெஷல் டைம் எடுத்து செய்யும் சு.சுவாமி\nசுப்பிரமணிய சுவாமி ஹேப்பி மூடில் இருந்தால், ஃபிரி டைம் கெடச்சா போதும் ப.சிதம்பரத்தை வெச்சு செய்வதையே வழக்கமாக வைத்திருக்கிறார், அல்வா மாதிரி ஒரு மேட்டர் விடுவாரா மனுஷன் ரெண்டு நாளா வெச்சு செய் செய்ன்னு செய்து கொண்டிருக்கிறார்.\nசுப்பிரமணிய சுவாமி ஹேப்பி மூடில் இருந்தால், ஃபிரி டைம் கெடச்சா போதும் ப.சிதம்பரத்தை வெச்சு செய்வதையே வழக்கமாக வைத்திருக்கிறார், அல்வா மாதிரி ஒரு மேட்டர் விடுவாரா மனுஷன் ரெண்டு நாளா வெச்சு செய் செய்ன்னு செய்து கொண்டிருக்கிறார்.\nஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு ரூ305 கோடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி தந்ததில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தேடப்படும் நபர் என அறிவித்த சிபிஐ, அமலாக்கப்பிரிவு 24 மணி நேர தேடுதலுக்கு பிறகு சிதம்பரத்தின் காரை பின் தொடர்ந்து அவரது வீட்டின் கதவு திறக்கப்படாததால் சுவர் ஏறி குதித்து அலேக்காக தூக்கி சென்றது. சிதம்பரத்தை தூக்கிய சில நிமிடங்களில் அவரது மகன், விசாரணை, கைது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் எங்களுக்கு புதுசு அல்ல, இதையும் சட்டபூர்வமாக எதிர்கொள்வோம் என சொல்லிக்கொண்டே குலுங்கி குலுங்கி அழுதார்.\nஏற்கனவே தேடப்படும் நபராக ப.சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ நோட்டீஸ் ஒட்டியது, இதற்கு முன்னதாகவே பிஜேபியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ப. சிதம்பரத்தை தலைமறைவு குற்றவாளி என அறிவிக்கும் தருணம் வந்துவிட்டது; அவரது சொத்துகளையும் முடக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். அவர் பதிவிடும் அதிகாலையில் பதிவிட்டுள்ளார் ஆனால், சிதம்பரம் தலைமறைவு என மதியம் 2 மணிக்கு சிதம்பரம் தலைவமறைவு என லுக் அவுட் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இப்படி, சிபிஐ, அமலாக்கப்பிரிவு ஆக்ஷனில் குதிக்கும் முன்பே சு.சுவாமி சொல்வதே நடந்து வந்தது. எப்போதுமே சு.சுவாமி ட்வீட் படும் விமர்சனம் ஏழும், ஆனால் ப.சியை வெச்சு செய்யும் விதமாக இந்த வழக்கில் ஆர்வம் காட்டும் டிவீட்டுக்கு லட்சம் லைக்ஸ்களுக்கு மேல் குவிந்துவருவது ஆச்சரியமாக உள்ளது.\nஅதே போல துக்ளக் ஆசிரியரும் ஆடிட்டருமான எஸ். குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்த��ல் \" ப.சிதம்பரம் ஒரு குற்றவாளி மட்டும் அல்ல; கோழையும் கூட என காட்டமாக தாக்கியுள்ளார் குருமூர்த்தி. மேலும் போலி ஆவணங்கள் அடிப்படையில் நாங்கள் கைது செய்யப்பட்ட போது துணிச்சலுடன் அதை எதிர்கொண்டவர்கள் நாங்கள். அதனால்தான் ப.சிதம்பரத்தை கோழை என்கிறோம்\" என பதிவிட்டிருந்தார்.\n 1987-ம் ஆண்டு நாட்டையே உலுக்கிக் கொண்டிருந்தது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரம். அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் இது தொடர்பான கட்டுரைகளை குருமூர்த்தி எழுதி வந்த நிலையில் 1987-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி நள்ளிரவில் குருமூர்த்தி கைது செய்யப்பட்டார். அந்த குஷியில் சிக்கிய சிதம்பரத்தை தூக்குவது எப்போது என காத்துக்கொண்டிருந்தார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறைச்சியும் பாலும் ஒரே இடத்தில் விற்பனை கொந்தளித்த பாஜக எம்எல்ஏ..\nமலைப்பாம்பு, முதலைகளை வைத்து மோடிக்கு மிரட்டல் விடுத்த பாடகி.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ\nபிக் பாஸ் தர்ஷனை வேணாம்னு சொன்ன காதலி.. கேக் வெட்டி கொண்டாடிய சனம் ஷெட்டி..\nமாட்டு வண்டிக்கு 1000 ரூபாய் ஃபைன் போட்ட போலீஸ்.. ரசீதுடன் ஸ்டேஷனுக்குள் புகுந்த நபர்..\nமோடியின் 69வது பிறந்தநாளில்.. 69 ஹெல்மெட்களை இலவசமாக கொடுக்கும் பொன்னார்..\nஇறைச்சியும் பாலும் ஒரே இடத்தில் விற்பனை கொந்தளித்த பாஜக எம்எல்ஏ..\nமலைப்பாம்பு, முதலைகளை வைத்து மோடிக்கு மிரட்டல் விடுத்த பாடகி.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ\nபிக் பாஸ் தர்ஷனை வேணாம்னு சொன்ன காதலி.. கேக் வெட்டி கொண்டாடிய சனம் ஷெட்டி..\nவாகன ஓட்டிகளே கவனம்: பெட்ரோல், டீசல் ஸ்டாக் வெச்சுங்க..ஜிவ்வுனு ஏறப்போகுது விலை\nகன்னட மொழிதான் இந்தி அல்ல: அமித் ஷாவை எதிர்க்கத் தயாராகும் முதல்வர் எடியூரப்பா\nசவுதி அரேபியா எண்ணெய் ஆலைகள் மீது சரமாரி தாக்குதல் கடுமையாக உயரப் போகுது பெட்ரோல், டீசல் விலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/21/up-man-receives-electricity-bill-of-rs-128-crore-015334.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-18T11:16:32Z", "digest": "sha1:R5VZRRSLNN4EP4AILXMOAON36RY5G4VZ", "length": 23899, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐயா சாமி ஒரு பேன், ஒரு லைட் தாங்க.. ஆனா ரூ.128 கோடி கரண்ட் பில்.. கொஞ்சம் என்னன்னு பாருங்க..! | UP Man Receives Electricity Bill of Rs 128 Crore - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐயா சாமி ஒரு பேன், ஒரு லைட் தாங்க.. ஆனா ரூ.128 கோடி கரண்ட் பில்.. கொஞ்சம் என்னன்னு பாருங்க..\nஐயா சாமி ஒரு பேன், ஒரு லைட் தாங்க.. ஆனா ரூ.128 கோடி கரண்ட் பில்.. கொஞ்சம் என்னன்னு பாருங்க..\n13 min ago குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\n45 min ago ஐடிசிக்கு திருப்பு முனை.. இ சிகரெட் தடையால் ஒரே ஜாலி தான்..\n52 min ago நல்லா கேட்டுக்கங்க.. இனி இ சிகரெட் கிடையாது.. தடாலடியாக அறிவித்த நிர்மலா சீதாராமன்\n1 hr ago 59 நிமிடத்தில் ரூ.10 கோடி வரை வீட்டுக் கடன்.. இனி யாரும் கடனுக்காக அலைய வேண்டாம்\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nNews குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nMovies உடலில் பூணூல்.. கையில் கிரிக்கெட் பால்... சர்ச்சையை கிளப்பும் 'யார்க்கர்' பட போஸ்டர்..\nSports PKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nLifestyle உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக நுண்குழலழற்சி பற்றி கேள்விப்பட்டதுண்டா\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹபூர் : உத்திரபிரதேசம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள, சாம்ரி கிராமத்தில் வசித்து வருபவர் ஷமீம். இவரது மனைவி கைரு நிஷா.\nஇந்த தம்பதியின் வீட்டுக்கு சமீபத்தில் மின்சார கட்டணத்துக்கான பில் வந்துள்ளது. அதைப்பார்த்த ஷமீம் அதிர்ச்சி அடைந்தார். அந்த பில்லில் அவரது வீட்டின் மின் கட்டணம் ரூ.128,45,95,444 (128 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 444 ரூபாய்) மின் கட்டணம் என காட்டியுள்ளது.\nஇதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், அவரின் வீட்டில் மின் கட்டணம் செலுத்த வில்லை என்றும், அவரது வீட்டுக்கு வழங்கிய மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதுதொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2 கிலோ வாட் மின் இணைப்பு கொண்ட வீட்டுக்கு இவ்வளவு தொகையா எனது வேண்டுகோளை ஒருவருமே கேட்கவில்லை. ஒரு முழு நகரத்துக்கான கட்டணம் கட்டும்படி மின் வாரியம் இந்த பில்லை என்னிடம் தந்துள்ளது என்றும் புலம்பியுள்ளார்.\nஇதுவே அவரின் மனைவி கைரு நிஷா ஐயா சாமி, நாங்க பரம் ஏழைகள் இவ்வளவு தொகை மின்சார கட்டணமாக கட்ட சொன்னால், நாங்கள் என்ன செய்வோம் என்றும் புலம்பியுள்ளார்.\nஅதுமட்டும் அல்ல, ஐயா சாமி நாங்கள் மின் விசிறி மற்றும் லைட் மட்டும் தான் பயன்படுத்துகிறோம். அப்புறம் எப்படி இவ்வளவு பெரிய தொகைக்கு பில் வரும். அதுவும் ஆயிரம் இரண்டாயிரம் இருந்தால் கூட பரவாயில்லை. சராசரியாக ஒரு மாதத்திற்கு, எங்களுக்கு ரூ.700 முதல் ரூ.800 வரை மின் கட்டணம் மட்டும் தான் செலுத்த வேண்டி வரும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.\nமின்சார கட்டணத்துக்கான பில் குறித்து மின்வாரிய அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகையில், தொழில்நுட்ப கோளாறால் இந்த தவறு ஏற்பட்டுள்ளது என்றும், இந்த தவறு விரைவில் அது சரிசெய்யப்படும் என்றும் கூறப்படுகிறதாம்.\nஅதோடு இது குறித்து உதவி மின்பொறியாளர் ராம் சரண் என்பவர் கூறுகையில், இது ஒரு பெரிய விஷயமே அல்ல, இது ஒரு தொழில்நுட்ப கோளாராக இருக்கலாம். விரைவில் இது சரி செய்யப்படும், இதுபோன்ற தொழில் நுட்ப பிழைகள் அசாதாரமாணவை அல்ல. கடந்த ஜனவரியில் உத்திர பிரதேசத்தில் உள்ள கண்ணாஜியில் ஒருவருக்கு, மின்சார கட்டணம் 23 கோடி ரூபாய் காட்டியது குறிப்பிடத்தக்கது என்றும் கூறியுள்ளாராம்.\nஇந்த நிலையில் உத்திரபிரதேசத்தில் முதியவர் ஒருவருக்கு 128 கோடி ரூபாய் மின்சார கட்டண பில் வந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவின் முதல் டிரில்லியன் மாநிலமா.. எது உத்திரபிரதேசமா.. பிளிப்கார்ட் சி.இ.ஓ புகழாரம்\n200 அரசு பணியாளர்களுக்கு கட்டாய பணி ஓய்வு.. உத்திரபிரதேச மாநில அரசு அதிரடி\nமகாராஷ்ட்ராவை தொடர்ந்து உத்தரப் பிரதேசம்.. ஜூன் 15 முதல் பிளாஸ்டிக் தடை..\nராம்தேவ் திட்டத்திற்கு யோகி எதிர்ப்பு.. பதஞ்சலி எடுத்த அதிரடி முடிவு..\nஏடிஎம்-ல் மீண்டும் சில்ட்ரன்ஸ் பாங்க் ஆப் இந்திய�� ரூபாய் நோட்டுகள்.. வைரல் ஆன வீடியோ\nஅம்பானி, அதானியின் அடுத்த டார்கெட்.. யோகி ஆதித்யநாத் மாநிலம்..\n4 மாநிலங்களில் 6 ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல்.. தமிழ்நாட்டுக்கு ஏமாற்றம்..\nஅமெரிக்காவின் பெரிய புள்ளிகளை சந்திக்கும் யோகி ஆதித்யநாத்..\nஉத்திரபிரதேச அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜேக்பாட்.. ஒரு மாத ஊதியம் போனஸ்..\nரூ.8 கோடி கருப்பு பணம் பரிமாற்றம்.. எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் செய்த மிகப்பெரிய மோசடி..\n18-20 மணிநேரம் வேலை செய்யனும்,இல்லைனா கிளம்பிக்கிடே இரு.. அரசு ஊழியர்களுக்கு உபி முதல்வர் வைத்த செக்\nஉபி-யில் பாஜக வெற்றியின் எதிரொலி.. இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு..\nஜிடிபி கணக்கிடும் முறையை ஆராயும் ஆர்பிஐ.. ஜிடிபியில் என்ன தவறு செய்தோம்..\nபூவரசம் பூ பூத்தாச்சு.. தேஜஸ் ரயிலும் தனியார் கைக்கு போயாச்சு.. என்னெல்லாம் நடக்கும் தெரியுமா\nமாட்டு வண்டிக்கு ரூ.1000 அபராதம்.. அதிர்ந்து போன விவசாயி.. இது புது வாகன சட்டமா இருக்கே\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/technology/police-complaint-filed-against-amazon-for-hurting-sentiments-156397.html", "date_download": "2019-09-18T12:20:17Z", "digest": "sha1:EMTPMV2VMY4WP72ZSBNM7KO3C2ZI7QUP", "length": 10178, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "உணர்வுகளைக் காயப்படுத்துவதாக ‘அமேசான்’ மீது புகார்! | Police Complaint Filed Against Amazon For \"Hurting Sentiments\"– News18 Tamil", "raw_content": "\nஉணர்வுகளைக் காயப்படுத்துவதாக ‘அமேசான்’ மீது புகார்\nவிண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டப்பணிகள் தீவிரம்... இஸ்ரோ-டிஆர்டிஓ இடையே ஒப்பந்தம்\nஒரே நாளில் 4 ரக டிவி-க்களை வெளியிட்ட ஜியோமி...இந்தியாவுக்கென பிரத்யேக அறிமுகம்\nஉலகின் டாப் 100 பிராண்ட்களுள் ஒன்றாக ‘ரிலையன்ஸ் ஜியோ’ வளரும்..\nவெளியான Mi ஸ்மார்ட் Water Purifier - விலை, செயல்பாடு மற்றும் சிறப்பம்சங்கள் என்ன\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nஉணர்வுகளைக் காயப்படுத்துவதாக ‘அமேசான்’ மீது புகார்\nமத ரீதியான நம்பிக்கைகளைக் காயப்படுத்துவதாக நொய்டா காவல் நிலையத்தில் சட்டவிதிமுறை இபிகோ 153A-ன் கீழ் புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅமேசான் ஆன்லைன் விற்பனைத் தளத்தில் மத நம்பிக்கைகள், உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையிலான பொருட்களை விற்பதாக போலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஆன்லைன் விற்பனைத் தளமான அமேசானின் அமெரிக்க விற்பனைத் தளத்தில் ஹிந்து கடவுள்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள மிதியடி, டாய்லெட் கவர் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நொய்டாவில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளப் பக்கங்களிலும் பலர் ‘அமேசானை புறக்கணிப்போம்’ என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.\nஇதுகுறித்து அமேசானின் செய்தித்தொடர்பாளர் அளித்த விளக்கத்தில், ‘அமேசான் நிறுவனத்தின் விற்பனை விதிமுறைகளை விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டும். இல்லையேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். விவகாரத்துக்குள்ளான பொருட்களை அமேசான் தளத்திலிருந்து நீக்கியுள்ளோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமத ரீதியான நம்பிக்கைகளைக் காயப்படுத்துவதாக நொய்டா காவல் நிலையத்தில் சட்டவிதிமுறை இபிகோ 153A-ன் கீழ் புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்தான பல புகார்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nமேலும் பார்க்க: ஃப்ளிப்கார்ட் ‘பிக் ஷாப்பிங் டே’: எந்த ஸ்மார்ட்ஃபோனுக்கு எவ்வளவு தள்ளுபடி\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nகிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, ஏம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/photogallery/health-benefits-of-millet-130807.html", "date_download": "2019-09-18T11:31:16Z", "digest": "sha1:DENGUDOVET2XLXZDXSDZTO6DFQXFS2UN", "length": 12698, "nlines": 159, "source_domain": "tamil.news18.com", "title": "இதயத்தை பாதுகாக்கும் புற்றுநோய் கிருமிகளை தடுக்கும் : கேழ்வரகில் இருக்கும் நன்மைகள் , health benefits of ragi– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உடல்நலம்\nஇதயத்தை பாதுகாக்கும் புற்றுநோய் கிருமிகளை தடுக்கும் : கேழ்வரகின் நன்மைகள்\nவெயில் காலத்திற்கு ஏற்ற உணவு கேழ்வரகு\nவெயில் கால உணவு வகைகளில் ராகி கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய பொருள். வெயில் வெப்பத்தைத் தனிக்க உடல் சூட்டை கட்டுப்படுத்த கேழ்வரகு பெரும் பங்கு வகிக்கிறது. அதனால்தான் வெயில் காலம் என்றாலே கேழ்வரகு கூழ் குடிக்கும் வழக்கம் உண்டு. வெயில் காலங்களில் குறையக்கூடிய நோய் எதிர்ப்புச் சக்தியும் கேழ்வரகில் அதிகம் . இப்படி பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. அவை என்னென்ன என்பதைக் காணலாம்.\nபுரதச் சத்து நிறைந்தது : 10.3 கிராம் அளவு புரதச்சத்து நிறைந்தது.\nநீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் : இதில் பாலிஃபினோல்ஸ் (Polyphenols) மற்றும் ஃபைபர் (Fiber) அதிகம் . இன்சுலினை அதிகரிக்கக் கூடிய க்ளைசெமியா (Glycemia) அமிலத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய தன்மை அதிகம். நிரிழிவு நோய் உள்ளவர்கள் கேழ்வரகு தினமும் உண்டால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.\nமினரல்கள் அதிகம் : பொட்டாசியம் (Potassium), பாஸ்பரஸ் (Phosphorus), இரும்பு (Iron) போன்ற மினரல் சத்துகள் அதிகமாக நிறைந்துள்ளது. இதனால் ஹீமோகுளோபின் (Hemoglobin) சுரத்தல் அதிகமாகும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அனீமியா நோய்க்கு இது நல்ல உணவு.\nபுற்றுநோய்க் கிருமிகளை கட்டுப்படுத்தும்: கேழ்வரகில் ஆண்டி ஆக்ஸிடண்ட் (Antioxidants) அதிகமாக இருப்பதால் செல்களை தாக்கக் கூடிய கிருமிகளை கட்டுப்படுத்தும். முகம் விரைவில் முதுமைத் தோற்றத்தை அடைவதையும் கட்டுப்படுத்தும். செல்களை புத்துயிருடன் வைத்துக் கொள்ள உதவும்.\nஇதயத்தின் துடிப்பை சீராக்கும் : இதில் பொட்டாசியம், (Potassium) மெக்னீசியம் (Magnesium) அதிகம் நிறைந்துள்ளதால், இதய நரம்புகளின் செயல்படுகளை பராமரித்து சீரான நிலையில் வைத்துக்கொள்ள உதவும். இதயத்திற்கு ஏற்படும் கோளாறுகளையும் கட்டுப்படுத்த உதவும்.\nகொழுப்புகளைக் கரைக்கும் : இதில் நிறைந்திருக்கும் நார் சத்து மற்றும் அமினோ ஆசிட் த்ரியோனைன் (Amino acid threonine) கல்லீரல் வெளியிடும் கொழுப்பை கரைத்து சுத்திகரிக்க உதவுகிறது. இதனால் கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடையும் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.\nஎலும்புகளுக்கு உறுதி அளிக்கும் : இதில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளின் உறுதித் தன்மைக்கு உத்திரவாதம் அளிக்கிறது. இதனால் மூட்டு வலி, முட்டி வலி, எலும்பு முறிவு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு கேழ்வரகு ஊட்டுவது நல்லது.\nதய்மார்களுக்கு பால் சுரத்தல் அதிகரிக்கும் : இதில் உள்ள இரும்புச் சத்து, அமினோ ஆசிட், கால்சியம், குழந்தை ஈன்ற தாய்க்கு பால் சுரத்தலை அதிகரிக்கும். இதனால் குழந்தைக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.\nகுழந்தைக்கு சிறந்த உணவு : ராகியோடு சில சத்து நிறைந்த பொருட்கள் கலந்து சத்து மாவு தயாரித்து தினமும் குழந்தைக்கு ஊட்டுவதால் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எளிதில் ஜீரணமாகிவிடும்.\nஉடலுக்கு ஓய்வு தரும் : ராகியை உண்பதால் உடல் ஓய்வு நிலையை அடையும். இதில் இருக்கும் அமினோ ஆசிடால் மன அழுத்தம், தலைவலி, இன்சோம்னியா போன்ற நோய்கள் குணமாகும்.\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2009/10/07/india-naxals-our-own-people-but-must-surrender-gov.html", "date_download": "2019-09-18T11:28:30Z", "digest": "sha1:PKZC4DGYPMYGQHLEPLIHKRPB2KZYRYYW", "length": 16689, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "நக்சலைட்கள் சரணடைய வேண்டும்-ப.சிதம்பரம் | Naxals our own people but must surrender: govt, நக்சலைட்கள் சரணடைய வேண்டும்-ப.சி - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nதமிழகத்தில் எதையும் திணிக்க முடியாது.. ரஜினிகாந்த்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\n100 ஜோதிகா.. 200 கஜோல்.. கண்ணை உருட்டி.. உள்ளங்கையை பிழிஞ்சு .. செம செம\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nLifestyle இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nFinance குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\nMovies உடலில் பூணூல்.. கையில் கிரிக்கெட் பால்... சர்ச்சையை கிளப்பும் 'யார்க்கர்' பட போஸ்டர்..\nSports PKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: நக்சலைட்டுகளும் இந்திய மக்கள்தான். ஆனால் அவர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.\nஜார்க்கண்ட் மாநில இன்ஸ்பெக்டர் ஒருவரின் தலையைத் துண்டித்து நக்சலைட்டுகள் நடத்திய வெறியாட்டம் நாடு முழுவதிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில் இன்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், நக்சலைட்டுகளுடனான சண்டையை போர் என்று கூற முடியாது. நக்சலைட்டுகள் வன்முறையை நம்புகிறார்கள். போர், போர் ஆயத்தம் என்று அவர்கள்தான் கூறி வருகிறார்கள். நாங்கள் இதை போராக கருதவில்லை.\nநமது நாடு நாகரீகமடைந்த ஒரு நாடு. நாம் நமது மக்கள் மீதே போர் புரிவதில் நம்பிக்கை இல்லாதவர்கள். மாவோயிஸ்டுகளும் நமது மக்கள்தான். ஆனால் அவர்கள் வன்முறையைக் கைவிட வேண்டும். ஆயுதங்களை���் கீழே போட வேண்டும். பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். அவர்களது அட்டகாசத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களை வளர அனுமதிக்க வேண்டும்.\nவன்முறை கைவிடப்படாவிட்டால் அங்கு எந்த வளர்ச்சியையும் காண முடியாது. ஜனநாயகத்தில் வன்முறையை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அங்கு வன்முறைக்கு இடமே இல்லை.\nஅரசியல் சாசனச் சட்டப்படி பதவியேற்றுக் கொண்ட ஒரு அரசு, எந்தவிதமான ஆயுத போராட்டத்தையும் ஏற்க முடியாது.\nஎனவே மாவோயிஸ்டுகளை பிடிக்க வேண்டும் என்று படையினருக்கு உத்தரவிடுவது மட்டுமே எங்கள் முன்பு உள்ள ஒரு வழி. நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் விடக் கூடாது, பிடிக்க வேண்டும். கடந்த 10 முதல் 12 ஆண்டுகளுக்குள் மிகப் பெரிய தொல்லையாக அவர்கள் மாறியுள்ளனர். நக்சலைட்டுகள் சரணடையாவிட்டால் அவர்களை பாதுகாப்புப் படையினர் வேட்டையாடிப் பிடிப்பார்கள்.\nமாவோயிஸ்டுகளுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி வருவது இல்லை. அதற்கான ஆதாரம் இல்லை. உள் நாட்டுக்குள்ளேயே தங்களுக்குத் தேவையான ஆயுதங்களையும், நிதியையும் அவர்கள் திரட்டிக் கொள்கின்றனர். வங்கிகளைக் கொள்ளையடிக்கின்றனர், கடத்துகின்றனர், மிரட்டிப் பணம் பறிக்கின்றனர் என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை.. ஈரான் திட்டவட்டம்\nஆட்டுக்கறி ஒரு கடி.. கோழிக்கறி ஒரு பிடி.. சொல்லுங்க டாக்டரே.. எந்த தொகுதி வேணும்.. தைலாபுரம் கலகல\nதமிழக காங்கிரஸ் தலைமை மாறப் போகிறதோ..\nஇம்ரான் சாப்.. நீங்க போட்டது \"பவுன்சர்\" இல்லை.. ப்யூஸ் போன பல்பு.. நஷ்டம் உங்களுக்குத்தான்\nபுதினுடன் பேச்சுவார்த்தை- வர்த்தகம், ராணுவம் குறித்து ஆலோசனை: ட்ரம்ப்\nஎன் எல் சி ஊழியர்கள் தற்கொலை முயற்சி விவகாரம் : மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தல்\nஉரிய நேரத்தில் அரசு பேச்சுவார்த்தை நடத்தத் தவறியதே மக்கள் போராட்டத்திற்கு காரணம்: கனிமொழி\nகேரள முதல்வர் பினராயி விஜயனுடன் கமல்ஹாசன் கொச்சியில் சந்திப்பு\nமுதல்வர் வீட்டு முன்பு போராட்டம் நடத்திய மாற்றுத் திறனாளிகள்\nசேலத்தில் பொய்வழக்குப்போட்ட ஆய்வாளரைக் கண்டித்து பொதுமக்கள் முற்றுகைக் போராட்டம்\nஅரசை தக்க வைக்க எடப்பாடியார் தரப்பு படுமும்முரம்.. டெல்லிக்கு சமாதான தூது\nகாவிரி குறித்து பேச கர்நாடக முதல்வர் நேரம் ஒதுக்கவில்லை... துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபேச்சுவார்த்தை சரண் surrender naxalites pchidambaram பசிதம்பரம் நக்சலைட்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-18T11:29:46Z", "digest": "sha1:VOMNPWOHLO3R2BBIGOA6T5GL5INCRL44", "length": 16976, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "வக்கீல்: Latest வக்கீல் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொலை மிரட்டல் புகார்... மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வக்கீல் நிர்வாண ஓட்டம்\nமதுரை: கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கறிஞர்...\nசிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்காக ஆஜராகி வாதாடிய வக்கீல் விலகல்\nசிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்காக வாதாடிய வழக்கறிஞர் விஜயகுமார் விலகியுள்ளார்.\nதிருவாளர்களே, திருமதிகளே, செல்விகளே..இதோ வந்துவிட்டார்.. முதல் திருநங்கை வக்கீல்\nசென்னை: இந்தியாவின் முதல் திருநங்கை வக்கீல், இன்று தமிழ்நாடு பார்கவுன்சிலுக்கு சென்று வக்கீலாக பதிவு செய்து...\nஹைகோர்ட் வழக்காடு மொழி: ஹிந்திக்கு ஒரு நியாயம், தமிழுக்கு ஒரு நியாயமா மத்திய அரசின் மற்றொரு துரோகம்\nசென்னை: ஹிந்தி வழக்குமாடும் மொழியாக 4 மாநில உயர்நீதிமன்றங்கள் இருக்கும்போது தமிழை, தமிழகத்தின் ஹைகோர்ட்டில்...\nசிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்காக ஆஜராகி வாதாடிய வக்கீல் விலகல்\nசென்னை: சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்காக வாதாடிய வழக்கறிஞர் விஜயகுமார் விலகியுள்ளார். கடந்த பிப்ரவரி...\nபட்டப்பகலில் வக்கீலுக்கு அரிவாள் வெட்டு,,, சென்னையில் பயங்கரம்… மர்ம கும்பல் தப்பியோட்டம்\nசென்னை; பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டியுள்ளது. சென்னை கலங்கரை விளக்கம் ரயில்...\nநண்பரை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி.. தலைமறைவான வக்கீல் கோர்ட்டில் சரண்\nதூத்துக்குடி: நண்பரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த வக்கீல் கோர்ட்டில் சரண் அடைந்தார்....\nபசுபதி பாண்டியன் வக்கீலை போட்டுத் த���்ள வந்த வாலிபர்.. துப்பாக்கியுடன் தூக்கிய போலீஸ்\nநெல்லை: பசுபதி பாண்டியன் ஆதரவு வக்கீலை கொல்ல திட்டமிட்டதாக பகீர் தகவலை கேரளாவில் பிடிபட்ட நெல்லை வாலிபர்...\nவக்கீல் வீடு தாக்கப்பட்ட வழக்கு: சசிகலா புஷ்பாவை கைது செய்ய இடைக்காலத் தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லி: பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சசிகலா புஷ்பாவிற்கு எதிராக ஆஜராகும் வக்கீல் சுகந்தி வீடு தாக்கப்பட்ட...\n3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வக்கீல்.. மனைவிகள் தர்ம அடி\nபெரம்பூர்: 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரை போலீசார் கைது செய்து விசாரணை...\nஇனி வாதாடவே மாட்டேன் என நாரிமன் சொல்லலையே... கர்நாடக அரசு விளக்கம்\nபெங்களூர்: காவிரி தொடர்பான வழக்கில் கர்நாடகா சார்பில் மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் இனி வாதிடப்போவதில்லை என...\nகாவிரி வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயலலிதா வக்கீலாமே..கர்நாடக சட்டசபையில் குமாரசாமி சர்ச்சை பேச்சு\nபெங்களூர்: காவிரி வழக்கை விசாரித்த, நீதிபதிகளில் ஒருவர் ஜெயலலிதாவுக்கு வழக்கறிஞராக இருந்தவர், என்று பேச்சுக்கள்...\nராம்குமார் மரணம்: சிபிஐ விசாரணை கோரி வழக்கறிஞர் ராம்ராஜ் மனு\nசென்னை: சென்னை: ராம்குமார் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்ய உள்ளதாக...\nசுவாதி கொலை வழக்கில் ஆர்.டி.ஐ மூலம் அடுக்கடுக்கான கேள்விகள்.. ஆடிப்போன காவல்துறை\nசென்னை: சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் பலவும்...\nசுவாதி கொலை வழக்கு: போலீசார் முறையாக விசாரிக்கவில்லை.. ராம்குமாரை சந்தித்த பின் வக்கீல் பேட்டி\nசென்னை: இன்போசிஸ் ஊழியர் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்னணி...\nசுவாதியை யார் என்றே எனக்கு தெரியாது என்கிறார் ராம்குமார்: வக்கீல் பரபரப்பு தகவல்\nசென்னை: சுவாதியை தனக்கு யார் என்றே தெரியாது என ராம்குமார் தன்னிடம் கூறியதாக, அவரது வழக்கறிஞரான ராம்ராஜ்...\nகுடும்ப பிரச்சினை... சென்னை ஹைகோர்ட் வளாகத்தில் வக்கீல் அப்பாவை வெட்டிய மகன் - வீடியோ\nசென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் அறையில் வைத்து மணிமாறன் என்ற வழக்கறிஞர் சொந்த ம���னால்...\nமுதல்நாளே கைது செய்யப்பட்டார் ராம்குமார்... வக்கீல் ராமராஜ் பரபரப்புத் தகவல்\nநெல்லை: சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் தீவிர மன அழுத்தத்தில் இருப்பதாகவும், அவர் ஒருநாள்...\nராம்குமார் தற்கொலைக்கு முயலவில்லை.. கழுத்தை அறுத்தது போலீசுடன் வந்த நபர்கள்: வக்கீல் பரபரப்பு தகவல்\nசென்னை: சுவாதி கொலைக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் தனது ஜாமீன்...\nகொலைக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவியிடமே பாதுகாப்பு கேட்ட வக்கீல்: கொலையாளியின் கிளுகிளு பேச்சு சிக்கியது\nசென்னை: வக்கீல் முருகன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சண்முகநாதன் பொன்னேரி நீதிமன்றத்தில் நேற்று மாலை சரண்...\nசரமாரி கொலைகள்.. சங்கடத்தில் போலீஸ்... அச்சத்தில் மக்கள்.. இது நம்ம சென்னை\nசென்னை: சென்னையில் அடுத்தடுத்து பயங்கரக் கொலைகள் நடந்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/2016/12/22/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/?shared=email&msg=fail", "date_download": "2019-09-18T11:45:36Z", "digest": "sha1:BX6TWOO4O3Y43LJSEWZ2R3LQXJE2MZXX", "length": 19161, "nlines": 203, "source_domain": "tamilandvedas.com", "title": "நமசிவாய படகில் போகலாம்– மாணிக்கவாசகர் (Post No. 3473) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nநமசிவாய படகில் போகலாம்– மாணிக்கவாசகர் (Post No. 3473)\nபிறப்பு-இறப்பு என்னும் பெருங்கடலில் இருந்து தப்பிக்க என்ன வழி என்று அப்பரும், மாணிக்க வாசகரும் சொல்லும் வழிகள் இலக்கிய நயம் படைத்த பாடல்கள் ஆகும். முதலில் மாணிக்க வாசகர், திருவாசகத்தில் கூறியதைப் பார்ப்போம்:-\nதனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத்\nகனியை நேர் துவர் வாயாரென்னும் காலால்\nகலக்குண்டு காமவாள் சுறவின் வாய்ப்பட்\nகரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே (27)\n நான் பிறவிப் பெருங்கடலில் (ஒப்பிடுக- குறள் “பிறவிப் பெருங்கடல் நீந்துவார்…..) விழுந்தேன்; துன்பங்கள் என்ற அலைகள் என்னை ஆட்டிப் படைக்கின்றன; கொவ்வைக்கனி போல சிவந்த வாயுடைய பெண்கள் என்ற புயற்காற்றும், காமம் என்னும் சுறாமீன்களும் (ஒப்பிடுக-ஆதிசங்கரரின் விவேக சூடாமணி ஸ்லோகம் 79, 141) என்னைப் பிடித்துவிட்டன. என்ன செய்வதென்று ���ிகைத்தபோது ஐந்தெழுத்து என்னும் படகு கிடைத்தது. அதைப் பற்றிக்கொண்டு விட்டேன்; நீ என்னைக் காத்தருள்வாயாக.\nபிறவிப் பெருங்கடல் என்பது கீதை முதலிய சம்ஸ்கிருத நூல்களில் காணப்படும் சம்சார சாகரம் என்பதன் தமிழ் வடிவமாகும்.\nபக்தர்கள் இரண்டு வகை. பூனைக்குட்டி, குரங்குக் குட்டி போல இரண்டு வகையினர். ஆனால் மாணிக்க வாசகரும் அப்பரும் அதற்குப் பதிலாக ஏணியையும் தோணியையும் (படகு, தெப்பம்) பயன்படுத்துகின்றனர். ஐந்தெழுத்து என்பது நமசிவாய என்னும் அரிய பெரிய மந்திரம். யஜூர்வேதத்தில் ருத்ரம் என்னும் பகுதியில் அமைந்த மந்திரம் ஆகும்.\nமற்கட நியாயம், மார்ஜர நியாயம்\nஇதை பல தருணங்களில் பல விஷயங்களை விளக்கப் பயன்படுத்தலாம். இருந்த போதிலும் பக்தர்களின் வகைகள் எத்தனை என்று விளக்க இதைப் பெரும்பாலும் பயன்படுத்துவர்.\nபக்தி இலக்கியத்தைப் படைத்தவர்கள் பொதுவாக பக்தர்களை இரண்டு வகையாகப் பிரித்து இருக்கின்றனர். குரங்கு போன்ற பக்தர்கள், பூனை போன்ற பக்தர்கள் என்று.\n மரத்தை விட்டு மரத்துக்கு தாவிக் கொண்டே இருக்கும். அதனுடைய குட்டியும் கூடவே செல்ல வேண்டும்.. இதற்கு என்ன வழி குரங்குக் குட்டி தனது தாயை இறுகக் கட்டிப் பிடித்துக் கொள்ளும். எத்தனை உயரத்தில் இருந்து குரங்குகள் கீழே குதித்தாலும், மேலே தாவினாலும் மிக மிக அபூர்வமாகவே குட்டி கீழே விழும். ஆக பக்தர்களில் குரங்கு போன்ற பக்தர்கள் தாமாகவே சென்று இறைவனைப் பிடித்துக் கொள்வார்கள். தமிழில் ‘குரங்குப் பிடி’ என்ற சொற்றொடரே இருக்கிறது.\nமாணிக்கவாசகர் போன்ற அடியார்கள், “சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே” என்று பாடுவர்.\nபூனைகள் என்ன செய்யும். குட்டி போட்ட பின்னர், தாய்ப் பூனை இடம் விட்டு இடம் போனால் குட்டியை தானே வாயில் கவ்விக் கொண்டு போகும். குட்டிகளோ வெறும் ஜடம் போல சும்மா இருக்கும். அதாவது எல்லாப் பொறுப்புகளையும் அம்மாவிடம் விட்டுவிட்டு அம்மாவே பார்த்துக்கொள்ளட்டும் என்று குட்டிப் பூனை பேசாமல் இருந்துவிடும். இது மற்றொரு வகை பக்தர்களுக்கு எடுத்துக்காட்டு.\nசுருக்கமாக, நாமே சென்று கடவுளைச் சிக்கெனப் பிடித்தால் நாம் குரங்கு போன்ற பக்தர்கள். எதையுமே கேட்பதில்லை. கடவுள் விட்ட வழி என்று அவனைச் சரண் அடைந்து இருப்பவர்கள் பூனை போன்ற பக்தர்கள்.\nஇதே மற்கட, மார்ஜர நியாயத்தை அப்பர் பெருமான் தனக்கே உரிய பாணியில் வழங்குகிறார். அவர் பக்தர்களை 1.ஏணி வகை, 2.தோணி வகை என்று இரண்டாகப் பிரிக்கிறார்.\n தாமாக மேலே ஏற முயன்றவர்களை மேலே ஏற்றிச் செல்லும். நாம் தான் ஜாக்கிரதையாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். இது மற்கட நியாயத்துக்கு சமம். எப்படிக் குரங்குக் குட்டிகள் தாயை இறுகப் பற்றியதோ அப்படி நாமும் ஏணியைப் பிடிக்கவேண்டும். இது ஏணி நியாயம்.\nதோணி (படகு) வகைப் பக்தர்கள் எப்படிப்பட்டவர்கள் படகில் ஏறிவிட்டால், படகோட்டியே நம்மை அக்கரைக்குக் கொண்டு செல்லுவான். அதற்குப் பின்னர் நம் வேலை எதுவும் இல்லை. இது பூனை வகை பக்தர்களுக்குச் சமம். இறைவனைச் சரணடைந்துவிட்டு ஆண்டவனே நீயே என்னை அக்கரைக்கு கொண்டு செல் என்று அவன் கையில் பொறுப்பை ஒப்படைத்து விடும் பக்தர்கள் இந்த வகையில் வருவர். இது தோணி நியாயம்.\nஇதோ பாருங்கள், அப்பர் பெருமானின் ஆறாம் திருமுறை தேவாரப் பாடலை:–\nபேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை\nபித்தர் தம் அடியார்க்கு முத்தி காட்டும்\nஏணியை, இடர்க்கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு,\nஇளைகின்றேற்கு அக்கரைக்கே ஏற வாங்கும்\nதோணியை, தொண்டனேன் தூய சோதிச்\nசுலா வெண்குழையானை, சுடர் பொன்காசின்\nஆணியை, — ஆவடுதண்துறையுள் மேய\nஅரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்தேனே (6—461)\nபொருள்: பிறை சூடிய பெருமான் (சிவன்), அவனுடைய பக்தர்களை முக்தி பெற அழைத்துச் செல்லும் ஏணி ஆவான். பிறவிக் கடல் என்னும் துன்பக் கடலில் சிக்கித் தவிக்கும் என்னை அக்கரைக்கு , அதாவது, முக்திக்கு அழைத்துச் செல்லும் தோணி போன்றவன் அவன். காதில் ஆடும் அழகான வெள்ளை நிறக் குழை அணிந்தவன். பொற்காசை உரைத்து பார்க்கும் கட்டளைக்கல் போன்றவன். குளிர்ந்த ஆவடுதுறையில் வசிக்கும் அவனைக் கடையனுக்கும் கடையேனாகிய நான் அடைந்து உய்வுபெற்று விட்டேன்.\nஇவ்வாறு திருக்குறள், விவேக சூடாமணி, தேவாரம், திருவாசகம் ஆகிய பல நூல்களில் ஒரே கருத்து நிலவுவது பாரதீய அணுகுமுறை ஒன்றே என்பதை எடுத்துக்காட்டும்.\nPosted in சமயம். தமிழ்\nTagged அப்பர், ஐந்தெழுத்து, நமசிவாய, படகு, மாணிக்கவாசகர்\nபரிபாடலில் அந்தணரும் வேதமும் – 2 (Post No. 3474)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனும��் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/360-news/?start=&end=&page=9", "date_download": "2019-09-18T12:24:57Z", "digest": "sha1:QTMXJYTHXFGWY2SKZGROGPDINUBQG7MB", "length": 15144, "nlines": 237, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | 360° செய்திகள் | 360° News | nakkheeran", "raw_content": "\nசர்ச்சைக்குரிய வகையில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து... அம்ருதா…\nஆளுநருடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nமாணவியின் பாலியல் புகாருக்கு ஆளான சின்மயானந்த் கவலைக்கிடம்\nநாங்குநேரி காங்கிரஸ் தொகுதி.. உள்ளாட்சி தேர்தலில் அதிக சீட் கேட்போம்-…\nஅதிர்ஷ்டவசமாக திருடனிடமிருந்து தப்பித்த 4 வயது குழந்தை... வீடியோ வெளியீடு…\nரஹ்மானின் மெலடி... பிகில் படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது...\nஅயோத்தி வழக்கில் அவசரம் காட்டும் நீதிபதி ரஞ்சன் கோகாய்... காரணம்..\nநாளை விஜய் பேச்சுக்கு வெயிட் செய்யும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப…\nஇ-சிகரெட்டுக்கு தடை: அவசர சட்டம் கொண்டுவரும் மத்திய அரசு...\nஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட்\nஇன்றைய ராசிப்பலன் - 18.09.2019\n- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 24.\nஇன்றைய ராசிப்பலன் - 17.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 16.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 15.09.2019\n'தீக்குள் விரலை வைத்தபோது பாரதிக்கு இனித்திருக்கலாம்... ஆனால்\" - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #2\nஇன்றைய ராசிப்பலன் - 09.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 08.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 07.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 18.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 17.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 02.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 31.07.2019\nஇன்றைய ராசிப்பலன் - 30.07.2019\nஇன்றைய ராசிப்பலன் - 20.07.2019\nஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட்\nதோனி குறித்த வதந்திக்கு இந்திய கேப்டன் கோலி பதில்...\nதோனி அடித்த ரன்கள் எத்தனை... குரூப் 4 தேர்வு கேள்வியால் குதூகலத்தில் தல ரசிகர்கள்\n'7000 விக்கெட்... 60 ஆண்டு கால கிரிக்கெட் பயணம்' கிரிக்கெட் இளைஞன் ஓய்வு\nவலையில் விழாத தோனி... வழக்குகள் மூலம் செக் வைக்கும் பாஜக..\nதோல்விக்கு பின் பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு\n\"ஓய்வு பெற்றால் அதோடு சரியென்று விட்டு விடலாமா அழைத்து மரியாதை செய்யக்கூடாதா\nஎம்.ஜி.ஆரை கவுரவிக்க கலைஞர் வரிசைப்படுத்திய மூன்றெழுத்து\nகண் முன்னே ஆடிய தெய்வங்கள்\nபள்ளிக்கூடம் மழைக்காகவும் ஒதுங்கியது கிடையாது ஏன்\nபிரசவத்திற்குப் பிறகு கீரை சாப்பிடலாமா...\nஅதிசய மூளையின் 20 அற்புத தகவல்கள்\nஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்\nஆஸ்திரேலியாவில் ஜெயித்தே ஆக வேண்டும் - அஜித் டீம் தீவிர பிராக்டிஸ்\nதரமற்ற கல்வி, தரமில்லா தலைமுறையை உருவாக்கும்\nகர்ருபுர்ரு, திடீர், படார், கிண்கிணீர் - இவையெல்லாம் சொற்களா கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 29\n -டென்மார்க் வாழ் தமிழரின் இரங்கல் பா...\n- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 24.\n'தீக்குள் விரலை வைத்தபோது பாரதிக்கு இனித்திருக்கலாம்... ஆனால்\" - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #2\n\"உங்களுக்கு ரொம்ப புடிச்ச ஹீரோ யாரு'' மார்னிங் மோட்டிவேஷன் #1\nபிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான்... பிரபல நடிகர் அதிரடி\nசர்ச்சைக்குரிய வகையில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து... அம்ருதா பட்னாவிஸுக்கு வலுக்கும் எதிர்ப்பு...\nஆளுநருடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nமாணவியின் பாலியல் புகாருக்கு ஆளான சின்மயானந்த் கவலைக்கிடம்\nஇன்றைய ராசிப்பலன் - 16.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 17.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 15.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 18.09.2019\n\"அவர் எவ்வளவு பெரியவர்... என் வீட்டில் காத்திருக்கச் செய்திருப்பது நியாயமா\" - அறிஞர் அண்ணா\n'தீக்குள் விரலை வைத்தபோது பாரதிக்கு இனித்திருக்கலாம்... ஆனால்\" - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/b9abaebc2b95-ba8bb2baebcd-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1/b9abc1bafba4bb4bbfbb2bcd-baabafbbfbb1bcdb9abbfb95bb3bcd/43822650?b_start=0", "date_download": "2019-09-18T11:57:31Z", "digest": "sha1:DSJ3TYAQWPEBP2AXTLVPOERICGECDTU2", "length": 11764, "nlines": 186, "source_domain": "ta.vikaspedia.in", "title": "இடத்திற்கு ஏற்ற தொழில் ஆலோசனை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / சமூக நலம்- கருத்து பகிர்வு / சுயதொழில் பயிற்சிகள் / இடத்திற்கு ஏற்ற தொழில் ஆலோசனை\nஇடத்திற்கு ஏற்ற தொழில் ஆலோசனை\nஇடத்திற்கு ஏற்ற தொழில் ஆலோசனை\nநான் பி.இ முடித்து இருக்கேன். வேலைக்கு சென்று கொண்டிருக்கிறேன் . தற்போது சுய தொழில் செய்ய ஆர்வமாக இருக்கிறது . எனக்கு என்ன தொழில் செய்வது எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை. இப்போது ஈரோடு ல இருக்கேன். அங்கு கிளை அலுவலகம் இருக்கா, ஈரோடு ல என்ன தொழில் தொடங்கலாம்.\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும் (தேவைப்படுகிறது)\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nஇடத்திற்கு ஏற்ற தொழில் ஆலோசனை\nபாலியல் கொடுமைகளுக்கு எதிரான சட்டங்கள்\nசரக்கு மற்றும் சேவை வரி (GST)\nஅரசாங்க திட்டங்களின் கீழ் கடன் பெறுதல்\nதொழில் தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிகள்\nசமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம்\nபொது விநியோக திட்ட செயலி\nதொழில் முனைவோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்\nஅலுவலக இடவசதியும் அமைப்புத் திட்டமும்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 10, 2017\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.easy24news.com/2019/05/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-09-18T12:12:27Z", "digest": "sha1:BFUMUIKSGAEIT27ZYLF7DEMBTZV5SUIQ", "length": 25678, "nlines": 181, "source_domain": "www.easy24news.com", "title": "அழகான மனைவி குழந்தையை விட்டுவிட்டு சஹ்ரான், தற்கொலை செய்தமைக்கு காரணம் | Easy 24 News", "raw_content": "\nHome News அழகான மனைவி குழந்தையை விட்டுவிட்டு சஹ்ரான், தற்கொலை செய்தமைக்கு காரணம்\nஅழகான ம���ைவி குழந்தையை விட்டுவிட்டு சஹ்ரான், தற்கொலை செய்தமைக்கு காரணம்\nஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கத்தின் கவனயீனமே இவ்வாறு மிலேச்சத்தனமான சம்பவம் நடைபெறுவதற்கு இடமளித்துள்ளது. அதற்கான பொறுப்பினை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களை பிரதமராக்கி நாம் தவறிழைத்து விட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.\nஅத்துடன் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் அரச அதிகாரங்களிலிருந்து நீக்கப்படவேண்டும். அவர்களை பதவிகளில் வைத்துக்கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வினை தேட முடியாதெனவும் அத்துரலிய ரத்ன தேரர் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.\nகேள்வி:- இலங்கையில் அடிப்படைவாதம் பாரிய அளவில் பரவியுள்ளதாக எந்த அடிப்படையில் கூறுகின்றீர்கள்\nபதில்:- தீவிரவாத தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரானை எடுத்துக்கொண்டால் அவருக்கு மனைவி, அழகான குழந்தைகள் இருக்கின்றார்கள். ஆனால் அவர் அனைத்தையும் மறந்து தனது உயிரை மாய்க்கும் அளவிற்கு சிந்தித்திருக்கின்றார். இஸ்லாம் மதத்தின் அடிப்படைவாதக் கருத்துக்குள் உள்வாங்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்பட்டே இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார். இதனை விட இந்த தற்கொலை தாக்குதலில் உயிர்களை மாய்த்தவர்கள் தமது குடும்பத்தார், சிறு குழந்தைகள் என அனைவரையுமே மாய்க்கும் அளவிற்கு முடிவுகளை எடுத்திருக்கின்றார்கள். பெண்ணே உயிரை மாய்க்கும் முடிவை எடுத்திருக்கின்றார்.\nஆகவே இவ்வாறான பாரதூரமான அடிப்படைவாதம் எவ்வாறு வேரூன்றியது என்று சிந்திக்க வேண்டும். உலகத்தில் இஸ்லாமிய வஹாப் வாத நிலைப்பாட்டினால் அடிப்படைவாதம் உருவெடுக்கின்றது. இந்த வஹாப் வாதம் கடந்த 20 வருடங்களாக இலங்கையினுள் பாரிய அளவில் உள்ளீர்க்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய கல்வியின் பெயரில் பாடசாலைகளில், மத்ரஸாக்களில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய தலைவர்களால் இவ்வாறு அடிப்படைவாதத்தை நோக்கிய கற்பித்தல் நடைபெற்றுவருகின்றது. ஆகவே, இந்த விடயங்களை தடுப்பது பற்றிச் சிந்திக்காது அடிப்படைவாதத்தினை இல்லாதொழிப்பது பற்றி பேசுவதில் பயனில்லை.\nகேள்வி:- அடிப்படைவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் புலனாய்வுத்தகவல்கள் முன்கூட்டியே கிடைத்ததாக கூறியுள்ளீர்களே. அவை எந்தகாலப்பகுதியில் கிடைத்தன எவ்வாறான தகவல்கள் கிடைத்திருந்தன என்பதை கூற முடியுமா\nபதில்:- ஆம், இரண்டு வருடங்களுக்கு முன்னதாக என்று கருதுகின்றேன். ஆபத்தான அடிப்படைவாதக்குழுக்கள் எமது நாட்டினுள் இருப்பதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்திருந்தன. இந்த தகவல்கள் அரசாங்கத்திடத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அத்தருணத்தில் நானும் அவ்வகையான குழுக்கள் பற்றிய சில தகவல்களை அரசாங்கத்திடத்தில் விரிவாக கூறியிருந்தேன்.\nஅதனடிப்படையில் அரசாங்கத்திற்கு அடிப்படைவாதிகள் சம்பந்தமான தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்தன. எனவே, அரசாங்கம் எதுவும் தெரியாது என்று கூறி தப்பித்துக்கொள்ள முடியாது.\nகேள்வி:- ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் மற்றும் இத்தகைய தாக்குதல்கள் நடத்தவல்லவர்கள் இருக்கின்றார்கள் உள்ளிட்ட தகவல்களும் கிடைத்திருந்தனவா\nபதில்:- ஐ.எஸ் அமைப்புடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்றில்லை. ஆனால், அடிப்படைவாதிகள் மற்றும் உலக தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் ஆகவே, ஆபத்தினை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்ற அளவிற்கே தகவல்கள் கிடைத்திருந்தன. அத்தகவல்களே அரசாங்கத்திடத்தில் கையளிக்கப்பட்டன.\nகேள்வி:- இந்த தகவல்கள் அரசாங்கத்திடம் வழங்கப்பட்டதாக பொதுப்படையாக கூறுகின்றீர்கள். ஆனால் ஜனாதிபதி, பிரதமர் போன்றவர்கள் யாராவது இதன்போது இருந்தார்களா\nபதில்:- ஆம், ஜனாதிபதியிடத்தில் தான் தகவல்கள் முன்வைக்கப்பட்டன.\nகேள்வி:- தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டு விளக்கங்கள் அளிக்கப்பட்ட பின்னர் அந்தச்சந்திப்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படவில்லையா\nபதில்:- தகவல்கள் விளக்கமாக ஜனாதிபதியிடத்தில் முன்வைக்கப்பட்டன. அதன்போது தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை. அதற்கு அடுத்து என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று என்னால் பதிலளிக்க முடியாது.\nஆனால் அடிப்படைவாதக்குழுக்கள் பற்றிய தகவல்கள் முன்கூட்டியே அறியப்பட்டிருந்தன என்பதை தான் என்னால் கூற முடியும்.\nகேள்வி:- அடிப்படைவாதக்குழுக்கள் சம்பந்தமாகவும், தாக்குதல்கள் சம்பந்தமாகவும் முன்கூட்டியே அறியப்பட்டிருக்கின்ற நிலையில் அதுகுறித்த நடவடிக்கைகள் எடுக���கப்பட்டிருக்கவில்லையே\nபதில்:- ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கத்தின் கவனயீனமே இவ்வாறு மிலேச்சத்தனமான சம்பவம் நடைபெறுவதற்கு இடமளித்துள்ளது. அதற்கான பொறுப்பினை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.\nரணில் விக்கிரமசிங்க போன்றவர்களை பிரதமராக்கி நாம் தவறிழைத்து விட்டோம். கடந்த காலங்களில் புலனாய்வுத்துறை உட்பட முழு பாதுகாப்புத் துறையையும் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளையே அரசாங்கம் செய்துள்ளது. அதன் பிரதிபலனையே தற்போது அனுபவிக்கின்றோம். இன்னமும் ஆறுமாதங்களில் நாட்டை பாதுகாக்கின்ற – நேசிக்கின்ற புதிய தலைமைத்துவத்தினை நாம் கொண்டுவருவதே ஒரே தீர்வாக அமையும்.\nகேள்வி:- தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று மூன்று வாரங்களின் பின்னர் இனமுறுகலை ஏற்படுத்தும் சம்பவங்கள் தோற்றுவிக்கப்படுகின்றவே\nபதில்:- இதனைக் கட்டுப்படுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் பாரிய பொறுப்பாகின்றது. ஆட்சியாளர்கள் அரசியல், சமய தலைவர்களை ஒருங்கிணைத்து இனமுறுகல்களை தோற்றுவிக்காத செயற்றிட்டமொன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால் ஆட்சியாளர்கள் அதனை செய்வதாக இல்லை. அரசியல் இலாபத்தினை ஈட்டுவதற்கே விளைகின்றார்கள்.\nமேலும், பொதுமக்கள் ஒருவிடயத்தினை புரிந்துகொள்ள வேண்டும். இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டு நிலைமைகள் தோற்றம் பெறுவதால் சர்வதேசத்தின் தலையீட்டிற்கே அது வழிவகுக்கும். ஆகவே கூடிய வரையில் அதற்கான தூண்டல்களை வழங்கினாலும் அதிலிருந்து விலகியிருந்து நாட்டின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்க வேண்டும். உடலால் மோதுவதைவிடவும் மூளையால் சிந்திப்பதே மிக முக்கியம்.\nஇதனைவிடவும், தீவிரவாதத்தினை கட்டுப்படுத்துவதற்கு புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தினை அமுலாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையில் அனுமதி பெறப்பட்டு பாராளுமன்றக் குழுவிற்கு அனுமதிபெறப்பட்டுள்ளது. யாரின் தேவைக்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகின்றது. புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தினை கொண்டுவருவதை விடவும் அரசியல் தலைமைத்துவங்களின் பங்கேற்புடன் தேசிய செயற்பாட்டு சபையை உடன் நிறுவ வேண்டும். இதுவே நாட்டின் நல்லிணக்கத்தினை பாதுகாப்பதற்கு உதவும். மேலும் முஸ்லிம் தலைமைகளும் வெளிப்படையாக முன்வந்து செயற்பட வேண்டும்.\nகேள்வி:- அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத்சாலி ஆகியோர் மீது எந்த அடிப்படையில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றீர்கள்\nபதில்:- தற்கொலை தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்களுடன் காணப்படும் தொடர்புகள் உட்பட பல விடயங்களில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குறித்த தகவல்கள் இருக்கின்றன. அதனடிப்படையில் அவர் மீது பலத்த சந்தேகங்கள் உள்ளன. ஆகவே அவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.\nஅதேபோன்று மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் பாரிய இனவாத கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். ஆகவே, அவர்களிடத்திலும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. எனவே அமைச்சுப்பதவியிலும், ஆளநர் பதவியிலும் இவர்களை தொடர்ந்தும் நீடித்திருக்கும் வகையில் பேணிக்கொண்டு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தேட முடியாது.\nஆகவே, அவர்களை உடனடியாக அரச அதிகாரத்திலிருந்து நீக்க வேண்டும். அதன் பின்னர் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.\nகேள்வி:- அரசாங்கத்தில் தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றாக இருக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தரப்பு காணப்படுகின்ற நிலையில் அவர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெறும் என்று கருதுகின்றீர்களா\nபதில்:- ஆம், தற்போது அவர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை 64 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபாநாயகரிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும் பல உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாக என்னிடத்தில் கூறியுள்ளார்கள். குறிப்பாக, ஐ.தே.கவின் உறுப்பினர்களும் ஆதரவளிப்பதாக கூறியுள்ளார்கள்.\nகேள்வி:- ஐ.தே.க தரப்பில் அவ்வாறு ஆதரவளிப்பது பற்றிக்கூறப்படவில்லை என்று உறுதியாக தெரிவிக்கப்படுகின்றதே\nபதில்:- இரண்டு உறுப்பினர்கள் ஊடக சந்திப்பில் அவ்வாறு கூறியிருக்கலாம். ஆனால் ஐ.தே.க.உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாக கூறியுள்ளார்கள். நாட்டின் எதிர்காலத்தினை சிந்திப்பவர்கள் எதிர்க்க மாட்டார்கள். ஆகவே, அதுபற்றி தற்போது குழப்பமடைய வேண்டியதில்லை.\nவெசாக் கூடுகளை தீயிட்டு கொளுத்திய இளைஞர்கள்\nதீவிரவாதி சஹ்ரானுக்கு உதவிய, சான்த ஹேமகுமார கைது\nடெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பத��ல் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\nபலாத்கார வீடியோவை திலீப்பிடம் கொடுக்க கூடாது: நடிகை மனு\nகாப்பான் எனக்காக உருவாக்கப்பட்டதல்ல: சூர்யா\nஆடை வடிவமைப்பாளர் திருமணத்தில் மனைவியுடன் கலந்து கொண்ட திலீப்\nஎன் ஒளிப்பதிவாளரை கீது மோகன்தாஸ் பறித்துக் கொண்டார்\nவிஜய்க்காக இறங்கி வந்த நயன்தாரா\nசதொச நிறுவனத்தின் தலைவர் கைது\nமஹிந்த ராஜபக்ஷவிடம் குட்டு வாங்கினாலும் எனது கருத்து மாறாது\nமார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தல்\nமிகவும் மோசமான மைத்திரியின் நிலைமை\nமணல் ஏற்றிச் சென்ற இருவர் கைது\nடெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை\nஅலம்பில் சந்தியில் விபத்து ஒருவர் பலி\nகோபம் வரும்போது அதிக வலிமை பெறுகிறேன்\nமுன்னுரிமை வர்த்தக நாடு அந்தஸ்தை மீண்டும் இந்தியாவுக்கு தர வேண்டும்\nஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனை\nடெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/07/01122936/1248858/Soundarya-Rajinikanth-deletes-her-swimming-pool-photos.vpf", "date_download": "2019-09-18T11:42:28Z", "digest": "sha1:P4SJMD3OZAXRVOVEOEHYPKZAIXSRGMQX", "length": 13759, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "குளிக்கும் படத்தை வெளியிட்டு நீக்கிய சவுந்தர்யா ரஜினிகாந்த் || Soundarya Rajinikanth deletes her swimming pool photos", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுளிக்கும் படத்தை வெளியிட்டு நீக்கிய சவுந்தர்யா ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த், நீச்சல் குளத்தில் குளிக்கும் படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பின்னர் நீக்கி இருக்கிறார்.\nநடிகர் ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த், நீச்சல் குளத்தில் குளிக்கும் படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பின்னர் நீக்கி இருக்கிறார்.\nநடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா டிராவல் டைரி என்ற தல��ப்பில் தனது சுற்றுலா படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த வரிசையில் தன் மகன் வேத் உடன் நீச்சல் குளத்தில் குளிக்கும் படத்தை நேற்று சமூகவலைதளங்களில் பகிர்ந்து இருந்தார். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தன. சென்னை நகரமே தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படும்போது இந்த படம் தேவையா என்ற கேள்விகளும் எழுந்தன.\nஇந்த காரணத்தால் அந்த படத்தை நீக்கிவிட்டார். அவர் பகிர்ந்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது:\nதண்ணீர் பற்றாக்குறையால் என்னை சுற்றிலும் உள்ளவர்கள் அவதிப்படும் நேரத்தில் அந்த படம் வேண்டாம் என்று நீக்கி விட்டேன். மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதால் அவனுக்கு அளிக்கும் பயிற்சியை பகிரும் நோக்கத்தில் தான் அந்த படத்தை வெளியிட்டேன்.\nஇவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.\nSoundarya Rajinikanth | சவுந்தர்யா ரஜினிகாந்த்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிலை உயர்ந்த பொருட்களை இழந்து விட்டோம் - சவுந்தர்யா ரஜினிகாந்த் வருத்தம்\nசெப்டம்பர் 07, 2019 14:09\nலண்டனில் ரஜினி மருமகனின் பாஸ்போர்ட் திருட்டு\nசெப்டம்பர் 05, 2019 11:09\nமகள்களுடன் சென்று அத்திவரதரை வழிபட்ட லதா ரஜினிகாந்த்\nஆண்ட்ரியாவை புகழ்ந்த சவுந்தர்யா ரஜினி\nரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nமேலும் சவுந்தர்யா ரஜினிகாந்த் பற்றிய செய்திகள்\nஐதராபாத்தில் வீடு வாங்கும் நிவேதா பெத்துராஜ்\nபுதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\nசர்வதேச விருது வென்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம்\nபிகில் பட பாடல் இன்று வெளியாகிறது- அட்லீ திடீர் அறிவிப்பு\nமுத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார்\nவிலை உயர்ந்த பொருட்களை இழந்து விட்டோம் - சவுந்தர்யா ரஜினிகாந்த் வருத்தம் லண்டனில் ரஜினி மருமகனின் பாஸ்போர்ட் திருட்டு\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் பிரபல மலையாள நடிகர் சத்தார் காலமானார் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம் பாலிவுட்டில் ரீமேக்காகும் லிங்குசாமி படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2011/03/25/karunanidhi-declare-their-assets-aid0091.html", "date_download": "2019-09-18T11:30:38Z", "digest": "sha1:EPDMOIHKAFKWQ522GKHA7JWQWELO374D", "length": 20434, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதியின் சொத்து விவரம்-சொந்தமாக ஒரு கார் கூட இல்லை | Karunanidhi has no car! | கருணாநிதியிடம் சொந்தமாக கார் இல்லை! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nதமிழகத்தில் எதையும் திணிக்க முடியாது.. ரஜினிகாந்த்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\n100 ஜோதிகா.. 200 கஜோல்.. கண்ணை உருட்டி.. உள்ளங்கையை பிழிஞ்சு .. செம செம\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nLifestyle இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nFinance குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\nMovies உடலில் பூணூல்.. கையில் கிரிக்கெட் பால்... சர்ச்சையை கிளப்பும் 'யார்க்கர்' பட போஸ்டர்..\nSports PKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதியின் சொத்து விவரம்-சொந்தமாக ஒரு கார் கூட இல்லை\nசென்னை: முதல்வர் கருணாநிதியின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியுள்ளபடி அவரிடம் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருவாரூர் தொகுதியில் முதல்வர் கருணாநிதி போட்டியிடுகிறார். ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா நிற்கிறார். இருவரும் வேட்பு மனுவுடன் தங்களது சொத்துக்கள் குறித்த விவரத்தையும் இணைத்துள்ளனர்.\nஇந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் இருவருக்குமே சொத்து மதிப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளது.\nகருணாநிதியின் சொத்து மதிப்பு விவரம்:\nகருணாநிதி பெயரில் ரொக்கம்மாக 15 ஆயிரம் ரூபாய். அவரது மனைவி தயாளு அம்மாள் பெயரில் 30 ஆயிரம் ரூபாய், துணைவி ராஜாத்தி பெயரில் 2 லட்சம் ரூபாய் உள்ளது.\nவங்கிக் கணக்கில் வைப்பு நிதியாக கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 4 கணக்குகள் உள்ளன. இதில் 5 கோடியே 13 லட்சத்து 49 ஆயிரத்து 152 ரூபாய். அடையாறு கரூர் வைசியா வங்கியில் 13 லட்சத்து 74 ஆயிரத்து 664 ரூபாய்.\nகர்நாடகா வங்கியில் 39 லட்சத்து 62 ஆயிரத்து 995 ரூபாய். ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் 10 ஆயிரத்து 958 ரூபாய். சென்னை மகாலிங்கபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 11 ஆயிரத்து 135 ரூபாய்.\nகோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 11 லட்சத்து 39 ஆயிரத்து 441 ரூபாய். ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் 13 லட்சத்து 15 ஆயிரத்து 180 ரூபாய் என, மொத்தம் 5 கோடியே 91 லட்சத்து 63 ஆயிரத்து 5,256 ரூபாய். 22 பைசா வங்கிக் கணக்கில் பணம் வைத்துள்ளார்.\nஅஞ்சுகம் பதிப்பகம் என்கிற பங்குதாரர் நிறுவனத்தில் 50 சதம் பங்குகள் 78,330 ரூபாய். இந்த நிறுவனத்திற்கு சென்னை, 180/93, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் சொந்தான கட்டடம் மற்றும் நிலம். கோபாலபுரம் 15-4வது குறுக்குத்தெருவில் அஞ்சுகம் அம்மாள் அறக்கட்டளைக்கு செட்டில்மென்ட் செய்யப்பட்ட 6 ஆயிரத்து 162 சதுர அடி மனை மற்றும் அதில் உள்ள கட்டடம். அறக்கட்டளை சொத்து ஆயுட் காலம் அனுபவ பாத்தியம் உள்ளது. தஞ்சை மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் (சர்வே எண் 29, 30/2, 31/2ஏ) 14.30 ஏக்கர் நிலம். இதற்கான மதிப்பு 4 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 855 ரூபாய். இதன் மூலம் அவரது பெயரில் 10 கோடியே 84 லட்சத்து 20 ஆயிரத்து 380 ரூபாய். அவருக்கு திரைப்படம் எடுக்க மும்பையில் மோசர்பேரிடம் 10 லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கிய வகையில் கடன் உள்ளது என தெரிவித்துள்ளார். வருமான வரி 37 லட்சத்து 34 ஆயிரத்து 20 ரூபாய் கட்டியுள்ளார்.\nஅசையும் சொத்து மதிப்பில், மனைவி தயாளு பெயரில் கலைஞர் \"டிவி' நிறுவனத்தின் பங்குதாரர் என்ற வகையில், 6 கோடி ரூபாய் உட்பட 15 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 363 ரூபாய். அசையா சொத்துகள் 5 லட்சத்து 22 ஆயிரத்து 635 ரூபா��். இது தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பாக 5 லட்சத்து 51 ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nதுணைவியார் ராசாத்தி பெயரில் அசையும் சொத்துகள் 20 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 924 ரூபாய். அசையா சொத்துகள் 3 கோடியே 8 லட்சத்து 35 ஆயிரத்து 318 ரூபாய். இதற்கு தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 628 ரூபாய்.\nகனிமொழியிடம் ரூ. 1 கோடி கடன் வாங்கிய ராசாத்தி\nராசாத்தி தனது மகள் கனிமொழியிடம் இருந்து, பற்றில்லாக் கடனாக வாங்கிய ஒரு கோடியே ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 503 ரூபாய் கடன் உள்ளது என சொத்து விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசசிகலா விடுதலையை தினகரன் விரும்பவில்லை... தாய்மாமா திவாகரன் புது புகார்\n குளம் தூர்வாரும் பணிகள் ஜரூர்..\nமன்னார்குடியில்.. நடு ரோட்டில்.. வியர்க்க விறுவிறுக்க.. நவீன \"டிராபிக் ராமசாமி\".. மக்கள் ஆச்சரியம்\nஏழ்மையில் தவிக்கும் பளுதூக்கும் வீரர்.. உதவிக்கரம் நீட்டிய டி.ஆர்.பாலு மகன்..\nதிருவாரூரில் பரபரப்பு.. தேரில் இருந்து தவறி விழுந்து குருக்கள் மரணம்.. திருவிழாவில் சோகம்\nமானிய விதையை புறக்கணிக்கும் விவசாயிகள்.. ஆந்திரா, தெலுங்கானா நெல் ரகங்களை பயிரிடுவதில் ஆர்வம்\nகணவர், மாமனார், மாமியார் அடி உதை.. வரதட்சணை கொடுமை.. தீக்குளித்து உயிர் துறந்த மைதிலி\nவரதட்சணை கொடுமை.. அடி உதை.. தற்கொலைக்கு முயன்ற மைதிலி.. கணவர், மாமனாருக்கு ஜெயில்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம்... திருவாரூரில் 770 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு\nபொம்மை போல செயல்படும் காவிரி ஆணையம். அதிகாரமிக்க ஆணையம் அமைய வேண்டும்.. மணியரசன் ஆவேசம்\nதிருவாரூர்-காரைக்குடி ரயில் சேவை இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே.. பயணிகள் கடும் அதிருப்தி\nராஜன் செல்லப்பாவை போல பல அமைச்சர்கள் உள்ளுக்குள் குமுறுகிறார்கள்.. திவாகரன் தடாலடி\nமுதல்வர் எடப்பாடிக்கு மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் உள்ளதா.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/66626", "date_download": "2019-09-18T11:43:01Z", "digest": "sha1:T5GN3C4P7OOVFPKKKAKBR5JZEM4ZWECR", "length": 15518, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "இண்டர்ஸ்டெல்லார் – கடிதம்", "raw_content": "\n« அறம் தீண்டும் கரங்கள்\nஇண்ட��்ஸ்டெல்லார் தொடர்பான அலெக்ஸ் கடிதத்தையும், அதற்கான தங்களின் பகிர்வையும் படித்தேன். மானுடகுலம் நிலைத்து வாழத்துவங்கிய பிறகுதான் தத்துவ ஆராய்ச்சி துவங்கியதாக நான் கருதுகிறேன். அதனடிப்படையிலேயே நான் நகரவும் செய்கிறேன். மேலும், தன்னை மேம்பட்ட உயிரியாக மனிதன் கருதிக்கொண்ட இடத்திலிருந்தே அவன் தன் வாழ்வு குறித்த கருத்தியல்களைக் கட்டமைக்க முயன்றிருக்கிறான்.\nஇன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், ஆறாவது அறிவுடையவன் எனும் தனித்தகுதி கொண்டு தன்னால் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும் எனும் எண்ணத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறான். முதலில் தான் யார், தனக்கும் வாழ்வுக்குமான தொடர்பு போன்றவற்றைப் பகுத்தறிகிறான்; பிறகு பகுத்தவற்றைத் தொகுத்துணர்கிறான். ஆனால், எங்கும் அவனுக்கு நிறைவில்லை. காரணம், இரண்டு தளங்களிலுமே அவன் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி இருக்கிறான். ஒரு நல்ல இலக்கியப்படைப்பு அவன் முன்னிறுத்தியிருக்கும் ‘தன்னை’ நோக்கி சில கேள்விகளை எழுப்புகிறது. அக்கேள்விகளால் அலைக்கழிக்கப்படும் ‘அவன்’ எல்லைக்குட்பட்ட அறிவைப் புரிந்து கொள்கிறான்; அதனாலேயே மாபெரும் அறியாமைக்குள் மாட்டிக் கொண்டதாகவும் உணர்கிறான்.\nஅங்குதான் இன்னொரு திறப்பு அவனுக்குள் நிகழ்கிறது. அதுகாறும் புறஉலகின் ஒரு பகுதியாகவே அவன் இருந்ததைப் புரிந்து கொள்கிறான். மெல்ல, அவனுக்குள்ளிருக்கும் அகவுலகின் முழுமை நோக்கி நகர்கிறான். /* இலக்கியம் செயல்படும் தளமே வேறு. அதன் ஆயுதம் தர்க்கம் அல்ல. அது கற்பனையில் நிகழ்கிறது . தர்க்கத்தின் திட்டவட்டத்தன்மையை அது எப்போதுமே மீறிச்செல்லும். ஆகவே அது எப்போதுமே மங்கலான பகுதிகளை, எல்லைக்கோடுகளின் மீறலை கூர்ந்து கவனிக்கும்.*/ புற உலகில் வேண்டுமானால் தர்க்கங்கள் எடுபடலாம்; அகவுலகிற்குக் கற்பனைகளே அடிப்படையாய் இருக்கின்றன. தர்க்கங்கள் ஒருவனைத் துண்டுகளாக்க, கற்பனைகளை அவனை ஒன்று சேர்க்கின்றன.\nதர்க்கம், கற்பனை போன்ற சொற்களை மேலோட்டமானதாகப் புரிந்து கொள்வதாலேயே நாம் சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறோம். அவற்றை நாம் வாழும் வாழ்க்கையோடு இணைத்தே புரிந்து கொள்ள வேண்டும். அப்படியான புரிதல் எல்லைக்குட்பட்டது என தத்துவங்கள் சொல்ல, எல்லைகளுக்கு அடங்காதது என இலக்கியம் சொல்லும். உடனே, இலக்கியத்தைத் தர்க்கங்களுக்கு எதிரானதாக நிறுத்திவிடுவதும் ஆபத்து. ஒரு தர்க்கத்தை மட்டும் கொண்டாடி பிற தர்க்கங்களைப் புறந்தள்ளும் போக்கையே இலக்கியப் படைப்புகள் மறுதலிக்கின்றன. சில நேரங்களில் அவை புதிய தர்க்கங்களுக்கு சாளரமாகவும் இருக்கின்றன. வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால் தர்க்கங்களில் இலக்கியத்துக்கு இடமில்லை; இலக்கியங்களில் எப்போதும் பன்முகப்பட்ட தர்க்கங்களுக்கு இடம் உண்டு.\n/*பொதுமைகள் கலைஞனின் இடமே அல்ல, அவை அறிவியலாளர்களுக்குரியவை என்பார்கள். பண்பாட்டிலும் மானுட அகத்திலும் நுண்மைகளை தேடிச்செல்வதே கலைஞனின் பணி என்பார்கள். நான் இருதரப்பும் கலையின் இரு வழிகள் என நினைப்பவன்.*/ மிகத்தெளிவாகச் சொல்லி இருக்கிறீர்கள் ஜெயமோகன்.\nநான் கடவுள், புதிய விமரிசனங்கள்\nTags: இண்டர்ஸ்டெல்லார், திரைப்படம், வாசகர் கடிதம்\nயானை டாக்டர் நினைவு கூரல்-செல்வேந்திரன்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 37\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 8\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.vijayarmstrong.com/2014/01/blog-post_13.html", "date_download": "2019-09-18T11:20:55Z", "digest": "sha1:CJQTK75EDG3FCWNDXYXQKYX56I2GPBEE", "length": 22126, "nlines": 180, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "‘மணிரத்னம்’ படைப்புகள்: ஓர் உரையாடல்", "raw_content": "\nஅதுஇதுதான். அடுத்தமாதம் (ஆகஸ்ட் 2019) 10,11,12 ஆம்தேதிகளில், கோத்தகிரியில்நாம்ஒருபயிற்சிப்பட்டறையை Learn to make a short film என்றதலைப்பில்ஏற்பாடுசெய்திருக்கிறோம்.\n1. ஒருகுறும்படத்தைஎப்படிஎடுப்பது. அதற்கானஒளிப்பதிவுதொழில்நுட்பங்கள்யாவை. சிறியசெலவில், கிடைக்கின்றபொருளில், சூழலில், ஒளியில், நேர்த்தியானஒருகுறும்படத்தைஎப்படிஎடுப்பதுஎன்றநுட்பத்தைசெயல்முறைவிளக்கமாகசெய்துபார்த்துகற்றுக்கொள்ளப்போகிறோம். மூன்றுநாட்களுக்குபடபிடிப்பை, கோத்தகிரிபகுதிகளில்நடத்தஇருக்கிறோம். ஒருசிறியகுழுவாகஇதனைசெய்திடப்போகிறோம்.\n‘மணிரத்னம்’ படைப்புகள்: ஓர் உரையாடல்\nரங்கன்: உங்கள் முத்திரை என்று கருதப்பட்ட பல விஷயங்கள், மௌனராகத்திலேயே இடம்பெற்றிருந்தன. அவற்றில், இருள் செறிந்த பின்னணியில் செய்யப்பட்ட ஒளிப்பதிவு, மரபு சாரா நேர்த்தியான செட்கள் போன்றவை குறிப்பிடத்தகுந்தவை.\nரத்னம்: மொழி தெரியாத, குளிர் நிறைந்த, ஊருக்குச் செல்லும் பெண்ணைப்பற்றிய கதை இது. முதலில் அவளுக்கு எல்லாமே அந்நியமாகப் படுகிறது. பின் அவள் அங்கேயே வாழப் பழகிக்கொள்கிறாள். அதனால்தான் டெல்லியைத் தேர்ந்தெடுத்தோம். இது ஒரு இண்டோர் (Indoor) படம் என்பதால் பி.சி.யும் நானும் சோதனை முயற்சிகளை மேற்கொள்ளத் தயாராக இருந்தோம். வெறும் நான்கு சுவர்களுக்குள் எடுத்திருக்கிறார்களே என்று யாரும் முகம் சுளித்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். இண்டோரும் அவுட்டோர் போல உயிரோட்டமாக இருக்க���ேண்டும் என்று எண்ணினோம். ஏனெனில் படத்தில் நிறையக் கதாப்பாத்திரங்கள் இல்லை. அதனால் படம் நாடக பாணியில் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. அப்போதுதான் பி.சி., பேக் லைட்டிங் உத்தியைப் பயன்படுத்தலாம் என்ற யோசனையை முன்வைத்தார். அது மிக அற்புதமான, புத்திசாலித்தனமான யோசனை. தரணிதான் சென்னையில் அந்த வீட்டைக் கண்டுபிடித்துக் கொடுத்தார். அந்த வீடு முழுக்க சூரிய ஒளி படர்ந்திருந்ததால், அது பார்ப்பதற்கு டெல்லியில் இருக்கும் வீட்டைப்போல் காட்சியளித்தது. மேலும் அந்த வீட்டினுள், அவுட்டோரில் லைட்டிங் செய்வதுபோலவே இண்டோரில் செய்ய முழு வசதிகள் இருந்தன.\nரங்கன்: மேலும், (மணி) ரத்னச் சுருக்கமான வசனங்கள் இந்தப் படத்தில்தான் மக்களின் கவனத்துக்கு வந்தன.\nரத்னம்: வித்தியாசமாக, ஸ்டைலாக வசனங்களை எழுதவேண்டும் என்பதற்காக அப்படி எழுதவில்லை. கதை நகரத்தில் நடக்கிறது. படித்த, ஆங்கிலமயமான (ஓரளவுக்கு சிந்தனை அளவிலாவது) நகர மனிதர்கள் இப்படித்தான் பேசுவார்கள். என் முதல் படத்திலும் வசனங்கள் இப்படித்தான் அமைந்திருக்கும். ஏனெனில், அதுவும் நகர வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். ஆனால், அது கன்னடப்படம் என்பதால், அதன் வசனங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. பாலு மகேந்திரா, வசனம்போல் தொனிக்காத வசனங்களை எழுதுவார். நானும், படத்தில் வரும் உரையாடல்கள் வசனம்போல் இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். வசனங்கள், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்காக, யோசித்து எழுதியதுபோல் இருக்ககூடாது என்று கருதினேன். அவை இயல்பான உரையாடல்போல் இருக்கவேண்டும். அதனால், முடிந்தவரையில் வசனங்களை எளிமையாகக் கொடுக்க முயன்றேன். என்ன சொல்லவேண்டுமோ அதைமட்டுமே வசனங்களின் மூலம் சொல்ல முயன்றேன். காட்சிகளின் மூலமாகவும், நடிப்பின் மூலமாகவும், உணர்வுகளின் மூலமாகவும் இன்னும் பல விஷயங்களைச் சொல்ல முடியும். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை வெளிப்படுத்துவதற்குமட்டுமே வசனத்தைப் பயன்படுத்த வேண்டும்.\nபரத்வாஜ் ரங்கனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, அரவிந்த் சச்சிதானந்தம் தமிழில் மொழி பெயர்த்திருக்கின்ற - ‘மணிரத்னம்’ படைப்புகள்: ஓர் உரையாடல் - என்னும் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு தலைமுறையையே கவர்ந்த படைப்பாளியின் பேட்டி என்பது எத்தகைய பொக்கிஷமாக இருக்கும் என்பதற்கு இப்புத்தகம் ஓர் உதாரணம். அவரது படைப்புகளின் மூலம் உந்தப்பட்டு திரைத்துறைக்கு வந்த அத்தனை நண்பர்களும் இப்புத்தகத்தின் வாயிலாக பல செய்திகளை, கலை நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளலாம். மணிரத்னத்தின் படைப்புகளிலிருக்கும் அரசியலில் சிலருக்கு உடன்பாடு இல்லையெனினும் அவரின் படைப்பாளுமையின் வாயிலாக அவர் கொடுத்த திரை அனுபவத்தை இங்கே யாரும் மறுத்து விடமுடியாது. அதிகம் பேசா மணிரத்னத்தைத்தான் நாம் அறிந்திருப்போம். இப்புத்தகத்தில் அப்பிம்பத்தை அவரே விரும்பி உடைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவரின் அத்தனை படைப்புகளைப்பற்றியும் அதன் தயாரிப்பு நுணுக்கங்களைப்பற்றியும் நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார். ‘ஹிட்ச்காக் / ட்ரூஃபோ’உரையாடலைப் போன்று மிகுந்த மகிழ்ச்சியையும், அறிவார்ந்த சிந்தனையையும் தூண்டுகிற புத்தகமாக இது இருக்கிறது. தமிழில் திரைப்படம் சார்ந்து அரிதான முயற்சி இது. தாகம் கொண்ட ஒவ்வொரு படைப்பாளியையும் இப்புத்தகம் வசீகரிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. திரைத்துறை நண்பர்கள் கண்டிப்பாக இப்புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.\nகாமிக்ஸ் பரிந்துரை : ‘தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்’\nஇவ்வரிகளைஅண்மையில்படித்தஒருகாமிக்ஸ்புத்தகத்தில்பார்த்தேன். ஆச்சரியமாகஇருக்கிறது. நவீனஅறிவியல்சொல்லும்அதேகருத்தைக்கொண்டுஅண்மையில்ஒருதிரைப்படமும்பார்த்தேன். இரண்டுமேசிறுவர்களுக்கானதுஎன்றுநம்பப்படும்(தவறாக) பிரிவைச்சார்ந்தகலைபடைப்புகள்.\n‘தோர்கல் - சிகரங்களின்சாம்ராட்’ என்னும்காமிக்ஸ்தான்அந்தஅற்புதபுத்தகம். Vikings- களைஅடிப்படையாககொண்டஇக்காமிக்ஸ், மற்றகாமிக்ஸிலிருந்துதனித்துவமானது\nஅவர் இறந்துப்போனபோது வயது ஐம்பத்தைந்து இருக்கும்.என் அம்மாவின் அப்பா, எங்களின் தாத்தா. பெயர் \"நா.இராமகிருஷ்ணன்\", ஊர் \"கீக்களூர்\" என்கிற கிராமம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது.\nஅவரின் மரணம் எங்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி. எதிர் பாராமல் நடந்துவிட்டது. நன்றாகத்தான் இருந்தார், ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார், சில நாட்களிலேயே மரணம் அடைந்துவிட்டார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து பாதியில் அழைத்துச்செல்லப்பட்டேன். மரணம் என்பதை அறிந்திருக்காவிட்டாலும் அழுகைவந்தது. எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் நடந்த இரண்டாவது மரணம் இது. சில வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பா இறந்திருந்தார். சிறு வயது என்பதால் அது அவ்வளவாக என்னை பாதிக்கவில்லை.\nஅவரின் மரணமே என்னை பாதித்த முதல் மரணம். நான் எங்கள் தாத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஊரே கூடிருந்தது. அவர் அப்போது ஊரின் தலைவர். பெரிய மனிதர் மட்டுமல்ல பெரிய குடும்பஸ்த்தர் கூட. எங்கள் பாட்டியின் பெயர் \"லட்சுமி அம்மாள்\", இவர் என் தந்தையின் அக்கா. அக்கா மக…\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.\nபல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அனுபவத்…\n‘மணிரத்னம்’ படைப்புகள்: ஓர் உரையாடல்\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Kanchana-3-Movie-Review-Tamil", "date_download": "2019-09-18T12:17:37Z", "digest": "sha1:MRS56YZQ4N3FWSGB76EKFAG7PVBCLWBM", "length": 12283, "nlines": 274, "source_domain": "chennaipatrika.com", "title": "காஞ்சனா 3 - திரைப்பட விமர்சனம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகூட்டதில் ஒளிபவன், அனுதாப அலைக்காக நடிப்பவன்:...\nவிஜய்டிவி புகழ் காமெடியன் ராமர்-சஞ்சனா கல்ராணி...\nவிறுவிறுப்பான அரையிறுதி சுற்றில் ‘நாளைய இயக்குனர்...\n‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ படத்திற்கு சர்வதேச விருது\nவிஜய்டிவி புகழ் காமெடியன் ராமர்-சஞ்சனா கல்ராணி...\nவிறுவிறுப்பான அரையிறுதி சுற்றில் ‘நாளைய இயக்குனர்...\n‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ படத்திற்கு சர்வதேச விருது\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nபிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றதால் கிளைமாக்ஸை...\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nபிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றதால் கிளைமாக்ஸை...\nவிஜய் பட நாயகிக்கு எதிராக ஐநாவில் புகார் அளித்த...\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nகாஞ்சனா 3 - திரைப்பட விமர்சனம்\nகாஞ்சனா 3 - திரைப்பட விமர்சனம்\nதாத்தா - பாட்டியின் 60-ஆம் கல்யாணத்திற்காக லாரன்ஸ், கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, இவர்களது மகள் அனைவரும் கோயம்புத்தூரில் உள்ள தாத்தா வீட்டிற்கு செல்கிறார்கள். அப்போது போகும் வழியில் மரம் ஒன்றில் அடிக்கப்பட்டுள்ள ஆணி ஒன்றை லாரன்ஸ் பிடுங்கி விடுகிறார், இதன் பின் வீட்டில் சில அமானுஷ்ய சக்தி நடமாடுவதை அனைவரும் உணர்கிறார்கள், அந்த ஊரில் உள்ள அகோரி கூறியது போல வீட்டில் சில சோதனைகளை செய்கிறார்கள் அப்போது வீட்டில் வீட்டில் பேய் இருப்பது உறுதியாகிறது, அதுவும் வீட்டில் இரண்டு பேய்கள் இருக்கிறது.\nஒருகட்டத்தில் அந்த பேய் நாயகன் லாரன்சின் உடம்பில் புகுந்து விடுகிறது, லாரன்ஸ் உடம்பில் புகுந்த பேயின் முன்கதை என்ன அது யாரை பழிவாங்க துடிக்கிறது அது யாரை பழிவாங்க துடிக்கிறது\nபடத்தில் இரண்டு விதமான கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் கலக்கியுள்ளார், குறிப்பாக காளி கதாபத்திரத்தில் வரும் ராகவா லாரன்ஸ் மாஸ் காட்டியுள்ளார், கோவை சரளா - தேவதர்ஷினி - ஸ்ரீமன் ஆகியோரது காமெடி இதிலும் நன்றாகவே வொர்க்அவுட் ஆகியுள்ளது. படத்தில் திகிலையும், காமெடியையும் சரி விகிதமாக கொடுத்து ரசிகர்களை திருப்தி படுத்தியுள்ளார் ராகவா லாரன்ஸ், குறிப்பாக பிளாஷ் பேக்கில் வரும் கதை நன்றாகவே அமைத்துள்ளது, வேதிகா, ஓவியா, நிக��கி தம்போலி ஆகியோர் லாரன்ஸின் முறை பெண்களாக நடித்துள்ளனர், பின்னணி இசையில் தமன் பட்டையை கிளப்பியுள்ளார்.\nமொத்தத்தில் குடும்பத்துடன் உற்சாகமாக கண்டுகளிக்கும் படியாக \"காஞ்சனா 3\" திரைப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார் ராகவா லாரன்ஸ்.......\n''சில்லாக்கி டும்மா'' அடல்ட்ஸ் படமல்ல : இயக்குநர் மாறன்...\nபிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் \"2.O\" திரைப்படத்தின்...\nபிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் \"2.O\" திரைப்படத்தின் மீது பல கேள்விகளை எழுப்பியுள்ளார்,...\nகூட்டதில் ஒளிபவன், அனுதாப அலைக்காக நடிப்பவன்: கவினை விமர்சிக்கும்...\nகூட்டதில் ஒளிபவன், அனுதாப அலைக்காக நடிப்பவன்: கவினை விமர்சிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://chennaipatrika.com/post/Bar-Grooves-Night-at-Blend", "date_download": "2019-09-18T11:21:08Z", "digest": "sha1:HR5XNINLAXACKQAHNP66RXM63RQFX4ZQ", "length": 7385, "nlines": 149, "source_domain": "chennaipatrika.com", "title": "Bar Grooves Night @ Blend - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்க�� ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "http://chittarkottai.com/wp/2012/06/06/", "date_download": "2019-09-18T12:19:55Z", "digest": "sha1:WJ2QGVN4TCI3PIDFF2JPOFOITUARSPGD", "length": 12211, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2012 June 06 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nகாலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்\nகுண்டு உடலை இளைக்கச் செய்யும் நத்தைச் சூரி\nசுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம்\nகுழந்தைகளுக்கு 10 சூப்பர் உணவுகள் \nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\n45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,121 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅன்புக்கு முதுமை இல்லை – கதை\nமேற்கு மூலை கறுத்திருந்தது. இருண்ட மேகமலை மேக மலைகளுக்கு அந்தப் பக்கதில் சூரியன் படம் தாழ்த்திக் கிடந்தான். அந்திப் பொழுதின் கவர்ச்சி மெல்லத் தேய்ந்து மறைகிறது.\nமழைக்கித் தானாக அழிந்து போகக் காத்து நிற்கின்ற மேக மலை, மேக மலை நீண்ட சுவாசம் விட்டது. சூடில்லாத குளிர்ந்த சுவாசம்.\nஎங்கேயோ மழை தகர்த்துப் பெய்கிறது. கறுத்த மேக மலையை வெட்டிப் பிளந்துகொண்டு ஒரு பொன் வாள் மின்னி . . . → தொடர்ந்த��� படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉள்ளங்களை சீர்படுத்துவோம் – வீடியோ\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nலட்சம் சம்பளம் வாங்கிய ரூசோவின் திடீர் முடிவு\n‘தாய்ப் பால்’ தரக்கூடிய மரபணு மாற்றப் பசு\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nசோலார் சிஸ்டம் சப்ளையர் ரேட்டு – ஒரு ஒப்பீடு\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\nஅகிலம் காணா அதிசய மனிதர்\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://panipulam.net/?p=6071", "date_download": "2019-09-18T11:52:39Z", "digest": "sha1:3BOH7BHFFKS56B5VENLZEOKAIOXQQC2L", "length": 16555, "nlines": 187, "source_domain": "panipulam.net", "title": "ராஜிவ் காந்தியை திருமணம் செய்து கொள்ள சோனியாவின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தகவல் Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (102)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நில���யம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஎந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்க முடியாது-நடிகர் ரஜினிகாந்த்\nதிருமலையில் தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nஅவுஸ்ரேலியாவில் தமிழ் இளைஞர் ஒருவரை காணாவில்லை -பொலிஸார் வலை வீச்சு\nவட மாகாண முதலமைச்சர் அலுவலத்திற்கு முன்பாக மறவன்புலவு மக்கள் ஆர்ப்பாட்டம்\nமல்லாவியை சோ்ந்த பல்கலைக் கழக மாணவன் ஒருவன் செயற்கை கை ஒன்றினை உருவாக்கி சாதனை\nகொலம்பியாவில் சிறிய ரக விமானம்விபத்து- 7 பேர் பலி\nகுருமன்காடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது…)\nவங்காளதேசத்தில் 37பேருடன் கடலில் சென்ற படகு முழ்கியது: »\nராஜிவ் காந்தியை திருமணம் செய்து கொள்ள சோனியாவின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தகவல்\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோரில் ஏழை, பணக்காரர் வித்தியாசம் கிடையாது. ராஜிவ் காந்தியை திருமணம் செய்து கொள்ள சோனியாவின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தகவல், இப்போது விக்கிலீக்ஸ் மூலம் வெளியாகியுள்ளது.\nமறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் மூத்த மகன் ராஜிவ். இளைய மகன் சஞ்சய். லண்டன் கல்லூரியில் ராஜிவ் படிக்கும் போது, இத்தாலியை சேர்ந்த சோனியாவை காதலித் தார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுடைய காதல், திருமணம் பற்றி சோனியா இதுவரை பேசியதில்லை.\nஆனால், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண கவர்னர் அர்னால்டின் மனைவி மரியா ஷிவரிடம் சோனியா மனம் திறந்து சில விஷயங்களை பேசியுள்ளார். அந்த விவரங்களை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ‘ரகசியம்’ என்று குறிப்பிட்டு, ‘மரியாவிடம் சோனியா பேசிய பேச்சு’ என்ற தலைப்பில் அமெரிக்காவுக்கு அனுப்பி உள் ளது. அதை இப்போது விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகடந்த 2006 ஆகஸ்ட் 4ம் தேதி அரசுமுறை பயணமாக இந்தியா வந்த மரியா, சோனியாவை சந்தித்தார். அப்போது அவருடன் சென்ற அமெரிக்க தூதரக அதிகாரிகள், இரு வருக்கும் நடந்த உரையாடல்களை டேப் செய்திருக்கலாம் என்று விக்கிலீக்ஸ் கூறியுள்ளது. மேலும், ‘பொதுவாக சோனியா அதிகம் பேசாதவர். பொது இடங்களில் யாருடனும் எளிதில் பழகாதவர். ஆனால், மரியாவுடன் உள்ள தனிப்பட்ட நட்பில் பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கலாம்’’ என்று விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.\n‘ராஜிவை திருமணம் செய்து கொள்ள என் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி எப்படியோ நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்’ என்று மரியாவிடம் சோனியா கூறியுள்ளார்.\n‘கடந்த 2004 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், பிரதமர் பதவி ஏற்காதது ஏன்’ என்று மரியா கேட்டதற்கு, ‘பலரும் இதையே கேட்கின்றனர். அது பற்றி முழு விவரங்களை என்றாவது ஒருநாள் புத்தகமாக எழுதுவேன். பதவி ஏற்காததற்கு நான் வருத்தப்படவில்லை’ என்று கூறியிருக்கிறார்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-09-18T11:46:56Z", "digest": "sha1:GMA3IRYXD5X5MGBJQW5HMSNWNHCZHVCU", "length": 11821, "nlines": 126, "source_domain": "www.dinacheithi.com", "title": "ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடி பொருளாதார பேரழிவுக்கு பயன்படுத்துவதா? | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nCategories Select Category ஆன்மிகம் (1) சினிமா (10) சிறப்பிதழ்கள் (19) சென்னை (41) செய்திகள் (489) அரசியல் செய்திகள் (13) உலகச்செய்திகள் (83) வணிகம் (63) வானிலை செய்திகள் (1) விளையாட்டு (78)\nHome செய்திகள் அரசியல் செய்திகள் ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடி பொருளாதார பேரழிவுக்கு பயன்படுத்துவதா\nரிசர்வ் வங்கியின் பணத்தை திருடி பொருளாதார பேரழிவுக்கு பயன்படுத்துவதா\nரிசர்வ் வங்கியி��் உபரி நிதியை மத்திய அரசு பெறுவதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nரிசர்வ் வங்கியின் ஈவுத்தொகை மற்றும் உபரி இருப்புத் தொகையை மத்திய அரசுக்கு அளிக்கலாம் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையிலான உயர்மட்டக்குழு, ரிசர்வ் வங்கிக்கு ஏற்கனவே பரிந்துரைத்து இருந்தது.\nஇதை ரிசர்வ் வங்கி வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது. உபரி நிதியில் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வழங்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும், அவர்கள் உருவாக்கிய பொருளதார பேரழிவை எப்படி சரிசெய்வது என்பது தெரியவில்லை.\nரிசர்வ் வங்கியின் பணத்தை திருடி பொருளாதார பேரழிவுக்கு பயன்படுத்துவது பயனற்றது. இது மருந்தகத்தில் பிளாஸ்டர் திருடி குண்டு காயத்திற்கு ஒட்டுவது போன்றதாகும் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.\nPrevious Postபிரதமர் மோடியை சந்தித்து பி.வி.சிந்து வாழ்த்து பெற்றார் ரூ.10 லட்சம் மத்திய அரசு பரிசு அளித்தது Next Postஅருண் ஜெட்லி மறைவு பா.ஜ.க.விற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு மு.க.ஸ்டாலின் இரங்கல்\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத மோட்டார் வாகன வரிவிலக்கு அளிக்கப்படும்\nவாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள்:\nஅ.தி.மு.க.வினர் பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் முதல்வர், துணை முதல்வர் உத்தரவு\nபொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், கட்சியினருக்கு உத்தரவு\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோ���்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nசீன ஓபனில் வெற்றிக் கணக்கை தொடங்கிய பி.வி.சிந்து\nசாம்சங் கேலக்ஸி M30s களை இந்தியாவில் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகப்படுத்தியது\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமற்ற வீரர்களுடன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nசாதி ஆணவ ஒழிப்பை எங்கேயிருந்து தொடங்குவது\nகாந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது\nராட்சசி திரைப் படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=38139a3e832b4de95bfb67eb75089d47&tag=%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-18T12:20:22Z", "digest": "sha1:PXP26FFVQ7XNQ2AK37FBXVVPUGPJ4AIS", "length": 6722, "nlines": 56, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with கூட்டிக் கொடுத்தல்", "raw_content": "\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருட புதியவர் சேர்க்கை துவங்கி விட்டது, விரைந்து வந்து உங்கள் கணக்கை திறந்திடுங்கள். . * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nThreads Tagged with கூட்டிக் கொடுத்தல்\nThreads Tagged with கூட்டிக் கொடுத்தல்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - 05 ( 1 2 3 )\n26 465 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[முடிவுற்றது] வா.சவால்: 0080 - வட்டி (கடனை) கொடு இல்ல கூட்டி உடு ( 1 2 3 4 5 )\n45 749 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 6 ( 1 2 3 4 )\n32 635 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 4 ( 1 2 3 )\n23 364 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 3 ( 1 2 3 4 )\n34 576 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 2 ( 1 2 3 4 )\n35 712 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/04/nakulan-arrested.html", "date_download": "2019-09-18T12:05:15Z", "digest": "sha1:4LBTVHDZGC52CKTKAPN6W2VJCM5EHHEB", "length": 10861, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "தளபதி ராம் கைதினை அடுத்து தளபதி நகுலன் கைது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதளபதி ராம் கைதினை அடுத்து தளபதி நகுலன் கைது\nதமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்டனி படைப் பிரிவின் சிறப்பு தளபதியான நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்பவர் இன்றைய தினம் காலை நீர்வேலி தெற்கு பகுதியில் உள்ள அவருடைய வீட்டிலிருந்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2009ம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் காணாமல் போயிருந்த சில தளபதிகளில் இவரும் ஒருவர் என கூறப்பட்டிருந்த நிலையில், நீர்வேலி பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன் இவர் திருமணம் முடித்திருந்தார்.இந்நிலையில் இன்றைய தினம் காலை 10 மணிக்கு சிவில் உடையில் நீர்வேலி கந்தசாமி கோவிலடி நீர்வேலி தெற்கு என்னும் விலாசத்தில் உள்ள இவருடைய இல்லத்திற்குச் சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் நகுலன் என்ற முன்னாள் விடுதலைப் புலிகளின் தளபதியை கைது செய்துள்ளனர்.\nநகுலன் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் கூறப்படுகின்றது.\nசாத்தான் முக்கோணத்தி��் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதேசிய தலைவர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்கிலீக்ஸ்-தப்பித்தார் பிரபாகரன்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கில...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2019/02/13/73", "date_download": "2019-09-18T11:35:42Z", "digest": "sha1:AYX4XJ35U65ZXA65TY2CXOAFHR6RVD4T", "length": 13941, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விக்ரம்-பாலா: பிரிவு ஏன்?", "raw_content": "\nபகல் 1, புதன், 18 செப் 2019\nசேது படம் மூலம் நடிகர் விக்ரமுக்கு திரையுலகில் வெற்றிப் பயணத்தைத் தொடங்கி வைத்தவர் இயக்குநர் பாலா. தன்னைப் போலவே தன் மகனுக்கும் வெற்றிப் படத்தை பாலா தருவார் என்ற சென்டிமெண்டில் விக்ரம் வற்புறுத்தியதால் ரீமேக் படத்தை இயக்க பாலா ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது.\nதெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தை ரீமேக் செய்யத் திட்டமிட்டு வேலைகள் நடந்தன. கடந்த மாதம் 9-ம்தேதி ‘வர்மா’ டிரெய்லர் ரிலீஸானது. துருவின் நடிப்பில் படத்தைப் பார்க்க எதிர்பார்த்திருந்த நிலையில், அது கைவிடப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.\nபிதாமகன் படத்தின் மூலம் விக்ரம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற காரணமாக இருந்தவர் இயக்குநர் பாலா. தான் இயக்கும் படம் வணிக ரீதியாக நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றாலும் செலவைப் பற்றி கவலைப்படாமல் சமரசம் இன்றி படப்பிடிப்பை நடத்தக் கூடியவர் இயக்குநர் பாலா. அப்படிப்பட்டவர் ரீமேக் படத்தை இயக்க ஒப்புக்கொண்டதே விக்ரமிடம் இருந்த நட்புதான். அர்ஜுன் ரெட்டி தெலுங்கில் வணிக ரீதியாக வெற்றிப்படம் என்றாலும், படைப்பு ரீதியாகக் கடும் விமர்சனங்களை சந்தித்த திரைப்படம். ‘அச்சச்சோ’ என்ற வார்த்தையை அவ்வப்போது சொல்லவைக்கும் இப்படத்தின் ரீமேக்கை இயக்க பாலா எப்படி ஒப்புக் கொண்டார் என்ற கேள்விகள் அப்போது பாலாவின் படைப்புகளை நேசித்தவர்களால் கேட்கப்பட்டது.\nபாலாவின் படங்களில் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளுக்கு வறுமை இருக்காது. ஆபாச காட்சிகள் துளியும் இருக்காது. தனித்துவம் மிக்க இயக்குனரான பாலா இயக்கத்தில், அர்ஜுன் ரெட்டி தமிழில் வர்மாவாக எப்படி வரப்போகிறது என்கிற எதிர்பா���்ப்பு எல்லோரிடமும் இருந்தது. படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டத்தில் பேசும்போது, படப்பிடிப்பு தொடங்கிய பின்பு`படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் இயக்குநர் பாலாவுக்கான பிடி தளர்ந்ததாகவும், அவரது முடிவுகளுக்கு எதிர்மறையான விஷயங்கள் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nமகனின் அறிமுகத்தில் ஆர்வம் காட்டிய விக்ரம், படத்தைப் பார்த்த பின்பு அதை வெளியிட விரும்பவில்லை எனவும் தெரிகிறது. அதனால், தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்படும் நஷ்டத்தையும் தானே ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்திருக்கிறார் என்றார்கள். இப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வந்த செய்திக்குறிப்பில் ‘படத்தின் இறுதி வடிவத்தில் எங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. ஒரிஜினல் அர்ஜுன் ரெட்டிக்கும் - தமிழ் வர்மாவுக்கும் தொடர்பில்லாமல், இயக்குநர் கதையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறார். அதனால் இதை வெளியிட எங்களுக்கு விருப்பமில்லை’ என்று தெரிவித்திருந்தது. இதனை விக்ரமுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவரின் ஒப்புதலுடன்தான் இந்த அறிவிப்பை தயாரிப்பு தரப்பு வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தரப்பட்ட தவறான தகவலால், அதற்கு விளக்கத்தைத் தரவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன் என இயக்குநர் பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.\nஅறிக்கையில் பாலா ‘இறுதி செய்த வர்மா திரைப்பட முதல் பிரதியில் தங்களுக்கு திருப்தியில்லை’ என தயாரிப்பு நிறுவனம் கூறியதை ஏற்க மறுத்து, படைப்பாளியாக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததுடன், தனது படைப்பில் எந்த மாற்றங்களையும் செய்ய அனுமதிக்க முடியாது என்பதை தயாரிப்பு தரப்பு ஏற்க மறுத்ததால் படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்திலிருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு. தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தரப்பட்ட தவறான தகவலால், இந்த விளக்கத்தை தர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். துருவ் விக்ரமின் எதிர்காலம் கருதி இதுகுறித்து மேலும் பேச விரும்பவில்லை” என்று விளக்கம் அளித்துள்ள ஒற்றை வரியில் அவரது ஆதங்கமும்- படைப்பாளியின் வலியும் தெரிகிறது.\nஅவர் இயக்குனராக அறிமுகமான சேது படம் தொடங்���ி கடைசியாக வந்த தாரை தப்பட்டை படம் வரை கட்டற்ற சுதந்திரத்துடன் வணிக கணக்குகள் இன்றி படத்தை இயக்கியவர் பாலா. வேற்று மொழியிலிருந்து தமிழில் ரீமேக் செய்கிற போது அப்படியே காட்சி மாறாமல் படத்தை எந்த இயக்குனரும் இயக்குவது இல்லை. ரீமேக் செய்யப்படும் மொழி அம்மாநில கலாச்சாரம் - பண்பாடுகளை கவனத்தில் கொள்வது இயக்குனரின் பொறுப்பாகும். தெலுங்கு அர்ஜூன் ரெட்டி படத்தை காட்சி மாறாமல் தமிழில் எடுக்கப்பட்டிருந்தால் அது ஒரு வயது வந்தோர் பார்க்கும் படமாகவே இருந்திருக்கும். இதனை செய்ய மறுத்த காரணத்தாலேயே வர்மா படம் கைவிடுகிறோம் என அறிவித்ததாக கூறுகிறது பாலா வட்டாரம். ‘அவர்களுக்கு இதனால் எந்த நஷ்டமும் ஏற்பட போவதில்லை. தன் மகன் எதிர்கால சினிமா வாழ்க்கைக்காக விக்ரம் தயாரிப்புக்கு ஆன செலவை தருவதாக உறுதி கொடுத்த பின்னரே படம் கைவிடப்பட்டதாக தயாரிப்பு தரப்பு அறிவித்த போது இந்த உண்மைகளை மறைத்துவிட்டனர்’ என்கின்றனர் பாலாவுக்கு நெருக்கமானவர்கள்.\nதமிழ் சினிமாவில் படப்பிடிப்பு தொடங்கிய பின்பு நட்சத்திரங்களை, தொழில்நுட்ப கலைஞர்களை, தயாரிப்பாளர்களை மாற்றுவது, மாறுவது காலங்காலமாக நடந்து வருகிறது. தேசிய விருது பெற்ற படங்களை இயக்கிய பாலா இயக்கிய படம் கைவிடப்படுகிறது என்ற அறிவிப்பை சாதாரண நிகழ்வாக கடந்து போக முடியாது.\nஒரு திரைப்படத்தின் உள்ளடக்கத்தையும், இறுதி வடிவத்தையும் தீர்மாணிக்கும் உரிமை இயக்குனருக்கு மட்டுமே உரியது என்பதை கேள்விக்குள்ளாக்கியுள்ளது வர்மா. வணிகமயமான, லாப நோக்கத்தை அடிப்படையாக கொண்ட தமிழ் சினிமாவில் பணம் இருப்பவர்கள் எடுக்கும் முடிவு இறுதியானது. படைப்பாளிகள் அவர்கள் விருப்பப்படி படத்தை எடுக்க முடியாது என்பதை பொட்டில் அறைந்து சொல்லியிருக்கிறது வர்மா .நல்ல சினிமாவை நேசிக்கும் விக்ரம் இதுவரை இது சம்பந்தமாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது தமிழ் திரைப்பட இயக்குனர்கள் மத்தியில் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.\nபுதன், 13 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2019/04/26/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-18T11:16:51Z", "digest": "sha1:3IZU6WO27536PF6FJTMSPV4PQMIB6LFK", "length": 63492, "nlines": 97, "source_domain": "solvanam.com", "title": "கண்ணனை அழைத்தல் – சொல்வனம்", "raw_content": "\nகமல தேவி ஏப்ரல் 26, 2019\nசிறுகதை: பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்…\nஒரு மே மாதத்தில் பழைய புத்தகங்களைப் பிரித்து வைக்கும் போது இந்தியா டுடேவின் இலக்கிய ஆண்டு மலரை எடுத்து வைத்தேன்.1995 ஆம் ஆண்டின் ஆண்டு மலர். எஸ்.ரா, ஜெயமோகன், இரா.முருகன், கோமல் சுவாமிநாதன், சி.சு.செல்லப்பா, கல்யாண்ஜீ, கலாப்ரியா, யுவன், தெளிவத்தை ஜோசப், அம்பை, வாஸந்தி என்று நீளும் இலக்கியவாதிகளை அதிலிருந்து தெரிந்து கொண்டேன். அந்த இதழின் படைப்புகளின், படைப்பாளர்களின் இலக்கிய முக்கியத்துவத்தை அன்று அறியவில்லை. வாசிப்பதற்கு நன்றாக இருக்கிறது என்று அந்தப் புத்தகத்தைத் தைத்து வைத்தேன்.\nபுலிக்கட்டம், அனந்தசயனம் காலனி, நஞ்சு, சிலிகன் வாசல், ஆயிரம்கால் மண்டபம், பீலி மேலே போகிறது, வேறு வேறு, பார்வைகள், வாடிவாசல், காதில் வெண்டைக்காய் என்ற நாடகம் என்று அனைத்துமே மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டும் படைப்புகள்.\nஅம்பையின் இந்தக் கதை எனக்கு அம்மா, அம்மாச்சி, பெரியம்மா, பக்கத்துவீட்டு அம்மா, அத்தை, அக்கா என்று அனைவரையும் மனதில் கொண்டுவரும் கதையாக இருக்கிறது. இசையும், பாரதிபாட்டுகளும், ஸ்லோகங்களும் தெரிந்த குமுதாம்மா போலவே படிப்பறிவில்லாத விவசாயியான எங்க அம்மாச்சியும், சமையல்கட்டைத் தவிர ஏதுமறியாத அம்மாவும், படித்த அக்காவும், வேலைக்கு செல்லும் தங்கையும் ஏதோ ஒருவகையில் வீடு, சமையலறை என்ற விஷயங்களில் ஒன்றுபோலவே இருக்கிறார்கள்.\nஇந்தக்கதையில் வரும் குமுதாம்மா சமையலறை, சமையல் இவற்றிலிருந்து, உணவை ஆதாரமாக வைத்து, தான்இருக்குமிடத்தில் அன்பால் தனக்குப்பிடித்த சூழலை கட்டியெழுப்பிக்கொள்கிறார்.\nகணவரின் வேலைநிமித்தம், மூன்று பிள்ளைகளின் வாழ்வின் பொருட்டு மாநிலங்கள் மாறி, நாடுமாறி வாழ்ந்தாலும் ஒரே மாதிரியான வாழ்க்கை. சுவையான உணவை, மருந்தாகும் உணவை மற்றவர்களுக்காக அளிக்கும் அந்தக் கரங்கள், வாழ்வின் சுவையை உணவைக் கொடுப்பதன் வழி சொல்கின்றன.\nஒரு பிளாஸ்டிக் டப்பாவில் தனக்கான தெய்வங்களை உடன் வைத்துக்கொண்டு, குமுதாம்மா விவாகரத்தான மகளுக்காக வெளிநாடு செல்கிறார். அங்கே தினமும் மகள் உணவிட ஒரு அணில் கூட்டத்தை, வாழ்க்கை வேகத்தில் அவள் மறந்திருந்த பாரதிபாடல்களை, சுவையான உணவுகளை, பக்கத்துவீட்டாரை அவள் வாழ்வில் நுழைத்துவிட்டு அவளின் சோர்வான நம்பிக்கையிழந்த வாழ்வை சுவையாக்கிவிட்டு வருகிறாள்.\n‘காலடி எடுத்து வைக்கும் போதெல்லாம் பாதத்தின் அடியே ஸ்திரமான தரை இல்லாதது போல உணர்ந்தாள்’ என்று கதையில் ஒருவரி வரும். பெரும்பாலும் வாழ்வின் ஏதோ ஒருகட்டத்தில் இப்படி உணராத பெண்கள் இல்லை. ஆண்களுக்கும் இப்படியிருக்கலாம். அதை கடந்து நடக்க, புறமாகவும் அகமாகவும் பிடிமானங்கள் தேவையாக இருக்கின்றன.\nஇந்தக்கதையில் வரும் குமுதாம்மாவின் மகளுக்கு பாரதியின் கவிதைகள் அப்படியானவைகளாக இருக்கின்றன. வாழ்வின் உண்மையான தளத்தில், யாரும் உடன்வர இயலாத தனிமையில் துணையாக வருபவைகளை அந்த அம்மா மகளுக்கு நினைவுபடுத்திவிட்டு செல்கிறார்.\nஎங்களின் தமிழாசிரியர் எங்களிடம், “எவ்வளவு பெரிய வேலையிலிருந்தாலும், குடும்பத்திலிருந்தாலும், பிள்ளைகளுக்கான நேரம் போக கொஞ்சம் புத்தகம் வாசிங்க,” என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். இன்று பெரியநெருக்கடிகள் இல்லை என்பதால் பிள்ளைகள் புன்னகையுடன், “எங்க நேரம் உங்கள மாதிரியா” என்பதிலேயே தெரிந்துவிடும். என்றாலும் அடுத்த சந்திப்பிலும் சொல்வார்.\nநான் வேலைக்கான தேர்வுகளில் தொடர்ந்து தோல்வியடைந்த நாட்களில் அம்மாச்சியுடன் வயல்வீட்டில் பலநாட்கள் இருந்தேன். வீட்டிலிருந்து கிழக்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் கண்முன்னே விரியும் பச்சைமலைக்குன்றை நோக்கி, வெற்றுப் பார்வையுடன் நீண்டநேரம் அமர்ந்திருக்கும் என்னிடம் அம்மாச்சி, “புளியம்பழம் பொறுக்கப் போலாம் எந்திரிகண்ணு. காமாட்டு வயல்ல தண்ணி பாஞ்சுருச்சான்னு பாத்துட்டுவாம்மா, எந்திரி.. மலையாங்காட்டுல பெரண்ட நல்ல சதைப்பிடிப்பா இருக்கும் கிள்ளிட்டு வரலாம்,” என்று பிடித்து இழுத்துக்கொண்டு செல்வார். அம்மாக்கள் வாழ்வினை நோக்கி நம்மை செலுத்துவதற்காகவே பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்.\nஇந்தக்கதையில் குமுதாம்மா தன்கணவனை இழந்து, நாத்திகக் குடும்பமான தன் இன்னொரு மகளின் வீட்டில் தங்குகிறார். அங்கு புத்தகத்திற்காக அடித்தப் பலகையில் தன் பிளாஸ்டிக் டப்பாவின் தெய்வங்களை அமர்த்துகிறார். மீண்டும் அங்கும் சுற்றியுள்ளவர்கள் மேலான அன்பை உணவென்னும் அக்கறையால் பொழிகிறார்.\nஅவளின் வீணையை மல்லாக்க வைப்பதற்��ு போதுமான இடமில்லாத வீடு.அது நின்றுகொண்டே இருக்கிறது. அவர் சமையலில் தன்னைக் கரைத்துக்கொள்வதை ஒரு யோகம் போல செய்வதாக கதை உணர்த்துகிறது. ஆனால் முன்பெல்லாம் அவள் எங்கு சென்றாலும் திரும்ப வருவதற்கு அவள்வீடு இருந்தது. இப்போது அது இல்லாததால் தனிமையில் சோர்வடைகிறார்.\nதன் கடைசிக் காலத்தில் அம்மாச்சி எங்களுடன் இருந்தபோது அவரின் ஏக்கம் தெரிந்தது. அவரின் இறந்த பின்நாட்களில் தான் அவரின் அன்றாடத்தின் மனிதர்களை நாங்கள் அறிந்தோம். எவ்வளவு நெருங்கிய உறவென்றாலும் அன்றாட வாழ்வில் இருப்பதில்லை. மின்கம்பம் வேலை செய்பவர்கள், பள்ளிக்குச் சென்று திரும்பும் மலையடிவாரத்துப் பிள்ளைகள், சுள்ளிகள் பொறுக்க வருபவர்கள் என்று அம்மாச்சி தனக்கான மனிதர்களை அங்கே சேர்த்து வைத்திருந்தார்.\nவாழ்வு எவ்வளவு நவீனமானாலும், எங்கு பறந்தாலும், மனம் அத்தனை விரைவில் தன் ஆழத்தை மாற்றிக் கொள்வதில்லை போலும். இன்றும் வேறு ஊருக்குக் குடிபெயர்ந்தவர்கள், தன் ஊருக்குச் செல்வதை வாழ்வின் இறுதிகாலத்து விருப்பமாகச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள் தானே\nஇந்தக்கதையில் குமுதாம்மாவிற்காக அவர்வசித்த வீட்டை வாங்கித்தர மகள்கள் முடிவெடுப்பதோடு கதை முடியும். ஒருஇல்லம் என்பதும் ஒரு ராஜ்ஜியம் போலத்தான். அதன் அரசிகள் அதில் அன்றி மனம் நிறைவதில்லை என்பதை இந்தக்கதை சொன்னாலும் கதையின் முழுப் பரிமாணம் வேறு.\nஎங்கு சென்றாலும் பராசக்தி முதலியோருடன் இருக்கும் குமுதாம்மா, தன்மகள் குடும்பத்தின் இறைமறுப்பை, அதைப்பற்றிய கேள்வியின்றித் தன்சகமனிதரை ஏற்றுக்கொள்ளும் முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறார்.\nவீட்டின் சமையலறையிலிருந்து எல்லாஉயிர்களுக்குமான நேசம், ஔியின் கீற்றுபோல பாய்ந்து அவரின் வாழ்வையும் தன்னளவில் வெளிச்சமானதாக மாற்றுகிறதாகத் தெரிகிறது.\n“கிருஷ்ணா ரா….” என்று அந்தஅம்மாள் காக்கையையோ,அணிலையோ சோறு வைக்க அழைக்கிறாள். கிருஷ்ணா ரா ….என்ற அழைப்பின் மூலம் தன் வாழ்விற்குள் இனிமையை இழுத்துக்கொள்கிறாள். எங்கள் பகுதியில் வாசலில் காலையில் கண்ணனின் பாதங்களை தினமும் வரையும் போது, “கண்ணா வா..,”என்று நினைக்கும் வழக்கமுண்டு. கண்ணன் என்ற உருவகம் அன்பு, இனிமை என வாழ்வின் நேர்மறையான சுவையாக கொள்ளப்படுகிறது. இந்தக் கதையிலும் ��ரு அன்னை, தன் செயல்களத்தின் ஜன்னல் இடைவெளியில் தெரியும் பிரபஞ்சத்தின் இனிமையை அழைக்கிறாள்.\nஇதை எழுதுகையில் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘கிருஷ்ணமதுரம்’ என்ற வாழ்பனுவக் கட்டுரை நினைவிற்கு வருகிறது. அதில் இனிப்புப் பூரணமிட்ட போலியை ஜெயமோகனுக்குக்கொடுக்கும் ராதாபக்தர், “ உடம்ப பாத்துக்க கிருஷ்ணா,” என்று சொல்வார். ஒருநேரத்து உணவளிப்பவர் நமக்கு சொல்லாமல் சொல்வது அதைத்தான். நாமும் சகமனிதருக்கு, பிறஉயிர்களுக்கு உணவளிக்கையில் அதையே செய்கிறோம். கிருஷ்ணமதுரம் கட்டுரை இந்த அளவில் ஒருபரிமாணத்தில் மட்டும் நிற்கும் ஒன்றல்ல.\nஉணவு சமைக்கும் ஒவ்வொருவரும் விருப்பத்தோடு உண்பவரைக் கண்டு மனம் நிறைகிறார்கள். முதல் கவள உணவை எடுத்து விவசாயிக்கு நன்றி சொல்லி, அவர் எங்கிருந்தாலும் தன்குடும்பத்தோடு நல்லாயிருக்கணும் என்று நினைத்த பின்பு உணவுண்ணும் வழக்கம் எங்களுக்கு எப்படியோ சிறுவயதிலிருந்து உண்டாகியிருந்தது. அதனால் என்ன நடந்துவிடப்போகிறது என்பது வேறு. உணவை விளைப்பவர், அதைச் சமைப்பவர்கள் நன்றாக நடத்தப்படுவது இன்று குறைந்திருக்கிறதாகத் தோன்றுகிறது.\nஅதனாலேயே வீட்டில் சமைப்பது இன்று சுமையாகி இருக்கிறது. அம்மாச்சி ஒரு விவசாயி. அவர் சமையலில் சலித்துப்போகவில்லை. காரணம் தாத்தா வேலைகள் செய்து கொடுத்தார். அம்மாவுக்கு சமையல் காலை நேர போராட்டமாக இருந்து இன்று சலிப்பாக மாறியிருக்கிறது. காரணம் அய்யா நேரத்துக்கு வேலைக்கு செல்ல வேண்டும். அவர் எந்தவகையிலும் உதவிசெய்யாதவர். இன்று அக்காவுக்கு சமைப்பது என்பது வேண்டாவெறுப்பு. காரணம் படித்துவிட்டு, வேலைக்கு செல்லும் வாய்ப்பில்லாத குடும்பச்சூழலில் சமைக்கும் கசப்பு அவளுக்கு. திருமணமாகி ஒருமாதமாக சமைக்கும் தங்கைக்கு அது சவால். நேரத்திற்கு வேலைக்குச் செல்ல வேண்டும். ஆனால் மீண்டும் தாத்தாவின் அதே மனநிலை இன்றைய இல்லத்தரசர்களுக்கு வந்திருப்பதால், அந்தச் சவாலில் தானும் பங்கெடுத்து “கிருஷ்ணா ரா,” என்று புன்னகைக்கிறார்கள்.\nநடைமுறை வாழ்விலிருந்து சற்று விலகி நடக்கும் போது, சமூகம் தனியே போகாதே என்று வன்மையாகவோ, மென்மையாகவோ நம்மைக் கண்டிக்கிறது. ஆனால் அரிதாக ஒன்றிரண்டு ஆட்கள் சேர்ந்து நடக்காமல் கொஞ்சம் தள்ளி நடந்தா என்ன, நாங்க இல்லையா என்ற நம்பிக்கையை தருக்கின்றனர். அப்படி இந்தக் கதையில் இந்த அம்மா தன் பிள்ளைகளின் வாழ்வில் குறுக்கிடாமல், அவர்களின் வாழ்வைப்பார்த்தபடி, அவர்கள் தடுமாறும் நேரங்களில் கைப்பிடிக்கிறாள்.\nமீண்டும் பிள்ளைகள் இவளின் ஆதாரம் நழுவும் நேரத்தில் கைநீட்டுகிறார்கள். இந்த வாழ்வறம் இன்று கொஞ்சம் நழுவும் நேரத்தில் இந்தக்கதை வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. இது யாராவது சொல்லித்தான் தெரியவேண்டுமா என்றால் இன்றைய உலகமயமான வாழ்வில் பொருளியல் தேடலில் தன் வாழ்வே தனக்கு சுமையாகும் காலத்தில், தனிமனிதப் பதற்றம் காரணமாக, அறியாமல் கடிவாளமிட்ட நம் மனதிற்கு இதுபோன்ற கதைகள் தேவைப்படுகின்றன.\nவாழ்வின் எதார்த்தம் என்பது நம்பிக்கை போலவே நம்பிக்கை இன்மையும், இனிமையைப் போலவே கசப்பும், நிறைவைப் போலவே வறுமையும் நிறைந்தது என்பதால் “செயல் செய் பார்த்தா” என்று சொல்லி புன்னகைக்க கண்ணன் ஏதோ ஒரு வடிவில் தேவைப்படுகிறான். இந்தக்கதையில் வீடு, பக்கத்துவீடு என்ற எல்லையிலேயே எந்தநாட்டிலும் இருக்கும் குமுதாம்மா, தன் செயலின் மூலமே வாழ்வை நிறைவாக ஆக்கிக்கொண்டு, மற்றவர் வாழ்விற்கும் சுவை தருபவராக இருக்கிறார்.\nஅம்மா தனிமனுஷி இல்லை.அவள் ஒரு ஸ்தாபனம் என்று கடைசியில் குமுதாம்மாவை அவரின் மகள் சொல்வாள். இன்றுவரை இல்லத்தரசிகள் ஒவ்வொருவருமே ஒருஸ்தாபனமே.\nபொறியியல் படித்த இல்லத்தரசியான அண்ணி குழந்தைகள் பிறப்பிற்குப் பின் தனக்காக தையலைத் தேடிக்கண்டடைந்தாள். அந்த ஒருதுளி அவளின் பெருங்கடலை இனிமையாக்குவதைச் சொல்லிக்கொண்டேயிருக்கிறாள்.\nதனக்கான ஒன்று மனிதர்க்கு என்றும் தேவைப்படுகிறது . இந்தக் கதையில் அந்த அன்னைக்கு அவளுக்கான சிறு ஒருஇல்லம். அந்த இல்லம் ஒருகுறியீடு மட்டும்தான். தனக்கான ஒன்றைக் கண்டடையாத வாழ்வில் எத்தனை இருந்தாலும் அடியில் ஓட்டையான பானைதான் வாழ்வு.\nபெண்கள் சமையல், வீடு, குடும்பம் என்பதில் தன்நிறைவுடன் செயல்படும் காலம் மாறி தனக்கான வேலை, தனக்கான விருப்பத்தேர்வுகளில் மனம் நிறைவு காண்கிறது. இதெல்லாம் அறியாமல் தன்இயல்பிலேயே அப்படி நிறைவுகாணும் ஆளுமை ஒன்றை அம்பை காட்டுகிறார்.\nஆனால் இன்று மீண்டும் படித்த இல்லத்தரசிகள் கணிசமாக அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கதை பெண்களைப் பார்த்து கனிவுடன் புன்னகைக்���ும் ஒரு அன்னையின் புன்னகையாக எனக்குத்தோன்றும்.இன்று பசங்களுக்குமே இந்தக்கதை சிலவற்றைச் சொல்கிறது என்று தோன்றுகிறது.\nஒரு தனிமனுஷியின் வாழ்வு மற்றும் அனைவரையும் போல அமையும் செயலில் அவர் கண்டடையும் மனநிறைவைச் சொல்வதால் மனிதரின் அடிப்படையான நடைமுறை விஷயத்தைப் பற்றி பேசுகிறது . அந்த மனுஷி தன்னை அந்தத் தளத்திலிருந்து சற்று மேலெழுந்தவராக அதே செயலினால் மாற்றிக்கொள்கிறார். ஒருகதை தன்னை வாசிப்பவரால் உருமாறுவது. பொருள்கொள்ளப்படுவது. அம்பையின் புன்னகை எனக்குப் புரிவதால் நானும் புன்னகைக்கிறேன். முகம் காணப் புன்னகைக்கும் சேய் என.\nPrevious Previous post: சங்கல்பமும் சம்பவமும் : அம்பையின் இரு நூல்களை முன்னிட்டு தமிழ்ப் பெண்ணெழுத்து – ஒரு பார்வை\nNext Next post: எல்லைகள் அற்ற வெளி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் ���ுத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர ��ுமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவெள்ளமும் வறட்சியும் – பருவ நிலை மாற்றங்கள்\nதூய எரிமங்களை நோக்கி – வாஸ்லாவ் ஸ்மீல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பி���ழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/author/panchanadham/", "date_download": "2019-09-18T12:05:10Z", "digest": "sha1:OKILFMKCQXWLD6OMMRQWRV6YIFEQGFC7", "length": 52746, "nlines": 112, "source_domain": "solvanam.com", "title": "பஞ்சநதம் – சொல்வனம்", "raw_content": "\nபஞ்சநதம் செப்டம்பர் 17, 2019 No Comments\nதன் செயல்களையும், சிந்தனைகளையும் தன்னாலேயே நிரப்பி இருக்கிறாள்; உள்ளீடு உள்ளதோ, கனமானதோ, அர்த்தமுள்ளதோ எதுவும் அங்கே நுழைய இடமே இல்லை.\nபஞ்சநதம் ஜூலை 23, 2019\nநான் இன்னும் ஜெர்மன் மொழியில்தான் எழுதுகிறேன், ஆமாம். வெகு சில பேர்களே இரு மொழிகளில் எழுதுகிறார்கள், பல மொழிகளில் திறமை படைத்திருந்த நபொகாவ் போன்ற ஒருவர் கூடத்தான். ரஷ்ய மொழியை விட்டு விட்டு இங்கிலிஷுக்கு நகர்ந்த நபொகாவ் இங்கிலிஷோடு தங்கி விட்டார். மொழி பெயர்ப்புகளுக்கு ரஷ்யனைப் பயன்படுத்தினார் என்ற போதும், அந்த மொழி பெயர்ப்பைச் செய்த பிறகு அந்த மொழியில் அவர் எழுதவில்லை, எனக்குத் தெரிந்த வரையில். நபொகாவ் செய்ததைப் போல வேற்று மொழிக்கு நகர்வது மிக, மிக ஆபத்து நிறைந்த வேலை என்று நான் சொல்வேன், மிகத் துன்பமானதும் கூட. இது வரை அந்த முடிவை எடுப்பதை நான் தவிர்க்க முயன்றிருக்கிறேன்.\nபருவம், படம், பீஷ்மர் & போப்\nபஞ்சநதம் ஆகஸ்ட் 15, 2017\nதுரியோதனன் கேள்வி ரொம்பவே விசித்திரமானது. அவனுடைய அப்பாவே குரு வம்சம் இல்லையே திருதராஷ்ட்ரனே விசித்திர வீர்யனின் பிள்ளை இல்லை. வேத வியாசரும் அம்பிகாவும் கூடித்தான் திருதராஷ்ட்ரன் பிறக்கிறான். வேத வியாசர் குரு வம்சத்தினரா என்ன திருதராஷ்ட்ரனே விசித்திர வீர்யனின் பிள்ளை இல்லை. வேத வியாசரும் அம்பிகாவும் கூடித்தான் திருதராஷ்ட்ரன் பிறக்கிறான். வேத வியாசர் குரு வம்சத்தினரா என்ன அம்பிகாவுமே குரு வம்சம் இல்லை. பின் பாண்டவர்களை அவன் கேள்வி கேட்பதில் என்ன நியாயம் இருக்கும் அம்பிகாவுமே குரு வம்சம் இல்லை. பின் பாண்டவர்களை அவன் கேள்வி கேட்பதில் என்ன நியாயம் இருக்கும் இதை பைரப்பா கவனிக்கவில்லையா பைரப்பா பொதுவானதோர் விடையை/ விடைகளைக் கொடுத்தாலும், துரியோதனன் இப்படிக் கேட்பதாக எழுதுகிறவர் வேறு பாத்திரங்கள் அவனுக்கு என்ன விடை கொடுத்தன என்று ��ழுதுகிறார் எனத் தெரிந்துகொள்ள கேட்கிறேன். இதே துரியோதனன், சுதன் வளர்த்த கர்ணனுக்கு ராஜ்யத்தைத் தத்தம் செய்கிறான் ஆனால் தன்னுடன் வளர்ந்தவர்களுக்கு ஐந்து கிராமம் கூடக் கொடுக்க மாட்டேனென்று பிடிவாதம் பிடித்தான்.\nபஞ்சநதம் ஜூலை 9, 2017\nஇதில் வரலாற்று விசித்திரம் என்ன முன்பு முஸ்லிம் நாடுகளில் உரிமைகளோடு இருந்த யூதர்கள் இன்று முஸ்லிம் நாடுகளில் கடுமையாக வெறுக்கப்படுகிறார்கள். குறிப்பாக இஸ்லாமிசத் தீவிர வாதம் யூதர்களை ஒழிக்க வேண்டும் என்றே உலகெங்கும் பிரச்சாரம் செய்கிறது. இதனால் சமீப காலம் வரை துருக்கியில் வசித்த யூதர்கள் கூட வெளியேற முற்பட்டிருக்கின்றனர். முன்பு கிருஸ்தவ நாடுகளில் கொடுமைப்படுத்தப்பட்டு, கேவலமான நிலையில் வாழ்ந்த யூதர்கள் இன்று அந்நாடுகளில் குறைவான வெறுப்புக்கு நடுவில், அனேகமாக நன்னிலையில் வாழ்கிறார்கள்.\nபஞ்சநதம் ஜூன் 18, 2017\nசெக்ஸை வைத்து இலக்கியம் படைத்தால் மட்டும் என்ன சாதித்து விடுவாராம் எந்தப் பொருளிலும் மலிவுப் பொருள்தான் மனித புத்திக்கு உடனே சென்று சேர்கிறது. ஏனெனில் உழைப்பை, முயற்சியைக் கேட்கும் எதுவும் மனிதருக்கு அத்தனை உவப்பானவை அல்ல. கட்டுப்பாட்டோடு குடிக்கச் சொல்லும் உயர் அளவு ஆல்கஹால் உள்ள சாராயங்கள் – விஸ்கி இத்தியாதி- அனேகருக்கு ஏற்பில்லை, காரணம் விலை மட்டுமல்ல. மறக்கவும், மரத்துப் போகவும் குடிப்பவர்களே அதிகம். அது எத்தனை தூரம் தன்னைத் தானே மேன்மேலும் தோற்கடிப்பது என்பதை அவர்கள் அறியாமலா இருப்பார்கள் எந்தப் பொருளிலும் மலிவுப் பொருள்தான் மனித புத்திக்கு உடனே சென்று சேர்கிறது. ஏனெனில் உழைப்பை, முயற்சியைக் கேட்கும் எதுவும் மனிதருக்கு அத்தனை உவப்பானவை அல்ல. கட்டுப்பாட்டோடு குடிக்கச் சொல்லும் உயர் அளவு ஆல்கஹால் உள்ள சாராயங்கள் – விஸ்கி இத்தியாதி- அனேகருக்கு ஏற்பில்லை, காரணம் விலை மட்டுமல்ல. மறக்கவும், மரத்துப் போகவும் குடிப்பவர்களே அதிகம். அது எத்தனை தூரம் தன்னைத் தானே மேன்மேலும் தோற்கடிப்பது என்பதை அவர்கள் அறியாமலா இருப்பார்கள் அதே போல மேலை இலக்கியர்களுக்கு இந்த செக்ஸ் பற்றி எழுதுவது என்பது ஒரு உளைச்சல். முயன்று முயன்று எழுதி அதில் என்ன சாதிப்பார்களாம்\nஉலகம் இன்று நம் கையில்\nபஞ்சநதம் ஜனவரி 21, 2017\nஒரு சாதுரியத் தொலை பேசி இருந்��ால் ஏதாவது நாட்டில் நடக்கும் ஏதோ ஒரு வினோத சம்பவத்தையாவது பார்த்துக் கொண்டிருக்கலாம். ஓய்வாக அமர்ந்து யோசிப்பது என்பது இல்லாததாக, செய்ய முடியாததாகக் கூட ஆகி விட்டது. சிகரெட் குடிப்பவர்களுக்குக் கையில் அது இல்லாது நிற்கக்கூடத் தெரியாது என்று கிண்டல் செய்வார்கள், அதே போலக் கையில் ஏதோ ஒரு காட்சிக்கருவி இல்லாது நடக்க, இருக்க முடியாத மக்களாகிக் கொண்டிருக்கின்றனர் உலக மக்கள். அடுத்து மூச்சு விடக் கூட ஏதேனும் கருவி தேவைப்படும் நிலைக்கு வருவார்களோ என்னவோ. இப்படிப்பட்ட கருவிகளில் நாம் எல்லாரும் பார்க்கக் கூடிய உலக சம்பவங்களில், அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவம் நேற்றைய வினோதம். அங்கு ஒரு புது அதிபர் நாடாளும் பதவியை நேற்று ஏற்றார். அவர் வழக்கமான அரசியல்வாதி இல்லை. திடீர் மழையில் முளைத்த காளானா என்றால் அத்தனை புது நபர் இல்லை, … டானல்ட் ட்ரம்ப் என்கிற ரியல் எஸ்டேட் அதிபர்.\nமகரந்தம்: கோஹினூர் வைரம்; சீனப் பொருளாதாரம்\nபஞ்சநதம் பிப்ரவரி 21, 2016\nவழக்கின் நோக்கம், இங்கிலாந்தின் அரசை கோஹினூர் வைரத்தை பாகிஸ்தானுக்குத் திருப்பிக் கொடுக்கச் செய்வதுதான். கோஹினூர் வைரத்துக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், அந்த வாதங்கள் பொருட்படுத்தத் தக்கனவாக இராது- நம் பார்வையில். ஏனெனில், அதை சீக்கிய அரசர் ரஞ்சித் சிங்கிடமிருந்துதான் பிரிட்டிஷார் எடுத்துச் சென்றனர். ஆனால் இதே வைரத்துக்கு ஆஃப்கானிஸ்தானும் உரிமை கொண்டாடுகிறது. அது எப்படிஎன்றால், நாதிர்ஷா என்னும் ஈரானிய ஆக்கிரமிப்பாளன் அதை இந்தியாவிலிருந்து பறித்துச் சென்றான், பிறகு நாதிர் ஷாவின் ஆட்சி வீழ்ந்த பின்னர், ஆஃப்கன் அரசர் ஒருவர் அதை பர்சியர்களிடமிருந்து பறித்தார். அவர் ஆட்சி வீழ்ந்த போது…\nபேச்சிப்பாறைகளும் பண்பாட்டுப் படுகைகளும் – பாலகங்காதரா நூல் அறிமுகம் குறித்துச் சில எதிர்வினைகள்\nபஞ்சநதம் ஏப்ரல் 14, 2013\nநம் பண்பாடோ, பெரும் சிவத்தை, பரம சிவனையே பித்தன் என்று கொண்டாடுகிற ஒரு பண்பாடு. அதை பெருவாரி மக்கள் கேள்வி கேட்டதாகவோ, எள்ளி நகைத்ததாகவோ எனக்குத் தெரியவில்லை. பித்தனிடம் உள்ளது கருவி நோக்கங்களை எல்லாம் தாண்டிய ஒரு பெருந்துலக்கமான அறிவு என்று நம் பண்பாடு வெகுகாலமாக அறிவதோடு, அங்கு பெறக்கூடியதை ஞானமாகவும், விட��பெற்ற அறிவாகவும் ஏற்றுக் கொண்டாடி வருகிறது.\nகொன்று தீர்க்கும் நுண்ணுயிர்கள் – வரமும், சாபமும்\nபஞ்சநதம் டிசம்பர் 25, 2012\nஉலகிலேயே முதல் குழந்தை, முதல் தடவை இப்படிப் பட்ட சிகிச்சைக்கு ஆளாக்கப்பட்டவளும் இந்தப் பெண். இது புற்று நோய் சிகிச்சையில் மனிதருக்குச் சமீப காலத்தில் கிடைத்து வரும் சில வெற்றிகளின் துவக்கம். இங்கிருந்து மனித குலம் பல வகைப் புற்று நோய்களைத் தோற்கடிக்கும் காலத்துக்கான பாதை தெரியத் துவங்கி இருக்கிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.\nபஞ்சநதம் அக்டோபர் 17, 2012\nஇன்றைய புனைவுகளில் தொழில் உற்பத்தி முறை குறித்து அத்தனை வருணிப்பு இல்லை என்றாலும் அது ஆங்காங்கே தொடர்ந்து பேசப்படுகிறது. பொருட்களின் வருணனையோ பக்கங்களெங்கும். அவற்றின் பயன்முறை, தாக்கம் போன்றனவே கதையின் எலும்புக் கூடு. மனித லாகவமும், தீர்மானங்களும் முன்னத்தனை கதைவெளியை நிரப்பவில்லை, மாறாக கருவிப் பயன்பாட்டின் விளைவுகள்- மனித உடலில், மனதில், அறிவில், சமூகத்தில், காலத்தில் என்று ஒவ்வொரு வெளியாக, ஒவ்வொரு ஊடகமாகத் தொட்டுச் செல்லுமிந்தக் கதைகள்- என்னவென்று காலில் தைக்கும் நெருஞ்சி முள்ளாகவோ, ஊனை ஒழிக்கும் அணு ஊசியாகவோ எழுதப்படுகின்றன.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ��-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோ���ால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிர��ந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அ��்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவெள்ளமும் வறட்சியும் – பருவ நிலை மாற்றங்கள்\nதூய எரிமங்களை நோக்கி – வாஸ்லாவ் ஸ்மீல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ��ிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/cinema-news-rajini-prabas-vijay-and-ajith-pxpeer", "date_download": "2019-09-18T11:59:33Z", "digest": "sha1:WHUGZJP3OD4CKEBWAXSFUUCM5YJ4J7C5", "length": 12482, "nlines": 148, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பட்ஜெட்டை மிஞ்சி பாக்ஸ் ஆபீஸ் சாதனை படைத்த பிரபாஸ்! காக்கியில் வேட்டையாடும் தல... ருத்ரதாண்டவம் ஆடிய ரஜினி!!", "raw_content": "\nபட்ஜெட்டை மிஞ்சி பாக்ஸ் ஆபீஸ் சாதனை படைத்த பிரபாஸ் காக்கியில் வேட்டையாடும் தல... ருத்ரதாண்டவம் ஆடிய ரஜினி\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி இந்திய அளவில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி இந்திய அளவில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nசுஜீத் இயக்கத்தில் பாகுபலி பிரபாஸ், பாலிவுட் ஸ்ரத்தா கபூர் நடிப்பில், யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கப்பட்ட சாஹோ, ஆகஸ்ட் 30ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் வெளியானது. ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வெளியான பத்து நாட்களில் சுமார் ரூ. 400 கோடி ரூபாய் வசூலித்து அபார சாதனை படைத்திருக்கிறது. இப்படம் வெளியாகும் முன்பே படத்தின் அனைத்து மொழி வியாபாரங்களில் சாதனை படைத்தது. மேலும் டிஜிட்டல், சாட்டிலைட் உரிமங்களிலும் படத்தின் பட்ஜெட்டை மிஞ்சி அசத்தியிருக்கிறது.\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து, இந்தப் படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்துக்காக தாடி, மீசையை எடுத்து விட்டு இளமைத் தோற்றத்துக்கு மாறியுள்ளார் அஜித். ஆக்ஷன், த்ரில்��ர் கலந்த படமாக இது உருவாகவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டதாகவும், படப்பிடிப்பு தளத்தில் அஜித் இருப்பது போல போட்டோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஇதுகுறித்து படக்குழுவிடம் விசாரித்தபோது, அது பழைய போட்டோ, என்னை அறிந்தால் பட ஷூட்டிங் ஸ்பாட், இன்னும் போட்டோஷூட் கூட நடத்தவில்லை. அதற்குள் எப்படி படப்பிடிப்பைத் தொடங்க முடியும் அஜித்துடன் நடிப்பவர்கள் தேர்வு தற்போதுதான் நடக்கிறது. அது முடிந்ததும், பட பூஜையன்று படக்குழுவினர் யார் என்பதை அதிகாரபூர்வமாக தெரிவிப்போம் என்றனர்.\nவிஜய், நயன்தாரா நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள பிகில் வரும் தீபாவளி ரிலீசாக இருக்கும் நிலையில், இந்தப் படத்தின் தெலுங்கு உரிமத்தை மகேஷ் கோனேரு மற்றும் ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்ஷன்ஸ் பெற்றுள்ளதாகவும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பிகில் படம் தெலுங்கு நடிகர்களின் படங்களுக்கு இணையாக சுமார் 400 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும் இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்துள்ளார்.\nரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் 3ஆம் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினி என்கவுண்டர் சிறப்பு போலீசாகவும், தாதாவாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சமீபத்தில் தகவல் கசிந்தது. இந்நிலையில் நேற்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படத்தின் செகண்ட் லுக் 'ரஜினிகாந்த் உடற்பயிற்சி செய்வது போல, பனியனில் இருக்கும் போட்டோ ஒன்று வெளியிட்டது. போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே இந்திய அளவில் முதலிடத்தில் வந்தது, அதிலும் 'வயசானாலும் உன்னோட ஸ்டைலும், கெத்தும் இன்னும் மாறல-னு' படையப்பா படத்தில் ரஜினியை பார்த்து ரம்யா கிருஷ்ணன் பேசிய வசனம் போட்டும் வைரலாக்கினர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் ���னம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமாணவிகளின் செல்போனை சுத்தியால் அடித்து நொறுக்கிய பள்ளி தலைமை ஆசிரியர்.. வைரலாகும் வீடியோ\nதென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்.. மறுக்க முடியுமா..\nமோடிக்கு நடுக்கடலில் கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்.. சென்னையை கலக்கிய பாஜகவினர்..\nசைக்கிளுக்கு ஹெல்மெட் கேட்ட காவலர்.. குழம்பிப்போய் நீண்ட நேரம் நின்ற சிறுவன்..\nஅன்று முதல் இன்று வரை.. சர்வதேச நாயகன் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று..\nமாணவிகளின் செல்போனை சுத்தியால் அடித்து நொறுக்கிய பள்ளி தலைமை ஆசிரியர்.. வைரலாகும் வீடியோ\nதென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்.. மறுக்க முடியுமா..\nமோடிக்கு நடுக்கடலில் கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்.. சென்னையை கலக்கிய பாஜகவினர்..\nமும்பை அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்.. சூர்யகுமார் யாதவ் துணை கேப்டன்\nநேற்று மோடியின் மனைவியுடன் சந்திப்பு... இன்று மோடியுடன் சந்திப்பு... மம்தா பானர்ஜியைக் கிண்டலடிக்கும் பாஜக\n’கதறக் கதற கற்பழிக்கணும்’காட்சிகளுக்காக ஒரு வாரம் கதறக் கதற மன்னிப்புக் கேட்க ஒப்புக்கொண்ட சன் டிவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/80-000-employees-out-fron-bsnl-pxb94c", "date_download": "2019-09-18T11:25:13Z", "digest": "sha1:YHPS4YGPAFVPRJWPVVM7PSXEVIRKX6DT", "length": 9286, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "80 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு ! பிஎஸ்என்எல் அதிரடி திட்டம் !!", "raw_content": "\n80 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு \nமத்திய அரசின் பிஎஸ்என்எஸ் நிறுவனத்தில் நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக 80 ஆயிரம் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடும் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பிஎஸ்என்எல் நிறுவனம், போட்டி நிறுவனங்களுக்கு மத்தியில் நிலைத்து நிற்கவும் சந்தை தேவைகளை எதிர்கொள்வதற்கும் 4ஜி சேவை தேவைப்படுகிறது.\nபிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்களை வாடகைக்கும், குத்தகைக்கும் விட்டு கூடுதல் வருமானம் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 200 கோடி ரூபாய் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது. இது காலப்போக்கில் எளிதாக ஆயிரம் கோடி ரூபாய் வரை அதிகரிக்கும் .\nபிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சொந்தமான 68 ஆயிரம் கோபுரங்களில் 13 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரை தற்போது மற்ற ���ிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலையில் இதனை அதிகரித்து இதன் மூலமும் வருவாய் அதிகரிக்க திட்டமிட்டப்பட்டு வருகிறது.\nநிறுவனத்தில் மின்சார பயன்பாட்டிற்கான செலவு 2 ஆயிரத்து 700 கோடி ரூபாயாக உள்ள நிலையில் மின்சார பயன்பாட்டை 15 சதவீதம் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.\nஇந்நிலையில் போட்டி நிறுவனங்களை காட்டிலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிக ஊழியர்கள் பணியில் உள்ளனர். ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க அரசிடம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.\nஇவ்வாறு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டாலும், ஒரு லட்சம் ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். தேவைப்பட்டால் ஒப்பந்த முறையில் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nவெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த காதல் ஜோடி.. எதிர்ப்பு கிளம்பியதால் மலை உச்சியில் இருந்து குதித்த அதிர்ச்சி..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\n'பிகில்' படத்தில் இருந்து வெளியானது... உனக்காக வாழ நினைக்கிறேன் லிரிக்கல் பாடல்.. விஜய் மீது காதலில் உருகும் நயன்தாரா...\n கொஞ்சம் பொறுங்க.. எதிர்கால திட்டத்தை போட்டுடைத்த கங்குலி\nரயில்வே பணியாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... 78 ��ாட்கள் சம்பளம் போனஸாக அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/iit-students-protest-against-tasmac", "date_download": "2019-09-18T11:40:45Z", "digest": "sha1:7VP7HGWX7N2YVUQPXHOGOBPBTV2MFQZK", "length": 8745, "nlines": 146, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டாஸ்மாக்கை மூடு... உண்ணாவிரதத்தில் குதித்த ஐ.ஐ.டி மாணவர்கள்", "raw_content": "\nடாஸ்மாக்கை மூடு... உண்ணாவிரதத்தில் குதித்த ஐ.ஐ.டி மாணவர்கள்\nதமிழக விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை மூட வலியுறுத்தியும் சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 32 நாட்களாக தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகளும், வணிகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதே போன்று உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் மூடப்பட்ட மதுக் கடைகளுக்கு மாற்றாக குடியிருப்புப் பகுதிகளில் அவற்றை திறக்க தமிழக அரசு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக பெண்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்\nஇந்நிலையில் விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் கடைகளால் பொதுமக்கள் பதிக்கப்படுவதால் அதனை மூட வலியுறுத்தியும் சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் சிலர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.\nஇன்றும் நாளையும் இந்த உண்ணாவிரத போராட்டம் அமைதியான முறையில் நடைபெரும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.அதே நேரத்தில் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை எனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவி���்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nவெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த காதல் ஜோடி.. எதிர்ப்பு கிளம்பியதால் மலை உச்சியில் இருந்து குதித்த அதிர்ச்சி..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nசடலமாக மீட்கப்பட்ட டிரைவர் நாகநாதன் உடல்... வெளியானது ஜெயசுதா போட்டோ மர்டர் கேசில் வெளிவராத மர்மம்\nஸ்மித் மட்டும் இந்திய வீரரா இருந்திருந்தா தலையில் தூக்கி வச்சு கொண்டாடியிருப்பாங்க.. சின்ன வயசு பயிற்சியாளரின் பெரிய வேதனை\nமு.க.ஸ்டாலின்- ஆளுநர் திடீர் சந்திப்பு... அதிமுக அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/20/infosys-narayana-murthy-give-credits-to-four-persons-for-major-indian-economic-reforms-015718.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-18T11:12:36Z", "digest": "sha1:K3EZCYB73B7ZRLSB2LS5OUZZZLNNRJHU", "length": 25637, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரு ஃபோனுக்கு 7 வருட காத்திருப்பு! அந்த நான்கு பேருக்கு நன்றி சொல்லும் நாராயண மூர்த்தி! | Infosys narayana murthy give credits to four persons for major Indian economic reforms - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரு ஃபோனுக்கு 7 வருட காத்திருப்பு அந்த நான்கு பேருக்கு நன்றி சொல்லும் நாராயண மூர்த்தி\nஒரு ஃபோனுக்கு 7 வருட காத்திருப்பு அந்த நான்கு பேருக்கு நன்றி சொல்லும் நாராயண மூர்த்தி\n9 min ago குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\n42 min ago ஐடிசிக்கு திருப்பு முனை.. இ சிகரெட் தடையால் ஒரே ஜாலி தான்..\n48 min ago நல்லா கேட்டுக்கங்க.. இனி இ சிகரெட் கிடையாது.. தடாலடியாக அறிவித்த நிர்மலா சீதாராமன்\n1 hr ago 59 நிமிடத்தில் ரூ.10 கோடி வரை வீட்டுக் கடன்.. இனி யாரும் கடனுக்காக அலைய வேண்டாம்\nNews குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nTechnology இந்தியாவில் இ-சிகரெட்டுக்கு மத்திய அரசு தடை: நிர்மாலா சீதாராமன்.\nMovies உடலில் பூணூல்.. கையில் கிரிக்கெட�� பால்... சர்ச்சையை கிளப்பும் 'யார்க்கர்' பட போஸ்டர்..\nSports PKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nLifestyle உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக நுண்குழலழற்சி பற்றி கேள்விப்பட்டதுண்டா\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் இன்ஃபோசிஸ். இந்த நிறுவனத்தை நந்தன் நிலக்கனி, ஷிபுலால், கோபாலகிருஷ்ணன் என பலரும் சேர்ந்து தொடங்கினார்கள்.\nஅவர்களுள் முக்கியமானவர் நாராயண மூர்த்தி. நாராயண மூர்த்தி என்றால் பலருக்கும் தெரியாது. ஆனால் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது.\nஅந்த அளவுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனமும் நாராயண மூர்த்தியும் பெயரிலேயே பின்னிப் பிணைந்துவிட்டார்கள். சமீபத்தில் நம் நாராயண மூர்த்தி அவர்கள் செயிண்ட் சேவியர் கல்லூரியில் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பேசி இருக்கிறார்.\nநாங்கள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தைத் தொடங்கும் காலங்களில், அதாவது 1980-களில் இந்தியாவில் டெக்னாலஜி பூம் எல்லாம் நடக்கவில்லை. ஒரே ஒரு ஃபோன் இணைப்பை வாங்க எங்களுக்கு சுமார் 7 வருடங்கள் ஆனது. அந்த காலங்களில் எல்லாம் ஃபோன் இணைப்பைக் கொடுக்க முதலில் அரசு அதிகாரிகளுக்கும், இரண்டாவது ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளுக்குமே அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என செயிண்ட் சேவியர் மாணவர்களை மிரட்சி அடையச் செய்து இருக்கிறார்.\nஅதோடு முன்னாள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சி எம் ஸ்டீஃபனின் கதையையும் சொல்லி இருக்கிறார். சிலர் அமைச்சர் ஸ்டீஃபனிடம் தங்களின் ஃபோன்கள் வேலை செய்யவில்லை எனப் புகார் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு அமைச்சரோ பிரதமர் இந்திரா காந்தியின் ஃபோனே வேலை செய்யவில்லை என பதில் கொடுத்தாராம். இப்படி தகவல் தொழில்நுட்பம் 1980-களில் மிகவும் சிரமமாக இருந்ததாகச் சொன்னார்.\nதகவல் பரிமாற்றங்கள் ஒருபக்கம் இருக்க, இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு கம்ப்யூட்டர்களை வாங்கவே அத்தனை சிரமங்களாக இருந்ததாம். 1980 கால கட்டங்களில் ஒரு கம்ப்யூட்டரை இறக்குமதி செய்யத் தேவையான உரிமங்களை வாங்க சுமாராக 50 முறை டெல்லிக்கு பறக்க வேண்டும், அதற்கு சுமார் 3 ஆண்டுகள் வரை ஆகுமாம். அப்போது எல்லாம் 1,00,000 டாலர் விலை உள்ள கணிணியை இறக்குமதி செய்வதற்கு முன்பே இது போன்ற பயணங்களுக்கு 1,00,000 டாலரைச் செலவழிக்க வேண்டி இருக்குமாம்.\nஇதை எல்லாம் விட வெளிநாடுகளுக்கு எல்லாம் இஷ்டத்துக்கு பறக்க முடியாதாம். எப்படிப்பட்ட அவசரமான, வியாபாரம் தொடர்பான கூட்டமாக இருந்தாலும், சுமார் 3 வார காலத்துக்கு முன்பே ஆர்பிஐ-யிடம் வெளிநாடு செல்ல விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் அனுமதித்தால் சரி இல்லை என்றால் போக முடியாது. இதை எல்லாம் கடந்து வெளிநாடுகளுக்குச் சென்று வந்த பின் ஒரு ஸ்டோர் அறிக்கையைச் சமர்பிக்க வேண்டுமாம்.\nஇத்தனை பொருளாதார சிக்கல்களும் மாறின. அந்த பெரிய பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தவர்கள் பி வி நரசிம்ம ராவ், மன்மோகன் சிங், மாண்டேக் சிங் அலுவாலியா, ப சிதம்பரம் ஆகிய நால்வர்கள் தான் என பாராட்டி இருக்கிறார். நாம் சுதந்திரம் அடைந்து 45 ஆண்டுகளில் செய்யாததை, இந்த நான்கு பேரும் ஒரு வாரத்தில் செய்து முடித்தார்கள் என உளமாற பாராட்டி இருக்கிறார் நம் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅரிசோனாவில் புதிய அலுவலகம்.. 1000 பேருக்கு வேலை கொடுக்கும் இன்போசிஸ்..\nஓரே நாளில் ரூ2.8 லட்சம் கோடி மாயம்.. 5 சதவீதத்தின் எதிரொலி..\nInfosys நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டும் 1 பில்லியன் டாலர் வருமானம்..\nஇந்தியர்களுக்குக் கைகொடுத்த சிடிஎஸ்.. அமெரிக்காவில் மக்கள் கொண்டாட்டம்..\nஇன்போசிஸை விட்டு ஓடும் ஊழியர்கள்.. அதிர்ச்சியில் நிறுவனம்.. களத்தில் இறங்கும் பெரிய தலைகள்..\nInfosys நாராயண மூர்த்தியோட மாப்ள இங்கிலாந்து கேபினெட்லயா..\nInfosys: 18000 பேர வேலைக்கு எடுக்கப் போறோம் இறுதி ஆண்டு மாணவர்கள் தயாராகவும்..\nஎச்-1பி விசா கெடுபிடி: அமெரிக்கர்களுக்கு வேலையை அள்ளி வழங்கிய இன்ஃபோசிஸ்\nரூ.10,000 ரூ. 15,000 சம்பளத்துக்கு தயங்கும் இளைஞர்கள்\nஊழியர்களுக்கு ரூ.5 கோடி பங்கா.. அதுவும் ஊக்கத்தொகையாவா.. இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவிப்பு\nலாப நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதல்ல.. இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவன உரிமம் ரத்தா\n2,50,000 ஐடி வேலை��ள் ரெடி.. 2018 - 19-ல் 53,000 பேருக்கு வேலை கொடுத்த ஐடி..\nRead more about: infosys narayana murthy indian economy இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி இந்தியப் பொருளாதாரம்\nஉஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nபூவரசம் பூ பூத்தாச்சு.. தேஜஸ் ரயிலும் தனியார் கைக்கு போயாச்சு.. என்னெல்லாம் நடக்கும் தெரியுமா\n 24 மணி நேரமும் NEFT பயன்படுத்தலாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://chennaipatrika.com/post/Unidentified-men-hacked-Woman-to-death-in-Chennai", "date_download": "2019-09-18T11:21:20Z", "digest": "sha1:TQD35J6D72B435FBYLFNIPV7EMB2EEWC", "length": 7492, "nlines": 148, "source_domain": "chennaipatrika.com", "title": "Unidentified men hacked Woman to death in Chennai - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட��டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "http://chennaipatrika.com/post/Viv-Richards-son-gifts-Kohli-a-painting-of-his-double-ton", "date_download": "2019-09-18T11:47:37Z", "digest": "sha1:TQCSC4253GNXYUGG443FGOCIMRSUIFUW", "length": 8106, "nlines": 147, "source_domain": "chennaipatrika.com", "title": "Viv Richards' son gifts Kohli a painting of his double ton - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nதமிழ் தொலைக்காட்சியில் ஒருவித புது முயற்சி திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12:30...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8758.2400", "date_download": "2019-09-18T12:03:17Z", "digest": "sha1:ATLN5ZL7ROF4DRUXHTXVMDQVCJ7VZOGC", "length": 22022, "nlines": 441, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:", "raw_content": "\nஆதிக்கண் நான்முகத்தி லொன்று சென்று\nஅல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளால்\nசேதித்த திருவடியைச் செல்ல நல்ல\nசிவலோக நெறிவகுத்துக் காட்டு வானை\nமாதிமைய மாதொருகூ றாயி னானை\nமாமலர்மே லயனோடு மாலுங் காணா\nநாதியை நம்பியை நள்ளாற் றானை\nநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.\nபடையானைப் பாசுபத வேடத் தானைப்\nபண்டனங்கற் பார்த்தானைப் பாவ மெல்லாம்\nஅடையாமைக் காப்பானை யடியார் தங்கள்\nஅருமருந்தை ஆவாவென் றருள்செய் வானைச்\nசடையானைச் சந்திரனைத் தரித்தான் தன்னைச்\nசங்கத்த முத்தனைய வெள்ளை யேற்றின்\nநடையானை நம்பியை நள்ளாற் றானை\nநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.\nபடஅரவ மொன்றுகொண் டரையி லார்த்த\nபராபரனைப் பைஞ்ஞீலி மேவி னானை\nஅடலரவம் பற்றிக் கடைந்த நஞ்சை\nயமுதாக வுண்டானை ஆதி யானை\nமடலரவம் மன்னுபூங் கொன்றை யானை\nமாமணியை மாணிக்காய்க் காலன் தன்னை\nநடலரவஞ் செய்தானை நள்ளாற் றானை\nநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.\nகட்டங்க மொன்றுதங் கையி லேந்திக்\nகங்கணமுங் காதில்விடு தோடு மிட்டுச்\nசுட்டங்கங் கொண்டு துதையப் பூசிச்\nசுந்தரனாய்ச் சூலங்கை யேந்தி னானைப்\nபட்டங்க மாலை நிறையச் சூடிப்\nபல்கணமுந் தாமும் பரந்த காட்டில்\nநட்டங்க மாடியை நள்ளாற் றானை\nநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.\nஉலந்தார்தம் அங்கங்கொண் டுலக மெல்லாம்\nஒருநொடியி லுழல்வானை உலப்பில் செல்வம்\nசிலந்திதனக் கருள்செய்த தேவ தேவைத்\nகலந்தார்தம் மனத்தென்றுங் காத லானைக்\nகச்சியே கம்பனைக் கமழ்பூங் கொன்றை\nநலந்தாங்கும் நம்பியை நள்ளாற் றானை\nநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.\nகுலங்கொடுத்துக் கோள்நீக்க வல்லான் தன்னைக்\nகுலவரையின் மடப்பாவை யிடப்பா லானை\nமலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட\nமறையவனைப் பிறைதவழ்செஞ் சடையி னானைச்\nசலங்கெடுத்துத் தயாமூல தன்ம மென்னுந்\nதத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க் கெல்லாம்\nநலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற் றானை\nநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.\nபூவிரியும் மலர்க்கொன்றைச் சடையி னானைப்\nபுறம்பயத்தெம் பெருமானைப் புகலூ ரானை\nமாவிரியக் களிறுரித்த மைந்தன��� தன்னை\nமறைக்காடும் வலிவலமும் மன்னி னானைத்\nதேவிரியத் திகழ்தக்கன் வேள்வி யெல்லாஞ்\nசிதைத்தானை யுதைத்தவன்தன் சிரங்கொண் டானை\nநாவிரிய மறைநவின்ற நள்ளாற் றானை\nநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.\nசொல்லானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத்\nதொல்லவுணர் புரமூன்று மெரியச் செற்ற\nவில்லானை யெல்லார்க்கும் மேலா னானை\nமெல்லியலாள் பாகனை வேதம் நான்கும்\nகல்லாலின் நீழற்கீழ் அறங்கண் டானைக்\nகாளத்தி யானைக் கயிலை மேய\nநல்லானை நம்பியை நள்ளாற் றானை\nநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.\nகுன்றாத மாமுனிவன் சாபம் நீங்கக்\nகுரைகழலாற் கூற்றுவனைக் குமைத்த கோனை\nஅன்றாக அவுணர்புரம் மூன்றும் வேவ\nஆரழல்வா யோட்டி யடர்வித் தானைச்\nசென்றாது வேண்டிற்றொன் றீவான் றன்னைச்\nசிவனேயெம் பெருமானென் றிருப்பார்க் கென்றும்\nநன்றாகும் நம்பியை நள்ளாற் றானை\nநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.\nஇறவாமே வரம்பெற்றே னென்று மிக்க\nஇராவணனை யிருபதுதோள் நெரிய வூன்றி\nஉறவாகி யின்னிசைகேட் டிரங்கி மீண்டே\nயுற்றபிணி தவிர்த்தருள வல்லான் தன்னை\nமறவாதார் மனத்தென்றும் மன்னி னானை\nமாமதியம் மலர்க்கொன்றை வன்னி மத்தம்\nநறவார்செஞ் சடையானை நள்ளாற் றானை\nநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.\nமுடித்தா மரையணிந்த மூர்த்தி போலும்\nமூவுலகுந் தாமாகி நின்றார் போலும்\nகடித்தா மரையேய்ந்த கண்ணார் போலும்\nகல்லலகு பாணி பயின்றார் போலும்\nகொடித்தா மரைக்காடே நாடுந் தொண்டர்\nகுற்றேவல் தாம்மகிழ்ந்த குழகர் போலும்\nஅடித்தா மரைமலர்மேல் வைத்தார் போலும்\nஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.\nஓதிற் றொருநூலு மில்லை போலும்\nஉணரப் படாததொன் றில்லை போலும்\nகாதிற் குழையிலங்கப் பெய்தார் போலுங்\nகவலைப் பிறப்பிடும்பை காப்பார் போலும்\nவேதத்தோ டாறங்கஞ் சொன்னார் போலும்\nவிடஞ்சூழ்ந் திருண்ட மிடற்றார் போலும்\nஆதிக் களவாகி நின்றார் போலும்\nஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.\nமையார் மலர்க்கண்ணாள் பாகர் போலும்\nமணிநீல கண்ட முடையார் போலும்\nநெய்யார் திரிசூலங் கையார் போலும்\nநீறேறு தோளெட் டுடையார் போலும்\nவையார் மழுவாட் படையார் போலும்\nவளர்ஞாயி றன்ன வொளியார் போலும்\nஐவாய் அரவமொன் றார்த்தார் போலும்\nஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.\nவடிவிளங்கு வெண்மழுவாள் வல்லார் போலும்\nவஞ்சக் கருங���கடல்நஞ் சுண்டார் போலும்\nபொடிவிளங்கு முந்நூல்சேர் மார்பர் போலும்\nபூங்கங்கை தோய்ந்த சடையார் போலும்\nகடிவிளங்கு கொன்றையந் தாரார் போலும்\nகட்டங்கம் ஏந்திய கையார் போலும்\nஅடிவிளங்கு செம்பொற் கழலார் போலும்\nஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.\nஏகாச மாம்புலித்தோல் பாம்பு தாழ\nஇடுவெண் தலைகலனா ஏந்தி நாளும்\nமேகாசங் கட்டழித்த வெள்ளி மாலை\nபுனலார் சடைமுடிமேற் புனைந்தார் போலும்\nமாகாச மாயவெண் ணீருந் தீயும்\nமதியும் மதிபிறந்த விண்ணும் மண்ணும்\nஆகாச மென்றிவையு மானார் போலும்\nஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=31977", "date_download": "2019-09-18T12:22:34Z", "digest": "sha1:XFXJ4MKDEEO7ALKIA36TAVAETXHMBBHV", "length": 8243, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "தமிழ்க் கல்வியும் அறிவியல் கருத்தாடலும் » Buy tamil book தமிழ்க் கல்வியும் அறிவியல் கருத்தாடலும் online", "raw_content": "\nதமிழ்க் கல்வியும் அறிவியல் கருத்தாடலும்\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : மு. மேரி ரோஸ்லின்\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nகார்ல் மார்க்ஸ் விஞ்ஞானக் கதைகள்\nஅறிவியல் உண்மைகள் மனித சமூகம் முழுமைக்கும் பொதுவானவை .பலவிதமான இனங்களாலும் மொழிகளாலும் பிரிந்திருக்கின்ற மனிதர்களுக்கு அறிவியல் கண்டுபிடுப்புகளிம் ஏற்பட்டு வரும் புதிய தொழில் நுட்ப மாற்றங்களும் உலகம் முழுமைக்கும் ஒரே மாதிரிதான் பயன் விளைக்கின்றன. அவற்றைப் பற்றிய கற்றல், கற்பித்தல் , பயன் படுத்தல்கள் அனைத்துமே ஒரே விதமாகத்தான் பின்பற்றப் பட்டு நடைமுறை படுத்தப்படுகின்றன. அறிவியல் தமிழில் மிகுந்த ஆர்வமும் பற்றுதலும் பொண்டவராக காணப்படுகின்ற முனைவர் மு. மேரி ரோஸ்லின் இந்நூலினை சிறப்புற மாணவர்களும் கயன் படுத்த தக்க வகையில் உருவாக்கி தந்துள்ளார். அம்மையாருக்கு நன்றி , துறை தோறும் அறவியல் தமிழ் வளர்ந்தோங்க இது போன்ற நூல்கள் உதவும் என்பதில் ஐயமில்லை.\nஇந்த நூல் தமிழ்க் கல்வியும் அறிவியல் கருத்தாடலும், மு. மேரி ரோஸ்லின் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nமனதில் நிற்கும் மனிதர்கள் பாகம் 2\nவரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம்\nபூப்படைந்த சப்தம் - Poodaintha Sabadam\nலேனா தமிழ்வாணனின் ஒரு பக்கக் கட்டுரைகளில் சமு��ாயப் பார்வை\nதிருக்குறள் சட்டவியல் களஞ்சியம் - Thirukkural Sattaviyal Kalanjiyam\nவாழ்க்கை வரலாறு வரிசையில் பசும்பொன் தேவர் திருமகனார்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிப்பு விடுதலைப்போரின் முன்னோடி - Tippu Viduthalaiporin Munno\nஒரு நட்சத்திரம் நிலவைத் தேடுகிறது\nகனிமங்களும் உலோகங்களும் - Kanimangalum Ulogangalum\nபாசன ஏரிகளின் பாரம்பரியத்தைத் தேடி\nவெப்ப தட்ப நிலை சார்பு சோதனைகள் செய்வோமா\nசமகால இந்திய வரலாறு (1947 முதல் 2005 வரை)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2017/11/backup-maaveerar.html", "date_download": "2019-09-18T11:50:01Z", "digest": "sha1:OW6MHAJFFJI6GVCONBZ57NSCRCHAP3GS", "length": 28241, "nlines": 116, "source_domain": "www.vivasaayi.com", "title": "மாவீரர்கள் தமிழ் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்து நிலைத்துள்ள புனிதர்கள்!!! Maaveerar | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமாவீரர்கள் தமிழ் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்து நிலைத்துள்ள புனிதர்கள்\nமாவீரர்கள் தமிழ் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்து நிலைத்துள்ள புனிதர்கள்\nதமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி தம்மையே கொடையாக்கிய விடுதலை வீரர்களான மாவீரர்கள் தமிழ் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்து நீடித்துள்ளார்கள்.மாவீரர் துயிலும் இல்லங்களை சிதைத்தழித்துத் துவம்சம் செய்து தமிழர்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்து என்னதான் இரும்புக் கரம்கொண்டு அடக்கி ஒடுக்கி அச்சுறுத்தினாலும் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட பேரினவாதத்தின் வன்கொடுமைகளைத் தாங்கிக்கொள்ளாது தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி, கொண்ட கொள்கையிலிருந்து இறுதிவரை இம்மியளவும் விலகாது தம்மையே ���ொடையாக்கிய புனிதர்களான மாவீரர்களை தமிழ் மக்கள் எக்காலத்திலும் மறக்கமாட்டார்கள்.\nதமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த தமிழர் தாயகத்தைச் சிதைத்தழித்து தமிழர்களை அடிமைப்படுத்த பேரினவாத வன்கொடுமையாளர்கள் முற்பட்டு தமிழர்கள் மீது வன்கொடுமைகளை ஏவி விட்ட வேளை அதனைத் தாங்கிக்கொள்ள முடியாத தமிழ் மக்கள் தமது உரிமைக்காக தமது உயிர் வாழ்வுக்காக அமைதியாக அகிம்சை வழியில் போராடினார்கள்.\nஅமைதியாக அகிம்சை வழியில் போராடிய தமிழர்கள் மீது கோபம் கொண்ட சிங்களப் பேரினவாதம் காடையர்களை ஏவி ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்தி தமிழர்களின் வாழ்வியலை மென்மேலும் சிதைத்து வன்கொடுமைகளைக் கட்டவுள்த்து விட்டார்கள்.\nதமிழர் தாயகப் பகுதிகளில் சீரும் சிறப்புமாக அமைதியாக வாழ்ந்த தமிழர்கள் சிங்களப் பேரினவாதத்தின் இனவாத அடக்குமுறை அடாவடிகளால் உயிர்களை இழந்தும் உடல் பாகங்களை இழந்தும் இருப்பிடங்களை இழந்தும் சொத்துச் சுகங்களை இழந்தும் இன்னுமின்னும் இழக்கக் கூடாவற்றையெல்லாம் இழந்தும் அகதியாக ஏதிலிகளாக அந்தரித்து நின்ற வேளை அதனைத் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் தமிழர்கள் தங்களைக் காத்துக்கொள்வதற்காக பேரினவாத வன்னொடுமைகளிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்வதற்காக தமிழர்கள் தமது தாயகத்தை வலியுறுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.\nஅக்காலத்தில் பல்வேறு விடுதலை இயக்கங்கள் தோற்றம்பெற்றுப் போராடியிருந்தாலும் இடையில் தமது கொள்கையை மறந்து வேறு திசையில் பயணித்தமையால் அவை அனைத்தும் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டன.\nதமது கொள்கையில் இம்மியளவும் விலகாது இறுதிவரை தமிழர்களின் விடுதலைக்காகப் போராடி தமிழர்களின் பிரச்சினையை உலகத்துக்கே எடுத்துரைத்த, தமிழர்களைத் தலை நிமிர வைத்த தமிழர்களின் மாபெரும் விடுதலை இயக்கமாக தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு விளங்குகின்றது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையே தமிழ் மக்கள் தமது விடுதலைக்கான ஒரேயொரு அமைப்பாக நம்பினார்கள் என்பது மட்டுமல்ல இப்போதும் அதனையேதான் நம்புகின்றார்கள்.\nஇதன் காரணமாகத்தான் தமிழர்களின் விடிவுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து தமது ஆசாபாசங்கள் அனைத்தையும் விட்டு தன்னினத்தின் விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களை தமிழ் மக்கள் அன்று முதல் இன்றுவரை தமது விடுதலை வீரர்களாகவே நோக்கி நேசித்து அவர்களை நினைவுகூரும் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர்-27 அன்றைய தினம் மாவீரர்களான புனிதர்களுக்கு மாவீரர் துயிலும் இல்லங்களில் சுடரேற்றி வணங்கி வருகின்றார்கள்.\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இறுதிவரை போரிட்டு தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மானமாவீரர்களுக்குச் சுடரேற்றி வணக்கம் செலுத்தும் தமிழர்களின் பாரம்பரியம் இக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் நிலைத்து நீடிக்கும் என்பதே உறுதி.\nதமிழர்கள் தமது தாயகத்தில் தாமும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டம் துரோகத்தனங்களாலும் தமிழர்களின் நிலைத்திருப்பு மீது பொறாமை கொண்ட சில நாடுகளின் பெரும் பலத்துடன் பேரினவாதிகளால் ஈழப் பெருநிலப்பரப்பில் வாழ்ந்த தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டு தமிழர்களின் தாயகக் கனவுடனான தமிழீழ விடுதலைப் போராட்டம் பாரிய பின்னடைவைச் சந்தித்தது.\nஅதனைத் தொடர்ந்து தமிழ் தாயகப் பகுதிகள் இராணுவ ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு தமிழ் மக்களின் விடிவுக்காகப் போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலை வீரர்களான மாவீரர்களை நினைவுகூருவதற்காக அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் இராணுவத்தினரால் சிதைத்தழிக்கப்பட்டு துவம்சம் செய்யப்பட்டன.\nமுள்ளிவாய்க்காலில் இழக்கக்கூடாதது எல்லாத்தையும் இழந்து சிறை;பிடிக்கப்பட்டு எஞ்சிய தமிழர்கள் மனங்களில் தமது விடுதலைக்காகப் போராடிய புனிதர்களான மாவீரர்களை விதைத்த மாவீரர் துயிலும் இல்லங்கள் சிதைத்தழிக்கப்பட்டுள்ளதைக் காணும் போதெல்லாம் அவர்களது இதயங்கள் அழுது புலம்பின கண்களில் கண்ணீர் முட்டி வழிந்தன.\nஇவளவு அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும், எப்போது எமது விடுதலை வீரர்களை விதைத்த மாவீரர் துயிலும் இல்லங்களுக்குப் போவோம் என்ற ஏக்கத்துடன் ஒவ்வொரு நவம்பர்- 27ஐயும் எதிர்பார்த்து எதிர்பார்து தமிழர்கள் ஏங்கித் தவித்தார்கள்.\nதமிழர்களை முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொ���்தாகக் கொன்றொழித்த மஹிந்த ராஜபக்ச அடக்குமுறை அடாவடி ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களின் மேல் இராணுவ முகாம் அமைத்திருந்த இராணும் சில மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து விலகிச் சென்றது.\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்தும் இராணுவ முகாம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து நவம்பர்-27 மாவீரர் நாளுக்காகக் காத்திருந்த மாவீரர்களது உறவுகள் கடந்த 2008 ஆம் ஆண்டின் பின்னர் 7 வருடங்கள் கழித்து கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர்-27 மாவீரர் நாள் அன்றைய தினம் தற்துணிவாக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவத்தால் சிதைத்தழிக்கப்பட்ட மாவீரர்களது கல்லறைச் சிதறல்கள் உள்ள இடங்களில் சுடரேற்றி மாவீரர்களுக்குச் வணக்கம் செலுத்தியிருந்தார்கள்.\nஅவ்வேளையில் முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம், வன்னிவளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லங்களிலும் இராணுவத்தால் சிதைத்தழிக்கப்பட்ட மாவீரர் கல்லறைச் சிதறல்கள் உள்ள இடங்களில் சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டிருந்தன.\nஇந்நிலையில் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம், கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம், தேராவில் மாவீரர் துயிலும் இல்லம், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் போன்ற பல மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவத்தால் சிதைத்தழிக்கப்பட்டு தற்போதும் மாவீரர்களை விதை;த கல்லறைகளின் மேல் பாரிய இராணுவ முகாம்கள் அமைத்து இராணுவத்தினர் தங்கியுள்ளார்கள். இது தமிழ் மக்கள் மனங்களில் ஆறா வடுவாக இருந்து வருகின்றது.\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் எதிர்வரும் நவம்பர்-27 மாவீரர் நாள் நிகழ்வுகளுக்காக தயார்ப்படுத்தப்பட்டு புத்தெழுச்சி பெற்று வருகின்றது.\nஎதிர் வரும் நவம்பர் 27ம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகளைக் கடைப்பிடிப்பதற்காக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் ஒழுங்கமைப்பின் கீழ் மாவீரர்களது உறவுகள் பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் எனப் பலராலும் சிரமதானம் மூலம் துப்புரவுப் பணி மூலம் சீரமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.\nதமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதனது விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் 40 இலட்சம் ரூபாவில் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் சுற்று மதில் அமைக்கப்பட்டு வருகின்றது. மற்றும் மேற்படி பாராளுமன்ற உறுப்பினரது ஏற்பாட்டில் 15 இலட்சம் ரூபா செலவில் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் பின்சுற்றுவட்ட வீதி திருத்தியமைக்கப்பட்டு மாவீரர் துயிலும் இல்லம் புத்தெழுச்சி பெற்று வருகின்றது.\nகனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் மதில்கள் கல்லறைகள் அனைத்தையும் கடந்த கால யுத்தத்தின் போது இராணுவத்தினர் அழித்துத் துவம்சம் செய்திருந்தனர்.\nதமிழ் மக்களின் விடிவுக்காகப் போராடி தம் இன்னுயில்களை ஈகம் செய்த மாவீரர்கள் தமிழ் மக்கள் மனங்களில் என்றென்றும் தமிழ் மக்களின் விடுதலை வீரர்களாகவும் புனிதர்களாகவும் போற்றப்படுவார்கள். தமிழ் இனம் உள்ளவரை மாவீரர் புகழ் நிலைத்திருக்கும்.\nதமிழின விடுதலைக்காய் தன்னுயிர் ஈந்த மானமாவீரர் கண்ட கனவு ஒருநாள் நிஜமாகும் என்ற தாகத்துடன் தமிழினம் காத்திருக்கின்றது.\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழைய��ன எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதேசிய தலைவர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்கிலீக்ஸ்-தப்பித்தார் பிரபாகரன்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கில...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/farmers-issue-will-be-solved-if-central-govt-plans-are", "date_download": "2019-09-18T11:58:08Z", "digest": "sha1:4XDBDK5QHJO5LC4KHRAKHF3MQHTMQYVX", "length": 10930, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றினால், விவசாயிகள் பிரச்சனை தீர்ந்து விடும்\" - பிளாக் மெயில் செய்யும் பொன்னார்", "raw_content": "\n\"மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றினால், விவசாயிகள் பிரச்சனை தீர்ந்து விடும்\" - பிளாக் மெயில் செய்யும் பொன்னார்\nதமிழக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம், பயிர் கடன் தள்ளுபடி, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு உள்பட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nகடந்த 20 நாட்களாக நடந்து வரும் இந்த போராட்டத்துக்கு உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்பட பல்வேறு மா��ில விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டுள்ளனர்.\nமேலும் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்பட பல்வே கட்சியினரும், டெல்லி சென்று போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை சந்தித்து, தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.\nஇதற்கிடையில், மத்திய அமைச்சர்களைச் சந்தித்து போராட்டத்தை கைவிட செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், விவசாயிகளின் போராட்டம் தொடந்து நடந்து வருகிறது.\nஇந்நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\n“விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் எந்தத் தகுதியும் இல்லை. தமிழகத்தில் இதுவரை எவ்வித தடுப்பணையும் கட்டவில்லை. இதுவரை ஆண்ட கட்சிகளும் கட்டவில்லை. இப்போது ஆண்டு கொண்டிருக்கும் கட்சியும் கட்டவில்லை.\nமத்திய அரசின் திட்டங்களைத் தமிழகத்தில் நிறைவேற்றினால், விவசாயிகள் பிரச்சனைக்கு தானாகவே தீர்வு கிடைத்துவிடும். நதிகளை இணைக்க முடியாது என ராகுல்காந்தி ஏற்கனவே கூறியிருந்தார். அதை மறந்துவிட்டு, இப்போது போராட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்.. அவருக்கு விவசாயிகள் குறித்து பேசவே தகுதி இல்லை.\nடெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், தமிழகத்துக்கு மட்டும் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்ய முடியாது. நாட்டில் உள்ள சூழ்நிலைகளை பொறுத்தே முடிவெடுக்க முடியும்.\nஇதுபற்றி மத்திய நிதி, உள்துறை, வேளாண்மைத் துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அதன் முடிவில், நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇந்தி எதிர்ப்புக்கு போராட்டம் நடத்தினார்கள். ஆனால், கடந்த 2004ம் ஆண்டு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுதான் நெடுஞ்சாலைகளில் இந்தியில் எழுதுவதற்கு கையெழுத்திட்டார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதிய��தவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅதிகாலையில் அசால்ட்டா லவட்டிட்டு போன திருடர்கள்..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nஅதிகாலையில் அசால்ட்டா லவட்டிட்டு போன திருடர்கள்..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\n நீங்க பேசினாலே தலை கிர்ருணு சுத்துது.. கலாய்த்து பங்கம் செய்ய அந்த நபர்..\nமூன்று பெண்களை நிர்வாணமாக்கி அடித்த போலீஸ் அதிகாரிகள்... கர்ப்பமான தங்கையின் வயிற்றில் பூட்ஸ் காலால் உதைத்ததால் கலைந்த கரு\n மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/17/reliance-communications-share-pledged-more-in-favor-of-axis-trustee-services-015682.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-18T11:17:04Z", "digest": "sha1:QGV7SFN5HBJMLPT3AJF5OXOROOJM2CXU", "length": 23298, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..! | reliance communications share pledged more in favor of axis trustee services - Tamil Goodreturns", "raw_content": "\n» ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..\n14 min ago குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\n46 min ago ஐடிசிக்கு திருப்பு முனை.. இ சிகரெட் தடையால் ஒரே ஜாலி தான்..\n53 min ago நல்லா கேட்டுக்கங்க.. இனி இ சிகரெட் கிடையாது.. தடாலடியாக அறிவித்த நிர்மலா சீதாராமன்\n1 hr ago 59 நிமிடத்தில் ரூ.10 கோடி வரை வீட்டுக் கடன்.. இனி யாரும் கடனுக்காக அலைய வேண்டாம்\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nNews குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nMovies உடலில் பூணூல்.. கையில் கிரிக்கெட் பால்... சர்ச்சையை கிளப்பும் 'யார்க்கர்' பட போஸ்டர்..\nSports PKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nLifestyle உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக நுண்குழலழற்சி பற்றி கேள்விப்பட்டதுண்டா\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: ஒரு பக்கம் அண்ணண் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ தொடங்கி இந்தியாவையே கலங்கடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மற்றொரு பக்கம் தம்பி அனில் அம்பானி அதே கம்யூனிகேஷன் துறையில் தன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தால் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.\nஒரு பக்கம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, இன்னொரு பக்கம் நம் அனில் அம்பானியின் சொத்து சரிந்து கொண்டே இருக்கிறது. அண்ணண் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறிக் கொண்டே இருக்கிறார். தம்பி அனில் அம்பானி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இருந்து கூட தூரம் விலகிக் கொண்டே இருக்கிறார்.\nஅண்ணண் முகேஷ் அம்பானியின் நிறுவன பங்குகளின் விலை உச்சத்தைத் தொட்டுக் கொண்டு இருக்கிறது, தம்பி அனில் அம்பானியின் நிறுவன பங்குகளின் விலை பலத்த சரிவைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறது.\nசில மாதங்களுக்கு முன் இதே ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பிரச்னையால் தம்பி அனில் அம்பானி சிறைக்கு செல்ல வேண்டிய சூழல் கூட ஏற்பட்டது. அப்போது சரியான நேரத்தில் அண்ணண் முகேஷ் அம்பானியின் உதவியால் சிறை செல்லாமல் தப்பித்தார். சரி அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் விஷயத்துக்கு வருவோம்.\n 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\nஇப்போது மீண்டும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் எண்டர்பிரைஸ் மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம் இன்ஃப்ரா இன்வெஸ்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் வைத்திருக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் 11.51 சதவிகித பங்குகளை (எண்ணிக்கையில் 31.82 கோடி பங்குகள்) ஆக்ஸிஸ் ட்ரஸ்டி சர்வீசஸிடம் அடமானம் வைத்து இருக்கிறார்களாம்.\nஇதில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் எண்டர்பிரைஸ் நிறுவனம் 8.37 சதவிகித பங்குகளையும், ரிலையன்ஸ் டெல��காம் இன்ஃப்ரா இன்வெஸ்ட் நிறுவனம் 3.13 சதவிகித பங்குகளையும் ஆக்ஸிஸ் ட்ரஸ்டீ சர்வீசஸ் நிறுவனத்திடம் அடமானம் வைத்திருக்கிறார்களாம். மும்பை பங்குச் சந்தையான பி எஸ் இ-க்கு கடந்த ஆகஸ்ட் 16, 2019 வெள்ளிக் கிழமை அன்று எழுதிய கடிதத்தில் இந்த விவரங்களை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅடி மேல் அடி.. கண் கலங்கும் அனில் அம்பானி..\nஇது பிக்பாஸ் முடிவ விட சஸ்பென்சா இருக்கே.. யாருக்கு இந்த சொத்து\nஅனில் அம்பானி சொத்துக்குப் போட்டிப்போடும் முகேஷ் அம்பானி..\nரூ.57000 கோடி காச கை நீட்டி வாங்குறப்ப நல்லா இருந்துச்சா Anil Ambani-யை மிரட்டும் கடன் தொல்லை..\nஆச்சர்யப்படுத்திய அம்பானி - என்னால ஒரு லட்சம் கோடி ரூபா கடனை தாங்க முடியல, என் சொத்த எடுத்துக்குங்க\nஅண்ணனுக்குச் சொத்துக்களை விற்க அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம்.. குஷியில் அனில் அம்பானி\n94 சதவீத ஊழியர்கள் மாயம்.. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மோசமான நிலை..\nஆர்காம் பங்குகள் 100% உயர்வு.. அனில் அம்பானி செம குஷி..\nஅடுத்தடுத்த தடை.. சோகத்தின் உச்சத்தில் அனில் அம்பானி..\nஆர்காம் சொத்துக்களை விற்பனை செய்வதில் தடை.. அனில் அம்பானிக்கு வந்த புதிய சிக்கல்..\nஆனில் அம்பானி சொத்துக்குப் போட்டிப்போடும் ஏர்டெல், ஜியோ..\nஏகப்பட்ட டார்ச்சர்களை அனுபவித்தேன்.. அனில் அம்பானி கதறல்..\nRead more about: rcom reliance communication anil ambani shares ஆர்காம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் அனில் அம்பானி பங்குகள்\nஉலக சாதனை படைத்த அமேஸான்.. உலகின் மிகப் பெரிய கட்டிடம் எங்கு இருக்கிறது தெரியுமா..\nமாட்டு வண்டிக்கு ரூ.1000 அபராதம்.. அதிர்ந்து போன விவசாயி.. இது புது வாகன சட்டமா இருக்கே\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/employment/recruitment-of-apprentice-development-officers-in-lic-2018-19-157673.html", "date_download": "2019-09-18T11:36:32Z", "digest": "sha1:Q365NHOG2XPPWCZAVYEIC36EMVON7NIF", "length": 9009, "nlines": 172, "source_domain": "tamil.news18.com", "title": "எல்ஐசியில் 8581 பட்டதார���களுக்கு வேலைவாய்ப்பு... சென்னையில் 1,257 காலியிடங்கள்! | Recruitment of Apprentice Development Officers In LIC 2018-19– News18 Tamil", "raw_content": "\nஎல்ஐசியில் 8581 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு... சென்னையில் 1,257 காலியிடங்கள்\nவெஜ்...நான் வெஜ் சமைக்க தெரிந்தவரா நீங்கள்... தமிழக அரசில் வேலை இருக்கு - விண்ணப்பிக்க ரெடியா\nதமிழக கூட்டுறவு வங்கிகளில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்பு\nSBI வங்கியில் 477 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்கள்... விண்ணப்பிக்க அழைப்பு...\nஆவின் நிறுவனத்தில் டெக்னீஷியன் வேலைவாய்ப்பு - விண்ணப்பித்துவிட்டீர்களா\nமுகப்பு » செய்திகள் » வேலைவாய்ப்பு\nஎல்ஐசியில் 8581 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு... சென்னையில் 1,257 காலியிடங்கள்\nஇந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-ல் காலியாக உள்ள 8581 அப்ரண்டிஸ் டெவலப்மெண்ட் அதிகரிகள் (Apprentice Development Officers) பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nவிண்ணப்பிப்பது குறித்த முக்கிய விவரங்கள்:\nபணி: அப்ரண்டிஸ் டெவலப்மெண்ட் அதிகாரிகள் (Apprentice Development Officers - ADO)\n1. மத்திய மண்டல அலுவலகம், போபால் - 525\n2. கிழக்கு மண்டல அலுவலகம், கொல்கத்தா - 922\n3. கிழக்கு மத்திய மண்டல அலுவலகம், பாட்னா - 701\n4. தென் மத்திய மண்டல அலுவலகம், ஹைதராபாத் - 1251\n5. வடக்கு மண்டல அலுவலகம், புது தில்லி - 1130\n6. வட மத்திய மண்டல அலுவலகம், கான்பூர் - 1042\n7. தெற்கு மண்டல அலுவலகம், சென்னை - 1257\n8. மேற்கு மண்டல அலுவலகம், மும்பை - 1753\nதகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு.\nஹால் டிக்கெட் : 2019 ஜூன் 29\nதேர்வு தேதி: ஜூலை 6 முதல் ஆகஸ்ட் 10 வரை.\nவயது: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.600, எஸ்சி/ எஸ்டி எனில் ரூ.50/-\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 09/06/2019\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/ibps/", "date_download": "2019-09-18T12:20:31Z", "digest": "sha1:WP3W4CIPX6NQ3TVUJHZ7YX53W2ZJVJ73", "length": 6629, "nlines": 148, "source_domain": "tamil.news18.com", "title": "ibpsNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nதமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் கிராமப்புற வங்கித் தேர்வுகள்\nIBPS க்ளார்க் பணியிடங்களுக்கான முதற்கட்டத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nIBPS தேர்வு முடிவுகள் இன்று வெளியான பின்னர் மெயின் தேர்வு ஜனவரி 20-ம் தேதி நடைபெற உள்ளது.\n1599 வங்கி சிறப்பு அதிகாரி பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி நவ.26\nஇந்த 1599 பணியிடங்களில் ஐ.டி. ஆபீசர் பணிக்கு 219 இடங்களும், அக்ரிகல்சுரல் ஃபீல்டு ஆஃபிசர் பணிக்கு 853 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.\nவங்கிகளில் 7,275 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nகிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, ஏம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}