diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0910.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0910.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_0910.json.gz.jsonl" @@ -0,0 +1,437 @@ +{"url": "http://dayoneadelefans.com/adele/category/photos/?lang=ta", "date_download": "2019-07-20T14:02:37Z", "digest": "sha1:KQBU656YLFNU777BRLEFAMFHI5UIGVWS", "length": 5399, "nlines": 98, "source_domain": "dayoneadelefans.com", "title": "Photos | தினம் ஒரு அடீல் ரசிகர்கள்", "raw_content": "தினம் ஒரு அடீல் ரசிகர்கள்\nஅமேசான் மீது அடீல் இசை\nஐடியூன்ஸ் இல் அடீல் இசை\nபள்ளியில் சக மைக்கேல் ஆஷ்டன்\nTwitter இல் மைக்கேல் ஆஷ்டன்\nபள்ளியில் சக கொலம்பியா ரெக்கார்ட்ஸ்\nTwitter இல் கொலம்பியா ரெக்கார்ட்ஸ்\nTwitter இல் கொலம்பியா ரெக்கார்ட்ஸ் இங்கிலாந்து\nFacebook இல் எக்ஸ்எல் பதிவுகள்\nஎக்ஸ்எல் பதிவுகள் மீது Instagram\nTwitter இல் எக்ஸ்எல் பதிவுகள்\nகூடும் 7, 2017 DOAF மறுமொழி\nமார்ச் 22, 2017 DOAF மறுமொழி\nபிப்ரவரி 26, 2017 DOAF மறுமொழி\nபிப்ரவரி 22, 2017 DOAF மறுமொழி\nபிப்ரவரி 15, 2017 DOAF மறுமொழி\nஇந்த கேலரியில் கொண்டுள்ளது 9 புகைப்படங்கள்.\nஜூன் 25, 2016 DOAF மறுமொழி\n*தினம் ஒரு அடீல் ரசிகர்கள் நாங்கள் அடீல் தனியுரிமை மீறுவதாக இருக்கலாம் கண்டால் இதில் பாப்பராசி புகைப்படங்கள் அல்லது மற்ற படங்களை பயன்படுத்த முடியாது. நீ அவளை நியாயமான புகைப்படங்கள் மற்றும் வலைத்தளத்தில் அவற்றை சமர்ப்பிக்க விரும்பினால், பேஸ்புக் மூலம் எங்களை தொடர்பு கொள்க, * நன்றி\nபெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aarumugamayyasamy.wordpress.com/tag/%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-20T14:09:39Z", "digest": "sha1:OQJQZHBPD5MFZDPCG5GFSCLY5ZYIXTD2", "length": 31853, "nlines": 290, "source_domain": "aarumugamayyasamy.wordpress.com", "title": "டூவீலர் | ஆறுமுகம் அய்யாசாமி", "raw_content": "\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜனவரி 2016 (1) நவம்பர் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (3) நவம்பர் 2014 (7) ஒக்ரோபர் 2014 (18) செப்ரெம்பர் 2014 (6) ஜூன் 2014 (7) மே 2014 (6) ஏப்ரல் 2014 (11) மார்ச் 2014 (9) பிப்ரவரி 2014 (8) ஜனவரி 2014 (5) திசெம்பர் 2013 (7) நவம்பர் 2013 (4)\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nஎலுமிச்சம்பழம் கட்டாத ராக்கெட் எப்படிப் பறக்கும்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனுபவம் (34) அரசியல் (13) தமிழகம் (13) இதழியல் (15) உலகம் (2) கட்டுரை (25) கருத்து (2) கவிதை (13) கவிதை, கருத்து, இதழியல் (19) டாஸ்மாக் (1) தேர்தல் (8) நகைச்சுவை (13) நையாண்டி (14) பார் (1) மொக்கை (19)\nரஜினியின் ஆசை: ஊமை கண்ட க… இல் தங்கராஜ்\nFollow ஆறுமுகம் அய்யாசாமி on WordPress.com\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nநதியின் வழி��ில் ஒரு நாவாய்\nPosted: 16/11/2014 in அனுபவம், நகைச்சுவை, நையாண்டி, மொக்கை\nகுறிச்சொற்கள்:டூவீலர், பயிற்சி, பெருமிதம், பைக்\nடூவீலர் வாங்கச் செல்லும்போது, விவரமான ஆட்களை உடன் அழைத்துச் செல்வது எல்லோருக்கும் வழக்கம்தான். மற்றவர் அழைத்துச் செல்வதற்கு காரணம் என்னவோ, எனக்குத்தெரியாது. ஆனால், நான் அழைத்துச் சென்றதற்கு ஒரே காரணம், ‘எனக்கு அதை ஓட்டத்தெரியாது’ என்பது தான். வாங்கும் வண்டியை வீடு வரை ஓட்டி வருவதற்கு ஆள் வேண்டுமல்லவா ஆகவே, நன்கு வண்டி ஓட்டத் தெரிந்த ஆட்களை அழைத்துச் சென்று விடுவேன். முதல் முறை, மொபட் வாங்கியபோது அப்படித்தான்.\nஷோரூமில் இருந்து அலுவலகம் வரை, ஆபத்பாந்தவன் ஒருவர் வண்டியை ஓட்டி வந்தார். அதன்பிறகு வீடு செல்வதற்கு ஐந்து கிலோமீட்டர் தூரம் இருக்கிறது. ‘இனி நான் வர முடியாது. நீயே ஓட்டிச்சென்று விடு’ என்று வண்டியை ஸ்டார்ட் செய்து கொடுத்து விட்டார். நானும் அப்படியே ஆக்ஸிலரேட்டரை முறுக்கியபடி வீட்டுக்கு வந்து விட்டேன். மறுநாள் வண்டியை ஸ்டார்ட் செய்வது எப்படியென்று தெரியாமல், மணிக்கணக்கில் போராடி, அக்கம் பக்கத்தினர் உதவியை நாடியதெல்லாம் தனிக்கதை.\nஅந்த மொபெட் அடிக்கடி கழுத்தறுத்த காரணத்தால், ‘பைக் வாங்கித் தொலையுங்கள்’ என்று, எல்லாம் வல்ல பொதுக்குழுவும், செயற்கரிய செய்யும் செயற்குழுவும் ஒப்புதல் அளித்தன. அதன் அடிப்படையில், அதிகாரமே இல்லாத அவைத்தலைவராகிய நான், பணத்துடனும், பக்கபலமாக பைக் ஓட்டத்தெரிந்த இருவருடனும், ஷோரூமுக்கு போனேன். அவர்கள் பைக் ஒன்றை கொடுத்து விட்டனர்.\nகூட வந்த நண்பர் கேட்டார்.\n‘சார் ஒங்களுக்கு பைக் ஓட்டத் தெரியுமா’\n அதுவும் பெரிய வண்டி எடுக்குறீங்க’\n‘சார், பைக் ரெகுலரா ஓட்டறவுங்களே, இந்த வண்டி ஓட்டுறதுக்கு கொஞ்சம் தயங்குவாங்க’\n‘அதெல்லாம் பாத்துக்குலாங்க, நீங்க இன்னிக்குமட்டும் வீட்டு வரைக்கு வண்டிய கொண்டு வந்து விட்டுருங்க’\nஅப்போதைக்கு அவர் வாயை மூடி விட்டேன். நண்பர் மனதுக்குள் சிரித்திருக்கக்கூடும்.\nசரி, ஒரு வழியாக, நண்பரின் புண்ணியத்தில், பைக் வீடு வந்து விட்டது.\nமனைவிக்கும், குழந்தைகளுக்கும், புது பைக்கில் சவாரி செய்ய ஆசை. ஆனால், நமக்குத்தான் பைக் ஓட்டத் தெரியாதே ‘நல்லபடியாக பைக் ஓட்டிப் பழகியபிறகு கூட்டிச் செல்கிறேன்’ என்று கூறி விட்ட���ன். ‘இவுரு எப்ப பைக் ஓட்டிப் பழகுறது, நாம எப்ப சவாரி போறது’ என்று, யாரோ இழுப்பதுபோல் காதில் விழுந்தது. மானம் அவமானம் பார்த்தால் முடியுமா\nபுது பைக் வீட்டுக்கு வந்து விட்ட காரணமோ என்னவோ, நாட்கள் வெகுவேகமாக நகரத் தொடங்கின. ஒரு வாரம் ஆனது, பத்து நாட்கள் ஆகின, 15 நாட்களும் வந்து விட்டன. அதிதீவிர முன்னெச்சரிக்கை உணர்வு தடுத்துக் கொண்டிருந்தபடியால், நான் பைக் ஓட்டவே இல்லை. அலுவலகத்திலும், வீட்டிலும், நக்கல், நையாண்டிகளுடன் பொழுதுகள் கடந்து கொண்டிருந்தன. நேரடியாக யாரிடமும் போய், ‘உங்கள் வண்டியில் ஓட்டிப்பழக்கி விடுங்கள்’ என்று கேட்பதற்கு கூச்சம்.\nநண்பர்கள் சிலரிடம் அவ்வப்போது ஆலோசனை கேட்பேன். ஆலோசனை மட்டும்தான்; செய்முறைப் பயிற்சி எதுவும் இல்லை. ஆகவே, வீட்டில் நிறுத்தியிருந்த வண்டியில் தூசு படிய ஆரம்பித்தது. நாட்கள் செல்லச்செல்ல மனைவியின் சவுண்ட் வால்யூம் வேறு அதிகமாகிக் கொண்டிருந்தது.\n‘இப்பிடி ஊட்டுக்குள்ள நிறுத்தி வெக்குறதுக்கா, அறுபதாயிரம் குடுத்து பைக் வாங்குச்சு’ என்று, காலையில் வீட்டுக்குள் கேட்ட கேள்வி, இரவு வரை, காதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது. அன்று, இரவு முழுவதும் ஒரே யோசனை.\nமறுநாள் காலை 6 மணியிருக்கும். வண்டியை கஷ்டப்பட்டு ஸ்டாண்டில் இருந்து நகர்த்தி, ஸ்டார்ட் செய்தேன். பட்டன் ஸ்டார்ட்டர் தானே, அதில் ஒன்றும் சிரமம் இல்லை. நாம் கொஞ்சம் உயரமாக வேறு இருப்பதால், இரு புறமும் கால்களை ஊன்றிக் கொண்டே செல்லவும் வசதியாக இருந்தது. மெதுமெதுவாக, ஒவ்வொரு கீராக மாற்றி, ஆக்ஸிலரேட்டரை முடுக்க, வண்டி நகர ஆரம்பித்தது. ‘எப்படி ஓட்டுகிறானோ’ என்ற கவலையிலும் பயத்திலுமாக, வீட்டில் எல்லோரும் பின்தொடர்ந்து பார்ப்பது தெரிந்தது. இந்த அற்புதக்காட்சியை, இவ்வளவு விரைவில் பார்க்க நேரிடும் என்று அவர்கள் கனவிலும் எண்ணியிருக்க வாய்ப்பில்லைதான்.\nஆரம்ப வினாடிகளில் இருந்த தடுமாற்றம், வண்டி நகரத் தொடங்கியதும், போயே விட்டது. அப்பா… ஒரு வழியாக, பைக் ஓட்டியாகி விட்டது. ஓரிரு கிலோமீட்டர் சென்றபிறகு, வண்டியை திருப்பிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன். என் முகத்தில் பொங்கி வழியும் பெருமிதம், என் கண்களுக்கே தெரிவது போலிருந்தது. உலகத்தை வெற்றி கொண்ட மிதப்பு என்பார்களே, அன்று எனக்குள் வந்தது, அத���யெல்லாம் கடந்த ஒன்று. பிறர் உதவியின்றி, பைக் ஓட்டிப்பழகியவர்களுக்குத் தெரியும், அது எப்படிப்பட்டதென்று\nஆடு அரைப்பணம்; மேய்ப்புக்கூலி முக்கால் பணம்\nஎனது டூவீலர் திருட்டுப் போய் திரும்பக்கிடைத்த வரலாறு உங்களுக்குத் தெரிந்திருக்குமே அதன்பிறகு நடந்த சம்பவம் எல்லோரும் வாழ்க்கையில் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அந்த மொபட்டின் அதிகபட்ச மார்க்கெட் மதிப்பு இரண்டாயிரம் ரூபாய் இருக்கும். அதை திருடனிடம் இருந்து ‘ரெக்கவரி’ செய்த போலீசார், ‘சார், எப்.ஐ.ஆர்., போட்டு விடுவோமே’ என்றனர். விஷயம் தெரியாத நானும், ‘சரி போடுங்கள்’ என்று கூறி விட்டேன்.\nகடைசியில்தான் தெரிந்தது, ‘எப்.ஐ.ஆர்., போட்டு விட்டால், கோர்ட் மூலம் தான் வண்டியை எடுக்க முடியும்’ என்பது. ‘சரி, கோர்ட்டுக்கு போய் எடுத்து விட்டால் போகிறது’ என்று முடிவுக்கும் வந்து விட்டேன். அங்கே வக்கீல் மூலம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால்தான், வண்டியை தருவார்களாம்.\n‘என்னடா இது, தலைவலியாய் இருக்கிறதே’ என்று எண்ணிக்கொண்டு, போலீஸ் ஸ்டேஷன் வந்தேன். குற்றப்பிரிவு போலீஸ்காரர் சொன்னார். ‘சார், நமக்குன்னு ஒரு வக்கீல் இருக்கார், அவரப்போய் பாருங்க. ஏற்பாடு செய்வார்’ என்றார். நானும் அவரைப்போய் பார்த்தேன். அவர், ‘பீஸ் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்’ என்றார். ‘வண்டியின் மதிப்பே இரண்டாயிரம் தான் இருக்கும். அதை எடுப்பதற்கு இரண்டாயிரத்து ஐநூறு செலவு செய்வதெல்லாம் டூ மச்’ என்றேன். வக்கீல் உதட்டைப்பிதுக்கி விட்டார். அப்புறம் அங்கு வேலையில்லை.\n‘சார் எப்.ஐ.ஆர்., போட்டதோடு எங்கள் வேலை முடிந்துவிட்டது. உங்கள் வண்டியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஒப்படைத்து விட்டோம். அதை வாங்குவதும், வாங்காமல் இருப்பதும் உங்கள் பாடு’ என்றார், போலீஸ்காரர். எனக்கு ஆத்திரம் பொங்கியது.\nநண்பர்களிடம் ஆலோசனை கேட்டேன். வேறு ஒரு வக்கீலிடம் அழைத்துப் போனார், நண்பர். விஷயத்தை புரிந்து கொண்ட வக்கீல், ‘சார், கோர்ட்டுல மாஜிஸ்திரேட் வரும்போது, யார் வேண்டுமானாலும் மனு தரலாம். நீங்கள் உங்கள் வண்டி வேண்டுமென்று, ஒரு மனு தாக்கல் செய்யுங்கள். மாஜிஸ்திரேட் ஒப்புக்கொள்வார்’ என்றார். அதற்குரிய ஆவணத்தையும் தயார் செய்து கொடுத்தார். ‘நான் உதவியது யாருக்கும் தெரிய வேண்டாம்’ என்றும் கூறி விட்டார். இ���்படி செய்வது தெரிந்தால், சக வக்கீல்கள் சண்டைக்கு வருவர் என்பது அவரது கவலை.\nசரியென்று, நானும் அவர் தயார் செய்து கொடுத்த மனுவை, மாஜிஸ்திரேட் வரும்போது காத்திருந்து கொடுத்தேன். அவர் வண்டியைக் கொடுக்கச் சொல்லி உத்தரவு போட்டு விட்டார். இதிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள் இரண்டு. போலீஸ்காரர்கள் எதைச்செய்தாலும், அதில் நிச்சயம் உள்நோக்கம் இருக்கும் என்பது ஒன்று. ஆகவே அவர்கள் எதைச்சொன்னாலும், அதற்கு எதிரான செயல்தான் நமக்கு நன்மை தரும் என்பது மற்றொன்று.\nஜவஹர்லால் 'சாச்சா' நேருவின் அருளால்... 🐸\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nமனநலம் மனம் கல்வி இன்னும் பல கட்டுரைகள் மனநல மருத்துவரால் எழுதப்படுகிறது\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nகற்றது கையளவு, கல்லாதது உலகளவு\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\nயாழ்பாவாணன் வலைவழியே பகிரும் பதிவுகள்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://get-livenews.com/post/296798-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-07-20T14:33:36Z", "digest": "sha1:YB4ND3KCN4OYTBGCKYCP7K43HEZ45ZP6", "length": 2187, "nlines": 16, "source_domain": "get-livenews.com", "title": " நீங்கள் எளிதாக கேர்ள்பிரண்ட்/ பாய்பிரண்டை தேடுவது எப்படி? in சமூகம் news | Get-LiveNews.Com", "raw_content": "\nநீங்கள் எளிதாக கேர்ள்பிரண்ட்/ பாய்பிரண்டை தேடுவது எப்படி\nWrite a comment or review about the news article \"நீங்கள் எளிதாக கேர்ள்பிரண்ட்/ பாய்பிரண்டை தேடுவது எப்படி\nநீங்கள் எளிதாக கேர்ள்பிரண்ட்/ பாய்பிரண்டை தேடுவது எப்படி\nஉங்கள் பாய்பிரண்டை கழட்டி விடுவது எப்படி\nஹெல்மெட்டில் புளூடூத்.. இனி தெரியாத வழியை எளிதாக கண்டறியலாம்\nவேதியியல், கணக்குப்பதிவியல் தேர்வுகள் எளிதாக இருந்தன: பிளஸ் 2 மாணவ - மாணவியர் மகிழ்ச்சி\n'ஒற்றுமையாக பணி: எளிதாக வெற்றி'\n'வங்கியில் எளிதாக வாங்கலாம் கல்வி கடன்'\nராஜஸ்தானை எளிதாக வென்றது கொல்கத்தா\nசென்னை சூப்பர் கிங்ஸை எளிதாக வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: காரணம் என்ன\nபொறியியல் படிப்பு கவுன்சலிங்.. மாணவர்கள் எளிதாக பங்கேற்கே, 42 உதவி மையங்கள்.. முழு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://get-livenews.com/post/808147-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-20T14:37:18Z", "digest": "sha1:LLRGP6P3RGN7ZG5THNCAZSMTPUSBJNKI", "length": 3941, "nlines": 27, "source_domain": "get-livenews.com", "title": " முதுமைத் தோற்றத்தை தவிர்க்கும் இயற்கை வழிகள் in வாழ்வியல் news | Get-LiveNews.Com", "raw_content": "\nமுதுமைத் தோற்றத்தை தவிர்க்கும் இயற்கை வழிகள்\nமுதுமைத் தோற்றத்தை தவிர்க்கும் இயற்கை வழிகள்\n10 நாட்களில் கருவளையத்தை போக்கும் இயற்கை வழிகள்\nஅமமுகவுக்கு சின்னம் ஒதுக்கீடு: பிரச்சாரத்தின்போது சாதனை பட்டியலில் 'பரிசுப்பெட்டகம்' பெயர் தவிர்க்கும் அதிமுக \nவதைக்கும் வெயிலால் பதுங்கும் வாக்காளர்கள்: பகல்நேரப் பிரச்சாரத்தை தவிர்க்கும் வேட்பாளர்கள்\nஅன்புமணியை தவிர்க்கும், அ.தி.மு.க.,வினர்: திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்துவதால் சிக்கல்\nவெயிலின் தாக்கத்தால் 100 நாள் வேலையை தவிர்க்கும் பணியாளர்கள்\nகுறைந்த கண் பார்வையினை தவிர்க்கும் உணவுகள்\nவாயுத் தொல்லை நீங்க சில வழிகள்\nகோடையைக் கொண்டாடுவோம்: வீட்டில் வீணாகும் தண்ணீரை எப்படி மிச்சப்படுத்தலாம்- 10 எளிய வழிகள்\nகர்ப்பப்பை வாய் புற்றுநோய்; தடுக்க வழிகள்\nஜில்ஜில் சம்மருக்கு ஈஸி வழிகள்\nமகிழ்ச்சியாக இருக்க ஐந்து வழிகள்\nதாய்மார்கள் கவனத்திற்கு : கர்ப்பப்பை வாய் புற்றுநோய் - தடுக்க வழிகள்\nபுருவங்களை அழகாக பராமரிக்க வழிகள்\nமூட்டு வலியைக் கட்டுப்படுத்தும் வழிகள்\nவங்கி சேமிப்பு கணக்கை சிறப்பாக நிர்வகிக்கும் வழிகள்\nஉங்கள் ஓட்டுச்சாவடி… ஓட்டுச்சாவடி எண்னை மொபைலில் அறிய வேண்டுமா… இதோ 2 வழிகள்\nபட்டுவாடா செய்ய பல வழிகள் கட்சிகள் கண்டுபிடிப்பு; களத்தில் சுறுசுறுப்பு\nதிட்டுவாடா செய்ய பல வழிகள் கட்சிகள் கண்டுபிடிப்பு; களத்தில் சுறுசுறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/18/congresscho.html", "date_download": "2019-07-20T14:28:57Z", "digest": "sha1:7DTF7EKTHVB5AGR24JTETYBUK4JMWHIW", "length": 19166, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | duglak cho ramaswamy on congress - Tamil Oneindia", "raw_content": "\nஉங��கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n2 min ago டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. பிரதமர் மோடி, சோனியா காந்தி நேரில் அஞ்சலி\n36 min ago காங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் மறைவு குறித்து ராகுல் காந்தி உருக்கம்\n40 min ago தமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\n1 hr ago பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\nSports 2 பந்து தான்... புலிக்கு பிறந்தது பூனையாகுமா.. சூப்பர் ஓவரில் திருச்சியை நொறுக்கிய வாரிசு வீரர்\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசோனியா காந்தியின் தலைமையை எதிர்த்து, காங்கிரஸில் தோன்ற\nஆரம்பித்திருப்பது - சலசலப்புதான்; அவருடைய தலைமைக்கு பெரிய எதிர்ப்புகிளம்பி விடவில்லை. ஆனால், சில அதிருப்தியாளர்கள் பகிரங்கமாகப் பேசத்தொடங்கி விட்டார்கள் என்பதே கூட, கட்சியில் அவருடைய அதிகாரம் கொஞ்சம்தளர ஆரம்பித்திருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.\nஇப்படிப்பட்ட ஒரு நிலை தோன்றுவதற்குக் காரணத்தைத் தேடி அலையவேண்டியஅவசியம் இல்லை. கட்சியின் அகில இந்திய தலைவருடைய ஓட்டு பெறும்சக்தியைநம்பியே, வாழ்ந்து பழகி விட்டது காங்கிரஸ். தலைமைக்குத் தாளம் போடுவதுஒன்றே தாங்கள் ஆற்ற வேண்டிய கட்சிப் பணி என்ற எண்ணம் காங்கிரசாருக்குவளர்ந்து விட்டது.\nஅதற்குக் காரணமானவர் இந்திரா காந்தி. அவர் காலத்திலும், பின்னர் ராஜீவ் காந்திகாலத்திலும்,தலைவர் ஓட்டு பெற்றார். அவரை நம்பியிருந்தவர்கள பதவிகளைப்பெற்றார்கள். ஓட்டு வாங்கும் சக்தி தலைவருக்கு இருந்ததால், பல்வேறுமாநிலங்களிலும், பொம்மைகளை வைத்துக்கொண்டே அவர்களால் கட்சியை நடத்தமுடிந்தது. மாநிலத் தலைமையின் பலவீனம் கட்சியை பெரிதாக பாதிக்கவில்லை.\nஇப்போதைய தலைமைக்கோ - அந்த ஓட்டு வாங்கும சக்தி இல்லை. ஆனால் முன்புபோலவே பல்வேறு மாநிலங்களிலும் பொம்மைகளை வைத்துக் கொண்டே கட்சியைநடத்த தலைமை முயல்கிறது. அகில இந்திய தலைமைக்கும் ஓட்டுக்களைப் பெற்றுத்தரக்கூடிய அளவுக்கு மக்களிடையே ஆதரவில்லை. - மாநிலத் தலைமைகளும்பூஜ்யம். - என்ற நிலை தோன்றிவிட்டதால், கட்சி பலவீனடைந்து கொண்டே போகிறது.\nதொடர்ந்து வரும் தோல்விகள் தரும் ஏமாற்றம், கட்சித் தலைமைக்கு எதிர்ப்பைத்தோற்றுவிக்க ஆரம்பித்திருக்கிறது; பலவீனம் வளர்கிறது.\nகாங்கிரஸின் பலவீனம் பா.ஜ.க.வின் பலமாக மாறினாலாவது பரவாயில்லை, ஆனால்,பல மாநிலங்களில் நிலவுகிற சூழ்நிலை இதுவல்ல. காங்கிரஸின் இழப்பு ஏதாவது ஒருமாநிலக் கட்சியின் ஆதாயமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.\nஇதுதவிர, ஏற்கனவே நாம் பலமுறை சொல்லியிருக்கிற மாதிரி, பல மாநிலங்களிலும்ஓரளவாவது மக்கள் ஆதரவு பெற்றுள்ள கட்சியாக இருப்பது காங்கிரஸ்தான். அதுபலவீனமடைந்து கொண்டே போவதும், மாநிலக் கட்சிகள் அதனால் ஆதாயம்பெறுவதும், நாட்டின் எதிர்கால அரசியலுக்கு நல்லதல்ல.\nஇந்த நிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சி வளர்ச்சிப் பாதையில் செல்லத் தொடங்கவேண்டுமென்றால், கட்சியின் மாநில அமைப்புகள் வலுவுள்ளவையாகமாற்றப்படவேண்டும். தன்னை மிஞ்சி விடுவாரோ என்று அஞ்சி, பலம்வாய்ந்தவர்களை ஆங்காங்கே ஒதுக்கி வைத்து விடாமல், அவர்களையேமாநிலத்தலைவர்களாக ஏற்,க, அகில இந்தியத் தலைமை முன்வரவேண்டும்.\nஏனென்றால், அகில இந்தியத் தலைமை ஓட்டு வாங்கி, அதில் மாநில தலைமை பலன்கண்ட காலம் மலையேறிவிட்டது.; பல மாநிலங்களிலும் கட்சியின் அமைப்புகள்முறையாக செயல்பட்டு , ஓட்டு வாங்கிக் கொடுத்து, அகில இந்திய தலைமைக்கு உதவவேண்டிய சீஸன் இது.\nஆகையால், சோனியா காந்தி கட்சி வளர வேண்டுமே என்ற நல்லெண்ணத்தில்இல்லாவிடாடலும் - தனது தலையைைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவது,மாநிலங்களில் நல்ல தலைமையை வளர்க்க வேண்டும். இதோடு ஆங்காங்கேதேவைப்படுகிற கூட்டணிகளை ஏற்படுத்திக் கொள்ளவும் காங்கிரஸ் தயங்க்ககூடாது.\nஇம்மாதிரி செயல்பட காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைமைமுன்வராவிட்டால், காங்கிரஸ் தானும் கெட்டு, நாட்டையும் கெடுக்கும்.\n இன்றே பதிவ��� செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉள்வாங்கி கொள்ளாத உள்நோக்க நாயகன்.. கமல் மீது \"அம்மா\" பாய்ச்சல்\nகலைஞரின் தலைமாட்டில் முதல் குழந்தை முரசொலி..\n50 வன்புணர்வு.. 12 கொலை.. 40 வருட முடிச்சை அவிழ்த்த டிஎன்ஏ.. கைதானான் கலிபோர்னியா சீரியல் கில்லர்\nஇலங்கையில் நடந்த போரால் கணவரை இழந்து தவிக்கும் 90 ஆயிரம் பெண்கள் - பகீர் ரிப்போர்ட் \nதவறுகளை ஒப்புக் கொண்டு நாளிதழில் விளம்பரம் கொடுத்த கொலையாளி.. 300 கொலைகள் பற்றி வாக்குமூலம்\nசிறந்த மனிதர் விருது விவகாரம்: பேட்டி கொடுக்க மறுத்த அதிபர் ட்ரம்ப் - பதிலடி கொடுத்த டைம்\nகவர் ஸ்டோரி என்ற பெயரில் தமிழ் பெண்களை கேவலப்படுத்திய கனடா வார இதழ்.. கொந்தளிப்பில் தமிழர்கள்\n'பிரவோக் லைப் ஸ்டைல்' பத்திரிகைக்குதான் 'சசிகலா' முதல் பேட்டி\nபன்னீர்செல்வத்திற்கு ஃபெயில் மார்க் போட்ட வார இதழை மொத்தமாக வாங்கி பதுக்கிய ர.ரக்கள்\nகோவையில் உலா வந்த மாவோயிஸ்ட் ஆதரவு “சாலை ஓரம்”.. போலீஸ் உஷார்\nஓமைகாட்: அமேசானில் ரூ.2,500க்கு விற்பனைக்கு வந்த ஐஎஸ்ஐஎஸ் பிரச்சார பத்திரிக்கை\nபோர்ப்ஸ் மேகசினின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 4 இந்தியர்களுக்கு இடம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-20T13:53:32Z", "digest": "sha1:W4ZB6CXVSM2MXYDQFRPJNMJNQ3MYJSQS", "length": 19101, "nlines": 173, "source_domain": "vithyasagar.com", "title": "வீரர்கள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n1, தூக்கம் நிறைந்த கனவுகள்.. (சிறுகதை)\nPosted on ஏப்ரல் 27, 2012\tby வித்யாசாகர்\n“சார் வணக்கம் சார்..” “ம்ம்.. ம்ம்..” “எப்படி இருக்கீங்க சார் சௌக்கியம் தானுங்களே” “எந்தா வேணும் பர” “சும்மா உங்களைப் பார்க்கலாம்னு வந்தேன் சார்…” “அப்படியா.., நீ பரஞ்சோ மோளே..” காதில் தொலைபேசியை அடைத்துக் கொண்டு, அவன் தன் மகளுடன் பேசத் துவங்கினான். அந்த வயது முதிர்ந்த தமிழர் எதிரே அப்பாவியாய் நின்றிருந்தார். இவன் அவரை … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged அலுவல், அலுவல் கலாச்சாரம், ஈழம், உதவி, உதவி மனப்பான்மை, உதவுவோர், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், குவைத் கதை, சிறுகதை, சிறுபிள்ளைத் தொழிலாளி, தமிழர், தமிழர் ���ிடுதலை, தமிழ், பெருங்கதை, போராளி, மலையாளி, மாவீரர்கள், யுத்தம், வளைகுடா நாட்டுக் கதை, விடுதலை கதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், வெளிநாட்டுக் கதை, neeye mudhalezhutthu, vidhyasagar, vithyasagar\t| 3 பின்னூட்டங்கள்\n20) உன் உரிமைக்கு; நீ போராடு தமிழா\nPosted on திசெம்பர் 2, 2011\tby வித்யாசாகர்\nஒவ்வொன்றாய் மலர்கள் பூக்கும் அதத்தனையும் மண்ணில் கவிதையாகும்; வாசம் வானம் துளைக்கும் – அதைக் கடந்தும் தமிழ் இலக்கியமாய் காலத்தில் நிலைக்கும்; பாசமற உள்ளம் சேரும் பாட்டில் பாடம் தேடும் காடு கனக்கும் பொழுதில் – தமிழே நின்று தலைமேல் வாழும்; யாரும் பாடும் ராகம் எங்கும் ஒளிரும் தீபம் வாழ்வின் நகரும் தருணம் நாளை … Continue reading →\nPosted in நீயே முதலெழுத்து..\t| Tagged இனம், இலங்கை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, சிறுகதை, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பிணம், பெருங்கதை, போராளி, மரணக் கட்டுரை, மாவீரர்கள், யுத்தம், விடுதலை கதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், neeye mudhalezhutthu, vidhyasagar, vithyasagar\t| 4 பின்னூட்டங்கள்\nஒற்றுமையில்லாமையின் குற்ற சாட்சி; செங்கொடி\nPosted on ஓகஸ்ட் 30, 2011\tby வித்யாசாகர்\n1 துண்டு துண்டாய் கசிந்து எரிந்து வெடித்த ஒற்றுமை நெருப்பு உன் உடல் தீயில் வெந்து ஒரு இன வரலாற்றை திருப்பி வாசிக்கிறது —————————————————————- 2 தற்கொலை கொலை விபத்து எதுவாயினும்’ போன உயிர் வாராதென்பதை உரக்கச் சொல்லவும் உன் உயிர் எரியும் தீக்கொழுந்து மறைமுகமாகவேனும் ஒரு இனத்தின் தேவையானது —————————————————————- 2 தற்கொலை கொலை விபத்து எதுவாயினும்’ போன உயிர் வாராதென்பதை உரக்கச் சொல்லவும் உன் உயிர் எரியும் தீக்கொழுந்து மறைமுகமாகவேனும் ஒரு இனத்தின் தேவையானது\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged இனம், இலங்கை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, செங்கொடி, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், தற்கொலை, தீக்குளிப்பு, நெருப்பு, பிணம், பெருங்கதை, போராளி, மரணக் கட்டுரை, மரணம், மாவீரர்கள், முத்துக் குமார், யுத்தம், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், vidhyasagar, vithyasagar\t| 7 பின்னூட்டங்கள்\nசெங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அஹிம்சையின் பெருநெருப்பு\nPosted on ஓகஸ்ட் 29, 2011\tby வித்யாசாகர்\nஉள்ளெரிந்த நெருப்பில் ஒரு துளி போர்த்தி வெந்தவளே, உனை நெருப்பாக்கி சுடப் போயி எம் மனசெல்லாம் எரிச்சியேடி.. மூணு உயிர் காக்க உடம்பெல்லாம் தீ மையிட்டுக் கொண்டவளே, தீ’மையில் உன் விதியெழுதி – எம் பொய்முகத்தை உடச்சியேடி.. விடுதலை விடுதலைன்னு வெப்பம்தெறிக்க கத்துனியா அதை கேட்காத காதெல்லாம் இப்போ உன் மரணத்தால் திறந்துச்சேடி.. செத்தா சுடுகாடு, … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged இனம், இலங்கை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, செங்கொடி, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், தற்கொலை, தீக்குளிப்பு, நெருப்பு, பிணம், பெருங்கதை, போராளி, மரணக் கட்டுரை, மரணம், மாவீரர்கள், முத்துக் குமார், யுத்தம், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், vidhyasagar, vithyasagar\t| 6 பின்னூட்டங்கள்\nமரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம்\nPosted on ஓகஸ்ட் 28, 2011\tby வித்யாசாகர்\nமரணம். மரணம். எத்தகு கொடியது மரணமென, மரணம் நிகழ்ந்த வீடுகளே சொல்லும். ஒரு திருடனின் தாயிற்குக் கூட தன் பிள்ளை திருடன் என்பதற்கு முன்னாக தன் மகனாகவே தெரியப் படுகிறான். உதிக்கும் சூரியன் கூட மறுபுறம் இருட்டை அப்பிச் செல்கையில் இருபுறம் சரியென்று இவ்வுலகில் யாருண்டு எனும் கேள்வி எழாத மனிதர்கள் அரிதே. தவறுகள் எல்லோரிடத்திலும் … Continue reading →\nPosted in வாழ்வியல் கட்டுரைகள்\t| Tagged ஆயுள்தண்டனை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கைதி, தூக்குதண்டனை, நீதி, நீதிமன்றம், பாவமன்னிப்பு, பிணம், போராளி, மன்னிப்பு, மரணக் கட்டுரை, மரணதண்டனை, மரணம், மாவீரர்கள், யுத்தம், வழக்காடு மன்றம், வழக்கு, வாழ்வியல் கட்டுரை, வித்யா, வித்யாசாகர், வித்யாசாகர் கட்டுரை, வீரர்கள்\t| 10 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/25202353/1041367/Kajal-Aggarwal-playing-with-lion.vpf", "date_download": "2019-07-20T15:02:53Z", "digest": "sha1:RBIFJD3OWYDZBSKFGEBDRKPMSK2XXDD2", "length": 4685, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "சிங்கத்துடன் விளையாடிய காஜல் அகர்வால்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிங்கத்துடன் விளையாடிய காஜல் அகர்வால்\nகரப்பான் பூச்சியை கண்டாலே, காட்டு கத்தல் போட்டு, ஓட்டம் பிடிக்கும் காஜல் அகர்வால், துபாய் விலங்கில் பூங்காவில், சிங்கம், ஓட்டக சிவிங்கி, பாண்டா கரடி உள்ளிட்ட விலங்குகளுடன் விளையாடி மகிழ்ந்துள்ளார்.\nகரப்பான் பூச்சியை கண்டாலே, காட்டு கத்தல் போட்டு, ஓட்டம் பிடிக்கும் காஜல் அகர்வால், துபாய் விலங்கில் பூங்காவில், சிங்கம், ஓட்டக சிவிங்கி, பாண்டா கரடி உள்ளிட்ட விலங்குகளுடன் விளையாடி மகிழ்ந்துள்ளார். இந்த காட்சிகளை, காஜல் அகர்வால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார். இது தனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் என்று காஜல் அகர்வால், மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். துபாய் நிகழ்வுக்குப் பின், இனி, மிருகங்களை கண்டு, தாம் பயப்படப் போவதில்லை என்று காஜல் அகர்வால் பதிவிட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் ���திவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/33184", "date_download": "2019-07-20T14:07:59Z", "digest": "sha1:N4CVAAAXM2NARZ3FNW564IGALTFUUSRI", "length": 11799, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜெயலலிதா நினைவிடம் ஓராண்டில் கட்டிமுடிக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி | Virakesari.lk", "raw_content": "\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nகட்டுப்பாட்டை இழந்த லொறியால் 7 முச்சக்கரவண்டிகள் சேதம் ; 7 பேர் காயம்\nஜெயலலிதா நினைவிடம் ஓராண்டில் கட்டிமுடிக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஜெயலலிதா நினைவிடம் ஓராண்டில் கட்டிமுடிக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஜெயலலிதா நினைவிடம் ஓராண்டிற்குள் கட்டிமுடிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.\nசென்னை மெரீனா கடற்கரையில் அமைந்திருக்கும் எம். ஜி. ஆர். நினைவிட வளாகத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கான நினைவிடம் எழுப்புவதற்காக இன்று அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.\nகடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதா மரணமடைந்தார். அவரது உடல், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜிஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.\nஅந்த இடத்திலேயே ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு ஜுன் மாதம் அறிவித்தது. அத்துடன் இந்த மண்டபம் கட்டுவதற்க���க சுமார் 50.80 கோடி ரூபா அளவில் ஒப்பந்தம் கோரப்பட்டன. இதைத்தொடா்ந்து இன்று காலையில் மெரீனாவில் ஜெயலலிதாவின் நினைவு இடத்தில் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா தொடங்கியது.\nஇதற்கான யாகசாலை பூஜைகள் காலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பங்குபற்றினர். இவர்களுடன் அமைச்சகள் கடம்பூர் ராஜூ, காமராஜ், செங்கோட்டையன், வேலுமணி, சண்முகம், செல்லூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் பங்குபற்றினர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,‘ஜெயலலிதா நினைவிடம் ஓராண்டிற்குள் கட்டிமுடிக்கப்படும்.’ என்றார்.\nஇதனிடையே இது குறித்து அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர், ஜெயலலிதாவின் நினைவிடம் அவரின் இரண்டாவது நினைவு தினமான இந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதியன்று கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் என்றும், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அவரின் பிறந்த நாளான பெப்ரவரி 24 ஆம் திகதியன்று பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என்றும் தெரிவித்ததனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி இந்தியா தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவிடம்\nதமிழகத்தில் இந்தியை திணிக்கவில்லை - நிர்மலா சீதாராமன்\nதமிழகத்தில் இந்தி திணிப்பை மோடி அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\n2019-07-20 12:56:58 தமிழகம் நிர்மலா சீதாராமன் மோடி\nபிரிட்டனின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது ஈரான்\nகப்பலை சிறிய படகுகளும் ஹெலிக்கொப்டரும் சுற்றி வளைத்ததாக கப்பலின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதுருக்கியில் பஸ் விபத்து : 17 பேர் பலி\nதுருக்கியின் கிழக்கு பகுதியில் ஈரான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள வான் மாகாணத்தில் இருந்து 40 க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகியுள்ளனர்.\n2019-07-20 10:48:17 பஸ் விபத்து பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான்\nஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்த அமெரிக்கா பயன்படுத்திய நவீன ஆயுதம் - புதிய தகவல்\nமரைன் படைப்பிரிவின் விசேட படையணியொன்று இந்த வகை ஆயுதங்களுடன் மத்திய கிழக்கில் நிலை கொண்டுள்ளது\nபடுக்கையறையில் தஞ்சம் புகுந்த புலி - நட���்தது என்ன\nகடந்த ஒரு வார காலத்தில் பூங்காவில் 83 விலங்குகள் உயிரிழந்துள்ளன\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nகட்டுப்பாட்டை இழந்த லொறியால் 7 முச்சக்கரவண்டிகள் சேதம் ; 7 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-news.tamilheritage.org/2019/05/17/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87-2019-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA-3/", "date_download": "2019-07-20T14:29:23Z", "digest": "sha1:S3YN4PHXPWZY2VARVT75X74FKU5ZYZVV", "length": 11123, "nlines": 179, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "மண்ணின் குரல்: மே 2019 – நாட்டுப்புறக் கலையல்ல, நாட்டுக்கலை – பகுதி 3 – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nமண்ணின் குரல்: மே 2019 – நாட்டுப்புறக் கலையல்ல, நாட்டுக்கலை – பகுதி 3\nநாட்டுப்புறக் கலைகள் எனும் போது கிராமிய சிந்தனைகளைத் தூண்டும் வகையிலேயே இன்று நமது சிந்தனைப் போக்கு அமைந்து விடுகிறது. தமிழ் மக்களின் வாழ்வியலில் ஒரு அங்கமாகிய நம் தமிழ்க் கலைகளை அவை கிராமியப் பண்பாடு என்று கூறுவதோடு மட்டுமல்லாது, கலைகளை உயர்ந்தவை தாழ்ந்தவை எனத் தரம் பிரித்து, அதில் மக்கள் கலைகளைத் தாழ்மைப் படுத்தி புறந்தள்ளி வைத்து விட்டு மேட்டுக் குடி கலைகளாக, உயர்தன்மை வாய்ந்த கலைகளாக பரதத்தையும் கர்நாடக சங்கீதத்தையும் மட்டுமே காணும் போக்கு தமிழ் மக்கள் சூழலில் வளர்ந்தது கடந்த நூற்றாண்டில். அதன் தாக்கத்தை இன்றும் தொடர்ந்து காண்கின்றோம். இந்தச் சிந்தனைக்கு அடிப்படையாக இருக்கும் கருத்தியலை ஆராய்வதோடு, வளமான தமிழ் மரபின் முக்கிய அங்கமான மக்கள் கலைகளைப் பற்றிய ஆய்வினை முன்னெடுக்கும் வகையில் தொடக்கப்புள்ளியாக இந்த நிகழ்வினைத் தமிழ் மரபு அறக்கட்டளை 2018, அக்ட் 14ம் தேதி சென்னையில் நிகழ்த்தியது.\nஅந்த நிகழ்ச்சியின் இறுதிப் பகுதியை இந்த விழியப் பதிவில் காணலாம். இதில் தமது ஆய்வு ரீதியான கருத்துக்களைப் பதிகின்றனர்:\n-முனைவர்.கோ.பழனி, இணைப்பேராசிரியர், இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்\n-முனைவர்.ஜா.அமைதி அரசு, தமிழ்த்துறை, எல்.ஆர்.ஜி. அரசினர் மகலிர் கல்லூரி, திருப்பூர்\n-முனைவர்.இரா.சீனிவாசன், பேரா��ிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை\n-முனைவர்.மு,செல்லன், பேராசிரியர் (ஓய்வு), கரந்தை தமிழ்ச்சங்கக் கல்லூரி\n-நாட்டுப் பாடல்கள் விளக்கம், முனைவர்.க.வெங்கடேசன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, செய்யாறு\nமற்றும் கலந்து கொள்ள வந்திருந்தோரது கருத்துக்களும் இப்பதிவில் இடம்பெறுகின்றன.\nதமிழர் மரபில் வழிபாட்டு அங்கமாகவும், கூத்து நாடக வடிவங்களிலும், கலை வடிவமாகவும், பல வேறுபாடுகளைக் கொண்டு தனித்துவமாகத் திகழும் ஆயிரக்கணக்கான கலைகள் இன்றும் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் சிறப்பு சேர்க்கின்றன. இவற்றில் பல சுவடுகள் அழிந்து மறைந்து வருகின்றன. இவற்றை ஆவணப்படுத்துவது ஒன்றே இக்கலைகளை நாம் அறிந்து கொள்ள எடுக்கக் கூடிய மிக முக்கிய முன்னெடுப்பாக அமையும். இதனைக் கருத்தில் கொண்டு சொற்பொழிவாளர்கள் தங்கள் கருத்துக்களை இப்பதிவில் முன் வைக்கின்றனர்.\nநம்மில் பலர் கேள்விப்பட்டிராத, அறிந்திராத பல கலைகளைப் பற்றி இந்த 1 மணி நேர பதிவு வெளிச்சம் பாய்ச்சுகிறது. நாடகக் கலைகள், கூத்து, இசை, மானுடவியல் மற்றும் சமூகவியல் ஆய்வில் உள்ள மாணவர்களுக்கும் ஆய்வறிஞர்களுக்கும் இந்தப் பதிவு பயனளிக்கும்.\nவிழியப் பதிவு: அசோக் (சென்னை, தமிழகம்)\nவிழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)\nதமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் – தெரிந்து கொள்வோமா\nFwd: [MinTamil] அன்புப்பூ மலர்ந்த நாள்\nNext story மண்ணின் குரல்: மே 2019 – இலங்கையின் கன்னிக்காட்டை நோக்கிய தூரப் பயணம்\nPrevious story மண்ணின் குரல்: மே 2019 – நாட்டுப்புறக் கலையல்ல, நாட்டுக்கலை – பகுதி 2\nமண்ணின் குரல்: ஜூலை 2019 -சாளுவன்குப்பம் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககால முருகன் கோயில்\nகீழடி அகழ்வாய்வு சொல்லும் செய்தி\nமண்ணின் குரல்: ஜூலை 2019 -பொருந்தல் அகழ்வாய்வுகள் சொல்லும் செய்திகள் என்ன\nமண்ணின் குரல்: ஜூலை 2019 -கொடுமணல் அகழ்வாய்வு பற்றி பேரா.டாக்டர்.க.ராஜனின் பேட்டி\nகீழடி அகழாய்வு – 10 நிமிடச் செய்தி\nஅருள்தாசு on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nத. முருகானந்தம் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nமு.கனி on நிகழ்ச்சி நிரல் – 2018\nNirmal on தமிழ் மரபு அறக்கட்டளை சித்திரை புத்தாண்டு சிறப்பு வெளியீடு – நாடார் குல மித்திரன்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2019. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/jan-2017/3452-2019-02-28-06-10-32.html", "date_download": "2019-07-20T13:22:54Z", "digest": "sha1:TCJY7OFVF44UYXTMU32LE35ARDDRRICS", "length": 16044, "nlines": 70, "source_domain": "www.periyarpinju.com", "title": "ஜாதியில்லா அரசு ஜாதியைக் கேட்பது தவறா?", "raw_content": "\nHome ஜாதியில்லா அரசு ஜாதியைக் கேட்பது தவறா\nசனி, 20 ஜூலை 2019\n”இந்தக் குறளுக்கு என்ன சிறப்பு” திடீரென்று ஒருநாள் இரவு என் மகன் உதயா ஆனந்த அதிர்ச்சி கொடுத்தான். “அப்பா, திருக்குறள் 40ஆவது அத்தியாயம் கல்வி” திடீரென்று ஒருநாள் இரவு என் மகன் உதயா ஆனந்த அதிர்ச்சி கொடுத்தான். “அப்பா, திருக்குறள் 40ஆவது அத்தியாயம் கல்வி அதில் 7ஆவது குறளுக்கு ஒரு ... மேலும்\nகணிதப் புதிர் : சுடோகு மேலும்\nஉயிரிழந்துகொண்டு இருக்கும் பெருங்கடல்கள் என்ன கடல் மரணிக்கப் போகிறதா என்ற கேள்வி எழலாம், ஆம் இந்தப் பெருவெளி இயங்கிக் கொண்டு இருக்கிறது என்றால் அதில் உயிரோட்டம் உள்ளது என்று பொ... மேலும்\nபயணம் - பாடம் தேன் எடுப்போமா அடலேறு கடந்த வாரம் தேனி மாவட்டம் சென்றிருந்தோம். இயற்கை எழில் சூழ்ந்த பகுதி. ஆனால் இப்போது நான் சொல்லப்போவது தேனியின் அழ... மேலும்\nசாதனை : உசேன் போல்ட் ஆகணும் சர்வேஷின் கனவு 79 மெடல்கள், 71 சான்றிதழ்கள், 4 பரிசுகள், 7 விருதுகள் என 82 மாரத்தான் போட்டிகளில் இதுவரை 1205 கிலோ மீட்டர்களைக் கடந்திருக்... மேலும்\n அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை பிஞ்சண்ணா காலையிலிருந்தே இளவமுதனின் போக்கு வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தான் அவனது அண்னன் இளமாறன். பள்ளி தொடங்... மேலும்\nஜாதியில்லா அரசு ஜாதியைக் கேட்பது தவறா\nவானொலி நிகழ்ச்சியிலும், தொலைக்-காட்சியிலும் குறிப்பாக இளைஞர்கள் இக்கேள்வியை அடிக்கடி கேட்கிறார்கள். அவர்கள் இக்கேள்வியை நியாயமாகவும் எண்ணுகிறார்கள். இது அவர்களின் அறியாமையின் அடையாளமாகும்.\nஜாதியில்லை என்ற சொல்லிவிடுவதால் ஜாதி இல்லாமல் போகாது. ஜாதியை ஒழிப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். முள்ளை முள்ளால் எடுப்பது போன்று, ஜாதியை ஜாதி அடிப்படையில் ஒழிப்பதே இம்முயற்சி.\nஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எந்த சமுதாயம் ஜாதியின் பெயரால் அடக்கப்பட்டதோ; உரிமை பறிக்கப்பட்டு, வாய்ப்புத் தடுக்கப்பட்டதோ அந்த சமுதாயத்திற்கு ���ரிமை தந்து உயர்த்த வேண்டுமானால் ஜாதி மூலமாகத்தானே அவர்களை அடையாளங்காண வேண்டும்.\nஎந்த ஜாதியின் பேரால் ஒடுக்கப்பட்டார்களோ அதே ஜாதியின் பேரால் அவர்களுக்கு வாய்ப்பளித்து உயர்த்த வேண்டியது கட்டாயம் ஆகும்.\nநமது நிலமாக இருந்தாலும் எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரியான உரத்தை நாம் போடுவதில்லை. ஒவ்வொரு நிலத்தையும் மண் பரிசோதனை செய்து அந்தந்த மண்ணின் வளப்பத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுக்கு ஏற்பவே உரம் இடவேண்டும்.\nஅதேபோல், ஜாதியால் அடையாளங் கண்டு அவர்களின் கீழ்நிலைக்கு ஏற்ப வாய்ப்பு அளிக்க ஜாதியைக் கேட்க வேண்டியுள்ளது.\nவாழைப்பழம் எளிதில் செரிக்கும் என்பது சரியா\nவாழைப்பழம் வழவழ கொழ கொழ என்று இருப்பதால் அது எளிதில் செரித்துவிடும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது தவறான கருத்தாகும்.\nவாழைப்பழம் மென்மையாக இருந்தாலும், அது எளிதில் செரிப்பதில்லை. வாழைப்பழம் செரிப்பதற்கு 24 மணிநேரம் எடுத்துக் கொள்கிறது. எனவே, வாழைப்பழத்தை விரும்பும்போதெல்லாம் சாப்பிடும் வழக்கத்தைக் கைவிட வேண்டும். வாழைப்பழத்தை காலை உணவிற்குப் பிறகு 2 மணி நேரம் கழித்து உண்பது நல்லது. வாழைப்பழத்தை அளவோடும் உண்ண வேண்டும்.\nவெப்ப நோய் கண்டவர்களுக்குப் (அம்மை வார்த்தவர்களுக்கு) பேயம் பழம் சிறந்த உணவு. அதிகம் கொடுக்க வேண்டும். மலைப்பழம் உடலுக்கு வலு சேர்க்கக் கூடியது. மலச்சிக்கல் வராது தடுக்கும்.\nநரிக்கொம்பு வைத்திருந்தால் நல்லது நடக்குமா\nமூடநம்பிக்கையின் உச்சகட்டம் இது. உண்மையில் நரிக்குக் கொம்பே கிடையாது. நரியின் ரெண்டு காதுகளுக்கு நடுவில் கொம்பு மாதிரி ஒரு சிறிய மேடும், அதில் சிறிது முடியும் இருக்கும். அதைத்தான் சிலர் கொம்பு என்று சொல்லி விற்றுப் பணம் சம்பாதிக்கிறார்கள். இதனால் நூற்றுக்கணக்கான நரிகள் கொல்லப்பட்டு, இப்போது நரி இனமே அரிய இனமாக மாறிவிட்டது. நரி பருவகாலத்திற்கு ஏற்ற மாதிரி என்ன உணவு கிடைக்கிறதோ அவற்றை உண்ணும் பழக்கம் கொண்டது. இதை மனிதர்களும் பின்பற்றினால் உணவு மலிவாகவும் கிடைக்கும் உடலுக்கும் நன்மை.\nகுள்ளநரி என்பது சாதாரண நரியைக் காட்டிலும் சற்றுக் குள்ளமாக இருக்கும். மேலும், யானைவால் மயிரை மோதிரத்தில் சேர்த்துப் போட்டால் நல்லது என்பதும் மூடநம்பிக்கையே. அதனால் எந்தப் பயனும் வராது. இந்த மூடநம்பிக்கையால் யானை மயிர் பிடுங்கப்பட்டு யானைக்குத்தான் கேடு வருகிறது.\nசர்க்கரை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா\nசர்க்கரை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்பதாகப் பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது முழுவதும் தவறான கருத்தாகும்.\nசர்க்கரை ஒவ்வொரு மனித-னுக்கும் கட்டாயத் தேவையாகும். எதிலும் ஓர் அளவு வேண்டும் என்பதுபோல் சர்க்கரை சாப்பிடுவதிலும் அளவு வேண்டும். மற்றபடி சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வரும் என்பது தவறு.\nநமது உடலில் கணையம் என்ற உறுப்பு உள்ளது. அதிலுள்ள பீட்டா செல்கள் இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரக்கின்றன.\nஇந்த ஹார்மோன்தான் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை (சர்க்கரையை) சக்தியாக (ஆற்றலாக) மாற்றுகிறது.\nஇன்சுலின் சுரப்பில் பற்றாக்குறை ஏற்படும் நிலையில், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சக்தியாக மாற்றப்படாமையால், அதிகரிக்கும் அளவே சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிறது-. இன்சுலின் சுரக்கும் கணையம் நாளமில்லா சுரப்பியாகும்.\nகணையம் பழுதுறாமல் வலுவாக இருந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை அது ஆற்றலாக மாற்றி விடும். அதனால், இரத்தத்தில் சர்க்கரை சேராது.\nகணையம் பழுதுறாமல் இருக்க வேப்பிலை, பாகற்காய், சிறுகுறிஞ்சான் கீரைகளை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.\nஎனவே, சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வரும் என்பது தவறு. கணையம் பழுதுற்றால்தான் சர்க்கரை நோய் வரும். உடற்பயிற்சியும், மனஇறுக்கம் இல்லாமல் இருப்பதும் கணையத்தைக் காப்பாற்றும்.\nஆக, சர்க்கரை நோயாளிகள்தான் சர்க்கரை சேர்க்கக் கூடாதே தவிர, நலமாகவுள்ளவர்கள் சேர்க்கலாம். 40 வயதுக்கு மேல் சர்க்கரை குறைவாகச் சாப்பிடுவது நல்லது.\nஇளம் வயதில் அளவிற்கு அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்த்தால் போதும். மற்றபடி இனிப்பைக் கண்டு பயப்படத் தேவையில்லை. செயற்கை இனிப்புகளே கேடு தரும். சீனியைவிட வெல்லமும், பனைவெல்லமும் சிறந்தது.\nபழகு முகாம் பழகுமுகாம் ஏன் குழந்தைகளின் குதூகலத் திருவிழாவாக இருக்கிறது பழகுமுகாம் ஏன் குழந்தைகளை ஒரு கொண்டாட்ட மனநிலைக்குக் கொண்டு செல்கிறது பழகுமுகாம் ஏன் குழந்தைகளை ஒரு கொண்டாட்ட மனநிலைக்குக் கொண்டு செல்கிறது\nதெரிந்து கொள்வோம் உலக நாகரீகத்தின் மூத்த குடிகள் நாங்கள் என பெருமை கொள்வோம், அதற்கான அறிவியல் ஆதாரங்களும் வந்துவிட்டன. கனகவல்லி என்ற பள்ளி மாணவி அவள் குடிய... மேலும்\n - தமிழுக்கு அமுதென்று பேர் மேலும்\n வெயிலின் வெப்பம் குறைஞ்சிடுச்சு விடுப்பும் கூட முடிஞ்சிடுச்சுபயிலும் பள்ளி திறந்திடுச்சு பாடம் புதிதாய் ஆயிடுச்சுபுதிய ஆசான் வந்தாச்சு பு... மேலும்\nபிஞ்சு & பிஞ்சு மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/01/13/news/35823", "date_download": "2019-07-20T15:08:59Z", "digest": "sha1:XO4R4DGTQD3RWREODPUEYEFR4KJ4UAWN", "length": 8743, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சம்பந்தனை முதலில் சந்தித்தது ஏன்? – வடக்கு ஆளுனர் விளக்கம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசம்பந்தனை முதலில் சந்தித்தது ஏன் – வடக்கு ஆளுனர் விளக்கம்\nJan 13, 2019 | 2:54 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nவடக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டவுடன், முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்தமைக்கான காரணத்தை, வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் வெளிப்படுத்தியுள்ளார்.\nதொலைக்காட்சி செவ்வி ஒன்றிலேயே அவர் இதற்குப் பதிலளித்துள்ளார்.\n“நான் ஆளுனர் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு மூத்த, கெளரவமான அரசியல்வாதியாகவே இரா.சம்பந்தனைப் பார்க்கின்றேன்.\nநாடாளுமன்றத்தில் மூத்த உறுப்பினராகப் பல ஆண்டுகளாக பதவி வகிக்கிறார்.\nசமநிலைக்கான அரசியலைக் கொண்டு வருவதற்காக ஜன நாயக ரீதியில் பேச்சுகளை நடத்துவதிலும் அவர் முன்னின்று செயற்படுகிறார்.\nஎவ்வளவுதான் விமர்சனங்களை முன்வைத்தாலும், வீழ்த்த நினைத்தாலும் அனைவரையும் தந்தை போல் அரவணைத்துத் தமது கடமையைச் செய்து வருகிறார்.\nஇந்த வயதிலும் இதே மூச்சுடனும், பேச்சுடனும் தமிழ் மக் களுக்கான உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிறார்.\nஆசியக் கண்டத்திலேயே அவரைப் போல் ஒரு தலைவரைப் பார்க்கக் கிடைக்காது.\nயாழ்ப்பாண மண்ணில் காலடி வைப்பதற்கு முன்னர், அவரைச் சந்திக்காமல் வந்திருந்தால் அது தவறாக அமைந்திருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nTagged with: கலாநிதி சுரேன் ராகவன்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்த��கள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் வாக்குறுதியை மறந்த ரணில் – கூட்டமைப்புடனான உறவில் விரிசல்\nசெய்திகள் ‘நாம் கூட்டமைப்புக்கு எதிரான அணி அல்ல’ – விக்கி\nசெய்திகள் சிறிலங்கா – இந்தியா இடையே கடலடி மின் இணைப்பு சாத்தியமில்லை – நிபுணர் குழு\nசெய்திகள் கஜபாகு போர்க்கப்பலுக்கு அமெரிக்கா வாழ்த்து\nசெய்திகள் அம்பாந்தோட்டையில் முதலிட பிரான்ஸ் ஆர்வம்\nசெய்திகள் வாக்குறுதியை மறந்த ரணில் – கூட்டமைப்புடனான உறவில் விரிசல் 1 Comment\nசெய்திகள் ‘நாம் கூட்டமைப்புக்கு எதிரான அணி அல்ல’ – விக்கி 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா – இந்தியா இடையே கடலடி மின் இணைப்பு சாத்தியமில்லை – நிபுணர் குழு 0 Comments\nசெய்திகள் கஜபாகு போர்க்கப்பலுக்கு அமெரிக்கா வாழ்த்து 0 Comments\nசெய்திகள் அதிபர் ஆட்சிமுறையை ஒழிக்க தனிநபர் பிரேரணை 0 Comments\nJanci Janci on வாக்குறுதியை மறந்த ரணில் – கூட்டமைப்புடனான உறவில் விரிசல்\nJayaraman Kumaran on மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nEsan Seelan on மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு\nEsan Seelan on போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை\nநடேசன் திரு on ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/12/18/82373.html", "date_download": "2019-07-20T15:02:01Z", "digest": "sha1:G7MRT4O5MLRTMXZPBZX4HAZUH3YGW5Z6", "length": 23879, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருமங்கலம் நகரில் வீடு தேடிவரும் ருசிமிகு சிறுதானிய தின்பண்டங்கள்", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஎல்லையில் அத்துமீறி நுழைந்ததாக இங்கிலாந்து - எண்ணெய் கப்பலை சிறை பிடித்தது ஈரான்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nமுதல் விமான பயணத்தின் போது பெண் பயணியின் செயலால் சிரிப்பலை\nதிருமங்கலம் நகரில் வீடு தேடிவரும் ருசிமிகு சிறுதானிய தின்பண்டங்கள்\nதிங்கட்கிழமை, 18 டிசம்பர் 2017 வாழ்வியல் பூமி\nஇயற்கை ஆர்வலரின் புதுமையான முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு\nமதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் இயற்கை ஆர்வலர் ஒருவரின் புதுமையான முயற்சியால் சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ருசிமிகு திண்பண்டங்களை வீட்டிற்கே தேடி வந்து விநியோகித்திடும் புதுமையான முயற்சிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்று கிடைத்து வருகிறது.\nபொதுவாக சிறுதானியங்கள் என்பது வரகு,சாமை,தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய உருவில் சிறியதாக உள்ள தானிய வகைகளை குறித்திடும்.பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்தினை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் இன்றைய காலகட்டத்தில் குறைவான மழைபொழிவு,குன்றிய மழைவளம்,தேவைக்கதிகமான உரப்பயன்பாடும் அது ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் கேடுகளும்,வேளாண் இடுபொருட்கள் விலையேற்றம் போன்ற காரணிகள் சிறுதானியங்களே வருங்கால உணவாகும் என்ற கருத்தினை வலுப்பெற வைக்கிறது.கடந்த காலங்களில் அரிசியை பயன்படுத்திட வசதியில்லாத ஏழை எளிய மக்களின் உணவாக திகழ்ந்த சிறுதானியங்கள் இன்று பன்மடங்கு வசதி படைத்த செல்வந்தர்களின் அன்றாட உணவுகளில் ஒன்றாக மாறிவிட்டது.நம்முடைய முன்னோர்கள் போல் 80முதல்100வயது வரையில் ஆரோக்கியமாக வியாதிகள் இல்லாமல் வாழந்திட சிறுதானியங்களான வரகு,குதிரைவாலி,சாமை,தினை,காடைக்கன்னி,கம்பு, சோளம்,கேழ்வரகு ஆகியவற்றை சமைத்து அன்றாட உணவாக பயன்படுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் இயற்கை ஆர்வலரும் அருந்தானிய உணவுக்கலை நிபுணரும், முதுநிலை பட்டதாரியுமான க.காளிமுத்து என்பவர் தற்போது அன்னவயல் என்ற பெயரில் சிறுதானிய சிறப்பு திண்பண்டங்களை பாரம்பரிய முறையில் சுவைபட தயாரித்து அவற்றினை பக்குவமாக பேக்கிங் செய்து அலைபேசியில் அழைத்;து ஆர்டர் தருவேரின் இல்லங்களைத் தேடிச் சென்று விநியோகித்து வருகின்றார்.திருமங்கலம் நகர் ராஜாஜி 7வது தெருவில் உள்ள அலுவலகத்தில் அருந்தானிய உணவுக்கலை நிபுணர் காளிமுத்து,அவரது உதவியாளர்களுடன் இணைந்து தினம்தோறும் சிறுதானிய சிறப்பு தின்பண்டங்களை தயாரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.அதன்படி நாள்தோறும் வரகில் தயாரிக்கப்படும் அச்சுமுறுக்கு,தினையால் தயாரிக்கப்படும் சீரணி,அதிரசம்,லட்டு குதிரைவாலியால் தயாரிக்கப்படும் காராச்சேவு,சீவல்,மிக்சர் போன்ற பாரம்பரிய தின்பண்டங்கள் அனைத்தும் செக்கில் தயாரிக்கப்பட்ட நல்லெண்ணையை பயன்படுத்தி தயார் செய்யப்படுகிறது.தற்போது பரீட்சார்த்த முறையில் சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் 3காரவகைகள்,3சுவீட் வகைகள்,3தின்பண்ட வகைகள் பேமிலிகிட் ஆக ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nசேயற்கையான ரசாயன உரங்கள் தவிர்த்து முற்றிலும் இயற்கையான முறையில் அன்னவயலில் விளைவிக்கப்படும் சிறுதானியங்களால் தயாரிக்கப்படும் இந்த தின்பண்டங்களை வீட்டில் இருந்தபடி பெற்றிட ஒருநாள் முன்னதாக 99435-95340என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்தால் சத்துக்கள் நிறைந்த சிறுதானிய தின்பண்டங்கள் மறுநாள் உரிய நேரத்தில் வீடுதேடி வந்து விடுகிறது.அதே போல் அன்னவயலில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படாமல் விளைவிக்கப்படும் 6வகையான காய்கறிகள் ரூ.100க்கு வீடு தேடிவந்து விற்பனை செய்யப்படுகிறது.மேலும் முற்றிலும் புதுமையான முறையில் தினம் தோறும் மாலை நேரங்களில் இங்கு தயாரிக்கப்படும் வெற்றிலை பஜ்ஜி,வாழைப்பூ வடை,பசலைகீரை பஜ்ஜி இவற்றுடன் முடக்காத்தான்,முசுமுசுக்கை, வாழைத்தண்;டு, கருவேப்பிலை மற்;றும் முருங்கை சூப் வகைகள் அப்பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமானவைகளாகும்.\nஇயற்கை ஆர்வலர்களின் இந்த புதுமையான முயற்சிக்கு திருமங்கலம் நகர் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.வீட்டு வாசலுக்கு தேடிவரும் சிறுதானிய சிறப்பு தின்பண்டங்கள் அனைத்தும் குறைந்த விலையில் மிகுந்த ருசியுடன் கிடைப்பதால் தினம் தோறும் ஏராளமானோர் தங்களுக்காகவும் தங்களது குழந்தைகளுக்காகவும் பாரம்பரிய சிறுதானிய தின்பண்ட வகைகளை ஆர்டர் செய்து உண்டு மகிழ்கின்றனர்.இயற்கை ஆர்வலர் காளிமுத்து மேற்கொண்டுள்ள இந்த புதுமையான முயற்சியின் காரணமாக தற்போது திருமங்கலம் நகர மக்கள் சிறுதானிய சிறப்பு தின்பண்டங்களை வாங்கி உண்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவது ஆரோக்கியமான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறுதானிய தின்பண்டங்கள் kitchen snacks\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nமே.வங்கம், உ.பி. உள்ளிட்ட மாநில கவர்னர்கள் மாற்றம்\nமத்திய அரசின் இலவச கியாஸ் இணைப்பு திட்டத்துக்கு சர்வதேச நிறுவனம் பாராட்டு\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : தி லயன் கிங் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் - திருப்பதியில் விரைவில் அறிமுகம்\nதிருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்\nதிருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nவீடியோ : ஆடி - 1ம் நாள் தேங்காய் சுடும் பண்டிகை\nவீடியோ : புதிதாக 2 மாவட்டங்கள் உதயம் - சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவான்வெளி மூடல்: இந்தியாவின் கட்டுப்பாடுகளால் பாக். கிற்கு இழப்பு\nமுதல் விமான பயணத்தின் போது பெண் பயணியின் செயலால் சிரிப்பலை\nசீனாவில் சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த சிறுவனுக்கு பாராட்டு\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபாரசீக வளைகுடாவில் பதட்டம்: கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம்\nபாங்காக் : பாரசீக வளைகுடாவில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ...\nவரிக்குதிரை போல் வண்��ம் பூசிய கழுதைகள் படம் வைரல்\nமாட்ரிட் : ஸ்பெயினில் வரிக்குதிரைகள் போல் வண்ணம் பூசப்பட்ட கழுதைகளின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் ...\nசீனாவில் சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த சிறுவனுக்கு பாராட்டு\nபெய்ஜிங் : 13 வயதே ஆன சிறுவன் இரு சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ...\nசபரிமலைக்கு நவம்பர் மாதம் ஹெலிகாப்டர் சேவை துவக்கம்\nதிருவனந்தபுரம் : சபரிமலை பக்தர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை நவம்பர் மாதம் தொடங்குகிறது. காலடியில் இருந்து நிலக்கல்...\nரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் - திருப்பதியில் விரைவில் அறிமுகம்\nதிருமலை : ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் திருப்பதியில் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக ...\nவீடியோ : ஆடி - 1ம் நாள் தேங்காய் சுடும் பண்டிகை\nவீடியோ : புதிதாக 2 மாவட்டங்கள் உதயம் - சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\nவீடியோ : ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி, ரகசிய கேமரா உள்ளதா\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\n1காவலர்கள் காப்பீட்டு திட்டம் ரூ. 4 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிச...\n2கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபம்...\n3மனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ...\n4உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவிகாலம் மேலும் நீட்டிப்பு: சட்டசபைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/amman-vilakku-adhisayam/", "date_download": "2019-07-20T13:51:30Z", "digest": "sha1:TXCEIDS7EZH55X5AYKMYVODQ436R2WJO", "length": 7887, "nlines": 99, "source_domain": "dheivegam.com", "title": "அம்மன் விளக்கு அதிசயம் | Amman vilakku in tamil", "raw_content": "\nHome வீடியோ மற்றவை கருவறையில் தானாக பற்றி எறிந்த அம்மன் விளக்கு அதிசயம் – வீடியோ\nகருவறையில் தானாக பற்றி எறிந்த அம்மன் விளக்கு அதிசயம் – வீடியோ\nகும்பகோணம் அருகே உள்ள தெப்பெருமநல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது ருத்ரகேஸ்வரர் சிவன் கோவில். இங்குள்ள அம்மன் சன்னதியில் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு நிகழ்வு நடந்தது. அம்மன் சன்னதியில் உள்ள விளக்���ானது தானாக எரிந்தும் நின்றும் காணப்பட்டதே அந்த அதிசயம். அதை கண்டு வியப்பின் உச்சிக்கே சென்ற பலர் அதை வீடியோ எடுக்கவும் தவறவில்லை. இதோ அதன் வீடியோ காட்சி.\nசுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்வானது இன்று பக்தர்களின் மனதில் நிலைபெற்றுள்ளது. இங்குள்ள சிவ லிங்கத்திற்கு ருத்ராட்சத்தால் அர்ச்சனை செய்வது இந்த கோவிலின் விஷேஷம். அதனிலேயே இங்குள்ள சிவன் ருத்ரகேஸ்வரர் என்று பெயர்பெற்றதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் இன்னும் பல அதிசயங்கள் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளன.\nசில வருடங்களுக்கு முன்பு நாகமானது வில்வத்தை எடுத்துவந்து இங்குள்ள சிவ லிங்கத்திற்கு பூஜை செய்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி பெரும் சிறப்பு பெற்று விளங்குகிறார். இங்குள்ள லிங்கமானது 12 ஜோதிலிங்கங்களின் கலவையாக போற்றப்படுகிறது. அதனால் இங்கு சித்தர்கள் சூட்சும வடிவில் வந்து சிவனை தரிசிப்பதற்காக நம்பிக்கை நிலவுகிறது.\nவேத நாயகி சமேத விஸ்வநாத சுவாமி\nசிவன் சிலை மீதேறி படமெடுத்து ஆடிய நாகம் வீடியோ\n1000 வருடங்களுக்கு முன்பே பிள்ளையார் சிலை முன்பு தோன்றிய நீர் ஊற்று – வீடியோ\nராகு கால பூஜையில் சித்தர்கள் நேரில் வந்து வழிபடும் அதிசய கோவில்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/ethilum-vetri-pera-manthiram/", "date_download": "2019-07-20T14:27:41Z", "digest": "sha1:BKD4KMQQAS2JMBHVZJSTQCG5LETF3HZG", "length": 8527, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "எதிலும் வெற்றி பெற ராகு மந்திரம் | Rahu manthiram in Tamil", "raw_content": "\nHome மந்திரம் எதிலும் வெற்றி பெற மந்திரம்\nஎதிலும் வெற்றி பெற மந்திரம்\nஒருவர் தனது வாழ்க்கையில் வெற்றி பெற என்னதான் கடுமையாக உழைத்தாலும் அதில் வெற்றியடைய ஒருவருக்கு தெய்வத்தின் அருள் மிகவும் அவசியமாகிறது. அப்படிப்பட்ட தெய்வத்தின் அருளை அந்த இறைவனின் பிரதிநிதியாக இருக்கும் நவகிரகங்கள் அருளுகின்றனர். ஆனால் ஒரு சிலருக்கு அந்த நவகிரகங்களாலேயே தோஷங்கள் ஏற்படுகிறது. அப்படி “ராகு கிரக” தோஷம் கொண்டவர்கள், அந்த தோஷம் நீங்க கூற வேண்டிய மந்திரம் இது. அதோடு இந்த மந்திரத்தை கூறுவதன் மூலம் எதிலும் வெற்றி கிடைக்கும்.\nஅர்த்தகாயம் மஹாவீர்யம் சந்த்ராதித��ய விமர்தனம்\nஸிம்ஹிகாகர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம்\n“மிகவும் சக்தி வாய்ந்தவரும், சூரிய சந்திரனை வெற்றி கொண்டவரும், சிங்கத்தைப் வாகனமாக கொண்டவருமான ஸ்ரீ ராகு பகவானை வணங்குகிறேன்” என்பது இம்மந்திரத்தை பொதுவான பொருளாகும்.\nராகு பகவானுக்குரிய இம்மந்திரத்தை சனிக்கிழமைகளில் காலையில் அருகிலுள்ள கோவிலிலுள்ள நவகிரக சந்நிதிக்குச் சென்று, சிவப்பு நிற மலர்களை ராகு பகவானுக்கு சமர்ப்பித்து நெய் தீபமோ அல்லது எள் கலந்த நல்லெண்ணெய் தீபத்தையோ ஏற்றி, இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபடுவதால் உங்களுக்கு அந்த ராகு பகவானின் தோஷம் நீங்கும். மேலும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எடுக்கும் எத்தகைய முன்னேற்றத்திற்கான முயற்சியிலும் உங்களுக்கு தொடர்ந்து வெற்றி கிட்டும் படி அருள்வார் ராகு பகவான்.\nபிரிந்த உறவுகள் ஒன்று சேர இந்த துதி பாடலை பாடினாலே போதும்\nஉங்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படுவதை தடுத்து செல்வ சேமிப்பை அதிகரிக்கும் மந்திரம்\nஉங்களுக்கு வீடு, வாகனம், மிகுந்த செல்வம் தரும் ஆற்றல் மிக்க மந்திரம் இதோ\nநீங்கள் விரும்பிய அனைத்தையும் பெற உதவும் குரு மூல மந்திரம் இதோ\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/bala-kandam-15-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-20T13:55:45Z", "digest": "sha1:E36TAYNKUOD3YBEVO7MZEOAHYDASCPBJ", "length": 22916, "nlines": 382, "source_domain": "www.calendarcraft.com", "title": "calendarcraft | Bala kandam 15 பூக் கொய் படலம்", "raw_content": "\n975. மீன் உடை எயிற்றுக் கங்குல்\nகான் உடைக் கதிர்கள் என்னும்\nதான் உடை உதயம் என்னும்\n976. முறை எலாம் முடித்த பின்னர்,\nஇறை எலாம் வணங்கப் போனான்;\nஎழுந்து உடன் சேனை வெள்ளம்\nகுறை எலாம் சோலை ஆகி,\nகுழி எலாம் கழுநீர் ஆகி,\nதுறை எலாம் கமலம் ஆன,\n977. அடைந்து அவண் இறுத்த பின்னர்,\nகுடைந்து வண்டு உறையும் மென்பூக்\nகொய்து இனிது ஆட, மைதீர்\nதண் நறும் சோலை சார்ந்தார்.\n978. திண் சிலை புருவம் ஆகச்,\nசேய் அரிக் கருங்கண் அம்பால்\nபுண் சில செய்வர் என்று\nபண் சிலம்பு அளிகள் ஆர்ப்ப,\nஒண் சிலம்பு ஆர்ப்ப மாதர்\n979. செம்பொன் செய் சுருளும் தயெ்வக்\nபம்பு தேன் அலம்ப ஒல்கிப்,\nகுறித்து அறிந்து உணர்தல் தேற்றார்;\nவம்பு அவிழ் அலங்கல் மார்பின்\n980. பாசு இழைப் பரவை அல்குல்\nபண் தரு கிளவி தண் தேன்\nமொய்த்த பேர் அமலை கேட்டுக்,\nவாசகம் வல்லார் முன் நின்று\nயாவர் வாய் திறக்க வல்லார்\nமகளிர் கொம்புகளை வளைத்துப் பூக்கொய்தல்\n981. நஞ்சினும் கொடிய நாட்டம்\nஅமுது என நயந்து நோக்கிச்,\nதம் சிலம்பு அடியில் மென்பூச்\nசொரிந்து உடன் தாழ்ந்த என்றால்,\nஆடவர்தோள் ஏறி மகளிர் பூக்கொய்தல்\n982. அம்புயத்து அணங்கின் அன்னார்\nஅம் மலர்க் கைகள் தீண்ட,\nவம்பு இயல் அலங்கல் பங்கி\nவாள் அரி மருளும் கோளார்,\nதம் புய வரைகள் வந்து\nகூறல் ஆம் தகைமைத்து ஒன்றா\nமகளிர் முகங்களை வண்டுகள் சூழ்தல்\n983. நதியினும் குளத்தும் பூவா\nமதி நுதல் வல்லி பூப்ப\n984. உலம் தரு வயிரத் திண் தோள்,\nஒழுகி வாள் ஒளி கொள் மேனி,\nமலர்ந்த பூந் தொடையல் மாலை,\nஒசிந்தன, சில கை வாராப்,\n985. பூ எலாம் கொய்து கொள்ளப்\nபொலிவு இல துவள நோக்கி,\nஅழகு இல இவை என்று எண்ணிக்,\nமகளிர் கூந்தலில் வண்டு மொய்த்தல்\n986. துறும் போதினில் தேன் துவைத்து உண்டு உழல்\nநறும் கோதையோடு நனை சின்னமும்\nவெறும் கூந்தல் மொய்க்கின்றன; வேண்டல\nஉறும் போகம் எல்லாம் நலன் உள்வழி\n987. மெய்ப் போதின் நங்கைக்கு இணை ஒப்பவள்,\nபொய்ப் போது தாங்கிப் பொலிகின்றதன்\n‘இப் பாவை எம்கோற்கு உயிர் அன்னவள் ‘\nகைப் போதினோடு நெடுங்கண் பனி\nஒரு பெண் அழுத காரணம்\n988. கோள் உண்ட திங்கள் முகத்தாள் ஒரு\nதோள் உண்ட மாலை ஒரு தோகையைச்\nதாள் உண்ட கச்சில் தகையுண்ட\nவாள் உண்ட கண் நீர் மழை உண்டென\nமனைவி காணாவாறு ஒரு மன்னன் மறைதல்\n989. மயில் போல் வருவாள் மனம் காணிய,\nசெயிர் தீர் மலர்க் காவின் ஒர் மாதவிச்\nபயில்வாள் இறை பண்டு பிரிந்து\nஉயிர் நாடி ஒல்கும் உடல் போல்\nஒரு பெண் குயிலிடம் மலர் வேண்டுதல்\n990. மை தாழ் கருங் கண்கள் சிவப்பு உற\nநெய் தாவும் வேலானொடு நெஞ்சு\nஎய்தாது நின்ற மலர் நோக்கி, ‘\n ‘என்று ஓர் குயிலைக் கரம்\n991. செம்மாந்த தஙெ்கின் இளநீரை ஓர்\n‘எம்மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன\nவிம்மா, வெதும்பா, வெயரா முகம்,\n992. போர் என்ன வீங்கும் பொருப்பு அன்ன\nபொலம் கொள் திண் தோள்\nமாரன் அனையான், மலர் கொய்து\nகார் அன்ன கூந்தல் குயில் அன்னவள்\nமனைவியர்க்கு மலரைக் கொடாது ஒரு\n993. ஊற்று ஆர் நறை நாள் மலர், மாதர்\nஏற்றார்க்கு உதவான் இடை ஏந்தினன்\nமாற்றவள் பெயர் கூறக் கேட்டு வருந்துதல்\n994. தைக்கின்ற வேல் நோக்கினள், தன்\nமெய் கொண்ட நாணம் தலைக்கொண்டு,\nகைக் கொண்டு மோந்தாள், உயிர்ப்பு உண்டு\nஓர் அரசன் மதயானைபோல் திரிதல்\n995. திண் தோள் அரசன் ஒருவன், குலத்\nஒண் தாமரை வாள் முகத்துள் மிளிர்\nகண்டு ஆதரிப்பத் திரிவான், மதம்\nவண்டு ஆதரிக்கத் திரி மா மத\nஒத்த பங்கு பெற்ற மனைவியர் ஊடல்\n996. சந்திக் கலா வெண் மதி வாள்\nசிந்திக், கலாப மயிலின், கண்\nஒருத்தி மலர் தேடுவதுபோல் கணவனைத்\n997. வந்து எங்கும், தன் மன்\nகந்தம் துன்றும் சோர் குழல்\nஅந்தம் தோறும் அற்று உகும்\nசிந்தும் சந்தத் தேம் மலர்\nஒரு பெண் கிள்ளையை அனுப்பித் தொடர்தல்\n998. யாழ் ஒக்கும் சொல் பொன்\nஅனையாள், ஓர் இகல் மன்னன்\nஒரு தலைவன் மாதவிப் பந்தரை இரத்தல்\n999. அம் தார் ஆகம் அத்து, ஐங்கணை\nசந்து ஆர் கொங்கைத் தாழ் குழலாள்பால்\nஊடினாள் ஒருத்தி கண்ணடி பார்த்து வருந்தல்\n1000. நாடிக் கொண்டாள், குற்றம்\nஒரு பெண் விறலியிடம் அணிகளைக்\n1001. ‘மறலிக்கு ஊண் ஆம் வன் கதிர்\nஉற இக் கோலம் பெற்றிலது\nஎன்றால், உடன் வாழ்வு இப்\nபிறவிக்கு ஏலாது; என் செய்வது\nவிறலிக்கு ஈவாள் ஒத்து, இழை\nஒரு பெண் ஒளிந்த கிளிக்காக ஒசிந்து வருந்தல்\n1002. வம்பில் பொங்கும் கொங்கை\nகம்பிக் கின்ற நுண் இடை\nபைம்பொன் கிண்ணம் மெல் விரல்\n1003. தன்னைக் கண்டாள் மெல் நடை\nதுன்னக் கண்டாள், ‘தோழமை ‘\nஒரு பெண், மயிலுக்கு அஞ்சியும் நாணியும் மறைதல்\n1004. பாகு ஒக்கும் சொல் நுண் கலையாள்,\nஆகக் கண்டு, ஓர் ஆடு அரவு\nஆம் என்று, அயல் நண்ணும்\nதன் நேர் இல்லாள், அங்கு ஒரு\nநல் நீலக் கண் கையின்\nஒருவன் வில்லும் தாமரையும் கை கொண்டு திரிதல்\n1006. வில்லில் கோதை நாண் உற,\nமனைவியர் பாடலை ஆடவர் கூர்ந்து கேட்டல்\n1007. செய்யில் கொள்ளும் தெள் அமுதச்\nதயெ்வப் பாடல், சொல் கலை\n1008. சோலைத் தும்பி மென் குழல்\nமாலைப் போதின், மால் விடை\nஒரு பெண்ணின் புருவக்கடை முனிவரையும்\n1009. ஊக்கம் உள்ளத்து உடைய முனிவரால்\nகாக்கல் ஆவது காமன் கை வில் எனும்\nவாக்கு மாத்திரம் அல்லது வல்லியில்\nபூக் கொய்வாள் புருவக் கடை போதுமே.\nஞானிகளும் காமத்தை வெல்வார் அல்லர்\n1010. நாறு பூங்குழல் நல் நுதல் புன்னைமேல்\nஏறினான் மனத்து உம்பர் சென்று ஏறினாள்;\nஊறு ஞானத்து உயர்ந்தவர் ஆயினும்\nவீறு சேர் முலை மாதரை வெல்வரோ\nஒருவன் அரும்புகளையும் புதிய தளிர்களையும்\n1011. சினையின் மேல் இருந்தான் உருத் தேவரால்\nவனையவும் அரியாள் வனப்பின் தலை\nநினைவும் நோக்கமும் நீக்கலான் கைகளால்\nநனையும் நாள் முறியும் கொய்து நல்கினான்.\nமனைவியின் கோபம் கண்டு ஒருவன் தடுமாறுதல்\n1012. வண்டு வாழ் குழலாள்\n1013. ஏயும் தன்மையர் இவ் வகையார் எலாம்\nதூய தண் நிழல் சோலைத் துறு மலர்\nவேயும் செய்கை வெறுத்தனர் வெண் திரை\nபாயும் தீம் புனல் பண்ணை சென்று எய்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2019-07-20T14:07:27Z", "digest": "sha1:6BXKFRSTLVYAWVK76VT5XB7QCCOSLM7M", "length": 11139, "nlines": 104, "source_domain": "www.cinemapettai.com", "title": "சாந்தனு பாக்கியராஜ் | Latest சாந்தனு பாக்கியராஜ் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nAll posts tagged \"சாந்தனு பாக்கியராஜ்\"\nவிஜய் பிறந்த நாள் பரிசாக ஒரு சண்டை.. அஜித் ரசிகர்களுடன் மல்லுகட்டும் சாந்தனு பாக்யராஜ்\nBy விஜய் வைத்தியலிங்கம்June 22, 2019\nவிஜய் பிறந்தநாளில் கண்டிப்பாக ஒரு கலவரம் நடக்கும் என்று எதிர்பார்த்தோம். அதை போலவே சாந்தனு பாக்யராஜ் மூலமாக ட்விட்டரில் ஒரு நல்ல...\nஅன்றையை தோல்விக்கு திருப்பி கொடுத்துவிட்டோம். லைக்ஸ் குவிக்குது இந்தியாவின் வெற்றிக்கு பின் சாந்தனு பாக்யராஜ் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமே 30-ம் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை நடைபெற உள்ளது.\nசாந்தனு பாக்கியராஜின் ‘இராவண கோட்டம்’ படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா \nமதயானைக்கூட்டம் இயக்குனருடன் இணையும் சாந்தனு பாக்கியராஜ் இணையும் படமே ‘இராவண கோட்டம்’ . படத்தை கண்ணன் ரவி என்பவர் தயாரிக்கிறார். ஜஸ்டின்...\nசாந்தனுவின் புதிய பட டைட்டில் அறிவிப்பை கேள்விப்பட்டதும் தளபதி விஜய் அனுப்பிய மெசேஜ் இது தான்.\nசாந்தனு நம் பாக்யராஜின் ஜூனியர். இவருக்கும் விஜய்க்கும் உள்ள பந்தம் அனைவரும் அறிந்ததே. ரசிகனாக, தளபதியின் தம்பியாக இருப்பவர். ஜிவி பிரகாஷ்...\nமதயானைக்கூட்டம் இயக்குனருடன் இணையும் சாந்தனு பாக்கியராஜ். அட இவ்வளவு பவர்புல் தலைப்பா \nஜிவி பிரகாஷ் தயாரிப்பில் 2013 இல் கதிர், ஓவியா நடிப்பில் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கிய திரைப்படம் ‘மதயானைக்கூட்டம்’. ஆறு ஆண்டுகள்...\nதல அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்ட ஸ்பெஷல் டி ஷர்ட் வேண்டுமா சாந்தனு பாக்கியராஜ் ஷேர் செய்த தகவல்.\nமலேசிய தல அஜித் ரசிகர்கள் செய்யும் முயற்சி பற்றி தன் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார் சாந்தனு பாக்கியராஜ்.\nநானும் ரவுடி தான் பட வசனத்தை டிக் டோக் செய்த சாந்தனு – கிகி விஜய் ஜோடி. கீர்த்திக்கு ஆதரவாக குவியுது லைக்ஸ் கமெண்ட்.\nநானும் ரவுடி தான் படத்தில் வரும் நயன்தாராவுக்கு கிகி விஜய்யும், பாலாஜியின் குரலுக்கு சாந்தனுவும் நடித்துள்ள வீடியோ வெளியாகி உள்ளது.\nLove பண்ணி பாருங்க..வாழ்க்கை ஜம்முனு இருக்கும். விஜய்யின் வசனத்தை மாற்றி காதலர் தின வாழ்த்து கூறிய பிரபல நடிகர்.\nLove பண்ணி பாருங்க..வாழ்க்கை ஜம்முனு இருக்கும். பிப்ரவரி 14 காதலர் தினத்தை பல ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் கொண்டாடிக்...\nசாந்தனுவின் 10 Year Challenge போட்டோ. சிறப்பான தரமான சம்பவத்தை இனிமே தான் பார்கப்போரே என செல்லமாக மிரட்டிய மனைவி .\n10 இயர் சேலஞ்ச் கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகிறது. பத்து வருடத்திற்கு முன்பு உள்ள புகைப்படத்தையும், தற்போது...\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/Durgs.html", "date_download": "2019-07-20T14:34:26Z", "digest": "sha1:H3TE7NMS5LN25763AV2E7DLENKSSDLFO", "length": 8046, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "பெண்களே கூட தண்ணி அடிக்கிறனர்:மைத்ரி புதிய கண்டுபிடிப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பெண்களே கூட தண்ணி அடிக்கிறனர்:மைத்ரி புதிய கண்டுபிடிப்பு\nபெண்களே கூட தண்ணி அடிக்கிறனர்:மைத்ரி புதிய ���ண்டுபிடிப்பு\nடாம்போ July 01, 2019 இலங்கை\nவிடுதலைப்புலிகள் போதைப'பொருள் வியாபாரம் செய்தார்களென நாளுக்கொரு கதை சொல்லும் மைத்ரி தற்போது பெண்கள் கூடிய அளவில் தண்ணி அடிக்க தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nபெண்கள் அதிகமாகப் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதே, இலங்கை தற்போது எதிர்நோக்கியிருக்கும் புதிய சவால் என மைத்திரிபால சிறிசேன ​தெரிவித்துள்ளார்.\nஇன்று கொழும்பு- சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற போதை ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇப்போது பெண்கள் அதிகம் பியர், வைன் போன்ற மதுபானங்களை அதிகம் அருந்துவதாகவும் இதன் மூலம் சிகெரட், கஞ்சா போன்ற போதைப் பொருள்களுக்கும் அடிமையாகியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nமேலும் போதை பொருள் பாவனையால் வருடாந்தம் 50,000க்கும் அதிகமானோர் சிறைக்குச் செலவதாகவும் இதில் அதிகமானோர் பெண்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nஆயுள் தண்டனைக் கைதி சரவண பவன் உரிமையாளர் மரணம்\nசைவ உணவு விடுதிகளில் புகழ்பெற்ற சரவண பவன் உணவகத்துக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளது. இதன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/Genocide_15.html", "date_download": "2019-07-20T14:35:10Z", "digest": "sha1:G2ALW2DWYYU2XTYGR4YEDI3JYA3QJGUT", "length": 13504, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "நாவற்குழியும் பறிபோனது:கையறு நிலையில் தமிழ் தரப்புக்கள்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / நாவற்குழியும் பறிபோனது:கையறு நிலையில் தமிழ் தரப்புக்கள்\nநாவற்குழியும் பறிபோனது:கையறு நிலையில் தமிழ் தரப்புக்கள்\nடாம்போ July 13, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nயாழ்.நகரின் நுழைவாயிலான நாவற்குழிப் பிரதேசத்தில் இலங்கை பௌத்த சிங்கள பேரினவாதத்தின் முழுமையான ஆசீர்வாதத்துடன் சம்புத்தி சுமன விகாரை இன்று பிரதிஸ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது.தெற்கிலிருந்து தருவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சிங்கள யாத்திரீகர்களது பங்கெடுப்புடன் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக பணியாற்றி பதவியுயர்வுடன் கொழும்புக்கு மாற்றலாகிச் செல்லும் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ,காவல்துறை அதிகாரிகள்,மற்றும் கடற்படை,விமானப்படை அதிகாரிகள் என அனைவரும் அணிதிரள பிரதிஸ்டை நிகழ்வு நடைபெற்றிருந்தது.\nஇலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் கீழ் இயங்கும் இலங்கைத் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அனுமதியுடன் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்போடு புதிதாகக் கட்டப்பட்ட விகாரையே நாவற்குழி சம்புத்தி சுமன விகாரையென பிரதிஸடை செய்யப்பட்டுள்ளது.\n2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் 2010 ஆம் ஆண்டு முதன் முதலாக மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் நாவற்குழிப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற்றது. ஆரம்பத்தில் 45 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன.\nபின்னர் 2015 ஆம் ஆண்டு 48 சிங்களக் குடும்பங்களுக்கு நாவற்குழிப் பிரதேசத்தில் காணி அனுமத��ப் பத்திரம் மைத்திரி- ரணில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.\nஇந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு விகாரை ஒன்றைக் கட்டுவதற்காக காணி ஒதுக்கப்பட்டு, கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதற்கெதிராக சாவகச்சேரிப் பிரதேச சபை, சாவகச்சேரி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.\nகாணி உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் எதுவுமின்றி விகாரை கட்டப்படுவதாகக் குற்றம் சுமத்தி, சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இதனால் விகாரையைத் தொடர்ந்து கட்டுவதற்கு நீதிபதி சிறிநிதி நந்தசேனன் இடைக்காலத் தடை உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nயாழ்ப்பாணம் நாவற்குழியில் மேற்கொள்ளப்பட்ட புதிய சிங்கள குடியேற்றத்தில் மிகப் பெரியளவில் அமைக்கப்பட்ட சம்புத்தி சுமன விகாரை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nபோர் முடிவடைந்த பின்னர் கடந்த ஆட்சிக் காலத்தில் அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றப் பிரதேசத்தில் இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கடுமையான எதிர்ப்புக்கள் இருந்த நிலையிலும் அந்த விகாரை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.\nஇந் நிலையில் சம்புத்தி சுமன எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விகாரையின் புன்னிய திருவிழாவாக இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த விகாரைக்கான புனித தாது குருநாகல் நெவகட செல்கிரி விகாரையிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தது.\nஇதற்கமைய நவாற்குழிச் சந்தியிலிருந்து குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு பவணியாக புனித தாது கொண்டு செல்லப்பட்டது. சிங்கள பாரம்பரிய முறைப்படி குறித்த விகாரைக்கு எடுத்து வரப்பட்டு திருவிழா நடைபெற்றது.\nஇதே வேளை இந் நிகழ்விற்கு இரானுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அத்தோடு விகாரைக்குள் செல்வதற்கு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nஆயுள் தண்டனைக் கைதி சரவண பவன் உரிமையாளர் மரணம்\nசைவ உணவு விடுதிகளில் புகழ்பெற்ற சரவண பவன் உணவகத்துக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளது. இதன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/06/25012544/1041218/2026-Olympic-Italy-THOMAS-BACH.vpf", "date_download": "2019-07-20T13:28:30Z", "digest": "sha1:AXH36J3PKNUGRF3UVXGWSQJCNYK5M3EG", "length": 9057, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டி இத்தாலி நாட்டில் நடக்கிறது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டி இத்தாலி நாட்டில் நடக்கிறது\n2026 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியை இத்தாலி நாடு நடத்தும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் THOMAS BACH தெரிவித்துள்ளார்.\n2026 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியை இத்தாலி நாடு நடத்தும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் THOMAS BACH தெரிவித்துள்ளார். போட்டியை நடத்த சுவிட்ஸர்லாந்து, இத்தாலி நாடுகள் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அதிக வாக்குகள் பெற்ற இத்தாலி நாட்டிற்கு போட்டி நடத்தும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nபோட்டி இத்தாலியில் உள்ள மிலான் நகரில் நடைபெறுகிறது.\nபார்வையாளர்களை பிரமிக்க வைத்த இத்தாலி நாட்டில் நடைபெற்ற கார் பந்தயம்\nஇத்தாலியில் நடைபெற்ற கார் பந்தயம் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.\nஉலக கிளிஃப் டைவிங் தொடர் - சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் கேரி ஹண்ட்\nஇத்தாலியில் உலக கிளிஃப் டைவிங் தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது.\nசர்வதேச \"கைட் சர்ஃபிங்\" சாம்பியன்ஷிப் போட்டி\nஇத்தாலியில் உள்ள கிஸ்ஸேராய் நகரில் சர்வதேச \"கைட் சர்ஃபிங்\" சாம்பியன்ஷிப் நடைபெற்றது.\nஇத்தாலி உலக செஸ் போட்டி - சென்னை சிறுவன் அசத்தல்\nஇந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற சென்னையை சேர்ந்த சிறுவன் சாதனை படைத்துள்ளார்.\nவிலை மதிப்பு மிக்க ஃபெராரி கார் - ரூ.300 கோடிக்கு மேல் ஏலம் \nவிலை மதிப்பு மிக்க ஃபெராரி கார் - ரூ.300 கோடிக்கு மேல் ஏலம் \nவெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து தோனி விலகல்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் தோனி விலகியுள்ளார்.\nடி.என்.பி.எல் : நாளை நெல்லையில் முதல் போட்டி - டிக்கெட் விற்பனை ஆரம்பம்\nதமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் நாளை நெல்லை மைதானத்தில் முதல் போட்டி நடக்கவிருப்பதால் டிக்கெட்டுகள் வாங்க ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.\nஜிம்பாப்வே அணிக்கு தடை - வீர‌ர்கள் அதிர்ச்சி\nஜிம்பாப்வே அணிக்கு இடைக்கால தடை விதித்துள்ள ஐசிசி, சர்வதேச கிரிக்கெட்டில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது.\nகாமன்வெல்த் போட்டி : டேபிள் டென்னிஸ் - இந்தியா அசத்தல்\nகாமன்வெல்த் போட்டிகளில், இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவினர் சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியுள்ளனர்.\nஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்\nஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை, ஹால் ஆஃப் ஃபேம்(HALL OF FAME) பட்டியலில் இணைத்து, ஐ.சி.சி. கவுரவித்துள்ளது.\nபிரான்ஸ் சைக்கிள் பந்தய தொடர் : 13வது சுற்றில் பிரான்ஸ் வீரர் ஜூலியான் வெற்றி\nபிரசித்தி பெற்ற TOUR DE FRANCE சைக்கிள் பந்தய தொடரின் 13வது சுற்றில் பிரான்ஸ் வீரர் ஜூலியான் வெற்றி பெற்றார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/16070035/1039809/Student-Commits-Suicide-in-Salem.vpf", "date_download": "2019-07-20T14:32:42Z", "digest": "sha1:FB43ZHGBXRPXJAAUHCFJBRIA7H3NIRZE", "length": 10809, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மருத்துவர் கனவு தகர்ந்ததால் விபரீத முடிவு, வீட்டில் தூக்குபோட்டு மாணவன் தற்கொலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமருத்துவர் கனவு தகர்ந்ததால் விபரீத முடிவு, வீட்டில் தூக்குபோட்டு மாணவன் தற்கொலை\nசேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில், மாணவன் ஒருவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nசேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில், மாணவன் ஒருவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளாண்டி வலசு பகுதியை சேர்ந்த பாரதிபிரியன் என்ற மாணவன், மருத்துவராகும் கனவுடன் நீட் தேர்வு எழுதிய நிலையில், அதில் 111 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததாக தெரிகிறது. இதனால் அரசு கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்படவே, தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றை அவரது பெற்றோர் நாடி உள்ளனர். அங்கு அவருக்கு கல்விக்கட்டணமாக 30 லட்சம் ரூபாய்க்கு மேல் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டு நீட் தேர்வு எழுதி, மருத்துவ படிப்பில் சேரலாம் என்று அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனால் மனவேதனையில் இருந்த பாரதிபிரி��ன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nபெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள் : வறட்சியின் காரணமாக விலை உயர்வு\nசேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள், வறட்சியின் காரணமாக விலை அதிகரித்துள்ளது.\nபுயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...\nசத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.\nபேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவி...\nபேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் சேராததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.\nகாவிரி விவகாரம் - திமுக மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nபல ஆண்டுகளாக மத்தியில் அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தவறி விட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.\nசானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் துவக்கம்\nசானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் சென்னையில் தொடங்கப்பட்டது.\nபள்ளி மாணவன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து\nஓமலூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் ஆறாம் வகுப்பு மாணவனின் இரண்டு கால்களும் நசுங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதனை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\nடெல்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் காலமானார்.\nசாலையை கடந்து சென்ற புலி - வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை\nதாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் புலிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.\nஇரு மாநில ஆளுநர்களை இடமாற்றம் செய்தும் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nஇரு மாநில ஆளுநர்களை இடமாற்றம் செய்தும் சில மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களையும் மத்திய அரசு ���ியமித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-07-20T14:38:59Z", "digest": "sha1:JIUS7X46SWLHPKERBMLC2ZGGP6G5I63Y", "length": 10459, "nlines": 203, "source_domain": "ippodhu.com", "title": "சுந்தர் பிச்சையின் தலைமைக்கு ஆதரவு குறைகிறது – கூகுள் ஆய்வறிக்கை - Ippodhu", "raw_content": "\nசுந்தர் பிச்சையின் தலைமைக்கு ஆதரவு குறைகிறது – கூகுள் ஆய்வறிக்கை\nகூகுள் நிறுவனம் சமீபத்தில் ஆய்வு ஒன்றினை நடத்தியது. இந்த ஆய்வில் சுந்தர் பிச்சையின் தலைமையின் கீழ் கூகுள் நிறுவனம் ஈட்டிய சாதனை தங்களுக்கு ஊக்கமளிப்பதாக 78 சதவிகிதம் கூறியுள்ளனர்.\nகடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது இது 10 சதவிகிதம் குறைவாகும். எதிர்காலத்தில் கூகுளை சுந்தர் பிச்சை தலைமையில் முன்னெடுத்துச் செல்ல தயாரா என்ற கேள்விக்கு 74 சதவிகிதம் பேர் ஆதரவளித்துள்ளனர்.\nஆனால் கடந்த ஆண்டைக் காட்டிலும் இது 18 சதவிகிதம் குறைவு என இந்த ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. சுந்தர் பிச்சை எடுக்கும் முடிவுகள், உத்திகளுக்கு 75 சதவிகிதம் பேர் ஆதரவாக உள்ளனர்.\nசுந்தர் பிச்சை தலைமைக்கு ஆதரவு அதிகமாக உள்ள போதும், கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறிப்பிட்ட சதவிகிதம் குறைந்திருப்பது கூகுள் நிர்வாகத்தை கவலை அடையச் செய்திருக்கிறது.\nPrevious articleசிபிஐ Vs மம்தா மோதல் ; பாசிச சக்திகளை ஒடுக்க எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் – மம்தாவுக்கு ஆதரவாக ராகுல் காந்தி\nNext articleகுடும்பத்தைக் கவனிக்க முடியாதவரால், நாட்டை நிர்வகிக்க முடியாது – நிதின் கட்கரி\nஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளிய ரிலைன்ஸ் ஜியோ\nவாட்ஸ்அப் : வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்யும் வசதி\nசர்வதேச அளவில் கச்���ா எண்ணெய் விலை உயரும் அபாயம்\nதேர்தல் தோல்வியால் அதிர்ச்சி – 2 நாட்களாக தண்ணீர் கூட குடிக்காத லாலுபிரசாத்\nஅறிமுகமாகிறது பேடிஎம் கிரடிட் கார்டு\nமோடி பிரதமர் பதவிக்கு தகுதியானவர் இல்லை; அவரை போல கீழ்தரமாக பேசும் பிரதமரை நான் பார்த்தது இல்லை – விளாசிய மம்தா பானர்ஜி\nசர்வம் தாள மயம் பாடல் [வீடியோ] வெளியானது\nசர்ச்சையில் சிக்கிய டிக்டாக்: ரூ.40 கோடி அபராதம்\nபிரதமர் மோடி மீதான விசுவாசத்தை நிரூபிக்க என்னை விமர்சித்துள்ளீர்கள் – ராகுல் காந்தி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36016", "date_download": "2019-07-20T13:55:58Z", "digest": "sha1:BJNZVIDWI3E5MZFP4ZEU7OVIQWGRZX7G", "length": 11712, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "ஆசிய கூடைப்பந்து போட்டி", "raw_content": "\nஆசிய கூடைப்பந்து போட்டி - இந்திய மகளிர் அணி தோல்வி\nஆசிய விளையாட்டு கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி பெண்கள் பிரிவு, கஜகஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் இன்று முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், மலேசியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.\nஇந்நிலையில் விழா தொடங்குவதற்கு முன்பே சில போட்டிகள் ஆரம்பித்துவிட்டன. இதில் நேற்று நடைபெற்ற கூடைப்பந்து லீக் போட்டியில் பெண்கள் இந்திய அணி, கஜகஸ்தானை எதிர்கொண்டது.\nஎதிரணியை வீழ்த்த இந்திய மகளிரணி கடுமையாக முயற்சி செய்தது. இருந்தபோதிலும் இந்திய அணி 61-79 என்ற கணக்கில் கஜகஸ்தானிடம் தோல்வியடைந்தது.\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின்...\nஇராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகளை தம்வசம் வைத்திருத்தல் தேசிய பாதுகாப்பின்......Read More\nமிகக் கொடுமையான சட்டங்களா���் தமிழகம் வஞ்சிக்கப்படப்போகிறது என மதிமுக......Read More\nஉடல் நலமும், உயிர் வளமும் தரும் எமதர்மன்\nமரணம் எனும் விஷயத்தை கட்டுப்படுத்தும் தேவன் ‘எமதர்மன்’ ஆவார். அவருக்கு......Read More\nநயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும்......Read More\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கு...\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்......Read More\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்......Read More\nதமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால்......Read More\nதென்னை மரம் விழுந்து ஒருவர் பலி\nறத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓவர்கந்த பிரதேசத்தில் கொழும்பில் இருந்து......Read More\nவேன் தாக்கப்பட்ட சம்பவம் - நான்காவது...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச்...\nகாலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னாரிலிருந்து பொத்துவில் வரையான......Read More\n980 கிலோ பீடி இலைகள் மீட்பு\nபுத்தளம் எரம்புகொடல்ல பிரதேசத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 980 கிலோ......Read More\nதமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மேல்நிலை இணைப்புகள் மூலமே மின்சாரத்தை......Read More\nஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இரண்டு......Read More\nஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று...\nநாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பேர்......Read More\nமாதம்பே தும்புத் தொழிற்சாலையில் தீ\nமாதம்பே, சுதுவெல்ல பிரதேசத்தில் இயங்கிவந்த தும்புத் தொழிற்சாலையில்......Read More\nமேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்\nகர்தினால் மெல்க்கம் ரஞ்ஜித் ஆண்டகையை நேற்று ஆயர் இல்லத்தில் சந்தித்த......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்கள���ன் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpds.net.in/category/tn-11th-results-2018/", "date_download": "2019-07-20T14:13:15Z", "digest": "sha1:SODSAH5Z6374I7UXRXOBOSBQCCULKCNQ", "length": 11128, "nlines": 104, "source_domain": "tnpds.net.in", "title": "TN 11th Results 2018 | TNPDS ONLINE", "raw_content": "\nபிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு/மறுத்தேர்வு எப்போது தெரியுமா\nபிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு/மறுத்தேர்வு எப்போது தெரியுமா\ntn +1 results 2018 | பிளஸ் 1 தேர்வு 2018 மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெறுவது எப்படி தெரியுமா\ntn +1 results 2018 | பிளஸ் 1 தேர்வு 2018 மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெறுவது எப்படி தெரியுமா\nபிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் 2018 | +1 Result 2018 பாட வாரியாக தேர்ச்சி விகிதம்\nபிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் 2018 | +1 Result 2018 பாட வாரியாக தேர்ச்சி விகிதம்\nTN +1 Results TN 11th Results 2018 TN Results 2018 TN11TH11-ம் வகுப்பு 2018 தேர்வு முடிவுகள் TN HSC +1 result 2018 LIVE TN HSC Plus One result TN HSC Plus One result 2018 ஈரோடு மாவட்டம் முதலிடம் தமிழ்நாடு பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் திருப்பூர் மாவட்டம் பிளஸ் 1 பொதுத்தேர்வு பிளஸ் 1 மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்\nTN11TH RESULTS 2018| 500 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற மாணவ, மாணவிகள் தேர்ச்சி விவரம்\nTN11TH RESULTS 2018| 500 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற மாணவ, மாணவிகள் தேர்ச்சி விவரம்\nTN +1 Results TN 11th Results 2018 TN Results 2018 TN11TH11-ம் வகுப்பு 2018 தேர்வு முடிவுகள் 11th result tamilnadu Tamil Nadu HSC 1st Year result TN 11th Result 2018 Out TN HSC +1 result 2018 LIVE ஈரோடு மாவட்டம் முதலிடம் தமிழ்நாடு பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் திருப்பூர் மாவட்டம் பிளஸ் 1 பொதுத்தேர்வு பிளஸ் 1 மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்\nபிளஸ் 1 பொதுத்தேர்வில் முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள் தெரியுமா\nபிளஸ் 1 பொதுத்தேர்வில் முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள் தெரியுமா\nTN +1 Results TN 11th Results 2018 TN Results 2018 TN11TH11-ம் வகுப்பு 2018 தேர்வு முடிவுகள் Tamil Nadu HSC 1st Year result TN HSC +1 result 2018 LIVE TN HSC Plus One result TN HSC Plus One result 2018 ஈரோடு மாவட்டம் முதலிடம் தமிழ்நாடு பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் திருப்பூர் மாவட்டம் பிளஸ் 1 பொதுத்தேர்வு பிளஸ் 1 மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்\nதமிழ்நாடு பிளஸ் 1 தேர்வு 2018 முடிவுகள் LIVE UPDATES\nதமிழ்நாடு பிளஸ் 1 தேர்வு 2018 முடிவுகள் LIVE UPDATES\nபிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு – 91.3% பேர் தேர்ச்சி\nபிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு – 91.3% பேர் தேர்ச்சி\nஇன்று காலை 09:00 மணிக்கு பிளஸ் 1 2018 தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇன்று காலை 09:00 மணிக்கு பிளஸ் 1 2018 தேர்வு முடிவுகள் வெளியீடு\nபிளஸ் 1 2018 தேர்வு முடிவுகள் ஆல் பாஸ் வாய்ப்பு இருக்கா\nபிளஸ் 1 2018 தேர்வு முடிவுகள் ஆல் பாஸ் வாய்ப்பு இருக்கா\nபிளஸ் 1 2018 தேர்வு முடிவுகள் இணையத்தில் தெரிந்து கொள்வது எப்படி\nபிளஸ் 1 2018 தேர்வு முடிவுகள் இணையத்தில் தெரிந்து கொள்வது எப்படி\nஅத்தி வரதரை தரிசிக்க வரும் 23-ம் தேதி காஞ்சீபுரம் வருகிறார் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/4965/", "date_download": "2019-07-20T13:26:46Z", "digest": "sha1:XYA3W2VNT3G3IQU2H4X2TQE2ZH5UMBGD", "length": 12154, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசியல் எப்போதும் கொள்கையை மீறிச் செல்லக்கூடாது – இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மோடி அறிவுரை – GTN", "raw_content": "\nஅரசியல் எப்போதும் கொள்கையை மீறிச் செல்லக்கூடாது – இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மோடி அறிவுரை\nஅரசியல் எப்போதும் கொள்கையை மீறிச் செல்லக்கூடாது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 2014-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள், முசூரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய குடிமையியல் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி முடித்த பின்னர், மத்திய அரசின் முக்கிய துறைகளில் உதவி செயலாளர்களாக குறுகிய கால பணியில் அமர்த்தப்பட்டனர்.\nநிர்வாகத்தில் அனுபவ முதிர்ச்சியையும், இளம் தலைமுறையின் புதுமை எண்ணங்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக, ஒட்டுமொத்த நிர்வாகத்தின் செயல்பாட்டு முறையை இளம் அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்துவதற்காக இந்நடவடிக்கையை மேற்கெ��ண்டது.\nமத்திய அரசின் முன்னோடி திட்டங்கள் மற்றும் கொள்கை முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் தொடர்புடைய 58 அமைச்சகங்களில் பணிக்கு அமர்த்தப்பட்ட இளம் அதிகாரிகள் பயிற்சிக் காலம் முடிவடைந்தது. பயிற்சி நிறைவு செய்தனர்.\nஇதன்போது அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா, மின்னணு நீதிமன்றம், சுற்றுலா, ஆட்சி நிர்வாகத்தில் செயற்கைகோள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த புதிய வரைவு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடிக்கு காட்சியமைப்புடன் விளக்கிக்காட்டினர். எந்த தளத்தில் இயங்கினாலும், குழுவாக சேர்ந்து பணியாற்றுங்கள். கூட்டு முயற்சிக்கு சிறந்த பலன் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுடிவெடுக்கும் போது, 2 விஷயங்களை மனதில் கொண்டாக வேண்டும் என்று தெரிவித்த மோடி, உங்கள் மேற்கொள்ளும் முடிவு தேச நலனுக்கு எதிரானதாக அமைந்துவிடக் கூடாது. இரண்டாவது, உங்கள் முடிவு நாட்டில் ஏழைகளுக்கு கேடு விளைவிப்பதாக இருக்கக் கூடாது என்றும் மேலும் தெரிவித்தார்.\nTagsஅனுபவ முதிர்ச்சி அரசியல் இந்தியப் பிரதமர் ஐஏஎஸ் அதிகாரிகள் நரேந்திர மோடி பயிற்சிப் பாடசாலை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசினிமா பாணியில் திட்டம் – 3 வயது குழந்தையை கடத்திய நபர் கைது…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅருணாச்சல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுமரி பகுதியிலுள்ள மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்துக்கு விநாடிக்கு 855 கனஅடி நீரினை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.\nஉளவு பார்த்ததாக பாக்கிஸ்தான் துணைத் தூதரக அலுவலர்கள் இருவர் கைது\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் தொடர்கிறது தாக்குதல்:\nமென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம் July 20, 2019\nதலவாக்கலை பேர்ஹாம் தோட்டத்தில் வெள்ளம் – 09 குடும்ங்களைச் சேர்ந்த 44 பேர் வெளியேற்றம் July 20, 2019\nஅப்துல்லா மஃறூப் குழுவினர் மீது தாக்குதல் July 20, 2019\nதனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது… July 20, 2019\nகாணா��ல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை காணாதவர்களாக, 30 பேர்வரை உயிர் துறந்துள்ளனர்… July 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=popular", "date_download": "2019-07-20T14:40:56Z", "digest": "sha1:PE3X5WYURRMWFSQRKD2JJOT72SY72V7W", "length": 9349, "nlines": 193, "source_domain": "ippodhu.com", "title": "பெண்கள் Archives - Ippodhu", "raw_content": "\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n’ ஆடை சுதந்திரத்துக்கான குரல்கள்\nபெண்கள் செக்ஸில் உச்சத்தை அடைவது எப்படி: 11 பெண் பிரபலங்களே சொல்கிறார்கள்\n”சிகப்பு ரத்தம் என்னை தீண்டத்தகாதவளாக்கியது”: 11 வயது குழந்தையின் மாதவிடாய் கதறல் (வீடியோவுடன்)\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\nஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்\n#HasiniRapeAndMurder: ஹாசினிக்கு நீதி கிடைத்தது எப்படி\n மாதவிடாய் எப்படி ஏற்படுகிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nநந்தினி வெள்ளைச்சாமி - January 2, 2019\n“காவல்துறையில் ஆணாதிக்கமும் சாதியமும் பரவியுள்ளது”: திலகவதி ஐபிஎஸ்\nநந்தினி வெள்ளைச்சாமி - September 30, 2018\nஇந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளராகும் ப்ரித்திகா யாஷினிக்கு வாழ்த்துகள்\n மனம் திறக்கும் பெண் போலீசார்\nநந்தினி வெள்ளைச்சாமி - September 27, 2018\nமனிதம் தழைக்க “இப்போது” செயலி\nபீகார் முடிவுகள்: ஜெயலலிதாவுக்கு ஏன் சந்தோஷம்\n”ஒக்கி சொந்தங்களின் கரம் பிடித்து நடப்போம்”\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளிய ரிலைன்ஸ் ஜியோ\nவாட்ஸ்அப் : வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்யும் வசதி\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=53116", "date_download": "2019-07-20T14:48:55Z", "digest": "sha1:52PNFTWIWMMZPRAGNGWXCJMGOT4BVZHM", "length": 3712, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "இலங்கை அகதிகள் நாடு திரும்ப கப்பல் வசதி: கலெக்டர் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஇலங்கை அகதிகள் நாடு திரும்ப கப்பல் வசதி: கலெக்டர்\nMay 30, 2019 MS TEAMLeave a Comment on இலங்கை அகதிகள் நாடு திரும்ப கப்பல் வசதி: கலெக்டர்\nசெங்குன்றம், மே 30: இலங்கை அகதிகள் புழல் காவாங்கரை முகாமில் 947 பேர் தங்கியுள்ளனர். 323 குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கு அடிப்படை வசதி குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் தலைமையில் ஆய்வு நடந்தது.\nஇந்திய அகதிகள் முகாம் கூடுதல் செயலர் கிருஷ்ணபகதூர்சிங், மறுவாழ்வு மைய, இயக்குனர், தினேஷ் பொன்ராஜ, கோட்டாட்சியர் ராஜேதிரன் , மாதவரம் தாசில்தார் ரமேஷ், வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nமுகாமில் உள்ள வீடுகள பழுதடைந்துள்ளதாகவும், குடிநீர்தட்டுப்பாடு, கழிப்பறை வசதி இல்லை எனவும், தெரு விளக்குகள் எரிவதில்லை உள்பட பல்வேறு குறைகளை தெரிவித்தனர். இந்தியாவிலேயே வாழ குடியுரிமை வழங்க வேண்டும்.\nஇலங்கை திரும்ப விரும்புபவர்களுக்கு தங்கள் உடமைகளை எடுத்து செல்ல கப்பல் வசதி செய்து தர கோரிக்கை வைத்தனர். முகாமில் இறந்த 5 பேர் குடும்பத்திற்கு அரசு உத��ிநிதி தலா 5000 காசோலையாக வழங்கப்பட்டது.\nகுண்டர் சட்டத்தில் 4 பேர் கைது\nஇந்திய அளவில் டிரெண்டாகும் நேசமணி\n509 வார்டுகளில் காங்கிரஸ் வெற்றி\n4 தொகுதிகளில் முதல்வர் தீவிர தேர்தல் பிரச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/tag/tech-news-today/", "date_download": "2019-07-20T14:15:10Z", "digest": "sha1:KLMCQ6TZAA6OPPZSHTSOECFZHRGX2CJS", "length": 58120, "nlines": 563, "source_domain": "tamilnews.com", "title": "Tech news today Archives - TAMIL NEWS", "raw_content": "\nஉலகின் சிறந்த விமான நிறுவனமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தேர்வு\n(worlds top 10 airlines 2018) இவ்வருடத்திற்கான சிறந்த விமான நிறுவனமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.ஸ்கைடிராக்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் சிறந்த விமான நிறுவனங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிறந்த ஏர்லைன்ஸ் நிறுவனமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கத்தார் ...\nசீனாவில் தண்ணீரில் மிதக்கிறது டொனால்டு டக் பொம்மை\n(rubber duck waits wings hong kong trip) சீனாவில் பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் தண்ணீரின் மீது மிதக்கவிடப்பட்டுள்ள டொனால்டு டக் பொம்மை பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த வால்ட் டிஸ்னி வடிவமைத்த டொனால்டு டக் என்ற இந்த கார்ட்டூன் கதாபாத்திரம் உலகம் முழுவதும் குழந்தைகளை மட்டுமின்றி, ...\nமாலைத்தீவில் கடலுக்கு அடியில் செல்லும் சுற்றுலாப் பயணிகள்\n(maldives introduces semi submarine) சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்ப்பதற்காக மாலத்தீவுகளில் ஃபோர் சீஸன்ஸ் என்ற தனியார் அமைப்பு சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு சுற்றுலா பயணிகள் பயணிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல ஆயிரத்து 500 டாலர்கள் வசூலிக்கப்படுகிறது. கடலுக்குள் ...\nசீனா நள்ளிரவில் விமான தாங்கி கப்பலில் ரகசிய போர் பயிற்சி\n(china tests air crafts holding ships night) சீனா தன் நாட்டு விமானம் தாங்கிக் கப்பலில், இரவு நேரத்தில் போர் விமானங்களை இறக்கியும், பறக்கவிட்டும் சோதனை செய்ததுள்ளது. நடுக்கடலில் முகாமிட்டிருக்கும் விமானம் தாங்கிக் கப்பலில் இரவு நேரத்தில் போர் விமானங்களை இயக்குவது மிகப் பெரிய சவாலான விஷயமாகும். ...\nஇரண்டாவது முறையாக வெளியேறும் நீலநிற மீத்தேன் வாயு..\n(hawaii volcano creating blue flames methane cracked roads) ஹவாய் தீவில் வெடித்துச் சிதறும�� எரிமலைக் குழம்பு பட்டு எரியும் தாவரங்களில் இருந்து மீத்தேன் வாயு வெளியாவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கிலாயு என்ற எரிமலையில் இருந்து வெளியேறும் லாவா குழம்புகள் பட்டு தாவரங்கள் எரியும் போது, நீல ...\nசீனர்களின் உணவால் ஒரு இனமே அழியுமாம்..\n(living fossil giant salamander heading extinction) நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மைக்கொண்ட ‘சாலமன்டர்’ எனப்படும் மிகப்பெரிய (Salamander) மீன்களை உணவில் சேர்ப்பது அதன் அழிவிற்கு வழிவகுக்கும் என சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பூமியில் சுமார் 175 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இருவாழ்வியான சாலமன்டர் மீன்கள் ...\nநிலவின் மறுபக்கத்தை பார்க்க நினைக்கும் சீனா\n(china moon dark side space satellite latest nasa queqiao programme) பூமியின் ஒரே துணைக்கோளாக நிலவு இருக்கிறது. இருப்பினும் இதன் மறுபக்கம் பூமியிலிருந்து பார்க்கும் போது தெரிவதில்லை. பூமியைச் சுற்ற எடுத்துக்கொள்ளும் நேரமும் தன்னைத்தானே சுற்ற எடுத்துக்கொள்ளும் நேரமும் ஒன்றாக இருப்பதே இதற்குக் காரணம். இந்நிலையில், ...\n2ம் உலகப்போரில் பயன்படுத்திய வெடிகுண்டு கண்டுபிடிப்பு\n(nazis used world war II england) இங்கிலாந்தில் நாஸி படையினர் விட்டுச் சென்ற வெடிகுண்டு கடலுக்குள் வைத்து வெடிக்கப்பட்டது. போக்னோர் (Bognor) என்ற கடற்கரைப் பகுதியில் ரகசிய சுரங்கப் பாதை ஒன்றையும் அதற்குள் 6 அடி நீளம் கொண்ட வெடிகுண்டு ஒன்றையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதுதொடர்பான விசாரணையில் ...\nஐரோப்பிய பாராளுமன்றத்தில் தலைகுனிய தயாராகிறார் மார்க் ஜுக்கர்பெர்க்\n(facebooks mark zuckerberg appear european parliament speaker) கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக 8 கோடிக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை ...\nவாடிக்கையாளர்களுக்கு விருந்தாகிறது Whatsapp Update\n(whatsapp groups get new features including admin controls group) ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் வாட்ஸ்அப் க்ரூப்களுக்கு அதிக வசதிகளை வழங்குகிறது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் தற்��மயம் ...\nபுதிய குரல்களால் பேசப்போகும் கூகுள் அசிஸ்டண்ட்\n(change google assistants voice android apple phone) கூகுள் I/O 2018 நிகழ்வில் கூகுள் அசிஸ்டண்ட்-இல் புதிதாக ஆறு குரல்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பிரபல குரல் வல்லுநரான ஜான் லெஜன்ட் குரலும் ஒன்றாகும். அசிஸ்டண்ட் சேவையில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய குரல்கள் வேவ்நெட் எனும் ...\nநீரிலும், நிலத்திலும் செல்லும் உலகின் மிகப் பெரிய விமானம்\n(world largest aircraft water land) உலகின் மிகப் பெரிய விமானங்களை சீனா அடுத்த 4 ஆண்டுகளில் களத்தில் இறக்க உள்ளது. இவற்றில் நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய புதிய ரக விமானமொன்றையும் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. AG 600 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தின் இறக்கைகளுக்கு இடைப்பட்ட தூரம் ...\nசுவீடன் அரசு செய்வது விபரீதமானது: சமூக ஆர்வலர்கள் கருத்து..\n(sweden people embed microchips skin replace id cards) மனிதர்கள் உடலில் மைக்ரோசிப்கள் பொருத்துவதை அதிகாரப்பூர்வமாக்க சுவீடன் அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மைக்ரோசிப் என்பது சிறிய அரிசி அளவே இருக்கும் நுண்ணிய கருவியாகும். GPS எனப்படும் புவி நிலைநிறுத்தமானியால் இயக்கப்படும், இதன் மூலம் ...\nவிமானத்தை போல கருப்புப் பெட்டியை சுமக்க தயாராகும் ரயில்கள்\n(black boxes rail coaches avert accidents) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலையில் ஸ்மார்ட் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் விமானத்தில் இருப்பதைப் போன்று கருப்புப் பெட்டிகள் (Black Box) இருக்கின்றன. இவை ரயில் விபத்துகளை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. உலக போக்குவரத்து பயன்பாட்டில் ...\n(google duplex assistant voice call dystopia) தொழில்நுட்பமானது தற்போது அதிரடியாக வளர்ச்சி அடந்துவரும் நிலையில், கடந்த வாரம் கூகுள் தனது விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட் செட்டை வெளியிட்டது. இந்த ஹெட்செட்டை அணிந்து கொண்டால் நீங்கள் விருப்பமான இடத்தில் இருப்பதுபோல தோன்றும். அந்த இடத்தைஉங்களுக்கு பிடித்தவாறு மாற்றிக்கொள்ளலாம். இதனைத்தொடர்ந்து ...\nடிஜிட்டல் அருங்காட்சியகத்தை உருவாக்கிய ஜப்பானியர்கள்\n(tokyo digital art museum looks expand beautiful) புதிய கண்டுபிடிப்புகள் என்றால் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது ஜப்பானியர்களே அந்தளவிற்கு புதியவற்றைக் கண்டுபிடித்து வெளியிட���வதில் முன்னிலை பெற்று விளங்குகின்றனர். இந்நிலையில் தற்போது ஜப்பானில் டிஜிட்டல் அருங்காட்சியகம் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டோக்யோவில் டிஜிட்டல் மியூசியம் ...\nமுதன்முறையாக 360 டிகிரி வீடியோவை பதிவிட்ட Doodle..\n(360 degree doodle celebrate work georges mlis) கூகுளின் டூடுலில் நேற்று சினிமாவின் பரிணாம வளரச்சிக்கு முக்கிய பங்காற்றிய ஜார்ஜ் மெலிஸ் இயக்கிய ட்ரிப் டூ தி மூன் படத்தை 360 டிகிரி வீடியோவாக கூகுள் நிறுவனம் வைத்துள்ளது. சினிமாவில் பார்வையாளர்களை ரசிக்க வைக்கும் விதமாக புதுபுது ...\nவிண்டோஸ் 10 பாவனையாளர்களுக்கு ஒரு நற்செய்தி\n(microsofts windows 10 april 2018 update rollout begins) விண்டோஸ் 10 பயன்படுத்துவோருக்கு ஏப்ரல் 2018 அப்டேட்களை வழங்க ஆரம்பித்துள்ளதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. ஏப்ரல் 30-ம் திகதி முதல் வழங்கப்பட்டு பின் ஏப்ரல் 2018 அப்டேட் சர்வதேச வெளியீடு மே 8-ம் திகதி ஆரம்பமாகிறது. எனினும் மேனுவலாகவும் ...\nடச் ஸ்க்ரீனாக மாற்றம் பெறவுள்ள பாவனையாளர் கைகள்\n(lumiwatch projector smartwatch 2d finger tracking) தொழில்நுட்பமானது நாளுக்கு நாள் வளர்ந்துக்கொண்டே செல்கின்றது. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச் என ஏராளமான புதிய சாதனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் லுமிவாட்ச் (Lumiwatch) எனப்படும் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை தற்போது அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கார்னீஜி மெல்லோன் பல்கலைக்கழகத்தைச் (Carnegie ...\nமுதல் பயணத்தை தொடங்கிய மிகப்பெரிய சொகுசுக் கப்பல்\n1 1Share(norwegian bliss biggest norwegian cruise line ship ever begins) உலகின் மிகப்பெரிய சொகுசுக் கப்பலான நார்வேஜியன் பிலிஸ் (Norwegian bliss) தனது முதல் பயணத்தை இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா நோக்கி புறப்பட்டு தொடங்கியது. கடந்த 2016ம் ஆண்டு ஜெர்மனியில் தொடங்கிய இந்தக் கப்பலுக்கான கட்டுமானப் பணிகள் ...\nவன்முறை கருத்துக்களை வன்மையாக கண்டிக்கும் பேஸ்புக்\n3 3Shares(facebook community guidelines appeals process) சமூக வலைத்தளங்களுக்கெல்லாம் தலைவன் என்று சொன்னால் அது பேஸ்புக் நிறுவனம்தான். அந்தளவிற்கு பாவனையாளர்ளை கவர்ந்து வைத்திருக்கிறது. தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரை விட பேஸ்புக் பயன்படுத்துவோர் அதிகமாகிவிட்டது. இந்நிலையில் தற்போது பேஸ்புக் நிறுவனமானது தீவிரவாத கருத்துக்களை கட்டுப்படுத்தும் விதமாக ஃபேஸ்புக் நிறுவனம் ...\nவீடியோக்களை அழிக்க தொடங்கியது You Tube\n(youtube deleted 80 lakh videos) வீடியோக்களை பார்ப்பதற்காகவே பிரத்யேகமாக இருக்கும் You Tube இணையதளத்தில், ஆபாச வீடியோக்கள் மற்றும் விதிகளை மீறும் வீடியோக்கள் பல அப்லோட் செய்யப்படுவதாக புகார்கள் குவிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து You Tube நிறுவனம் தொழில்நுட்பத்தின் உதவியுடன், விதிகளை மீறும் வீடியோக்களை ...\nசாதனையுடன் பறக்கப்போகும் சிங்கப்பூரின் புதிய விமானம்\n(singapore airlines gets first airbus run long haul flights) அதிக நேரம் இடைநில்லாது பயணிக்கும் விமான சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், சிங்கப்பூரில் இருந்து 15,323 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் ��ீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான���ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க��கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லை���ென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=14688", "date_download": "2019-07-20T13:54:55Z", "digest": "sha1:TPKCCITZVWVPWM7MVSXUCMW7M6BMONMC", "length": 14268, "nlines": 124, "source_domain": "www.lankaone.com", "title": "85 மொழிகளில் பாடல்களைப் ப", "raw_content": "\n85 மொழிகளில் பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் இந்திய சிறுமி\nஆந்திர மாநிலத்தை சேர்ந்த சீனிவாஸ் 76 மொழிகளில் பாடியது உலக சாதனையாக பதிவாகி இருக்கிறது. அந்த சாதனையை முறியடித்து 85 மொழிகளில் பாடல் பாடி உலக சாதனை படைக்க வேண்டும் என்பது சுசேதா சதீஷின் ஆசை.\nதுபாயில் உள்ள இந்திய உயர்நிலைப்பள்ளியில் ஏழாவது கிரேடு படித்து வரும் மாணவி, சுசேதா சதீஷ் (வயது 12). இந்தியர். இவரது பூர்வீகம், கேரளா. இந்தி, மலையாளம், தமிழ் மொழிகளில் பாடுகிற ஆற்றல் இவருக்கு ஏற்கனவே உண்டு. பள்ளியில் நடைபெறுகிற போட்டிகளில் ஆங்கில மொழி பாடல்களையும் பாடி உள்ளார்.\nஇந்த நிலையில் இவர் கடந்த ஒரே வருடத்தில் 80 மொழிகளில் பாடல் பாடுகிற ஆற்றலை பெற்றுள்ளார். இன்னும் 5 மொழிகளில் பாட கற்றுக்கொண்டு விட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.\nஆந்திர மாநிலத்தை சேர்ந்த கேசிராஜூ சீனிவாஸ் என்பவர் 76 மொழிகளில் பாடி அதுதான் கின்னஸ் சாதனை ஏட்டில் உலக சாதனையாக பதிவாகி இருக்கிறது.\nஇந்த சாதனையை ���ுறியடித்து 85 மொழிகளில் பாடல் பாடி உலக சாதனை படைக்க வேண்டும் என்பது சுசேதா சதீஷின் ஆசை.\nஅடுத்த மாதம் 29-ந் தேதி இவர் 85 மொழிகளில் பாட திட்டமிட்டுள்ளார்.\nமுதன் முதலாக அன்னிய மொழி என்கிற வகையில் ஜப்பானிய மொழி பாடலைத்தான் கற்றேன். எனது தந்தையின் தோழி, ஜப்பானை சேர்ந்த சரும நோய் மருத்துவ நிபுணர். அவர் ஓராண்டுக்கு முன்னர்தான் துபாய்க்கு வந்தார். அவர் வீட்டுக்கு வந்தபோது ஜப்பானிய பாடல் பாடினார்.\nஎனக்கு அந்த பாடல் ரொம்பவும் பிடித்தது. அதை கற்றேன். வழக்கமாக 2 மணி நேரத்தில் ஒரு பாடலைப் பாட கற்றுக்கொண்டு விடுவேன். உச்சரிப்பதற்கு சற்று எளிதாக இருந்தால், இன்னும் விரைவாக கற்றுக்கொண்டு விடுவேன். பெரிய பாடலாக இல்லாத பட்சத்தில் அரை மணி நேரத்திற்குள் பாட கற்றுக்கொண்டு விடுவேன்.\nஇவரைப் பொருத்தவரையில் ஜெர்மன், பிரெஞ்சு, ஹங்கேரி மொழி பாடல்கள்தான் கடினமாக இருக்கிறதாம்.\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின்...\nஇராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகளை தம்வசம் வைத்திருத்தல் தேசிய பாதுகாப்பின்......Read More\nமிகக் கொடுமையான சட்டங்களால் தமிழகம் வஞ்சிக்கப்படப்போகிறது என மதிமுக......Read More\nஉடல் நலமும், உயிர் வளமும் தரும் எமதர்மன்\nமரணம் எனும் விஷயத்தை கட்டுப்படுத்தும் தேவன் ‘எமதர்மன்’ ஆவார். அவருக்கு......Read More\nநயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும்......Read More\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கு...\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்......Read More\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்......Read More\nதமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால்......Read More\nதென்னை மரம் விழுந்து ஒருவர் பலி\nறத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓவர்கந்த பிரதேசத்தில் கொழும்பில் இருந்து......Read More\nவேன் தாக்கப்பட்ட சம்பவம் - நான்காவது...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச்...\nகாலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னாரிலிருந்து பொத்துவில் வரையான......Read More\n980 கிலோ பீடி இலைகள் மீட்பு\nபுத்தளம் எரம்புகொடல்ல பிரதேசத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 980 கிலோ......Read More\nதமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மேல்நிலை இணைப்புகள் மூலமே மின்சாரத்தை......Read More\nஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இரண்டு......Read More\nஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று...\nநாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பேர்......Read More\nமாதம்பே தும்புத் தொழிற்சாலையில் தீ\nமாதம்பே, சுதுவெல்ல பிரதேசத்தில் இயங்கிவந்த தும்புத் தொழிற்சாலையில்......Read More\nமேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்\nகர்தினால் மெல்க்கம் ரஞ்ஜித் ஆண்டகையை நேற்று ஆயர் இல்லத்தில் சந்தித்த......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilschool.ch/?p=1519", "date_download": "2019-07-20T13:46:43Z", "digest": "sha1:FNLJ6FBIOTMRYHFSQSAVY6ECYKKLQWNS", "length": 8860, "nlines": 70, "source_domain": "www.tamilschool.ch", "title": "செங்காளன் தமிழ்ப்பள்ளி வீல் மாணவர்களின் சரஸ்வதி பூசை 2016 | Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > முக்கியத்தகவல் > செங்காளன் தமிழ்ப்பள்ளி வீல் மாணவர்களின் சரஸ்வதி பூசை 2016\nச��ங்காளன் தமிழ்ப்பள்ளி வீல் மாணவர்களின் சரஸ்வதி பூசை 2016\nசெங்காளன் தமிழ்ப்பள்ளி வீல் மாணவர்களின் சரஸ்வதி பூசையும் செங்காளன், துர்க்கா மாநில மாணவர்களின் ஆண்டு 11 தொடக்க விழாவும்\nஇன்று 01.10.2016 காலை 11:00 மணிக்கு ஆரம்பமாகி 14:30 மணிவரை செங்காளன் தமிழ்ப்பள்ளி வீல் மாணவர்களின் சரஸ்வதி பூசை நடைபெற்றது.\nநிகழ்வில் மாணவர்கள் பண்ணிசை ஓதி அவர்களே பூசையினையும் நிகழ்த்தினர். நிகழ்வின் சிறப்பம்சமாக 2016/17 கல்வியாண்டில் புதிய பாடநூலுடன் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 11 வகுப்பின் செங்காளன், துர்க்கா மாநில மாணவர்கள் இணைந்த வகையிலான தொடக்கவிழா நடைபெற்றது.\nஇத்தொடக்க விழாவினைக் கல்விச்சேவையின் துர்க்கா, செங்காளன் கிறபுண்டன் மாநிலங்களின் இணைப்பாளர்கள் சிறப்புவிருந்தினர்களாகக் கலந்து கொண்டு இனிப்புக் கொடுத்து மாணவர்களுக்குப் பாடநூல்ககளை வழங்கி, ஆண்டு 11 வகுப்பிலே இணைத்துக் கொள்ளப்பட்டார்கள்.\nசிறப்புரை நிகழ்த்திய கிறபுண்டன் மாநில இணைப்பாளர் செங்காளன் மாநில இணைப்பாளர் ஆகியோர் தாய்மொழிக்கல்வியின் அவசியம் பற்றியும் ஆண்டு 11 தொடக்கவிழாவின் சிறப்பப் பற்றியும் தமிழாசிரியர்களின் கல்வித்தகைமையை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இந்தியாவின் SRM பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தும் தமிழாசிரியர் பட்டயக்கல்விக்கான புதியவகுப்புக்கள் செங்காளன் மாநிலத்திலும் தொடங்கப்பட்டமை பற்றியும் கூறினார்கள்.\nமாணவர்களின் திருக்குறள் கூறல்;> தேவாரம்> பேச்சு> கவிதை> வாத்தியஇசை> போன்ற நிகழ்வுகளுடன் விழா சிறப்புற நடைபெற்றது.\nUBS Kids Cup Vaud மாநகர இறுதி போட்டியில் பங்குபற்றுவதற்கான தகைமையைப் பெற்றுள்ள தமிழ்மாணவர்கள்\nசுவிற்சர்லாந்தில் 25ஆவது ஆண்டாக தமிழ் மொழி பொதுத்தேர்வு\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இந்தியா தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ்மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது.\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் ��ொதுத்தேர்வு 23 ஆவது\nபொதுத்தேர்வு – 2019 விண்ணப்பப் படிவம்\nதமிழ்க் கல்விச்சேவையால் பொதுத்தேர்வு மற்றும் மெய்வல்லுனர் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விதிமுறைகளையும்\nதமிழ்க் கல்விச்சேவையுடன் இணைந்து பணியாற்றும் பழைய மாணவர்கள் மற்றும் ஆண்டு 11\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/01/80451.html", "date_download": "2019-07-20T14:42:25Z", "digest": "sha1:R23XKEOBVSZHYETN362HUIITGIBOKDCK", "length": 18494, "nlines": 204, "source_domain": "www.thinaboomi.com", "title": "பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைக்க 466 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஎல்லையில் அத்துமீறி நுழைந்ததாக இங்கிலாந்து - எண்ணெய் கப்பலை சிறை பிடித்தது ஈரான்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nமுதல் விமான பயணத்தின் போது பெண் பயணியின் செயலால் சிரிப்பலை\nபேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைக்க 466 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது\nபுதன்கிழமை, 1 நவம்பர் 2017 நீலகிரி\nநீலகிரியில் பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைக்க 466 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறினார்.\nகோத்தகிரியில் வடகிழக்கு பருவமழை குறித்து முதன்மை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் பயிற்சி முகாம் அங்குள்ள வெள்ள நிவாரண மைய கட்டிடத்தில் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு பேசியதாவது\nநீலகிரி மாவட்டத்திற்கு தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரையிலும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் கிடைக்கப்பெறுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 229 அபாயகரமான பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் ஒரு குழுவிற்கு 10 பேர் வீதம் தன்னார்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டு தயாராக உள்ளது. இந்த 229 இடங்களில் அபாயகரமான பகுதிகள் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதியில் தான் உள்ளது. சத்யசாய் பேரிடர் ���ீட்பு குழுவானது எல்லா மாவட்டங்களிலும் பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த நிறுவனம் இந்த வாரம் முழுக்க நீலகிரி மாவட்டத்தில் பணியாற்ற உள்ளனர்.\n24 மணி நேரமும் அழைக்கலாம்\nமழை மற்றும் வெள்ளம் நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க பள்ளிகள் மற்றும் சமுதாய கூடங்கள் என 466 இடங்கள் அடையாளம் கண்டறியப்பட்டு தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் பேரிடர் காலங்களில் 1077 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். பேரிடர் காலங்களில் அனைத்து அதிகாரிகளும் மிக பொறுப்போடு செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். அதன்பின்னர் பேரிடர் காலங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து நடத்தப்பட்ட ஒத்திகையையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து கோத்தகிரி அரசு உயர்நிலைப்பள்ளியின் சத்துணவு கூடத்தினையும், பொருட்களின் இருப்பினையும் ஆய்வு செய்தார். இம்முகாமில் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nமே.வங்கம், உ.பி. உள்ளிட்ட மாநில கவர்னர்கள் மாற்றம்\nமத்திய அரசின் இலவச கியாஸ் இணைப்பு திட்டத்துக்கு சர்வதேச நிறுவனம் பாராட்டு\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : தி லயன் கிங் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் - திருப்பதியில் விரைவில் அறிமுகம்\nதிருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்\nதிருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nவீடியோ : ஆடி - 1ம் நாள் தேங்காய் சுடும் பண்டிகை\nவீடியோ : புதிதாக 2 மாவட்டங்கள் உதயம் - சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவான்வெளி மூடல்: இந்தியாவின் கட்டுப்பாடுகளால் பாக். கிற்கு இழப்பு\nமுதல் விமான பயணத்தின் போது பெண் பயணியின் செயலால் சிரிப்பலை\nசீனாவில் சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த சிறுவனுக்கு பாராட்டு\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபாரசீக வளைகுடாவில் பதட்டம்: கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம்\nபாங்காக் : பாரசீக வளைகுடாவில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ...\nவரிக்குதிரை போல் வண்ணம் பூசிய கழுதைகள் படம் வைரல்\nமாட்ரிட் : ஸ்பெயினில் வரிக்குதிரைகள் போல் வண்ணம் பூசப்பட்ட கழுதைகளின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் ...\nசீனாவில் சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த சிறுவனுக்கு பாராட்டு\nபெய்ஜிங் : 13 வயதே ஆன சிறுவன் இரு சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ...\nசபரிமலைக்கு நவம்பர் மாதம் ஹெலிகாப்டர் சேவை துவக்கம்\nதிருவனந்தபுரம் : சபரிமலை பக்தர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை நவம்பர் மாதம் தொடங்குகிறது. காலடியில் இருந்து நிலக்கல்...\nரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் - திருப்பதியில் விரைவில் அறிமுகம்\nதிருமலை : ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் திருப்பதியில் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக ...\nவீடியோ : ஆடி - 1ம் நாள் தேங்காய் சுடும் பண்டிகை\nவீடியோ : புதிதாக 2 மாவட்டங்கள் உதயம் - சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\nவீடியோ : ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி, ரகசிய கேமரா உள்ளதா\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\n1காவலர்கள் காப்பீட்டு திட்டம் ரூ. 4 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிச...\n2கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபம்...\n3மனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ...\n4உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவிகாலம் மேலும் நீட்டிப்பு: சட்டசபைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/taxonomy/term/4078", "date_download": "2019-07-20T14:09:17Z", "digest": "sha1:GNA2VP64P6NKACO4LGA4WYSMDEZWL7JI", "length": 9206, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "கட்டுநாயக்க விமான நிலையம் | தினகரன்", "raw_content": "\nHome கட்டுநாயக்க விமான நிலையம்\nஐஸ் போதைவஸ்துடன் லாவோஸ் நாட்டவர் கைது\nசுமார் ரூபா 4 கோடி (ரூ. 40 மில்லியன்) பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் லாவோஸ் நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று நள்ளிரவு கடந்து (08) 12.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து வந்த விமானத்தில் வைத்து குறித்த நபர்...\n250இற்கு மேற்பட்ட விருதுகளை குவித்தவர்\nநெல்சன் மண்டேலாவின் 101வது பிறந்த தினம் நேற்றுமுன்தினம் நினைவு கூரப்பட்டது...\nஇயற்கை அனர்த்த பாதிப்புக்களை தவிர்க்க உதவும் முன்னவதானம்\nதற்போது நாட்டில் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சி காலநிலை...\nகாத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வரவேற்பு\nமாகாண மட்ட 18வயதுக்குற்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் சம்பியனாகத் தெரிவு...\nஅறுகம்பேயில் 'அரை மரதன்' ஓட்டப்போட்டி: உள்நாட்டு ,வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு\nஉலகில் இடம்பெற்றுவரும் பிரசித்திபெற்ற மரதன் ஓட்டப்போட்டிகளில் அறுகம்பே...\nஒருநாள் கிரிக்கெட்டில் பவர்பிளே விதிமுறையை மாற்ற வேண்டும்\nகலிஸ்தென்ஆபிரிக்காவின் தலைசிறந்த சகலதுறை வீரரான கலிஸ், ஒருநாள் கிரிக்கெட்...\nராஜ்யசபாவில் 23 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒலிக்கும் உறுமல்\n'நாடாளுமன்ற புலி' என அழைக்கப்படும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ...\nஉலகக் கிண்ண தகுதிகாண் இரண்டாம் சுற்று: எச் குழுவில் இலங்கை அணி\n2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023���ம் ஆண்டு...\nஇணைய கலாசார வளர்ச்சியினால் இளவயதினருக்கு வீண் துயரங்கள்\nஇணைய கலாசாரம் உச்ச வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்று இணையம் நன்மை-, தீமைகள்...\nமரணம் காலை 9.13 வரை பின் சுபயோகம்\nதிரிதீயை மு.ப. 9.13 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/ss-240214/", "date_download": "2019-07-20T14:36:06Z", "digest": "sha1:ZR5FSGCQN766PAISZEEA7NDQSIDIXEPV", "length": 8723, "nlines": 119, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இரண்டு கால் பூனையின் சாகசங்கள் | vanakkamlondon", "raw_content": "\nஇரண்டு கால் பூனையின் சாகசங்கள்\nஇரண்டு கால் பூனையின் சாகசங்கள்\nவிபத்தொன்றில் முன்னங்கால்கள் இரண்டையும் இழந்த 4 வயதுடைய பூனையொன்று பின்னங்கால்களை மட்டும் கொண்டு பல்வேறு விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு வருகின்றது. இப்பூனையில் சாகசங்களை அதனது உரிமையாளரான ஜொவியல் பெலினி தனது முகத்தள பக்கத்தில்; பதிவேற்றம் செய்துள்ளார். புற்களை வெட்டும் இயந்திரத்தில் தனது முன்னங்கால்களை இப்பூனை இழந்துள்ளது. குறித்த விபத்தில் உயிராபத்தின்றி தப்பிகொண்ட இப்பூனையை அநாதவரான நிலையில் விட்டுவிட மனமின்றி வீட்டு உரிமையாளர் மெர்கரி என அதற்கு பெயரிட்டு வளர்த்து வருகிறார்.\nவிபத்தில் கால்களை இழந்தாலும் அதனை பொருட்படுத்தாத அந்த பூனை மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. பூனை குணமடைய வேண்டும் என்பதற்காக அதனது உரிமையாளர் பல்வேறு வழிகளிலும் உதவி புரிந்துள்ளார். இந்நிலையில் தற்போது அந்த பூனை சராசரி பூனைகளை போன்று விளையாட்டுக்களிலும�� ஈடுபட்டு வருகின்றது. ‘மெர்கரி தனது முன்னங்கால்கள் இரண்டையும் இழந்திருந்தாலும் ஏனைய பூனைகளை போன்றே காணப்படுகின்றது. விளையாடுவது, குதிப்பது, மற்ற பூனை, நாய்களுடன் சேர்ந்திருப்பது, கட்டிலில் உறங்குவது என அனைத்தையும் செய்கின்றது. இந்த உலகில் ராஜா தான் என அது தன்னை நம்பிகொண்டுள்ளது, என அதனது உரிமையாளர் தெரிவித்துள்ளார்.\nPosted in விசேட செய்திகள்\nகாணாமல் போனோரின் உறவினர்கள் ஜெனிவாவில் படங்கள் ஏந்தி போராட்டம்\nநீராடியா மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபயங்கரவாத தாக்குதல் – சுவிஸ் இலிருந்து வந்த தமிழ் குடும்பம் பலி\nஃபேஸ் புக் கொண்டு போகும் இடம்\nபிரபாகரனின் ஆவியே வழிநடத்துகின்றது விக்னேஸ்வரனை\nவேல்ஸ் கற்பக விநாயகர் கோவில் தேர் திருவிழா July 27, 2019\nநூல் அறிமுகம் | குண கவியழகன் July 27, 2019 4:05 pm\nகரோ அய்யப்பன் ஆலய பூங்காவன திருவிழா August 4, 2019\nஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர் திருவிழா August 11, 2019\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://get-livenews.com/post/23292-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-20T14:35:16Z", "digest": "sha1:ROP4P2OGEQJPJE6XRE3IJFOPZ3OHWT4U", "length": 4055, "nlines": 26, "source_domain": "get-livenews.com", "title": " மத்திம வயதிலும் தாம்பத்யம் சிறக்க என்ன செய்யலாம்? in சமூகம் news | Get-LiveNews.Com", "raw_content": "\nமத்திம வயதிலும் தாம்பத்யம் சிறக்க என்ன செய்யலாம்\nWrite a comment or review about the news article \"மத்திம வயதிலும் தாம்பத்யம் சிறக்க என்ன செய்யலாம்\nமத்திம வயதிலும் தாம்பத்யம் சிறக்க என்ன செய்யலாம்\nகசந்து போன தாம்பத்யம்.. என்.டி. திவாரி மகனை ஒன்றரை மணி நேரத்தில் கொன்று ஆதாரத்தையும் அழித்த மனைவி\nஇல்லறம் சிறக்க 16 தெய்வீக திருமணங்கள்- 1000 தவில் நாதஸ்வர கலைஞர்களின் நாத சங்கமம்\nதொழில், வியாபாரம் சிறக்க பரிகார ஹோமம்\n“வாய் சிவக்க வெற்றிலை; உங்கள் வாழ்க்கை சிறக்க இரட்டை இலை” : ரவீந்திரநாத்\n50 வயதிலும் காதல் வரும்: மகிழ்ச்சியாக வாழும் நபரின் நெகிழ்ச்சிப் பதிவு\n'இந்த வயதிலும் பள்ளிக்குச் செல்லும் நான்' - நாணயக் காதலர் ரகுராமன்\n45 வயதிலும் படு கவர்ச்சி காட்டி வரும் மந்திரா பேடி\nஐபிஎல் 2019: கெயில் 39 வயதிலும் அதிரடியாக ஆடுவதின் ரகசியம் என்ன\nசத்தமின்றி ஓடிகொண்டிருக்கும் முக்கிய வாரிசு.. தள்ளாத வயதிலும் மகனுக்காக ஓட்டு கேட்கும் ஆற்காட்டார்\nஎன் உரிமை, என் கடமை: தள்ளாத வயதிலும் கடமையை செய்த மூத்த குடிமகன்\nஎனக்கு 57 வயது.. இந்த வயதிலும் நாட்டுக்கு தேவை என்றால் துப்பாக்கியுடன் எல்லைக்கு போவேன்.. கார்த்திக்\n100 வயதிலும் யோகாவில் சாதனை படைக்கும் இந்தியாவைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர்\n116 வயதிலும் ஜனநாயக கடமையாற்றப் போகும் முதியவர்\nஉடல் நலிந்த நிலையில் 96 வயதிலும் வாக்களித்த க.அன்பழகன்\nமக்களவைத் தேர்தல் தமிழ்நாடு: 99 வயதிலும் வில்லாய் வளையும் யோகா பாட்டி தனது வாக்கை பதிவு செய்தார்\nதள்ளாடும் வயதிலும் ஓட்டுப்போட ஆர்வம்\nதள்ளாத வயதிலும் ஜனநாயக கடமை\nதள்ளாத வயதிலும் ஜனநாயகத்தை காத்த முதியவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2017/06/blog-post_14.html", "date_download": "2019-07-20T13:37:58Z", "digest": "sha1:5ZWOFP7GR7P6SI4P4MX3SD75LUFHYLV6", "length": 12650, "nlines": 186, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, உங்க முகத்தில் எண்ணெய் ரொம்ப வழிகிறதா? இதை ட்ரை பண்ணுங்க சூப்பர் பலன் கிடைக்கும்!! | goldenvimal blog", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nஉங்க முகத்தில் எண்ணெய் ரொம்ப வழிகிறதா இதை ட்ரை பண்ணுங்க சூப்பர் பலன் கிடைக்கும்\nஉங்க முகத்தில் எண்ணெய் ரொம்ப வழிகிறதா இதை ட்ரை பண்ணுங்க சூப்பர் பலன் கிடைக்கும்\nபொதுவாக வெயில் அதிகம் இருந்தாலே, அதிக வியர்வையின் காரணமாக முகத்தில் எண்ணெய் வழிவது போன்று இருக்கும். அதிலும் எண்ணெய் பசை சருமத்தினருக்கு என்றால் சொல்லவே வேண்டாம், நிலைமை மிகவும் படு மோசமாக இருக்கும்.\nஇதனால் அவர்களுக்காக சில ஆயுர்வேத டிப்ஸ்…\nதயிர் மற்றும் மஞ்சள் பேஸ் மாஸ்க்\nதயிர் – 1/2 கப்\nமஞ்சள் தூள் – 1 ஸ்பூன்\nதேன் – 1 ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, முகம், கழுத்து, கை, கால்களில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nஇதனால் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்பட்டு, ப்ளீச்சிங் செய்த தோற்றத்தைக் கொடுக்கும்.\nபப்பாளியை அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதனால் பப்பாளி சருமத்துளைகளை ஆழமாக சுத்தம் செய்வதோடு, எண்ணெய் சுரப்பையும் சரிசெய்ய உதவும்.\nஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் கனிமச்சத்துக்கள், சருமத்தில் உள்ள எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். அதற்கு ஆரஞ்சு பழத்தை பாதியாக வெட்டி, சாறு எடுத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து நீரில் கழுவ வேண்டும்\nWriting by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\n♥ உங்களின் கருத்து ♥\nGoldenvimal இணையதளம் தங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா \nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\nபிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன் \nகோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக...\n#மனைவியின்_கை (இவன் விமல்) ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கி...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\nContact Form & உங்கள் கருத்துக்கள் பதிவிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/best-inventions-from-scrap", "date_download": "2019-07-20T13:26:11Z", "digest": "sha1:SN7XMPXLAPOZJMJ67TBQMYFOIULSYCJV", "length": 13284, "nlines": 171, "source_domain": "www.maybemaynot.com", "title": "ஆல் இன் ஆல் அழகு ராஜாவையே மிஞ்சிட்டாங்க!!", "raw_content": "\n#TamilQuiz கணக்குல புலியா இருந்தாலும் இந்தப் புதிருக்கு விடை சொல்ல முடியுமா\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#Rajini quiz : நீங்க வெறித்தனமான ரஜினி இரசிகரா. எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.\n#big boss Quiz : big boss 3 வெறித்தனமா பாக்குறீங்களா. உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால். உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால்.\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#amalapaul: 'ஆடை'க்காக அமோன்ட் கொடுத்த அமலாபால்- திரை மறைவில் நடந்த பேரம் - சாயங்காலம் 6 மணிக்கு முடிந்த சமாச்சாரம்\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#JNU செக்யூரிட்டி 'டு' ஸ்டூடண்ட் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர்\n#Things to pack: வெளிநாட்டிற்கு படிக்க செல்லும் மாணவர்களே இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க\n#BECIL: மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் - 2684 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது.\n#Best Mileage: இந்தியாவின் டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள் – 2019\"\n#Lighting: ஒரே இடத்தில் எதுக்கு ரெண்டு டியூப் லைட். முட்டாளா நினைக்க வேண்டாம் - இது உயிர் போகுற விசயம். முட்டாளா நினைக்க வேண்டாம் - இது உயிர் போகுற விசயம்.\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n#Baby care: குழந்தை குப்புற விழுந்தா கூட உங்களுக்கு மெசேஜ் வரும் - அருமையான டெக்னாலஜி : அசத்திட்டாங்க போங்க\n#Top 5 World Cinema: படம்னா இது தான் படம் - உலக சினிமா லிஸ்ட்டை அடுக்கும் நண்பர் : பட்டாசு கிளப்பும் 5 படங்கள்.\n#BiggBoss : மீரா ஒரு பிராடு என்று கிழிக்கும் ஷாலு ஷம்மு\n#BiggBoss : பிக் பாஸ் நிகழ்ச்சியின் unseen விடியோக்களின் தொகுப்பு Part 1\"\n#BiggBoss : இந்த வரம் வெளியேறியது இவர் தான் \n#Black Beauty: பசங்க குட்டி போட்ட பூன மாதிரி சுத்துறாங்க - அப்படி என்ன தான் இருக்கு அந்த வெள்ள தோல்ல\n#WeLoveBeef ட்விட்டர் வலைத்தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #WeLoveBeef ஹேஸ்டேக் பின்னணி என்ன\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n#Pallathur : காவல் துறைக்கு பெருமை சேர்த்த பள்ளத்தூர் காவலர்கள் \n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா அது என்ன ஆடை தெரியுமா\n#Marriage: அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்வது எதற்காக தெரியுமா\n#PARENTING: குழந்தைகள் OVER-ஆக விரல் சூப்புகிறார்களா காரணமும், தீர்வும்\n#Sexual Astrology: துட்டுக்கும் சரி, பிட்டுக்கும் சரி சுக்கிர யோகம் இருந்தாகனும்\n#CREATIVEMIND: அதிகமாக மூளைக்கு வேலை கொடுத்தால், உடலும் சேர்ந்து சோர்ந்து போவது எதனால் தெரியுமா\n#StrayDogs தூக்கியெறிந்த குழந்தையைக் கவ்வி அணைத்த தெரு நாய்கள்\n#NATURALREMEDY: சங்கு வடிவில் ஒரு பூ சங்குப் பூவின் அற்புத மருத்துவப் பலன்கள் சங்குப் பூவின் அற்புத மருத்துவப் பலன்கள்\n#Thirukkural தமிழர் உடனான 1000-ம் ஆண்டு உறவை மீண்டும் புதுப்பிக்கும் கம்போடியா நாடு இனி கம்போடியாவில் தமிழர் பெருமை இனி கம்போடியாவில் தமிழர் பெருமை\nஆல் இன் ஆல் அழகு ராஜாவையே மிஞ்சிட்டாங்க\nநமது நாட்டில் காசை தவறுதலாகக் கீழே போட்டாலும்,\"எப்படி லட்சுமி உன் கிட்ட வருவா\" என்று சிலர் கேட்பார்கள்.\" என்று சிலர் கேட்பார்கள். ஆனால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர்கள் செய்ததை பார்த்தால் என்ன சொல்வார்கள் அவர்கள்.\nஇங்கிலாந்தில் முடிவெட்டும் கடை வைத்திருப்பவர் ரிச் ஓள்தாம்,இவர் தன் கடைக்குத் தரை போட யோசித்தார்,அதற்கான செலவை பற்றி விசாரித்த பொழுது 1000 யூரோ ஆகும் என்ன அனைவரும் கூறினார்கள். 1000 யூரோ அதிகம் என்று எண்ணிய ரிச் வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தார்..இணையத்தளத்திலும்,தன் நண்பர்களுடனும் பேசி விசாரித்த ரிச் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார் 1000 யூரோ செலவு செய்வதற்கு,700 யூரோவை 70,000 சில்லறையாக மாற்றி அதனினால் தரை போட எண்ணினார்,போட்டும் முடித்தார் 1000 யூரோ செலவு செய்வதற்கு,700 யூரோவை 70,000 சில்லறையாக மாற்றி அதனினால் தரை போட எண்ணினார்,போட்டும் முடித்தார் வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும் வித்தியாசமாக இருந்தது.இது அனைவர் பார்வையையும் கவர்ந்தது வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும் வித்தியாசமாக இருந்தது.இது அனைவர் பார்வையையும் கவர்ந்தது அங்கு முடிவெட்ட வருபவர்கள் இன்றி அந்த வழியாகச் செல்பவர்களும் அந்தக் கடைக்கு வந்து போட்டோ எடுத்துச் செல்கின்றனர்.\nநீங்களே பாருங்கள் அந்தக் கடையை.\n#B12DEFICIENCY: எத்தனை தூங்கினாலும் TIRED ஆகவே இருக்கிறதா உங்களுக்கு VITAMIN B12 பற்றாக்குறை இருக்கலாம்\n#BiggBoss : இந்த வரம் வெளியேறியது இவர் தான் \n#StrayDogs தூக்கியெறிந்த குழந்தையைக் கவ்வி அணைத்த தெரு நாய்கள்\n#NATURALREMEDY: சங்கு வடிவில் ஒரு பூ சங்குப் பூவின் அற்புத மருத்துவப் பலன்கள்\n#Phillip Hughes: ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இடிந்து போன தருணம் - மறக்க முடியாத வேதனையை தந்த ஒரு மேட்ச் : நடந்த சோகம்\n#Thirukkural தமிழர் உடனான 1000-ம் ஆண்டு உறவை மீண்டும் புதுப்பிக்கும் கம்போடியா நாடு இனி கம்போடியாவில் தமிழர் பெருமை\n#Anbu Lassi: தஞ்சையில் நான்கு தலைமுறைகளாக இயங்கி வரும் லஸ்ஸி ஷாப்\n#SMARTTV: ஆபாசப் படம் பார்த்த கணவன் பதிலுக்கு அவர்களையே ஆபாசப் படம் எடுத்த SMART TV பதிலுக்கு அவர்களையே ஆபாசப் படம் எடுத்த SMART TV\n#REACTIONVIDEOS: இதை எப்படிப் போட்டாலும் VRIAL-தான்\n#FatWomen பிரசங்கம் செய்த பாதிரியாரை பாய்ந்து வந்து தள்ளிய பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/jet-capsule-brings-you-luxurious-ufo-home-a-home-that-floats-on-oceans", "date_download": "2019-07-20T13:25:28Z", "digest": "sha1:RESZHIB2WUKGXKVTQ7SXCBLVWVCZY2GN", "length": 13206, "nlines": 175, "source_domain": "www.maybemaynot.com", "title": "#UFOHOME: கடலில் பயணம் செய்ய இனி YACHT தேவையில்லை!!! இந்த ALIEN UFO வீடு போதுமாம்!!!", "raw_content": "\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#Human Quiz: உங்க உடம்ப பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரியும். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம்.\n#Rajini quiz : நீங்க வெறித்தனமான ரஜினி இரசிகரா. எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#Raai Laxmi: ஸ்லிம்மாக இருக்கலாம் அதுக்குன்னு இப்படியா\n#FITNESSGADGETS: WALKING போகும் போது GADGET-களின் BATTERY காலியாகிவிடுகிறதா நடந்தாலே CHARGE ஆகும் TECHNOLOGY வந்தாச்சு நடந்தாலே CHARGE ஆகும் TECHNOLOGY வந்தாச்சு\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#Things to pack: வெளிநாட்டிற்கு படிக்க செல்லும் மாணவர்களே இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க\n#Know your college: தமிழகத்தின் டாப் 10 பொறியியல் கல்லூரிகள் 2019\"\n#Free Coaching: உங்க IAS IPS கனவுகள் மெய்ப்பட வேண்டுமா இதைப் பாருங்க\n#BECIL: மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் - 2684 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது.\n#Two Wheeler: அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் 5 ஸ்கூட்டர்கள் 2019\n#SmartPlanter நீங்க வளர்க்கிற செடி உங்ககூடப் பேசணும்னு ஆசையா உங்களுக்காகவே வெளியாகி இருக்கு இந்தப் புது Tamagotchi உங்களுக்காகவே வெளியாகி இருக்கு இந்தப் புது Tamagotchi\n#HYBRIDSOLAR: இனி மழைக் காலத்திலும் SOLAR POWER கிடைக்கும் வந்துவிட்டது புதிய HYBRID SOLAR CELLS வந்துவிட்டது புதிய HYBRID SOLAR CELLS\n#Lighting: ஒரே இடத்தில் எதுக்கு ரெண்டு டியூப் லைட். முட்டாளா நினைக்க வேண்டாம் - இது உயிர் போகுற விசயம். முட்டாளா நினைக்க வேண்டாம் - இது உயிர் போகுற விசயம்.\n#BiggBoss : பிக் பாஸ் நிகழ்ச்சியின் unseen விடியோக்களின் தொகுப்பு Part 1\"\n#Warning: பெற்றோர்களுடன் பார்க்கக் கூடாத பிரபலமான ஹாலிவுட் திரைப்படங்கள்\n#Photographer இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படங்களை யார், எப்போது எடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா\n#BiggBoss : லாஷ்லியா பற்றி உங்களுக்கு தெரிந்ததும் தெரியாததும்\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்���னும். இவங்களைப் பாருங்களேன் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n#Indian Economy: போட்ரா தம்பி பிரேக்க சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருளாதாரம் சரிவடையுமா சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருளாதாரம் சரிவடையுமா\n#YELLOWBIRD: மஞ்சக் கலர்ல ஒரு பறவை PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில\n#NajibRazak ஒரே நாளில் சுமார் 5½ கோடி செலவு செய்த முன்னாள் பிரதமர் மோடிக்கே டஃப் கொடுக்கும் இவர் யார் மோடிக்கே டஃப் கொடுக்கும் இவர் யார்\n#Double Side Love: லவ் பண்ணி தானே கல்யாணம் பண்றாங்க - அப்படி இருந்து எப்படி இப்படி நீர்த்துப் போகும் காதல்\n#Relationship: ஒரு நாளில் எத்தனை முறை உறவு வைத்துக்கொள்ளலாம் அதுக்கும் மேல போனா\n#Marriage: அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்வது எதற்காக தெரியுமா\n#Warning: சுய இன்பம் காணும் பொழுது ஆண்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்\n#NATURALREMEDY: சிறுகண் பீளை செடி கேள்விப்பட்டிருக்கிறீர்களா பொங்கல் செடி என்றாலாவது தெரியுமா பொங்கல் செடி என்றாலாவது தெரியுமா\n#NATURALREMEDY: DNA SAMPLE வரைக்கும் PATENT பெறப்பட்ட மலைவாழ் மக்களின் மூலிகை ஆரோக்கியபச்சாவை தெரிந்து கொள்ளுங்கள்\n#FatWomen பிரசங்கம் செய்த பாதிரியாரை பாய்ந்து வந்து தள்ளிய பெண் எதற்காகத் தெரியுமா\n#CREATIVEMIND: அதிகமாக மூளைக்கு வேலை கொடுத்தால், உடலும் சேர்ந்து சோர்ந்து போவது எதனால் தெரியுமா\n#UFOHOME: கடலில் பயணம் செய்ய இனி YACHT தேவையில்லை இந்த ALIEN UFO வீடு போதுமாம்\nகடலில் பயணிக்கப் பெரும்பாலும் பணக்காரர்கள் பயன்படுத்துவது YACHT எனப்படும் சிறிய சொகுசுப் படகுகளைத்தான். அது கொஞ்சம் பெரியது என்றாலும், சாதாரணமாக வீட்டில் வசிப்பதைப் போல இருக்கவோ, நடமாடவோ முடியாத நிலைதான் இருக்கும். பெரிய YACHT-கள் இருந்தாலும், அவை ரொம்பவே விலை அதிகம் என்பதால், வெறுமனே சில YACHT-கள் மட்டும்தான் விற்பனையே ஆகியிருக்கும். அதற்கு மாற்றாக JET CAPSULE என்ற நிறுவனம் இந்த UFO HOME-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதைப் பற்றிச் சொல்வதை விடப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.\n#UFOHOME எப்படி இருக்கிறது என்று பார்த்தீர்களா விலை இந்தியர்களுக்குக் கட்டுப்படியாகாது என்றாலும், வடிவமைப்பு உன்மையில் அசத்தல் இல்லையா விலை இந்தியர்களுக்குக் கட்டுப்படியாகாது என்றாலும், வடிவமைப்பு உன்மையில் அசத்தல் இல்லையா நடமாடும் இடம், செடிகளை வளர்க்கக் கூட வசதி, SALINATION PLANT, BEDROOM என்று எதையும் மிச்சம் வைக்கவில்லை. தூங்கப் போகும் போது சுற்றிலும் அருமையான VIEW வேறு. சத்தியமாகச் சொல்லுங்கள், சற்றுப் பொறாமையாக இல்லை\n#B12DEFICIENCY: எத்தனை தூங்கினாலும் TIRED ஆகவே இருக்கிறதா உங்களுக்கு VITAMIN B12 பற்றாக்குறை இருக்கலாம்\n#BiggBoss : இந்த வரம் வெளியேறியது இவர் தான் \n#StrayDogs தூக்கியெறிந்த குழந்தையைக் கவ்வி அணைத்த தெரு நாய்கள்\n#NATURALREMEDY: சங்கு வடிவில் ஒரு பூ சங்குப் பூவின் அற்புத மருத்துவப் பலன்கள்\n#Phillip Hughes: ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இடிந்து போன தருணம் - மறக்க முடியாத வேதனையை தந்த ஒரு மேட்ச் : நடந்த சோகம்\n#Thirukkural தமிழர் உடனான 1000-ம் ஆண்டு உறவை மீண்டும் புதுப்பிக்கும் கம்போடியா நாடு இனி கம்போடியாவில் தமிழர் பெருமை\n#Anbu Lassi: தஞ்சையில் நான்கு தலைமுறைகளாக இயங்கி வரும் லஸ்ஸி ஷாப்\n#SMARTTV: ஆபாசப் படம் பார்த்த கணவன் பதிலுக்கு அவர்களையே ஆபாசப் படம் எடுத்த SMART TV பதிலுக்கு அவர்களையே ஆபாசப் படம் எடுத்த SMART TV\n#REACTIONVIDEOS: இதை எப்படிப் போட்டாலும் VRIAL-தான்\n#FatWomen பிரசங்கம் செய்த பாதிரியாரை பாய்ந்து வந்து தள்ளிய பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/07/Tamilar.ponkal.html", "date_download": "2019-07-20T13:59:58Z", "digest": "sha1:VUDJCC5TNUHN5WARC7R7MZNS4PBFHUJD", "length": 11130, "nlines": 90, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழர்களின் உரிமை எமது நிலம் பிள்ளையாரில் ஆரம்பித்தது தமிழர் திருவிழா!📷 - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / சோதிடம் / தாயகம் / தமிழர்களின் உரிமை எமது நிலம் பிள்ளையாரில் ஆரம்பித்தது தமிழர் திருவிழா\nதமிழர்களின் உரிமை எமது நிலம் பிள்ளையாரில் ஆரம்பித்தது தமிழர் திருவிழா\nமுல்லைத்தீவின் எல்லையோரத்தில், வடக்கு கிழக்கு இதயபூமிகளை குறிவைத்து மேற்கொள்ளப்படும் குடியேற்றத் திட்டங்களில் இறுதியாக சிக்கியுள்ள தமிழர்களின் பாரம்பரிய நிலமே இந்த பகுதி.\nபௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில், அதிகாரத்தரப்புக்களின் பின்னணியில் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை பௌத்த வழிபாட்டிடமாக மாற்றும் முயற்சி பல வருடமாக மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிராக சமூகமட்டத்தில் பிரதேச மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ் அரசியல் தரப்புக்கள் இந்த போராட்டத்தை இதுவரை தலைமையேற்காத நிலைமையில், அந்த பகுதி மக்களின் தொடர் முயற்சி, தமிழர்களாக ஒன்றுபடும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது. இதன் வெளிப்பாடாக இன்றைய பொங்கல் விழா நடந்து வருகிறது.\nBREAKING செய்திகள் சோதிடம் தாயகம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்��ட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t138720-topic", "date_download": "2019-07-20T13:28:20Z", "digest": "sha1:6QBJ4GLS35X5OXRGCD6D7SJJ564MX4QQ", "length": 16781, "nlines": 135, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கனவு பலன்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கிரகண ஒளியில் தில்லை நடராஜர் திருக்கோயில்\n» 'ஏர்டெல்'லை பின்னுக்கு தள்ளிய 'ரிலையன்ஸ் ஜியோ'\nby பழ.முத்துராமலிங்கம் Today at 3:46 pm\n» 'பேங்க் ஆப் இங்கிலாந்து' கவர்னர் பதவிக்கு ரகுராம் ராஜன் விண்ணப்பம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 3:44 pm\nby பழ.முத்துராமலிங்கம் Today at 3:40 pm\n» கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:22 am\n» ரஷியாவில் சாலையில் உலாவிய புலியால் பரபரப்பு\n» வேலன்:-யூடியூப் வீடியோவினை எம்பி3 பார்மெட்டுக்கு மாற்றிட -Youtube to mp3 Converter\n» ஸ்பெயினில் வரிக்குதிரை போல் வண்ணம் பூசப்பட்ட கழுதைகள் - சமூக வலைத்தளத்தில் வைரலாகிய புகைப்படம்\n» துருக்கி விமான நிலையத்தில் ருசிகர சம்பவம்: முதல் விமான பயணத்தில் பெண்ணின் செயலால் சிரிப்பலை\n» அனைத்து விவசாயிகளின் கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n» மக்களவையில் தகவல் அறியும் உரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல் - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு\n» அரசு விழாக்களில்தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை\n» கெடு மேல் கெடு: நடக்கவில்லை ஓட்டெடுப்பு\n» கேரள எம்பிக்களிடம் கற்க வேண்டும் பாலபாடம்\n�� சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு வெங்கையா கண்டிப்பு\n» பெண்ணின் முகத்தில் அறைந்த யானை\n» குண்டக்க மண்டக்க கேள்விகள்.\n» சிவனின் உடலில் இருந்து தோன்றிய வீரபத்திரர்\n» ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்\n» நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி\n» பிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை\n» சச்சின் டெண்டுல்கருக்கு ஹால் ஆஃப் பேம் கவுரவம் வழங்கியது ஐசிசி\n» டென்வர் விமான நிலையம் - இது நல்லா இருக்கே\n» சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\n» நட்பே துணை இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு\n» தனுஷ் தயாரிக்க விரும்பிய படம்\n» இரவில் துளசி டீ குடிக்கலாம்\n» ‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am\n» விண்டோஸ் டிப்ஸ் சில…………..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:26 am\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» இஞ்சின் வேகம் இளமையின் வேகம் என் பின்னாலே தொடராதே....\n» சிரிக்காமல் படிக்க வேண்டுமாம்...\n» மனிதனை போன்ற அளவுடைய மிகப்பெரிய ஜெல்லி மீன்\n» ரஷியாவில் மின் கசிவால் 3 அணு உலைகள் செயலிழப்பு\n» காஞ்சி அத்தி வரதர் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு\n» மாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி 'பினாமி' சொத்துக்கள் பறிமுதல்\n» `நீட்'டுடன் சேர்த்து `நெக்ஸ்ட்' தேர்வா - கனிமொழி கடும் எதிர்ப்பு\n» சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்\n» ஏசி இருக்கா.. கார் இருக்கா.. ஐடி கட்றீங்களா.. ஆமாப்பா ஆமா.. அப்ப இனி ரேஷன் ரைஸ் கிடையாது\n» வேலூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் நிறைவு - அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி\n» தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\n» அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் \n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nஐயா என் கனவில் எங்கள் வீட்டீல் வளர்க்கும் காளை கன்றை வீட்டு நாய் கடித்து இறப்பது போல் வந்தது..\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங���குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/21553-3-members-of-human-rights-council-condemns-on-thirumurugan-gandhi-arrest.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-20T14:18:02Z", "digest": "sha1:XXRL7TUMLMP6BLWJ74H2WOR5RGBK6BHE", "length": 9690, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருமுருகன் மீது குண்டர் சட்டம்... ஐ.நாவில் எதிர்ப்புக்குரல்! | 3 members of human rights council condemns on thirumurugan gandhi arrest", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம்... ஐ.நாவில் எதிர்ப்புக்குரல்\nதிருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் 3 உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஐநா சபை மனித உரிமைகளின் 35வது கவுன்சில் கூட்டத்தின் ஆரம்ப உரைகள் முடிந்தவுடன், அரசியல்சாரா அமைப்புகள் சார்பில் விவாதம் நடப்பது வழக்கம். இதன்படி இன்று நடைபெற்ற விவாதத்தில் இந்தியா சார்பில் இரண்டு முக்கிய விஷயங்கள் வைக்கப்பட்டது. அதில் முதலாவதாக காஷ்மீரில் நடக்கும் கொடூரமான தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நடத்தியது தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது தொடர்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதில் ஒரு நிமிட அவகாசத்தில் திருமுருகனுக்கு ஆதரவாக மூன்று உறுப்பினர்கள் இந்த பிரச்சனையை எழுப்பினர். கிரிமினல்கள், ரவுடிகள், பல வழக்குகள் உள்ளவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வது வழக்கமாக உள்ள நிலையில், சமூக செயற்பாட்டாளரான திருமுருகன் காந்தி இச்சட்டத்தில் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஐ.நா.வில் இவ்விவகாரம் முறையிடப்பட்டுள்ளதால், திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவி���்ட சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டியது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.\nதீக்கிரையான சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது\n இனி ஒரு மாதத்திற்கு ஒரே ஊசி போதும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\n - இந்திய அரசுக்கு ஐநா மனித உரிமை கவுன்சில் கேள்வி\nரவுடி வல்லரசு என்கவுன்டர்: அறிக்கை கேட்கும் மனித உரிமை ஆணையம்\nஅங்கன்வாடி பணியாளர்கள் சர்ச்சை - மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு முடித்துவைப்பு\n“தேர்தல் முறையை ஒழிக்க பாஜக முயற்சி” - திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு\nதிருமுருகன் காந்தி மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு\nபிரசவத்தில் குழந்தை தலை துண்டான விவகாரம் : மனித உரிமை ஆணையம் வழக்கு\nபிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டான சம்பவம் : மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nRelated Tags : Thirumurugan gandhi , May 17 movement , Human rights , ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் , மே 17 இயக்கம் , திருமுருகன் காந்தி , குண்டர் சட்டம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nஅத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் : அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\nதேதி குறிப்பிடாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு\nபொதுவாழ்வில் விமர்சனங்கள் உரம் போன்றது : உதயநிதி ஸ்டாலின்\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதீக்கிரையான சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது\n இனி ஒரு மாதத்திற்கு ஒரே ஊசி போதும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilschool.ch/?page_id=1614", "date_download": "2019-07-20T14:12:54Z", "digest": "sha1:3Z6DQ7PTOMBPYIFYFSHINQSX654ACB4J", "length": 4572, "nlines": 60, "source_domain": "www.tamilschool.ch", "title": "கிறபுண்டன் மாநிலம் | Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > கிறபுண்டன் மாநிலம்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இந்தியா தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ்மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது.\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 23 ஆவது\nபொதுத்தேர்வு – 2019 விண்ணப்பப் படிவம்\nதமிழ்க் கல்விச்சேவையால் பொதுத்தேர்வு மற்றும் மெய்வல்லுனர் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விதிமுறைகளையும்\nதமிழ்க் கல்விச்சேவையுடன் இணைந்து பணியாற்றும் பழைய மாணவர்கள் மற்றும் ஆண்டு 11\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/", "date_download": "2019-07-20T14:43:42Z", "digest": "sha1:RE2HDGWAGOLYMIXZOPNGWKEQFTCCYCYA", "length": 38765, "nlines": 307, "source_domain": "www.thinaboomi.com", "title": "Tamil news online | Breaking news from Tamil Nadu | Dinaboomi Tamil Daily newspaper", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவலர்கள் காப்பீட்டு திட்டம் ரூ. 4 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்பு\nகடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் என்று மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\n10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீ்ர் திறப்பு 2500 கன அடியாக அதிகரிப்பு\nஆபரணத் தங்கம் விலை உயர்வு சவரன் ரூ.27 ஆயிரத்தை நெருங்கும்\nதேசிய அந்தஸ்தை ஏன் ரத்து செய்யக் கூடாது மம்தா, சரத்பவார் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇந்தியாவுடனான பாதுகாப்பு உறவை வலுப்படுத்த விருப்பம்: அமெரிக்கா\nநிலவில் நீண்ட காலம் மனிதன் தங்குவதற்கான ஆராய்ச்சியில் நாசா\nபஸ் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 15 சுற்றுலாப் பயணிகளை பலி\nதூக்கு தண்டனை விதிக்கப்ப���்ட 5 தமிழக மீனவர்களும் விடுதலை:விரைவில் தமிழகம் அழைத்து வர நடவடிக்கை\nபயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை: இலங்கை கிரிக்கெட் போர்டு\nகொழும்பு : பயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று இலங்கை கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் வட்டார ...\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nபுவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டேபிள் டென்னிஸில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ...\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nஇந்திய அணி சுற்றுப் பயணத்தின் போது மனைவிகளை அழைத்துச் செல்லலாமா வேண்டாமா என்ற முடிவை விராட் கோலி, ரவி சாஸ்திரி ...\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nஇந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழும் குல்தீப் யாதவ், சாஹலை உலகக்கோப்பையில் அணி நிர்வாகம் சரியாக ...\nஉள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவிகாலம் மேலும் நீட்டிப்பு: சட்டசபையில் மசோதா தாக்கல்\nஉள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் ஆறுமாதம் நீட்டிக்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் ...\nவேட்புமனுதாக்கல் நிறைவு: வேலூர் தொகுதியில் இன்று மனுக்கள் மீதான பரிசீலனை\nகாவலர் பதக்கம் 3 ஆயிரமாக அதிகரிப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஉள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவிகாலம் மேலும் நீட்டிப்பு: சட்டசபையில் மசோதா தாக்கல்\nகடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nவேலூர் தொகுதி தேர்தல்: அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் மனு ஏற்பு\nதமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nசட்டசபையில் சுதந்திர போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியார் உருவப்படம்: முதல்வர் எடப்பாடி இன்று திறந்து வைக்கிறார்\nவைகோவின் ஓராண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது சென்னை ஐகோர்ட்\nசரவண பவன் ஓட்டல் அதிபர் காலமானார்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் புற்றுநோய்க்���ான மேன்மை மிகு மையம்: ரூ. 50 கோடியில் 32 மாவட்டங்களிலும் உலகத்தரம் வாய்ந்த தீவிர சிகிச்சை மையம் - முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nவேலூர் பார்லி. தொகுதியில் இன்று மனுதாக்கல் நிறைவு\nவீடியோ : தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய பாடுபட்டவர் ராமசாமி படையாட்சியாருக்கு துணை முதல்வர் புகழாரம்\n4 ஆண்டுகளாக களவு சொத்துக்களை மீட்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்\nகாவலர்கள் காப்பீட்டு திட்டம் ரூ. 4 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்பு\nஆபரணத் தங்கம் விலை உயர்வு சவரன் ரூ.27 ஆயிரத்தை நெருங்கும்\n10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nஅதற்கெல்லாம் ஸ்டாலின் சரிப்பட்டு வர மாட்டார்: அமைச்சர் ஜெயகுமார் ஜோக்\nபொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நிர்வாக வசதிக்காக செங்கல்பட்டு, தென்காசி, தனி மாவட்டங்களாக உதயம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nஅத்திவரதரை தரிசிக்க திரண்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nரூ. 600 கோடியில் புதிதாக 2,000 பஸ்கள் அறிமுகம் - சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு\nநீட் தேர்வு விவகாரம் குறித்து சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டத் தயார் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் ஆர் பி.உதயகுமார்\nஏர் இந்தியா பங்குகளை விற்பதற்கான திட்டக் குழு தலைவராக அமித்ஷா நியமனம்\nடிக் டாக் செயலி நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீ்ர் திறப்பு 2500 கன அடியாக அதிகரிப்பு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் 9 மாதத்திற்கு தீர்ப்பு வழங்க வேண்டும்: கீழமை நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் கெடு\nதேசிய அந்தஸ்தை ஏன் ரத்து செய்யக் கூடாது மம்தா, சரத்பவார் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nகேரளாவில் தீவிரமடையும் மழை: பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து தொடங்கியது\nமும்பை வீதிகளில் சுற்றித் திரிந்த சிங்கம் வைரலாகும் பொய் வீடியோவால் பரபரப்பு\nடெல்லியில் வாகனங்களுக்கான பி.எஸ். 6 விதிமுறைகள் அமல்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nகுல்பூஷன் வழக்கு பாக்.கிற்கு வெற்றியா மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கிண்டல்\nதிட்டமிட்டபடி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு - கர்நாடகா சபாநாயகர் அறிவிப்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்கும்படி கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கன அடி காவிரி தண்ணீர் திறப்பு - பிலிகுண்டுலு வழியாக ஒகனேக்கலுக்கு வந்தடையும்\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் என்று மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nவெளி­நாட்­டு சிறை­க­ளில் அடைக்கப்பட்டுள்ள 8,1,89 இந்­தி­யர்­கள்: மத்திய அமைச்சகம் தகவல்\nமத்திய அரசில் நிலுவையில் உள்ள நிதிகளை தமிழகத்திற்கு விடுவிக்க பார்லி.யில் ரவீந்திநாத் குமார் எம்.பி. வலியுறுத்தல்\nமாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து: மீண்டும் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை: மத்திய அரசு உறுதி\nகலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற சென்ற போது அனுமதி மறுப்பு: உ.பி.யில் பிரியங்கா தர்ணா\nஅரசு ஊழியர்களின் வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச படங்கள் பதிவு\nரூ.400 கோடி மதிப்பிலான மாயாவதி சகோதரரின் இடத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறை\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள அசாமிற்கு நடிகர் அக்சய் குமார் ரூ. 2 கோடி நிதியுதவி\nவங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம்: கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீடிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அக். இறுதியில் வெளியிடப்படும் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக தேர்தல் ஆணையம் தகவல்\n100 நாட்களில் 8 கோடி இலவச கேஸ் இணைப்புகள் வழங்க மோடி அரசு திட்டம்\nஅரசியல் குழப்பத்துக்கு மத்தியில் கிரிக்கெட் ஆடும் எடியூரப்பா\nநிலலுக தாதா தாவூத் இப்ராகிமின் உறவினர் மும்பை விமான நிலையத்தில் கைது\nஇந்தியாவுடனான பாதுகாப்பு உறவை வலுப்படுத்த விருப்பம்: அமெரிக்கா\nகாபூல் பல்கலைக் கழகம் அருகே குண்டுவெடிப்பு: 2 பேர் பலி\nஅச்சுறுத்தும் வகையில் பறந்து வந்த ஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்- டிரம்ப்\nநேபாளத்தில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபிரிட்டனில் உலகின் மிக செங்குத்தான சாலை நியூசில���ந்தின் கின்னஸ் சாதனையை முறியடிப்பு\nஜப்பானில் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு: 12 பேர் பலி\nசரளமாக தெலுங்கு பேசி அசத்தும் அமெரிக்க வாலிபரின் வீடியோ\nஅணுசக்தி ஒப்பந்த மீறல்கள் தொடரும்: ஈரான் மதத் தலைவர்\nசிங்கத்தை வேட்டையாடி புகைப்படம் எடுத்த ஜோடிக்கு வலுக்கும் எதிர்ப்பு\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\nபெரு நாட்டின் முன்னாள் அதிபர் அமெரிக்காவில் கைது\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெண்ணிடம் கேட்ட சர்ச்சை கேள்வியால் விமர்சனத்துக்குள்ளான அதிபர் டிரம்ப்\nநிலவில் நீண்ட காலம் மனிதன் தங்குவதற்கான ஆராய்ச்சியில் நாசா\nபஸ் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 15 சுற்றுலாப் பயணிகளை பலி\nஇங்கிலாந்தில் ஆளுயர ஜெல்லி மீனின் தத்ரூப படம் வைரல்\nஇந்தியர்களுக்கு உடனடி விசா வழங்க அரபு நாடுகள் அனுமதி\nகுல்பூஷன் விவகாரத்தில் தீர்ப்பை வரவேற்கிறேன்: இம்ரான்கான்\nசூடானில் அதிகாரபகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனருக்கு முதலிடம்\nசிறிய ஜெட் எந்திரத்தில் நின்றபடி அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்\nதலிபான்கள் - ராணுவம் மோதல்: ஆப்கானிஸ்தானில் 76 பேர் பலி\nகிரீஸ் நாட்டில் பரபரப்பு - தலையை உரசும் அளவுக்கு தாழ்வாக பறந்த விமானம்\nநேபாளத்தில் கனமழையால் நிகழ்ந்த சம்பவங்களில் 78 பேர் உயிரிழப்பு\nவீடியோ : நடிகை அமலாபால் பணத்துக்காக எப்படியும் நடிப்பார்-ராஜேஸ்வரி பிரியா ஆவேசம்\nவீடியோ : கொரில்லா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கொரில்லா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : தோழர் வெங்கடேசன் படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : கூர்கா படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : ஆடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ராட்சசி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மதுரை அண்ணாநகரில் லேக்மி அழகு நிலையத்தை திறந்து வைத்த நடிகை சினேகா\nவீடியோ : எல்லாவற்றுக்கும் காலம்தான் பதில் சொல்லும் : நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nவீடியோ : சிந்துபாத் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பக்கிரி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : நடிகர் சங்க பிளவுக்கு விஷால் மட்டும் காரணமல்ல, நாசர், கார்த்தி ஆகியோரும்தான் - ஐசரிகணேஷ் பேட்டி\nவீடியோ : கூர்கா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வெண்ணிலா கபடிக்குழு-2 படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கொரில்லா படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : போதை ஏறி புத்தி மாறி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : அசுரகுரு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ராட்சசி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : கோயில் விழாவில் பாடி அசத்திய நடிகர் வடிவேலு\nவீடியோ : போதை ஏறி புத்தி மாறி படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பு\nவீடியோ : ஜிவி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ: தர்மபிரபு ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பக்கிரி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : ஆபாச படங்களை வெளியிடுவேன் என மிரட்டுகிறார்: முன்னாள் காதலர் மீது நிலானி பேட்டி\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nகடும் அமளி எதிரொலி: கர்நாடக சட்டசபை இன்று வரை ஒத்திவைப்பு - சபாநாயகர் ரமேஷ்குமார் நடவடிக்கை\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடரில் முழுமையாக விளையாட கோலி முடிவு\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் - 3-வது வரிசை பேட்ஸ்மேன்களும் அசத்தல்\nதேர்வுக்குழுவிடம் ஓய்வு தேவையில்லை என கூறிய கோலி\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 4 ரன்களை நிராகரித்த பென் ஸ்டோக்ஸ் - சர்ச்சையை கிளப்பும் இங்கிலாந்து வீரர்\nகவுன்ட்டி கிரிக்கெட்டில் அஸ்வின் அசத்தல் - அரைசதத்துடன் 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்ஸ் மூலம் டெஸ்ட் போட்டி மீதான கவனம் அதிகரிக்கும்\nஉலகக் கோப்பையை வெல்ல இங்கிலாந்து தகுதியான அணி - நியூசி. கேப்டன்\nபவுண்டரி எண்ணிக்கை விதி குறித்து ஐ.சி.சி. மீது கவுதம் காம்பீர் சாடல்\nபாரீசில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்திய பிரான்ஸ்\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nபயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை: இலங்கை கிரிக்கெட் போர்டு\nஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது கடினமானது - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் சொல்கிறார்\nஇந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய பயிற்சியாளராக ��பில்தேவ் தேர்வு\nஐ.ஏ.ஏ.எப்.பின் மூத்த அனுபவ வீராங்கனை பட்டத்துக்கு பி.டி. உஷா பெயர் பரிந்துரை\nஉலக் கோப்பை இறுதிப்போட்டி குறித்து சேவாக், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இடையே கருத்து மோதல்\nகோலி புகழை கெடுக்க வேண்டுமென்றே ஆடிய டோனி: யுவராஜ் தந்தை குற்றச்சாட்டு\nஐசிசி விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: நியூசிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார்\nஇங்கிலாந்து பிரதமரை சந்தித்து மகிழ்ந்த கிரிக்கெட் வீரர்கள்\nஉலக கோப்பையை வென்றதன் மூலம் இங்கிலாந்தின் 44 ஆண்டு கால கனவு நனவானது\nடோனி அவுட் ஆனதால் அழுத புகைப்பட கலைஞர்\nடி வில்லியர்ஸ்க்கு விராட் கோலி: யுவராஜ் சிங் ஆதரவு\nதிருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nதிருப்பதியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம்\nஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 16-ம் தேதி திறப்பு\nபக்தர்களின் சரண கோ‌ஷத்தால் சபரிமலை காட்டில் ஒலி மாசு: மத்திய அரசுக்கு கேரள வனத்துறை அறிக்கை\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் பால்குடம், அலகு, காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு\nஅத்திவரதரை தரிசிக்க 5 கி.மீ. தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருப்பு\nபக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் அத்திவரதர் தரிசன நேரம் நீட்டிப்பு\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா - கொடியேற்றத்துடன் துவக்கம்\nதிருப்பதியில் மழை: ஓய்வறைக்குள் நீர் புகுந்ததால் ஊழியர்கள் அவதி\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nதிருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்\nநெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nஏழுமலையானிடம் வேண்டியது பலித்து விட்டது - 10 ஆண்டுக்கு பிறகு பொறுப்பேற்ற அதிகாரி நெகிழ்ச்சி\nவீடியோ : அல்சர் நோயை குணப்படுத்தும் அற்புத ஈஸ்வரர் ஸ்தலங்கள்\nசந்திரகிரகணம்: திருப்பதி கோவிலில் 16, 17-ம் தேதிகளில் நடை அடைப்பு\nஆனித் திருமஞ்சன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம்\nதிருப்பதி கோவில் உண்டியல் மூலம் ரூ.100 கோடி வசூலாகி சாதனை\nவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க திருப்பதி வனப்பகுதியில் நவீன கேமராக்கள்\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் வெளியே வந்தார்; 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளி அருள் பாலிப்பார்\nவீடியோ : உலக சித்தர்கள் மாநாடு\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : மதுரையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகை\nவீடியோ : தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் ஆர் பி.உதயகுமார்\nவீடியோ : நடிகர் சூர்யாவை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு\nவீடியோ : நீட் விவகாரத்தில் தி.மு.க.-காங்கிரஸ் இரட்டைவேடம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2013-magazine/82-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-31.html", "date_download": "2019-07-20T14:47:10Z", "digest": "sha1:YXZBK52OTJPMQUKG5JKU4BL6Y4CDRHCV", "length": 4271, "nlines": 72, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2013 இதழ்கள்", "raw_content": "\nநல்ல நேரம் - கெட்ட நேரம்\nநான் ஏன் பெரியாரிஸ்ட் ஆனேன்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா\n (48) : யோகத்தால் உடலிலிருந்து உயிரை அகற்ற முடியுமா\nஆசிரியர் பதில்கள் : இராகுல் காந்தி விலகல் ஒரு சர்ஜிகல் ஆபரேஷன்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(230) : மலேசிய ‘தமிழ்நேசன்’ நாளேட்டில் கு.சா.பெருமாள் பதிவிட்ட பாராட்டுரை\nஉணவுப் பழக்கம் : விதையில்லா கனிகள் வேண்டாம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (40) : பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா\nகவிதை : சுயமரியாதை எக்காளம்\nசிந்தனை : குரு பூர்ணிமாவும் குருகுலக் கல்வியும்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : இந்தியாவை பீடித்துக் கொண்டிருக்கும் நூற்றாண்டு கால நோய் சாதி\nசிறுகதை : லைலா - மஜ்னு\nதலையங்கம் : இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் சட்டப்படி தவறானது\nதிரை விமர்சனம் : தர்மபிரபு\nபெண்ணால் முடியும் : குத்துச் சண்டையில் முத��திரைப் பதித்த பெண்\nபெரியார் பேசுகிறார் : பகுத்தறிவு\nமருத்துவம் : ரத்த அழுத்தம் அண்டாமல் இருக்க...\nமுகப்புக் கட்டுரை : ஆண்டு முழுதும் அடுக்கடுக்காய் ஆரிய பார்ப்பன மூடச் சடங்குகள் அவற்றால் கிடைத்த பயன் என்ன\nவாழ்வில் இணைய ஜூலை 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/gun-21-03-2019/", "date_download": "2019-07-20T14:35:41Z", "digest": "sha1:AGEIXOLCA6XKLMOYUDCMTYRDRFUQRWPW", "length": 8784, "nlines": 123, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இனிமேல் தன்னியக்க துப்பாக்கிகள் பயன்படுத்த முடியாது | vanakkamlondon", "raw_content": "\nஇனிமேல் தன்னியக்க துப்பாக்கிகள் பயன்படுத்த முடியாது\nஇனிமேல் தன்னியக்க துப்பாக்கிகள் பயன்படுத்த முடியாது\nநியூசிலாந்தில் அனைத்து வகையான தன்னியக்க துப்பாக்கிகளையும் தடை செய்யவுள்ளதாக, அந்நாட்டு பிரதமர் ஜெசின்டா ஆர்டேர்ன் தெரிவித்துள்ளது.\nகுறித்த தடைச்சட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநியூசிலாந்து க்ரைஸ்ட்சேர்ச் பகுதியிலுள்ள இரு வழிபாட்டுத்தலங்களில் கடந்த வாரம் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பேர் கொல்லப்பட்டனர். இந்தநிலையில், இதன்போது கொல்லப்பட்டவர்கள் அதிகாரபூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nக்ரைஸ்சர்ச்சில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு, 10 நாட்களில் நாட்டின் துப்பாக்கி பண்பாட்டுச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 6 நாட்களில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், நாட்டில் இடம்பெறும் ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் தன்னியக்க துப்பாக்கிகளே பயன்படுத்தப்படுவதாகவும் அதற்கான தடை விதிக்கப்படும் எனவும் பிரதமர் ஜெசின்டா அறிவித்துள்ளார்.\nஇதுவொரு பயங்கரவாதத் தாக்குதல் எனக் கூறிய பிரதமர், துப்பாக்கிதாரியின் பெயரைக் கூட உச்சரிக்கமாட்டேன் எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPosted in விசேட செய்திகள்\nவரலாறு காணாத வெப்பத்தில் தவிக்கும் டெல்லி\nநாய் வளர்ப்புக்கு வரி: இலங்கை அரசு புதிய திட்டம்\n57 பேர் பாகிஸ்தானில் வெள்ளத்துக்கு பலி\nவானில் தோன்றிய பிரம்மாண்ட துளை\n51 மாணவர்களுடன் பேருந்தை கடத்தி கொளுத்திய ஓட்டுநர்\nவேல்ஸ் கற்பக விநாய��ர் கோவில் தேர் திருவிழா July 27, 2019\nநூல் அறிமுகம் | குண கவியழகன் July 27, 2019 4:05 pm\nகரோ அய்யப்பன் ஆலய பூங்காவன திருவிழா August 4, 2019\nஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர் திருவிழா August 11, 2019\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/cinema.vikatan.com/tamil-cinema/68693-thodari-movie-review", "date_download": "2019-07-20T14:03:50Z", "digest": "sha1:P2NMJZZHRSLSKWJGFB2LPZHD5YXVZZWM", "length": 13419, "nlines": 102, "source_domain": "cinema.vikatan.com", "title": "பயணிகளின் கனிவான கவனத்துக்கு...! தொடரி விமர்சனம் | Thodari Movie Review", "raw_content": "\nமுதல் ட்ரெய்ன் மூவி என்று சப் டைட்டிலோடு பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் கீர்த்தி சுரேஷ் நடிக்க வெளிவந்துள்ள படம் தொடரி.\nடெல்லியிலிருந்து சென்னை நோக்கிப் பயணிக்கிற ரயிலில், உணவகத்தில் பணிபுரியும் தனுஷ், அதே ரயிலில் பயணிக்கும் நடிகை ஸ்ரீஷாவின் ‘டச்-அப் கேர்ளா’ன கீர்த்தி சுரேஷிடம் காதல் வயப்படுகிறார். அதே ரயிலில் மந்திரி ராதாரவி, அவரது பி.ஏ ஆகியோர் பாதுகாப்பு அதிகாரிகள் இருவருடன் பயணிக்கிறார்.\nபடம் எப்படா ஆரம்பிக்கும் என்று நமக்குத் தோன்றுகிற நேரத்தில், ராதாரவியில் பாதுகாப்பு அதிகாரியான ஹரீஷ் உத்தமனுக்கும் தனுஷுக்கும் சின்ன மோதல் ஏற்படுகிறது. கனன்று கொண்டிருக்கும் வன்மத்தை வெளிப்படுத்த தகுந்த நேரம் பார்த்துக் காத்திருக்கிறார் ஹரீஷ் உத்தமன்.\nவழியில் ஒரு மாடு ரயிலில் மோதி இறந்துவிட ‘லோகோ பைலட்’ ஆர்.வி. உதயகுமாருக்கும், அசிஸ்டெண்ட் லோகோ பைலட் போஸ் வெங்கட்டுக்கும் மோதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவர் இல்லாமல் ரயிலை எடுத்துவிடுகிறார் ஆர்.வி.உ. அதன்பிறகு நடக்கிற சிலபல சம்பவங்களால் தறிகெட்டு ஓட ஆரம்பிக்கிற ‘தொடரி’யின் நிலை என்னவானது, என்பதை இடைவேளைக்குப் பிறகு சொல்லி ரயில் பாதுகாப்பாக வந்து சேர்ந்ததா.. பயணிக்கும் எழுநூற்றுச் சொச்ச பயணிகளும் நாமும் என்ன ஆனோம் என்பதை க்ளைமாக்ஸில் காட்டியிருக்கிறார்கள்.\nரயில் உணவகத்தின் பணியாளராக தனுஷ��க்கு வித்தியாசமான கதாபாத்திரம்தான். தனுஷ் சிறப்பாகவே நடித்திருக்கிறார் என்று சொல்லும் நிலையையெல்லாம் தாண்டிவிட்டார். ஆனால், ஒரே ஒரு பயணிக்குப் பிறகு ஒன்லி நடிகை கம்பார்ட்மெண்ட்டுக்கு மட்டுமே விற்பனை செய்கிறார். அங்கங்கே முக பாவனைகளில் கைதட்டல் பெறுகிற கீர்த்தி சுரேஷ், ‘கொஞ்சம் கொஞ்சமாய் அடுத்த லைலாவாக உருமாறும் கீர்த்தி சுரேஷைப் பார்’ மோடுக்குச் சென்று கொண்டிருக்கிறார்.\nஒரு படத்தை ஓடும் ரயிலிலேயே எடுக்கலாம் என்ற சிந்தனைக்கும், தமிழில் பெயர் வைத்ததற்கும் சபாஷ். இரண்டரை மணிநேரமும் படத்தில் ரயில் ஓடுகிறது.. படம் ஓடுமா என்றால்.. கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஓடும் ரயிலில் என்னென்ன நடக்குமோ எல்லாவற்றையும் காட்சிப்படுத்த முயன்றிருக்கிறார்கள். ரயில் கொள்ளை இந்தப் படத்தில் ஏன் என்று எத்தனை யோசித்தாலும் தெரிவதில்லை. அதே போல, ஃபோனில் வீட்டு டார்ச்சர் குறித்து இயக்குநருக்கு கடும் கோபம் இருக்கிறது போல. இதில் மத்திய பாதுகாப்பு அதிகாரி ஹரீஷ் உத்தமனுக்கு அம்மாவிடமிருந்து ஃபோன் வரும்போதெல்லாம் அவர் கடுப்பாகிறார். போஸ் வெங்கட்டுக்கு அதுபோல மனைவி டார்ச்சர். ஹாரி பார்ட்டர் ஆல்சோ டீல்ஸ் த சேம் ப்ராப்ளமாய்.. மைனாவில் போலீசாக நடித்தவருக்கு வந்த அதே ப்ராப்ளம்\nடிவி சேனல்கள் மீது இருக்கும் கடுப்பையெல்லாம் ஒரே படத்தில் கொட்டித் தீர்த்துவிட்டார்கள். டிவி விவாதம், அவர்களின் லைவ் கவரேஜ் என்று பாதி படத்தை டிவி சம்பந்தப்பட்ட காட்சிகளே ஆக்ரமித்திருக்கின்றன. வசனங்களில் அவர்களைக் கிழித்து, கேள்வி கேட்டிருப்பது சபாஷ்.\nதம்பி ராமையா, கருணாகரன், தர்புகா சிவா, இமான் அண்ணாச்சி என்று நல்ல நகைச்சுவைப் பட்டாளம் படத்திற்கு பலம் சேர்க்கிறது. அதில் தம்பி ராமையாவின் காமெடிக்காட்சிகள் சிரிப்பு வெடி. இடைவேளைக்குப் பின், அவரை தீவிரவாதி என்று நினைத்துக் கொண்டு விசாரிக்கும் ப்ரேமிடம் மைண்ட் வாய்ஸிலும், உடல்மொழியிலும் காமெடி அதகளம் பண்ணுகிறார். மந்திரியாக வரும் ராதாரவியும் அசால்டான நடிப்பை வெளிப்படுத்தியிருகிறார்.\nஅடுத்த அரசியல் மாநாடு எதற்காவது தேவையானால், ஒட்டுமொத்த மேடையையும் அலங்கரிக்கத் தேவையான அத்தனை பூக்களையும் தியேட்டரிலிருந்து வெளிவருபவர்களின் காதுகளில் இருந்து எடுத்து���ிடலாம். 120 கிமீ வேகத்தில் ஓடுகிற ரயிலின் மேல், தனுஷ் அடுப்பு மூட்டி சமைக்காதது ஒன்றுதான் பாக்கி. பதைபதைப்பாக வேண்டிய காட்சிகளிலெல்லாம் கூட ‘நம்ப முடியலயே நாராயணா’ என்று கத்தவைத்துவிடுகிறார்கள். அதுவும்போக, ’அதாகப்பட்டது சார்.. கடல்ல கப்பல் போகுது வானத்துல ஏரோப்ளேன் போகுது’ பாணியில் ட்ரெய்ன் ஓடிக்கொண்டிருக்க மேலே ஹெலிகாப்டர், சைடில் தீயணைப்பு வாகனம், தூரத்தில் மத்திய பாதுகாப்பு படை ஜீப்கள், கூடவே டிவி சேனலின் லைவ் ரிலே வாகனம் என்று பூவை மூட்டை மூட்டையாக இறக்குகிறார்கள்.\nஅதற்குப் பிறகு சீரியஸா, காமெடியா, சீரியஸான காமெடியா, காமெடியான சீரியஸா என்று குழம்ப வைக்கிற நேரங்களில் பாடல்கள் எடுபடவில்லை. இருப்பினும் இமானின் பின்னணி இசையும், வெற்றிவேலின் ஒளிப்பதிவுமே தண்டவாளம் போல உறுதியாக படத்தை ஓடவைக்கிறது.\n‘இந்தப் படம் க்ரீன் மேட்டுக்கு சமர்ப்பணம்’ என்று எழுதாத குறையாக அத்தனை சிஜி. எல்லா ஜானரையும் கலந்து கட்டி, ட்ராக் மாறி மாறி பயணித்து, பயணிகளை ஏமாற்றுகிறது இந்தத் தொடரி.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/mantra-to-escape-from-enemies/", "date_download": "2019-07-20T14:40:06Z", "digest": "sha1:LVTPR7OODFRYN6J2RSCTVVPPHAWMQTOP", "length": 8150, "nlines": 118, "source_domain": "dheivegam.com", "title": "செய்வினையை முறியடிக்கும் காளி மந்திரம் | Kaali Manthiram", "raw_content": "\nHome மந்திரம் எதிரிகள், செய்வினைகளில் இருந்து விடுபட உதவும் காளி மந்திரம்\nஎதிரிகள், செய்வினைகளில் இருந்து விடுபட உதவும் காளி மந்திரம்\nஎதிரிகளின் மூலம் சிலருக்கு தேவையற்ற பிரச்சனைகள் அவ்வப்போது வருவதுண்டு. குறிப்பாக சொந்த தொழில் செய்பவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாகவே இருக்கும். அதேபோல் ஒருவரின் முன்னேற்றத்தை பொறுத்துக்கொள்ளமுடியாத சிலர், அவர்களுக்கு செய்வினைகள் வைப்பதுண்டு. இது போன்ற பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் விடுபட உதவும் காளி மந்திரம் இதோ.\nஓம் காளி நமஹ; ஓம் மாகாளி நமஹ;\nஓம் ஜெய காளி நமஹ; ஓம் உக்கிர காளி நமஹ;\nஓம் உத்தண்ட காளி நமஹ; ஓம் ஓங்கார காளி நமஹ;\nஓம் ஆஙகார காளி நமஹ; ஓம் ருத்ர காளி நமஹ;\nஓம் நீலி நமஹ; ஓம் சூலி நமஹ;\nஓம் திரிசூலி நமஹ; ஓம் முப்புரத்து நீலி நமஹ;\nஓம் சங்கரி நமஹ; ஓம் பயங்கரி நமஹ;\nஓம் பூரணி நமஹ; ஓம் காரணி நமஹ;\nஓம் மோஹினி நமஹ; ஓம் யோகினி நமஹ;\nஓம் வர்த்தினி நமஹ; ஓம் மஹிஷாசுர மர்த்தினி நமஹ;\nஓம் ஆனந்த ரூபிணி நமஹ; ஓம் ராஜ சிம்மாஸினி நமஹ;\nஓம் பவானி நமஹ; ஓம் பைரவி நமஹ;\nஓம் ஈஸ்வரி நமஹ; ஓம் அகிலாண்டேசுவரி நமஹ;\nஓம் மந்தி தாரணி நமஹ; ஓம் ராஜ ராஜேசுவரி நமஹ;\n ஓம் மாகாளி ஓம் ஓம் மாகாளி ஸ்வாஹ\nதினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு, காளியை நினைத்து இந்த மந்திரத்தை கூறிவந்தால் உங்களுடைய பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.\nவாஸ்து தோஷங்களை நீங்கச்செய்யும் எளிய மந்திரம் மற்றும் பரிகாரம்\nஉங்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படுவதை தடுத்து செல்வ சேமிப்பை அதிகரிக்கும் மந்திரம்\nஉங்களுக்கு வீடு, வாகனம், மிகுந்த செல்வம் தரும் ஆற்றல் மிக்க மந்திரம் இதோ\nநீங்கள் விரும்பிய அனைத்தையும் பெற உதவும் குரு மூல மந்திரம் இதோ\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-08-06-16-33-32/", "date_download": "2019-07-20T13:52:00Z", "digest": "sha1:2DVCQN6CFR2LV7QKNWVYBPIWUW4VVU4W", "length": 8652, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழகத்தில் ஊழல் மலிந்துள்ளதால் வளர்ச்சியை பெறமுடியவில்லை |", "raw_content": "\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு சந்திப்பு\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் நியமனம்\nதமிழகத்தில் ஊழல் மலிந்துள்ளதால் வளர்ச்சியை பெறமுடியவில்லை\nதமிழகத்தில் ஊழல் மலிந்துள்ளதால் வளர்ச்சியை பெறமுடியவில்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.\nமதுரையில் தேவேந்திரர் தன்னார்வ அறக் கட்டளையும், சுதேசி இயக்கமும் இணைந்து நடத்தும் பிரதிநிதிகள் மாநாடு ராஜாமுத்தையா மன்றத்தில் நடைபெற்றது. இதில் சிறப்புவிருந்தினராக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொண்டார்.\nதமிழகத்தில் ஊழல் ஒழிந்தால் வளர்ச்சி யடைந்த முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும். நான் இங்கு அரசியல்பேச விரும்பவில்லை. வளர்ச்சியும் ஊழலும் ஒன்றாக இருக்கமுடியாது. நான் இரண்டாவது முறையாக மதுரைக்கு வந்துள்ளேன். தமிழகத்தை ஊழல் இல்லாத மாநிலமாக மாறவேண்டும். தமிழக முன்னோர்களின் செல்வத்தின் அடையாளமாக மீனாட்சி அம்மன் கோவி்ல் உள்ளது.\nதமிழகம் வளர்ச்சியடைந்த மாநில���்களின் பட்டியலில் இருந்தாலும், ஊழல்மிகுந்த மாநிலங்களின் பட்டியலில் இருப்பதால் வளர்ச்சியை எட்டமுடியவில்லை என அவர் தெரிவித்தார்.\n2014 - 2019. பா.ஜ ஆட்சியில் ரூ.5,42,068 கோடி நிதி…\nஊழல் மற்றும் கிரிமினல் குற்றம்புரிந்த அரசியல்வாதியை…\nசித்தராமையாவுக்கு மோடி பற்றிப்பேச எந்த தகுதியும் இல்லை\nநடிகர் ரஜினி அரசியலுக்குவந்தால் பாஜக முழுமனதுடன் வரவேற்கும்\nஇந்தியாவில் பாஜக பங்களிப்பு இல்லாத மாநிலம் இனி இருக்காது\nதமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலுக்கு பா.ஜ., காரணமல்ல\nஆதிவாசி வீட்டில் உணவு உண்ட அமித்ஷா\nஅனைத்து மாநிலங்களிலும் பாஜக ஆட்சி\nஅமைச்சர்களின் இலாகா விவரம் வெளியிடப்ப ...\nஉங்கள் அன்பால் ஆசீர்வதித்து உள்ளீர்\nஇதுதான் தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பம� ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமி� ...\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்க ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nதிருமணமான 24 மணிநேரத்தில் இளம் பெண்ணிற் ...\nதமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிட� ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, ...\nமாதுளம் பூவின் மருத்துவக் குணம்\nமாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் ...\nமனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/", "date_download": "2019-07-20T13:28:02Z", "digest": "sha1:S2RBDGTXP2MTXJIP57ITTLZOJDWR5I67", "length": 128447, "nlines": 1020, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nசீனாவும் செயற்கை விவேகமும் (Artificial Intelligence)\nகணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல், பேச்சுக்களை கேட்டறிதல், முடிவுகளை எடுத்தல், பல்வேறு மொழிகளை ஒன்றில் இர���ந்து ஒன்றிற்கு மாற்றுதல் போன்ற பலவற்றை உள்ளடக்கியது. அமெரிக்காவின் முகாமைத்துவ ஆலோசனை நிறுவனமான The McKinsey Global Institute செயற்கை விவேகம் 1. கணினி தொலைநோக்கு, 2. இயற்கை மொழி, 3. இணையவெளி உதவி, 4. பொறிகளை (இயந்திரங்களை) தானாக சிந்திக்க வைத்தல், 5. இயந்திரங்கள் தாமாகக் கற்றுக் கொள்ளல் ஆகிய அம்சங்களைக்க் கொண்டது என்றது. மனித விவேகம் தேவைப்படாமல் கணினிகளை தாமாகச் செயற்பட வைப்பதே செயற்கை விவேகம்.\nபொறிகள் (இயந்திரங்கள்) கற்றல் – Machine Learning\nஉட் செலுத்தப்படும் தகவல்களை அடிப்படையாக வைத்து கணினி போன்ற பொறிகள் தாம் எப்படிச் செயற்பட வேண்டும் என்பதை தாமாகவே அறிந்து கொள்ளல் பொறிகள் கற்றல் எனப்படும். செயற்கை விவேகம் பொறிகள் கற்றலை உருவாக்குகின்றது. பொறிகள் கற்றலின் ஒரு பிரிவு ஆன்ற கற்றல் ஆகும். மிக மிக அதிகமான தகவல்களை பொறிகள் கையாளும் போது உருவாக்கப்படும் படிமுறைத்தீர்வுகளில் (algorithms) ஆன்ற கற்றல் உருவாகின்றது. அதிக மக்கள் தொகையால் அதிக தரவுகள் உருவாகின்றன. அதிக தரவுகளை கணினிகள் கையாளும் போது ஆன்ற கற்றல் கிடைக்கின்றது.\nமக்களைப் பெற்ற மகராசியாக சீனா\nசீனாவின் மிக அதிகமான மக்கள் தொகை சீன அரசின் தகவல் திரட்டல், பராமரித்தல், நிரைப்படுத்தல் போன்றவற்றில் கடுமையான வேலைப்பளுவை அதன் மீது சுமத்தியது. அத்தியாவசியமே கண்டுபிடிப்பின் தந்தை என்ற முதுமொழிக்கு ஏற்ப சீனா அதற்காக கணினிகளை பெருமளவில் பாவிக்கும் திறனை வளர்க்க வேண்டிய சீனாவில் உருவானது. அத்துடன் இளையோருக்கான தட்டுப்பாடும் அதிக அளவிலான முதியோரைப் பராமரிக்க வேண்டிய சூழலும் இயந்திர மயமாக்கலை சீனாவில் நிர்ப்பந்தப்படுத்திக் கொண்டிருக்கின்றது. அதனால் தானியங்கியாக இயந்திரங்கள் செயற்படச் செய்யும் தொழில்நுட்பத்தில் சீனா மற்ற நாடுகளிலும் பார்க்க முன்னிலையில் இருக்கின்றது. 2017-ம் ஆண்டு உலகெங்கும் செயற்கை விவேகத்தில் செய்யப்பட்ட முதலீட்டில் 47% சீனாவில் செய்யப்பட்டது. சீனா எதையும் திட்டமிட்டு திறம்படச் செய்யும். அதிலும் நீண்ட காலத் திட்டங்களை வகுத்து நிறைவேற்றுவதில் சீனாவிற்கு மேற்கு நாடுகள் நிகரல்ல. 2017-ம் ஆண்டு 2030 சீனாவை செயற்கை விவேகத்தில் உலகின் முதற்தர நாடாக மாற்றும் திட்டம் வரையப்பட்டது. அதற்காக 30பில்லியன் டொலர் பெறுமதியான நிதியும் ஒதுக்கப்பட்டது.\n��ுகாமைத்துவ ஆலோசனை நிறுவனமான The McKinsey Global Institute இன் கணிப்பின் படி 2030-ம் ஆண்டளவில் 70விழுக்காடான நிறுவனங்கள் ஏதோ ஒருவகையான செயற்கை விவேகத்தை பயன்படுத்தும். அதில் அரைப்பங்கு நிறுவனங்கள் முழுமையாக செயற்கை விவேகத்தால் இயக்கப்படும். செயற்கை விவேகத்தால் மொத்த உலகப் பொருளாதார உற்பத்தி 11%ஆல் அதிகரிக்கும் என Price Waterhouse Coopers என்னும் நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது. சீனாவைப் போலவே வேலை செய்யக் கூடிய இளையோர் தொகை குறைவாக உள்ள ஜப்பான் முப்பரிமாண அச்சுக்கலை, செயற்கை விவேகம் ஆகியவற்றில் அதிக முதலீடு செய்துள்ளது. ஜப்பானின் மிற்சுபிசி நிறுவனம் 2030-ம் ஆண்டு செயற்கை விவேகத்தால் 7.4 மில்லியன் வேலைகள் பறிபோகவிருக்கின்றது என்றும் ஐந்து மில்லியன் வேலைகள் மட்டும் உருவாக்கப்படவிருக்கின்றது என்றும் எதிர்வு கூறியுள்ளது. இன் கணிப்பின் படி 2030-ம் ஆண்டளவில் 70விழுக்காடான நிறுவனங்கள் ஏதோ ஒருவகையான செயற்கை விவேகத்தை பயன்படுத்தும். அதில் அரைப்பங்கு நிறுவனங்கள் முழுமையாக செயற்கை விவேகத்தால் இயக்கப்படும்.\nமுகங்களை இனம் காணிவதில் முதலிடத்தில் சீனா\nசீனாவில் 200மில்லியன் கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகள் பொருத்தப்பட்டு மக்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றார்கள். செயற்கை விவேகத்தின் மூலம் முகங்கள் பதிவு செய்யப்பட்டு அத்துடன் அந்த முகங்களுக்கு உரியவர்களின் தகவல்கள் இணைக்கப்படும். யாராவது குற்றச் செயல் செய்யும் போது கண்காணிப்புக் கருவிகளில் பதிவு செய்யப்பட்டால் கணினித் தொகுதிகள் தாமாகவே குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை கண்டறியும். முகங்களை வைத்து ஆட்களை இனம் காணும் தொழில்நுட்பத்தில் சீனா தன்னிகரில்லாமல் இருக்கின்றது. இருந்தும் பல சிக்கல்கள் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. சீனாவின் பிரபல தொழில்நிறுவனத்தின் இயக்குனர் தெருவைச் சட்டவிரோதமான வகையில் கடந்து சென்றதாக செயற்கை விவேகம் முடிவு செய்தது. ஆனால் அந்த இயக்குனர் வேறு இடத்தில் இருந்திருந்தார். தீவிரமான மனித விசாரணையின் பின்னர் அந்த இயக்குனரின் படம் பேருந்து ஒன்றில் ஒட்டப்பட்டிருந்தது அவரது முகத்தின் படம் கண்காணிப்புக் கருவியில் பதிவாகி அதை செயற்கை விவேகம் சட்ட விரோதமாக தெருவைக் கடப்பதாக முடிவெடுத்தது.\nசெயற்கை விவேகத்தில் கணினிகளிடையேயான தகவற்பரி��ாற்றம் துரிதமாக நடைபெறுவது மிக அவசியமாகும். அந்தத் தேவை சீனாவில் அதிகமாக இருப்பதால் துரித தகவற்பரிமாற்றம் செய்யக் கூடிய 5G தொழில்நுட்பத்தில் சீனா உலகின் முதற்தர நாடாக திகழ்ந்து அதன் போட்டி நாடுகளை அச்சமடையச் செய்துள்ளது.\nபோர்க்களத்தில் செயற்கை விவேகம் பரந்த அளவில் பாவிப்பதற்கான முன்னெடுப்பை பல வல்லரசுகள் செய்து கொண்டிருக்கின்றன. பொதுவாக killer robots என அழைக்கப்படும் lethal autonomous weapons systems போன்றவற்றை உருவாக்குவதில் அதிக அக்கறை காட்டப்படுகின்றது. எண்மியச் செயற்பாடுகளுக்கும் மனித உடற் செயற்பாடுகளுக்கும் இடையில் உள்ள இடைவெளிகள் குறைந்து கொண்டே போகின்றன. 2030இற்குப் பின்னர நடக்கவிருக்கும் போர்களில் செயற்கை விவேகம் கொண்ட கணினிகள்தான் ஜெனரல்களாக இருந்து போரை நடத்தும். போர்முனையில் ஆளில்லாவிமானங்களில் இருந்து தாங்கி வரை எல்லாவற்றிலும் பொருத்தப்பட்டிருக்கும் கணினிகளும் உணரிகளும் களநிலவரம் தொடர்பான தகவல்களைத் திரட்டி அந்த ஜெனரலுக்கு அனுப்ப அது இடும் கட்டளைப்படி போர் நகர்த்தப்படும். மரபு வழி நடவடிக்கைகளிலும் பார்க்க பன்மடங்கு வேகத்தில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முழுக்க முழுக்க தாமாக தீர்மானம் எடுத்து எதிரியை அழிக்கக் கூடிய படைக்கலன்களும் போர் முனைகளில் செயற்படும்.\nஆளில்லாப்போர் விமானங்களும் செயற்கை விவேகமும்\n2019 மார்ச் மாதம் 25-ம் திகதியில் இருந்து 29-ம் திகதி வரை ஜெனீவாவில் படைத்துறையில் செயற்கை விவேகம் பாவிப்பது பற்றிய மாநாடு நடைபெற்றது. அதில் ஆளில்லாப் போர்விமானங்கள் தாக்குதல் நடத்தி எதிரிகளைக் கொல்லும் முடிவுகளை தாமே எடுப்பதை தடை செய்யும் முன்மொழிபு வைக்கப்பட்ட போது அதை அமெரிக்காவும் இரசியாவும் எதிர்த்தன ஆனால் சீனா அதை ஆதரித்தது. ஆனால் படைத்துறையில் இரகசியமாக செயற்கை விவேகத்தை மிகவும் வேகமாக சீனா உட்புகுத்திக் கொண்டிருக்கின்றது. இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் படைத்துறைச் சமநிலையை தனக்குச் சாதகமாக்க செயற்கை விவேக்த்தை சீனா பயன் படுத்துகின்றது. 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் சீனா செயற்கை விவேகத்தின் மூலம் ஒரேயடியாக 119 ஆளில்லாப் போர்விமானங்களை இயக்கி பலரையும் வியக்க வைத்தது. அமெரிக்காவின் F-35, F-22 போன்ற முன்னணி போர் விமானங்களும் இரசியாவின் மிக்-35 போர்விமானங்களும�� செயற்கை விவேகத்தின் மூலம் தம்முடன் பல ஆளில்லாப்போர் விமானங்களை இணைத்துக் கொண்டு அணிவகுத்துப் பறந்து எதிரியின் இலக்குகளைத் தாக்கும் தொழில்நுட்பத்தை வளர்த்துள்ளன. தாய் விமானத்து விமானியே எல்லா விமானங்களையும் நெறிப்படுத்துவார். செயற்கை விவேகத்தின் மூலம் ஆளில்லாப் போர் விமானங்கள் அத்தாய் விமானத்துடனும் உடன் பறக்கும் மற்ற ஆளில்லாப் போர்விமானங்களுடனும் தாமாகவே தொடர்பாடலை ஏற்படுத்தி செயற்படும். ஆனால் சீனா இதில் ஒரு படி மேலே போய் ஆளில்லாப் போர்விமானங்களில் இருந்து ஒரு மனித விமான பேசுவது போல் பேசி தாய் விமான விமானியுடன் தொடர்பாடலை ஏற்படுத்தும்.\nமுப்பரிமாண அச்சும் செயற்கை விவேகமும்\n2007-ம் ஆண்டுக்கு முன்னர் உருவான தொழில்நுட்ப வளர்ச்சி அதிலும் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி 2008-ம் ஆண்டு உருவான் பொருளாதார நெருக்கடிக்கு ஏதுவாக அமைந்தது. தற்போது முப்பரிமாண அச்சுக்கலையும் செயற்கை விவேகமும் (artificial intelligence) உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கின்றன. முப்பரிமாண அச்சு பல தொழிலாழர்கள் செய்யும் வேலைய மிகக் குறுகிய காலத்தில் மிகக்குறைந்த செலவுடன் செய்யக் கூடியது. செயற்கை விவேகம் பல தொழில்நெறிஞர்களின் வேலைகளைச் செய்யக் கூடியதாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றது. பல கணக்கியல் மற்றும் சட்டத்துறையைச் சார்ந்த பெரு நிறுவனங்கள் செயற்கை விவேக ஆராய்ச்சிக்கு அதிக நிதி செலவிடுகின்றன. இதனால் பல சட்டம் மற்றும் கணக்கியல் படித்தவர்களின் வேலைகளை கணினிகள் மூலம் செய்யக் கூடியவகையில் செயற்கை விவேகத் தொழில்நுட்பம் வேகமாக வளர்கின்றது. முப்பரிமான அச்சுக்கலையாலும் செயற்கை விவேகத்தாலும் மேற்கு நாடுகளில் வெளிநாட்டவர்கள் தேவையில்லை என்ற நிலை உருவாக இருப்பதால் தேசியவாதிகள் குடிவரவுக்கு எதிரான கொள்கைய தீவிரப்படுத்தி வருகின்றார்கள். தற்போது 700மில்லியன் மக்களைக் கொண்ட ஐரோப்பா 2050-ம் ஆண்டு 557முதல் 653 மில்லியன் மக்களையும் கொண்டதாகவிருக்கின்றது என ஐக்கிய நாடுகள் சபை எதிர்வு கூறியுள்ளது. அந்த ஊழியர் இடைவெளியை அவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு நிரப்பவிருக்கின்றார்கள்.\nஇணையவெளிப் போரும் செயற்கை விவேகமும்\nஇரசியா இணையவெளியூடாக தமது நாடுகளின் மக்களாட்சி முறைமையை குழப்பும் செயலில் ஈடுபடுவதாகவும் சீனா இணையவெளியூடாக தமது தொழில்நுட்பங்களைத் திருடுவதாகவும் மேற்கு நாடுகள் குற்றம் சுமத்துகின்றன. இணையவெளியூடான சட்ட விரோத நடவடிக்கைகளை இரசியா செயற்கை விவேகத்தின் மூலம் தீவிரப்படுத்துவதாகக் குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா பல நாடுகளின் கணினித் தொகுதிகளில் ஊடுருவி அங்கு உறங்குநிலை தாக்குதல் முறைமைகளை (Sleeper cell virus) நிலைபெறச் செய்துள்ளதாகவும் தேவை ஏற்படும் போது அவை அந்த நாடுகளின் படைத்துறை மற்றும் குடிசார் வழங்கற் துறை போன்றவற்றின் கணினித் தொகுதிகளை செயலிழக்கச் செய்யலாம் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. ஈரான் மீது 2019 ஜூன் இறுதியில் அமெரிக்கா அப்படி ஒரு தாக்குதல் மேற்கொண்டிருந்தது. செயற்கை விவேகத்தைப் பயன்படுத்தும் போது இணையவெளித் தாக்குதல் மற்றும் சட்ட விரோதச் செயற்பாடுகள் துரிதமாகவும் துல்லியமாகவும் நிறைவேற்றப்படலாம்.\nசெயற்கை விவேகம் உலகெங்கும் வாழும் மக்களின் இன மற்றும் மத முரண்பாடுகளை இல்லாமற் செய்யவும் ஒருங்கிணைக்கவும் பயன்பட்டால் நன்றாக இருக்கும்.\nLabels: சீனா, செயற்கை விவேகம், தொழில்நுட்பம்\nஎந்த ஒரு நாட்டிலாவது தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளுக்கு அந்த நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி குறைவடைந்தால் அங்கு பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது என்பார்கள். அது முழு உலகத்திற்கும் பொருந்தும். 2008-ம் ஆண்டு உலகெங்கும் ஏற்பட்ட பொருளாதார சரிவை ஒரு சிலர் மட்டுமே எதிர்வு கூறியிருந்தனர். 2018-ம் ஆண்டு உலகப் பொருளாதாரம் 2.9% வளர்ச்சியடைந்தது. இது 2015-ம் ஆண்டின் பின்னர் கண்ட மிகப் பெரும் வளர்ச்சியாகும். 2019-ம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 2.6% எனவு உலக வங்கியும் 3.0% என ஐக்கிய நாடுகள் சபையும் எதிர்வு கூறியுள்ளன.\nபன்னாட்டு நாணய நிதியத்தின் கணிப்பீட்டின் படி அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் தொடர்ந்தால் உலகப் பொருளாதார உற்பத்திக்கு 455பில்லியன் டொலர்கள் பெறுமதியான பாதிப்பு ஏற்படும். உலகெங்கும் உள்ள அரச கடன் முறிகளின் ஈட்டத்திறனை ஆய்வு செய்த பொருளாதார நிபுணர்கள் விரைவில் உலகப் பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கும் என எதிர்வு கூறியுள்ளார்கள்.\nபொதுவாக ஓர் அரசு கடன் பெறும் போது வழங்கும் பத்திரம் கடன் முறி என்ப்படும். கடன்முறிகளுக்கு என 1. ஒரு பெறுமதி, 2. கால எல்லை, 3. வட்டி என்பன இருக்கும். கடன் முறிகளை அரசின் திறைசேரி விற்பனை செய்யும். பெரு முதலீட்டாளர்களும் வங்கிகளும் அவற்றை வாங்குவர். அரசின் நடுவண் வங்கி கூட அவற்றை வாங்கும். ஏற்கனவே திறைசேரி விற்பனை செய்த கடன் முறியை அதை வாங்கியவர் விற்பனை செய்யலாம். அதனால் கடன்முறிகளின் விலை அவ்வப்போது அதிகரிக்கும் அல்லது குறையும். 12% வட்டி தரும் கடன் முறியை நூறு டொலருக்கு திறை சேரி விற்பனை செய்த்தால் அதன் ஈட்டத்திறன்(இலாபத்திறன் எனவும் அழைக்கலாம்) 12% ஆகும். நாட்டில் வட்டி விழுக்காடு 12%இலும் குறைவடையும் என்ற நிலை வரும் போது கடன்முறிகளின் விலைகள் அதிகரிக்கும். நாட்டின் வட்டி விழுக்காடு 10% என வரும் போது நூறு டொலருக்கு வாங்கிய கடன்முறி 120டொலர்களாக அதிகரிக்கும். அதனால் அந்தக் கடன்முறியில் ஈட்டத்திறன் 10விழுக்காடு ஆகும். கடன்முறியில் ஈட்டத்திறன் என்பது அதன் ஈட்டமான 12ஐ அதன் விலையால் பிரித்துப் பெறப்படும். இங்கு கடன்முறியின் ஈட்டத்திறன் முதலில் அதை வாங்கும் போது12% ஆக (அதாவது வட்டி 12ஐ விலையான 100ஆல் பிரிக்க வரும் பெறுமதி) இருந்தது. பின்னர் நாட்டில் வட்டி 10% ஆன போது அதன் விலை 120டொலர்களாக ஈட்டத்திறன் 10ஆகக் குறையும் வகையில் அதிகரித்தது. பொதுவாககடன் முறிகளின் கால எல்லை 3 மாதம் முதல் 30 ஆண்டுகள் வரை இருக்கும். கால எல்லையின் இறுதியில் விற்பனை செய்த திறைசேரி அதை மீள வாங்கும் என்பதாகும். எளிமையாகச் சொல்வதானால் கடன்முறி விற்பனை என்பது அரசு கடன் பெறுவதாகும். கடன் முறிகளின் ஈட்டத்திறன் நாட்டின் வட்டி விழுக்காட்டுக்கு ஏற்ப மாறும்.\nஈட்டத்திறன் வரைபடம் YIELD GRAPH\nகடன் முறிகளின் ஈட்டத்திறன் கால ஓட்டத்துடன் இணைத்து வரையப்படும் வரைபடம் YIELD GRAPH எனப்படும். அரச கடன்முறிகளில் இருந்து எதிர்காலத்தில் கிடைக்கும் ஈட்டத்தை அடிப்படையாக வைத்து இது வரையப்படும். இந்த வரைபடம் மேல் நோக்கி நகர்வது சாதாரண YIELD GRAPH. அப்படி இருக்கும் போது குறுங்கால வட்டி விழுக்காடு நீண்ட கால வட்டி விழுக்காட்டிலும் குறைவாக இருக்கும். அது எதிர்காலப் பொருளாதார வளர்ச்சியைக் சுட்டிக்காட்டும். வரைபடம் தட்டையாக இருந்தால் குறுங்கால வட்டி விழுக்காடும் நெடுங்கால வட்டி விழுக்காடும் சமமாக இருக்கும் என எதிர்வு கூறலாம். பொர���ளாதார ஏற்றம் அல்லது இறக்கம் பெரிதாக இருக்காது என எதிர்வு கூறலாம். தலைகீழ் ஈட்டத்திறன் வரைபடம் அதாவது INVERTED YIELD GRAPH. குறுங்கால வட்டி விழுக்காடு அதிகமாகவும் நெடுங்கால வட்டி விழுக்காடு குறைவாகவும் இருக்கும் எனற எதிர்பார்ப்பு இருக்கும் போது உருவாகும். அப்படி இருக்கும் போது 18 மாதங்களுக்குள் பொருளாதாரச் சரிவு ஏற்படும் என எதிர்வு கூறுவர்.\nஈட்டத்திறன் பரம்பல் (YIELD SPREAD)\nமூன்றுமாத கடன்முறிகளின் ஈட்டத்திறனுக்கும் பத்தாண்டு கால கடன்முறிகளின் ஈட்டத்திறனுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் ஈட்டத்திறன் பரம்பல் (YIELD SPREAD) எனப்படும். இது சிறந்த பொருளாதாரச் சுட்டியாகக் கருதப்படுகின்றது. இது இப்போது சுழியத்திற்கு கீழ் இருப்பதால் பொருளாதாரச் சரிவு நிச்சயம் வரும் என சில பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறுகின்றார்கள். ஒரு சிறந்த பொருளாதார சூழல் இருக்கும் போது குறுங்கால கடன்முறிகளின் ஈட்டத்திறனிலும் பார்க்க நெடுங்கால கடன்முறிகளின் ஈட்டத்திறன் மூன்றிலும் அதிகமாக இருக்கும். பொருளாதார சரிவு வரும் என்ற எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள் நெடுங்கால கடன்முறிகளை அதிகம் வாங்குவர். அதனால் அவற்றின் விலைகள் அதிகரித்து ஈட்டத்திறன் குறைவடையும். வரலாற்று அடிப்படையில் வளர்ச்சியடைந்த நாடுகளில் பொருளாதாரச் சரிவு தொடர்ச்சியாக 18 மாதங்களுக்கு மேல் இருப்பதில்லை. அதனால் அந்தப் 18 மாதங்களுக்கு அப்பாற்பட்ட கால எல்லையைக் கொண்ட நீண்ட கால கடன்முறிகளை வாங்குவது பாதுகாப்பானதாகும். பொருளாதாரம் சரியலாம் என்ற நிலை இருக்கும் போது அந்த 18 மாதப் பிரச்சனை அடிப்படையில் பார்த்தால் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைந்த கால எல்லையைக் கொண்ட கடன்முறிகளை வாங்குவது பாதுகாப்பு அற்றதாகும்.\nபொருளாதார வளர்ச்சி குன்றினால் நடுவண் வங்கிகள் வட்டி விழுக்காட்டைக் குறைத்து நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரித்து மக்களின் கொள்வனவை அதிகரிக்க முயற்ச்சி செய்யும். நெடுங்கால வட்டி விழுக்காடு குறையப்போகின்றது என சந்தச் சுட்டிகள் காட்டுவதால் பொருளாதாரம் சரிவடையப் போகின்றது என பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறுகின்றார்கள். அதுவும் அடுத்த 18 மாதங்களில் உலகப் பொருளாதாரம் சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமக்கள் தொகைக் கட்டமைப்பு உகந்ததாக இல்��ை.\nஉலகப் பொருளாதார வளர்ச்சி 2020இல் சரிவடையும் போது உலகில்\nபணவீக்கம் மிகவும் குறைவானதாக இருக்கும். அதனால் வட்டி விழுக்காட்டை குறைப்பது பாதுகாப்பானதாக இருக்கும். இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் மக்கள் தொகைக் கட்டமைப்பு பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை. மேற்கு நாடுகள் பலவற்றிலும் சீனா, ஜப்பான் போன்ற முன்னணி ஆசிய நாடுகளிலும் முதியோர் தொகை இளையோர் தொகையிலும் அதிகமானதாக இருக்கின்றது. அதனால் நாட்டில் கொள்வனவு குறைந்து கொண்டு போகும். அதனால் பொருளாதார வளர்ச்சியும் குன்றும்.\nமிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படும் ஜேர்மனியின் கடன்முறி ஆவணங்கள் போதிய அளவு விற்பனைக்கு இல்லை. அதனால் பாதுகாப்பான முறிகளின் விலை அதிகரிக்க ஈட்டத்திறன் குறைகின்றது.\nஉலகின் பாதுகாப்பான கடன்முறிகளை விற்பனை செய்யும் ஜேன்மனி தனது கடன்படுதலை குறைத்துக் கொண்டே போகின்றது. முறிகள் 1.7ரில்லியன் டொலர்கள் பெறுமதியானவை மட்டுமே, அமெரிக்க முறிகள் 16ரில்லியன் டொலர்கள் பெறுமதியானவை. ஜேர்மனியில் மிகை பாதீடு (BUDGET SURPLUS) அதாவது அரச வருமானம் செலவிலும் அதிகமாக உண்டு. ஜேர்மனி அரச கடன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 80%ஆக இருந்து 59% ஆகக் குறைந்துவிட்டது. ஓர் அரசு அதிகம் செலவு செய்யும் போது அதன் மொத்த தேசிய உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உண்டு. 2019 ஜூன் மாதம் 20-ம் திகதியளவில் பிரெஞ்சு கடன்முறிகளின் ஈட்டத்திறன் சுழியமாகிவிட்டது. போர்த்துக்கல்லின் கடன் முறிகளின் ஈட்டத்திறன் 2011இல் 18% இருந்தது இப்போது 0.51%ஆகக் குறைந்துவிட்டது.\nகொள்வனவு முகாமையாளர்களின் சுட்டி (Purchase Managers Index)\nகொள்வனவு முகாமையாளர்களின் சுட்டி அமெரிக்காவில் ஐம்பதிலும் சிறிது அதிகமாக இருக்கின்றது. ஜப்பானில் ஐம்பதிலும் குறைவு. யூரோ வலய நாடுகளில் 48இலும் குறைய. சீனாவிலும் ஐம்பதிலும் குறைவான நிலையில் இருக்கின்றது. கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டி ஐம்பது விழுக்காட்டிலும் குறையும் போது பொருளாதாரச் சரிவு உருவாகும். ஐம்பதிற்கு மேல் இருக்கும் போது பொருளாதாரம் வளரும். 2019 ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை உலக கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டி 52%இற்கு மேல் இருந்தது. மே மாதம் 51.5% விழுக்காட்டிலும் குறைந்து விட்டது. இந்தப் போக்கு தொடர்ந்தால் இச்சுட்டி 50விழுக்காட்டிலும் குறைந்து பொருளாத���ரச் சரிவு ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம்.\nஇரசியா, ஈரான், வட கொரியா, வெனிசுவேலா போன்ற நாடுகளுக்கு எதிராக மேற்கு நாடுகள் செய்த பொருளாதாரத் தடையும் உலகப் பொருளாதார உற்பத்தியைக் குறைத்துள்ளன. அமெரிக்க சீன வர்த்தகப் போர் தொடர்ந்தால் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி 0.8%ஆலும் சீனாவினது 0.4% ஆலும் பாதிப்படையும். உலகப் பொருளாதாரம் 3.5% வளர்ச்சியடையும். அமெரிக்காதான் முதன்மையானது என அடம்பிடித்தாலும் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி 0.8%ஆலும் சீனாவினது 0.4% ஆலும் பாதிக்கப்படும்.\nஇரு நாடுகளும் மேலும் இறக்குமதி வரிகளை அதிகரித்து மோசமான வர்த்தகப் போர் தொடர்ந்தால் பனாட்டு நாணய நிதியத்தின் கணிப்பின்படி உலக மொத்த தேசிய உற்பத்தியில் 455பில்ல்லியன் டொலர்கள் குறையும். உலகப் பொருளாதார வளர்ச்சி 2.6% மட்டும்.\nஅப்பிள் நிறுவனம் தனது Mac Pro கணினிகளின் உற்பத்தியை சீனாவிற்கு நகர்த்துவதாக ஜூன் மாத இறுதியில் எடுத்த முடிவு சீன அமெரிக்க வர்த்தகப் போர் சுமூகமான முடிவை எட்டும் என்ற செய்தியைச் சொல்கின்றது.\nLabels: அமெரிக்கா, சீனா, பொருளாதாரம், வர்த்தகப் போர்\nசீனாவின் மிரட்டலுக்கு மோடி அஞ்சினாரா\n2004-ம் ஆண்டு டிசம்பரில் இந்து மாக்கடலில் உருவான ஆழிப்பேரலை(சுனாமி) பல நாடுகளில் விளைவித்த அனர்த்தத்தைச் சமாளிக்க ஜப்பான், அமெரிக்கா, ஒஸ்ரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து செயற்பட்டன. அதை அடிப்படையாக வைத்து 2007-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்தியப் பாராளமன்றத்தில் ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்சே அபே இரு மாக்கடல்களின் சங்கமம் என்னும் தலைப்பில் உரையாற்றினார். இந்து மாக்கடலையும் பசுபிக் மாக்கடலையும் ஒன்றிணைத்து கொள்கை வகுப்பதை அவர் தனது உரையில் வலியுறுத்தியிருந்தார். இந்தியாவும் ஜப்பானும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைக்க வேண்டும் என்பது அவரது பெரு விருப்பமாக இருந்து வருகின்றது.\nகுவாட் என்பது மனிதநேயமா படைத்துறை நோக்கமா\nஇந்தியப் பாராளமன்றத்தில் அவர் உரையாற்றி பத்து ஆண்டுகள் கழித்து அமெரிக்கா மீண்டும் அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா, இந்தியா ஆகிய நாடுகளிடையேயான ஒத்துழைப்பை முன் வைத்தது. அமெரிக்கா அதற்கு (நான்கு முனை பாதுகாப்பு பேச்சுவார்த்தை (Quadrilateral Security Dialogue) என அழைத்தது. அது சுருக்கமாக குவாட் (Quad) என அழைக்கப்பட்டது. இது ஒரு நான்கு நாடுகள் இணைந்த பொறிமுறையாகும் எனவும் சொல்லப்பட்டது. இது முதலில் மனிதநேய உதவிக்கும் இடர் நிவாரணத்திற்கும் {Humanitarian Assistance and Disaster Relief (HA/DR)} என முன் வைக்கப்படுவதாக சொல்லப்பட்டதுடன் அது ஒரு an informal consultative mechanism எனவும் விபரிக்கப்பட்டது. ஆனால் இதன் உள் நோக்கம் சீனாவின் கடல்சார் விரிவாக்கத்தை தடுப்பதற்கு உருவாக்கப்படும் கூட்டமைப்பு எனப் பலரும் கருதினர்.. சீனாவின் கடல் சார் விரிவாக்கம் வட துருவப் பட்டுப்பாதை, கிழக்குச் சீனக் கடல், தென் சீனக் கடல், முத்து மாலைத் திட்டம், கடல்சார் பட்டுப்பாதை என மிகவும் பரந்தது. உலக வர்த்த ஆதிக்கத்திற்கு கடலாதிக்கம் முக்கியத்துவம் என சீனா உணர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. சீனாவின் பொருளாதார மற்றும் படைத்துறை வளர்ச்சியும் அயல் நாடுகளின் கடல் மற்றும் நிலப்பரப்புகளை சீனா தன்னுடையது என வலியுறுத்துவதாலும் கரிசனை கொண்டுள்ள நாடுகளுக்கு இது ஒரு பாதுகாப்பை கொடுக்கக் கூடியது என நம்பப்பட்டது.\nடொக்லமில் இந்திய சீன முறுகல்\nபூட்டானிற்கு சொந்தமானதாகக் கருதப்படும் டொக்லம் பிரதேசத்தில் சீனா படைத்துறைக் கட்டமைப்புக்களை நிர்மானிப்பதாக இந்தியா ஆட்சேபனை தெரிவித்தால் 2017 ஜூன் 16-ம் திகதி ஆரம்பித்த டொக்லம் முறுகலின் பின்னர் இந்தியாவிற்கு வெற்றி போல மோடிக்கு சார்பான ஊடகங்கள் பரப்புரை செய்தன. சீனாவின் மிரட்டல்களுக்கு அடிபணியாது அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளுடன் இந்தியா சீனாவிற்கு எதிரான படைத்துறைக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற குரல் இந்தியாவில் பலதரப்புக்களில் இருந்து ஒலித்தன. ஆனால் டொக்லம் முறுலைத் தொடர்ந்து சீனா இந்தியாவைக் குறிவைத்து பல படைத்துறை நகர்வுகளையும் கட்டுமானங்களையும் துரிதமாகச் செய்தது. சீனாவால் எந்த ஒரு படைக்கலன்களையும் ஏவாமல் இணையவெளியூடாக மட்டுமே இந்தியாவில் பலத்த அழிவை ஏற்படுத்த முடியும். விண்வெளி, இணையவெளி, இலத்திரனியல் முறைமை எனப் பலவழிகளில் சீனாவால் இந்தியாமீது தாக்குதல் தொடுக்க முடியும். அவை மட்டுமல்ல படைக்கலன்களைத் தாங்கிய பல ஆளில்லாப் போர்விமானங்களைக்கூட இந்தியா மீது சீனாவால் ஏவ முடியும். இவற்றிற்கும் மேலாக பல துல்லியமாகத் தாக்குதல் செய்யக் கூடிய ஏவுகணைகளையும் இந்தியாவை நோக்கி சீனா நிறுத்தியுள்ளது. இவற்றிற்கு இந்தியா ஈடு கொடுக்க முடியாது என சீனா உறுதியாக நம்புகின்றது. பல துறைகளில் சீனாவின் படைவலு இந்தியாவின் படைவலுவிலும் இரண்டு மடங்கானது என்பது உண்மை. மோடியை ஜின்பிங் மிரட்டியதை இந்தியாவின் சுயாதீன ஊடகவியலாளர்களின் இணையத்தளமான Wire அம்பலப்படுத்தியது.\nஅமெரிக்காவின் வெளியுறவுத் தொடர்பான Foreign Policy சஞ்சிகையில் 2018 ஜூலை மாதம் 23-ம் திகதி வெளிவந்த கட்டுரை குவாட் என்ற நான்கு நாடுகளின் ஒத்துழைப்பு ஒரு படைத்துறக் கூட்டமைப்பு என்பதை உறுதி செய்ததுடன் அதன் நோக்கம் சீனாவை அடக்குவது என்பதையும் பகிரங்கப்படுத்தியது. பத்து ஆண்டுகள் செயற்படாமல் இருந்த குவாட் 2017 நவம்பரில் கூட்டம் ஒன்றைக் கூடியது. அக்கூட்டம் கூடியமைக்கும் டோக்லம் முறுகலின் பின்னர் இந்தியாவில் எழுந்த சீனாவிற் எதிரான உணர்வலைக்கும் தொடர்பு உண்டு என்பதை உறுதியாக ஊக்கிக்கலாம். 2018 ஜூனிலும் குவாட்டின் கூட்டம் நடந்ததையும் Foreign Policy சஞ்சிகையில் தெரியப்படுத்தியிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக குவாட்டில் இணைந்து செயற்படக் காரணம் நரேந்திர மோடிக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையில் நடந்த உச்சி மாநாடு எனவும் அதில் அம்பலப்படுத்தப் பட்டது.\nவுஹான் நகரில் சாத்திய அறைக்குள் மோடிக்கு சாத்தப்பட்டதா\n2018 ஏப்ரலில் நரேந்திர மோடியை சீனாவிற்கு அழைத்த ஜி ஜின்பிங் வுஹான் நகரத்தில் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையிலும் பார்க்க கடுமையான மிரட்டல் என்றுதான் சொல்ல வேண்டும். கதவுகள் சாத்தப் பட்ட அறைக்குள் நல்ல சாத்துதல் நடந்திருக்க வேண்டும். அதே வேளை இரு நாடுகளும் இணைந்து செயற்படுவதர்கான நட்புக் கைகளும் அங்கு நீட்டப்பட்டன. 2017 டொக்லம் முறுகலின் போது சீனாவிற்கு எதிராகவும் இந்தியாவிற்கு ஆதரவாகவும் புது டில்லியில் உள்ள ஜப்பானியத் தூதுவர் மட்டும் சிறு முணுமுணுப்பைக் காட்டினார். மற்ற எந்த நாடுகளும் சீனாவிற்கு எதிராகக் கருத்து வெளியிடவில்லை. போர் வேண்டாம் அமைதியான பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள் என்ற வழமையான அறிக்கைக்கள் மட்டும் பல நாடுகளால் வெளிவிடப்பட்டன. வுஹான் நகர் சந்திப்பில் இந்தியாமீது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட் தாக்குதலைச் செய்ய தயங்காது என்பதை இந்தியா உணர்ந்து கொண்டது. 2019 தேர்தலுக்கு முன்னர் சீனாவால் ஒரு போரில் மானபங்கப் படுத்தப்படுவதை விரும்பாத மோடி ஜின்பிங்கின் மிரட்டலுக்கு விட்டுக் கொடுத்தார். சீனாவுடன் ஒரு மோதலில் இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்பட்டால் பத்து ஆண்டுகளுக்கு மோடி தேர்தலில் வெல்ல முடியாது.\nமீண்டும் மோடியை மிரட்டினாரா ஜின்பிங்\nவுஹான் நகர முடிய அறைச் சந்திப்பின் பின்னர்\n1. புதுடில்லிக்கான சீனத் தூதுவர்: டொக்லம் நிகழ்வு போன்ற இன்னொன்றில் நாம் சும்மா இருக்க மாட்டோம்\n2. அப்போதைய அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலாளரைச் சந்தித்த சீன அதிபர்: எமது பிரதேசத்தில் ஒரு அங்குலத்தைக் கூட நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம். தென் தீபெத் தொடர்பாக சீனாவின் உறுதிப்பாட்டை இந்தியா சாதாரணமாக எடுக்கக் கூடாது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை சீனா தென் தீபெத் என அழைக்கின்றது. டொக்லம் நிகழ்வின் பின்னர் இந்தியா குவாட் கூட்டமைப்பில் சேர வேண்டும் என்ற குரல் இந்தியாவில் ஓங்கி ஒலித்தது. ஆனால் வுஹான் நகர முடிய அறைச் சந்திப்பின் பின்னர் அது அடங்கிவிட்டது. வுஹான் நகரச் சந்திப்பின்னர் 2018 ஜூலையில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தின் போதும் மோடியும் ஜின்பிங்கும் இரகசியமாகச் சந்தித்துக் கொண்டனர்.\nமூடிய அறையில் மிரட்டல் மட்டுமல்ல இந்தியாவிற்கான இணைகரங்களும் நீட்டப்பட்டன. அது ‘China India Plus’ proposal எனப் பெயரிடப்பட்டது. அதன் முதற்கட்டமாக ஆப்கானிஸ்த்தானில் இந்தியாவும் சீனாவும் இணைந்து செயற்பட இணங்கின. இரு நாடுகளும் இணைந்து ஆப்கானிஸ்த்தானில் செயற்படுவதை Two Plus One என அழைத்தனர். பின்னர் சீனாவிற்குப் பயணம் செய்த நேப்பாளத் தலைமை அமைச்சர் ஷர்மா ஒலியிடம் Two Plus One திட்டம் பற்றித் தெரிவித்த போது அதை அவர் மிகவும் விரும்பினார். இது போன்று மற்ற ஆசிய நாடுகளில் சீனாவும் இந்தியாவும் இணைந்து செயற்படும் திட்டம் முன் வைக்கப்ப்பட்டுள்ளது. அதில் மலை தீவு, இலங்கை, சிஸில்ஸ், மியன்மார், பங்களாதேசம் ஆகியவையும் Two Plus One திட்டத்தில் இணைக்கப்படவுள்ளன.\nஜீ-2 திட்டத்தை நிராகரித்த சீனா.\nஇத்திட்டம் சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட வேண்டும் என 2005-ம் ஆண்டு பொருளியல் நிபுணரும் அரசியல் ஆலோசகருமான C. Fred Bergsten என்பவரால் முன்மொழியப்பட்டது. பின்னர் அமெரிக்க-சீன சிறப்பு உறவின் 30 ஆண்டுகள் நிறைவை ஒட்டி National Security Advisor Zbigniew Brzezinski, historian Niall Ferguson, former World Bank President Robert Zoellick and former chief economist Justin Yifu Lin. ஆகியோரால் 2009-ம் ஆண்டு மீளவும் வலியுறுத்தப்பட்டது. அவர்கள் முன்வைத்த காரணங்கள்:\n1, சீனாவும் அமெரிக்காவும் ஒன்றிற்கு ஒன்று தேவைப்படும் நாடுகள்\n2. இரண்டும் முன்னணிப் பொருளாதாரங்கள்\n3. 2008 உருவான உலகப் பொருளாதார நெருக்கடிக்கு முன்னர் இரண்டு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மொத்த உலகப் பொருளாதார வளர்ச்சியின் அரைப்பங்காகும்.\n4. இரண்டு நாடுகளும் உலகின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளிகள்.\n5. இரண்டும் சூழலை மாசுபடுத்தும் மிகப்பெரிய நாடுகள்\n6. அமெரிக்கா உலகின் அதிக அளவு கடன் வாங்கும் நாடு. சீனா அதிக அளவு வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை வைத்திருக்கும் நாடு என்பதால் அமெரிக்காவின் கடன் தேவையை அது நிறைவு செய்கின்றது.\n7. அமெரிக்கா வளர்ந்த நாடுகளில் முதன்மையானது. சீனா வளர்முக நாடுகளில் முதன்மையானது. இரண்டு நாடுகளின் உற்பத்தியைக் கூட்டினால் அது உலக உற்பத்தியின் அரைப்பங்கு.\nஇப்படிப்பட்ட சூழலில் இரண்டு நாடுகளும் போட்டியாளர்களாக இருப்பதை விட பங்காளிகளாக மாற வேண்டும் என்பது அந்த நிபுணர்களின் கருத்து. ஆனால் சீனா அதை நிராகரித்து விட்டது.\nஒரு துருவமா இருதுருவங்களா பல்துருவங்களா\nசீனாவும் அமெரிக்காவும் தலைமை தாங்கும் இரு துருவ ஆதிக்க உலக ஒழுங்கை இந்தியா விரும்பவில்லை. அது பல் துருவ ஆதிக்க ஒழுங்கில் தானும் ஒரு துருவமாக இருக்க விரும்புகின்றது. ஆனால் உடனடியாக ஒரு துருவமாக இந்தியாவால் உயர முடியாது. அது அமெரிக்காவுடன் சேர்ந்து உயர வேண்டும் அல்லது சீனாவுடன் சேர்ந்து உயர வேண்டும். சீனாவுடன் இணைந்து உயர்ந்தால் அமெரிக்கா இந்தியாமீது போர் தொடுக்காது. ஆனால் அமெரிக்காவுடன் இணைந்து உயர்ந்தால் சிறு போர்கள் மூலம் அன்னது மென்னுதல் மூலம் இந்திய நிலப்பரப்புக்களை சீனாவால் அபகரிக்க முடியும். ஊழலற்ற நாடாக இருந்தால் இளையோர் நிறைந்த இந்தியாவின் எதிர்காலப் பொருளாதாரம் முதியோர் நிறைந்த சீனாவினதிலும் பார்க்கப் பிரகாசமானதாக இருக்கின்றது. சரியான தலைமை கிடைத்தால் மட்டும் இந்தியாவால் சீனாவை பொருளாதாரத்திலும் படைத்துறையிலும் மிஞ்ச முடியும்.\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமா���்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச் 3-ம் திகதி நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் இது பற்றி ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. வானில் எதிரி விமானங்கள் போரிட்டுக் கொள்வதை நாய்ச் சண்டை என அழைப்பார்கள். இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானுக்கும் இடையில் 2019 பெப்ரவரி இறுதியில் வானில் நடந்த மோதல்களை அடிப்படையாக வைத்தே இந்த ஐயம் எழுந்துள்ளது. இந்தியாவின் படைவலுவிலும் அரைப்பங்கு படைவலுவைக் கொண்ட பாக்கிஸ்த்தானால் எப்படி ஒரு இந்திய விமானத்தைச் சுட்டு வீழ்த்த முடிந்தது எனப் பல படைத்துறை நிபுணர்கள் ஆச்சரியப் படுகின்றார்கள் என்கின்றது நியூயோர்க் ரைம்ஸ். இந்தியப் படையினர் ஒரு மிகவும் பழைய துருப்புக் காவி வண்டியில் பயணிப்பதை கட்டுரையின் முகப்புப் படமாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது.\nஅவன் போட்ட கணக்கொன்று இனவ போட்ட கணக்கொன்று\n2019 பெப்ரவரி நடந்த இந்திய பாக்கிஸ்த்தான் மோதலில் இந்தியா சிறப்பாக செயற்பட்டது என இந்திய ஊடகங்களில் இந்தியப் படைத்துறை நிபுணர்களும் முன்னாள் படைத்துறை அதிகாரிகளும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் போதே இந்தக் கட்டுரை நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. பெப்ரவரி 26-ம் திகதி இந்திய விமானங்கள் பாக்கிஸ்த்தானுக்குள் செய்த தாக்குதலுக்கு பாக்கிஸ்த்தான் பதிலடி கொடுக்கும் என இந்தியப் படையினர் கண்காணிப்புடன் இருந்தனர். கஷ்மீரின் கட்டுப்பாட்டு எல்லையில் ரோந்துப் பணியாக் அபிநந்தன் தனது மிக்-21 பைஸன் விமானத்தில் பறந்து கொண்டிருக்கையில் அவர் பாக்கிஸ்த்தானிய விமானங்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. பாக்கிஸ்த்தான் 24 விமானங்களைக் கொண்ட ஒரு படையணியை வேறு வேறு வான்பரப்பில் பறக்க விட்டிருந்தது, அவற்றில் எட்டு அமெரிக்கத் தயாரிப்பு F-16 விமானங்கள், நான்கு பிரெஞ்சு தயாரிப்பு மிராஜ்-3 விமானங்கள், நான்கு Mirage-3 நான்கு சீனத் தயாரிப்பு JF-17 விமானங்கள் என 12 விமானங்கள் கட்டுப்பாட்டு எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் உள்ள இந்தியப் படைத்துறை நிலைகளை தாக்க முயன்றன.அதை எதிர் கொண்ட அபிநந்தனின் மிக்-21 பைஸன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அபிநந்தன் ஒரு F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார் என இந்தியா சொல்ல தாம் F-16ஐப் பயன்படுத்தவே இல்லை என்றது பாக்கிஸ்த்தான். பாக்கிஸ்த்தான�� படையினர் வீசிய ஏவுகணைகளின் அலைவரிசைகளைக் குழப்பி அவற்றை இலக்கில் விழாமல் செய்தோம் என்றது இந்தியா. இந்தியாவின் SU-30 விமானத்தை தாம் சுட்டு வீழ்த்தியதாக பாக்கிஸ்த்தான் சொல்லியது. அபிநந்தன் என்கின்ற இந்திய விங் கொமாண்டர் பறந்த விமானம் சுட்டுவீழ்த்தப்படதும் அவரி பாக்கிஸ்த்தானில் கைது செய்யப்பட்டதும் இந்தியாவால் மறுக்க முடியாத உண்மை. நியூயோர்க் ரைம்ஸ் “இந்திய பாக்கிஸ்த்தான் மோதல் பொய்களின் அணிவகுப்பு” என இன்னும் ஒரு ஆசிரியக் கட்டுரையையும் வெளிவிட்டிருந்தது.\n2015 டிசம்பரில் இரசியாவின் SU-24 போர்விமானம் ஒன்று தனது எல்லைக்குள் பறந்ததாகச் சொல்லி துருக்கி அதைச் தன்னிடமுள்ள அமெரிக்கத் தயாரிப்பு F-16 விமானத்தில் இருந்து வீசிய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தியது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.\nபின்னடைவு நிறைந்த இந்தியப் படைத்துறை\nஇந்தியாவுடனான படைத்துறை ஒத்துழைப்பு பற்றி ஆய்வு செய்த அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் வெளியிட்ட கருத்துக்களில் மூன்று முக்கியமானவை:\nஇந்தியப் படைத்துறை தடித்த மேலாண்மை கட்டுப்பாடு (bureaucracy) உள்ள ஒரு அமைப்பு. அது பல செயற்பாடுகளைத் தாமதப்படுத்துகின்றது.\nஇந்தியப் படைத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை.\nஅரசு செய்யும் நிதி ஒதுக்கீட்டுக்கு மூன்று படைத்துறையும் ஒன்றுடன் ஒன்று போட்டி போடுவதால் அவர்களிடையேயான ஒத்துழைப்பு பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியப் படைகளுடன் பயிற்ச்சியில் ஈடுபட்ட இஸ்ரேலியப் போர்வீரர்கள் அவர்களின் பயிற்ச்சியையும் துணிவையும் பாராட்டி இருந்தார்கள். அவர்களும் இந்தியாவின் படையினரைத் தாங்கிச் செல்லும் கவச வாகனங்கள் மிகவும் பழையனவாக இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிடமிருந்து மிகச் சொற்ப அளவு படைக்கலன்களை மட்டும் கொள்வனவு செய்த இந்தியா தற்போது 15பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கலன்களை வாங்குகின்றது.\nசாதனைகள் பல படைத்த இந்திய விமானப்படை\nஇந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானுக்கும் இடையில் நடந்த நான்கு போர்களிலும் வலிமை மிக்க பாக்கிஸ்த்தானின் பல விமானங்களை இந்திய விமான்கள் அவற்றிலும் பார்க்க வலிமை குறைந்த விமானங்களில் பறந்து சென்று சுட்டு வீழ்த்திய சம்பவங்கள் பல உள��ளன. இந்தியாவின் மிகச் சிறந்த விமானிகளில் ஒருவராகக் கருதப்படும் பாப்பையா தேவய்யா 1965-ம் ஆண்டு இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானுக்கும் இடையில் நடந்த போரின் போது பாக்கிஸ்த்தானின் சர்கோடா விமானத் தளத்தைத் தாக்குவதற்கு தனது Mystere என்ற ஒலியிலும் பார்க்க குறைந்த வேகத்தில் பறக்கும் விமானத்தில் சென்றார். அவரது விமானத்தை அப்போது உலகின் சிறந்த விமானமாகக் கருதப்பட்ட அமெரிக்காவின் F-104 star fighter ஒலியிலும் வேகமாகப் பறந்து வந்து இடைமறித்து அவரது விமானத்தின் மீது ஏவுகணையை வீசியது. தனது பறக்கும் திறனால் அவர் அந்த ஏவுகணையில் இருந்து தப்பினார். பின்னர் அவரது விமானத்தை நோக்கி பல வேட்டுக்களை பாக்கிஸ்த்தான் விமானி வீசினார். அவற்றால் சிதைவடைந்த நிலையிலும் பறந்து சென்று எதிரி விமானத்ஹ்டை தேவய்யா சுட்டு வீழ்த்தி விட்டு தன் விமானத்துடன் விழுந்து மடிந்தார். அமெரிக்காவின் F-104 விமானததை முதலில் சுட்டு வீழ்த்திய பெருமை அதிலும் ஒரு வலிமை குறைந்த விமானத்தில் இருந்து சுட்டு வீழ்த்திய பெருமை அவருக்கு கிடைத்தது. அவர் இறந்து 30 ஆண்டுகளின் பின்னர் அவருக்கு உயர் விருது அளித்து இந்திய அரசு கௌரவித்தது. அவர் தென் இந்தியர் என்பதாலா 1999கார்கில் போரின் போது பாக்கிஸ்த்தானின் F-16 போர்விமானிகள் இந்திய விமானிகளின் தாக்குதலுக்குப் பயந்து எல்லையை தாண்டி பறக்க மறுத்தார்கள். பங்களாதேசத்தை பாக்கிஸ்த்தானில் இருந்து பிரிக்கும் போரில் முதல் இரண்டு நாட்களுக்குள் பாக்கிஸ்த்தான் விமானப்படை முற்றாக அழிக்கப்பட்டது என்று சொல்லுமளவிற்கு இந்தியர்கள் தாக்குதல் நடத்தி இருந்தனர்.\n2018-ம் ஆண்டு சீனா செய்த படைத்துறைச் செலவு 175பில்லியன் டொலர்கள் அதே வேளை இந்திய செய்த செலவு வெறும் 45 பில்லியன்கள் மட்டுமே. உலகின் நான்காவது பெரிய படைத்துறைச் செலவைச் செய்யும் நாடாக இந்தியா இருக்கின்றது. இந்தியாவின் அந்தப் படைத்துறைச் செலவில் பெருமளவு படையினரின் ஊதியம் ஓய்வூதியப் போன்றவற்றிற்கும் மற்ற செலவுகளுக்கும் போக போர்த்தளபாடங்கள் வாங்குவதற்கு அதில் 14பில்லியன் மட்டும் படைத் தளபாடங்கள் வாங்குவதற்கு செலவிடப்படுகின்றது. உலகில் படைக்கலன் இறக்குமதிக்கு அதிகம் செலவு செய்யும் நாடாக இந்தியா இருக்கின்றது. அதற்கு அடுத்த படியாக சவுதி அரேபியா, சீனா, ���க்கிய அமீரகம், பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகள் அதிக படைக்கலன்களை இறக்குமதி செய்கின்றன. பலநாடுகள் தமது படைக்கலன்களின் தரத்தையும் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்தவும் உளவுத்துறையை திறன் மிக்கதாக்கவும் அதிகம் செலவு செய்கின்றன. சீனா கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது படையினரின் எண்ணிக்கையை குறைத்து படைக்கலன்களின் திறனை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. சீனா கடந்த முப்பது ஆண்டுகளாகக் கண்ட பொருளாதார வளர்ச்சி பல கோடி மக்களை வறுமையில் இருந்து விடுவித்து வருமான வரி செலுத்தும் மத்தியதர மக்களாக மாற்றியமையால் அது அதிக பணத்தை செலவிடுகின்றது. மரபு வழி முப்படைகளுக்கும் மேலதிகமாக பல நாடுகள் இணையவெளிப் படையணி, விண்வெளிப்படையணி, இலத்திரனியல் போர்ப்படையணி என பல புதிய படையணிகளில் அதிக கவனம் செலுத்துகின்றன.\nஅமெரிக்காவிற்கு அதிகம் தேவைப்படும் இந்தியா\nஇந்தியாவின் பூகோள இருப்பும் அதன் படையினரின் எண்ணிக்கையும் அமெரிக்காவிற்கு இந்தியாவின் படைத்துறை ஒத்துழைப்பை அவசியமாக்கின்றது. இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா ஒரு சமநிலைப்படுத்தும் வல்லமை மிக்க நாடாக இருக்கின்றது. அதாவது இந்தியா எந்த வல்லரசுடன் இணைந்து செயற்படுகின்றதோ படைத்துறைச் சமநிலை அதற்கு சாதகமாக அமையும். 2024-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை சீனாவையும் மிஞ்சி இந்தியா உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்கும். 2030இல் இந்தியாவின் மொத்தத் தேசிய உற்பத்தி அமெரிக்காவினதிலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜப்பான் அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் சீனாவிற்கு எதிரான படைத்துறைக் கூட்டமைப்பைப் பெரிதும் விரும்புகிறது.\nஇந்தியப் பாராளமன்றத்தின் படைத்துறைக்கான நிலையியற்க் குழுவின் உறுப்பினர் கௌரவ் கோகொய் இந்தியப் படையினர் பழைய போர்த் தளபாடங்களை வைத்துக் கொண்டு 21-ம் நூற்றாண்டு போரை எதிர்கொள்கின்றார்கள் என்றார். 2018-ம் ஆண்டின் படைவலுப் பட்டியலில் இந்தியா அமெரிக்கா, இரசியா, சீனா ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக நான்காம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் படைக்கலன்களில் 70 விழுக்காடு இரசியாவில் இருந்து வாங்கப்பட்டவை. இந்தியாவின் படைக்கலன்களில் 68 விழுக்காடு பழையவை என இந்திய அரச மதிப்பீடு சொல்கின்றது. ��வை புரதான பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட வேண்டியவை என நியூயோர்க் ரைம்ஸ் சொல்லியிருப்பது ஆச்சரியப்பட வைக்கின்றது. 2015 மே மாதம் இந்தியாவின் அரச கணக்காய்வாளர்கள் ஒரு போர் நடந்தால் 10 நாட்களுக்கு போதுமான சுடுகலன்கள் மட்டும் இந்தியப் படையினர் வசம் இருப்பதாக அறிவித்தது. பாக்கிஸ்த்தானின் படைக்கலன்களில் பெரும் பகுதி அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்டவை.\nஊழல் நிறைந்த படைத்துறைக் கொள்வனவு\nஇந்தியாவின் படைத்துறைக் கொள்வனவு தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. போபஸ் பீராங்கிக் கொள்வனவு, ரஃபேல் விமனக் கொள்வனவு போன்றவை பிரபல ஊழல் குற்றச் சாட்டுகளாகும். விமானி அபிநந்தன் ஓட்டிச்சென்று பக்கிஸ்த்தானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அல்லது விபத்தினால் விழுந்த மிக்-21 போர் விமானங்களைச் சேவையில் இருந்து நீக்கிவிட்டு ரஃபேல் விமானம் கொள்வனவு செய்யும் முடிவை இந்திய அரசு செய்திருந்தது. காங்கிரசு அரசு செய்த ஒப்பந்தத்தை பாரதிய ஜனதாக் கட்சி அரசு மாற்றியதால் கொள்வனவில் தாமதம் ஏற்பட்டது.\nவெறும் படைக்கல விற்பனையாளர்களின் சதியல்ல\nநியூயோர்க் ரைம்ஸ் ஓர் அமெரிக்க ஊடகம் அது இந்தியாவிற்கு படைக்கலன்களை விற்பனை செய்யும் முகவர்களால் வழிநடத்தப்பட்டு இந்தியாவை அதிக அமெரிக்கப் படைக்கலன்களை வாங்கத் தூண்டுகின்றது என்று சொல்லலாம். ஆனால் ஜப்பானிய ஊடகமான த டிப்ளோமட் என்னும் இணைய வெளிச் சஞ்சிகையில் இரு இந்தியப் படைத்துறை ஆய்வாளர்கள் (அவர்களில் ஒருவர் ஜப்பானியப் பல்கலைக்கழப் பேராசிரியர்) பாக்கிஸ்த்தானுடன் நடந்த மோதலின் பின்னர் இந்தியா தனது படையை நவீன மயப்படுத்த வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது என எழுதியுள்ளனர். இன்னும் ஒரு அமெரிக்க ஊடகமான போரின் பொலிசி என்ற ஊடகத்தில் நிலைமையை நேரடியாகப் போட்டு உடைத்துள்ளார்கள். “வான் சண்டையில் இந்தியாவின் தோல்வி அமெரிக்க விமான உற்பத்தி நிறுவனங்களின் வெற்றி” என்ற தலைப்பில் கட்டுரையை வெளிவிட்டுள்ளது. அதில் இந்தியா அவசரமாக தனது பழைய விமானங்களை கைவிட்டு புதிய விமானங்களை வாங்க வேண்டிய அவசர நிலைமை தோன்றியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாக்கிஸ்த்தானுக்கும் இந்தியாவிற்கும் நடந்த எந்த ஒரு போரிலும் சீனா காத்திரமான உதவியைச் செய்யவில்லை. பங்களாதேசப் பிரிவினைப் போரின் போது அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹென்றி கிஸ்ஸிஞ்சர் சீனாவைத் தலையிடும்படி செய்த தீவிர வற்புறுத்தலுக்கு சீனா மசியவில்லை. குறைந்தது சீனப் படைகளை இந்திய எல்லையை நோக்கி நகர்த்தும் படி கேட்டதையும் சீனா நிராகரித்தது. ஆனால் இந்த நிலை தொடரும் என இந்தியா எதிர்பார்க்க முடியாது. சீனாவும் பாக்கிஸ்த்தானும் இணைந்து இந்தியாவிற்கு எதிராகப் போர் புரியும் நிலையை இந்தியா சமாளிக்க வேண்டும் என வசப்ஜித் பனர்ஜீயும் பிரசாந்த் சுஹாஸும் த டிப்ப்ளோமட் சஞ்சிகையில் எழுதியுள்ளனர். இந்த மூன்று வெளி நாட்டு ஊடகங்களையும் ஒரு புறம் தள்ளினாலும் இந்தியப் படைத்துறை நிபுணர்களின் கட்டுரைகள் அதிகமாக வெளிவிடும் ஜோபொலிரிக்ஸ் சஞ்சிகையில் பாக்கிஸ்த்தானுடன் நடந்த மோதலுக்கு முன்னர் வெளிவந்த 2019-பெப்ரவரிப் பதிப்பில் இந்திய வான்படையில் உள்ள பற்றாக்குறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது 31 தாக்குதல் படையணியைக் கொண்ட இந்திய வான்படை 40 படையணிகளாக அதிகரிக்க வேண்டியதன் அவசியம் அதில் விபரிக்கப்பட்டதுடன் மிக்-21 பைஸன் விமானங்களை சேவையில் இருந்து நீக்கி விட்டு அதற்குப் பதிலாக புதிய ரக விமானங்கள் சேர்க்கப்பட வேண்டும் எனவும் அச் சஞ்சிகையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் தனிநபர் வருமானம் 2010அளவில் பாக்கிஸ்த்தானிலும் பார்க்க அதிகமாகி. இப்போது இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகின்றது. இரு நாடுகளும் தமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நீண்ட தூரம் போக வேண்டி இருக்கின்றது. இரண்டு நாடுகளின் தனி நபர் வருமானம் இலங்கை, மாலை தீவு போன்ற நாடுகளிலும் குறைவானதே. படைத்துறைச் செலவுகளை அதிகரிப்பது வறியவர்கள் நிறைந்த நாட்டுக்கு உகந்ததல்ல.\nLabels: இந்தியா, படைத்துறை, பாக்கிஸ்த்தான்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nஅமெரிக்காவின் புதிய விண்வெளிப்படை (Space Force)\n2018 ஓகஸ்ட் 9-ம் திகதி அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் அமெரிக்காவின் விண்வெளிப்படை என ஒரு தனியான படைப்பிரிவு ஆரம்பிக்கப்படும் என அறிவ...\nஉக்ரேன் – இரசிய்ப் போர் வெடிக்குமா\nஉலகம் அதிகம் அறிந்திராத அஜோவ் கடலில் ஓர் உலகப் போர் ஆரம்பமாகும் ஆபத்து உள்ளது. அஜோவ் கடலை செங்கடலுடன் இணைக்கும் அகலம் குறைந்த கேர்ச் ந...\nமீண்டும் தீவிரமடையும் மத்திய தரைக்கடலாதிக்கப் போட்டி\n2018 ஆகஸ்ட் மாதம் இரசியா தனது பெரிய கடற்படையணி ஒன்றை சிரியாவிற்கு அனுப்பியமை மத்தியதரைக்கடலில் ஓர் ஆதிக்கப்போட்டிக்கு வித்திட்டது போல் த...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெ���ிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/10/blog-post.html", "date_download": "2019-07-20T13:32:07Z", "digest": "sha1:SPRHO5ZR7OWN4GNOXLEOTS7UKRS4OY2T", "length": 32765, "nlines": 483, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: சிலுக்குக்கு இருக்கு.. சிவாஜிக்கு இல்லையா?", "raw_content": "\nசிலுக்குக்கு இருக்கு.. சிவாஜிக்கு இல்லையா\nநேற்று ஒரு மாபெரும் மேதையின் பிறந்த தினம்..தமிழை திரை மூலம் முழங்கவைத்த ஒரு இமயத்தின் பிறந்த நாள் .ஆயிரக் கணக்கான அழகான தமிழ் வரிகளுக்கும் ,சொற்க்களுக்கும் உயிர் கொடுத்த பெருமகன் .திரையில் ஒரு சிங்கம் ,தமிழ் சங்கம். பல சரித்திரப் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த செம்மல்.எங்கள் மத்தியில் வாழ்ந்து, மறைந்த ஒரு வரலாறு.\nஇப்படியான மாறாப் புகழ் கொண்ட ஒரு பெருமகனை நாம் மறந்து விடலாமா சினிமா மட்டுமே போதும் சோறு கூட வேண்டாம் எனும் தமிழகத்தினரே இந்தப் பொன்னாளை மறந்து போகலாமா \nகுலுக்கித் தழுக்கிய சிலுக்கினை நினைவு வைத்துக் கொண்டாடிய எங்கள் வலைப்பதிவு உலகம் இந்த சிம்மக் குரல் செவாலியே சிவாஜியை மறந்ததேனோ என்னாங்கடா உங்க நியாயம் ஒரு வரி கூட யாரும் எழுதலையே (என்னைத் தவிர\nஅதனால தான் இந்த சிலுக்குக்கு இருக்கு.. சிவாஜிக்கு இல்லையா\nஅது சரி உங்களுக்கு பல்டி மன்னன் ரஜினி நடித்த சிவாஜி வந்த பிறகு,சரித்திர மைந்தன் சாகாப் புகழ் பெற்ற சிவாஜி கணேசனை மறந்து விட்டதே..படிக்காதவன் படத்தில் தன் பெயரை முதலில் போட்டு,சிவாஜியையே பின்னிறுத்தியவரின் பக்த கூட்டங்களன்றோ நீங்களெல்லாம்..எப்படி ஞாபகம் இருக்கும் அந்த நடிப்பின் இமயத்தை\nகேப்டன் சிவாஜியை நினைவுகூர்ந்து நடிகர் சங்கம் சார்பாக அக்டோபர் முதலாம் திகதியை தமிழ் திரையுலக நாளாக அறிவித்தாரே அதுவும் மறந்து போச்சா\nநாளை கருப்பு M.G.R ஆட்சிக்கு வந்தால் புரட்சித் தலைவரையும் யாரென்று கேட்பீர்கள் ..\nநீ யார் உனக்கெதுக்கு அக்கறை என்று கேட்பீர்கள்..\nசினிமா மோகத்துள் முற்றாக வீழாதவன் தான் நான்..என்னுடைய சமூகம் அவ்வாறு சினிமாப் பைத்தியங்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதிலும் அதிக அக்கறை கொண்ட ஒரு பொறுப்பான(கொஞ்சமாவது) ஊடகவியலாளன் நான்.எனினும் தமிழ் திரைப்படங்களைக் கொஞ்சமாவது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படச் செய்தவருக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்ற ஆதங்கமே என்னை இவ்வாறு உங்களைக் கேள்வி கேட்கச் செய்தது.\n(சன் டிவி,கலைஞர்,ஜெயா,விஜய் இலும் எந்த விசேடத்தையும் காணோம்..நோன்புப் பெருநாளின் மகிமையோஆனால் அர்ஜுனுக்கும் ,முதல்வனுக்கும் நோன்புக்கும் என்ன சம்பந்தம்ஆனால் அர்ஜுனுக்கும் ,முதல்வனுக்கும் நோன்புக்கும் என்ன சம்பந்தம்\nபி.கு : நாளை சிவாஜியைப் பற்றி ஒரு வித்தியாசமான கோணத்தில் பதிவொன்றைத் தர இருக்கிறேன்..\nat 10/02/2008 10:11:00 AM Labels: சன் டிவி, சிலுக்கு, சிவாஜி, சினிமா, பிறந்த நாள், ரஜினி\nநிச்சயம் நினைவுகூறப் படவேண்டிய பச்சைத் தமிழன் சிவாஜி கணேசன்.\nசிம்மக் கு��லோன் சிவாஜி கணேசனை\nமறக்க மாட்டார்கள் உண்மைத் தமிழர்கள்.\nநீங்களாவது ஞாபகம் வைத்து போட்டீர்களே.. நன்றி..\nசிவாஜியின் பிறந்த தினத்தை ஞாபகம் வைத்திருக்க அவசியமில்லை, அது எமது ஞாபகசக்தியை பொறுத்தது. (எனக்கு எனது பிறந்த தினமே மறந்து போகுமளவுக்கு ஞாபக மறதி இருக்கு)\nஆனாலும் அவருக்கு உரிய மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.\nரஜினியின் மீது என்ன வன்மையோ\nசிவாஜி நடிகர் திலகம் தான் யாரும் அறிந்ததே அவரைப்பற்றி எந்த குறிப்பும் சொல்லாதது ஊடகங்களின் தவறு தான்.\nசரியான ஆதங்கம் ஈழத்தவர் நல் சினிமா ரசிகர்களே\n இப்படிக்கேட்பவர்கள் பலர். கூகுளில் கூட சிவாஜி என தேடிப்பாருங்கள் ரஜனியின் படம் பற்றிய விபரம்கள் தான் வருகின்றது. அந்தப் படத்திற்க்கு ஒரு இமயத்தின் பெயரை வைக்க சந்திரமுகி கொடுத்த வெற்றியில் சிவாஜி குடும்பத்தவர்கள் ஒத்துக்கொண்டார்களோ\nநீங்கள் குறிப்பிட்ட எந்த தொலைக்காட்சிகளும் ரம்ழான் விசேட நிகழ்ச்சிகள் ஒளிபரப்புச் செய்யவில்லை. காந்தி ஜெயந்திக்குத் தான் உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் என பல நல்ல காந்தி பற்றிக் கருத்துச் சொல்லும் திரைப்படங்களை உலகத் தமிழரின் தலைவர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். சிறப்பு மானாட மயிலாட நிகழ்ச்சி ஏனோ ஒளிபரப்பவில்லை. ஜெயாவும் விஜய்யும் தங்கள் வழமையான நிகழ்ச்சிகளை இரவு ஒளிப்ரப்பினார்கள் பகல் என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை.\nசிவாஜி மறக்கப்பட்ட கலைஞனாகி சில ஆண்டுகள் சென்றுவிட்டன. சில நாட்களில் யாரும் கத்துக்குட்டி நடிகன் சிவாஜிக்கு நடிப்புச் சொல்லிக்கொடுத்ததே நான் என அறிக்கை விட்டாலும் விடுவான்.\nநடிகர் திலகத்தை யாரும் மறந்து விடவில்லை .நடிகர் திலகத்தின் 80-வது பிறந்த நாள் விழா கலைஞர் தலைமையில் சீரும் சிறப்புமாக அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது .\nகலைஞர் தொலைக்காட்சி செய்தி வீடியோ\nநன்றி ஜோ, இந்த இரு செய்திக் குறிப்புக்களையும் நான் பார்த்தேன்.. ஆனால் வலைப்பதிவுகளிலும்,தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் அந்த சிகரம் இல்லாமல் போனதைத் தான் நான் ஆதங்கத்தோடு குறிப்பிட்டேன்.\nகலைஞர்,தன் நீண்ட கால நண்பரை மறக்க மாட்டார் என்று தெரியும்,ஆனால் அவரது தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலமாக கௌரவிக்க ���றந்தது கவலைப்பட வேண்டிய விடயமல்லவா\n//ஆனால் அவரது தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலமாக கௌரவிக்க மறந்தது கவலைப்பட வேண்டிய விடயமல்லவா\nவீணர்களின் எதிர்ப்பையெல்லாம் மீறி கலையுலக தலைமகனுக்கும் சிறப்பான இடத்தில் சிலை திறந்தவர் கலைஞர் தான் .இன்றும் பிறந்த்தநாள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்ததும் கலைஞர் தான் .இது போக விட்டால் கலைஞர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை அவரே தயாரித்து இயக்கியிருக்க வேண்டும் என சொல்லாமல் விட்டீர்களே\nகடற்கரையிலேயே சிலை வைத்த போது இங்கே வலைப்பதிவிலே கூட 'சிவாஜி என்ன செய்து கிழித்துவிட்டார்' என்ற ரீதியில் பேசியவர்கள் தான் அதிகம்.\nஇவர்கள் ஒன்றும் அவரை பெருமைப்படுத்த வேண்டாம் ஐயா ..சிறுமைப்படுத்தாமல் இருப்பதற்கே நன்றி சொல்வோம்.\n//உங்களுக்கு பல்டி மன்னன் ரஜினி நடித்த சிவாஜி வந்த பிறகு,சரித்திர மைந்தன் சாகாப் புகழ் பெற்ற சிவாஜி கணேசனை மறந்து விட்டதே..படிக்காதவன் படத்தில் தன் பெயரை முதலில் போட்டு,சிவாஜியையே பின்னிறுத்தியவரின் பக்த கூட்டங்களன்றோ நீங்களெல்லாம்//\nமுரட்டு காளை படத்தின் போஸ்டரில் ஜெய்சங்கரின் படத்தை பெரிதாக போடும்படி சொன்னவர் ரஜினி. இன்னும் சொல்லபோனால், சிவாஜி மீது மிகுந்த மரியாதை உள்ளவர் ரஜினி. கண்டிப்பாக தலைவர் அவ்வாறு செய்ய சொல்லியிருக்க மாட்டார். அப்படி செய்திருந்தால், அவர் பின்னாளில் சிவாஜியின் குடும்பத்திற்கு 'சந்திரமுகி' என்ற படத்தை நடித்து கொடுத்திருக்க மாட்டார்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nகம்பீருக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை..\nவியர்வை வழியும் உடலோடு இரவு.. விமான அனுபவம்\nஇன்று எனக்குப் பதில் தெரியாத 15 கேள்விகள்\n'தல' வலிக்குது.. ஆனாலும் எழுதுகிறேன்\nஎன் அப்பா சொல்லித் தந்த சினிமா\nபரிசல்காரனின் அழைப்பும், 15000 வருகைகளும்....\nஉங்கள் நடிக தெய்வங்களைக் கேளுங்கள்..\nஇந்தியா உனக்கே இது நியாயமா\nகலைஞரின் அறிவிப்பு - நன்றிகள்,சில சந்தேகங்கள்,சில ...\nசரிந்துபோன அமெரிக்கா.. இடிந்துபோன மனிதமனங்கள்..\nசொன்னதை செய்து காட்டிய பொன்டிங்..\nமீள் வருகை மன்னன் ஓய்வு \nஊடகத்துவம் - கவியரங்கக் கவிதை\nகருமம்... இதுக்கெல்லாம் பேர் fashionஆ\nஅடப் போய்யாவிலிருந்து தாதா நோக்கி..\nநாக்க முக்க.. நாக்க மூக்க\nசிலுக்குக்கு இருக்கு.. சிவாஜிக்கு இல்லையா\n10 ஆண்டுகள்.. சாதனை - பகுதி 2\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜோகோகோவிச் மீண்டும் விம்பிள்டன் சம்பியன்.\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்���வரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=880638", "date_download": "2019-07-20T14:46:27Z", "digest": "sha1:SDL7KGMDPUXZ5RHGJXHT2XIPXQEG7EU4", "length": 6716, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு | அரியலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > அரியலூர்\nஅரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு\nஅரியலூர், ஆக. 21: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாளையொட்டி அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டமன்றத்தில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்து உறுதிமொழி வாசிக்க அனைத்துத்துறை அதிகாரிகள் ஏற்று கொண்டனர். டிஆர்ஓ தனசேகரன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பூங்கோதை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல் அரியலூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் அலகு2 சார்பில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. அரசு கலை கல்லூரி முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அலகு2 மாணவர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் கேரளா வெள்ள நிவாரண நிதியை திரட்டினர், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராஜசேகர், இயற்பியல்துறை தலைவர் குமார், வரலாற்றுதுறை ஆனந்தகுமார் மற்றும் ��ாணவர்கள் பங்கேற்றனர்.\nஅரியலூரில் நாளை புத்தக திருவிழா துவக்கம் முன்னேற்பாடு பணி ஆய்வு\nஅரியலூர் - செந்துறை நெடுஞ்சாலை ஓரத்தில் கரை அமைக்கும் பணி தீவிரம்\nஅரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகள் ஆய்வு விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு\nகடைகளில் விற்பனை செய்த புகையிலை பொருட்கள் பறிமுதல்\nஅரியலூரில் ஆகஸ்ட் 28ல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் மனுக்கள் அனுப்ப 13ம் தேதி கடைசி\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/pakistani/", "date_download": "2019-07-20T14:23:52Z", "digest": "sha1:54JGC475YWSVXC32RITJL3ISI7FY4PG4", "length": 2563, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "pakistani Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nபிரபல இயக்குனரின் படத்தில் பாகிஸ்தானியாக நடிக்கும் நடிகர் சிம்பு \nஇயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அரவிந்த்சாமி, ஐஷ்வர்யா ராஜேஷ் என திரை பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் படம் தான் செக்க சிவத்த வானம் [ CCV ] . இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கி தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் A.R. ரஹ்மான் இசையமைக்கிறார். இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் தலைப்பு நாளை காலை 11 மணி அளவில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.koopuram.com/2018/02/van.html", "date_download": "2019-07-20T13:49:05Z", "digest": "sha1:BLS42HDH2Y6AUPKPI63F7P7ELDJEJ2GS", "length": 8593, "nlines": 101, "source_domain": "www.koopuram.com", "title": "கொக்கட்டிச்சோலை பகுதியில் வாகனமொன்று எரிப்பு - KOOPURAM - Koopuramnews, Battinews, hirunews , adaderana", "raw_content": "\nகொக்கட்டிச்சோலை பகுதியில் வாகனமொன்று எரிப்பு\nம��்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை முனைக்காடு கிராமத்தில் வாகனமொன்று எரிந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.\nமுனைக்காடு கிராமத்தில் தொலைத்தொடர்பு கோபுரமொன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இக் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுகின்றவர்களின் வான் வாகனமே இவ்வாறு எரிந்துள்ளது.\nகுறித்த வாகனம் இனந்தெரியாதவர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதா அல்லது தானாக தீப்பற்றியுள்ளதா என தெரியாத நிலையில் கொக்கட்டிச்சோலை பொலிஸாரும் மட்டக்களப்பு குற்றத் தடவயியல் பொலிஸாரும் இன்று ஸ்தலத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nதாம் நேற்று இரவு தூக்கத்தில் இருந்த வேளை ஏதோ பற்றி எரிகின்றதன் வாசனை வீசியமையினால் வெளியில் சென்று பார்த்த போது, தமது வாகனம் எரிந்து கொண்டிருந்ததாகவும் உடனடியாக நீர் ஊற்றி கட்டுப்படுத்தியதாக தீயை கட்டுப்படுத்தியபோதிலும் வாகனத்தின் பொரும் பகுதி எரிந்துவிட்டதாகவும் வாகன உரிமையாளர்கள் தெரிவித்தனர்.\nகுடும்பஸ்தரொருவர் வெட்டிக்கொலை : மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39 ஆம் கிராமத்தில் குடும்பஸ்தரொருவர் இனந்தெரியாதவர்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ...\nவாகரை வீதியால் மண் ஏற்றிச் செல்ல விடமாட்டோம் பாதசாரியின் உயிரை பறித்த வாகனம் தீக்கிரையானது\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கொழும்பிற்கு மண் ஏற்றிச்செல்லும் டிப்பர் ரக வாகனங்களை ஏன் வாகரை வீதியால் விடவேண்டும் இதனால் நாம் ஒரு பெற...\nஓமத் திராவகம் அருந்தக் கொடுத்த இரண்டு வயதுக் குழந்தை உயிரிழப்பு - உடற் கூறாய்வு பரிசோதனைக்கு சடலம் அனுப்பி வைப்பு\nஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை – கோறளங்கேணி தேவாபுரம் பகுதியில் சுகவீனமடைந்திருந்த 2 வயதுடைய ஆண் குழந்தை ஒன்று ஓமத்திரா...\nகுண்டு வைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு\nமட்டக்களப்பு, நாவலடி பகுதியிலுள்ள பாழடைந்த கட்டிடமொன்றிலிருந்து இளைஞரொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, ஆரையம்பதி பகு...\nகிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் குவிப்பு\nநாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்���்து கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈட...\nமுஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள் - அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nகுடும்பஸ்தரொருவர் வெட்டிக்கொலை : மட்டக்களப்பில் சம்பவம்\nவாகரை வீதியால் மண் ஏற்றிச் செல்ல விடமாட்டோம் பாதசாரியின் உயிரை பறித்த வாகனம் தீக்கிரையானது\nஓமத் திராவகம் அருந்தக் கொடுத்த இரண்டு வயதுக் குழந்தை உயிரிழப்பு - உடற் கூறாய்வு பரிசோதனைக்கு சடலம் அனுப்பி வைப்பு\nகுண்டு வைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு\nகிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் குவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1648", "date_download": "2019-07-20T14:20:57Z", "digest": "sha1:XPUCKOCRULNEWFCS62NKNPFNPVHBOM45", "length": 18450, "nlines": 122, "source_domain": "www.lankaone.com", "title": "பனை தென்னை வள அபிவிருத்�", "raw_content": "\nபனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுத் துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அரசின் கவனத்திற்கு\nபனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் கீழ் பனை, தென்னை வளத்தை தமது வாழ்வாதாரமாகக் கொண்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து அவர்களுக்கான நியாயமான தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.\nயாழ்.மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் கீழ் பனை தென்னை வளத்தை தமது வாழ்வாதாரமாகக் கொண்டு தொழில் செய்து வரும் தொழிலாளர்கள் அரச வரிக் கட்டுப்பாடுகள் ஏனைய பல இடர்பாடுகளால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனைச் சந்தித்து முறையிட்டிருந்தனர்.\nதாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைப்பதற்காக யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனை வரணி வடக்கு பனை வள உற்பத்தி நிலையத்திற்கு அழைத்து அங்கு வைத்து தாம் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினரிடம் எடுத்துரைத்திருந்தனர்.\nநேற்றைய தினம் (06.05.2017) மதியம் 2.00 மணியளவில் பனை தென்னை வள அபிவிருத்த��க் கூட்டுறவுச் சங்க தென்மராட்சி கொத்தணித் தலைவர் க.துரைசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் வடமாகாண விவசாய, கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர் சி.சிவயோகன் ஆகியோருடன் யாழ்ப்பாண மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்க தென்மராட்சி கொத்தணி பொதுமுகாமையாளர் க.அருட்செல்வம் மற்றும் வடமராட்சி, வலிகாமம் ஆகிய பகுதிகளின் பொது முகாமையாளர்கள், சங்க, கொத்தணி தலைவர்கள், பொதுமுகாமையாளர்கள் என பல பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\nஅவர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், பனை தென்னை வளத்தை நம்பி தமது வாழ்வாதாரமாகக் கொண்ட தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என்பது தொடர்பில் நாம் பல தடவைகள் பாராளுமன்றத்திலும் உரிய தரப்பினரிடத்திலும் எடுத்துரைத்துள்ளோம்.\nகடந்த காலங்களின் அரசினது அமைச்சுப் பதவியில் இருந்த டக்ளஸ் உட்பட்ட அவரது கூட்டாளிகள் பனை தென்னை வளத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட தொழிலாளர்களது பெருமளவு நிதியைக் கையாடல் செய்துள்ளார்கள். திக்கம் வடிசாலையில் இடம்பெற்ற மோசடிகளால் அங்கு பணி புரிந்த, அத்தொழிற்சாலையை மையமாகக் கொண்டு தொழில் செய்த பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இனியும் உங்களது நிதியை யாரையும் நம்பி அவர்களது பொறுப்பில் ஒப்படைத்து ஏமாறாதீர்கள்.\nநீங்கள் குறிப்பிட்டது போல அரசினது அதிகரித்த வரிகளால் பனை தென்னை வளத்தை நம்பித் தொழில் செய்து வரும் உள்ளூர் தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். நீங்கள் கோரும் வரிச்சலுகை நியாயமானது இது குறித்து நான் பாராளுமன்றத்தில் உரிய பொறுப்புள்ளவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.\nஉள்ளூர் உற்பத்திகளுக்கான வரி விதிப்புக்கான அதிகாரத்தை வடக்கு மாகாண சபையிடம் மத்திய அரசு வழங்குமாகவிருந்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்படாத முறையில் நியாயமான வரி விதிப்புக்களை, வரிச் சலுகைகளை மேற்கொள்வதற்கான நடைமுறைகளைப் பின்பற்ற முடியும்.\nஎமது பகுதி வளங்களைப் பயன்படுத்துவதற்கான, எமது பகுதியில் தொழில் செய்யும் உள்ளூர் தொழிலாளர்கள், உற்பத்தியாளர்களது நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் அதற்காகத்தான் வடகிழக்கிணைந்த எமது தமிழர் தாயகப் பகுதி அதிகாரங்கள் அனைத்தையும் எம்மிடமே தருமாறு நாம் கோரி நிற்கின்றோம். என்றார்.\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின்...\nஇராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகளை தம்வசம் வைத்திருத்தல் தேசிய பாதுகாப்பின்......Read More\nமிகக் கொடுமையான சட்டங்களால் தமிழகம் வஞ்சிக்கப்படப்போகிறது என மதிமுக......Read More\nஉடல் நலமும், உயிர் வளமும் தரும் எமதர்மன்\nமரணம் எனும் விஷயத்தை கட்டுப்படுத்தும் தேவன் ‘எமதர்மன்’ ஆவார். அவருக்கு......Read More\nநயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும்......Read More\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கு...\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்......Read More\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்......Read More\nதமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால்......Read More\nதென்னை மரம் விழுந்து ஒருவர் பலி\nறத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓவர்கந்த பிரதேசத்தில் கொழும்பில் இருந்து......Read More\nவேன் தாக்கப்பட்ட சம்பவம் - நான்காவது...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச்...\nகாலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னாரிலிருந்து பொத்துவில் வரையான......Read More\n980 கிலோ பீடி இலைகள் மீட்பு\nபுத்தளம் எரம்புகொடல்ல பிரதேசத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 980 கிலோ......Read More\nதமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மேல்நிலை இணைப்புகள் மூலமே மின்சாரத்தை......Read More\nஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இரண்டு......Read More\nஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று...\nநாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பேர்......Read More\nமாதம்பே தும்புத் தொழிற்சாலையில் தீ\nமாதம்பே, சுதுவெல்ல பிரதேசத்தில் இயங்கிவந்த தும்புத் தொழிற்சாலையில்......Read More\nமேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்\nகர்தினால் மெல்க்கம் ரஞ்ஜித் ஆண்டகையை நேற்று ஆயர் இல்லத்தில் சந்தித்த......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுர���், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32400", "date_download": "2019-07-20T14:32:10Z", "digest": "sha1:UP5IUIFCBLIZMHSSV6FGJE2MTE27CUC7", "length": 14149, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "ஆபத்திலிருந்தவருக்கு உ�", "raw_content": "\nஆபத்திலிருந்தவருக்கு உதவப்போய் சிக்கலில் சிக்கிய இலங்கை அகதிக் குடும்பம்\nமுக்கியமான அரசாங்க தகவல்களை கசியவிட்ட Snowden என்னும் அமெரிக்க அரசால் தேடப்படும் நபருக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக நாடு கடத்தப்படும் அபாயத்திலிருக்கும் ஒரு இலங்கை அகதிகள் குடும்பம், கடைசியாக கனடா உதவுமா என காத்திருக்கிறது.\nSupun Kellapatha, அவரது மனைவி Nadeeka Dilrukshi மற்றும் அவர்களது ஆறு மற்றும் இரண்டு வயதுள்ள இரண்டு குழந்தைகள், எப்போது இலங்கைக்கு நாடு கடத்தப்படுவோம், எப்போது கொல்லப்படுவோம் என்னும் அச்சத்திலேயே வாழ்கிறார்கள்.\nநாம் ஏன் மற்றவர்களைப்போல் வெளியில் செல்லக்கூடாது, எப்போதும் ஏன் மற்றவர்கள் கவனமாக இருங்கள் என்று தன் பெற்றோரைப் பார்த்துக் கூறுகிறார்கள் என்னும் குழந்தைகளின் கேள்விகளுக்கு Supun Kellapathaவுக்கோ அவ��து மனைவிக்கோ பதில் கூற இயலவில்லை.\nOliver Stone என்னும் நபர் எடுத்த ஆவணப்படம் ஒன்றில் Snowdenக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் குறித்த விவரங்கள் வெளியானதையடுத்து Kellapatha குடும்பம் உட்பட ஏழு பேருக்கு தொல்லை ஆரம்பித்தது.\nஅவர்கள் தொடர்ந்து அதிகாரிகளால் தேடப்பட்டார்கள்.ஹாங்காங்கில் அவர்கள் புகலிடத்திற்காக விண்ணப்பித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதையடுத்து அவர்களது வழக்கறிஞர்கள் கனடாவுக்கு புகலிடம் கோரி விண்ணப்பித்தார்கள்.\nஅவசர விண்ணப்பங்களாக கருதப்பட்டு அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாவிட்டால் அவர்கள் இன்னும் மூன்றாண்டுகள் காத்திருக்க நேரிடும்.இந்நிலையில் கனடா தங்களுக்கு விரைந்து உதவுமா, தங்கள் உயிர்கள் தப்புமா என்று திகிலுடன் காத்திருக்கிறது அந்தக் குடும்பம்.\nஇதற்கிடையில் Snowden அகதிகள் என்று அழைக்கப்படும் இந்த அகதிகள் குறித்து கனடா முடிவெடுப்பதில், அமெரிக்கா அழுத்தம் கொடுக்கலாம் என்னும் தகவல்களும் கிடைத்திருப்பதால் Kellapatha குடும்பத்தினர் உட்பட ஏழு பேரின் தலையெழுத்து என்னவாக முடியுமோ என்னும் அச்சம் ஏற்பட்டுள்ளது.\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின்...\nஇராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகளை தம்வசம் வைத்திருத்தல் தேசிய பாதுகாப்பின்......Read More\nமிகக் கொடுமையான சட்டங்களால் தமிழகம் வஞ்சிக்கப்படப்போகிறது என மதிமுக......Read More\nஉடல் நலமும், உயிர் வளமும் தரும் எமதர்மன்\nமரணம் எனும் விஷயத்தை கட்டுப்படுத்தும் தேவன் ‘எமதர்மன்’ ஆவார். அவருக்கு......Read More\nநயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும்......Read More\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கு...\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்......Read More\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்......Read More\nதமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால்......Read More\nதென்னை மரம் விழுந்து ஒருவர் பலி\nறத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓவர்கந்த பிரதேசத்தில் கொழும்பில் இருந்து......Read More\nவேன் தாக்கப்பட்ட சம்பவம் - நான்காவது...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச்...\nகாலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னாரிலிருந்து பொத்துவில் வரையான......Read More\n980 கிலோ பீடி இலைகள் மீட்பு\nபுத்தளம் எரம்புகொடல்ல பிரதேசத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 980 கிலோ......Read More\nதமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மேல்நிலை இணைப்புகள் மூலமே மின்சாரத்தை......Read More\nஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இரண்டு......Read More\nஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று...\nநாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பேர்......Read More\nமாதம்பே தும்புத் தொழிற்சாலையில் தீ\nமாதம்பே, சுதுவெல்ல பிரதேசத்தில் இயங்கிவந்த தும்புத் தொழிற்சாலையில்......Read More\nமேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்\nகர்தினால் மெல்க்கம் ரஞ்ஜித் ஆண்டகையை நேற்று ஆயர் இல்லத்தில் சந்தித்த......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=830", "date_download": "2019-07-20T13:32:50Z", "digest": "sha1:MP3VYSE4EVDOBG3MFPTJTIYRGXH6M7Q2", "length": 13041, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "ஓடுபாதை தயார்: பெரிய விம�", "raw_content": "\nஓடுபாதை தயார்: பெரிய விமானங்களுக்காக காத்திருக்கும் கட்டுநாயக்க விமான நிலையம்\nஓடுபாதை புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக வழமையான செயற்பாடுகளை மட்டுப்படுத்திக் கொண்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையம் எதிர்வரும்07ம் திகதி முதல் வழமைபோன்று இயங்கவுள்ளது.\nஇதுகுறித்த அறிவிப்பை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.\nகட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைப்பு பணிகளுக்காக கடந்த ஜனவரி 06ம் திகதி தொடக்கம் ஏப்ரல் ஐந்தாம் திகதி வரை விமான நிலையத்தின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.\nஇதற்காக நாளாந்தம் எட்டுமணிநேரம் வரை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, ஓடுபாதைகள் புனரமைப்பு பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஓடுபாதை புனரமைப்பு பணிகளுக்கு 48 மில்லியன் டொலர்கள் செலவழிக்கப்பட்டிருந்ததுடன், இத் தொகை அரசாங்கம் மற்றும் சிவில் விமான சேவைகள் அதிகார சபையினால் செலவழிக்கப்பட்டிருந்தது.\nதற்போது விமான நிலைய ஓடுபாதை புனரமைப்பு பணிகள் முற்றாக நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் 07ம்திகதி தொடக்கம் விமான நிலையம் வழமை போன்று இயங்கத் தொடங்கவுள்ளது.\nதற்போது மேற்கொள்ளப்பட்ட ஓடுபாதை புனரமைப்பு பணிகள் காரணமாக உலகின் மிகப் பெரிய விமானங்களும் எதிர்வரும் காலங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்து செல்வதற்கான ஓடுபாதை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின்...\nஇராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகளை தம்வசம் வைத்திருத்தல் தேசிய பாதுகாப்பின்......Read More\nமிகக் கொடுமையான சட்டங்களால் தமிழகம் வஞ்சிக்கப்படப்போகிறது என மதிமுக......Read More\nஉடல் நலமும், உயிர் வளமும் தரும் எமதர்மன்\nமரணம் எனும் விஷயத்தை கட்டுப்படுத்தும் தேவன் ‘எமதர்மன்’ ஆவார். அவருக்கு......Read More\nநயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும்......Read More\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கு...\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்......Read More\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்......Read More\nதமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால்......Read More\nதென்னை மரம் விழுந்து ஒருவர் பலி\nறத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓவர்கந்த பிரதேசத்தில் கொழும்பில் இருந்து......Read More\nவேன் தாக்கப்பட்ட சம்பவம் - நான்காவது...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச்...\nகாலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னாரிலிருந்து பொத்துவில் வரையான......Read More\n980 கிலோ பீடி இலைகள் மீட்பு\nபுத்தளம் எரம்புகொடல்ல பிரதேசத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 980 கிலோ......Read More\nதமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மேல்நிலை இணைப்புகள் மூலமே மின்சாரத்தை......Read More\nஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இரண்டு......Read More\nஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று...\nநாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பேர்......Read More\nமாதம்பே தும்புத் தொழிற்சாலையில் தீ\nமாதம்பே, சுதுவெல்ல பிரதேசத்தில் இயங்கிவந்த தும்புத் தொழிற்சாலையில்......Read More\nமேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்\nகர்தினால் மெல்க்கம் ரஞ்ஜித் ஆண்டகையை நேற்று ஆயர் இல்லத்தில் சந்தித்த......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்���ன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/11/13/news/34408", "date_download": "2019-07-20T15:11:09Z", "digest": "sha1:NWU7GUM4DFJL6HZNYTK6KC2MNDPHQWDJ", "length": 9979, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "குழப்பத்தின் உச்சியில் மகிந்த – மைத்திரி தரப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகுழப்பத்தின் உச்சியில் மகிந்த – மைத்திரி தரப்பு\nNov 13, 2018 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nஉச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு மற்றும் நாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக அறிவித்துள்ள சபாநாயகரின் முடிவு என்பன, மகிந்த- மைத்திரி தரப்பினரை கடும் குழப்பத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது.\nஉச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், நாளை நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்போம் என்று நாமல் ராஜபக்ச தமது கீச்சகப் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டிருந்தார்.\nஅதேவேளை, பிரதமரின் செயலகத்தில் சற்று முன்னர் முடிவடைந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், தற்போதைய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையில், . அதற்கு மாறான கருத்தை முன்வைத்துள்ளனர்.\nநாளை நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என்று நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.\nஎனினும், நாளை காலை நாடாளுமன்றத்தில் தமது கட்சியினர் ஒன்று கூடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஅதேவேளை, நாளை நாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை என்றும், நாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது என்றும் விமல் வீரவன்ச கூறினார்.\nமகிந்த- மைத்திரி தரப்பு ஒருமித்த முடிவுகளை எடுக்க முடியாத நிலையில் உள்ளதை இது காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nநாளை பிரதமரையும், அமைச்சர்களையும் சபாநாயகர் நியமிப்பார் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர், ஆனால் அதற்கு அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை என்று நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.\nஅத்துடன், உச்சநீதிமன்றத்தின் முழு நீதியரசர்களையும் உள்ளடக்கிய அமர்வு மூலம் இந்த மனுக்களை விசாரிக்குமாறு கோரவுள்ளதாகவும், அவர் கூறினார்.\nஇந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர்கள் மிகவும் சோகமான நிலையிலேயே காணப்பட்டனர்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் வாக்குறுதியை மறந்த ரணில் – கூட்டமைப்புடனான உறவில் விரிசல்\nசெய்திகள் ‘நாம் கூட்டமைப்புக்கு எதிரான அணி அல்ல’ – விக்கி\nசெய்திகள் சிறிலங்கா – இந்தியா இடையே கடலடி மின் இணைப்பு சாத்தியமில்லை – நிபுணர் குழு\nசெய்திகள் கஜபாகு போர்க்கப்பலுக்கு அமெரிக்கா வாழ்த்து\nசெய்திகள் அம்பாந்தோட்டையில் முதலிட பிரான்ஸ் ஆர்வம்\nசெய்திகள் வாக்குறுதியை மறந்த ரணில் – கூட்டமைப்புடனான உறவில் விரிசல் 1 Comment\nசெய்திகள் ‘நாம் கூட்டமைப்புக்கு எதிரான அணி அல்ல’ – விக்கி 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா – இந்தியா இடையே கடலடி மின் இணைப்பு சாத்தியமில்லை – நிபுணர் குழு 0 Comments\nசெய்திகள் கஜபாகு போர்க்கப்பலுக்கு அமெரிக்கா வாழ்த்து 0 Comments\nசெய்திகள் அதிபர் ஆட்சிமுறையை ஒழிக்க தனிநபர் பிரேரணை 0 Comments\nJanci Janci on வாக்குறுதியை மறந்த ரணில் – கூட்டமைப்புடனான உறவில் விரிசல்\nJayaraman Kumaran on மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nEsan Seelan on மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு\nEsan Seelan on போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை\nநடேசன் திரு on ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/videos?page=4", "date_download": "2019-07-20T14:54:22Z", "digest": "sha1:ETCNRLQLAHJRM6ONAQHV6VXZOQDM24JC", "length": 15123, "nlines": 206, "source_domain": "www.thinaboomi.com", "title": "வீடியோ | தின பூமி", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஎல்லையில் அத்துமீறி நுழைந்ததாக இங்கிலாந்த��� - எண்ணெய் கப்பலை சிறை பிடித்தது ஈரான்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nமுதல் விமான பயணத்தின் போது பெண் பயணியின் செயலால் சிரிப்பலை\nவீடியோ : பா.ம.க. நிறுவனர், முதல்வர், துணை முதல்வர், பொதுமக்களுக்கு நன்றி - அன்புமணி பேட்டி\nவீடியோ : அசுரகுரு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : இலவச கல்வி பெறும் உரிமை\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : மருத்துவ கலந்தாய்வு 8-ம் தேதி ஆரம்பம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nவீடியோ : மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்த பின் சண்முகம் பேட்டி\nவீடியோ : மாநிலங்களவை தேர்தல் : வைகோ, சண்முகம், வில்சன் வேட்பு மனு தாக்கல்\nவீடியோ : மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்த பின் வைகோ பேட்டி\nவீடியோ : ராட்சசி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : ராட்சசி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மருத்துவ கலந்தாய்வு தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nமே.வங்கம், உ.பி. உள்ளிட்ட மாநில கவர்னர்கள் மாற்றம்\nமத்திய அரசின் இலவச கியாஸ் இணைப்பு திட்டத்துக்கு சர்வதேச நிறுவனம் பாராட்டு\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : தி லயன் கிங் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் - திருப்பதியில் விரைவில் அறிமுகம்\nதிருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்\nதிருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nவீடியோ : ஆடி - 1ம் நாள் தேங்காய் சுடும் பண்டிகை\nவீடி���ோ : புதிதாக 2 மாவட்டங்கள் உதயம் - சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவான்வெளி மூடல்: இந்தியாவின் கட்டுப்பாடுகளால் பாக். கிற்கு இழப்பு\nமுதல் விமான பயணத்தின் போது பெண் பயணியின் செயலால் சிரிப்பலை\nசீனாவில் சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த சிறுவனுக்கு பாராட்டு\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபாரசீக வளைகுடாவில் பதட்டம்: கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம்\nபாங்காக் : பாரசீக வளைகுடாவில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ...\nவரிக்குதிரை போல் வண்ணம் பூசிய கழுதைகள் படம் வைரல்\nமாட்ரிட் : ஸ்பெயினில் வரிக்குதிரைகள் போல் வண்ணம் பூசப்பட்ட கழுதைகளின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் ...\nசீனாவில் சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த சிறுவனுக்கு பாராட்டு\nபெய்ஜிங் : 13 வயதே ஆன சிறுவன் இரு சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ...\nசபரிமலைக்கு நவம்பர் மாதம் ஹெலிகாப்டர் சேவை துவக்கம்\nதிருவனந்தபுரம் : சபரிமலை பக்தர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை நவம்பர் மாதம் தொடங்குகிறது. காலடியில் இருந்து நிலக்கல்...\nரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் - திருப்பதியில் விரைவில் அறிமுகம்\nதிருமலை : ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் திருப்பதியில் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக ...\nவீடியோ : ஆடி - 1ம் நாள் தேங்காய் சுடும் பண்டிகை\nவீடியோ : புதிதாக 2 மாவட்டங்கள் உதயம் - சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\nவீடியோ : ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி, ரகசிய கேமரா உள்ளதா\nவீடியோ : கடாரம் கொண்டா��் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\n1காவலர்கள் காப்பீட்டு திட்டம் ரூ. 4 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிச...\n2கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபம்...\n3மனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ...\n4உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவிகாலம் மேலும் நீட்டிப்பு: சட்டசபைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://helloenglish.com/article/14752/9-WhatsApp-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-20T14:51:04Z", "digest": "sha1:7KGOAZTJXDSQDS2WUUAL343MBAS5F7LS", "length": 5863, "nlines": 102, "source_domain": "helloenglish.com", "title": "title", "raw_content": "\n9 WhatsApp - ல் உரையாடலைத் தொடங்குவதற்கான சொற்றொடர்கள்\n1. Hey, hope I am not disturbing you. Just wanted to ask. . . (உங்களைத் தொந்தரவு செய்யவில்லை என நம்பகிறேன். உங்களோடு பேச விரும்புகிறேன்)\n2. Hi, it was really nice meeting you yesterday. Would love to stay in touch. ( உங்களை நேற்று சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. உங்‌களோடு தொடர்பில் இருக்க விரும்புகிறேன்)\n உங்களோடு நான் பேச விரும்புகிறேன்)\n (எப்படி இருக்கீங்க. ஒரு விசயமாக உங்களிடத்தில் பேச வேண்டும். இன்றைக்கு கொஞ்சம் நேரம் கிடைக்குமா\n5. I hope this is a good time to ping you. Just wanted to speak to you about . . . . (உங்களோடு பேச இது சரியான நேரம் என நினைக்கிறேன். ஒரு விசயமாக உங்களிடம் பேச வேண்டும்)\n6. Hi, I had a great time with you last evening. Hope we'd continue to be in touch. ( நேற்று சாயங்காலம் உங்களோடு கழித்த நேரம் இனிமையான தருணம். தொடர்ந்து நட்பில் இருக்க விரும்புகிறேன்)\n ( எப்படி போய்க்கொண்டிருக்கிறது எல்லாம்)\n8. Hi, I got your number from my cousin. Please let me know a good time to talk. ( உங்களுடைய எண்ணை என் சகோதரனிடமிருந்து பெற்றேன். எப்பொழுது பேசலாம் என சொல்லுங்கள்)\n (அப்புறம் இன்றைய நாள் எப்படி இருக்கு. இன்று நாம் பேசலாம் என்று நினைக்கிறேன். நேரம் இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%9C%E0%AF%80/", "date_download": "2019-07-20T13:33:01Z", "digest": "sha1:GCKX7QC46PSCTQR7DKWR6Y2BJSAHJERW", "length": 10764, "nlines": 179, "source_domain": "patrikai.com", "title": "வார்த்தையாலேயே சுட்ட அஜீத்! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு ���ராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»வார்த்தையாலேயே சுட்ட அஜீத்\nநடிகர் சங்க தேர்தலில். இதில் வாக்களிக்கப்போகிறவர்கள் மொத்தமே மூவாயிரத்து சொச்சம் பேர்தான். ஆனால் பொதுத் தேர்தல் மாதிரி பரபர மோதல் நடக்கிறது.\nலஞ்சம், ஊழல் என்று அதிரடியாய் அறிக்கைவிடுகிறார்கள். சூரமங்கலத்தில் வசிக்கும் ஏழை நாடக நடிகரில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினி வரை எந்த நடிகரையும் விடாமல் சந்தித்து ஓட்டு கேட்கிறார்கள்.\nஇந்த பாலிடிக்ஸுக்குள், ஒரு பாலிடிக்ஸ். விஷால் அணி, விஜய்யை சந்திக்க சென்றபோது, அவர் மட்டும் மிஸ்ஸிங். அவர்களுக்குள் அப்படி ஒரு ஈகோ யுத்தம்.\nஅடுத்து இன்னொரு விவகாரம் கிளம்பியிருக்கிறது. அஜீத்தை சந்திக்க முடிவு செய்து, அவருக்கு போன் போட்டு அப்பாயிண்மெண்ட் கேட்டது விஷால் அணி.\nஅஜீத்தோ, “நடிகர் சங்கம்.. தேர்தல்.. ஓட்டு.. என்றெல்லாம் பேசாமல், நட்பு முறையில் சந்திப்பதானால் வாருங்கள்” என்று வார்த்தையாலேயே சுட்டிருக்கிறார் “தல.”\n“சங்கத்துக்கு இதான் மதிப்பா” என்று புலம்புகிறது விஷால் அணி\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசூடுபிடிக்கும் கர்நாடக அரசியல்: கவர்னர் கெடுவை சபாநாயகர் நிறைவேற்றுவாரா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nசபரிமலைக்குச் செல்ல ஹெலிகாப்டர் வசதி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1966_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-20T14:08:20Z", "digest": "sha1:3OMP6AUE7FAJ443OTN3HP6A62X4FNY3D", "length": 9030, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "1966 ��சிய விளையாட்டுப் போட்டிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "1966 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஐந்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், (V Asian Games) டிசம்பர் 5 1966 முதல் டிசம்பர் 20 1966 வரை தாய்வான் பாங்கொக்கில் நடைபெற்றது. இதில் 18 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 2500 வீரர்கள் பங்கேற்றனர். ஐந்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 14 விளையாட்டுகள் இடம்பெற்றன.\n4 நாடுகள் பெற்ற பதக்கங்கள்\nஅதிகாரபூர்வமாக 14 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:\nபோட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 142\nவெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 145\nவெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 167\nமொத்தப் பதக்கங்கள் - 454\n2 தென் கொரியா 12 18 21 51\n3 தாய்லாந்து 12 14 11 37\n6 இந்தோனேசியா 7 4 10 21\n8 தாய்வான் 5 9 10 24\n10 பிலிப்பீன்சு 2 15 25 42\n11 பாக்கித்தான் 2 4 2 8\n12 மியான்மர் 1 0 4 5\n13 சிங்கப்பூர் 0 5 7 12\n14 தென் வியட்நாம் 0 1 2 3\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/faster-cleaner-cheaper-tell-this-robot-paint-your-walls-018002.html", "date_download": "2019-07-20T15:00:35Z", "digest": "sha1:VTQ6YAD62PC3EV5ASNYPUZJLYUXDVBJU", "length": 28984, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "வால்ட்–தி ரோபோ: கட்டடங்களுக்கு வேகமாவும் சிறப்பாகவும் வர்ணம் பூசும் தோழன் | Faster cleaner cheaper Tell this robot to paint your walls - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\n4 hrs ago விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\n7 hrs ago ஆபாச வலைத்தளங்கள் உங்களின் தகவல்களை விற்கின்றன இன்காக்னிடோ மோடில் உள்ள லூப்ஹோல்\n7 hrs ago நாட்டின் மிகப்பெரிய நெட்வொர்க் ஜியோவுக்கு 2ம் இடம்: பறிகொடுத்��� ஏர்டெல்.\n7 hrs ago அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nMovies Bigil: 23ம் தேதி வெளியாகிறது பிகில் சிங்ப்பெண்ணே...இம்முறை அதிகாரப்பூர்வமாக..\nSports விராட் கோலி - ரோஹித் சர்மா இருவரில் யார் சிறந்த கேப்டன்.. \"போங்கு\" பதில் சொன்ன ஆஸி. வீரர்\nNews டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. பிரதமர் மோடி, சோனியா காந்தி நேரில் அஞ்சலி\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவால்ட்–தி ரோபோ: கட்டடங்களுக்கு வேகமாவும் சிறப்பாகவும் வர்ணம் பூசும் தோழன்.\nஒரு வீடு கட்டி முடிப்பதற்கு எவ்வளவு சிரமங்கள் உள்ளதோ அதற்கு ஈடான சிரமங்கள் கட்டிய வீட்டிற்குப் பெயின்ட் பூசி முடிப்பதிலும் உண்டு. உரிய நேரத்தில், தகுந்த ஆட்களை வைத்து, மனதிற்குப் பிடித்தமாதிரி, குறைகள் இல்லாமல் பெயின்ட் பூசி முடிப்பது என்பது மிகப் பெரும் வேலை. பெயின்ட் பூசும் வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு ஏற்ற இயந்திரங்கள் மற்றும் தொழில் நுட்பத்தின் பயன்பாடு அதிக அளவில் இல்லை. இக்குறையைப் போக்கும் வகையில் 24 வயது நிரம்பிய நான்கு இளைஞர்கள் ஒன்று கூடி யோசித்தனர். இவர்கள், என்ட்லெஸ் ரோபோடிக்ஸ் (Endless Robotics) என்னும் நிறுவனத்தைத் தோற்றுவித்தனர்.\nஇந்நிறுவனத்தின் வழியாக வால்ட் (WALT) என்னும் பெயரில் சுவருக்கு வண்ணம் பூசும் ரோபோவைக் கண்டுபிடித்து விற்பனைக்காகக் கொண்டு வந்துள்ளனர். ஸ்ரீகர் ரெட்டி, புனீத் பன்டிகட்லா, அகில் வர்மா, நிதிஷ் பாய்னியா ஆகிய நான்கு இளைஞர்களும் இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர்கள். இவர்கள் நான்கு பேரும் பிலானியில் அமைந்துள்ள பிர்லா தொழில்நுட்ப நிறுவனத்தில் (BITS Pilani ) பொறியியல் பட்டம் பெற்றவர்கள். இவர்களுடைய என்ட்லெஸ் ரோபோடிக்ஸ் நிறுவனம் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது.\n“அலங்கார பெயின்டுக்கான சந்தை இந்தியாவில் 2 பில்லியன் டாலர் அளவுக்கு உள்ளது. வர்ணம் பூசுவதற்காகப் ��ெயின்ட் போன்ற பொருட்களுக்கான செலவு மற்றும் அதனைப் பூசும் வேலைக்கான செலவு ஆகியவை ஏறக்குறைய 1:1 என்னும் விகிதத்தில் உள்ளது. எனவே, எங்களுடைய தயாரிப்புக்கான வரவேற்பு பிரகாசமாக இருக்கும்” என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் இந்நிறுவனத்தின் உரிரைமயாளர்கள்.\nவால்ட் : வர்ணம் பூசும் ரோபோ\nவர்ணம் பூசுவதற்காக இவர்கள் தயாரித்துள்ள வால்ட் என்னும் ரோபோ மனிதா்களைக் காட்டிலும் 30 மடங்கு வேகமாக வேலை செய்யும் திறனுடையது. இந்த இயந்திரத்தை வடிவமைக்கும் பொழுது இரண்டு முக்கியமான விசயங்கள் மீது மிகுந்த கவனம் செலுத்தினோம். வேகம் மற்றும் இடையீடு அற்ற வகையில் நிலையாக வேலை செய்வதற்கு ஏற்ற வகையில் எங்களுடைய ரோபோ அமைய வேண்டும் என விரும்பினோம். அதற்கேற்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தினோம். எங்களுடைய இயந்திரம் ஒரு நிமிடத்திற்கு 4800 சதுர அடி பரப்பிற்கு (sqft/min) வர்ணம் பூசும் திறன் பெற்றது. பிரஸ் அல்லது ரோலரைப் பயன்படுத்தி ஒருவர் வரணம் பூசுவதைக் காட்டிலும் 30 மடங்கு வேகத்தில் இது வேலை செய்கிறது. இதனுடைய பணிகளை ஒருங்கிணைக்கவும் சுவருக்கும் ரோபோவுக்கும் இடையே தகுந்த இடைவெளியை மேலாண்மை செய்வும் சென்சார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nமனிதர்களின் சிந்தனை… இயந்திரத்தின் வேகம் …\nவால்ட் ஒர் இயந்திரமாக இருந்தாலும் அறிவு நுட்பத்துடன் செயல்படக் கூடியது. எப்பொழுதும் சீரான இடைவெளியில், ஒரே மாதிரியான வேகத்தில் சுவரில் வா்ணத்தைத் பரப்பி பூசும் ஆற்றலுடையது. பிரைமைர், பட்டி போன்றவற்றையும் இதன் வழியாகப் பூச முடியும். சுவரில் உள்ள ஜன்னல், கதவு, சுவிட்ச் போர்டு போன்றவற்றைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்த்துவிட்டுப் பிற இடங்களில் மட்டும் பூசும் திறன்பெற்றது.\nஐபோன் அல்லது ஆன்ட்ராய்டு போன் மூலமாக வால்ட் ரோபோவைக் கட்டுப்படுத்தும் வகையில் பயன்பாட்டுச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி, தானாக இயங்கும் வகையிலும், மனிதர்கள் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வர்ணம் பூச வேண்டிய சுவரின் பகுதி மற்றும் கூரையின் உயரம் ஆகியவற்ற சரியாக நிர்ணயம் செய்துவிட்டால் போதும் வால்ட் தன்னுடைய வேலையைத் திறம்படச் செய்து முடித்தவிடும்.\nபெயின்டர்களுக்குப் பயிற்சி பற்றும் பணி வாய்ப்பு\nஎன்ட்லஸ் ரோபோடிக் நிறுவனம், வால்ட் ரோபோவோ���ு அதனை இயக்குவதற்கு ஏற்ற நன்கு பயிற்சி பெற்றவர்களையும் வழங்குகிறது. 60 முதல் 65 சதவிகிதம் வரையிலான பணியை லால்ட் ரோபோ செய்துவிடும். வர்ணம் பூசும் பணியை நூறு சதவிகிதம் முழுமையாகவும் மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பதற்கேற்ற தொழில்நுட்பத்தை வழங்குவதை இந்நிறுவனம் தன்னுடைய நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், ஹைதராபதத்தில் அமைந்துள்ள தேசியக் கட்டுமான நிறுவனத்துடன் (National Academy of Construction) இணைந்து பயிற்சி வகுப்புகளையும் இந்நிறுவனம் நடத்துகிறது. \"வால்ட் ரோபோவை எவ்வாறு பயன்படுத்துவது, வா்ணங்களைத் தெளிக்கும் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது போன்றவை குறித்து பெயின்டர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் வகையில் பயிற்சி வகுப்புகளை எங்கள் நிறுவனம் நடத்துகிறது. பயிற்சி பெறும் பொழுது வேலைக்கான வாய்ப்புகளையும், பயிற்சி முடித்த பிறகு எங்கள் நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளையும் அவர்களுக்கு வழங்குகிறோம்\" என்கினறனர் நிறுவன உரிமையாளர்கள்.\nபெரும் கட்டுமான நிறுவனங்களுடன் தொடர்பு\nஹைதராபாத்தைச் சேர்ந்த மீனாக்சி குழுமம், கல்பதரு குழுமம் போன்ற எட்டு பெரிய கட்டுமான நிறுவனங்களிடமிருந்து வர்ணம் பூசும் பணியைப் பெற்று அதனை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்திருக்கிறார்கள் என்ட்லெஸ் ரோபோடிக் நிறுவனத்தினர். புனே மற்றும் பெங்களுரு போன்ற நகரங்களில் உள்ள பெரும் கட்டுமான நிறுவனங்களின் பணிகளையும் முடிக்கக் காத்திருக்கின்றனர். \"ரியல் எஸ்டேட் துறையினருடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். மிக விரைவாகவும் செலவு குறைவாகவும் அவர்களுடைய பணியை முடித்துத் தருகிறோம். வால்ட் ரோபோவோடு சேர்ந்து, வர்ணம் பூசும் பணிக்குத் தேவையான கருவிகள், வர்ணம் தெளிக்கும் இயந்திரம், பயிற்சி பெற்ற திறன்மிகு பணியாளர்களையும் வழங்குகிறோம்.\" என்கிறார் ஸ்ரீகர் ரெட்டி. நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தேவையான முதலீட்டாளர்களை ஈா்ப்பதிலும் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர்.\nவால்ட் ரோபோ தற்போதைக்கு, தேவைப்படுவோர் கட்டணம் செலுத்திச் சேவையைப் பெறும் வகையில் இயக்கப்படுகிறது. வரும் காலங்களில் வாடகை மற்றும் விற்பனைக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படும். வால்ட் ரோபோவை அதிக அளவி��் உற்பத்தி செய்யும் பணியை என்ட்லெஸ் ரோபோடிக் நிறுவனம் முடுக்கிவிட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் 5 அல்லது 6 இயந்திரங்களை உற்பத்தி செய்து வாடகைக்கு விடுவதற்கு நிறுவனம் தயாராக உள்ளது.\nசர்வதேச கட்டுமான நிறுவனங்கள், 10 முதல் 12 வரையிலான வால்ட் இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீகர் ரெட்டி கூறுகிறார். விற்பனைக்குப் பிறகான சேவையின் மூலமாகவும் வருமானத்தை ஈட்டவுள்ளதாக இவர் தெரிவிக்கிறார்.\nஇறக்குமதி செய்யப்படும் இயந்திரத்துக்கான பாகங்கள்\n\"எங்களைப் போன்று ஹார்டுவேர் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பல சிக்கல்கள் உள்ளன. வால்ட் இயந்திரத் தயாரிப்புக்குத் தேவையான சில பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. வால்ட் இயந்திரத்தின் பெரும் பகுதியை இரண்டு வாரங்களுக்குள் உருவாக்கி விடலாம். ஆனால் அதற்குத் தேவையான முக்கிய பாகங்களை இறக்குமதி செய்வதற்கு 6 முதல் 8 வாரங்கள் ஆகின்றன.\" எனத் தங்களுடைய இடர்ப்பாடுகள் குறித்துக் கூறுகிறார் ஸ்ரீகர் ரெட்டி. தற்போது இந்நிறுவனம் வெளிப்புறச் சுவருக்கு வர்ணம் பூசும் வகையிலான இயந்திரத் தயாரிப்புப் பணி குறித்து தீவிரமாகச் சிந்தித்து வருகின்றது.\nவிண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nகண்ணீர் விட்டு கதறும் செக்ஸ் ரோபோட்கள்: இதுக்குமா இந்த நிலைமை.\nஆபாச வலைத்தளங்கள் உங்களின் தகவல்களை விற்கின்றன இன்காக்னிடோ மோடில் உள்ள லூப்ஹோல்\nகூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nநாட்டின் மிகப்பெரிய நெட்வொர்க் ஜியோவுக்கு 2ம் இடம்: பறிகொடுத்த ஏர்டெல்.\nமனிதனின் மர்ம உறுப்பை எட்டி உதைக்கும் ஏஐ ரோபோட்: ஏன் தெரியுமா\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nகுழந்தைகளுக்குப் பாடம் எடுக்கும் \"எலிசா\" டீச்சர். இவங்க வெறும் டீச்சர் இல்ல \"ரோபோட் டீச்சர்\".\nதேச விரோத நடவடிக்கைகளை ஊக்குவித்ததாக குற்றச்சாட்டு - ஜூலை 22 ஆம் தேதிக்கு பின் டிக்டாக் தடை செய்யப்படலாம்\n14-இன்ச் டிஸ்பிளேவுடன் ரெட்மிபுக் 14 சாதனம் அறிமுகம்.\nபாப்-அப் செல்பீ கேமராவுடன் ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n3000 கிலோ விமானத்தை இழுத்து உலகையே அதிரவிட்ட நாய் ரோபோ.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகு���் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமத்திய அமைச்சர் சொன்ன திட்டம்: கூகுள் மேப்பில் வருகிறது கழிப்பறையை தேடும் வசதி.\nஅட்டகாசமான புதிய நிறத்தில் களமிறங்கும் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்\nகுறிப்பிட்ட ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்: ஏன் தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/theni/will-gift-periyar-books-to-narendra-modi-rahul-gandhi-346740.html", "date_download": "2019-07-20T13:32:36Z", "digest": "sha1:LACU5VZULRPRBJUINTMPOOOKI663T2BP", "length": 19073, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடிக்கு பெரியார் புத்தகத்தை பரிசளிக்கப்போகிறேன்.. ஏன் தெரியுமா? தேனி பொதுக்கூட்டத்தில் ராகுல் பஞ்ச் | Will gift Periyar books to Narendra Modi: Rahul Gandhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தேனி செய்தி\n9 min ago சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு.. எம்ஜிஆர், ஜெ., நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர்தூவி அஞ்சலி\n12 min ago 3 நாட்களுக்கு மிக அதிக கனமழை.. குடகு மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n34 min ago பொறியியல் படிப்பு மீதான மவுசு குறைந்தது.. 2-வது கட்ட கவுன்சிலிங் முடிந்தும் 85% இடம் காலி\n39 min ago தொடர்ந்து மூன்று முறை முதல்வர்.. டெல்லியின் முகத்தையே மாற்றினார்.. இரும்பு பெண்மணி ஷீலா தீட்சித்\nமோடிக்கு பெரியார் புத்தகத்தை பரிசளிக்கப்போகிறேன்.. ஏன் தெரியுமா தேனி பொதுக்கூட்டத்தில் ராகுல் பஞ்ச்\nதேனி: பிரதமர் நரேந்திர மோடிக்கு பெரியார் புத்தகங்களை பரிசளிக்கப்போவதாக தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.\nதேனி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், தேனி பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி இன்று மாலை உரையாற்றினார். அப்போது ராகுல் காந்தி பேசியதை பாருங்கள்.\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. ஏனெனில், அனைத்து பிரிவு மக்களிடமும் கருத்து கேட்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளோம்.\nஅனிதாவுக்காக 'நீட்'டை தூக்கி எறிந்த ராகுல் காந்தி.. காங்.தேர்தல் அறிக்கை சுவாரஸ்யம்\nதமிழகத்திலுள்ள பல மாணவ, மாணவிகளுக்கும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ளதை அறிந்தேன். மாணவி அனிதா, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்தார். எனவேதான், எங்கள் தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வை ஏற்பதும், விடுவதும் தமிழக அரசின் விருப்பம் என கூறியுள்ளோம். எதையுமே தமிழகத்தின் மீது நாங்கள் திணிக்க மாட்டோம்.\nவிவசாயிகள், ஏழைகள், பெண்களிடமிருந்து நரேந்திர மோடி பணத்தை திருடிக் கொண்டார். நமது பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தையெல்லாம், வங்கிகளில் கொண்டு சென்று செலுத்த வேண்டும் என்று மோடி வற்புறுத்தினார். ஜிஎஸ்டி வரி என்ற பெயரில் கொள்ளைக்கார வரியை விதித்தார். 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி என்பது உலகில் எங்குமே இல்லாதது.\nஉங்களிடமிருந்து எடுத்த இந்த பணத்தை, தனது நண்பர்கள் அனில் அம்பானி, அதானிக்கு கொடுத்தார். மக்களிடம் வாங்கும் சக்தி குறையும்போது, தயார் செய்யும் பொருட்களை வாங்க ஆளில்லாமல் தொழில் மந்தமாகிறது. தொழிற்சாலைகள் உற்பத்தி நின்று விடுகிறது. எனவே வேலையில்லா திண்டாட்டம் பெறுகிறது. நரேந்திர மோடி செய்த அத்தனை நடவடிக்கைகளும் எதிர்மறை விளைவுகளைத்தான் ஏற்படுத்தின.\nபெட்ரோலை காலி செய்துவிட்டு, இன்ஜினை ஆன் செய்து சாவியை 15, பணக்காரர்களிடம் கொடுத்துவிட்டார். காங்கிரஸ் அரசு, பெட்ரோலை நிரப்பி, சாவியை மக்களிடம் கொடுக்கப்போகிறது. அதன்பிறகு பொருளாதாரம் வளர்ந்து நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்க முடியும். வேலைவாய்ப்பு கிடைக்கும். மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.\nஆனால், நரேந்திர மோடி இதனால் மகிழ்ச்சியடைய மாட்டார். ஏனெனில் அப்போது மதக்கலவரங்கள் இருக்காது. பணக்காரர்களுக்கு பணத்தை தூக்கி கொடுக்க முடியாது. நாம் ஒவ்வொருவரையும் பரஸ்பரம் மதிப்பதன் மூலம், மோடியை எதிர்ப்போம். தமிழகத்தை டெல்லியில் இருந்து ஆட்சி நடத்த விரும்புகிறார் மோடி. தமிழகத்தின் வரலாறு மோடிக்கு தெரியவில்லை என்பதே இதற்கு காரணம். எனவே நான் பெரியார் பற்றிய, புத்தகங்களை நரேந்திர மோடிக்கு வழங்க உள்ளேன். கருணாநிதி பற்றிய புத்தகங்களையும் கொடுக்கப்போகிறேன். ஏனெனில் தமிழ்நாட்டை பற்றி அப்படியாவது மோடி தெரிந்து கொள்ள���்டும்.\nதமிழகத்தின் நீண்ட நெடிய வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழக மக்கள் தங்களை யாரும் அடக்கியாள விட்டதில்லை. உலகத்தில் எந்த சக்தியாலும், தமிழர்கள் விரும்பாததை செய்ய வைக்க முடியாது என்பதை மோடி புரிந்து கொள்ள வேண்டும். வெறுப்பாலும், கோபத்தாலும், தமிழர்களை எதுவும் செய்ய முடியாது. அன்பாலும், நட்பாலும் அவர்களை எதையும் செய்ய முடியும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகேரளாவில் தெ.மே பருவமழை தீவிரமடைகிறது... வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nவீட்டில் ஒரே ஒரு அறை.. சந்தோஷத்திற்கு இடையூறு.. 4 வயது மகனை கொன்ற கல் நெஞ்சு கீதாவின் வாக்குமூலம்\nவழக்குகள் நிலுவையில் இருக்கு... நியூட்ரினோவுக்கு எப்படி அனுமதி தந்தீங்க\nதேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க ஒப்புதல்.. எந்த கதிர்வீச்சு அபாயமும் இல்லை.\nமுல்லைப் பெரியாறு அணையின் பலம் குறையவில்லை.. துணை கண்காணிப்பு குழுவினர் மீண்டும் உறுதி\n\"டெமாக்ரசி\"ன்னா என்ன தெரியுமா.. படு நூதன விளக்கம் சொன்ன ரவீந்திரநாத் குமார்.. அதிர்ந்த லோக்சபா\nஅதிமுக எம்பி ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து ஐகோர்டில் வழக்கு.. தேனி வாக்காளர் பரபரப்பு புகார்\nநீர்வரத்து சுத்தமாக நின்றது... 30 அடிக்கு சரிந்த வைகை அணையின் நீர்மட்டம்\nபெட்டிக்கடை முனியாண்டி.. 60 வயசு.. மிட்டாய் கொடுத்தே நாசம் செய்த அக்கிரமம்.. தேனியில் பரபரப்பு\nதங்க தமிழ்ச்செல்வன் இல்லைன்னா முத்துசாமி.. டிடிவி தினகரன் 'மூவ்'\nகிடைச்சதை விடக் கூடாது.. ஓபிஎஸ் ரவீந்திரநாத் குமாரின் அதிரடி திட்டங்கள்\nமாற்றான் தோட்டத்து மல்லிகை.. தேனி மாவட்ட திமுக பொறுப்பாளராக மணக்க போகும் தங்கம்\nதேனி மாவட்ட திமுகவுக்கு புது உற்சாகத்தை கொடுத்திருக்கும் 'தங்கத்தின்' வருகை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-07-20T14:08:04Z", "digest": "sha1:IXBRZ4YC73QI2FNS7AFIPVWZODB26J3F", "length": 22750, "nlines": 799, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "அல் சுவைதி | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nAl-Suwaidy Saudi இன்டர்வியூ-விரையுங்கள் பயன் பெறுங்கள்\nFiled under: al suwaidi, அல் சுவைதி, சவுதி, வேலை வாய்ப்பு — முஸ்லிம் @ 7:25 முப\nசவுதி அரேபியாவின் பி��பல நிறுவனமான அல்சுவைதி கம்பெனி கீழ்க்கண்ட பணிகளுக்காக மும்பையில் ஆள் எடுக்கின்றார்கள். தகுதியான நமது சகோதரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியை தொடர்பு கொண்டு அந்த நேர்கானலுக்கு சென்று பயன் பெறுங்கள். அல்லது தங்களின் நன்பர்களையோ அல்லது தேவையுள்ள உறவினர்களையோ அனுப்பி பயன் பெற செய்யுங்கள்.\nஇந்தியாவில் இந்த செய்தியை பார்க்கும் நமது சகோதரர்கள் தயவு செய்து இதை பிரின்ட் எடுத்து பள்ளியிலோ அல்லது சமுதாயக் கூடங்களிலோ ஒட்டி நமது சமுதாயத்தவர்களை அதிக அளவில் பயன் பெறச் செய்யுங்கள்.\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2017/06/blog-post_34.html", "date_download": "2019-07-20T14:15:52Z", "digest": "sha1:ILA2STEXSC6ZIAFXYA4PPLNCICWIPRJ4", "length": 19018, "nlines": 195, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, நாம் பின்பற்றி வரும் சில பழக்கவழக்கங்கள்! காரணமே தெரியாமல் ? | goldenvimal blog", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nநாம் பின்பற்றி வரும் சில பழக்கவழக்கங்கள்\nநாம் பின்பற்றி வரும் சில பழக்கவழக்கங்கள்\nநாம் சிறு வயதில் இருந்து ஒருசில விஷயங்களை காரணம் தெரியாமல் பின்பற்றி வருவோம். ஆனால் வளர்ந்த பின் பலரும் அந்த விஷயங்கள் ஓர் மூடநம்பிக்கை என்று உணர்வோம். இன்றும் பல மதங்களில் ஒருசில விஷயங்களை நம் முன்னோர் பின்பற்றினர் என்று தவறாமல் பின்பற்றுவோம்.\nஅப்படி இந்தியாவில் நிறைய மூடநம்பிக்கைகள் தினமும் மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் என்னவென்று கேட்டால், அப்படி செய்தால் தீங்கு விளையும் என்று நம் தாய் கூறியிருப்பதைக் கூறுவோம். ஆனால் அதற்கு பின் இருக்கும் உண்மையான காரணத்தைக் கேட்டால், இத்தனை நாட்கள் காரணம் தெரியாமல் பின்பற்றியுள்ளோமே என்று நினைப்போம்.\nஇங்கு அப்படி இந்தியாவில் காரணம் தெரியாமல் பின்பற்றி வரும் சில மூடநம்பிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.\nபொதுவாக வீட்டினுள் குடையை விரிக்கக்கூடாது என்று சொல்வார்கள். அது ஏன் தெரியுமா வீட்டினுள் குடையை திறந்தால் அதனால் வீட்டில் உள்ள ���ொருட்கள் சேதமடையும் என்பதால் மட்டுமே தவிர, வேறு எந்த ஒரு காரணமும் இல்லை.\nஎலுமிச்சை மற்றும் பச்சை மிளகாயை நூலில் கட்டி தொங்கவிடுதல்\nபொதுவாக வண்டிகளில் மற்றும் வீட்டின் முன்புறம் எலுமிச்சை, பச்சைமிளகாயை நூலில் கட்டித் தொங்கவிடுவார்கள். இதற்கு காரணமாக வீட்டினுள் கெட்ட சக்தி நுழையாமல் இருக்கும் என்று காரணத்தை சொல்வார்கள். ஆனால் உண்மையில், இப்படி செய்வதன் மூலம் காட்டன் நூலானது பச்சை மிளகாய் மற்றும் எலுமிச்சையின் உள்ள வாசனையை உறிஞ்சி, வீட்டினுள் கொசுக்கள் மற்றும் இதர பூச்சிகள் நுழைய விடாமல் சிறந்த பூச்சிக்கொல்லியாக இருக்கும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஉடைந்த கண்ணாடியை வீட்டில் பயன்படுத்தக்கூடாது\nஇதன் உண்மையான காரணத்தைக் கேட்டால், நீங்கள் உண்மையிலேயே அதிர்ச்சி அடைவீர்கள். அது என்னவெனில், கண்ணாடியின் விலை அக்காலத்தில் அதிகம். எனவே கவனக்குறைவைத் தவிர்க்க, நம் முன்னோர்கள் உடைந்த கண்ணாடி வீட்டிற்கு ஆகாது என்று கூறி, இன்று வரை பலரது வீட்டிலும் கண்ணாடி பத்திரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. என்ன சரி தானே உங்கள் வீட்டிலும் நீங்கள் கண்ணாடியை மிகவும் கவனமாகத் தானே வைத்திருக்கிறீர்கள்\nபொதுவாக மாலை நேரத்தில் அதுவும் 6 மணிக்கு மேல் நகம் வெட்டக்கூடாது என்று கூறுவார்கள் என்பதால் காலங்காலமாக நாமும் அதைப் பின்பற்றுகிறோம். ஆனால் இதன் பின்னணியில் உள்ள உண்மைக் காரணம், மாலையில் வெளிச்சம் அதிகம் இருக்காது. குறிப்பாக அக்காலத்தில் எல்லாம் மின்சார விளக்குகள் இல்லை. மண்ணெண்ணை விளக்குகள் இருந்ததால், இந்நேரத்தில் நகத்தை வெட்டினால் காயங்கள் நேரும். ஆனால் இந்த காரணத்தைக் கூறினால் யாரும் பின்பற்றமாட்டார்கள். ஆகவே மாலை நேரத்தில் நகத்தை வெட்டுவது நல்லதல்ல என்று கூறி, நம்மை பின்பற்ற வைத்துவிட்டார்கள் நம் முன்னோர்கள்.\nகிரகணத்தின் போது கர்ப்பிணிகள் வெளியே வரக்கூடாது\nகிரகணத்தின் போது கர்ப்பிணிகள் வெளியே செல்லக்கூடாது என்று பலர் சொல்வதைக் கேட்டு, இன்றும் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். அதற்கு காரணம் கிரகணத்தின் போது சூரியனிமிருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்கள் மிகவும் கடுமையாக இருப்பதால், இந்நேரத்தில் கர்ப்பிணிகள் வெளியே சென்றால் அதனால் வயிற்றில் வளரும் கருவிற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தான்.\n6 மணிக்கு மேல் வீட்டை பெருக்கக்கூடாது\nஇன்று பலரும் 6 மணிக்கு மேல் வீட்டைப் பெருக்கமாட்டார்கள். ஏன் என்று கேட்டால், வீட்டிற்கு லட்சுமி வரும் நேரம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில், அக்காலத்தில் 6 மணிக்கு மேல் வீட்டில் வெளிச்சம் குறைவாக இருப்பதால், தரையில் என்ன பொருட்கள் உள்ளது என்று சரியாக தெரியாது என்பதால் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.\nசெவ்வாய் கிழமைகளில் முடி வெட்டுவது\nபழங்காலம் முதலாக செவ்வாய் கிழமைகளில் மட்டும் முடி வெட்டுவதைத் தவிர்ப்பார்கள். ஆனால் காரணம் என்னவென்று கேட்டால் யாருக்கும் தெரியாது. இருப்பினும் இன்று வரை செவ்வாய் கிழமைகளில் மக்கள் முடி வெட்டுவதைத் தவிர்த்து வருகிறார்கள்\nWriting by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\n♥ உங்களின் கருத்து ♥\nGoldenvimal இணையதளம் தங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா \nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\nபிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன் \nகோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக...\n#மனைவியின்_கை (இவன் விமல்) ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கி...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\nContact Form & உங்கள் கருத்துக்கள் பதிவிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/05/blog-post_85.html", "date_download": "2019-07-20T14:16:51Z", "digest": "sha1:NAWPTQDOI5XZ2RVRKHYPRBNFKN42BHBD", "length": 7402, "nlines": 70, "source_domain": "www.nationlankanews.com", "title": "முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல் - Nation Lanka News", "raw_content": "\nமுஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல்\nமுஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜுன் மாதம் 10ம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nஅடுத்த வாரத்துடன் நோன்பு காலம் ஆரம்பிக்கின்ற நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதம் 17ம் திகதியே முஸ்லிம் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக ஆரம்பமாகவிருந்தன.\nஎனினும் 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அடுத்து நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்குமான விடுமுறைகள் நீடிக்கப்பட்டிருந்தன.\nஇந்த நிலையில் நோன்பு காலமும் வருகின்ற நிலையில் முஸ்லிம் பாடசாலைகள் ஜுன் மாதம் 10ம் திகதியே மீளத் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேநேரம் ஏனைய அரச பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் திங்கட் கிழமை மீளத்திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nஎனினும் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் அச்சுறுத்தல் நிலவுகின்ற நிலையில், கத்தோலிக்க தனியார் பாடசாலைகளை அடுத்த வாரமும் திறக்க வேண்டாம் என்று கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nவிபரம் | விண்ணப்ப படிவம்\nJOBS - MORE THAN 100 JOBS IN UNIVERSITY OF PERADENIYA - 100க்கு மேற்பட்ட பதவி வெற்றிடங்கள் பேராதனை பல்கலைக்கழகம்\nசாரதி (Driver) வேலை வாய்ப்பு - Dubai மேலதிக தகவல் உள்ளே\nஇப்படிச் செய்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அடிகூட, படவிட மாட்டோம் - விமல் வீரவன்ச\nஎதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எந்த முஸ்லிம் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் தெரிவித்துள்ளா...\nநாட்டில் இடம்பெற்ற 30 ஆண்டு யுத்தத்தின் உக்கிரத்தால் வறுமையில் வாழ்ந்த இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்து மத தமிழ் சகோதரர் ஜீ...\nமுஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம் பிரச்சினைக்கு தீர்வு\nகிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளில் இருந்து முஸ்லிம் ஆசிரியர்களை மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு மாற்றியிருந்ததை அடுத்து...\nகருத்தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் - திடுக்கிடும் தகவல் ஆதாரங்களுடன் வெளியானது, காசல் வைத்தியசாலையில் அக்கிரமம்\nகொழும்பு காசல் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் நேற்று (0...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctricks.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-07-20T13:40:02Z", "digest": "sha1:HTB6YEBYP3D3YQS6TJ45KQ2VL4BEA343", "length": 28216, "nlines": 664, "source_domain": "www.tnpsctricks.com", "title": "வாழ்க்கை இயக்கச் செயல்கள் – Tnpsc Tricks", "raw_content": "\nHome/Online Test/வாழ்க்கை இயக்கச் செயல்கள்\nமானோட்ரோபாவில், உணவுப் பொருள்களை உறிஞ்சுவதற்கான சிறப்பான வேர்கள்\nஈஸ்டின் காற்றில்லாச் சுவாசத்தினால் உண்டாவது\nநீர்த் தேவைக்காக தென்னையின் வேர்கள், தாய்த் தாவரத்தைவிட்டு வெகுதொலைவில் உள்ளன. அத்தைகைய வேர்களின் இயக்கம்\nதற்சார்பு ஊட்ட முறைக்குத் தேவைப்படுவது.\nஒளிச்சேர்க்கையின் போது CO2 வை எடுத்துக் கொள்வதற்கு\nஒளிச்சேர்க்கையின் போது O2 வை வெளியிடுவதற்கு\nநீராவிப் போக்கின் போது நீராவியை வெளியிடுவதற்கு\nபசுந்தாவரங்களில் காணப்படும் எந்த செல் நுண்ணுற���ப்பை உணவு உற்பத்தி தொழிற்சாலைகள் என அழைக்கலாம்\nகஸ்க்யூட்டா, விஸ்கம் போன்ற ஒட்டுண்ணித் தாவரங்களில் காணப்படும் சிறப்பான வேர்கள் போன்ற அமைப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது.\nமனித உணவுக்குழல் பாதையில் அமையாத உறுப்பினை எழுதுக.\nதற்சார்பு ஊட்ட முறைக்குப் பயன்படுவது.\nகஸ்கூட்டாவில் காணப்படும் உறிஞ்சு உறுப்பு.\nமட்குண்ணிகள் உணவுப் பொருள்களை உறிஞ்சப் பயன்படும் உறுப்பு.\nசைட்டோபாரிங்ஸ் அமைப்பு காணப்படும் உயிரி\nசெல்லுக்குள் செரித்தல் நிகழ்ச்சி எவ்வுயிரியில் நடைபெறுகிறது\nசெல்லுக்கு வெளியே குடல் பகுதியின் ………………………………… பகுதியில் செல்லுக்கு வெளியே செரித்தல் நடைபெறுகிறது.\nஉணவிலடங்கிய ஊட்டப் பொருள்கள் எளிய பொருள்களாக மாற்றப்படும் நிகழ்வு\nஉணவுமண்டலத்தின் அமைப்பு, செயல்பாடு மற்றும் உணவுக் குழாயில் தோன்றும் நோய் சிகிச்சை பற்றி அறியும் நூல் பிரிவு.\nசுவாச நிகழ்ச்சியில் குளுக்கோஸ் இரண்டு பைருவிக் அமில மூலக்கூறுகளாக பிளவுறும் நிகழ்வு\nபைருவிக் அமில ஆக்ஸிஜனேற்றம் நடைபெறும் இடம்.\nஒரு குளுக்கோஸ் மூலக்கூறு முழுமையாக ஆக்ஸிஜனேற்றம் பெறும்போது உருவாக்கப்படும் ATP மூலக் கூறுகளின் எண்ணிக்கை.\nகுளுக்கோஸ் மூலக்கூறு தசைச் செல்களில் ஆக்ஸிஜனேற்றம் அடையும்போது உருவாகும் அமிலம்.\nகாற்றில்லா சுவாசம் எவ்வாறு வழங்கப்படுகிறது\nநுரையீரல் மற்றும் தோலின் உதவியால் சுவாசிக்கும் உயிரி ……………………………………\nமீன்களில் சுவாசம் நடைபெறும் உறுப்பு.\nநீராவிப்போக்கினால் உண்டாகும் இழுவிசை எதற்குப் பயன்படுகிறது\nசைலத்தின் மூலம் நீர் கடத்த\nபுளோயத்தின் மூலம் உணவு கடத்த\nசெரிக்கப்பட்ட உணவிலுள்ள கொழுப்புப் பொருள் எங்கு சென்று கலக்கிறது\nசில தாவரக்கழிவுகள் முதிர்ந்த சைலம் திசுக்களில் ………………………… , …………………………ஆக சேமிக்கப்படுகின்றன.\nகார்பன்டை ஆக்ஸைடு மற்றும் நீர்\nவளை தசைப் புழுக்களில் காணப்படும் கழிவு நீக்க உறுப்பு\nஅம்மோனியா டெலிக் உயிரிகள் என்பவை\nயூரியோ டெலிக் விலங்குகள் என்பன யாவை\nபொருத்துக 1. தற்சார்பு உணவூட்டம் - அ) கஸ்குட்டா 2. பிறசார்பு உணவூட்டம் - ஆ) பச்சையம் அற்ற தாவரம் 3. விஸ்கம் - இ) பச்சைத் தாவரங்கள் 4. மனோட்ரோபா - ஈ) ஹாஸ்டோரியங்கள் விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ B. பொருத்துக 1. சைட்டோ பாரிங்ஸ் - அ) கார்போ ஹைட்ரேட் 2. லூமன் - ஆ) பாரமேசியம் 3. சுவாசத் தளப்பொருள் - இ) நொதித்தல் 4. காற்றில்லா சுவாசம் - ஈ) செல்லுக்கு வெளியே செரித்தல் விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ C. பொருத்துக 1. ஆற்றலைப்பெற - அ) பிற ஊட்ட முறை 2. நாய்க்குடை - ஆ) பலவண்ண இலைகள் 3. வாலிஸ்நீரியா - இ) உணவு 4. போத்தாஸ் - ஈ) தற்சார்பு ஊட்ட முறை விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ D. பொருத்துக 1. ஹீமோடயாலிஸிஸ் - அ) வளைதசை புழுக்களின் கழிவு நீக்க உறுப்பு 2. நெப்ரீடியா - ஆ) பாலூட்டிகள் 3. அம்மோனியா - இ) செயற்கைச் டெலிக் உயிரி சிறுநீரகம் 4. யூரியோ டெலிக் உயிரி - ஈ) மீன் விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ E. பொருத்துக 1. வேதிதிசை சார்பு இயக்கம் - அ) நேர்புவி நாட்டம் 2. வேர்கள் - ஆ) நீர் இருக்கும் திசையை நோக்கி வளர்தல் 3. தண்டுபாகம் - இ) சூலினை நோக்கி மகரந்தக் குழலின் வளர்ச்சி 4. நீர்த்திசை - ஈ) எதிர்புவி சார்பு இயக்கம் நாட்டம் விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ\nகோடிட்ட இடங்களை நிரப்புக 1. ஒட்டுண்ணித் தாவரம்…………………………………… (கஸ்குட்டா/வாலிஸ்நீரியா) 2. மட்குண்ணித் தாவரம்…………………………………. (மானோட்ரோபா/கத்திரி) 3. உடலின் மேற்பரப்பு மூலம் சுவாசம் நடைபெறும் உயிரி………………………….. (பாம்பு/ஹைட்ரா) 4. மிக உயரமான மரங்களின் உச்சிக்கு நீர் கடத்தப்படுவதற்குக் காரணம்………………………. (நீராவிப் போக்கு/வேர் அழுத்தம்) 5. சீலண்டரேட்டாவில்…………………………..மூலம் கழிவு நீக்கம் நடைபெறுகிறது. (நெப்ரீடியங்கள்/செல்சவ்வு) 6. செல் விழுங்குதலில் ஈடுபடக் கூடியது…………………………………….. (லூக்கோசைட்டுகள்/ஏரித்ரோசைட்டுகள்) 7. பாரமீசியம் தன்னுடைய குழி போன்ற …………………………………. வழியாக நுண்ணுரியிகளை விழுங்குகின்றன. (பிளாஸ்டோமியர்/சைட்டோ பாரிங்ஸ்) 8. காற்றில்லா சுவாசம்………………………………என்ப்படு்ம். (நொதித்தல்/கிளைக்காலிசிஸ்) 9. நாசிக்குழலில்…………………..படலம் காணப்படுகிறது. (ஒரு கூறு புகவிடும் படலம்/கோழைப் படலம்) 10. உணவுப் பொருள் கடத்துவதற்கு தாவரத்தின்…………………………..திசுக்கள் பயன்படுகின்றன. (சைலம்/புளோயம்) 11. தாவரக் கழிவுகள் செல்களின்………………………….பகுதியில் சேகரமாகின்றன. (வாக்குவோல்கள்/புறணி) 12. இரத்தத்திலுள்ள கழிவுப் பொருட்களை நெப்ரான்கள் ………………………………மூலம் வடிகட்டுகிறது. (ஹைலஸ்/குளோமரூலஸ்) 13. வளைதசைப்புழுக்கள்……………………………..மூலம் கழிவுப் பொருட்களை வெளியேற்றுகிறது. (நெப்ரான்/நெப்ரீடியம்)\nஉடலின் மேற்பரப்பு மூலம் சுவாசம் நடைபெற��ம் உயிரி…………………………..\nமிக உயரமான மரங்களின் உச்சிக்கு நீர் கடத்தப்படுவதற்குக் காரணம்……………………….\nசீலண்டரேட்டாவில்…………………………..மூலம் கழிவு நீக்கம் நடைபெறுகிறது.\nசெல் விழுங்குதலில் ஈடுபடக் கூடியது……………………………………..\nபாரமீசியம் தன்னுடைய குழி போன்ற …………………………………. வழியாக நுண்ணுரியிகளை விழுங்குகின்றன.\nஒரு கூறு புகவிடும் படலம்\nஉணவுப் பொருள் கடத்துவதற்கு தாவரத்தின்…………………………..திசுக்கள் பயன்படுகின்றன.\nதாவரக் கழிவுகள் செல்களின்………………………….பகுதியில் சேகரமாகின்றன.\nஇரத்தத்திலுள்ள கழிவுப் பொருட்களை நெப்ரான்கள் ………………………………மூலம் வடிகட்டுகிறது.\nவளைதசைப்புழுக்கள்……………………………..மூலம் கழிவுப் பொருட்களை வெளியேற்றுகிறது.\nதற்சார்பு உணவூட்டம் - அ) கஸ்குட்டா\nபிறசார்பு உணவூட்டம் - ஆ) பச்சையம் அற்ற தாவரம்\nவிஸ்கம் - இ) பச்சைத் தாவரங்கள்\nமனோட்ரோபா - ஈ) ஹாஸ்டோரியங்கள்\nசைட்டோ பாரிங்ஸ் - அ) கார்போ ஹைட்ரேட்\nலூமன் - ஆ) பாரமேசியம்\nசுவாசத் தளப்பொருள் - இ) நொதித்தல்\nகாற்றில்லா சுவாசம் - ஈ) செல்லுக்கு வெளியே செரித்தல்\nஆற்றலைப்பெற - அ) பிற ஊட்ட முறை\nநாய்க்குடை - ஆ) பலவண்ண இலைகள்\nவாலிஸ்நீரியா - இ) உணவு\nபோத்தாஸ் - ஈ) தற்சார்பு ஊட்ட முறை\nஹீமோடயாலிஸிஸ் - அ) வளைதசை புழுக்களின் கழிவு நீக்க உறுப்பு\nநெப்ரீடியா - ஆ) பாலூட்டிகள்\nஅம்மோனியா - இ) செயற்கைச் டெலிக் உயிரி சிறுநீரகம்\nயூரியோ டெலிக் உயிரி - ஈ) மீன்\nவேதிதிசை சார்பு இயக்கம் - அ) நேர்புவி நாட்டம்\nவேர்கள் - ஆ) நீர் இருக்கும் திசையை நோக்கி வளர்தல்\nதண்டுபாகம் - இ) சூலினை நோக்கி மகரந்தக் குழலின் வளர்ச்சி\nநீர்த்திசை - ஈ) எதிர்புவி சார்பு இயக்கம் நாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-12-27-18-18-38/", "date_download": "2019-07-20T13:24:16Z", "digest": "sha1:FSNHSLOWZYSVXPBB6OX6E3HY5OSK4P5T", "length": 8249, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "காங்கிரஸ் அரசு கடுப்பில்தான் லோக்பால் மசோதாவை தாக்கல்செய்துள்ளது |", "raw_content": "\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு சந்திப்பு\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் நியமனம்\nகாங்கிரஸ் அரசு கடுப்பில்தான் லோக்பால் மசோதாவை தாக்கல்செய்துள்ளது\nநாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா மீதான விவாதத்தில் பேசிய லோக்சபா எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ், லோக்பால் மசோதாவை காங்கிரஸ் அரசு கடுப்பில் தாக்கல் செய்துள்ளது என தெரிவித்துள்ளார்\nஅரசு ஏன் போராடும்_குணத்தோடு உள்ளது என்று புரியவில்லை.\nஅவையின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இந்தமசோதா இல்லை. காங்கிரஸ் அரசு கடுப்பில்தான் லோக்பால் மசோதாவை தாக்கல்செய்துள்ளது. இந்த மசாதோவால் ஊழலை அழிக்க_முடியாது. இது கூட்டாட்சி_அமைப்புக்கு எதிரானது.\nஇந்தமசோதாவில் இரண்டு விதிகள் மாநிலங்களின் அதிகாரத்தில்_தலையிடுவதாக விதிமீறலாக இருக்கிறது _ லோக் ஆயுக்தா கட்டாயமா அல்லது மாநிலங்களின் விருப்பமா என்பதை அரசு தெளிவுபடுத்தவேண்டும் என்றார்.\n'என்ஜிஓ.,க்கள் தங்களுடைய சொத்துவிபரங்களை தாக்கல்…\nம.பி சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை\nமுத்தலாக் தடை மசோதா லோக்சபாவில் நிறைவேறியது\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாதுகாப்பு,…\nபாராளுமன்றத்தும், சட்ட சபைகளுக்கும் ஒரே நேரத்தில்…\nமுத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல்\nநீண்டகால நலத்திட்டங்களை கொடுப்போம் என ...\n42 ஆண்டுகளில் மங்கோலியாவுக்கு வருகைதந்� ...\nசுஷ்மா சுவராஜுடன் குல்பூஷன் ஜாதவின் க� ...\nதீபாவளி பரிசாக வெளிநாட்டை சேர்ந்தவர்க ...\nவெளிநாட்டில் வாழும் அனைத்து இந்தியர்க ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமி� ...\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்க ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nதிருமணமான 24 மணிநேரத்தில் இளம் பெண்ணிற் ...\nதமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிட� ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nநீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்\nதாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்\nமுருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய���, தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=4141", "date_download": "2019-07-20T14:32:39Z", "digest": "sha1:3BOQXK2HOQCMC7UZY5YARMAATD6ORPDU", "length": 20946, "nlines": 134, "source_domain": "www.lankaone.com", "title": "லண்டன் 24 மாடி கட்டிட தீ வ�", "raw_content": "\nலண்டன் 24 மாடி கட்டிட தீ விபத்தில் சிக்கிய ஏராளமானோரை காப்பாற்றிய முஸ்லிம் வாலிபர்கள்\nலண்டன் 24 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்களை ரம்ஜானுக்காக விழித்து இருந்த முஸ்லிம் வாலிபர்கள் காப்பாற்றியுள்ளனர்.இங்கிலாந்து தலைநகரம் வடக்கு கென்சிங்டனில் உள்ள 24 மாடி குடியிருப்பில் நேற்று தீ பிடித்தது. இதில், அடியில் உள்ள 4 மாடிகள் தவிர அனைத்து மாடிகளும் எரிந்து நாசமாகின.\nஇந்த தீ விபத்தில் இதுவரை 12 பேர் இறந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 74 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 20 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nஇந்த அடுக்கு மாடி கட்டிடத்தில் மொத்தம் 120 வீடுகள் இருந்தன. தீ விபத்து நடந்த போது, 500 பேர் வரை வீடுகளில் இருந்ததாக தெரிகிறது. இவர்களில் ஏராளமானோர் உயிர் தப்பி உள்ளனர்.\nஇறந்து போன 12 பேர் தவிர, மேலும் பலர் உயிர் இழந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. வீடுகளில் தங்கி இருந்தவர்கள் யார் அவர்களில் உயிர் தப்பியவர்கள் யார் அவர்களில் உயிர் தப்பியவர்கள் யார் என்பதை இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கவில்லை.\nஇதற்கான கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இதன் பிறகுதான் இறந்தவர்கள் பற்றிய முழு விவரமும் தெரிய வரும். இறந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nகட்டிடத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்டு விட்டாலும் இன்னும் ஒரு சில இடங்களில் சிறிய அளவில் தீ எரிந்து கொண்டு இருக்கிறது. அவற்றையும் அணைக்கும் பணி நடந்து வருகிறது.முழுமையாக தீயை அணைத்த பிறகு தீயணைப்பு படையினர் உள்ளே சென்று பார்க்க உள்ளனர். அப்போதுதான் இறந்தவர்கள் பற்றிய மேலும் விவரங்கள் தெரிய வரும்.\nஇந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று இன்னும் உறுதியாக தெரியவில்லை. மொத்தம் உள்ள 24 மாடிகளில் அடியில் உள்ள 4 மாடிகளில் அலுவலகங்கள், சமூக கூடங்கள் செயல்பட்டு வந்துள்ளன. அதற்கு மேல் உள்ள 20 மாடிகளிலும் குடியிருப்புகள் இருந்துள்ளன.\nகட்டிடத்தின் 8-வது மாடியில்தான் முதலில் தீ பிடித்துள்ளது. பின்னர் தீ கட்டிடம் முழுவதும் பரவி உள்ளது.\nஅதிகாலை 1.15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அனைவரும் வீட்டில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால் தீ விபத்து ஏற்பட்டது பலருக்கு தெரியவில்லை.\nஆனால், இந்த குடியிருப்பில் முஸ்லிம்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். அவர்களில் பலர் ரம்ஜான் நோன்பு இருந்தனர். அவர்கள் ரம்ஜான் உணவு தயாரிப்பதற்காக விழித்திருந்தார்கள். கட்டிடத்தின் அருகில் மசூதி ஒன்று உள்ளது. அங்கும் உணவு தயாரிக்கும் பணியில் பலர் ஈடுபட்டு இருந்தனர்.இவர்கள் விழித்திருந்ததால் கட்டிடத்தில் தீ பிடித்ததும் இவர்களுக்கு தெரிய வந்தது. உடனே கட்டிடத்தில் இருந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nவீட்டை பூட்டி விட்டு தூங்கி கொண்டிருந்தவர்களை கதவை தட்டி எழுப்பினார்கள். பலரை கீழே கொண்டு வருவதற்கு உதவினார்கள். இதனால் தான் ஏராளமானோர் உயிர் பிழைக்க முடிந்தது.\nஇது சம்பந்தமாக விபத்தில் தப்பிய பெண் ஒருவர் கூறும் போது, நாங்கள் இங்கே உயிரோடு இருப்பதற்கே முஸ்லிம் வாலிபர்கள் தான் காரணம். தீ பிடித்தது பற்றி தெரிந்ததும் ஒவ்வொரு மாடிக்கும் ஓடி வந்து எங்களை தூக்கத்தில் இருந்து எழுப்பி காப்பாற்றினார்கள் என்று கூறினார்.\nஇந்த கட்டிடத்தின் 8-வது மாடியில் காலிப் சுலைமான் அகமது (வயது 20) என்பவர் குடியிருந்தார். அவர் இதுபற்றி கூறியதாவது:-\nநான் எனது வீட்டில் அத்தையுடன் குடியிருந்து வந்தேன். நான் ரம்ஜான் நோன்பு இருந்ததால் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டேன். அப்போது ஏதோ எரிவது போன்ற வாசனை வந்தது. எனவே ஜன்னல் வழியாக வெளியே எட்டி பார்த்தேன். அப்போது 7-வது மாடி எரிந்து கொண்டு இருந்தது.\nஉடனே எனது அத்தையை எழுப்பி தப்பி செல்லும்படி கூறினேன். பின்னர் பக்கத்தில் உள்ள வீடுகளுக்கெல்லாம் சென்று கதவை தட்டி எழுப்பி வெளியேற செய்தேன்.\nஆனால், கீழே வரும் பாதை முழுவதும் ஒரே புகை மூட்டமாக இருந்தது. பலரும் தப்பிப்பதற்கு தேவையான உதவிகளை செய்தேன் என்று கூறினார்.\nஇந்த கட்டிடத்தில் தீ விபத்து பாதுகாப்பு வசதிகள் சரியாக செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. தீ பிடித்தால் எச்சரிக்கை செய்யும் கருவியும் இல்லை.\nஇதேபோல் லண்டனில் பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் போதிய பாதுகாப்பு வசதி இல்லாமல் உள்ளது. இவற்றை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.\nபிரதமர் தெரசா மே கூறும்போது, இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும். இந்த தீ விபத்து எங்களுக்கு பல்வேறு பாடங்களை கற்று தந்துள்ளது.\nஇனி இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.\nதீ விபத்துக்கு நாச வேலை காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், போலீசார் அதை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. 8-வது மாடியில் ஒரு வீட்டில் இருந்த பிரிட்ஜ் பழுது காரணமாக தீ பிடித்து விட்டதாக தகவல் வந்துள்ளது. அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின்...\nஇராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகளை தம்வசம் வைத்திருத்தல் தேசிய பாதுகாப்பின்......Read More\nமிகக் கொடுமையான சட்டங்களால் தமிழகம் வஞ்சிக்கப்படப்போகிறது என மதிமுக......Read More\nஉடல் நலமும், உயிர் வளமும் தரும் எமதர்மன்\nமரணம் எனும் விஷயத்தை கட்டுப்படுத்தும் தேவன் ‘எமதர்மன்’ ஆவார். அவருக்கு......Read More\nநயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும்......Read More\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கு...\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்......Read More\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்......Read More\nதமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால்......Read More\nதென்னை மரம் விழுந்து ஒருவர் பலி\nறத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓவர்கந்த பிரதேசத்தில் கொழும்பில் இருந்து......Read More\nவேன் தாக்கப்பட்ட சம்பவம் - நான்காவது...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச்...\nகாலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னாரிலிருந்து பொத்துவில் வரையான......Read More\n980 கிலோ பீடி இலைகள் மீட்பு\nபுத்தளம் எரம்புகொடல்ல பிரதேசத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 980 கிலோ......Read More\nதமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மேல்நிலை இணைப்புகள் மூலமே மின்சாரத்தை......Read More\nஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இரண்டு......Read More\nஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்��ு...\nநாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பேர்......Read More\nமாதம்பே தும்புத் தொழிற்சாலையில் தீ\nமாதம்பே, சுதுவெல்ல பிரதேசத்தில் இயங்கிவந்த தும்புத் தொழிற்சாலையில்......Read More\nமேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்\nகர்தினால் மெல்க்கம் ரஞ்ஜித் ஆண்டகையை நேற்று ஆயர் இல்லத்தில் சந்தித்த......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/11/30/news/27649", "date_download": "2019-07-20T15:15:10Z", "digest": "sha1:4M75A5X6UVG4B4DIGCYF4AWZMQI7S7WC", "length": 7690, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "27 ஆண்டுகளுக்குப் பின்னர் வசாவிளானில் 29 ஏக்கர் காணிகள் சிறிலங்கா படையினரால் விடுவிப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n27 ஆண்டுகளுக்குப் பின்னர் வசாவிளானில் 29 ஏக்கர் காணிகள் சிறிலங்கா படையினரால் விடுவிப்பு\nNov 30, 2017 | 4:55 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nவலிகாமம் வடக்கில், வசாவிளான் பகுதியில் 27 ஆண்டுக���ாக சிறிலங்கா படையினர் வசம் இருந்து வந்த 29 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.\nவசாவிளான், வடமூலைப் பகுதியில் உள்ள 29 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் நிகழ்வு இன்று காலை வசாவிளான் உத்தரியமாதா தேவாலய முன்றலில் இடம்பெற்றது.\nஇதன் போது, யாழ். படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி, காணிகள் விடுவிப்பு தொடர்பான ஆவணங்களை யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வுதநாயகனிடம் கையளித்தார்.\n1990ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இருந்து, இந்தக் காணிகள் சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagged with: கட்டளை தளபதி, வசாவிளான்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் வாக்குறுதியை மறந்த ரணில் – கூட்டமைப்புடனான உறவில் விரிசல்\nசெய்திகள் ‘நாம் கூட்டமைப்புக்கு எதிரான அணி அல்ல’ – விக்கி\nசெய்திகள் சிறிலங்கா – இந்தியா இடையே கடலடி மின் இணைப்பு சாத்தியமில்லை – நிபுணர் குழு\nசெய்திகள் கஜபாகு போர்க்கப்பலுக்கு அமெரிக்கா வாழ்த்து\nசெய்திகள் அம்பாந்தோட்டையில் முதலிட பிரான்ஸ் ஆர்வம்\nசெய்திகள் வாக்குறுதியை மறந்த ரணில் – கூட்டமைப்புடனான உறவில் விரிசல் 1 Comment\nசெய்திகள் ‘நாம் கூட்டமைப்புக்கு எதிரான அணி அல்ல’ – விக்கி 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா – இந்தியா இடையே கடலடி மின் இணைப்பு சாத்தியமில்லை – நிபுணர் குழு 0 Comments\nசெய்திகள் கஜபாகு போர்க்கப்பலுக்கு அமெரிக்கா வாழ்த்து 0 Comments\nசெய்திகள் அதிபர் ஆட்சிமுறையை ஒழிக்க தனிநபர் பிரேரணை 0 Comments\nJanci Janci on வாக்குறுதியை மறந்த ரணில் – கூட்டமைப்புடனான உறவில் விரிசல்\nJayaraman Kumaran on மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nEsan Seelan on மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு\nEsan Seelan on போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை\nநடேசன் திரு on ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/england+vs+india/3", "date_download": "2019-07-20T13:22:33Z", "digest": "sha1:6IHEDDBYGR2QKQTL64D6BE4PMKA242MO", "length": 5102, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | england vs india", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nநேர்படப் பேசு பாகம் 2 - 20/10/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 20/10/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 19/10/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 14/10/2017\nஅரை மணியில் 50 (இரவு) - 12/10/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 12/10/2017\nஅரை மணியில் 50 (இரவு) - 06/10/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 06/10/2017\nநேர்படப் பேசு - 23/09/2017\nவிட்டதும் தொட்டதும் - 23/09/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 18/09/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 18/09/2017\nடென்ட் கொட்டாய் - 15/09/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 07/09/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 17/08/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 20/10/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 20/10/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 19/10/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 14/10/2017\nஅரை மணியில் 50 (இரவு) - 12/10/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 12/10/2017\nஅரை மணியில் 50 (இரவு) - 06/10/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 06/10/2017\nநேர்படப் பேசு - 23/09/2017\nவிட்டதும் தொட்டதும் - 23/09/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 18/09/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 18/09/2017\nடென்ட் கொட்டாய் - 15/09/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 07/09/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 17/08/2017\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilschool.ch/?page_id=1616", "date_download": "2019-07-20T13:33:47Z", "digest": "sha1:6MS4DKHN6CKM53GY3EOXRP6WIQBU3ZDA", "length": 4522, "nlines": 60, "source_domain": "www.tamilschool.ch", "title": "பிறிபேர்க் மாநிலம் | Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > பிறிபேர்க் மாநிலம்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இந்தியா தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ்மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது.\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 23 ஆவது\nபொதுத்தேர்வு – 2019 விண்ணப்பப் படிவம்\nதமிழ்க் கல்விச்சேவையால் பொதுத்தேர்வு மற்றும் மெய்வல்லுனர் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விதிமுறைகளையும்\nதமிழ்க் கல்விச்சேவையுடன் இணைந்து பணியாற்றும் பழைய மாணவர்கள் மற்றும் ஆண்டு 11\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/26556", "date_download": "2019-07-20T14:37:06Z", "digest": "sha1:GM6WF5G3HDN255WM3FRFNBWZKE5GHOJ7", "length": 16307, "nlines": 198, "source_domain": "www.thinakaran.lk", "title": "நடிகர் பட்டாளத்தின் அரசியல் பிரவேசம் | தினகரன்", "raw_content": "\nHome நடிகர் பட்டாளத்தின் அரசியல் பிரவேசம்\nநடிகர் பட்டாளத்தின் அரசியல் பிரவேசம்\nரஜினிகாந்த் அடுத்த மாதம் அரசியல் கட்சியைத் தொடங்குகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இடைத்தேர்தல்களும் நாடாளுமன்றத் தேர்தலும் வரவுள்ளன.\nஇதில் ரஜினி போட்டியிட்டு மக்கள் செல்வாக்கை அறிய வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் செப்டம்பர் 9 அல்லது 12-ஆம் திகதி கட்சிக்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும் கோவை அல்லது மதுரையில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.\nஇதுஒருபுறமிருக்க கமல், விஷால், பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகியோர் கட்சியைத் தொடங்கி விட்ட நிலையில் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, சித்தார்த், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் எப்போது கட்சியைத் தொடங்குவர் என்ற எதிர்பார்ப்பில் அவர்களது ரசிகர்கள் உள்ளனர்.\nஅரசியல் கட்சி தொடங்குவது என்றால் மக்கள் பணியாற்றி விட்டு பல்வேறு போர���ட்டங்களுக்காக சிறைக்குச் செல்வது , தனக்கென தொண்டர்கள் கூட்டத்தை வைத்துக் கொண்டு பிறகு கட்சியை ஆரம்பிப்பது ஆகும். தேர்தல் பிரசாரத்தின் போது 'இதைச் செய்தேன், அதைச் செய்தேன்' என பட்டியலிடுவதற்கு வசதியாக நலத் திட்டம், தண்ணீர்ப் பந்தல் ஆகிய காரியங்களில் ஈடுபடுவது வழக்கம்.\nதற்போது நிலைமை அப்படியில்லை. தனக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருந்து விட்டால் போதும். உடனே கட்சியை தொடங்கி விடுகின்றனர் நடிகர்கள். இதில் சிலர் இயக்கத்தைத் தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு நல்லது செய்து விட்டும் அரசியலுக்கு வருகின்றனர்.\nஅந்த வகையில் கமல்ஹாசன் கடந்த பெப்ரவரி மாதம் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை தொடங்கினார். இவர் ஒரு செயலியையும் உருவாக்கி அதன் மூலம் மக்கள் தரும் புகாரை தமிழக அரசின் பார்வைக்குக் கொண்டு செல்கிறார். ரஜினிகாந்தோ அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னார். ஆனால் அவர் செப்டம்பர் 2-ஆவது வாரத்தில் கட்சியை தொடங்குவார் என்று தெரிகிறது.\nஆர். கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறி போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விஷால், திடீரென்று ஒரு இயக்கத்தை உருவாக்கி விட்டார். 99 சதவீதம் விஜய்யின் மக்கள் இயக்கத்தை அப்படியே பிரதி செய்து தொடங்கி விட்டார். பாஸ் என்கிற பாஸ்கரனும் அரசியல் கட்சியை தொடங்குகிறார்.\nவிஜய், சிம்பு, விஜய் சேதுபதி ஆகியோரும் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். இவர்களில் விஜய், 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். சிம்பு இன்னும் எந்த இயக்கத்தையும் தொடங்கவில்லை. ஆனால் அவரது தந்தை டி.ராஜேந்தரோ \"என் மகன் அரசியலுக்கு வருகிறேன் என்றால் அவர் பின்னால் தமிழகமே நிற்கும்\" என்று கூறியுள்ளார்.\nஅதுபோல் விஜய் சேதுபதி, ஜி.வி. பிரகாஷ், சித்தார்த், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அவ்வபோது டுவிட்டரில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். எனவே இவர்களும் அரசியலில் குதிக்கும் எண்ணத்தில் உள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசியலுக்கு வருவது அவரவர் விருப்பம். ஆனால் சினிமாவில் மக்கள் மனதை கொள்ளை கொண்ட இவர்கள் அரசியலிலும் சாதிப்பார்களா என்பது போகப் போகத்தான் தெரியும். போகிற போக்கைப் பார்த்தால் 'வீதிக்கு ஒரு கட்சி, வீட்டுக்கு ஒரு கொடி' என்ற நிலைமை ஆகிவிடும் போலத் தெரிகிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n250இற்கு மேற்பட்ட விருதுகளை குவித்தவர்\nநெல்சன் மண்டேலாவின் 101வது பிறந்த தினம் நேற்றுமுன்தினம் நினைவு கூரப்பட்டது...\nஇயற்கை அனர்த்த பாதிப்புக்களை தவிர்க்க உதவும் முன்னவதானம்\nதற்போது நாட்டில் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சி காலநிலை...\nகாத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வரவேற்பு\nமாகாண மட்ட 18வயதுக்குற்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் சம்பியனாகத் தெரிவு...\nஅறுகம்பேயில் 'அரை மரதன்' ஓட்டப்போட்டி: உள்நாட்டு ,வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு\nஉலகில் இடம்பெற்றுவரும் பிரசித்திபெற்ற மரதன் ஓட்டப்போட்டிகளில் அறுகம்பே...\nஒருநாள் கிரிக்கெட்டில் பவர்பிளே விதிமுறையை மாற்ற வேண்டும்\nகலிஸ்தென்ஆபிரிக்காவின் தலைசிறந்த சகலதுறை வீரரான கலிஸ், ஒருநாள் கிரிக்கெட்...\nராஜ்யசபாவில் 23 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒலிக்கும் உறுமல்\n'நாடாளுமன்ற புலி' என அழைக்கப்படும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ...\nஉலகக் கிண்ண தகுதிகாண் இரண்டாம் சுற்று: எச் குழுவில் இலங்கை அணி\n2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023ஆம் ஆண்டு...\nஇணைய கலாசார வளர்ச்சியினால் இளவயதினருக்கு வீண் துயரங்கள்\nஇணைய கலாசாரம் உச்ச வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்று இணையம் நன்மை-, தீமைகள்...\nமரணம் காலை 9.13 வரை பின் சுபயோகம்\nதிரிதீயை மு.ப. 9.13 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sigaram3.blogspot.com/2014/06/thamizh-naattil-tholvi-periya-vishayamillai.html", "date_download": "2019-07-20T14:13:58Z", "digest": "sha1:FCT65YFPNFNGXC7QEHXBYKAU3OTNNJ5Y", "length": 12925, "nlines": 93, "source_domain": "sigaram3.blogspot.com", "title": "Blogger: தமிழ்நாட்டில் தோல்வி பெரிய விஷயமில்லை!", "raw_content": "\nSigaram Today | சிகரம் இன்று | முகப்பு\nSigaram Home | சிகரம் இல்லம்\nFirst Note | முதற் குறிப்பு\nKidz Park | மழலையர் பூங்கா\nதமிழ்நாட்டில் தோல்வி பெரிய விஷயமில்லை\nமோடி பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்ஷே வருகை, வைகோ போராட்டம், ஸ்மிருதி இரானி கல்வித் தகுதிப் பிரச்னை, ஜெயலலிதா-மோடி சந்திப்பு என்று தொடக்கத்திலேயே பா.ஜ.க. ஆட்சி பரபரப்புகளைக் கிளப்பியிருக்கும் நேரத்தில், பா.ஜ.க. மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் பேசினேன்.\n''உங்கள் கூட்டணிக்குள் ஒருவருக்கு ஒருவர் உள்ளடி வேலை பார்த்ததால்தான், ரெண்டு சீட்டுகளுக்கு மேல் வெல்ல முடியாமல் தோற்றதாகச் சொல்லப்படுகிறதே\n''கேரளாவில்கூடத்தான் நாங்கள் ஒரு இடமும் ஜெயிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் கோலோச்சும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றான தேசியக் கட்சி நாங்கள்தான் என்று நிரூபித்திருக்கிறோம். எனவே தமிழ்நாட்டில் தோல்வி அடைந்ததை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அதே நேரம் தொடர்ச்சியான செயல்பாடுகளால் எங்கள் அமைப்பை வலுவாக்குவதுதான் எங்கள் அடுத்த இலக்கு. மற்றபடி உள்ளடி வேலையெல்லாம் நடக்கவில்லை.''\n''ஜெ - மோடி சந்திப்பு, எதிர்காலத்தில் பா.ஜ.க. - அ.தி.மு.க கூட்டணிக்கு வித்திடுமா\n''இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. பிரதமர் புதிதாகப் பதவியேற்றால், மாநில முதல்வர்கள் அவரை சந்திப்பது முறையான ஒன்றுதான். அந்த வகையிலேயே அவர் சென்றார். அவர் பிரதமரைப் போலவே, நிதி அமைச்சரையும் சந்தித்துள்ளார். பிரதமரும் மாநில முதல்வராக இருந்தவர் என்பதால், முதல்வராக இருந்து மத்திய அரசின் உதவிகளைப் பெறுவது எவ்வளவு சிரமம் என்று அறிவார்.''\n''உங்கள் கூட்டணியைச் சேர்ந்த வைகோவே, உங்கள் ஆட்சிக்கெதிரான முதல் போராட்டத்தை நடத்தினாரே\n''அவரின் போராட்டம் ராஜபக்ஷேவின் வருகையைக் கண்டித்துதானே தவிர, மோடி அரசை எதிர்த்து அல்ல. எங்கள் கூட்டணிக்கு தமிழ்நாட்டில் முதலில் வந்தவர் வைகோதான். எங்களின் வெற்றிக்காக பம்பரமாக உழைத்தவர். அவரின் ஆசைப்படி மோடி அவர்கள் பிர���மராகி அந்தப் பதவியேற்பு விழாவில் அவர் பங்கெடுக்க முடியாமல்போன அரசியல் சூழலை நினைத்து வருந்துகிறேன்.''\n''தமிழ் மக்களின் மனநிலைக்கு விரோதமாக ராஜபக்ஷேவைப் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்தது சரியா\n''அது ஒரு தனிப்பட்ட அழைப்பு அல்ல. சார்க் கூட்டமைப்பில் அவரும் ஓர் அங்கம் என்பதால் அழைக்க வேண்டியதாகிவிட்டது. அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் ஏதும் நடைபெறவில்லை. அதிகாரிகள் மட்டத்திலான சந்திப்புகள் ஏதும் நடக்கவில்லை. முந்தைய அரசைப்போல் மோடி அரசு தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்காது.''\n''ஈழப் பிரச்னையில் உங்களின் உறுதியான நிலைப்பாடுதான் என்ன\n''இந்திய வெளியுறவுக் கொள்கையின்படி, இலங்கை பிரிவது இந்தியாவிற்கு நல்லது அல்ல. அதையே நாங்களும் பிரதிபலிக்கிறோம். தற்போது அங்கு பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தொடர்ந்து தமிழர்கள் இன்னலுக்குள்ளானால், பிரிவதைத் தவிர வேறு வழியே இல்லையென்றால், அது குறித்தும் விவாதித்து முடிவெடுப்போம்.''\n''முல்லை பெரியாறு பிரச்னையில் கேரள அரசு உடனடியாகச் சீராய்வு மனு தாக்கல்செய்ய வேண்டும் என்று கேரள பா.ஜ.க அறிக்கை வெளியிட்டுள்ளதே\n''நதி நீர் தாவாக்களைப் பொறுத்தவரை தேசியக் கட்சிகள் அந்தந்த மாநில மக்களின் கருத்துகளைத்தான் பிரதிபலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, இதற்கு ஒரே தீர்வு நதிநீர் இணைப்பு. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட தங்க நாற்கரச்சாலைத் திட்டம் இன்று இந்தியாவைத் தாங்கி நிற்பதுபோல், மோடி ஆட்சியில் நதி நீர் திட்டம் செயல்படுத்தப்படும்.''\n''அன்புமணிக்குப் பதவி கொடுக்காமல் விட்டுவிட்டீர்களே\n''யார் யாருக்கு என்ன பதவி கொடுப்பது, அதை எப்போது கொடுப்பது என்று மிகச் சிறந்த நிர்வாகியான மோடி அவர்களுக்குத் தெரியும். துரதிருஷ்டமான வகையில் மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டுக்கு அதிக எண்ணிக்கை பெற முடியாமல் போய்விட்டது.''\n''மோடி பிரதமராகிவிட்டார். இன்னும் சுப்ரமண்ய சுவாமி தமிழக அரசைக் கலைக்க வேண்டும் என்று அதிரடியாகக் கருத்துக்களைச் சொல்லிவருகிறாரே\n''அவரின் சொந்தக் கருத்துகளை ட்விட்டரில் சொல்கிறார். அதில் நான் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை\n- செந்தில்குமார், படங்கள் : ஆ.மு��்துக்குமார்\nLabels: அரசியல், ஆனந்தவிகடன், படித்ததில் பிடித்தது\nஎன்னோடு நான் - சிகரம்பாரதி [ வலைச்சரம் - 01 ]\nவலைச்சரத்தில் களம் காண்கிறது சிகரம்\nஇலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் கவனத்திற்கு\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 06\nகலைஞர் 91 - வைரமுத்து சிறப்பு நேர்காணல்\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 05\nதமிழ்நாட்டில் தோல்வி பெரிய விஷயமில்லை\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04\nசர்வதேசக் கால்பந்து உலகக்கிண்ணம் - 2014\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01\nநொறுங்கியது பஞ்சாப்பின் கனவு - சாதித்தது கொல்கத்தா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-46245366", "date_download": "2019-07-20T14:26:25Z", "digest": "sha1:NLFXOH3CCUGO7TGAIQB6UJ7E7OW3VSNJ", "length": 13762, "nlines": 132, "source_domain": "www.bbc.com", "title": "அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு: \"விசாரணையில் எளிய கேள்விகள்\" - டிரம்ப் - BBC News தமிழ்", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு: \"விசாரணையில் எளிய கேள்விகள்\" - டிரம்ப்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\n2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த விசாரணையில் தனது பதில்களை அளித்து முடித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅனைத்து கேள்விகளுக்கும் எளிமையாக பதில் அளித்துவிட்டதாக தெரிவித்த டிரம்ப், அவை ராபர்ட் முல்லர் குழுவிடம் சமர்பிக்கப்படவேண்டும் என்று தெரிவித்தார்.\n2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்பின் தேர்தல் பிரசாரம் குழுவுடன் ரஷ்யாவுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து முல்லர் விசாரித்து வருகிறார்.\nஆனால் ரஷ்ய தலையீட்டை டிரம்ப் மறுப்பதோடு, இதனை ஒரு \"சூனிய வேட்டை\" என்றும் தெரிவித்து வருகிறார்.\nட்விட்டரில் முல்லர் ஒரு \"குழப்பவாதி\" என்றும், இந்த விசாரணை \"முழுக்க கேளியானது\" என்றும் இந்த நீண்டகால \"விசாரணையில் ஈடுபட்டிருப்பவர்கள் தேசத்துக்கு ஒரு அவமானம்\" என்றும் அவர் தெரிவித்தார்.\nஅட்டர்ணி ஜெனிரல் ஜெஃப் ஷென்ஸை வலுக்கட்டாயமாக பதவி விலக வைத்து, அவருக்கு பதில் மாத்யூ விடாகரை பணியமர்த்திய ஒரு வாரத்துக்கு பிறகு இந்த ட்வீட்டை பத���ிட்டார் டிரம்ப். தற்போது விடாகருக்கு முல்லரின் விசாரணையை முடிக்கச் சொல்லும் அதிகாரமும் அவரை பணியிலிருந்து நீக்கும் அதிகாரமும் உள்ளது.\nImage caption அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து மல்லர் விசாரித்து வருகிறார்\nவெள்ளியன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய டிரம்ப் இந்த விசாரணை நடைபெற்றிருக்கவே கூடாது என்றும், அதனால் மில்லியன் கணக்கான பணம் வீணாகிவிட்டது என்றும் தெரிவித்தார்.\nதான் பதில் அளிக்க ஒப்புக் கொண்ட கேள்விகளை எழுதியவர்கள் தவறான நோக்கத்துடன் கேள்விகளை எழுதியதாகவும் அவர் கூறியுள்ளார்.\n\"என் வழக்கறிஞர்கள் எனது பதில்களை எழுதவில்லை, நானே எழுதினேன். என்னிடம் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அனைத்துக்கும் நான் எளிதாக பதிலளித்துவிட்டேன்\" என்று அவர் தெரிவித்தார்.\nஎன்ன கேள்விகள் கேட்பட்டது என்று இதுவரை தெரியவில்லை. இருப்பினும் டிரம்ப் அதிபராக பதிவியேற்ற பிறகான காலங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு டிரம்ப் பதிலளிக்கவில்லை எனவும், சில கேள்விகள் அவரை சிக்க வைப்பது போலான கேள்விகள், சில தேவையற்றது, சில தொடர்பற்றது என்றும் டிரம்பின் வழக்குரைஞர் ரூடி கிலானி வாஷிங்டன் போஸ்டில் தெரிவித்துள்ளார்.\nஅதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு\n2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஹிலரிக்கு எதிராக, அரசால் அங்கீகரிக்கப்பட்ட சைபர் தாக்குதல்கள், சமூக வலைதளங்களில் போலி செய்திகளை ரஷ்யா வெளியிட்டது என அமெரிக்க உளவுத்துறை முகமைகள் தெரிவித்திருந்தது.\nஇந்த நடவடிக்கையில் டிரம்பின் அணியை சேர்ந்தவர்கள் இருந்தனரா என்பதை முல்லரின் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது.\nடிரம்ப் தேர்தல் குழுவின் மூத்த அதிகாரிகள், ரஷ்ய அதிகாரிகளை சந்தித்தனர் என தெரியவந்துள்ளது. ஆனால் முதலில் அது வெளிப்படையாக கூறப்படவில்லை.\nஅமெரிக்கா விதித்த தடை: இரான் மக்கள் என்ன சொல்கிறார்கள்\n‘கஜ’ புயல் மீட்பு பணியில் பெண்கள்: சவால்களை சந்திப்பதில் பெருமிதம்\nதேர்தல் பிரசாரத்தின் போது டிரம்பின் மகன் ரஷ்ய வழக்கறிஞர் ஒருவரை சந்தித்தார். முன்னாள் ஆலோசகரான ஜார்ஜ் பாப்புடோபுலஸ் தனது ரஷ்ய போக்குவரத்து குறித்து எஃப் பி ஐ யிடம் பொய் கூறியதாக ஒப்புக் கொண்டார்.\nஇதுவரை டிரம்பின் தேர்தல் பிரச்சாரம் மற்றும் டிரம்பின் பதவியுடன் தொடர்புடைய நான்கு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇருப்பினும் இதுகுறித்து டிரம்ப் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீது குற்றம்சுமத்த வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லை.\nஆந்திர மாநிலத்துக்குள் சி.பி.ஐ-க்கு அனுமதி மறுத்து அரசாணை\nகாணாமல் போன காதல் தம்பதி ஆற்றில் பிணமாக மீட்பு\n'அதிநவீன ஆயுதத்தை சோதித்தது வடகொரியா'\nத்ருப்தி தேசாய்: சபரிமலை செல்ல முயன்ற இப்பெண் யார்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2017/08/blog-post_46.html", "date_download": "2019-07-20T14:26:58Z", "digest": "sha1:7JJGW4A3UJGKPXW6DW6MN5XA7CQU5OPK", "length": 13396, "nlines": 201, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, ஈஸியாக... பானி பூரி செய்வது எப்படி ? | goldenvimal blog", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nஈஸியாக... பானி பூரி செய்வது எப்படி \nரவை - 1/2 கப்\nமைதா - 1/2 டேபிள் ஸ்பூன்\nபேக்கிங் சோடா - 1 சிட்டிகை\nஉப்பு - தேவையான அளவு\nபச்சை மிளகாய் - 2-3\nபுளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்)\nஎலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)\nமிளகு - 2 டீஸ்பூன்\nசீரகம் - 2 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nதண்ணீர் - 1 1/2 லிட்டர்\nஉருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)\nமிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்\nமிளகு தூள் - 1/4 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமாங்காய் தூள் - 1 டீஸ்பூன்\nப்ளாக் சால்ட் - 1 டீஸ்பூன்\nவெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)\nமுதலில் மிளகு மற்றும் சீரகத்தை நன்கு பொடி செய்து கொண்டு, பின் கொத்தமல்லி, புதினா மற்றும் பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் 1 1/2 லிட்டர் நீரில் ஊற வைத்துள்ள புளியை நன்கு கரைத்து, நீரை வடித்து, அந்த நீரில் அரைத்து வைத்துள்ள மல்லி பேஸ்ட், மிளகு மற்றும் சீரகப் பொடி சேர்த்து கலந்து, அத்துடன் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபிறகு மை��ா, ரவை, பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பூரி பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.\nபின்பு ஒரு பாத்திரத்தில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு, அத்துடன், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு, மாங்காய் தூள், ப்ளாக் சால்ட், வெங்காயம் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.\nஅடுத்து பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு பூரிகளாக தேய்த்து எண்ணெயில் போட்டு, பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇறுதியில் ஒவ்வொரு பூரியாக எடுத்து, அதனுள் உருளைக்கிழங்கு மசாலா வைத்து, பானி ஊற்றி பரிமாறினால், பானி பூரி ரெடி\nWriting by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\n♥ உங்களின் கருத்து ♥\nGoldenvimal இணையதளம் தங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா \nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\nபிறரிடம் எதுவும் கேட்கா���வன் பெரும் பணக்காரன் \nகோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக...\n#மனைவியின்_கை (இவன் விமல்) ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கி...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\nContact Form & உங்கள் கருத்துக்கள் பதிவிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/913-bike-race-son-sagasam.html", "date_download": "2019-07-20T14:43:18Z", "digest": "sha1:Y6524UB3ISNP7C4CPJ6ITDFQWELUVM4Y", "length": 16138, "nlines": 122, "source_domain": "www.kamadenu.in", "title": "பைக்கில் பறக்கிறார்களா பசங்க? | bike race - son sagasam", "raw_content": "\nசாகசம் என்றால் மலையேறுவது போன்ற செயல்களை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறோம். டீன் ஏஜ் வயதில், பைக்கை வேகவேகமாக ஓட்டுவது, பஸ் படிக்கட்டில் தொங்குவது, கார் ரேஸ் போவது, கடலின் நடுப்பகுதிக்கு செல்வது, டைவ் அடிப்பது, இரண்டு கையையும் விட்டுவிட்டு சைக்கிள் ஓட்டுவது என சாகசங்கள் பல வகைகள் இருக்கின்றன.\nஇவை சில நேரங்களில் வேடிக்கை; ஆனால் பலநேரங்களில், ஆபத்து. பிள்ளைகளைப் பொறுத்தவரை அது சாகசம்.\nஇயற்கையாகவே மனிதர்களுக்கு சாகசம் செய்வது பிடிக்கும். அதுவும் துடிப்பான வளர் இளம் பருவத்தில் சாகச மனப்பான்மையை ஒரு வளர்ச்சியாகவே பார்க்கிறார்கள்.\nவிடலைப் பருவத்தினருக்கு சாகசம் மூலமாக கிடைக்கும் குதூகலமும், வெற்றியும் மட்டுமே முதன்மையாகத் தெரியும். அதில் உள்ள ஆபத்தை ஆராய்வதே இல்லை. அதனால் சில நேரங்களில் விளையாட்டு வினையாகி போகவும் வாய்ப்புகள் இருக்கின்றன.\nசிலசமயம் சாகசங்கள், முட்டாள்தனமாகவும் மூர்க்க குணத்தின் வெளிப்பாடாகவும் கூட இருக்கும். கடந்த வருடத்தில் இளைஞர் ஒருவர், பத்து மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்தார். அவரிடம் கேட்டதற்கு’ஜஸ்ட் ஃபார் ஃபன்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார். ‘நல்லா சொல்றாய்ங்கப்பா டீடெய்லு’ என்று வடிவேலு கணக்காக தலையிலடித்துக் கொண்டார்கள் பலரும்\n’ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு’ என்று டீன் ஏஜ் பருவத்தைச் சொல்லுவார்கள். அதற்காக, பாம்பைத் தேடிப் பிடித்து, மிதிக்கவேண்டும் என்றில்லை. என்ன... இன்றைய இளைஞர்களுக்கு சாகசம் நிகழ்த்த��வதற்கான சூழல்கள் வாய்த்திருக்கவில்லை.\nகில்லித்தாண்டு தொடங்கி கபடி வரை சாகசங்களெல்லாம் இப்போது இல்லை. ஆகவே, சாகசங்களைத் தேடித் தேடி அலைகிறார்கள் இளைஞர்கள். சாகசங்களில் நேர்மறை, எதிர்மறை என்றெல்லாம் உண்டு. இதிலென்ன சோகம் தெரியுமா... நேர்மறை சாகசங்களை, இளைஞர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதே இல்லை.\nபத்து நண்பர்களுக்கு நடுவே, பெண்கள் கூட்டத்துக்கு மத்தியில், சாகசங்கள் நிகழ்த்துகிற இளைஞர்களே அதிகம். ‘எங்க புள்ளை ரொம்ப சாது’ என்று அம்பி முகம் காட்டுவார்கள். அவர்களே, சாலைகளில், ரெமோ ரேஞ்சுக்கு ரவுசு பண்ணுவார்கள்.\nஒரு ஆபத்தான செயலை எப்படி ஆரோக்கியமான, பாதுகாப்பான வழியில் செயல்படுத்துவது, எதைச் செய்ய வேண்டும், எது கூடாது என்பதான நெறிகளை கற்றுக் கொடுப்பதே பெற்றோரின் முக்கியக் கடமை. பொறுப்பு.\nஇளைஞர்கள் இந்த மாதிரி செயல்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இளம் வயதில் அவர்களுக்குள் இருக்கும் ஆர்வம், சவால், துணிச்சல், குதூகலம், உற்சாகம் என்பவையெல்லாம் இயல்பான விஷயங்கள்தான். இவை வரைமுறைக்குள் வரவேண்டும். நிராகரிக்க வேண்டியதில்லை என்பதை பெற்றோர்களும் உணரவேண்டும்.\nசாலையில் விபத்து நடக்கின்றன என்பதால், வண்டியை எடுக்காமலா இருக்கிறோம். அப்படித்தான் இதுவும். என்ன... அவற்றுடன் பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வும் அவசியம்.\nடோபோமைன் என்பது நம் மூளையின் பல்வேறு பகுதிகளில் உண்டாகும் கிளர்ச்சியைத் தூண்டக்கூடிய வேதிப்பொருள். சிந்திப்பது, நகர்வது, தூங்குவது, ஊக்கம் அளிப்பது என மூளையின் பல செயல்பாடுகளுக்கு அவசியமான வினையூக்கி டோபோமைன்தான். இந்த வேதிப்பொருள், உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரக்கூடியது. சாகச நடவடிக்கைகளுக்கு இந்த வேதிப்பொருளும் முக்கிய காரணி என்கிறது விஞ்ஞானம்.\nசாகச விளையாட்டில் சிலருக்கு அதிக ஈடுபாடு இருக்கும். விடலைப் பருவத்தில் அவர்கள் பாராட்டுக்கு ஏங்குகிறார்கள். அதுசரி... இந்த உலகில் பாராட்டுக்கு ஏங்காதவர்களும் இருக்கிறார்களா என்ன நண்பர்கள் காதலன் அல்லது காதலியை ஈர்ப்பதற்காகவும் வீர தீரச் செயல்களை செய்கிறார்கள்.\n‘இவன், மத்தவங்களை விட வேகமாக ஓடுவான்’, ‘இவன் அப்படியொரு வேகமாக வண்டியை ஓட்டுவான்’, ‘இவன் ஸ்விம் பண்ணும்போது, எவ்ளோ நேரம் தண்ணிக்குள்ளே இருப்பான் ���ெரியுமா, ‘இவன், எவ்ளோபேர் இருந்தாலும் தைரியமா தட்டிக்கேப்பான்’... என்பதெல்லாம் சாகச எண்ணங்களும் செயல்களும் கொடுத்திருக்கிற வெகுமதிகள்\nஎல்லோருக்கும் ஹீரோதான் டார்கெட். ஹீரோவாக இருக்க விரும்புகின்றனர். இதன் உந்தித்தள்ளுகிற எண்ணம்தான், சாகச ஆர்வங்கள். பைக். கார் வேகமாக ஓட்டுவது, சிகரெட், குடிப் பழக்கம் போன்ற செயல்களுக்கு அடிமை ஆவது போன்ற தவறான செயல்கள் புரியும் வாய்ப்புகளும் இருக்கின்றன.\nஊர்க்கதையெல்லாம் அத்துபடி நமக்கு. ஆனால் ஒரே வீட்டில் அடுத்த அறையில் இருக்கும் நம் மகனோ மகளோ செய்யும் சாகசங்களும் வீரதீரச் செயல்களும் நமக்குத் தெரிவதே இல்லை. அவற்றை நாம் உணருவதே இல்லை.\nபெற்றோர் தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும் என்பது ரொம்பவே முக்கியம். அப்படித் தெரிந்து கொண்டால், அவர்களின் சாகசங்களை, ஒரு கட்டுக்குள் கொண்டுவரலாம். ஓர் பாதுகாப்பு அரண் போட்டுத் தரலாம். நாமே முன்னின்று சாகசங்களை நிகழ்த்தச் செய்யலாம்.\n‘இளங்கன்று பயமறியாது’ என்பது இளைஞர்களுக்குத் தெரியுமோ தெரியாதோ... நமக்குத் தெரியும் என்பதுதான் நம்முடைய பயத்திற்குக் காரணம். பயமின்றி சாகசங்களைச் செய்யும் இளைஞர்களை, பயமின்றி வரவேற்போம். கொஞ்சம் டியூன் செய்தால் போதும்... பாதுகாப்புடன் அவர்கள் செய்யும் சாகசம்... பெரும் சாதனையாகவும் நிகழலாம்\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nகே.வி.ஆனந்த் - சூர்யா பட நாயகிக்கு ப்ரியா வாரியருடன் பேச்சுவார்த்தை\nவனத்துறையில் 45 சதவீத பணியிடம் காலி: கேள்விக்குறியாகும் காடுகள் பாதுகாப்பு\nகட்டாய மதம் மாற்றம் செய்வதாகக் கூறி வழிபாட்டு தலத்தை இந்து முன்னணி முற்றுகை: காவல் நிலையத்தில் இன்று அமைதிப் பேச்சுவார்த்தை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2018/05/06141727/1161250/1500-junior-doctors-job-offers-in-UK-withdrawn-after.vpf", "date_download": "2019-07-20T14:55:31Z", "digest": "sha1:V6C6MZIBXII63WNOYS7JS4UK2XYXSS5T", "length": 15438, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரிட்டனில் 1500 இளநிலை மருத்துவர்களின் வயிற்றில் மண் அள்ளிப்போட்ட கம்ப்யூட்டர் || 1500 junior doctors job offers in UK withdrawn after blunder", "raw_content": "\nசென்னை 20-07-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரிட்டனில் 1500 இளநிலை மருத்துவர்களின் வயிற்றில் மண் அள்ளிப்போட்ட கம்ப்யூட்டர்\nபிரிட்டனில் சுமார் 1500 இளநிலை மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்ட நிலையில், கம்யூட்டரின் கோளாறு காரணமாக அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணை வாபஸ் பெறப்பட்டுள்ளது.\nபிரிட்டனில் சுமார் 1500 இளநிலை மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்ட நிலையில், கம்யூட்டரின் கோளாறு காரணமாக அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணை வாபஸ் பெறப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகள் உள்ள மருத்துவமனைகளுக்கு சமீபத்தில் 1500 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். 24 மருத்துவ பிரிவுகளில் நியமிக்கப்பட்ட இவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில், கம்ப்யூட்டர் குளறுபடி காரணமாக புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு மதிப்பெண்கள் அதிகமாக பதிவாகியுள்ளது தற்போது தெரியவந்தது. தேர்வு குறித்த தகவல்களை ஒரு கம்ப்யூட்டரில் இருந்து மற்றொரு கம்ப்யூட்டருக்கு மாற்றும் போது இந்த தவறு நிகழ்ந்துள்ளது. இதனை அடுத்து, இளநிலை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணைகள் திரும்ப பெறப்பட்டுள்ளது.\nவேலை கிடைத்த சந்தோஷத்தில் இருந்தவர்களுக்கு இந்த செய்தி இடியாக தலையில் இறங்கியுள்ளது. சொந்த ஊரை விட்டுவிட்டு பணி ஒதுக்கப்பட்ட ஊருக்கு சென்று வீடு பார்த்து, குழந்தைகளை அங்குள்ள பள்ளியில் சேர்த்த பின்னர் வேலை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது மிக வேதனை அளிப்பதாக பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.\nபண ரீதியிலும், மன ரீதியிலும் மருத்துவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதை நாங்கள் அறிவோம் இதற்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என பிரிட்டன் மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.\nசூப்பர் ஓவரில் வெற்றியை ருசித்தது காரைகுடி காளை\nதலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு சந்திப்பு\nமெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மரியாதை\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்\nதமிழக சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக அறிவிப்பு\nஈரான் சிறை பிடித்த கப்பலில் 18 இந்தியர்கள் தவிப்பு - மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம்\nபாகிஸ்தான் ராணுவத்திற்கு வழங்கிய நிதி உதவியை நிறுத்தியது அமெரிக்கா\nபாரசீக வளைகுடாவில் பதட்டம் - கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்\nஇந்தியர்கள் உள்பட 23 ஊழியர்களுடன் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்தது\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\nவாடகை ஒப்பந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல்\n18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் விவகாரம்.. கடந்து வந்த பாதை\nஎனக்கு, சச்சின், சேவாக் ஆகியோருக்கு அன்று டோனி சொன்னது, இன்று அவருக்கு: காம்பீர்\nஓட்டல் தொழிலில் உச்சத்தை தொட்டு ஆயுள் கைதியாகி உயிரை விட்ட ராஜகோபால்\nஇந்த விஷயத்தை டோனியிடம் தேர்வுக்குழு சொல்லியே ஆக வேண்டும் -சேவாக் வருத்தம்\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nகிரிக்கெட்டில் மாற்று வீரர்களால் இனிமேல் பேட்டிங், பந்து வீச முடியும்- ஐசிசி அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/urine-department-will-be-provided-h-raja-ttv-dhinakaran", "date_download": "2019-07-20T13:22:26Z", "digest": "sha1:LFZ7CLTY7JSOW5B5WY2C73MY3VKOGGME", "length": 11163, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாஜக ஆட்சிக்கு வந்தால் எச்.ராஜாவுக்கு சிறுநீர் துறையை கொடுப்பார்கள்: டி.டி.வி.தினகரன் பேட்டி | The urine Department will be provided to H. Raja - ttv dhinakaran | nakkheeran", "raw_content": "\nபாஜக ஆட்சிக்கு வந்தால் எச்.ராஜாவுக்கு சிறுநீர் துறையை ���ொடுப்பார்கள்: டி.டி.வி.தினகரன் பேட்டி\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் எம்எல்ஏவுமான டி.டி.வி. தினகரன் திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.\nதமிழகத்தில் கழகங்கள் இல்லாத ஆட்சி அமைய வேண்டுமென்று சொல்லும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நுண்ணீருக்கும் சிறுநீருக்கும் வித்தியாசம் தெரியாத எச்.ராஜாவுக்கு சிறுநீர் துறையை கொடுப்பார்கள் போல, இதுதான் இவர்களின் இன்றைய நிலைமை. தமிழகத்தில் கழகங்களோடு கூட்டணி அமைத்து பதவிக்கு வந்ததை பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.\nசில பேருக்கு நாக்கில் சனி இருப்பதாக நான் கூறுவேன். பாஜக தலைவர் இருக்கும்போதே அவர்கள் நாக்கில் சனி விடமாட்டேன் என்கிறது. இந்திய அளவில் தமிழகத்தல்தான் ஊழல் அதிகமாக உள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியிருப்பது வேடிக்கையானது. பழனிசாமி அரசை தாங்கிப் பிடிப்பது யார் என்று சின்ன குழந்தையை கேட்டால் கூட சொல்லும்.\nகடந்த ஆண்டு முடிய வேண்டிய ஆட்சி இன்னும் தொடருகிறது என்றால் யாரால், ஆட்சி தொடர உதவியாக இருந்துவிட்டு மக்கள் நம்பிக்கையில்லாத இந்த அரசை இன்றைக்கு ஊழல் ஆட்சி என பாஜக தலைவர் சொல்வது வெறும் கண் துடைப்புதான். இவ்வாறு கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதினகரனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: கடம்பூர் ராஜூ\nஅ.தி.மு.க. - அ.ம.மு.க.வினர் இடையே மோதல் - பதட்டத்தால் போலீஸ் குவிப்பு\nவேலூர் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nஜெயலலிதா சமாதியில் அமைச்சர்கள்... சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவு...\nவிடுதலையானால் சசிகலாவின் அதிரடி திட்டம்\nஎடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பால் திமுக, அதிமுக எம்ல்ஏக்கள் மகிழ்ச்சி\nவேலூர் தேர்தலில் கமல், தினகரன் வாக்குகள் யாருக்கு\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nபிக்பாஸ் வீட்டில் இப்படி பண்ணலாமா...புகார் கொடுத்த சமூக ஆர்வலர்\nநான் ரவுடி இல்ல சாமி... எப்படி என்னை ரவுடின்னு சொல்றீங்க\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\nவிடுதலையானால் சசிகலாவின் அதிரடி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/under-rajasthans-new-law-youngster-got-death-sentence-raping-7-months-old", "date_download": "2019-07-20T13:26:44Z", "digest": "sha1:2E55GE243WGTNTY5FW2PLM5QYBSUY5IQ", "length": 11747, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "7 மாத குழந்தைக்கு பாலியல் தொந்தரவு.. ராஜஸ்தான் புதிய சட்டத்தால் தூக்கு! | Under Rajasthan's new law youngster got death sentence for Raping 7 months old | nakkheeran", "raw_content": "\n7 மாத குழந்தைக்கு பாலியல் தொந்தரவு.. ராஜஸ்தான் புதிய சட்டத்தால் தூக்கு\nராஜஸ்தான் மாநிலத்தில் 7 மாத குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்த 19 வயது இளைஞருக்கு, அம்மாநிலத்தின் புதிய சட்டத்தின் மூலம் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.\nபெண்களைப் பேணும் நாடு என்ற நிலை, இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறது. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதே அதற்கு உதாரணம். இதனைத் தடுக்க மத்திய அரசு போக்ஸோ சட்டத்தில் கடுமையான தண்டனைகள் விதிக்கும்படியான சில மாற்றங்களை ஏற்படுத்தியது. இருந்தாலும் அந்தக் குற்றங்கள் குறைந்தபாடில்லை.\nஇந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்கடுத்தபடியாக ராஜஸ்தான் மாநிலத்திலும் சட்டத்திருத்தம் கொண்டுவந்தது அரசு. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியில் சித்தரவதை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன்மூலம் 19 வயது இளைஞருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகடந்தாண்டு டிசம்பர் மாதம் 7 மாத குழந்தையைக் கடத்திக் கொண்டுபோய் பாலியல் வன்புணர்வு செய்ததாக, 19 வயது இளைஞர் மீது குற்றம்சாட்டப்பட்டது. விசாரணை மற்றும் மருத்துவ அறிக்கைகள் குற்றத்தை உறுதிசெய்துள்ள நிலையில், தற்போது அந்த இளைஞருக்கு தூக்குதண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமின்னல் தாக்கி 8 குழந்தைகள் பலி- விளையாடி கொண்டிருந்த போது ஏற்பட்ட பரிதாபம்\nபிரதமர் மோடியின் தனிச்செயலாளராக ஐ.எப்.எஸ் அதிகாரி நியமனம்\nஆளுநர் கடிதத்தை புறக்கணித்த குமாரசாமி...பதிலடி கொடுக்க தயாராகும் பாஜக\n\"டிக் டாக்\", \"ஹலோ\" ஆப் நிறுவனங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு\nஐசிசி அறிவித்துள்ள புதிய விதி... தப்பித்த கேப்டன்கள்... சிக்கிக்கொண்ட வீரர்கள்...\nஓய்வு முடிவை அறிவித்தார் தோனி- பிசிசிஐ அதிகாரியின் தகவல்...\nஇதுதான் துரதிர்ஷ்டம்- தோனி ஓய்வு குறித்து அவரது நண்பர் வெளியிட்ட புதிய தகவல்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nபிக்பாஸ் வீட்டில் இப்படி பண்ணலாமா...புகார் கொடுத்த சமூக ஆர்வலர்\nநான் ரவுடி இல்ல சாமி... எப்படி என்னை ரவுடின்னு சொல்றீங்க\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\nவிடுதலையானால் சசிகலாவின் அதிரடி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/129612", "date_download": "2019-07-20T13:33:34Z", "digest": "sha1:3Y7G2NMF66BVI55LGAVPXSWDIP3WYFCH", "length": 4974, "nlines": 67, "source_domain": "www.ntamilnews.com", "title": "8 கிலோ கேரள கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது! - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை யாழ்ப்பாணம் 8 கிலோ கேரள கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது\n8 கிலோ கேரள கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது\n8 கிலோ கேரள கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது\nயாழ்ப்பாணத்தில் 8 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமுல்லைத்தீவு முருகண்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nயாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் வைத்து நேற்று இரவு குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nயாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட இளைஞரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் அவரை, யாழ். நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleவவுனியாவில் காரில் கஞ்சா கடத்திய இருவர் கைது\nNext articleஇலங்கை குறித்த ஐ.நா. தீர்மானத்திற்கு 46 நாடுகள் இணை அனுசரணை.\nஇன்று யாழ்.பல்கலை மாணவர்களின் பிணை தீர்ப்பு வெளியீடு.\nயாழில் மூதாட்டி கழுத்து நெரித்து படுகொலை\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/hrc.html", "date_download": "2019-07-20T14:31:54Z", "digest": "sha1:FHPOQVZ7AMXFMKAB3MQI2OINRMPSX3U7", "length": 9580, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "மன்னாரில் மனித உரிமை பற்றி பேச்சாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / மன்னார் / மன்னாரில் மனித உரிமை பற்றி பேச்சாம்\nமன்னாரில் மனித உரிமை பற்றி பேச்சாம்\nடாம்போ June 19, 2019 மன்னார்\nஅண்மையில் இலங்கையில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டு வெடிப்பு சம்பவங்களின் பின்னரான பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்பாகவும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்மந்தமாகவும் மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவின் உப காரியாலயத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் நடந்துள்ளது.ஆணையாளர் அம்பிக சற்குணநாதன் தமைமையில் விசேட கலந்துரையாடல் இன்று புதன்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.\nமன்னார் மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் மற்றும் முப்படையினரது பங்கு பற்றுதலுடன் இன்று புதன் கிழமை கலந்துரையாடல் இடம்பெற்றது.\nகுறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக காணப்படுவதாகவும் அதிகளவிலான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு மக்கள் அநாகரிகமான முறையில் சோதிக்கப்படுவதாகவும், நடத்தப்படுவதாகவும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.\nஇதற்கு பதிலளித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாடு முழுவதும் அவசர கால நிலை காணப்படுவதால் மக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கருத்துக்களை பெற்றுள்ளோம்.\nகுறிப்பாக முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகள் தொடர்பாகவும் சோதனை நடவடிக்கைகள் தொடர்பாகவும் இன்னும் சில காணிவிடயங்கள் தொடர்பாகவும் மக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர். குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக தனி நபர்களாகவும் பொது விடயங்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபருடனும் இராணுவம் அல்லது சம்மந்தப்பட்ட அதிகாரிகலுடன் கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்;.\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nஆயுள் தண்டனைக் கைதி சரவண பவன் உரிமையாளர் மரணம்\nசைவ உணவு விடுதிகளில் புகழ்பெற்ற சரவண பவன் உணவகத்துக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளது. இதன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/06/19024701/1040287/Delhi-Building-Collapse.vpf", "date_download": "2019-07-20T14:35:37Z", "digest": "sha1:4FZN77MW35L2F3U43DJK2ZTB5ENAMFBV", "length": 7806, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "டெல்லி சர்தார் பஜார் பகுதியில் இடிந்து விழுந்து தரைமட்டமான 3 மாடி கட்டடம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடெல்லி சர்தார் பஜார் பகுதியில் இடிந்து விழுந்து தரைமட்டமான 3 மாடி கட்டடம்\nடெல்லி சர்தார் பஜார் பகுதியில் மூன்று மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.\nடெல்லி சர்தார் பஜார் பகுதியில் மூன்று மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. காலை 6 மணி அளவில் முதல் மாடியின் பால்கனி பகுதி சரிந்து விழுந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு 4 வாகனங்களில் விரைந்த மீட்புத்துறையினர், குடியிருப்பு பகுதியில் இருந்து மக்களை உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அதனைதொடர்ந்து, அடுத்த இரண்டு மணிநேரத்தில் கட்டடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது. இந்த விபத்தால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\nடெல்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் காலமானார்.\nஇரு மாநில ஆளுநர்களை இடமாற்றம் செய்தும் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nஇரு மாநில ஆளுநர்களை இடமாற்றம் செய்தும் சில மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களையும் மத்திய அரசு நியமித்துள்ளது.\nபாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட16 வயது சிறுமி - போலீசார் விசாரணை\nஆந்திர மாநிலம் சித்தூரில் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட 16 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் விரைவில் அறிமுகம் - மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் முரளிதரன் தகவல்\nகூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டுகளை விரைவில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஉ.பி.யில் 10 பேர் கொல்லப்பட்ட விவகாரம் - பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிரியங்கா காந்தி\nஉத்தரபிரதேசத்தில் நிலத்தகராறில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை இன்று சந்தித்த பிரியங்கா அவர்களுடன் சேர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.\nஐதராபாத் : சாலையோர கிணற்றுக்குள் பாய்ந்த கார்\nதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், மருத்துவர்கள் சென்ற கார் ஒன்று, சாலையோர கிணற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23783&page=3&str=20", "date_download": "2019-07-20T13:52:21Z", "digest": "sha1:CDZK32JDDSICYOECVSPQWLFZHNL7UB3K", "length": 7684, "nlines": 134, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nமல்லையாவை மீட்க என்ன செலவு: வாய் திறக்க சி.பி.ஐ., மறுப்பு\nபுதுடில்லி: லண்டனில் பதுங்கி உள்ள, தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, லலித் மோடி ஆகியோரை, இந்தியா கொண்டு வர எவ்வளவு செலவாகும் எனத் தெரிவிக்க, சி.பி.ஐ., மறுத்துவிட்டது.\nதொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில், கோடிக்கணக்கில் கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்தாமல், பிரிட்டன் தலைநகர், லண்டனுக்கு தப்பிச் சென்றான். அதேபோல், ஐ.பி.எல்., தலைவராக இருந்த லலித் மோடி, அதில், பல முறைகேடுகளை செய்து, லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இவர்கள் இருவர் மீதும், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறது. இவர்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையிலும், சி.பி.ஐ., ஈடுபட்டுள்ளது.\nஇந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம், புனேவைச் சேர்ந்த, விஹார் துருவ் என்பவர், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனு: வங்கிகளில், 9,500 கோடி ரூபாய் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாமல், லண்டனில் பதுங்கி உள்ள, விஜய் மல்லையா, ஐ.பி.எல்., போட்டிகளில் முறைகேடு செய்து, லண்டனுக்கு தப்பியோடிய, லலித் மோடி ஆகியோரை, இந்தியா அழைத்து வர, சி.பி.ஐ., முயற்சித்து வருகிறது.\nமல்லையா மீதான வழக்குகளுக்காக, சி.பி.ஐ., அதிகாரிகள், லண்டனுக்கு பலமுறை சென்றுள்ளனர். இதனால், மல்லையா மற்றும் லலித் மோடியை, இந்தியா கொண்டு வருவதற்கு, எவ்வளவு செலவாகும் என்பதை, சி.பி.ஐ., தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.\nஇந்த மனுவை, சி.பி.ஐ.,க்கு, மத்திய நிதி அமைச்சகம் அனுப்பியது. அதன்பின், இந்த மனுவை, மல்லையா, லலித் மோடி மீதான வழக்குகளை விசாரித்து வரும், சிறப்பு குழுவுக்கு, சி.பி.ஐ., அனுப்பியது.\nமனுவை ஆய்வு செய்த, சி.பி.ஐ., சிறப்பு விசாரணைக் குழுவினர், 'மல்லையா, லலித் மோடி ஆகியோரை, இந்தியா கொண்டு வருவதற்கு ஆகும் செலவுகளை, வெளிப்படையாகக் கூற முடியாது. 'தகவல் அறியும் சட்டத்தில் இருந்து, சில அமைப்புகள் கூறும் தகவல்களுக்கு விதிவிலக்கு உண்டு. அதனால், எங்களால் வெளிப்படையாகக் கூற முடியாது' என, மறுத்துவிட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://australia.tamilnews.com/author/darshi/", "date_download": "2019-07-20T14:02:32Z", "digest": "sha1:PJOGBCEPXEVYDW7RQACBNTBLLEXYL6R4", "length": 33388, "nlines": 235, "source_domain": "australia.tamilnews.com", "title": "Darshi JK, Author at AUSTRALIA TAMIL NEWS", "raw_content": "\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n1 1Share (Viswasam Movie Story Leaked Tamil Cinema) சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் ”விஸ்வாசம்” படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமராவ் சிட்டியில் நடந்து வருகிறது. இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. தற்போது மிகப்பெரிய திருவிழா செட்டில், பிரம்மாண்டமான பாடல் ...\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\n(Actresses sexually harassed film opportunity) இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதை தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அம்பலப்படுத்தினார். இந்திய பட உலகில் இது அதிர்வை ஏற்படுத்தியது. ஸ்ரீரெட்டி கொடுத்த துணிச்சலால் பாதிக்கப்பட்ட நடிகைகள் செக்ஸ் தொல்லைகளை வெளிப்படையாக பேச ஆரம்பித்து உள்ளனர். இதனால், ...\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\n1 1Share (Namitha villain rool TR movie) டி.ராஜேந்தர் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில், நமீதா வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ”மச்சான்ஸ்” என்று அழைத்து தமிழ் ரசிகர்களை கிரங்கடித்த நடிகை நமீதா, கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த “இளமை ஊஞ்சல்” என்ற தமிழ் படத்தில் இறுதியாக நடித்தார். அதன் ...\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\n1 1Share (Actress Sri reddy Planning come Political) நடிகை ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- பட வாய்ப்பு தருவதற்காக படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று, தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கூறிய குற்றச்சாட்டினால் தெலுங்கு பட உலகம் கலவரத்தில் ...\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\n(Sunny Leone Veeramadevi first look poster released) சன்னி லியோன் நடிப்பில் உருவாகி வரும் ”வீரமாதேவி” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது, பாலிவுட் படங்களில் கவனம் ...\nகாளி : திரை விமர்சனம்..\n(Kaali Movie Review Tamil Cinema) தன்னைப் பெற்ற தாய், தந்தையைக் கண்டுபிடிப்பதற்காக போராடும் இளைஞனின் பயணமே காளி படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் மருத்துவரான விஜய் ஆண்டனி, அங்குள்ள பிரபல மருத்துவமனை ஒன்றையும் நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில், விஜய் ஆண்டனிக்கு அடிக்கடி ஒரு கனவு ...\nகேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக கருப்பு இன நடிகைகள் போராட்டம்..\n(Cannes 2018 Black actresses protest opposition racism) பிரான்சின் கேன்ஸ் நகரில் நடைபெற்றுவரும் கேன்ஸ் திரைப்பட விழா இன்றுடன் முடிவடைகின்றது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பெண் இயக்குநர்கள் இயக்கிய பல படங்கள் திரையிடப்படவில்லை எனவும், பாலின பாகுபாடு காட்டப்படுவதாகவும் கூறி, பெண் நட்சத்திரங்கள் போராட்டம் நடத்தினர். ...\nஹன்ஷிகாவின் அதிர்ச்சிப் புகைப்படம் : புலம்பும் ரசிகர்கள்..\n(Hansika latest photo social media viral) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்ஷிகா. குண்டாக பொசு பொசுனு இருந்த இவரை ரசிகர்கள் அனைவருமே சின்ன குஷ்பூ என கூறி வந்தனர். ஆனால், போகப் போக உடல் எடை கூறி கொண்டே சென்றதால் வாய்ப்புகள் ...\nதமிழில் வெளியாகி சக்கைப்போடு போடும் பிரியா வாரியார் பாடல்..\n(Oru Adaar Love Tamil Song Teaser) மலையாளத்தில் வெளியான “ஒரு அடார் லவ்” படத்தின் பாடல் காட்சியில் இடம் பெற்றுள்ள நடிகை பிரியா வாரியார் கண்ணடிக்கும் காட்சி இணையத் தளங்களை தெறிக்க விட்டு வைரலானது. அந்தப் படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. அப்பாடலில், ...\nநயனிடம் இது தான் சாக்கு என்று ப்ரொபோஸ் செய்த விக்னேஷ் சிவன்..\n(Vignesh Shivan proposed Nayanthara Instagram tweet) ’பொறுத்தது போதும்.., இது தான் சாக்கு’ என்று விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்துள்ளார். நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலிப்பது ஊர் அறிந்த விஷயம். இவர்கள் இருவரும் திடீர் திடீர் என்று ஜோடியாக அமெரிக்கா பறந்து விடுகிறார்கள். ...\n18-05-2009 பட திரை விமர்சனம்..\n(18052009 Movie Review Tamil Cinema) இலங்கையில் ஒரு தம்பதியினருக்கு வளர்ப்பு மகளாக வளர்கிறார் நாயகி தன்யா. குடும்பத்தினருடன் ஜாலியாக இருந்து கொண்டு கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் இவரின் தங்கையும் படித்து வருகிறார். அப்போது, விடுதலைப் புலி இயக்கத்தை சேர்ந்தவர்கள், தமிழீழம், போராட்டம் குறித்து பேசுகிறார்கள். அப்போது, ...\nகவர்ச்சி உடையில் கலக்கும் அமலா பால் அம்மா : இணையத்தில் வைரல்..\n(Surekha Vani swimsuit photos viral social media) சிவகார்த்திகேயன் மற்றும் அமலா பாலின் அம்மாவாக நடித்த நடிகையின் நீச்சல் உடை புகைப்படம் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தனுஷ், ஜெனிலியா நடித்த ”உத்தமபுத்திரன்” படம் மூலம் கோலிவுட் வந்தவர் தெலுங்கு நடிகையான சுரேகா வாணி. ...\nகாஜலின் அதிர்ச்சி முடிவு : வருத்தத்தில் பெற்றோர்..\n(Kajal Agarwal shocked decision Parents worry) நடிகை காஜல் அகர்வாலின் மார்க்கெட் லைட்டா டல்லடித்துள்ள நிலையில் அவர் இறங்கி வந்துள்ளாராம். ஆனால் இந்த முடிவு அவரின் பெற்றோருக்கு கவலை அளித்துள்ளதாம். அதாவது, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால் ...\nசாமி ஸ்கொயர் பட ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் ரிலீஸ்..\n(Saamy 2 Motion Poster Saamy Square) விக்ரம் நடித்து வரும் “சாமி ஸ்கொயர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விக்ரம், த்ரிஷா நடிப்பில், ஹரி இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளியாகி செம ஹிட்டான “சாமி” படத்தின் ...\nஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல – திட்டமிட்ட கொலை : பொலிஸ் கமிஷனர் பகீர் தகவல்..\n21 21Shares (Sridevi planned murder retired ACP sensational information) பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல.., அது திட்டமிட்ட கொலை என, ஓய்வு பெற்ற டெல்லி துணை பொலிஸ் கமிஷனர் வேத் பூஷன் பரபரப்புத் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- ...\n“மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட்” இரண்டாவது டிரெய்லர் வெளியீடு..\n(Mission Impossible Fallout 2018 Official Trailer) “மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட்” இரண்டாவது டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். “மிஷன் இம்பாசிபிள்” வரிசை படங்களில் புதிய பாகமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் கலந்த ஸ்பை திரில்லர் படமான இதில் டாம் க்ரூஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ...\nவீடியோ காலில் எப்போதும் டச்சில் இருக்கும் பிரபாஸ் – அனுஷ்கா : விரைவில் திருமணம்..\n(Anushka Prabhas love touch fans happy) பிரபாஸும், அனுஷ்காவும் நண்பர்கள் இல்லை எனவும், அதையும் தாண்டி அவர்களுக்குள் ஒரு உறவு உண்டு என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- பிரபாஸும் ”பாகுபலி படத்தில் நடித்தபோது, பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக ...\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் : திரை விமர்சனம்..\n(Bhaskar oru Rascal Movie Review Tamil Cinema) அம்மாவை இழந்த மகனும், அப்பாவை இழந்த மகளும் என, இரு குழந்தைகள் சேர்ந்து தங்கள் அப்பா, அம்மாவை இணைத்து ஒரு புதுக்குடும்பம் உருவாக்க சேர்க்க செய்யும் தில்லாலங்கடி வேலைகளை காமெடி கலந்து சொல்லியிருக்கிறது பாஸ்கர் ஒரு ராஸ்கல்.(Bhaskar ...\nவிஜய் ஆண்டனிக்கு வில்லனான அர்ஜுன்..\n(Arjun plays Villian roll Vijay Antony Movie) “இரும்புத்திரை” படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்திருந்தவர் நடிகர் அர்ஜுன். இவர் அடுத்ததாக விஜய் ஆண்டனி படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறாராம். அதாவது, விஜய் ஆண்டனி நடிப்பில் நாளை திரைக்கு வரவிருக்கும் படம் “காளி”. கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இந்த ...\nசாவித்ரி மது குடிக்க ஜெமினி கணேசன் தான் காரணமா.. : கிளம்பியது புது சர்ச்சை..\n(Nadigaiyar Thilagam movie Gemini Ganeshans role controversy) பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான, ”நடிகையர் திலகம்” படத்தில் சாவித்ரி மது குடிக்க, ஜெமினி கணேசன் தான் காரணம் என தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- ...\nகண்ணசைவினால் இளைஞர்களை கட்டிப் போட்ட ஹீரோயினுக்கு திருமணமா..\n(Athulya wedding photo viral social media) “ஏமாலி” படத்தில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களைக் கிறங்கடித்தவர் நடிகை அதுல்யா. மேலும், ”காதல் கண் கட்டுதே” படத்தின் மூலம் கண்ணசைவினாலும் இவர் இளைஞர்களை கட்டிப் போட்டார். தற்போது, சமுத்திரகனி இயக்கத்தில் பெரிய ஹிட் அடித்த ”நாடோடிகள்” படத்தின் இரண்டாம் ...\nமகாபாரதம் படத்தில் இணையும் சல்மான்கான் : நியூ அப்டேட்..\n(Salman Khan join Mahabharat movie) ரூ.1,000 கோடி செலவில் இந்தியில் படமாக எடுக்கப்படவுள்ள மகாபாரதம் கதையில் சல்மான்கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது ஏற்கனவே இப் படத்தில் அமீர்கான் நடிப்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. அவர் அர்ஜுனன் வேடத்தில் நடிப்பதாக கூறுகின்றனர். மேலும், இதர கதாபாத்திரங்களுக்கு ...\nசினிமா படமாகிறது விமான விபத்தில் பலியான நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை..\n(Late Actress Soundarya life movie) தமிழ், தெலுங்கு பட உலகை ஒரு காலத்தில் கலக்கிய நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது. பெங்களூரைச் சேர்ந்த இவர் எம்.பி.பி.எஸ். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவுக்கு வந்தார். 1993-ல் கார்த்திக்கின் பொன்னுமணி படத்தில் அறிமுகமானார். ரஜினிகாந்த் ஜோடியாக அருணாசலம், ...\nகமல்ஹாசனின் உதவியை பாராட்டி தள்ளிய மக்கள் : காரணம் இது தானாம்..\n(Kamal Haasan helped struck accident lady) மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், விபத்தில் காயம் அடைந்த பெண்ணை தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் கமல்ஹாசனை அந்த பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு.. :- கமல்ஹாசன் நேற்று மதியம் குளச்சலில் ...\nசூர்யாவுடன் டூயட் பாட தயாராகும் சாயிஷா சய்கல்..\n(Sayesha Saigal play Suriya 37 tamil Movie) சூர்யாவின் 37-வது படத்தில், சூர்யாவின் ஜோடியாக நடிக்க சாயிஷா சய்கலுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது, சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் “என்ஜிகே.”, படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக ...\nபூமிக்கு அடியில் சிக்சிக் கொள்ளும் மனிதன் : ஆண்டனி பட ட்ரெய்லர் வெளியீடு..\n(Antony Movie Audio Trailer Launch) ஆண்டனி புரெடக்க்ஷன்ஸ் சார்பில் “வெப்பம்” ராஜா மற்றும் கிறிஸ்டோபர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “ஆண்டனி”. அதாவது, மனிதன் ஒருவன் பூமிக்கு அடியில் சிக்சிக் கொள்ளும் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, இந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் படமான ”ஆண்டனி” படத்தின் ...\nதெய்வமகள் கதாநாயகிக்கு கிடைத்த மெஹா அதிர்ஷ்டம்…\n(Actress Vani Bhojan act Tamil Cinema) பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ”தெய்வமகள்” என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை வாணி போஜன். கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக ஓடிய அந்த சீரியல் சமீபத்தில் தான் முடிந்தது. அதன்பின் நடிகை வாணி போஜன் அதன் பிறகு எந்த ...\nபிரபாஸுக்கு நான் வில்லன் இல்லை : அருண் விஜய் பரபரப்புத் தகவல்..\n(Arun Vijay act Prabhas Saaho movie) சுஜீத் இயக்கத்தில், பிரபாஸின் ”சாஹோ” படத்தில் அருண் விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அருண் விஜய் அடம் பிடிப்பது இல்லை. வரலட்சுமி சரத்குமாரை போன்று தன் கதாபாத்திரம் நன்றாக இருந்தால் உடனே நடிக்க ...\nகர்நாடகா தேர்தல் முடிவுகளால் அதிர்ச்சியில் பிரகாஷ்ராஜ்..\n(Karnataka election results Prakash raj shocked) கர்நாடகா தேர்தல் முடிவுகள் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு, அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது.. :- சமீபகாலமாகவே பிரகாஷ்ராஜ் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் பேசி வந்தார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ...\nநாட்டை பெருமை அடையச் செய்து விட்டீர்கள் : சிவப்பு கம்பள வரவேற்பில் தனுஷ்..\n(Dhanush walks red carpet Cannes 2018) புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். நடிகர், இயக்குநர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், “தி எக்ஸ்டிரார்டினரி ஜர்னி ஆஃப் ...\n‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nபிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்களுக்கு Flu தொற்று\nபுகலிடக்கோரிக்கையாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு அரசுக்கு அழுத்தம்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://process9.com/blog/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2019-07-20T13:40:33Z", "digest": "sha1:L67ZPZB7HTYGVR7P5P3GLFCBUASDQAEJ", "length": 4077, "nlines": 84, "source_domain": "process9.com", "title": "உங்கள் ஸ்மார்போனினுடைய மொழியை எப்படி மாற்றுவது ? (MOX பயிற்சி) - Language Localization - Process9", "raw_content": "\nஉங்கள் ஸ்மார்போனினுடைய மொழியை எப்படி மாற்றுவது \nநாங்கள் உங்களுக்காக ஒரு புதிய வீடியோ பயிற்சி சேவையை கொண்டுவருகிறோம், இதன் மூலம் நீங்கள் உங்களுடைய போனை தமிழில் பயன்படுத்த காற்றுக்கொள்ளலாம்.\nசெய்வது எப்படி : தமிழில் ஸ்மார்ட்போனின் உபயோகத்தை \nமுதலில் உங்கள் ஸ்மார்ட் போனின் மெனுவில் ‘Settings’ -யில் செல்லுங்கள்\nகீழ்நோக்கி ‘Personal’ மெனுவில் செல்லுங்கள்\nபின்னர் அதில்‘Language & Input’ - மீது கிளிக் செய்யுங்கள்\nபின்னர் ‘Language’ யில் செல்லுங்கள்\nகீழ்நோக்கி சென்று ‘தமிழ்’ மொழி��ை தேர்வு செய்யுங்கள்\n நீங்கள் இப்போது தமிழில் உங்கள் ஸ்மார்ட் போனை பயன்படுத்துங்கள்.\nஸ்மார்ட் போன் மொழி தொடர்பான பயிற்சிகளை எங்களது Tamil YouTube Channel மீது பாருங்கள்\nதொலைபேசி அல்லது இமெயில் : info@process9.com\nதமிழ் பயிற்சி நூலகம் – MOX Keypad\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-12-04-05-03-01/", "date_download": "2019-07-20T13:24:11Z", "digest": "sha1:EYGU4V74WRMMK2JLAHCYM2KCXXVN5V7P", "length": 15191, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "நாம் ஏன் மேற்கத்திய முன்மாதிரிகளைப் பின்பற்ற வேண்டும் ? ; அத்வானி |", "raw_content": "\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு சந்திப்பு\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் நியமனம்\nநாம் ஏன் மேற்கத்திய முன்மாதிரிகளைப் பின்பற்ற வேண்டும் \nநாம் ஏன் மேற்கத்திய முன்மாதிரிகளைப் பின்பற்ற வேண்டும் அவை நீடித்து நிலைக்கக் கூடியவை அல்ல. அவற்றால் மேலை நாடுகளின் பொருளாதாரம் கடும் பாதிப்பை அடைந்துள்ளது என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி குறிப்பிட்டார்.\nஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் புது தில்லியில் சனிக்கிழமை நடத்திய தலைவர்களின் உச்சி மாநாட்டில் உரையாற்றிய அத்வானி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவை நாங்கள் எதிர்க்கிறோம். நாம் ஏன் மேற்கத்திய முன்மாதிரிகளைப் பின்பற்ற வேண்டும் அவர்களுக்கு வால்மார்ட் சிறப்பானதாக இருக்கலாம். ஆனால், நமக்கு வால் மார்ட் சேவை புரியாது. நியூயார்க் நகரில் வால் மார்டை அனுமதித்தால் அந்த நகர மேயர் பதவியிழக்க நேரிடும் என நான் கேள்விப்பட்டேன்.\nமத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவினால் கோடிக்கணக்கான சில்லறை வர்த்தகர்கள் வேலையிழக்க நேரிடும். இது அரசுக்கும் நன்றாகத் தெரியும். தெரிந்தும், பணவீக்கம், விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சகல பிரச்னைகளுக்கும் “சர்வரோக நிவாரணி’ போல அன்னிய நேரடி முதலீட்டை சித்திரிக்க மத்திய அரசு முனைகிறது. அந்நிய நேரடி முதலீட்டின் மூலம் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புக் கிட்டும் என்று கூறி மக்களை முட்டாள்களாக்கி வருகிறது.\n3 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுடன் 123 ஒப்பந்தத்தில் மன்மோகன் சிங் அரசு கையெழுத்திட்டது. அப்போது, மின்சாரப் பிரச்னையை இந்த ஒப்பந்தத்தின் மூலம் முழுமையாகத் தீர்த்துவிடலாம் என்பது போலக் கூறினார்கள். நான் பிரதமரைப் பார்த்து கேட்க விரும்புகிறேன், கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை அணு மின் நிலையங்கள் செயல்படத் துவங்கியுள்ளன அவற்றிலிருந்து அடுத்த 10 ஆண்டுகளுக்குள் எவ்வளவு மின்சாரம் நமக்குக் கிடைக்கும்\nதிடீரென சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய விரும்பாததால்தான் இந்த விவகாரத்தை மத்திய அரசு கிளப்பி உள்ளதாக அண்ணா ஹசாரே குழுவினர் கூறுகின்றனர்.\nபிரதமர் கம்யூனிஸ்ட் முன்மாதிரியுடன் செயல்படுவதால் அவரால் செயல்பட முடியவில்லை. ஏனெனில், கம்யூனிஸ நாடுகளில்தான் நாட்டின் பிரதமரைக் காட்டிலும் கட்சித் தலைவர் அதிமுக்கியமானவராக இருப்பார். மன்மோகன் சிங் இந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றுதால் அவரால் செயல்படமுடியவில்லை.\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை பாரதிய ஜனதா எப்போதுமே எதிர்த்து வந்துள்ளது. அப்படியிருக்க 2004-ம் ஆண்டு தேசிய ஜனநாயக முன்னணி தேர்தல் அறிக்கையில், 26 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவு எவ்வாறு இடம்பெற்றது என்பதை என்னால் நினைவுகூர முடியவில்லை.\nஒருவேளை கூட்டணிக் கட்சிகளின் நிர்ப்பந்தம் காரணமாயிருக்கலாம். ஆனால், 2009-ம் ஆண்டு தேர்தலின் போது, அந்நிய நேரடி முதலீட்டை எதிர்ப்பது என்றே முடிவெடுத்தோம்.\nநாடாளுமன்றம் முடங்கிவிடுகிறதே என்று எதிர்க்கட்சிகள் கவலைப்படுகிறன்றன. அதேநேரத்தில், அந்நிய நேரடி முதலீடு குறித்த முடிவினை இந்த நேரத்தில் அரசு ஏன் எடுத்தது என்பது பற்றி வியப்பும் அடைகின்றன. டிசம்பர் 1-ம் தேதி நடந்த பாரத் பந்த் முழு வெற்றி அடைந்துள்ளது.\nஇந்த அரசு முழுமையாக 5 ஆண்டுகள் நீடிக்குமா அல்லது 2014-ம் ஆண்டுக்குள்ளேயே கவிழ்ந்து விடுமா என்பது குறித்து நாம் யூகிக்க முடியாது. ஏனெனில், விபத்துகள் குறித்து எவரும் முன்பே கூற முடியாது.\n2010, 2011 ஆண்டுகளை ஊழல் ஆண்டுகள் என்று கூறலாம். காமன்வெல்த் விளையாட்டு ஊழலில் தொடங்கி 2 ஜி அலைக்கற்றை ஊழல் வரை மக்களிடம் விழிப்புணர்வு கொண்டுவர நான் யாத்திரை சென்றேன்.\nமக்களின் எழ��ச்சியைப் பார்க்கும்போது மாற்றம் வரும் என்று தோன்றுகிறது. 2012-ம் ஆண்டு ‘செய்த காரியங்களுக்கு பொறுப்பேற்கும் ஆண்டாக’ இருக்கட்டும்.\n2008-ம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த 19 எம்.பி.க்களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் தரப்பட்டது என்றார் அத்வானி.\nஇரண்டு ஆண்டுகளில் அன்னிய நேரடிமுதலீடு, 53 சதவீதம்…\nரூ.10 கோடி அன்னியநேரடி முதலீடு கொண்டு வருகிற…\nநேரடி மானியத்திட்டத்தின் மூலம் மத்திய அரசு ரூ.57,000…\nவரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1.40 லட்சமாக உயர்வு\nசட்டசபை கூட்ட நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்புசெய்ய வேண்டும்\nவாரிசு அரசியல் காங்.,ன் கலாச்சாரம். இந்தியாவினுடையது அல்ல.\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமி� ...\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்க ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nதிருமணமான 24 மணிநேரத்தில் இளம் பெண்ணிற் ...\nதமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிட� ...\nபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று ...\nவயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு ...\nஅரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trinconews.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2019-07-20T13:47:19Z", "digest": "sha1:SNZUGXYU6WEZ5ORJN2KYWND7KGKLOTUA", "length": 18703, "nlines": 144, "source_domain": "www.trinconews.com", "title": "நோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை - தமிழர்களாய் ஒன்றிணைவோம் - TrincoNews", "raw_content": "\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nதிருமலை மண்ணிலும் திமிறி எழுந்த காளைகள்..\nதிருக்கோணமலை புல்மேட்டையில் கடற்றொழிலாளர்கள் கண்டனப்பேரணி\nHome Cinema நோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை.\nசுவிஸ் வாழ் தமிழர்கள், நடிகர் .ரஜனிகாந்த் ரசிகர்கள், மற்றும் அவருடைய நலன் விரும்பிகள் அனைவருக்கும், வணக்கம்\nஎமது தாயகத்தில் இருந்து ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து ஐந்து தசாப்தங்கள் கடந்து விட்டது. அப்படிப் புலம்பெயர்ந்த நாங்கள் எமது மொழியோடு, கலை கலாச்சாரம், பண்பாடு, வரலாறு, வலிகளையும் சுமந்த வண்ணம் இங்கே வாழ்ந்து வருகின்றோம். தமிழ்த் திரைப்படங்களின் வர்த்தக முதலீட்டின் பெரும் பங்காளர்களாக இருக்கின்றோம்.\nஎமது மக்களை மகிழ்விப்பதற்காக தமிழ் நாட்டில் இருந்து கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்கள் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நாங்கள் எமது எதிர்ப்பை வெளிப்படுத்த எடுக்கின்ற சிறந்த முடிவு இது.\nஎமது மக்களிடம் இருந்து பெரும் கோடிகளைப் பணமாகவும், ஊதியமாகவும் பெற்று வந்த பெரிய நடிகர் ரஜனிகாந்த். அவருடைய அண்மைக்கால அரசியல் வருகையும், ஆன்மீக அரசியல் நிலைப்பாடும் எமக்கு அதிருப்தியைத் தொடர்ந்து தருகின்றது.\nகடந்த சில மாதங்களாக அவருடைய “ஆன்மீக அரசியலின் அகோர முகத்தை” நேற்று(30.05.18) கொடும் கறுப்பாகவே அனைத்து தமிழக ஊடகங்களிலும் பார்த்து அதிர்ச்சியும், கோபமும் அடைந்தோம்\nகடந்த 22.05.18 அன்று தூத்துக்குடியில் நிகழ்ந்த தமிழர்கள் மீதான, இந்திய அரசின் படுகொலைக்கு ரஜனி அவர���கள் எதிர்ப்பான குரல் ஏதும் பெருங் கோபத்துடன் பதிவு செய்யப்படவில்லை\nஎமது 13 மேற்பட்ட இனிய தமிழ் உறவுகளின், அற்புதமான உயிர்களின் சாவீட்டில் “ஒரு நடிகனாக தான் போனால் அது அவர்களுக்கு மகிழ்ச்சியாக அமையும்” என்று மிகவும் கீழ்த்தனமான சிந்தனையில் தன்னை வெளிப்படுத்திய இவரின் சிந்தனையை வன்மையாக கண்டிக்கின்றோம்\nஇவற்றின் வெளிப்பாடாக சுவிஸ் நாட்டில் இனிமேல்தமிழர்களை, தமிழினத்தை கொச்சைப்படுத்தும் எந்த நடிகர்களின் திரைப்படத்தையும், திரையிடமாட்டோம் என உறுதி கொள்கின்றோம்.\nஇத்தனை வருடங்களாக, எவ்வளவு பெரிய இனப்படுகொலைகளுக்குப் பின்பும் ஈழத்தமிழனுக்காக குரல் கொடுக்காத நடிகர் ரஜனிகாந்த் இன்று\nதமிழ் நாட்டு மக்களை, அவர்களுடைய உணர்வுகளை, போராட்ட்ங்களை\nதொடர்ந்து போராடிவரும் மக்களை வார்த்தைகளால் நோகடித்தும், சாகடித்தும் வருகின்றார்\nதமிழகத்தையும் சுடுகாடாய் மாற்றும் இந்திய அரச இயந்திரங்களோடு அவர்களுக்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தனது ஆதரவை வெளிப்படுத்திவரும் ஒருவர் சொல்கிறார் ” போராட்டம் போராட்டம் என்று போனால் தமிழ் நாடே சுடுகாடாகுமாம்” எவ்வளவு பெரிய கொடுமையான வார்த்தை\nஇவருடைய திரைப்படங்களை, இவரைப் போன்று தமிழர்கள் மீதான வன்மத்தை வெளிக்காட்டும் எந்த நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உடைய திரைப்படங்களையும் இனிமேல் இங்கே திரையிடமாட்டடோம்\nகடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்களை இங்குள்ள நண்பர்களுடன் இணைந்து திரையிட்டு வந்தேம். “காலா” திரைப்படத்தில் இருந்து சில தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் காலம் வந்து விட்டது\nஇப்போது நாங்கள் இணைந்தே திரைப்படங்களை இங்கே திரையிடுகின்றோம் எமது ஒற்றுமையை வெளிப்படுத்த இதற்கு எனது நண்பர்களும் முழு ஆதரவு வழங்க முன் வந்துள்ளார்கள்\nவிசேடமாக ஐரோப்பிய வாழ் தமிழர்கள் நாம் முதலில் இணைந்து இந்த வரலாற்று சிறப்புமிக்க பாடத்தை ரஜினிக்கு புகட்டுவோம் \nஉலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரும் உறுதியாக விழித்தெழவேண்டும்\nஉலகம் முழுவதும் தமிழர்களாய் ஒன்றிணைவோம் \nNext Postதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதிருகோணம���ையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nசித்திரைப் புத்தாண்டு விளையாட்டு வைபவம்\nதை பிறந்தால் வழிபிறக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உலகளாவிய இந்துக்கள் தைத்திருநாளை கொண்டாடுகின்றனர்\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nதிருமலை மண்ணிலும் திமிறி எழுந்த காளைகள்..\nதிருக்கோணமலை புல்மேட்டையில் கடற்றொழிலாளர்கள் கண்டனப்பேரணி\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nகுணா கல்வி நிலையம் – நிசாந்தன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டியின் சில காட்சிகளும் நினைவுகளும்\nநான் யாரை தலைவர் என்று சொல்வேனோ அவர் இருந்திருந்தால் அவர் சொல்லியிருப்பார்- தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார் சேரன்\nமரணித்(க்கா)த கவிஞன் இலக்கியவாதி நா.முத்துக்குமார்\nmichael on அடி உதையில் முடிந்த திருமலை உதைப்பந்தாட்ட மத்தியஸ்த AGM\nvmwebs Ent on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nT.Rajasingam on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nM.Thayaparan on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nTamil on திருமலை பஸ் வண்டியுடன் லொறி மோதியதால் பாறிய வீதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/2019/07/1562685839/wimbledontennisserenasimonahalep.html", "date_download": "2019-07-20T13:44:40Z", "digest": "sha1:65542OD3KBGA3T5BCBPUAMUCTSDH77OX", "length": 10851, "nlines": 80, "source_domain": "sports.dinamalar.com", "title": "அரையிறுதியில் செரினா, ஹாலப்", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nலண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவுஅரையிறுதிக்கு அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ருமேனியாவின் ஹாலப் முன்னேறினர்.\nலண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ‘நம்பர்–10’ வீராங்கனையான அமெரிக்காவின் செரினா, 55வது இடத்திலுள்ள சக வீராங்கனை அலிசன் ரிஸ்கியை சந்தித்தார். இரண்டு மணி நேரம் நடந்த போட்டியின் முடிவில், செரினா 6–4, 4–6, 6–3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.\nமற்றொரு காலிறுதியில், ருமேனியாவின் ஹாலப் 7–6, 6–1 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் சூய் ஜங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.\nஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் ‘நம்பர்–3’ வீரரான சுவிட்சர்லாந்தின் பெடரர், இத்தாலியின் பெர்ரிட்டினியை (20வது இடம்) சந்தித்தார். அபாரமாக விளையாடிய பெடரர் 6–1, 6–2, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், 28 ஆண்டுக்குப்பின் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் காலிறுதிக்கு முன்னேறிய மூத்த வீரர் (37 வயது) என்ற பெருமை பெற்றார். இதற்கு முன், 1991ல் யு.எஸ்.ஓபனில் அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ் 39 வயதில் காலிறுதிக்கு முன்னேறி இருந்தார்.\n* ஒட்டுமொத்தமாக, இத்தொடரில் பெடரர் 17வது முறையாக காலிறுதிக்குள் நுழைந்தார். காலிறுதியில் வென்றால், விம்பிள்டனில் 100வது வெற்றியை பதிவு செய்யலாம்.\nமற்றொரு போட்டியில், ‘நம்பர்–1’ வீரரும், நடப்பு சாம்பியனான செர்பியாவின் ஜோகோவிச் 6–3, 6–2, 6–3 என பிரான்சின் ஹம்பெர்த்தை தோற்கடித்தார்.\nமற்றொரு நான்காவது சுற்றில் ஜப்பானின் நிஷிகோரி 6–3, 3–6, 6–3, 6–4 என கஜகஸ்தானின் மிகாயலை வென்றார்.\nமற்ற போட்டிகளில் அமெரிக்காவின் சாம் குயரி, அர்ஜென்டினாவின் கைய்டோ பெல்லா வெற்றி பெற்றனர்.\nவிம்பிள்டன்: ஜோகோவிச்சை சமாளிப்பாரா பெடரர்விம்பிள்டன்: ஹாலெப் சாம்பியன்விம்பிள்டன்: சாதிப்பாரா செரினாவிம்பிள்டன்: ஜோகோவிச் ஜோர்நடால்– பெடரர் மோதல்: விம்பிள்டனில் ‘விறுவிறு’விம்பிள்டன்: அரையிறுதியில் ஜோகோவிச், பெடரர்விம்பிள்டன்: காலிறுதியில் நடால், செரினா\nஉங்கள் கருத்தைப் பதிவ�� செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nமயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் பக்தர்கள்\nஆளில்லாத 45 பள்ளிகளை நூலகங்களாக மாற்ற முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/", "date_download": "2019-07-20T14:03:31Z", "digest": "sha1:UFNKCCSDTV22KQDAFJJL2YFXZVWJJOOU", "length": 66520, "nlines": 280, "source_domain": "vithyasagar.com", "title": "வித்யாசாகரின் எழுத்துப் பயணம் | கால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nசர்வதேச தலைமை தணிக்கையாளர் திரு.வித்யாசாகர் CQI/IRCA பற்றி பேசியது…\nPosted on ஜூலை 5, 2019\tby வித்யாசாகர்\nThe International Register of Certificated Auditors (IRCA) / Charted Quality Institute (CQI) எனும் லன்டன், பிரித்தானினுடைய தர மேலாண்மைத் துறைச் சார் நிறுவனம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்நிறுவனம் பற்றியதொரு ஒரு நிமிட விளம்பரக் குறிப்பை உலகந்தோறுமுள்ள பல முக்கிய ஆளுமைகள் பதிவு செய்தனர்.\nCQI/IRCA நிறுவனத்தின் பதிவுசெய்யப்பட்ட தலைமைத் தனிக்கையாளராக, பயிற்சியாளராக இருப்பதால் அதில் தம்பி இயக்குனர் திரு ரஷீது அவர்களின் கலைக் கண்கள் வழியே எனது பதிவும் இடம் பெற்றிருந்தது.\nதம்பிக்கும், எப்போதும் எனை மனதால் அரவணைத்திற்கும், வாழ்த்தும், அன்புசெய்யும் தீரா நேசத்தின் மதிப்பிற்குரிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் மிக நன்றியுடனும் வணக்கத்துடனும்…\nPosted in அறிவிப்பு\t| Tagged API, API Audit, Audit, auditor, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், லன்டன், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, cqi, father, irca, iso, kadavul, london, mother, pichchaikaaran, sparrow, syria, uk, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nத்தூ.. (பிரிவினை மறுப்புக் கவிதை)\nஎங்கே காற்றில் போனதோ உங்கள்\nநித்தம் மரணம் மரணம் உயிர்கள் துடிக்குதய்யா..\nஇன்று இரத்தக் குளம் ஆகலாமா\nஎம் மொழி எவ்வினம் நீ\nநீ கால காலத்தின் நீதிக்கு முப்பாட்டன் அறிவாயோ\nநீண்டு நீண்டு முடியா வரலாறு\nஅதை நீ ஒற்றைச் சாதிக்குள் அடைப்பாயோ\nஅடித்தாலே வலிக்கிறதே; நீ அறுக்கிறாயே\nகொன்று குவிக்குதையா உம் மதம்;\nசுடுகாட்டில் அமர்ந்து அழுதால் –\nஅடங்கிவிடுமா உனது சாதி வெறி \nஎதன் வழி நாளை பிறப்பாய் \nஉன் பிணத்தின் மீதும் முகத்தின் மீதும்\nதூக்கிக்கொண்டு ஓடு உன் கோபத்தை\nநீயில்லா தெருக்களில் மீண்டும் பிறக்கட்டும்\nபனையோலைக் காலத்தை தமிழாலே நெய்தவர்கள்\nPosted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள்\t| Tagged ambedkar award, அஜித், அப்பா, அப்பா படம், அமைதி, அம்பேத்கர் அவார்ட், அம்பேத்கர் விருது, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இயக்குனர் சிவா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கதையாசிரியர், கவிதை, காய்கறி, கிராம கதை, கிராம பாடல், கிராமம், கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சக்தி ஜோதி பிலிம்ஸ், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சுவேதா, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஜோஸ், ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தூத்துகுடி, தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நயன்தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நாவலாசிரியர், நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பின்னூட்டம், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பெண்ணியம், பொற்காலம், போராட்டம், போர், போர்களம், மக்கள் எழுச்சி, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விசுவாசம், விசுவாஸம், விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்டெர்லைட், ஸ்பேரோ, Dr. Ambedkar, father, kadavul, mother, penniyam, pichchaikaaran, sparrow, sterlite, syria, vidhyasagar, vishuvasam, vishvasam, visuvasam, viswasam, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nகவிஞர் எழுத்தாளர் திரு. வித்யாசாகருக்கு குவைத்தில் “அம்பேத்கர் சுடர்” விருது..\nPosted on ஏப்ரல் 17, 2019\tby வித்யாசாகர்\nகடந்தவாரம் ஞாயிற்றுக் கிழமை மாலை ஐந்து மணியளவில் துவங்கி “குவைத், தாய்மண் கலை இலக்கியப் பேரவை” மிகச் சிறப்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தது.\nஅறிஞர்கள் பலரும், அனைத்து குவைத் தமிழ் மன்றங்களின் தலைவர்களும் நிர்வாகிகளும், பொறியாளர்கள் பலருமென ஒருங்கிணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்களோடு தொண்டர்களாகச் சேர்ந்து பிற கட்சிகள் எனும் பாகுபாடின்றி அனைத்து கட்சியினரும் ஒன்றுகூடி ஒத்துமையாய் “குவைத், தாய்மண் கலை இலக்கிய பேரவையின்” பேரன்பில் இணைந்து விமரிசையாக இவ்விழாவை “குவைத்தின் மிர்காப் நகரில்” கொண்டாடியது.\nதாய்தமிழகத்தில் வருடந்தோறும் கலைப் பணி மற்றும் சமூகப் பணியாற்றும் சிறந்த ஒரு மனிதநேயரை தேர்ந்தெடுத்து ‘விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் தனது திருக்கரங்களால் வருடந்தோறும் “டாக்டர் அம்பேத்கர் விருது” வழங்கி சிறப்பித்து வருகிறார். அதுபோன்றே குவைத்தில் வாழும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தொண்டர்கள் சேர்ந்து “குவைத், தாய்மண் கலை இலக்கியப் பேரவை” என்று ஏறத்தாழ பதினைந்தாண்டு காலமாக நடத்தி சமூக நல்லிணக்கத்தையும், பல தமிழர் நலஞ்சார்ந்த முன்னேற்பாடுகளையும் எண்ணற்ற தமிழர் நலனிற்கான உதவிகளையும் பல நல்லறத் தொண்டுகளையும் திரு. கமி.அன்பரசு தலைமையில், திரு.அறிவழகன். திர���.மகிழ்நன், திரு.அழகர்சாமி, திரு.பன்னீர்செல்வம் போன்றோர் இணைந்து பங்காற்றி வருகின்றனர்.\nஅத்தகு, சிறப்பு மிக்கோர் செய்ததொரு ஏற்பாட்டின் கீழ் இவ்வாண்டிற்கான சிறப்பு விருதாக “டாக்டர் அம்பேத்கர் சுடர் விருது” வழங்கி சிறந்ததொரு எழுத்தாளரும் கவிஞருமான திரு. வித்யாசாகர் அவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.\nதகவல்: முகில் பதிப்பகம், குவைத்.\nPosted in அறிவிப்பு\t| Tagged ambedkar award, அஜித், அப்பா, அப்பா படம், அமைதி, அம்பேத்கர் அவார்ட், அம்பேத்கர் விருது, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இயக்குனர் சிவா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கதையாசிரியர், கவிதை, காய்கறி, கிராம கதை, கிராம பாடல், கிராமம், கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சக்தி ஜோதி பிலிம்ஸ், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சுவேதா, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஜோஸ், ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தூத்துகுடி, தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நயன்தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நாவலாசிரியர், நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பின்னூட்டம், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பெண்ணியம், பொற்காலம், போராட்டம், போர், போர்களம், மக்கள் எழுச்சி, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விசுவாசம், விசுவாஸம், விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்டெர்லைட், ஸ்பேரோ, Dr. Ambedkar, father, kadavul, mother, penniyam, pichchaikaaran, sparrow, sterlite, syria, vidhyasagar, vishuvasam, vishvasam, visuvasam, viswasam, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nபெண்ணியம் என்பதை யாதெனக் கேட்டால்…\nPosted on ஏப்ரல் 15, 2019\tby வித்யாசாகர்\nதாய்நாடு, கடலம்மா, அன்னை வயல், தமிழன்னை, என் தாய்மண் என எச்செயல் காணினும் உலகெங்கும், குறிப்பாக, தமிழரிடத்தில் எல்லா உயர்சக்திகளுமே பெண்களைச் சார்ந்திருப்பதைக் காண்கிறோம். சக்தி எனும் ஒன்றில்லையேல் உள்ளே சீவன் என்ற ஒன்றும் இல்லை. அதுபோலத்தான் பெண்கள் எனும் ஒரு பிறப்பில்லையேல் இப்பிரபஞ்சத்தில் வளர்ச்சி ஆக்கம் பரிணாமம் எனும் பல சொற்கள் செயலிழந்துப் போயிருக்கும். அல்லது அதுபோன்ற நிகழ்வு அல்லது ஆற்றல் என ஏதுமே இம்மண்ணில் நிலைத்திருந்திருக்காது.\nநம் அனைவரின் உயிராக, செயலாக, நம் பிறந்ததன் ஆதிமூலமாக நம்மில் அனைத்துமே பெண் பெண் பெண்ணாக மட்டுமே இருக்கக் காண்கிறோம். ஆயினும், அந்தப் பெண்மையை எத்தனைப்பேர் நாம் உண்மையாக மதிக்கிறோம் என்பதே எனது கேள்வி.\nஉண்மையில் பெண்களை மதிக்கிறோம் என்போர் சற்று கவனமாக காது கொடுங்கள். அங்ஙனம் நாம் பெண்மையை அன்றுதொட்டே தொடர்ந்து மதிக்கிறோம் எனில் பிறகு ஏன் நமக்கு அவ்வைக்குப்பின் வேறொரு மூதாட்டி தமிழுக்கு கிடைக்கவில்லை வேலுநாச்சியளுக்குப் பின் ஒரு வீரத் தமிழச்சி பெயரில்லையே வரலாற்றில் ஏன் வேலுநாச்சியளுக்குப் பின் ஒரு வீரத் தமிழச்சி பெயரில்லையே வரலாற்றில் ஏன் ஐஸ்வர்யா தாண்டி ஒரு பேரழகி இன்னும் பரவலாக பேசப்படவில்லையே ஏன் \nகல்பனாவிற்குப் பின் ஒரு தேசம் காப்பவள் இல்லை, இந்திராகாந்திக்கு நேர் என இதுவரை நம்மிடம் யாருமே பெண்கள் இல்லையா வெறும் அன்றைய நாளிலிருந்தே அன்றிருந்தவர்களை பெயர்க்காட்டி பெயர்க்காட்டி வாழ்ந்துவிட்டு நம் பெண்களை வெறும் கல்லூரிக்கு படிக்கவும் பிறகு வேலைக்கு சம்பாதிக்கவும் மட்டுமே அனுப்பிவிட்டால் போதுமா\nஉடனே வரிந்துகட்டிக்கொண்டு வந்தது நாம் வெகு சிலரின் பெயரை மீண்டும் முன்வைக்க இயலும். அது எனக்கும் தெரிகிறது, பெண்கள் வரமால் போராடாமல் வெல்லாமல் ஒன்றுமில்லை, ஆனால் அந்த வெற்றியானது போதுமானதா என்றொரு சராசரி அளவினை எடுத்துப்பார்த்தால் அது போதுமானதாக இல்லை என்பதையே என் ஆய்வு சொல்கிறது.\nகாரணத்தை வேறெங்குமெல்லாம் சென்று தேடாதீர்கள் தோழர்களே, நாம் நம்முடைய வீடுகளில் முதலாக என்ன பெரிய மாற்றங்களை இதுவரை ஏற்படுத்திவிட்டோம் என்னைக்கேட்டால் மாற்றம் என்றாலும் சரி, சீர்திருத்தம் என்றாலும் சரி முதலில் அது தன்னிலிருந்து துவங்கவேண்டும். தனது வீட்டிலிருந்து ��ரம்பமாக வேண்டும்.\nஇதுவரை அவரவர் அவரவருடைய வீட்டிலுள்ள நமது அம்மா, மனைவி, மருமகள், அக்கா, தங்கை தவிர கூடுதலாக மகளை தவிர, தோழி, உற்றார் உறவினர் என எல்லோரையும் ஆராய்ந்துப்பார்த்தால் இதுவரை நம்மோடுள்ள எத்தனைப்பேரின் திறமையைப் பற்றி நாம் முன்னெடுத்துவர முறையாக சிந்தித்திருக்கிறோம் எத்தனைப்பேரை நாம் அவர்களின் திறன் கண்டு ஊக்குவித்திருக்கிறோம்\nஅவர்களுடைய வீரம், கலை, கல்வி, லட்சியம், காதல், கோபம், உணர்ச்சி பற்றியெல்லாம் அலசி கேட்டிருப்போமா கவலைப்பட்டிருப்போமா அவர்களின் பிடித்தது பிடிக்காதது பற்றியாவது முழுமையாக நாம் அறிந்து வைத்துள்ளோமா என்று கேட்டால்; எனக்குத் தெரிந்தவரை எல்லோருமே முழுமையாக இல்லை என்பதே உண்மையான பதிலாக இருக்கும்.\nஇருப்பினும் விதிவிலக்காக ஆங்காங்கே முயன்றவர்கள் செய்தவர்கள் என சிலர் இருக்கலாம், நமக்கு கண்முன் பாடமாக அவர்களும் நம்மோடு வாழலாம். அவர்கள் அப்படியே இருக்கட்டும். அவர்களை மனதார வணங்கிக்கொள்வோம். ஆயினும் அப்படியொரு எண்ணமேயற்ற, அதற்கும் எதிர்மைறையாக எழுந்துநின்று “பெண்களுக்கு ஏன் இதல்லாம் வீண் வேலை” என்று எண்ணுபவர்களும் எண்ணற்றோர் நம்மில் இருக்கிறார்கள் என்பதே எனது கவலை.\nபெண்கள் வேலைக்கு போவதோ படிப்பதோ ஒரு பெரிய சாதனையில்லையே, அது வளர்ச்சியின் மாறுதலின் ஒரு இயல்பு தானே அவசியம் உள்ளோர் படிப்பதும், படித்ததன் பொருட்டோ அல்லது தேவை கருதியோ பெண்கள் பணிக்குச் செல்ல துவங்கியிருப்பதும் அவர்களுக்கான உலகின் ஒரு சின்ன வாசலை திறந்துவைத்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.\nஎன்றாலும் இன்னும் திறக்கப்படாத பல ஆசைச் சன்னல்கள் அவர்களிடையே ஏராளம் உண்டு. அவைகளைல்லாம் நாம் அறிந்துவைத்துக்கொள்ள துவங்கினால் உதாரணம் காட்ட இன்றும் நம்மிடையே பல பெண்மணிகள் வெற்றிகளோடு முன் நிற்பர் என்பது உறுதி.\nபெண்களின் முன்னேற்றத்தை, திறன் பற்றி அறிதலைக் கண்டுகொள்ள பெரிய மாற்றமோ, கூடுதல் முயற்சியோ எல்லாம் வேண்டாம். சாதாரணமாக நம் அருகாமையில் உள்ள பெண்களை சற்று தனியே கவனித்திருங்கள். அவர்களுக்கும் வீரம் உண்டு, கோபம் உண்டு, மானம் உண்டு, கலை, கல்வி, நட்புபெருக்கம் என அணைத்தின்மீதும் பெருத்த ஆர்வமும் அக்கறையும் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக; பிடுங்கி வெளியே எறிந்த��விட இயலாத பிள்ளைப்பேறு எனும் ஒற்றில்லா சகிப்புத்தன்மை பெண்களிடம் மட்டுமே உண்டு.\nஅத்தகைய கண்மணிகள் நலம்குறித்து நாம் சிந்திக்கவேண்டும். அவர்களின் விருப்பு, வெறுப்பு, ஏக்கம், எதிர்பார்ப்பு, ஆசை, மறுப்பு, ஒவ்வாமை, இயல்பு, கருத்து கூறல், என அணைத்தையுமே ஒரு தாய்மையின் ஈரத்தோடு, என்னெல்லாம் நமக்கு நம் தாய் தந்தாளோ அவைகளையெல்லாம் நன்றியின் பெருங் கணக்காக திருப்பித் தந்திடல் வேண்டும். அது ஒரு பிறப்பின் கடன் அல்ல, நம் வாழ்தலின் கடமை.\nபெண் சாதனை, பெண் வெற்றி, பெண் ஈடுபாடு, பெண் முன்னேற்றம், பெண்களின் பெருந்தன்மை, பெண்களின் வாழ்வியல் கூறுகளின் வெற்றிக்கு ஒரு சான்று என பலவாறாக அவர்களின் நன்மை கருதி சிந்தித்தல் என்பதும் நமது வாழ்வின் அங்கமாக இயல்பாக நம்முள் ஊறிப்போயிருக்க வேண்டும்.\nஅவ்வாறு, பெண்கள் பற்றி எழுதுகையில்; என் கண்முன் ஒரு வானளவு தேவதையாக உயர்ந்துநிற்பவர் நம் பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் செல்வி. மரிய தெரசா என்பவராவார். மொழிக்கு ஒரு மகளாகவும், தமிழுக்கு கிடைத்த பேராற்றலின் பெரும்பேறாகவும், பல மாணவச் செல்வங்களுக்கு ஆசிரியத் தாயாகவும் இருந்தவர் இவர் என்பதை எமது இலக்கியவுலகம் நன்கறிந்திடல் வேண்டும்.\nநூற்றுக்கும் மேலாக பல நன்னூல்களை அவர் எழுதியதோடு, இதுவரை 121 விருதுகளையும் பெற்றுள்ளார். இருபதுக்கும் மேற்பட்ட பல மாணாக்கர்கள் இவரது எழுத்தின் வழியே ஆய்வு மேற்கொண்டு பல உயர்மட்ட படிப்பிற்கான பட்டங்களைப் பெற்றுள்ளனர். 1984-லிலிருந்து, 2016-ஆம் ஆண்டுவரையென; ஏறத்தாழ முப்பத்திரண்டு ஆண்டுகள் ஆசிரியப்பணியை மேற்கொண்டுள்ளார் இப்பேராசிரியர்.\nஇவருடைய தந்தையின் பெயர் ரொபேர் சேழான். தாயின் பெயர் பிளான்ஷேத் அம்மையார். தாய்தந்தையர் இருவருமே கவிஞர்கள் என்பதும், கவிஞர் காரை மைந்தன் பேராசிரியர் மரிய தெராசா அவர்களின் உடன்பிறந்த தம்பி என்பதும் ‘ஒரு குடும்பமே நம் தமிழுக்கு ஆற்றும் பெருந்தொண்டினை கட்டியங் கட்டி கூறுகிறது.\nபேராசிரியர் மரியா தெரசா அவர்கள் தான் தமிழை நேசித்த காரணத்தினாலும், எண்ணற்ற தமிழ்ப்பணி ஆற்றுவதில் பெருத்த ஈடுபாடு கொண்டிருந்ததாலும் இதுவரை திருமணமே செய்துகொள்ளவில்லை. அது பற்றிக் கேட்கையில் எனக்கு குழந்தைகள் நூறு’ கடவுள் ஒன்று’ என்கிறார். அதாவது தான் எழுதிய புத்���கங்களை குழந்தைகள் என்றும், தமிழை தனது கடவுள் என்றும் போற்றி வாழ்கிறார். இவருக்கு உடன் பிறந்த ஒரு சகோதரியும் உண்டு.\nகாரைக்காலில் 1955-ஆம் வருடம், ஜூன் 22 -ஆம் நாள் பிறந்துள்ள பேராசிரியர் மரிய தெராசா அவர்கள் இன்னும் பல நற்பேறுகளைப் பெற்று தமிழுக்கெனவும் தாய்மை உயர்விற்கெனவும் பல உயர்ப்புகழோடும் மகிழ்வோடும் நிறைவோடும் பல்லாண்டு பல்லாண்டு சிறந்து வாழ்கவென வாழ்த்தி உள்ளூர நிறைவடைகிறேன்.\nகுறைந்தளவு, இங்கனம் தேடிப்பிடித்து நம்மோடுள்ள பெருமைக்குரிய பெண்மணிகளை உலகின்முன் கொண்டுவந்து நிறுத்தத்துவங்கினால், அதன் ஊக்கம்கொண்டு இன்னும் பல பெண்மணியர் தனது திறமைக்கு நேரெதிரே சாட்சியாக வாழுங்கால சாதனைப் பெண்மணிகளாக மனதளவில் வெளிவந்து இச்சமுதாயத்தின் முன்னேற்றத்தோடு தாமுமாக உயர்ந்துநிற்பர் என்பதில் ஆச்சர்யமில்லை.\nவெறும் ஆடையில் நேர்கொண்டோ, பழக்கவழக்கங்களை ஆணுக்கு சமமாக செய்தோ அல்ல நம் பெண்ணியம் போற்றல் என்பது. அவர்களை தனது தாயிலிருந்து மகளிலிருந்து தோழி மனைவி என உறவுகள் தோறும் மதித்து, அவர்களின் வீரிய சிந்தனைகள், பேராற்றல், கலையார்வம், வீரம் மதித்தல், ஒழுங்கு ஏற்றல், இயல்பை இயல்புகளாக புரிதல், உயிர்வரை நேசித்தல், பெண்மையை தாய்மைக்கு ஈடாக தலைவரைப் போற்றிக் காத்தலென; அவர்களின் மரபுசார் அணைத்தையும் மனிதநேயத்திற்கு சமமாக வெளிக்கொண்டு வர முயல்வதே நம் பெண்ணிய முன்னேற்றத்திற்கான கடமை என்று உணர்கிறேன், நிறைகிறேன்.\nPosted in கட்டுரைகள்\t| Tagged அஜித், அப்பா, அப்பா படம், அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இயக்குனர் சிவா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கதையாசிரியர், கவிதை, காய்கறி, கிராம கதை, கிராம பாடல், கிராமம், கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சக்தி ஜோதி பிலிம்ஸ், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சுவேதா, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஜோஸ், ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தூத்துகுடி, தெ���்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நயன்தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நாவலாசிரியர், நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பின்னூட்டம், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பெண்ணியம், பொற்காலம், போராட்டம், போர், போர்களம், மக்கள் எழுச்சி, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விசுவாசம், விசுவாஸம், விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்டெர்லைட், ஸ்பேரோ, father, kadavul, mother, penniyam, pichchaikaaran, sparrow, sterlite, syria, vidhyasagar, vishuvasam, vishvasam, visuvasam, viswasam, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇதோ, அவள் எழுதிடாத அந்நாட்கள்.. (ஈழத்துக் கவிஞர் நசீமா) அணிந்துரை\nPosted on ஏப்ரல் 10, 2019\tby வித்யாசாகர்\nநூல் – நானே நானா\nஇவ்வுலகம் எத்தனையோ மனிதர்களை தலையில் தாங்கிக்கொண்டுதான் இயங்கிக்கொண்டிருக்கிறது. என்றாலும், இந்த பூமிப்பந்தின்மேல் மலரும் எண்ணற்ற பூக்கள் அன்றன்றே உதிர்கின்றன. பல வண்ணத்துப்பூச்சிகள் சிறகின் வண்ணம் சிதறி உடைகிறது. பல வண்ணமயில்கள் காலுடைந்து ஆடாமல் அடங்கி நிற்கின்றன. பல குயில்கள் கூவாமலும், மைனாக்களும் சிட்டுக்குருவிகளும் பறக்கஇல்லாது விடியும் விடிகாலையும் அன்றாட வாழ்வில் நிகழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறது. அப்படியொரு பெண்ணின் மனதொடிந்த பொழுதில் சூரியன் அதே தனது மஞ்சள் வானத்தை விரித்துக்கொண்டு உதித்த பல நாட்களின் கண்ணீர் கதையிது.\nமனதை இரத்தம் கசியவைக்கும் தாய்மை கதறும் வரிகள் ஒவ்வொன்றும். ஒரு சுயவரலாற்றை யாருடைய கதையினைப்போலவோ எழுதியிருக்கிறார் பேரன்பு சகோதரி திருமதி நசீமா அவர்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது. எங்கெங்கெல்லாம் நின்று யாருக்கும் தெரியாமல் அழுதிருப்பாரோ, எத்தனை இரவுகளில் தூக்கத்தை தொலைத்துவிட்டு தனது நனைந்த தலையணையோடு அழுது புலம்பியிருப்பாரோ, இன்னும் எந்த பிறப்பில் இந்தக் கதையின் நாயாகி “திவ்யா” தன் வாழ்வை முழுதாய் கண்ணீரற்று வாழ்ந்து தீர்ப்பாளோ என்றெல்லாம் மனது கிடந்து தவிக்கிறது. கனக்கிறது.\nஒரு பெண் எத்தகைய மகத்தானவள். ஒரு பெண் எத்தனை இடர்களை, வதைகளைக் கடந்து உயிர்வாழ்கிறாள். ஒரு பெண்ணின் மனதுள் எத்தனைப்பேருக்கான ஏக்கங்கள் கொட்டித் தீர்க்க இயலாமல் நிரம்பிக்கிடக்கின்றனவோ என்றெல்லாம் மனது கதைநாயகியை எண்ணி பாடாய் படுகிறது.\nமொத்தத்தில், இந்த உலகம் தாய்மையை மறந்து வருகிறது. தோழிகளை சகோதரிகளை தானறிந்த விதத்தில் மட்டுமே மதித்தும் போற்றியும்கொள்கிறது. அறிதல் என்பதை கடந்தும் பெண் என்பவள் போற்றப்பட வேண்டியவள், மதிக்கப்படவேண்டியவள் என்பதை நாம் நமது பிள்ளைகளுக்கு நன்கு சொல்லிச் சொல்லி வளர்க்கவேண்டும்.\nஒரு மரம் கண்டால்; அது காய்த்திருப்பது கண்டால்; பூத்திருப்பது கண்டால், உடனே வாஞ்சையோடு சென்று பறித்துக்கொள்கிறோம். இந்த பிரபஞ்சமோ அல்லது மரங்களோ அதற்குவேண்டி நம்மிடம் தனியுரிமையை கோரி நிற்பதில்லை. அதுபோல் தான் நாமும் எங்கெல்லாம் ஒரு மலர் போல, நதி போல, தாய் போல, பெண்களை காண்கிறோமோ; அங்கெல்லாம் அவர்களையும் அவ்வாறே எதன் பொருட்டும் எந்தவொரு உரிமைகளையும் எதிர்பாராமல் நாடாமல் நேரிடையே தாய்மையோடு மதித்திடல் வேண்டும்.\nபெண் தான் நமக்கு மூலம். பெண் தான் நமக்கு ஆதி. தாய் தான் நமக்கு வேர். வேரினை மதிக்காது பூக்களை பறிப்பதோ பழங்களை கொய்வதோ அறமற்ற செயலென்று நாம் நமது குழந்தைகளுக்கு சொல்லித்தரவேண்டும். அங்ஙனம் ஆண்களை மதிக்க பெண்களோடும் பெண்களை மதிக்க ஆண்களோடும் சொல்லி சொல்லி வளர்ப்பதன் மூலம் இக்கதை நாயகியைப்போன்ற பல திவ்யாக்களின் கண்ணீரை நம்மால் விரைந்து துடைத்திட முடியும் என்றெண்ணுகிறேன்.\nநிச்சயம் இந்த படைப்பு பல பெண்களின் கண்ணீருக்கு சான்றாகவும், எங்கோ ஏதோ ஒரு யாருமற்ற வீட்டின் சன்னல்கம்பிகளைப் பிடித்துக்கொண்டு வானத்து பறவைகளை தனது பிள்ளைகளின் நினைவுகளோடு பார்த்து மனம் கனத்திற்குக்கும் ஒரு தாயின் சோகத்திற்கு சாட்சியாகவும் இருக்கிறதென்பதை மறுப்பதற்கில்லை.\nகதை முழுவதும், குவைத்தின் வாகன நெரிசல்களைக் கடந்து, ஆங்காங்கே தெரியும் பச்சைவண்ண மரங்களினூடே, பளிச்சென்று எரியும் வண்ண விளக்குகளினூடே மிக ரம்யமாக தனக்கான அழகியலோடு பயணிக்கிறது. பக்கங்களை புரட்ட புரட்ட ஆசிரியரின் ஆழ்மன வலி நம்மை உறுத்தினாலும், பல கதை மாந்தர்களின் பின்னே நம்மை அழைத்துச்செல்ல சற்றும் தவறவில்லை என்பது��் உண்மை. மிக எளிய கதை நடையும், ஆழமான கதை மனிதர்களுமாய் மனதுள் பசுமரத்தாணியைபோல் இறுக ஒட்டிக்கொள்கிறது இந்த “நானே நானா”. அதற்கு வாழ்த்து.\nஇதுவரை, குவைத்தின் தமிழ் நிகழ்வுகள் எங்கு நடக்கிறதென்று பாராது எங்கெல்லாம் மேடைகளில் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறி நிற்கிறதோ அங்கெல்லாம் மொழி குறித்தும், மதம் குறித்தும், இனம் குறித்தும் பாகுபாடற்று அவைகளின் நினைவுகளை காலத்துள் பதுக்கிவைக்கும் இனிய சகோதரத்துவம் மிக்க புகைப்பட கலைஞராக வளையவந்த எங்களின் நசீமா சகோதரி பிற்காலத்தில் மேடைதோறும் பல கவிதைகளை வாசித்து வசியம் மிக்க ஒரு கவிஞராக பரிணமித்திருந்தார். இப்போதோ இந்த கனம்மிகுந்த கதையின் வழியே தன்னையொரு நல்ல எழுத்தாளராகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.\nஎன்றாலும் ஏதோ எழுதுகிறேன் என்றில்லாது, நல்லதொரு கைதேர்ந்த எழுத்தாளரின் கனிவான நடை இவரிடம் இருப்பதையெண்ணி வாழ்த்தி மகிழ்கிறேன். இன்னும் பல அரிய படைப்புக்களை இவர் வெளிக்கொணர்ந்து தமிழ்கூறும் நல்லுலகில் மிகச் சிறந்ததொரு வாழுங்கலைஞராகவும், கைத்தேர்ந்த படைப்பாளியாகவும் எல்லோராலும் அறியப்பட்டு பல்லாண்டு பல்லாண்டு சிறந்து வாழ வாழ்த்துவதோடு, மிகப் பேரன்புடன் விடைகொள்கிறேன்.\nPosted in அணிந்துரை\t| Tagged அஜித், அணிந்துரை, அப்பா, அப்பா படம், அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இயக்குனர் சிவா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கண்ணன் என் காதலன், கதையாசிரியர், கவிஞர், கவிதை, காய்கறி, கிராம கதை, கிராம பாடல், கிராமம், கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், கோவை மு. சரளா, சக்தி ஜோதி பிலிம்ஸ், சன்னம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2306407", "date_download": "2019-07-20T14:27:07Z", "digest": "sha1:XJT5Q3VAFNHHSJ6OPRA3XC5VH43SYRSG", "length": 19427, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "| கோவனூரில் வாழை, தென்னை சேதம்: காட்டு யானைகள் தொடர் அட்டகாசம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nகோவனூரில் வாழை, தென்னை சேதம்: காட்டு யானைகள் தொடர் அட்டகாசம்\nஜெய்ஸ்ரீராம் தாக்குதல்: காப்பாற்றிய இந்து தம்பதி ஜூலை 20,2019\nமத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை: நிர்மலா சீதாராமன் ஜூலை 20,2019\nதேர்தல் வழக்கு; பிரதமர் மோடிக்கு 'நோட்டீஸ்' ஜூலை 20,2019\n'நீட்'டும் வேண்டாம், 'நெக்ஸ்ட்'டும் வேண்டாம்: காந்தி சிலை முன் கால் கடுக்க நின்ற எம்.பி.,க்கள் ஜூலை 20,2019\nபிள்ளையார்பட்டியில் ஸ்டாலின் மனைவி தரிசனம் ஜூலை 20,2019\nபெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே கோவனுாரில் காட்டு யானைகளால் வாழை, தென்னை மரங்கள் சேதமானது.கோவை புறநகர் பகுதியில், காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. மலையோர கிராமங்களை முற்றுகையிடும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த, வனத்துறையினர் பல திட்டங்களை வகுத்தாலும், அவ�� முழுமையான பலனை தரவில்லை. கடந்த சில மாதங்களாக, ஓய்ந்திருந்த யானைத் தொல்லை மீண்டும் விஸ்வரூபம் எடுத்து விட்டது.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், தேவையம்பாளையம், கோவனுார் உள்ளிட்ட மலையோர கிராமங்களிலுள்ள விவசாய விளை நிலங்களில் நுழைந்து, காட்டு யானைகள் சேதப்படுத்தி வருகின்றன.நேற்று கோவனுார் மலை அடிவாரத்தில், பாலமலை செக் போஸ்ட் ஒட்டிய பகுதியிலிருந்து புறப்பட்ட இரண்டு யானைகள், அங்குள்ள ராதா என்பவரது தோட்டத்தில் புகுந்து, வாழை தென்னை மரங்களை கீழே தள்ளி சாய்த்தது. பட்டாசு வெடித்து, யானைகளை விரட்டும் பணியில், விவசாயிகள் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர்.விவசாயிகள் கூறுகையில்,'யானைகள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வரை விவசாயிகள் துன்பம் தீராது. இதே நிலை நீடித்தால், கோவை வடக்கு வட்டத்தில் முற்றிலும் விவசாயம் அழிந்து போகும,' என்றனர்.வனத்துறையினர் கூறுகையில்,' யானைகளின் வரவை தடுக்க, வேட்டை தடுப்பு காவலர்களை முழுமையாக பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், யானைகள் மலையில் இருந்து கீழே இறங்கும் பகுதியிலேயே, தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n 329 தணிக்கை தடைகளுக்கு பாரதியார் பல்கலையில் தீர்வு\n1. கிராவல் மண்ஏற்றி வந்த லாரி ஒப்படைப்பு\n3. கலப்படத்தை கண்டுகொள்ள யாருமில்லை\n4. சிறுமுகை கனரா வங்கியில் ரூ.104 கோடிக்கு கடன்\n5. அன்னுார் குளம் மீட்க நாளை ஆலோசனை கூட்டம்\n2. தங்கக்காசு புதையல் வதந்தியால் பரபரப்பு\n3. பார்வையை மறைக்கும் புதர் செடிகளால் அபாயம்\n4. அள்ளியும் பயன் இல்லை; ரோட்டோரம் சாக்கடை மலை\n1. ஒன்றிய அலுவலகம் குடிநீருக்காக முற்றுகை\n2. ரயிலில் அடிபட்டு பெண் பலி\n3. கட்டட தொழிலாளி தற்கொலை\n4. சந்தன மரம், 'அபேஸ்' 5 பேர் கைது\n5. நார் தொழிற்சாலையில் தீ பொருட்கள் எரிந்து சேதம்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113032", "date_download": "2019-07-20T14:18:32Z", "digest": "sha1:G5EQKKENTWUP3GFS4TGXCNCSZIGEELTL", "length": 14651, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒருபாலுறவு, த��ர்ப்பு- கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-15\nபாட்டும் தொகையும் ராஜ் கௌதமனும் – வளவ. துரையன் »\nதங்கள் மீது நன்மதிப்பும் அன்பும் கொண்ட வாசகனாக இக்கடிதம் எழுதுவதில் பெருமகிழ்ச்சி. பன்னெடுங் காலமாக மாறிவரும் தமிழ் சமூகத்தின் பின்புலத்தில் பொதுப்புத்தியில் உறைந்துள்ள கருத்துக்களின் விரிவான ஆய்வாக தங்களின் விளக்கம் அமைந்திருக்கிறது.\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதரவான மனநிலை கொண்டிருந்தாலும் பொதுவெளியில் இப்பிரச்சினை குறித்த விவாதங்களையும் எதிர்கொள்ள தேவையான தெளிவையையும் தங்கள் பதில் அளிக்கிறது.\nதங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் .\nஇந்த தலைப்பு பற்றி என் எண்ணங்கள்.\nநானும் போன வருடம் ஓரின சேர்க்கைக்கு ஆதரவு அளித்து வாக்களித்தேன்.\nஇதற்கு முக்கியமான காரணம் என் இரு பெண்களே. பெருமை தான் இதில் எனக்கு.\nஅவர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் அல்லர்.\nஆனால் ஓரின சேர்க்கையாளர்களை பற்றிய என் எண்ணத்தை மாற்றியவர்கள்.\nஅவர்களே என்னிடம் ஆஸ்திரேலியா அரசாங்கம் எடுக்க இருந்த ஓட்டளிப்பை பற்றி எனக்கு தெரிய செய்தார்கள்.\nஎனக்கு முன்னர் ஓரின சேர்க்கையாளர்களை பற்றி ஒரு அருவருப்பும் பயமும் தான் இருந்தது.\nஎன் பெண்கள் இங்கேயே பள்ளிக்கு சென்றதாலோ என்னவோ அவர்களின் எண்ணம் ஓரின சேர்க்கையாளர்களும் நல்லவர்களே, இதுவும் இயற்கையான ஒரு இணைப்பே என்றனர் என்னிடம்.\nயோசித்து பார்த்த போது அவர்கள் சொல்வதிலும் அர்த்தம் இருப்பது போல் தோன்றியது.\nஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு அளித்து நானும் ஓட்டளித்தேன்.\nஒட்டு கட்டாயமாக அளிக்கப்பட்ட வேண்டும் என்று அரசாங்கம் சொல்லவில்லை. மற்ற தேர்தல்களுக்கு வாக்கு கொடுத்தே ஆக வேண்டும்.வாக்களிவில்லை இன்றேல் 120 டாலர்கள் வரை அபராதம் உண்டு.\nவாக்களித்து விட்டு என் பெண்களிடம் தெரிவித்த போது, அம்மா உன்னை நினைத்து எங்களுக்கு பெருமையா இருக்கிறது என்றார்கள். ஏன் என்று கேட்டதற்கு அம்மா, உன் வயதில் உள்ளவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றி கொள்ள மாட்டார்கள். ஆனால் நீ யோசித்து ஓரின சேர்க்கையாளர்களும் மனிதர்களே என்று அவர்களுக்காக வாக்களித்தாயே என்றார்கள்.\nநான் சொன்னேன், மற்றவர்களுக்காக ஓட்டளித்த நான���, நீங்கள் ஓரின சேர்க்கையாளர்களாக இருந்தால் மனதளவில் வருத்தப் பட்டிருப்பேன் என்றேன்.\nஇதை கேட்டு சிரித்த என் பெண்கள், எங்களால் உன்னை புரிந்து கொள்ள முடிகிறதம்மா. ஆனாலும் நீ யாரையாவது பார்க்கும் போது அவர்களையும் மதிப்பாய் அல்லவா அது போதும் இப்போதற்கு என்றனர்.\nஇதன் நடுவில் என் அலுவலகத்தில் என்னுடன் வேலை பார்ப்பவர் ஓரின சேர்க்கையாளர். அது எனக்கு தெரியவே தெரியாது.\nமார்டி க்ரா எனப்படும் ஓரின செய்கையாளர்களின் கேளிக்கையில் அவர் கலந்து கொண்டதாக என்னிடம் சொன்ன போது தான் அவரை பற்றி நான் அறிந்தேன். என் அலுவலகத்தில் மற்ற எல்லோருக்கு அவரை பற்றி தெரிந்திருக்கிறது. எனக்கே தெரிந்திருக்கவில்லை. என் அறியாமையே அது.\nஅவரை சில வருடங்களாக எனக்கு தெரியும். என்னை பொறுத்த வரை அவர் ஒரு நல்ல மனிதரே.\nஎன் மனமாற்றத்தை எண்ணி எனக்கும் பெருமையாகத்தான் இருக்கிறது.\nஎன் அன்பை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வேன்.\nஜன்னல், குங்குமம் தொடர்கள் ---கடிதம்\nபுத்தகக் கண்காட்சியில் ஒரு புதியபெண்\nவலியிலிருந்து தப்ப முடியாத தீவு\nஆதிச்ச நல்லூர் புதிய உண்மைகள்\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nஅனோஜனும் கந்தராசாவும் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/automobilenews/2019/05/07154234/1240513/Honda-Dio-Achieves-New-Sales-Milestone.vpf", "date_download": "2019-07-20T14:55:06Z", "digest": "sha1:24BXHFSSM5QCR4LT7ZYUWIKBI2T7VW2W", "length": 7971, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Honda Dio Achieves New Sales Milestone", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்த ஹோன்டா டியோ\nஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஹோன்டா டியோ ஸ்கூட்டர் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. #Honda\nஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஹோன்டா டியோ ஸ்கூட்டர் இந்தியாவில் சுமார் 30 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அறிவித்திருக்கிறது.\nஇந்தியாவில் 2002 ஆம் ஆண்டு அறிமுகமான ஹோன்டா டியோ புதிய மைல்கல் கடந்த 17 ஆண்டுகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஹோன்டா டியோ ஸ்கூட்டர் முதல் 15 லட்சம் யூனிட்கள் விற்பனையாக சுமார் 14 ஆண்டுகளை எடுத்துக் கொண்டதாக ஹோன்டா 2 வீலர் இந்தியா தெரிவித்தது.\nஅடுத்த 15 லட்சம் யூனிட்கள் விற்பனையாக வெறும் மூன்று ஆண்டுகள் தான் ஆனது, இது முந்தைய விற்பனையை விட ஐந்து மடங்கு அதிகமாகும். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் நான்காவது பெரும் ஸ்கூட்டராக ஹோன்டா டியோ இருக்கிறது. மேலும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் ஸ்கூட்டர்களில் டியோ முன்னணி மாடலாக இருக்கிறது.\nஹோன்டா டியோ ஸ்கூட்டர் இந்தியாவில் இருந்து நேபால், இலங்கை, மெக்சிகோ, கொலம்பியா என மொத்தம் 11 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதி செய்யப்படும் ஸ்கூட்டர் சந்தையில் ஹோன்டா டியோ மட்���ும் சுமார் 44 சதவிகித பங்குகளை கொண்டிருக்கிறது.\nபுதிய ஹோன்டா டியோ மாடலில் விற்பனையை ஊக்குவிக்கும் பல்வேறு அம்சங்கள் சோர்க்கப்பட்டிருக்கிறது. ஹோன்டா டியோ ஸ்கூட்டர்: ஸ்டான்டர்டு மற்றும் டீலக்ஸ் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஹோன்டா டியோ மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nகம்பீர தோற்றத்தில் உருவாகும் 2020 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட்\nஹோன்டா X ADV 150 அட்வென்ச்சர் ஸ்கூட்டர் அறிமுகம்\nபத்து நாட்களில் 120 பேர் முன்பதிவு செய்த ஹூன்டாய் கோனா இ.வி.\nரெவோல்ட் ஆர்.வி.400 இந்திய வெளியீட்டு விவரம்\nஹூன்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் புகைப்படங்கள் வெளியானது\nஹோன்டா X ADV 150 அட்வென்ச்சர் ஸ்கூட்டர் அறிமுகம்\nமீண்டும் சோதனையில் சிக்கிய ஹோன்டா எலெக்ட்ரிக் கார்\nஹோன்டா டபுள்யூ.ஆர். வி இந்தியாவில் அறிமுகம்\nமுதல்முறையாக சோதனையில் சிக்கிய ஹோன்டா சி.ஆர். வி ஃபேஸ்லிஃப்ட் கார்\nஅசத்தல் அம்சங்களுடன் ஹோண்டா ஜீனியோ அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/lawyer-filed-a-case-on-bigg-boss-show/", "date_download": "2019-07-20T13:41:46Z", "digest": "sha1:FJ3RW4ZO7L76P4Z3U5TSGRFIE6ZUY4XH", "length": 10490, "nlines": 154, "source_domain": "www.sathiyam.tv", "title": "BIGG BOSS-க்கு தடை? பதில் அளிக்க சொன்ன உயர்நீதிமன்றம்! - Sathiyam TV", "raw_content": "\nபாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்\n பிரதமர் உட்பட முக்கிய தலைவர்கள் இரங்கல்\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\n” பேஸ் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்\nபாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்\n” பேஸ் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்\nஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா.. சொல் பேச்சை கை கேட்காது\nபட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..\nகுழந்தைகளை தூளியில் தூங்க வைப்பது நல்லதா..,\n எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும்..\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\n’ஆடை’ ரிலீஸில் தொடரும் சிக்கல்…\n“அங்க தொட்டு, இங்கு தொட்டு சந்தானத்துக்கும் இந்த நிலைமையா..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 19.07.19 |…\n பதில் அளிக்��� சொன்ன உயர்நீதிமன்றம்\n பதில் அளிக்க சொன்ன உயர்நீதிமன்றம்\nநடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்க பிக்பாஸ் 3வது சீசன் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுகிழமை தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் கவர்ச்சியான உடை அணிந்து வருகின்றனர்.\nஇரட்டை அர்த்தமுடைய வசனங்கள் பேசப்படுகிறது. இது இளைஞர்களையும், பார்வையாளர்களையும் பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே இந்தியன் பிராட்காஸ்ட் பவுண்டேசனின் தணிக்கை சான்று பெறாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என்று வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு இன்று நீதிபதி மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், நிகழ்ச்சி தொடங்கும் முன்னர் அந்த நிகழ்ச்சி ஆபாசமாக இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்தனர்.\nஅதன் பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு தொடர்பாக இந்தியன் பிராட்காஸ்ட் பவுண்டேசன் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\n’ஆடை’ ரிலீஸில் தொடரும் சிக்கல்…\n“அங்க தொட்டு, இங்கு தொட்டு சந்தானத்துக்கும் இந்த நிலைமையா..\n” ரஹ்மானை வம்பிழுத்த கஸ்தூரி\n“என்ன கவின் இப்படி பண்ணிட்டிங்க” அனைத்தையும் முறித்துக்கொண்ட சாக்ஷி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://purecinemabookshop.com/--225", "date_download": "2019-07-20T13:49:06Z", "digest": "sha1:KH3K3UXSS62GEMUZ7PT4RTSQXYLRJKSI", "length": 11315, "nlines": 139, "source_domain": "purecinemabookshop.com", "title": "இலங்கையின் கொலைக்களம் | Pure Cinema Book Shop", "raw_content": "\nENGLISH English DVDs FEATURE FILM HINDI FILMS MALAYALAM FILMS MUSIC NFDC FILMS SHORT FILM SONGS TAMIL DVD THAMIZH FILMS WORLD FILMS ஆவணப்படங்கள் ஒளிப்பதிவு ஓவியம் கட்டுரைகள் / விமர்சனங்கள் காமிக்ஸ் சினிமா சிற்றிதழ்கள் திரைக்கதை திரைப்பட ரசனை திரைப்படமாக்கப்பட்ட கதைகள் தொகுப்பு நடிப்பு நாடகம் நேர்காணல் படச்சுருள் மாத இதழ் பாடல்கள் பெண்கள் சினிமா வாழ்க்கை வரலாறு / சுயசரிதை விலாசம் CAMERA COMICS DOCUMENTARIES DVD,CD\nCG PUBLICATIONS lssp Surya Literature (p) ltd Tamizhveli publication(தமிழ்வெளி) THE ROOTS அகநி வெளியிடு அகரம் அடையாளம் பதிப்பகம் ���ந்தாழை பதிப்பகம் அந்தி மழை பதிப்பகம் அநுராகம் அபி புக்ஸ் அம்ருதா அருவி வெளியிடு அறிவுப் பதிப்பகம் அல்லயன்ஸ் அலை வெளியீடு ஆர்.எஸ்.பி.பப்ளிகேஷன்ஸ் இராமநாதன் பதிப்பகம் உயிர் எழுத்து பதிப்பகம் உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு எழுத்து பிரசுரம் எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ் எஸ்.வி.எஸ் ஒளிக்கற்றை வெளியீட்டகம் ஓ பக்கங்கள் கண்ணதாசன் பதிப்பகம் கனவுப்பட்டறை கமர்ஷியல் கிரியேஷன்ஸ் கயல் கவின் க்ரியா கற்பகம் புத்தகாலயம் கலைக்குவியல் கலைஞன் பதிப்பகம் கீழைக்காற்று வெளியீட்டகம் கவிதா பப்ளிகேஷன் காட்சிப்பிழை காயத்ரி வெளியீடு கார்த்திகேயன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் குட்புக்ஸ் பப்ளிகேஷன் குமரன் பதிப்பகம் குமுதம் புத்தகம் கைத்தடி பதிப்பகம் சந்தியா பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சபரீஷ் பாரதி சாகித்திய அக்காதெமி சாமுராய் வெளியீடு சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சிந்தன் புக்ஸ் சூரியன் பதிப்பகம் சென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம் செம்புலம் சேது அலமி பிரசுரம் சொல் ஏர் பதிப்பகம் சொல்லங்காடி டிஸ்கவரி புக் பேலஸ் தங்கத் தாமரை தடம் பதிப்பகம் தடாகம் தந்தி பதிப்பகம் தனலட்சுமி பதிப்பகம் தமிழினி பதிப்பகம் தழல் பதிப்பகம் தாமரை பப்ளிகேஷன்ஸ் தாலம் வெளியீடு தி ஹிந்து திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் தொடல் தோழமை வெளியிடு நக்கீரன் வெளியீடு நற்றிணை பதிப்பகம் நல்ல நிலம் பதிப்பகம் நாகரத்னா பதிப்பகம் நாதன் பதிப்பகம் நாழிகை பதிப்பகம் நிகழ் நாடக மய்யம் {மதுரை} நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிர்மலா பதிப்பகம் நிழல் பட்டாம்பூச்சி பதிப்பகம் பன்மை வெளி பரிசல் பாதரசம் பதிப்பகம் பாரதி புத்தகாலயம் பாரி நிலையம் பாவை பப்ளிகேஷன்ஸ் பிரக்ஞை பிளாக்ஹோல் புதிய கோணம் புதிய தலைமுறை புதுஎழுத்து புலம் புளூ ஓஷன் பதிப்பகம் பேசாமொழி பதிப்பகம்\nஇசைஞானி இளையராஜா ஆய்வுக் கோவை\nDescriptionஇலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் என்பது போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை சாத்தியமற்றது. சிறிலங்கா அரச படைகள் யுத்த மீறல்கள் மேற் கொண்டதை இந்தியாவும், மேற்குலக நாடுகளும் அறிந்தேயிருந்தன. விடுதலைப் புலிகளோ, இலங்கை அரசோ, அல்லது அமெரிக்காவோ, இங்கிலாந்தோ, யாராயினும், போர்க...\nஇலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் என்பது போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை சாத்தியமற்றது. சிறிலங்கா அரச படைகள் யுத்த மீறல்கள் மேற் கொண்டதை இந்தியாவும், மேற்குலக நாடுகளும் அறிந்தேயிருந்தன. விடுதலைப் புலிகளோ, இலங்கை அரசோ, அல்லது அமெரிக்காவோ, இங்கிலாந்தோ, யாராயினும், போர்குற்றம் புரிந்தால் அதை வெளிக் கொணர்வது ஊடகவியலாளரின் கடமை. ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில் எனது கடமையை நான் சரிவரச் செய்துள்ளேன். இப்போது இலங்கை தொடர்பிலும் அதையே செய்துள்ளேன். இதற்குமேல் சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புக்களும் செய்யவேண்டியது எதுவோ, அதனை அவர்கள் செய்யட்டும்.\nஇசைஞானி இளையராஜா ஆய்வுக் கோவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-12-17-06-22-42/", "date_download": "2019-07-20T13:36:54Z", "digest": "sha1:LNMPM2T6EFGQZGHPF3TOJJCFFR447KNJ", "length": 6943, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "கூடங்குளத்தில் முதல் அணு உலை அடுத்த சில வாரங்களில் செயல்படதொடங்கும் |", "raw_content": "\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு சந்திப்பு\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் நியமனம்\nகூடங்குளத்தில் முதல் அணு உலை அடுத்த சில வாரங்களில் செயல்படதொடங்கும்\nகூடங்குளத்தில் நிறுவபட்டிருக்கும் முதல் அணு உலை அடுத்த சில_வாரங்களில் செயல்படதொடங்கும் என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார் .மேலும் இரண்டாவது அணு உலையும் 6 மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்\nஅரசு முறைபயணமாக ரஷியா சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங், கிரெம்ளின் மாளிகையில் ரஷிய அதிபர் திமித்ரி_மெத்வதேவுடன் இரு தரப்பு உறவுகள் குறித்து ஒரு மணி_நேரம் கலந்துரை யாடினார்.பிறகு இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.\nரஷிய அதிபர் புதினுடன் மோடி பேச்சுவார்த்தை\nஜி 20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி சவூதி இளவரசர் சந்திப்பு\nகூடங்குளம் அணு உலை திறப்பு பிரதமர் மோடி, ஜெயலலிதா,…\nராணுவ விமானங்கள், கனரக வாகனங்கள் ஆகியவற்றை…\nதீவிரவாதம், வானிலை மாற்றம் போன்ற உலகின் மிகப் பெரும் சவால்\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமி� ...\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்க ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nதிருமணமான 24 மணிநேரத்தில் இளம் பெண்ணிற் ...\nதமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிட� ...\nபாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\n100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://utvnews.lk/ta/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/2019/05/16/137574/", "date_download": "2019-07-20T13:30:45Z", "digest": "sha1:YDIKMOBZVSBYLY6OUNHFWXLPCGJLTYUA", "length": 14284, "nlines": 122, "source_domain": "utvnews.lk", "title": "அனைவரும் ஒரே இலங்கையர்களாக செயற்பட வேண்டும்-அமைச்சர் கபீர் ஹாஷிம் | UTV News", "raw_content": "\nஅனைவரும் ஒரே இலங்கையர்களாக செயற்பட வேண்டும்-அமைச்சர் கபீர் ஹாஷிம்\nபௌத்த மதத்தினை பாதுகாக்க தமது அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் – ஜனாதிபதி\nதினேஸ் குணவர்தனவுக்கு ஒரு வார காலத்துக்கு சபை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை\nமீதொட்டமுல்ல அனர்த்தம்:சேதம் அடைந்த வீடுகள் தொடர்பான மதிப்பீடு இன்று ஆரம்பம்\nஇன்று இரவு சில ரயில் சேவைகள் ரத்து\n(UTVNEWS|COLOMBO) – இன்று இரவு தபால் ரயில் சேவை உட்பட சில ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. ப...\nபங்களாதேஸ் அணிக்கு எதிராக மோதவுள்ள இலங்கை அணி குழாம் அறிவிப்பு\nஎங்கள் கிரிக்கெட் வாழ்வு அல்ப அயுளில் முடிந்து விட்டது -சிகந்தர் ரஸா\nசிம்பாப்வே கிரிக்கெட் அணி இடைநீக்கம்\nஇலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களை பதவி விலகுமாறு அறிவுறுத்தல்\nஇலங்கை தேயி​லை, ஒரு கப் தேநீர் இங்லாந்தில் இவ்வளவு விலையா\nவளிச் சீராக்கி தீர்வுகளில் புது யுகத்தை நோக்கி வழிநடத்தும் Singer\nசமபோஷ அனுசரணையுடன் பிராந்திய பாடசாலை மெய்வல்லுநர் விளையாட்டு போட் டிகளுக்கு வலுவூட்டல்\nCommuniue PR நவீன யுக சமூக-சூழலியல் சவால்களுக்கு பெறுமானங்களை ஒழுங்கமைக்கின்றது\nஇங்லாந்தின் பல தசாப்த கால கனவு நிறைவேறியது (photos)\n(UTVNEWS | COLOMBO) – உலக கிண்ண கிரிக்கட் தொடரி��் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. நாணய சுழற்சியை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பொடுத்தாட தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில்\nவாகன விபத்தில் 07 பேர் மருத்துவமனையில் (UTVNEWS|COLOMBO) – கொழும்பு – வெல்லவீதி பகுதியில் லொறி ஒன்று 07 முச்சக்கர வண்டிகளுடனும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் 07 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுப்பபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. லொறியின் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து குறித்த விபத்து...\nசீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை உயர்வு (UTVNEWS|COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக, உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, கண்டி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதேவேளை, இரத்தினபுரி – இம்புல்பே, நுவரெலியா – கொத்மலை, கண்டி – உடபலாத்த...\nமது போதையில் வாகனம் செலுத்திய 4103 சாரதிகள் கைது (UTVNEWS|COLOMBO) – நேற்று(19) மாலை 06 மணி முதல் இன்று(20) காலை 06 மணி வரை 24 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் மது போதையில் வாகனம் செலுத்திய 224 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மது போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது...\nஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறை போராட்டம் (UTVNEWS|COLOMBO) – சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகளை முன்வைத்து நாளை நள்ளிரவு முதல் 24 மணி ​நேர சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கம் கூறியுள்ளது. கடந்த 16ஆம் திகதி பிற்பகல் 4 மணிமுதல்...\nமலையகத்தில் நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு (UTVNEWS|COLOMBO) – மத்திய மலைநாட்டின் சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, மலையகத்திலுள்ள நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றன. மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம்...\nகலகெடிஹேன பிரதேசத்தில் வேன் தாக்கப்பட்டமை தொடர்பில் இருவர் சரண் (UTVNEWS|COLOMBO) – கொழும்பு – கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று, முக்கிய பிரமுகர் ஒருவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகத்துக்குரியவர்கள் கொழும்பு குற்ற விசாரணை பிரிவில் சரணடைந்துள்ளனர். டிப்பெண்டர் ரக வாகனத்தின்...\nரயில் நிறுத்தப்படும் இடங்களில் மாற்றம் – ரயில்வே திணைக்களம் (UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் மருதானை – மாத்தறை வரை செல்லும் 8058 என்ற இலக்கத்தை கொண்ட றுகுனு குமாரி கடுகதி ரயில், ஹபராதுவ ரயில் நிலையத்தல் நிறுத்தப்பட மாட்டாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது....\nசிறந்த குடிமகன் விருதுக்கு பென் ஸ்டோக்ஸ் பெயர் பரிந்துரை (UTVNEWS|COLOMBO) – உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்த போதிலும் பென் ஸ்டோக்ஸ் பெயரை சிறந்த குடிமகன் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது நியூசிலாந்து. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி...\nவர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து (UTVNEWS|COLOMBO) – மாதம்பே, சுதுவெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், தீயினால் தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்கள் அனைத்தும் எரிந்து...\nசினிமாவுக்கு முற்றுபுள்ளி வைக்க நினைத்தேன் (UTVNEWS|COLOMBO) – ஆரம்ப காலகட்டங்களில் படங்கள் நன்றாக போகாததால் திரையுலகை விட்டு விலகிவிட முடிவு செய்து இருந்தாக நடிகர் விக்ரம் கூறியுள்ளார். விக்ரம், அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ள ‘கடாரம் கொண்டான்’ படம் தெலுங்கில் ‘மிஸ்டர் கே கே’ என்ற பெயரில் வெளியாகிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36869", "date_download": "2019-07-20T13:33:30Z", "digest": "sha1:X6AGYVZIWX6QUIMYVXOTZMQWLV4FOUHK", "length": 11010, "nlines": 114, "source_domain": "www.lankaone.com", "title": "பல மாகாணங்களில் மழை", "raw_content": "\nஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் இன்று மாலை வேளையில் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.இதனுடன் மத்திய, சப்ரகமு மற்றும��� மேல் மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.மேலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின்...\nஇராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகளை தம்வசம் வைத்திருத்தல் தேசிய பாதுகாப்பின்......Read More\nமிகக் கொடுமையான சட்டங்களால் தமிழகம் வஞ்சிக்கப்படப்போகிறது என மதிமுக......Read More\nஉடல் நலமும், உயிர் வளமும் தரும் எமதர்மன்\nமரணம் எனும் விஷயத்தை கட்டுப்படுத்தும் தேவன் ‘எமதர்மன்’ ஆவார். அவருக்கு......Read More\nநயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும்......Read More\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கு...\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்......Read More\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்......Read More\nதமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால்......Read More\nதென்னை மரம் விழுந்து ஒருவர் பலி\nறத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓவர்கந்த பிரதேசத்தில் கொழும்பில் இருந்து......Read More\nவேன் தாக்கப்பட்ட சம்பவம் - நான்காவது...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச்...\nகாலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னாரிலிருந்து பொத்துவில் வரையான......Read More\n980 கிலோ பீடி இலைகள் மீட்பு\nபுத்தளம் எரம்புகொடல்ல பிரதேசத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 980 கிலோ......Read More\nதமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மேல்நிலை இணைப்புகள் மூலமே மின்சாரத்தை......Read More\nஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இரண்டு......Read More\nஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று...\nநாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பேர்......Read More\nமாதம்பே தும்புத் தொழிற்சாலையில் தீ\nமாதம்பே, சுதுவெல்ல பிரதேசத்தில் இயங்கிவந்த தும்புத் தொழிற்சாலையில்......Read More\nமேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்\nகர்தினால் மெல்க்கம் ரஞ்ஜித் ஆண்டகையை நேற்று ஆயர் இல்லத்தில் சந்தித்த......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/videos?page=7", "date_download": "2019-07-20T15:05:54Z", "digest": "sha1:XL2A2BFYK6MY2JIRSASRQGMEW5VKF45M", "length": 15603, "nlines": 206, "source_domain": "www.thinaboomi.com", "title": "வீடியோ | தின பூமி", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஎல்லையில் அத்துமீறி நுழைந்ததாக இங்கிலாந்து - எண்ணெய் கப்பலை சிறை பிடித்தது ஈரான்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nமுதல் விமான பயணத்தின் போது பெண் பயணியின் செயலால் சிரிப்பலை\nவீடியோ : தொ.மு.ச. சண்முகம், வழக்கறிஞர் வில்சன் பேட்டி\nவீடியோ : தி.மு.க.வில் சேர்ந்த தங்கதமிழ்செல்வன் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : தி.மு.க.வில் இணைந்த பின் தங்கதமிழ்செல்வன் பேட்டி\nவீடியோ : ஜிவி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் நேரம் குறைக்கப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : சட்டப்பேரவையில் ���ரங்கல் தீர்மானம் வாசித்து சபாநாயகர் தனபால் பேச்சு\nவீடியோ : தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தி இந்திய வரைபடம் போன்று யோகா செய்து அசத்திய பள்ளி மாணவ மாணவிகள்\nவீடியோ : சிந்துபாத் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ: தங்க தமிழ்செல்வன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: வெற்றி தரும் பொறியியல் படிப்பு பற்றிய தொலைநோக்கு கருத்தரங்கு\nவீடியோ: கொள்கையே இல்லாத கட்சி - மதுரையில் தங்கதமிழ்செல்வன் பேட்டி\nவீடியோ: புதிய கல்விக்கொள்கையில் தமிழக அரசின் நிலை குறித்து பிரதமருக்கு, முதல்வர் கடிதம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nமே.வங்கம், உ.பி. உள்ளிட்ட மாநில கவர்னர்கள் மாற்றம்\nமத்திய அரசின் இலவச கியாஸ் இணைப்பு திட்டத்துக்கு சர்வதேச நிறுவனம் பாராட்டு\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : தி லயன் கிங் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் - திருப்பதியில் விரைவில் அறிமுகம்\nதிருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்\nதிருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nவீடியோ : ஆடி - 1ம் நாள் தேங்காய் சுடும் பண்டிகை\nவீடியோ : புதிதாக 2 மாவட்டங்கள் உதயம் - சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவான்வெளி மூடல்: இந்தியாவின் கட்டுப்பாடுகளால் பாக். கிற்கு இழப்பு\nமுதல் விமான பயணத்தின் போது பெண் பயணியின் செயலால் சிரிப்பலை\nசீனாவில் சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த சிறுவனுக்கு பாராட்டு\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்��ும்: ஹர்பஜன் சிங்\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபாரசீக வளைகுடாவில் பதட்டம்: கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம்\nபாங்காக் : பாரசீக வளைகுடாவில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ...\nவரிக்குதிரை போல் வண்ணம் பூசிய கழுதைகள் படம் வைரல்\nமாட்ரிட் : ஸ்பெயினில் வரிக்குதிரைகள் போல் வண்ணம் பூசப்பட்ட கழுதைகளின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் ...\nசீனாவில் சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த சிறுவனுக்கு பாராட்டு\nபெய்ஜிங் : 13 வயதே ஆன சிறுவன் இரு சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ...\nசபரிமலைக்கு நவம்பர் மாதம் ஹெலிகாப்டர் சேவை துவக்கம்\nதிருவனந்தபுரம் : சபரிமலை பக்தர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை நவம்பர் மாதம் தொடங்குகிறது. காலடியில் இருந்து நிலக்கல்...\nரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் - திருப்பதியில் விரைவில் அறிமுகம்\nதிருமலை : ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் திருப்பதியில் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக ...\nவீடியோ : ஆடி - 1ம் நாள் தேங்காய் சுடும் பண்டிகை\nவீடியோ : புதிதாக 2 மாவட்டங்கள் உதயம் - சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\nவீடியோ : ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி, ரகசிய கேமரா உள்ளதா\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\n1காவலர்கள் காப்பீட்டு திட்டம் ரூ. 4 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிச...\n2கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபம்...\n3மனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ...\n4உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவிகாலம் மேலும் நீட்டிப்பு: ���ட்டசபைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/05/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26724/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-07-20T13:50:28Z", "digest": "sha1:WDO3CDQLT5PNDHS2GZI5WZZDWGXUIJMZ", "length": 11239, "nlines": 196, "source_domain": "www.thinakaran.lk", "title": "தென் கொரிய தலைநகரில் கழிப்பறைகளில் சோதனை | தினகரன்", "raw_content": "\nHome தென் கொரிய தலைநகரில் கழிப்பறைகளில் சோதனை\nதென் கொரிய தலைநகரில் கழிப்பறைகளில் சோதனை\nபொதுக் கழிப்பறைகளில் கெமராக்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டுபிடிக்க தென் கொரியத் தலைநகர் சோலில் இனி அன்றாடச் சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.\nஉடை மாற்றுவதற்குப் பயன்படும் அறைகள், கழிப்பறைகள் ஆகியவற்றில் இரகசியக் கெமராக்கள் பொருத்தப்படுவது அந்நாட்டில் கடுமையான பிரச்சினையாக உள்ளது.\nகெமராக்களை வைத்து எடுக்கப்படும் படங்களும் வீடியோக்களும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரியாமல் பின்னர் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.\nகடந்த ஆண்டு அத்தகைய 6,000க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nரகசியக் கெமராக்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான பெண்கள் இவ்வாண்டு ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஇதற்கு முன் கழிப்பறைகள் மாதத்துக்கு ஒருமுறை சோதிக்கப்படுகின்றன.\nகடந்த ஆண்டில் 5,400க்கும் மேற்பட்டோர் ரகசியக் கெமராக்கள் தொடர்பான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட போதும் அவர்களில் 2 வீதத்தினருக்கு மட்டுமே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n250இற்கு மேற்பட்ட விருதுகளை குவித்தவர்\nநெல்சன் மண்டேலாவின் 101வது பிறந்த தினம் நேற்றுமுன்தினம் நினைவு கூரப்பட்டது...\nஇயற்கை அனர்த்த பாதிப்புக்களை தவிர்க்க உதவும் முன்னவதானம்\nதற்போது நாட்டில் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சி காலநிலை...\nகாத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வரவேற்பு\nமாகாண மட்ட 18வயதுக்குற்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் சம்பியனாகத் தெரிவு...\nஅறுகம்பேயில் 'அரை மரதன்' ஓட்டப்போட்டி: உள்நாட்டு ,வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு\nஉலகில் இடம்பெற்றுவரும் பிரசித்திபெற்ற மரதன் ஓட்டப்போட்டிகளில் அறுகம்பே...\nஒருநாள் கிரிக்கெட்டில் பவர்பிளே விதிமுறையை மாற்ற வேண்டும்\nகலிஸ்தென்ஆபிரிக்காவின் தலைசிறந்த சகலதுறை வீரரான கலிஸ், ஒருநாள் கிரிக்கெட்...\nராஜ்யசபாவில் 23 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒலிக்கும் உறுமல்\n'நாடாளுமன்ற புலி' என அழைக்கப்படும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ...\nஉலகக் கிண்ண தகுதிகாண் இரண்டாம் சுற்று: எச் குழுவில் இலங்கை அணி\n2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023ஆம் ஆண்டு...\nஇணைய கலாசார வளர்ச்சியினால் இளவயதினருக்கு வீண் துயரங்கள்\nஇணைய கலாசாரம் உச்ச வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்று இணையம் நன்மை-, தீமைகள்...\nமரணம் காலை 9.13 வரை பின் சுபயோகம்\nதிரிதீயை மு.ப. 9.13 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2013-magazine/63-jan/1247-ayya.html", "date_download": "2019-07-20T14:47:41Z", "digest": "sha1:LICLBZAL6QRLHOBJXQ5KQIBENUCSYRND", "length": 42675, "nlines": 88, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - அய்யாவின் அடிச்சுவட்டில் . . .", "raw_content": "\nHome -> 2013 இதழ்கள் -> ஜனவரி 01-15 -> அய்யாவின் அடிச்சுவட்டில் . . .\nஅய்யாவின் அடிச்சுவட்டில் . . .\n85ஆம் தொடர் - கி.வீரமணி\nமணியம்மையார் அந்த நாளில் எஸ்.எஸ்.எல்.சி. வரையில் படித்தவர். அதைவிட சுயமரியாதைக் குடும்பத்தவர். பகுத்தறிவுப் பிழம்புடன் முப்பது ஆண்டுகள் அருகில் இருந்து பழகியவர். அவர் பெரியாரின் இக உலக மனைவியார் மட்டுமல்ல; பெரியாரின் கருத்-தோட்டங்களை அறிந்தவர். கனிந்த அனுபவம் உடையவர். பெரியாரைப் பேணிக் காத்தது_95 வயது பழுத்த பழமாகிவிட்ட அந்த உடலை அல்ல வ���்றாத பகுத்தறிவு ஊற்றாய் இருந்ததே அந்த உடலுக்குள் ஓர் மனம் அதற்காக பெரியாரை நன்றாக நெருக்கமாக, துல்லாபமாக அறிந்தவர் மணியம்மையார். அவரைத் தலைவராக்கி கழகப் பணிகளை நீடிப்பதென திருச்சி பெரியார் மாளிகையில் கூடிய திராவிடர் கழக முக்கியஸ்-தர்கள் ஒருமனதாக முடிவு செய்திருக்கிறார்கள். இதோ பெரியார் போய்விட்டார்; இனிமேல் கருப்புச் சட்டைக்காரர்களுக்குள் அடித்துக்-கொள்வார்கள் என்று எதிர்பார்த்த வட்டாரங்கள் ஏமாற்றம் அடைந்தன.\nதிருச்சியில் திராவிடர் கழக மேலிடம் செய்த முடிவுகள் முக்கியமாக மூன்று. மணியம்மையாரின் தலைமையில் கழகப் பணிகளை பெரியார் உயிரோடு இருந்திருந்தால் என்னென்ன கிளர்ச்சிகளை (தமிழர் சமுதாய இழிவு ஒழிப்புக்காக) நடத்த திட்டமிட்டிருந்தோமோ அவற்றை அப்படியே நடத்துவது என்பது முதல் முடிவு; மற்ற இரண்டு முடிவுகள் இதைப் போலவே முக்கியமானவை. எக்காரணத்தைக் கொண்டும் எந்தச் சூழ்நிலையிலும் கழகம் தனது கொள்கைகளில் இம்மியும் விட்டுத் தராது, தமிழ்நாட்டுப் பொதுவாழ்வில் கடுமையான பத்தியங்களை கொண்டது திராவிடர் கழகம் மட்டுமே. அப்பத்தியம் என்னவா தேர்தலில் ஈடுபடுவதில்லை; அரசியலில் நேரடியாக பங்குகொள்வதில்லை என்பது. வீரமணியின் வாசகத்தில் கூறுவதென்றால்,\nநம் உயிர் இருக்கும்வரை தேர்தல் பக்கம், பதவி பக்கம், ஓட்டுச் சாவடி பக்கம் தலைவைத்து படுக்க மாட்டோம், படுக்க மாட்டோம், எக்காரணத்தைக் கொண்டும் நமது கொள்கைகளை எவருக்கும் விட்டுத்தர மாட்டோம். இது மகத்தான முடிவு. இதைவிட பெரிய முடிவு இன்னொன்று. தமிழகப் பொதுவாழ்வில் திராவிடர் கழகம் தனித்தன்மையுடன் தொடர்ந்து நடக்கும் என்ற தீர்மானம் இதைவிட மகிழ்ச்சி தரக்கூடிய முடிவு _ தமிழினத்துக்கு வேறு எதுவும் இருக்க முடியாது.\nஏனெனில் திராவிடர் கழகம் _ சாதாரண ஸ்தாபனம் அல்ல. இந்தியாவில் அகில இந்திய காங்கிரசுக்கு ஈடான _ எதிரிடையான ஸ்தாபனம். ஒன்று கொள்கை ரீதியாகவும் வரலாறு ரீதியாகவும் இருக்குமானால் அது திராவிடர் கழகமே. மூர்த்தி சிறிதாயிருக்கலாம்; ஆனால் கீர்த்தி பெரிது. ஸ்தாபன ரீதியாக திராவிடர் கழகம் லட்சோப லட்சம் தொண்டர்களைக் கொண்டதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் போர் வீரனுக்குரிய மிடுக்கும் ஒழுங்குமுறைகளும் கொண்டது; குறியும், நெறியும், கொள்கை உறுதியு���், சபலப் பலவீனமும் அற்ற ஆயிரமாயிரம் வைர நெஞ்சங்களைக் கொண்ட கோட்டை திராவிடர் கழகம். இந்த ஸ்தாபனத்தைக் கை ஆயுதமாகக் கொண்டுதான் பெரியார் தமிழ்நாட்டு வரலாற்றை தன்னிச்சைப்படி மாற்றி அமைத்தார். இன்னும் சொல்வதென்றால் இந்தியாவிலேயே திராவிடர் கழகத்தைப் போன்ற பலமானதொரு ஸ்தாபனமே இல்லை எனலாம். 1973 டிசம்பர் 24 வரையில் எப்படியென்றால், ஒரே ஒரு தலைவர் அவர்களது ஒரே ஒரு வழி _ அவர் இடும் ஒரே ஒரு ஆணை எல்லாத் தொண்டர்களின் பார்வையும் ஒரே திக்கில், ஒரே குறியில்\nஉதாரணமாகக் கடலினைக்காட்டி பாய் என்று பெரியார் ஆணையிட்டால் ஏன் என்று கேட்காமல் பாய்ந்து விடக்கூடிய கட்டுப்பாடு மிக்க தொண்டர்களை (ஆர்.எஸ்.எஸ். என்ற இந்து வகுப்பு வெறி அமைப்பினைத் தவிர) எங்குமே காண-முடியாது தேர்தல்களில் நிற்க அனுமதிக்காததின் மூலம் பெரியார் தனது படையின் வீரத்தை, மிடுக்கை அப்படியே காப்பாற்றி வந்திருக்கிறார். பார்ப்பனரல்லாதார் இயக்கம் அடுத்து சுயமரியாதை இயக்கம் ஆகிய இரண்டின் சுத்தமான _ நேரடியான வாரிசு நாங்கள் என்று மார்தட்டிக் கூறக்கூடிய நெஞ்சுறுதியும் _ மரபுப் பெருமையும் உடையவர்கள் தி.க.வினர். அரசியலில் ஈடுபடாமலே அரசியலின் போக்குகளை,, திசைகளை தமிழர் நலனுக்கு _ மேம்பாட்டுக்கு தமிழர்களின் விரோதிகளுக்கு விரோதமாகத் திருப்பி விட்டுக் கொண்டே வந்தவர் பெரியார் தேர்தல்களில் நிற்க அனுமதிக்காததின் மூலம் பெரியார் தனது படையின் வீரத்தை, மிடுக்கை அப்படியே காப்பாற்றி வந்திருக்கிறார். பார்ப்பனரல்லாதார் இயக்கம் அடுத்து சுயமரியாதை இயக்கம் ஆகிய இரண்டின் சுத்தமான _ நேரடியான வாரிசு நாங்கள் என்று மார்தட்டிக் கூறக்கூடிய நெஞ்சுறுதியும் _ மரபுப் பெருமையும் உடையவர்கள் தி.க.வினர். அரசியலில் ஈடுபடாமலே அரசியலின் போக்குகளை,, திசைகளை தமிழர் நலனுக்கு _ மேம்பாட்டுக்கு தமிழர்களின் விரோதிகளுக்கு விரோதமாகத் திருப்பி விட்டுக் கொண்டே வந்தவர் பெரியார் அரசியலில் ஈடுபடாமல் சமுதாயத்தை திருத்தி அமைக்க முனைவதுதான் திராவிடர் கழகத்தின் பலத்துக்கும் சுத்தத்துக்கும் வேர்க்-காரணம். கழகத்தின் தனித்தன்மை என்பதே இதிலிருந்து முளைப்பதுதான். ஆக இந்த அம்சத்தைத் திருத்த தீர்மானம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துவது நிம்மதியைத் தரவல்லது _ தமிழினத்துக்க���.\nஅதை விடவும் மகிழ்ச்சிக்குரியது ஒன்று இருக்குமானால் திராவிடர் கழகம் தனித்-தன்மையுடன் தொடர்ந்து இயங்குமென்ற முடிவை முதல்வர் கலைஞர் கருணாநிதி மனமாரப் பாராட்டி வரவேற்றிருப்பது. இந்த முடிவு எங்களுக்கு தெம்பை உற்சாகத்தை நல்ல ஆறுதலை அளிக்கிறது என்று கூறியிருப்பதின்மூலம் கலைஞர் கருணாநிதி அவருடைய அபூர்வ அரசியல் தெளிவுக்கு சான்று காட்டியிருக்கிறார்.\nஆனபோதிலும் திராவிடர் கழகத்தை தனித்-தன்மையுடன் நடத்துவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதிலும் பெரியார் இல்லாத கழகத்தை என்பதைக் குறிப்பிட்டே தீரவேண்டியிருக்கிறது. ஏனெனில் பெரியார் தனித்தலைவர். இந்தியாவே கண்டிராத அபூர்வ தலைவர். தமிழ் மண் கண்டிராத அசாதாரணத் தலைவர். அவர் தனக்கென்று எதையும் நாடாதவர். தமிழினத்தின் தர்ம சத்திரம்போல திராவிடர் கழகத்தை அவர் வைத்திருந்தார். அவருடைய வேர்க் கொள்கை ஒன்றே ஒன்றுதான்.\nஅது தமிழினத்தின் இழிவு எல்லாம் நீங்கி மானமும் மரியாதையும் கவுரமும் சுயமரியாதையும் உடைய இனமாகி வளம் கொழித்து அறிவு ஆர்ந்த வாழ்க்கை வாழவேண்டுமென்பதுதான். தமிழர் கவுரவமடைவதற்காக தான் அகவுரவமடையவும் பெரியார் தயங்கியதில்லை. தமிழினம் உயர்வடை-வதற்காக தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளவும் கூடியவர். அரசியலில் எந்தப் பதவியையும் வார்பட்டை அறுந்துப் போன மிதியடியைப் போல அவர் கருதினார் பதவி, பட்டம் நாடாத மனம், ஒரே வெறி, ஒரே கொள்கை _ தமிழினத்தின் இழிவுக்குக் காரணமான சக்திகளை கருத்துக்களை ஒடுக்குவது, மூச்சு ஒடுங்குவது வரை அது ஒன்றே தாய்க்கொள்கை பதவி, பட்டம் நாடாத மனம், ஒரே வெறி, ஒரே கொள்கை _ தமிழினத்தின் இழிவுக்குக் காரணமான சக்திகளை கருத்துக்களை ஒடுக்குவது, மூச்சு ஒடுங்குவது வரை அது ஒன்றே தாய்க்கொள்கை மற்ற கொள்கைகள் எல்லாம் இந்தத் தாய்க்கொள்கை பெற்றெடுத்த குழவிகளே. இக்கொள்கைப் போராட்டத்தில் அவருக்கு உறவு குறுக்கிட முடியாது. நண்பர்கள் கிடையாது. சொந்தம் _பந்தம் கிடையாது. இப்படிப்பட்ட தனித் தலைமையை தமிழினம் இன்னொரு தடவை காண முடியுமா என்பதே சந்தேகம். ஆக இந்தத் தனித் தலைவரின் தனித் தலைமை இயல்பாகவே திராவிடர் கழகத்துக்கு தனித்துவத்தை தந்து வந்தது.\nஇந்தத் தனி தலைமையின் மூலம் திராவிடர் கழகம் என்ற தேரை, பெரியார் சடார்- சடாரென தி��ை திருப்பியதுண்டு. சில மேற்கோள்கள்:\n1954 வரை காங்கிரசைக் கடுமையாக எதிர்த்து வந்த பெரியார் 1954_ல் ராஜாஜியைக் கிளப்பிவிட்டு காமராசர் வந்தவுடனே இவருடைய நினைவை மோப்பம் பிடித்து 1954லிருந்து 67 வரை பச்சைத் தமிழருக்கு நாமாவளி பாடிவந்தார் தனது சுயநலத்துக்காகவா தமிழரின் நலனுக்காக. காமராசரைக் கருவியாகக் கொண்டு தன் குறிக்கோளை நிறைவேற்றிக் கொண்டார் அதுபோலவே 1967 தேர்தலில் தி.மு.க.வை மூர்க்கமாக எதிர்த்து வந்த பெரியார் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அண்ணா பெரியாரைத் தேடி திருச்சிக்குப் போய்ச் சந்தித்து தனது இதயத்தைத் திறந்து காட்டியவுடனே காமராசருக்கு அப்படியே பிரிவு உபசாரம் தந்துவிட்டு, சுத்தத் தமிழர் அண்ணா ஆட்சியையும் அதன் பிறகு பகுத்தறிவு ஆட்சியான கருணாநிதி ஆட்சி நிலையும் பலமாக ஆதரித்து வந்தார் அதுபோலவே 1967 தேர்தலில் தி.மு.க.வை மூர்க்கமாக எதிர்த்து வந்த பெரியார் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அண்ணா பெரியாரைத் தேடி திருச்சிக்குப் போய்ச் சந்தித்து தனது இதயத்தைத் திறந்து காட்டியவுடனே காமராசருக்கு அப்படியே பிரிவு உபசாரம் தந்துவிட்டு, சுத்தத் தமிழர் அண்ணா ஆட்சியையும் அதன் பிறகு பகுத்தறிவு ஆட்சியான கருணாநிதி ஆட்சி நிலையும் பலமாக ஆதரித்து வந்தார் ஆக அவ்வப்போதைய சூழலுக்கு ஏற்ப தனிக்கோணத்தில் தனி வழியில் தனிக்கொள்கை எடுக்கும் ஆற்றல் பெரியாருக்கு எப்பொழுதும் உண்டு. இதனால் கட்சி அரசியலில் அவர் மாட்டிக் கொண்டதே இல்லை. அதோடு புனுகுப் பூனைக் கூண்டில் புலி அடைபட முடியுமா _ அதுவே விரும்பினாலும் ஆக அவ்வப்போதைய சூழலுக்கு ஏற்ப தனிக்கோணத்தில் தனி வழியில் தனிக்கொள்கை எடுக்கும் ஆற்றல் பெரியாருக்கு எப்பொழுதும் உண்டு. இதனால் கட்சி அரசியலில் அவர் மாட்டிக் கொண்டதே இல்லை. அதோடு புனுகுப் பூனைக் கூண்டில் புலி அடைபட முடியுமா _ அதுவே விரும்பினாலும் அவரை எந்தக் கட்சியினாலும் கட்டிப்போட முடியாது. அவர் வடிவம் அத்தகையது.\nதிராவிடர் கழகத்திலுள்ள எந்தத் தலை-வருக்கும் மட்டுமின்றி ஏன் தமிழகத்தின் தலைவர்கள் யாருக்குமே அந்த வடிவம் கிடையாது. ஆதலால் பெரியார் இல்லாத திராவிடர் கழகம் தனது அரசியல் நிலைகளை மேற்கொள்ளும்-பொழுது உசாரும் _ உன்னிப்பும் காட்டுவது அவசியம். இதை எழுதுவது தமிழினப் பாசமுடைய ஏடு ஒன்றின் விமர்ச���ன் என்பதைக் குறிப்பிட்டே தீரவேண்டி இருக்கிறது. அரசியல் போக்குகள் _ நிகழ்ச்சிகள் எப்படி மாறினாலும் திராவிடர் கழகம் தமிழினத்தின் பொது ஸ்தாபனம். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட தன்மான ஸ்தாபனம் என்ற பெயரைக் காப்பாற்றிக் கொள்ளும் பெரிய பொறுப்பு திராவிடர் கழகத் தலைவர்களுடையது. இவ்வளவு காலம் பெரியாருடன் _ பெரியாரின்கீழ் பழகிப் பெற்றுள்ள தேர்ச்சியும் அனுபவமும் அவர்களுக்கு நிச்சயம் இந்தச் சாதுரியத்தை அளிக்கும் என்று நம்பலாம்.\nபெரியார் இல்லாத திராவிடர் கழகம் தனது பணியைத் தொடர்ந்து நடத்துவது உண்மையிலேயே ஆச்சரியம். திராவிடர் கழகத் தலைவர்கள் தங்கள் நிலைகளை _ கோணங்களை _ அணுகுமுறைகளைப் பெரியாரின் கொள்கைகள் என்ற உரை கல்லில் அவ்வப்போது உரைத்துப் பார்த்துக் கொள்வதில் சிறிது சோர்வு காட்டினாலும் விபரீதம் விளையக்கூடிய வாய்ப்பு இருக்கவே செய்கிறது. இதை திராவிடர் கழகத்தின் முன்னணித் தலைவர்கள் உணர வேண்டிய அளவுக்கு உணர்ந்து இருப்பதற்குரிய ஜாடைகள் நன்றாகத் தெரிகின்றன. இதைவிட நிம்மதியை தரக்கூடியது தமிழினத்திற்கு வேறு என்ன இருக்க முடியும்\nஇப்படி நிறைவுபெற்ற அந்தக் கட்டுரையை எழுதியது யார் என்று பிறகுதான் நமக்குத் தெரியவந்தது. சென்னைக் கடிதம் என்ற தமி-ழோவியம் தீட்டும் பேனா மன்னர், தமிழ்நாட்டின் மூத்த முதிர்ந்த பத்திரிகையாளரான ஜே.வி.கே. (J.V.K.) அவர்கள் என்பது. ஜே.வி.கண்ணன் என்பது அவரது முழுப்பெயர். அவர் (Free lance) எழுத்தாளர். முன்பு விடுதலையில் பணியாற்றியவர்; ஜஸ்டிஸ் பத்திரிகை விடுதலை நாளேட்டின் ஆபிஸராக இருந்த திரு. டி-.ஏ.வி. நாதன் அவர்களின் அன்புத் தோழர். அய்யா, அண்ணாவிடம் அளவு-கடந்த பற்றுகொண்ட திறமைமிக்க எழுத்தாளர். வந்தவாசி, வாலாஜாபாத், காஞ்சிபுரம் பகுதிகளில் தொடர்புடையவர். கடைசிவரை தனது பெயரை விளம்பரப்படுத்த விரும்பாது கூச்சத்தையே மேலாடையாகப் போர்த்திக் கொண்டவர். அவர் தமிழ்முரசில் இப்படி எழுதியது சிங்கப்பூர் முதல் பற்பல நாடுகளில் வாழும் திராவிடர்களையும் திராவிடர் கழகப் பணிகள்பற்றி கூர்ந்து கவனிக்க அடிகோலியது.\nதமிழ்நாட்டிலுள்ள அத்துணை கழக மாவட்டங்களிலும் அன்னையாரும் நானும் மாவட்டக் கழக, ஒன்றிய, நகர, கிளைக்கழகப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் முற்பகலிலும் மாலை பொதுமக்களைச் ச��்தித்து கழகக் கொள்கைகளை விளக்கியும் தந்தை பெரியார் இல்லை என்ற மக்களின் மனக்கவலைக்கு மருந்திடுவதுபோன்ற பணிகளைச் செய்தபோது கட்சி வேறுபாடு கருதாது அனைவரும் நல்லவண்ணம் பேராதரவு தந்தனர் என்பது, கூடிய கூட்டத்தின் வாயிலாகவும் அவர்கள் காட்டிய அன்பு, பரிவு, பாசம் பெரியார் தொண்டு தொடர வேண்டியதன் அவசியத்தை நாடு உணர்ந்திருக்கிறது என்பதைத் துல்லியமாய்க் காட்டியது.\nகடலூருக்கு அன்னையாருடன் நான் இந்தச் சுற்றுப்பயணத்தில் சென்றபோது, நூற்றாண்டு விழா கண்ட கடலூர் நகராட்சியின் சார்பில் 4_2_1974ல் எங்கள் இருவருக்கும் வரவேற்பு தரப்பட்டது. நகராட்சித் தலைவர் திரு. சுப்ரமணியம் அவர்கள் வரவேற்றார். ஏற்கனவே 1972ல் (13_8_1972 அன்று) கடலூரில் தந்தை பெரியார் சிலை திறப்புக்கு வந்தபோது, தந்தை பெரியார் அவர்களுக்கு கடலூர் நகரசபை மிகச் சிறப்பான முறையில் வரவேற்பளித்தது. ஓராண்டிற்குப் பிறகு திராவிடர் கழகத் தலைவராக வந்த அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களுக்கும் (கடலூர்) மண்ணின் மைந்தனாகிய எனக்கும் _ பெரியார் தொண்டன் என்பதால் _ நகராட்சி வரவேற்புத் தந்து பெருமைப்படுத்தியது என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு அல்லவா அவ்வரவேற்பினை ஏற்றுக்-கொண்டு அன்னையார் அவர்கள் பதிலளிக்கையில் மிகுந்த தன்னடக்கத்துடன், இந்த நகரமன்றத்தில் எத்தனையோமுறை தந்தை பெரியார் அவர்களுக்கு வரவேற்புக் கொடுத்துள்ளீர்கள். அப்போதெல்லாம் அய்யா அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை கேட்டிருக்-கின்றீர்கள். இன்றைக்கு எங்களுக்கும் அந்த முறையில் வரவேற்புக் கொடுத்து மிகவும் பெருமைப்படுத்தி இருக்கின்றீர்கள். நூற்றாண்டு விழா கண்ட நகர்மன்றம் இந்தக் கடலூர் நகர் மன்றம். இதுபோன்ற நகரமன்றங்களால் வரவேற்பு பெறுவது என்பது பெருமையான ஒன்றுதான்.\nஎன்றாலும், இந்தப் பெருமைகளை எங்களுக்கு நீங்கள் கொடுப்பதெல்லாம் எங்களுக்குள்ள தனித் தகுதியால் அல்ல என்பதை நாங்கள் உணராமல் இல்லை. இந்தப் பெருமைகளுக்கும் பாராட்டு-களுக்கும் அடிப்படையாக, ஆணிவேராக இருப்பவர்கள் தந்தை பெரியார் அவர்களே ஆவார்கள். அய்யா அவர்களின் தொண்டுகளுக்கு, பணிகளுக்கு நீங்கள் காட்டுகிற ஆதரவுக்கு அடையாளமாகவே எங்களைத் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள் என்றே கருதுகிறோம். பொது-மக்களைச் சந்தித்து நேரிடையா��த் தொண்டு செய்யும் வாய்ப்பு ஏற்படும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.\nஅய்யா அவர்களுக்குத் தொண்டு செய்தாலே அது மறைமுகமாக பொதுமக்களுக்கும் நேரிடையாக இயக்கத்திற்கும் தொண்டு செய்-வதற்குச் சமம் என்று கருதியே இந்த இயக்கத்தில் என்னை ஒப்படைத்ததோடு, அய்யா அவர்களின் நலனைக் காக்கும் அப்பணியில் ஈடுபட்டு இருந்தேன். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பணியைச் செய்து வந்த எனக்கு, இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று கனவிலும் கருதியதே கிடையாது.\nஅய்யா அவர்களின் திடீர் மறைவு நாட்டில் ஒரு சூன்யமான நிலையை ஏற்படுத்திவிட்டது. என்ன செய்வது எப்படி இயங்குவது என்ற ஒரே திகைப்புக்கு ஆளாக்கப்பட்டோம்.\nஇந்த நிலையில் அய்யா அவர்களால் உருவாக்கப்பட்டு கட்டிக்காக்கப்பட்ட இயக்கத்தை தொடர்ந்து நடத்திச் செல்லும் பெரும் பொறுப்புக்கு கழகத் தோழர்களால் ஆளாக்கப்பட்டேன்.\nஇது எவ்வளவு பெரிய பொறுப்பு என்று நினைக்கும்போது இதற்கு நான் தகுதிதானா என்று என்னையே நான் கேட்டுக்கொள்ளுகிறேன். கழகத் தோழர்களின் உறுதியும் பொதுமக்கள் காட்டுகிற எழுச்சியும்தான் என்னை இந்தப் பொறுப்பில் தொடர வலிமையை அளித்திருக்கிறது. எங்களுக்கு அளிக்கப்பட்ட பெருமைகளை எல்லாம் அய்யாவின் காலடிகளுக்குச் சமர்ப்பித்து அய்யா அவர்கள் விட்டுச் சென்ற பணிகளில் அயராது பாடுபடுவேன் என்று உறுதி கூறுகின்றேன் _ என்றெல்லாம் குறிப்பிட்டார்கள்.\nஅன்னையாருக்கு முன்பாக நானும் ஒருசில வார்த்தைகளில் எனது பதிலுரை, நன்றியுரையை தெரிவித்துக்கொண்டேன்.\n.... என்னைப் பாராட்டி வரவேற்பு அளித்துள்ளீர்கள் என்றால் அதற்குக் காரணம், காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பார்கள்; அந்த முறையில் கடலூருக்கு உரிய என்னைப் பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள் என்றே கருது-கிறேன். நீங்கள் கூறியிருக்கிற பெருமைகளுக்கு எல்லாம் நான் தகுதிபெற்றில்லாவிட்டாலும் அந்தத் தகுதிகளை எல்லாம் இனி பெற முயற்சி செய்வேன் என்று கூறிக்கொள்கிறேன்.\nஞானப்பால்பற்றி இங்கு என்னைப் பாராட்டிப் பேசிய சட்டமன்ற உறுப்பினர் (சுப்ரமணியம்) குறிப்பிட்டார். நான் ஒன்றாவது வயதிலேயே என் தாயை இழந்தவன். தாய்ப்பால் பேறு பெறாதவன். நான் உண்ட பால் எல்லாம் 9 வயது முதலே தந்தை பெரியார் அவர்களையே தாயாகவும் தந்தையாகவும் கொண்டு உண்ட பகுத்தறிவுப் பால்தான்\nநகராட்சிகள் மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தால்தான், அம்மை, காலரா போன்ற தொற்றுநோய்கள் கடவுள்களால் அளிக்கப்படுபவை என்று மக்கள் நம்புவதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க முடியும். நடைபாதைக் கோயில்களை அனுமதிக்கக் கூடாது நகராட்சிகள் என்பதாகக்-கூறி, தந்தை பெரியார் ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்தபோது செய்த துணிவான சீர்திருத்த நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டி ஏற்புரையை முடித்தேன்.\nஅன்னையார் அவர்கள் திராவிடர் கழகத் தலைமை பொறுப்பை அய்யா அவர்களுக்குப் பிறகு ஏற்ற நிலையில் முதல் உள்ளாட்சி வரவேற்பு ஈரோட்டுப் புறநகர்ப் பகுதியாகிய பிராமணப் பெரிய அக்ரஹாரம் என்ற ஊரில். ஊரின் பெயர் அப்படி இருந்தாலும் அங்கே ஒரு கணிசமான பெரும்-பகுதியினர் இஸ்லாமியர்களேயாவர். அவர்கள் அத்துணை குடும்பமும் தந்தை பெரியார் இடத்திலும், திராவிடர் இயக்கத்தின்பாலும் மிகுந்த மரியாதையையும் பற்றையும் வைத்திருக்கிறவர்கள் இன்றளவும்.\nஅங்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இருந்த சுயமரியாதைச் சுடரொளி மானமிகு பெருமாள் அவர்கள் அங்குள்ள இஸ்லாமிய இளைஞர்கள் பலரையும் திராவிடர் இயக்க ஆர்வலராக ஆக்கியவர்கள் ஆவார் அங்குள்ளவர்கள் தோல் ஏற்றுமதி வாணிபம் செய்பவர்கள். சென்னையிலும், வெளிநாடுகளிலும் அலுவலகங்கள் உண்டு. நண்பர் இஸ்மாயில் போன்ற பிரபல குடும்பங்கள் தந்தை பெரியாரிடம், அன்னையாரிடம், நம்மிடம் உறவுக்காரர்களைப்போல் பழகுபவர்கள். எல்லா நிகழ்ச்சிகளிலும் நாங்கள் கலந்துகொள்ள உரிமையோடு அழைப்பவர்கள்.\nஅந்த பேரூராட்சியில் 3_2_1974 அன்று (ஈரோடு உறுதிநாள் கூட்டத்திற்கு, வருகை தந்த அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்கள்.\nநிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத் தலைவர் த. ஜோசப் தலைமை வகித்தார். உறுப்பினர் சுப்ரமணியம் வரவேற்பிதழை வாசித்தளித்தார்.\nஎன்னை உரையாற்றும்படிக் கேட்டுக் கொண்டதை ஏற்று சிறிதுநேரம் நானும் பேசினேன்.\nஅன்னையார் அவர்கள் வரவேற்பைப் பெற்று அய்யா அவர்களுக்கும் இவ்வூருக்கும் உள்ள உறவுமுறை எப்படி நெருக்கமான கொள்கைபூர்வ ஆதரவு வகைப்பட்டது என்பதை நினைவுகூர்ந்து, அய்யாவை அழைத்துச் செய்வதைப்போலவே என்னையும் அழைத்துப் பெருமை செய்துள்ளீர்கள் என்ற�� கூறி தனது நன்றியறிதலைத் தெரிவித்துக்-கொண்டார்கள்.\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா\n (48) : யோகத்தால் உடலிலிருந்து உயிரை அகற்ற முடியுமா\nஆசிரியர் பதில்கள் : இராகுல் காந்தி விலகல் ஒரு சர்ஜிகல் ஆபரேஷன்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(230) : மலேசிய ‘தமிழ்நேசன்’ நாளேட்டில் கு.சா.பெருமாள் பதிவிட்ட பாராட்டுரை\nஉணவுப் பழக்கம் : விதையில்லா கனிகள் வேண்டாம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (40) : பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா\nகவிதை : சுயமரியாதை எக்காளம்\nசிந்தனை : குரு பூர்ணிமாவும் குருகுலக் கல்வியும்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : இந்தியாவை பீடித்துக் கொண்டிருக்கும் நூற்றாண்டு கால நோய் சாதி\nசிறுகதை : லைலா - மஜ்னு\nதலையங்கம் : இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் சட்டப்படி தவறானது\nதிரை விமர்சனம் : தர்மபிரபு\nபெண்ணால் முடியும் : குத்துச் சண்டையில் முத்திரைப் பதித்த பெண்\nபெரியார் பேசுகிறார் : பகுத்தறிவு\nமருத்துவம் : ரத்த அழுத்தம் அண்டாமல் இருக்க...\nமுகப்புக் கட்டுரை : ஆண்டு முழுதும் அடுக்கடுக்காய் ஆரிய பார்ப்பன மூடச் சடங்குகள் அவற்றால் கிடைத்த பயன் என்ன\nவாழ்வில் இணைய ஜூலை 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/21/chappel.html", "date_download": "2019-07-20T13:26:22Z", "digest": "sha1:K2RKLIQJT7GOZGG4S3PNLDPHIQEENNCA", "length": 13227, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரிக்கெட்டுக்கு மீண்டும் மவுசு கூடும் - நம்-பு-கி-றார் கிரெக் சேப்பல் | cricket game will move forward again - greg chappel - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n21 min ago டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்\n23 min ago ஓ பட்டர்பிளை.. பட்டர்பிளை.. நீ விரித்தாய் சிறகை.. குமரியில் கண்களுக்கு செம விருந்து.. வாவ் காட்சி\n25 min ago இதோ கள்ளக்குறிச்சி பிரபுவும் எடப்பாடியாரிடம் வந்து விட்டார்.. தினகரன் மீண்டும் பூஜ்யமானார்\n26 min ago மொழி, மதத்தை அடுத்த தலைமுறையினர் மீது திணிக்காதீர்... திருமாவளவன் பேச்சு\nகிரிக்கெட்டுக்கு மீண்டும் மவுசு கூடும் - நம்-பு-கி-றார் கிரெக் சேப்பல்\nமேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகளால் கிரிக்கெட் விளையாட்டின் மீது மக்களுக்குஏற்பட்டுள்ள அவநம்பிக்கை குறைந���து கிரிக்கெட்டுக்கு மீண்டும் மவுசு கூடும் என்றுஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய அணித்தேர்வாளருமான கிரெக் சேப்பல் தெரிவித்தார்.\nஆஸ்திரேலியாவில் உள்ள கிரிஃபித் சர்வதேச விளையாட்டுப் பல்கலைக் கழகமையத்துக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக சென்னை வந்துள்ள அவர்நிருபர்களிடம் கூறியதாவது:\nகிரிக்கெட் வீரர்கள் மீது சமீப காலமாக பலவிதமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுவருகின்றன. இதனால், கிரிக்கெட் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.விரைவில் இப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை எனக்குஇருக்கிறது.\nமீண்டும் மக்களிடையே கிரிக்கெட்டுக்கு வரவேற்பு கூடும். தற்போது ஏற்பட்டுள்ளபிரச்சினை ஒரு தாற்காலிகமான சிறிய பிரச்சினைதான். நல்லவேளையாக மேட்ச்பிக்ஸிங்கில் ஒரு சில கிரிக்கெட் வீரர்கள்தான் ஈடுபட்டுள்ளனர். நிறைய வீரர்கள் இதில்ஈடுபட்டிருந்தால் கிரிக்கெட் விளையாட்டுக்கு அதுவே பெரிய பிரச்சினையாகஇருந்திருக்கும் என்றார் சேப்பல்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் நிலவும் குளிர் அமெரிக்கா வரை வந்து என்னைத் தாக்குகிறது.. விஜயகாந்த் டிவீட்\nஅமெரிக்காவிலிருந்து விஜயகாந்த் படங்கள் வெளியானதன் பின்னணி.. வதந்திக்கு ஃபுல்ஸ்டாப் வைத்த பிரேமலதா\nலெக் பைட்.. லெப்ட் ரைட் பேச்சு.. தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க.. மறக்க முடியாத விஜயகாந்த்\nபிக்பாஸ் 2 : கட்டிப்பிடிக்கத் தெரியாமல் திணறிய செண்டு... ஈஸியாக தலைவியான வைஷூ\nமகளின் தலைமுடியை ஹேர் ட்ரையர் மூலம் காயவைக்கும் டோணி.. வைரலாகும் வீடியோ\nம.பியில் முன்னாள் ராணுவ வீரர் கழுத்தறுத்து கொலை... துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறல்\nதெருவோரத்தில் வாழ்ந்த முன்னாள் ராணுவ தளபதி அடித்து கொலை.. புனேவில் பயங்கரம்\nமிதாலி ராஜூக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கினார் ஹைதராபாத் தொழிலதிபர்\nஅனுஷ்கா என்னோட ஸ்பெஷல்... ஆனந்தக் கண்ணீரில் விராட் கோஹ்லி\nநான் என்ன பேசுறேன்னு எனக்கே தெரிய மாட்டேங்குதே.. விஜயகாந்தின் மாறாத சொதப்பல்\nடோனியின் செல்போன்கள் திருடியது யார்\n36 ஆண்டுக்குப் பின் ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி.. ஆனால் அதற்குக் காரணமான கேப்டன் டிஸ்மிஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திக���ை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/29001010/The-role-of-the-devil-film-Actor-Prabhu-Deva.vpf", "date_download": "2019-07-20T14:28:42Z", "digest": "sha1:OZUWJW3VANCYQIODF4T5YVBDL6NVKEC6", "length": 9368, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "The role of the devil film, Actor Prabhu Deva || பேய் வேடத்தில், பிரபுதேவா", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழில் பேய் படங்கள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. வருடத்துக்கு 30-க்கும் மேற்பட்ட பேய் படங்கள் திரைக்கு வருகின்றன. இந்த படங்கள் நல்ல வசூல் ஈட்டி தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுக்கின்றன.\nமுன்னணி நடிகைகளும் பேயாக நடிக்க விரும்புகிறார்கள். நயன்தாரா பேயாக நடித்த மாயா படம் வரவேற்பை பெற்றது. இப்போது திரைக்கு வந்துள்ள ஐரா படத்திலும் பேயாக மிரட்டி உள்ளார்.\nதிரிஷாவும் மோகினி படத்தில் பேய் வேடம் ஏற்றார். தற்போது பேய் படங்களின் இரண்டாம் பாகங்களை உருவாக்குவதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். லாரன்சின் பேய் படமான காஞ்சனாவின் 2 பாகங்கள் ஏற்கனவே வந்தன. இப்போது காஞ்சனா 3-ம் பாகமும் தயாராகி அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.\nஇதுபோல் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்து 2016-ல் திரைக்கு வந்த தேவி பேய் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி நல்ல வசூல் பார்த்தது. இதில் தமன்னா பேயாக நடித்து இருந்தார். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தேவி-2 என்ற பெயரில் உருவாக்கி உள்ளனர்.\nஇதன் டிரெய்லர் வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. டிரெய்லரில் பிரபுதேவா பேயாக வரும் காட்சிகள் உள்ளன. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் ரசிகர்களை பயமுறுத்தும் என்கின்றனர்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிகிறது மீண்டும் புதிய படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்\n2. சினிமாவை விட்டு விலக நினைத்தேன் -நடிகர் விக்ரம்\n3. 14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா\n4. ஆபாச பட சர்ச்சை நடிகை ராதிகா ஆப்தே விளக்கம்\n5. பணபிரச்சினையால் சிக்கல் அமலாபாலின் ‘ஆடை’ படம் வெளியாகவில்லை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/Kudankulam.html", "date_download": "2019-07-20T14:35:00Z", "digest": "sha1:OBXUWLVHMFRGVPTNCFNMXNSWIQF6VEQS", "length": 19132, "nlines": 80, "source_domain": "www.pathivu.com", "title": "அணுக்கழிவு மையத்துக்கு எதிராக அணிதிரளும் எதிர்கட்சியினர், - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / அணுக்கழிவு மையத்துக்கு எதிராக அணிதிரளும் எதிர்கட்சியினர்,\nஅணுக்கழிவு மையத்துக்கு எதிராக அணிதிரளும் எதிர்கட்சியினர்,\nமுகிலினி June 15, 2019 தமிழ்நாடு\nகூடங்குளம் அணுஉலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் 2013ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் 15 நிபந்தனைகளைக் கூறி உலை செயல்பட அனுமதித்தது. அதில் முக்கியமான நிபந்தனை, அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான ஆழ்நில கரூவூலம் (Deep Geological repository) வசதியை 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் என்பது.\nஇதில் நாம் குறிப்பிட்டு பார்க்க வேண்டியது, அணுக்கழிவுகளை அங்கேயே வளாகத்திற்குள் வைக்கக்கூடாது என்பதுதான். ஆனால் 2014 \"ஆழ்நில கருவூலம்\" அமைப்பது தாமதமாகும் என்று சொல்லி \"AFR\" அமைக்க முடிவு செய்தது.\nஉச்சநீதிமன்றம் கொடுத்த 5 ஆண்டு கால அவகாசம் 2018 மார்ச் மாதமே முடிந்த நிலையில் மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் கடந்த 2018 பிப்ரவரி மாதம் தேசிய அணுமின் கழகம் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த AFR வடிமைமைப்பதிலுள்ள தொழில்நுட்பம் முழுவதுமாக கைவராத நிலையில் அதை அமைப்பதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறோம் என்றும் அதனால்தான் மேலும் 5ஆண்டுகள் அவகாசம் வேண்டும் எனக் கூறியிருந்தது. மேலும் அதே மனுவில் இதைப்போன்ற மென்நீர் உலைகள் இந்தியாவில் முதல்முறையாக கூடங்குளத்தில் உள்ளதால் இதுமிகவும் சவாலான பணியாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது.\nஆனால் அணுக்கழிவுகளை உலைகளுக்குள்ளேயே சேகரித்து வைப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே AFR கட்டி முடிக்கப்படும் வரை கூடங்குளத்தில் உள்ள 2 உலைகளில் இருந்து மேலும் கழிவுகள் உண்டாகாமல் இருக்க வேண்டும் என்பதால். இந்திய அணுசக்தி கழகத்தின் கோரிக்கையை நிராகரித்து விட்டு AFR மற்றும் DGR வசதிகளை ஏற்படுத்தி முடிக்கும் வரை இரண்டு உலைகளிலும் மின்னுற்பத்தியை நிறுத்தி வைக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்திருந்தோம். கூடங்குளம் அணுவுலையில் உள்ள Fuel Pool அதன் முழு கொள்ளளவை இன்னும் எட்டவில்லை என்றும் மேலும் 5ஆண்டுகள் கால அவகாசம் வழங்கினால் AFR வசதியைக் கட்டி முடித்துவிடுவோம் எனவும் தேசிய அணுமின் கழகம் கூறியிருந்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 2022க்குள் AFR கட்டி முடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். இதன் தொடர்ச்சியாக \"கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே\" \"Away From Reactor\" வசதியைக் கட்டுவதற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வருகிற ஜூலை மாதம் 10ஆம் தேதி நெல்லை மாவட்டம் இராதாபுரத்தில் நடைபெறும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.\nஅணுக்கழிவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்க உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் \"ஆழ்நிலை கருவூலம்\" (Deep Geological Repository) அமைப்பதற்கான இடமும், தொழில்நுட்பமும் இன்று வரை இந்தியாவிடம் இல்லாத நிலையில் AFR போன்ற தற்காலிக வசதியை நம்பி தொடர்ந்து கூடங்குளத்தில் கழிவுகளை உற்பத்தி செய்வது மிகப்பெரிய அச்சுறுத்தலுக்குள் நம்மை ஆழ்த்தும் விஷயமாகும்.\nகூடங்குளத்தில் நடக்கும் இந்த விவகாரங்கள் குறித்து மாநில அரசு துளியும் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. உலகம் முழுவதும் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வைக்க தொழில்நுட்பத்தை எந்த நாட்டாலும் கண்டுபிடிக்கமுடியவில்லை, அது பெரிய சவாலாக உள்ளது. இந்நிலையில் சோதனை எலிகளாக தமிழ் மக்களை மாற்றும் இந்த விபரீதமான முயற்சிக்கு, கூடங்குளத்தில் AFR அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது.\nநிரந்தர கழிவு மையம் அமைப்பது குறித்த தெளிவான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும் வரையில் கூடங்குளத்தில் இரண்டு உலைகளிலும் மின்னுற்பத்தியை நிறுத்த வேண்டும், மேற்கொண்டு நான்கு உலைகள் கட்டுவதையும் கைவிட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.\nஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு நிகழ்ந்த புகுஷிமா அணுஉலை விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட அதன் கழிவுகளால் உண்டான பாதிப்புக்கள்தான் அதிகம். அணு உலை கழிவுகளை கையாளும் தொழில் நுட்பம் இல்லை என்று கடந்த ஆண்டே வெளிப்படையாக மத்திய அரசு ஒத்துக் கொண்ட நிலையில் மத்திய அரசும் தமிழக அரசும் இனியும் காலம் தாழ்த்தாமல், பாதுகாப்பற்ற, பேராபத்தை விளைவிக்கும் இந்த முயற்சியை கைவிட வேண்டும்.\nஇந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொள்ளும் கட்சிகள், அமைப்புக்கள் சார்பாக கீழ்க்காணும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம்:\n1) நிரந்தரக் கழிவு மையம் அமைப்பது குறித்த தெளிவான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும் வரையில் கூடங்குளத்தில் இரண்டு உலைகளிலும் மின்னுற்பத்தியை நிறுத்த வேண்டும், AFR திட்டத்திற்கான மக்கள் கருத்து கேட்கும் கூட்டத்தை ரத்து செய்யவேண்டும்.\n2) கூடங்குளத்தில் மேற்கொண்டு நான்கு உலைகள் கட்டுவதைக் கைவிடவேண்டும்.\n3) ஏராளமானப் பிரச்சினைகள், குழப்பங்களுடன் தத்தளிக்கும் கூடங்குளம் அணுஉலையின் முதல் இரண்டு அலகுகள் குறித்த சார்பற்ற விசாரணை நடத்தி ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.\n4) போராடிய மக்கள்மீது போடப்பட்டிருக்கும் பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.\nமேற்சொன்ன கோரிக்கைகளுக்காக ஜூன் 25, 2019 அன்று நெல்லையில் அணுக்கழிவு திட்டத்திற்கு எதிராக அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.\nஇன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தலைவர்கள்:\nதோழர் ஆர். நல்லகண்ணு, சிபிஐ.\nதோழர் திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி,\nதோழர் ஆர். எஸ். பாரதி,நா.ம.உ. தி.மு.க.,\nதோழர் ஞானதிரவியம், நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர், தி.மு.க.,\nதோழர். ஆறுமுக நயினார், சிபிஐ (எம்)\nதோழர் பேரா. எம். எச். ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி,\nதோழர் தெஹ்லான் பாகவி, SDPI கட்சி,\nதோழர் வேணுகோபால்,தமிழக வாழ்வுரிமை கட்சி\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராண��வத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nஆயுள் தண்டனைக் கைதி சரவண பவன் உரிமையாளர் மரணம்\nசைவ உணவு விடுதிகளில் புகழ்பெற்ற சரவண பவன் உணவகத்துக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளது. இதன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/Attack.html", "date_download": "2019-07-20T14:35:52Z", "digest": "sha1:33YM25B55L6KRR6NLON65ZLXHPKKMZTZ", "length": 6265, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "யானை தாக்கியதில் ஒருவர் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / யானை தாக்கியதில் ஒருவர் பலி\nயானை தாக்கியதில் ஒருவர் பலி\nகனி July 04, 2019 மட்டக்களப்பு\nமட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் நேற்றிரவு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்தவர் 57 வயதுடைய, இரு பிள்ளைகளின் தந்தை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது\nவீட்டிலிருந்து வௌியே சென்ற போதே இவர் யானைத் தாக்கி உயிரிழந்துள்ளார்.\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nசிறுமி பாலியல் வன்ப���ணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nஆயுள் தண்டனைக் கைதி சரவண பவன் உரிமையாளர் மரணம்\nசைவ உணவு விடுதிகளில் புகழ்பெற்ற சரவண பவன் உணவகத்துக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளது. இதன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/rohit-and-rahul-beated-sachins-record/", "date_download": "2019-07-20T13:46:43Z", "digest": "sha1:S33TVRKTKLHIXES64GFMHXNMWDKCILJ7", "length": 14749, "nlines": 176, "source_domain": "www.sathiyam.tv", "title": "23 ஆண்டுகளுக்கு பிறகு ”சச்சின் - நவ்ஜோத்சிங் சித்து” சாதனையை முறியடித்த ”ரோஹித் - ராகுல்” - Sathiyam TV", "raw_content": "\nபாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்\n பிரதமர் உட்பட முக்கிய தலைவர்கள் இரங்கல்\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\n” பேஸ் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்\nபாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்\n” பேஸ் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்\nஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா.. சொல் பேச்சை கை கேட்காது\nபட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..\nகுழந்தைகளை தூளியில் தூங்க வைப்பது நல்லதா..,\n எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும்..\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வ���ல்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\n’ஆடை’ ரிலீஸில் தொடரும் சிக்கல்…\n“அங்க தொட்டு, இங்கு தொட்டு சந்தானத்துக்கும் இந்த நிலைமையா..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 19.07.19 |…\nHome Tamil News Sports 23 ஆண்டுகளுக்கு பிறகு ”சச்சின் – நவ்ஜோத்சிங் சித்து” சாதனையை முறியடித்த ”ரோஹித் –...\n23 ஆண்டுகளுக்கு பிறகு ”சச்சின் – நவ்ஜோத்சிங் சித்து” சாதனையை முறியடித்த ”ரோஹித் – ராகுல்”\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மாவும், கே.எல். ராகுலும் 23 ஆண்டுகால சாதனையை இன்று முறியடித்துள்ளனர்.\nநடப்பு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்தின் டிராஃபார்டு மைதானத்தில் பரம வைரியான பாகிஸ்தானுடன் இன்று விளையாடி வருகிறது இந்திய அணி. இதில் தொடக்க வீரர்களாக ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர்.\nஆரம்பம் முதலே அதிரடி காட்டிய ரோகித், 35 பந்துகளில் அரை சதம் எடுத்து பிரமாதப்படுத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டி வந்த இந்த ஜோடி 17.3 ஓவர்களில் இந்திய அணியை 100 ரன்களை கடக்க வைத்தது. இதன் மூதல் உலகக் கோப்பையில் தொடக்க பார்ட்னர்ஷிப்பில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக புதிய சாதனையை இந்த ஜோடி படைத்தது.\nமுன்னதாக 1996 உலகக் கோப்பையின் போது பெங்களூருவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் – நவ்ஜோத்சிங் சித்து ஜோடி 90 ரன்களை குவித்தது. இதுவே பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தொடக்க ஜோடியின் அதிகபட்சமாக இருந்தது.\n23 ஆண்டுகாலமாக நீடித்து வந்த இந்த சாதனையை தற்போது ரோகித் – கே.எல்.ராகுல் ஜோடி தகர்த்தது.\nரோகித்தை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுலும் 21.4 ஓவரில் அரைசதம் கடந்தார். தொடக்க விக்கெட்டுக்கு 136 ரன்கள் குவித்த இந்த ஜோடி பின்னர் பிரிந்தது. 57 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த ராகுல் வஹாப் ரியாஸின் பந்துவீச்சில் பாபரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.\nஇதே போல பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலகக் கோப்பை போட்டியில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்த 4வது ஜோடி இது ஆகும்.\nஅந்த வகையில் 2003 உலகக் கோப்பையில் சச்சின் – முகமது கைஃப் ஜோடியே பாகிஸ்தானுக்கு எதிராக செஞ்சுரி பார்ட்னர்ஷிப் எடுத்த முதல் ஜோடி என்ற சாதனையை படைத்தது.\nஇதன் பின்னர் 2015ல் ஷிகர் தவான் – கோலி ஜோடியும், கோலி – சு���ேஷ் – ரெய்னா ஜோடியும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக செஞ்சுரி பார்ட்னர்ஷிப் எடுத்திருந்தன.\nதற்பொழுது இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்து பாகிஸ்தானுக்கு 337 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.\nCSK தலைமை அதிகாரி சொன்ன தகவல்\nசூப்பர் ஓவர் டையில் முடிந்தால் இனி இப்படி செய்யலாம் சச்சின் சொன்ன செம ஐடியா\n5 ரன்னுக்கு பதில் 6 ரன்னா.. நடுவர்களின் தவறான தீர்ப்பால் சர்ச்சை.. நடுவர்களின் தவறான தீர்ப்பால் சர்ச்சை..\n காட்டமாக டுவீட் போட்ட கவுதம் கம்பீர்\nடோனி ஓய்வு பெறாவிட்டால் அவ்வளவு தான்..\nமுதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nபாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்\n பிரதமர் உட்பட முக்கிய தலைவர்கள் இரங்கல்\nகுழந்தைகளை தூளியில் தூங்க வைப்பது நல்லதா..,\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\n” பேஸ் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்\nவேகமாக வீசும் காற்று… மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை\n3 தலைகளுடன் பிறந்த பெண் குழந்தை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/2018/09/29/france-refugees-rescued_by-snsm/", "date_download": "2019-07-20T14:11:14Z", "digest": "sha1:FDR372GR7SQPECE23H5CEQFTTPBP74FZ", "length": 35970, "nlines": 481, "source_domain": "france.tamilnews.com", "title": "France refugees rescued_by SNSM, France tamil news", "raw_content": "\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\nநேற்று வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு பா-து-கலேயின் Audinghen பகுதி கடலில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணிக்க முற்பட்ட ஆறு அகதிகள் பிராந்திய எல்லைக்கடலில் தத்தளித்த போது மீட்கப்பட்டுள்ளனர். France refugees rescued_by SNSM\nசிறிய ரக துடுப்பு படகு ஒன்றில் குறித்த ஆறு அகதிகளும் கடலில் தத்தளித்தனர். அவர்களை National Society of Sea Rescue (SNSM) மீட்புப்படையினர் மீட்டனர். இவர்கள் 26 வயதில் இருந்து 51 வயதுவரையான இரானிய குடியுரிமை கொண்ட அகதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன் பின்னர் 7.15 மணி அளவில் சுவாசப்பிரச்சனை காரணமாக ஆறு அகதிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பான விசாரணைகளை Boulogne-sur-Mer பகுதி காவல்துறையினர் மு���்னெடுத்துள்ளனர். இதுபோல் படகில் செல்ல முற்பட்டதாக கடந்த 2016 ஆம் ஆண்டில் 36 முயற்சிகளும், 2017 இல் 13 முயற்சிகளும், 2018 இதுவரை 10 முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஐஸ்வர்யாவால் தானாம் ரித்விகா வெற்றி பெறப்போகிறாரம்…\nபிரான்ஸில் Les Halles பகுதியில் இடம்பெற்ற மோசமான தீ விபத்து\nபரிஸில், வீட்டை விட்டு வெளியேற பயப்பிடும் பெண்கள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸில் நடு வீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற பாலியல் பலாத்காரங்கள்….\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபிரான்ஸில் Les Halles பகுதியில் இடம்பெற்ற மோசமான தீ விபத்து\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐ���்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவ��க்கப்படும்.\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபிரான்ஸில் Les Halles பகுதியில் இடம்பெற்ற மோசமான தீ விபத்து\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-07-20T14:44:55Z", "digest": "sha1:OF4F3OD7NK2D26CSHE2PYCGRO3EQXLCY", "length": 14658, "nlines": 231, "source_domain": "ippodhu.com", "title": "TALL presents Pharma Job Fair: Register Now", "raw_content": "\nமருந்து உற்பத்தித்துறையில் வேலைவாய்ப்பு முகாம்: உடனே முன்பதிவு செய்யுங்கள்\n(கவனிக்கவும்: இது விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்கியவர்கள், செய்தியாளர்கள் அல்லாத பிற எழுத்தாளர்கள்)\nஇந்திய ஃபார்மசூட்டிகல்ஸ் துறையில் 45,000க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. அதற்குத் தகுதியான நபர்களை அடையாளம் காண்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. சென்னையிலும் பெங்களூருவிலும் டால் நிறுவனம் ஃபார்மா துறைக்கு மாணவர்களைத் தகுதிப்படுத்தி வருகிறது.\nஃபார்மா தொழில் துறையில் Chemistry, Bio-Chemistry, Microbiology, Biotechnology, Pharmacy ஆகிய துறைகளில் டிகிரி படித்தவர்களுக்கும் பட்டமேற்படிப்பு படித்தவர்களுக்கும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் காத்துக்கிடக்கின்றன; அகில இந்திய அளவில் ஃபார்மா துறைக்கு இளம் பட்டதாரிகளைப் பயிற்றுவிக்கும் டால் நிறுவனம் சென்னையில் ஏப்ரல் 12ஆம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்திருக்கிறது. ஏப்ரல் 16ஆம் தேதியன்று (சனிக்கிழமை) பெங்களூருவில் வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளது.\nChemistry, Bio-Chemistry, Microbiology, Biotechnology, Pharmacy ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு (PG) படித்தவர்கள்.\nChemistry, Bio-Chemistry, Microbiology, Biotechnology, Pharmacy பட்டப் படிப்புகளில் இறுதியாண்டு படிக்கிறவர்கள். இதே துறைகளில் பட்டமேற்படிப்புகளில் இறுதியாண்டு படிக்கிறவர்கள்.\nவேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புகிறவர்கள் தொலைபேசி வழியாக எந்த ஊரில் பங்கேற்க வேண்டுமோ அந்த அலுவலகத்திற்குப் பேசி தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்; பெயரைப் பதிவு செய்வதுடன் academia@edutall.com என்ற மின்னஞ்சலுக்குத் தங்களுடைய பயோ டேட்டாவை அனுப்பி வையுங்கள். வேலைவாய்ப்பு முகாமில் பங்கெடுக்க முன்பதிவு கட்டாயம். இங்கே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.\nடேக் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் ரசிகா, டால் வழங்கும் ஃபார்மா தொழிலுக்கான பயிற்சியைப் பற்றிப் பேசுகிறார்:\nPrevious articleஆதார் தகவல்கள்: ’பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் நேரடித் த���க்குதல் இது’\nNext articleஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்\nஅத்திவரதர்: 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே எடுக்கப்படுவது ஏன்\nமனிதரின் இடங்களில் வாழ பழகும் சிங்கவால் குரங்குகள் – தொடரும் ஆபத்து\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளிய ரிலைன்ஸ் ஜியோ\nவாட்ஸ்அப் : வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்யும் வசதி\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20108191", "date_download": "2019-07-20T13:39:38Z", "digest": "sha1:WXPW6PSJKPBE5VT2US6JETUM36452J6E", "length": 32047, "nlines": 770, "source_domain": "old.thinnai.com", "title": "வெற்றியும் அதிர்ஷ்டமும் | திண்ணை", "raw_content": "\nசென்ற வாரம் TOEFL தேர்வு எழுத நேர்ந்த போது ஒரு கட்டுரை எழுத வேண்டியிருந்தது. கட்டுரையின் தலைப்பு – ‘மனிதர்கள் வெற்றி அடைவதும் வளர்ச்சி பெறுவதும் கடின உழைப்பினால்தான். அதிர்ஷ்டத்துக்கும் வெற்றிக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை. ‘ இதை ஆமோதித்து அல்லது மறுத்து கட்டுரை எழுத வேண்டும். விநோதமாக, இந்தத் தலைப்பு நான் தற்சமயம் அதிகமாக யோசித்து வரும் விஷயமாக இருந்தது.\nசமீப காலத்தில் வாழ்க்கையின் வெற்றிகளாய்க் கருதக்கூடியவற்றைவிட தோல்விகளாய்க் கருதக்கூடியவைகளே அதிகமாய்ச் சம்பவிப்பதாய் ஒரு தோற்றம். இப்படி தோல்விகள் மென்மேலும் ஏற்படக் காரணம் என்ன இந்த தோல்விகளை எப்படி வெற்றிகளாய் மாற்றுவது இந்த தோல்விகளை எப்படி வெற்றிகளாய் மாற்றுவது நம்மைப் போன்று இருந்து வெற்றி பல காண்பவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் நம்மைப் போன்று இருந்து வெற்றி பல காண்பவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என பல்வேறு எண்ணங்கள் எனக்குள்.\nஒரு மனிதன் வெற்றி அடைவதற்கும் வளர்ச்சி பெறுவதற்கும் காரணம் கடின உழைப்பு மட்டுமல்ல என்று தோன்றுகிறது. இல்லையெனில், தன்னுடைய உழைப்பால் மென்மேலும் வளர்ச்சி பெற்றிருக்க வேண்டுமே எவ்வளவு உழைப்பு கடின உழைப்பு. தான் எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும், சிரமத்துடன் முயற்சி செய்தாலும், தான் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாதபோது, ஆங்கே என்ன செய்யமுடியும் எனத் தோன்றவில்லை. சரி, உழைப்புடன் சிறிது புத்திசாலித்தனத்தையும் சேர்ப்போம். இருந்தாலும் அங்கே வெற்றியினை காண முடிவதில்லை. அப்படியெனில் இவற்றுக்கும் மேலாக ஏதோ ஒன்று தேவைப் படுவதாகத் தோன்றுகிறது. அது அதிர்ஷ்டமாக இருக்குமோ எவ்வளவு உழைப்பு கடின உழைப்பு. தான் எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும், சிரமத்துடன் முயற்சி செய்தாலும், தான் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாதபோது, ஆங்கே என்ன செய்யமுடியும் எனத் தோன்றவில்லை. சரி, உழைப்புடன் சிறிது புத்திசாலித்தனத்தையும் சேர்ப்போம். இருந்தாலும் அங்கே வெற்றியினை காண முடிவதில்லை. அப்படியெனில் இவற்றுக்கும் மேலாக ஏதோ ஒன்று தேவைப் படுவதாகத் தோன்றுகிறது. அது அதிர்ஷ்டமாக இருக்குமோ கடவுள் அருளோ சரி, சாமி கும்பிட்டால் ஏதேனும் நடக்குமா எப்படிக் கும்பிட்டாலும் எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. இவற்றில் உழைப்பையும் புத்திசாலித்தனத்தையும் அளவிட முடிகிறது. தன்னால் இவற்றை உருவாக்க முடிகிறது. ஆனால் அதிர்ஷ்டத்தை எப்படி உருவாக்குவது எப்படிக் கும்பிட்டாலும் எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. இவற்றில் உழைப்பையும் புத்திசாலித்தனத்தையும் அளவிட முடிகிறது. தன்னால் இவற்றை உருவாக்க முடிகிறது. ஆனால் அதிர்ஷ்டத்தை எப்படி உருவாக்குவது அதனை அளவிட முடியும் எனத் தோன்றவில்லை. இப்படி அது அளவிட முடியாத அம்சமாய் இருப்பதால் வேறு ஏதேனும் காரனம் கிடைக்காத நிலையில் அதனை காரணமாய் எடுத்துக் கொள்ள முடிகிறது. தன்னை விட முட்டாளாகத் தோன்றக்கூடிய அடுத்தவன் அந்த நிலையை அடையும் போது அதிர்ஷ்டத்தைத் தவிர வேறு எதையும் காரணமாகக் கருதத் தோன்றவில்லை. வெற்றி பெருகிறவரைக் கண்டால் ‘அவன் அதிர்ஷ்டக்காரன் ‘ என சொல்லிக்கொள்ள வைக்கிறது. ஆதலால் ‘மனிதர்கள் வெற்றி அடைவதும் வளர்ச்சி பெறுவதும் கடின உழைப்பினால் மட்டு���ல்ல. அதிர்ஷ்டம் நிச்சயமாக வேண்டும். ‘ என்றே அந்த கட்டுரையை எழுதி வைத்தேன்.\nமேலும் சிறிது யோசித்துப் பார்க்கையில், வெற்றி என்பதை எப்படி வரையறுப்பது என்பது ஒரு சிக்கலான விஷயமாக இருந்தது. வெற்றியின் அளவுகோல் எது பணம் அளவுகோல் எதுவாக இருந்தாலும் அதனில் வெற்றியின் அளவீடு எது அளவுகோல் பணம் என்றால் அளவீடு எவ்வளவு அளவுகோல் பணம் என்றால் அளவீடு எவ்வளவு ஒரு லட்சம் அளவுகோல் வசிக்கும் இடம் என்றால் அளவீடு எது இரண்டு அறை கொண்ட வீடு இரண்டு அறை கொண்ட வீடு இரண்டு மாடி கொண்ட வீடு இரண்டு மாடி கொண்ட வீடு வெற்றியை வரையறுப்பது என்பது ஒரு சிக்கலான விஷயம்தான்.\nஇப்படி வெற்றியை வரையறுப்பது என்பது ஒரு சிக்கலான விஷயமாக இருப்பதனால், அதனை நமக்கு சாதகமாக, நமக்கு ஒரு தன்னிறைவு கிடைக்கத்தக்க வகையில் வரையறுப்பது சுலபமாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நிலையை அடைவதற்கு, கடின முயற்சி துணை புரிந்தாலும், அந்த முயற்சியுடன் புத்திசாலித்தனம் இணையும் போது, வெற்றி கிடைப்பது எளிதாகிறது.\nஅமெரிக்காவில் வேலை கிடைத்து இங்கு வந்த போது, அது ஒரு வெற்றியாகத் தோன்றினாலும், தற்சமயம் அந்த வெற்றி ஒரு போலியானதாகவும், உண்மையில் அது ஒரு தோல்வியாகவும்தான் தோன்றுகிறது.\nஇந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19, 2001 (ஜெயலலிதா, தி.க, வரவு செலவு, மனித உரிமைகள்)\nமுதல் மனிதனும் கடைசி மனிதனும்\nபாலமாகி சிறந்து நிற்கும் பணி\nதிக்குத் தொியாத கட்டடக் காட்டினிலே…\nடூக் ரெட்பேர்ட் மற்றும் மெல் டாக் எழுதிய கனேடியக் கவிதைகள்\nடி.எஸ் எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும் (3)\nஒரு புது அதிவேக கணினி (Supercomputer) கட்ட அமெரிக்க அறிவியல் தளம் பணம் தருகிறது\nஉப்பு நிலத்தில் வளமையாக வளரும் மரபணு மாற்றப்பட்ட தக்காளி\nஒரு தண்ணீர் தண்ணீர் கதை – சுப முடிவுடன்\nபாலமாகி சிறந்து நிற்கும் பணி\nதினம் ஒரு கவிதை – கலந்துரையாடல்\nPrevious:அரசாங்கங்களை ஒப்பிட ஒரு சிறிய கையேடு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19, 2001 (ஜெயலலிதா, தி.க, வரவு செலவு, மனித உரிமைகள்)\nமுதல் மனிதனும் கடைசி மனிதனும்\nபாலமாகி சிறந்து நிற்கும் பணி\nதிக்குத் தொியாத கட்டடக் காட்டினிலே…\nடூக் ரெட்பேர்ட் மற்றும் மெல் டாக் எழுதிய கனேடியக் கவிதைகள்\nடி.எஸ் எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும் (3)\nஒரு புது அதிவேக கணினி (Supercomputer) கட்ட அமெரிக்க அறிவியல் தளம் பணம் தருகிறது\nஉப்பு நிலத்தில் வளமையாக வளரும் மரபணு மாற்றப்பட்ட தக்காளி\nஒரு தண்ணீர் தண்ணீர் கதை – சுப முடிவுடன்\nபாலமாகி சிறந்து நிற்கும் பணி\nதினம் ஒரு கவிதை – கலந்துரையாடல்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/bjp-workers-police-clash/", "date_download": "2019-07-20T13:24:27Z", "digest": "sha1:KSH3OOEKW4VR6P7IC326IXTEEXZY2X3Q", "length": 7452, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதாவினர் மீது தடியடி |", "raw_content": "\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு சந்திப்பு\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் நியமனம்\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதாவினர் மீது தடியடி\nஊழல் புகாரில் சிக்கியுள்ள முதல்வர் ஷீலா தீட்சித் பதவி_விலக வேண்டும் என வலியுறுத்தி ஜந்தர்மந்தர் பகுதியில் பாரதிய ஜனதாவின் இளைஞர் பிரிவு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி பாரதிய ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஒருகட்டத்தில் போலீசாருக்கும்பாரதிய ஜனதவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலாக வெடித்தது. இதைதொடர்ந்து போலீசார் அவர்களின் மீது தடியடி நடத்தினர்.\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல்…\nஅகமது படேலின் வெற்றியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது\nஜெர்மனியில் பலூச் ஆதரவாளர்கள் ’பாகிஸ்தான் எதிர்ப்பு,…\nகர்நாடகத்தில் ஒரு சில கட்சிகளே கலவரத்தை தூண்டிவிடுகின்றன\nநாஞ்சில் சம்பத் வீட்டை முற்றுகையிட்ட பா.ஜ.க\nநமது உழைப்பு நமக்கு கைகொடுக்கும்\nஜந்தர்மந்தர், பதவி, ஷீலா தீட்சித்\nசோனியாகாந்தி விரைவில் உடல் நலம் தேற இற� ...\nஷீலா தீட்சித் மீதான ஊழல் புகார் குறித்� ...\nமோடி சுனாமி சுழல தொடங்கிவிட்டது\nகெஜ்ரிவாளிடம் ஷீலா தீட்சித் படு தோல்வ� ...\nஷீலாதீட்சித் அரசுக்கு எதிராக குற்றப் � ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமி� ...\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்க ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nதிருமணமான 24 மணிநேரத்தில் இளம் பெண்ணிற் ...\nதமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிட� ...\nஇயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் ...\nமல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்\nமல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1184190.html", "date_download": "2019-07-20T14:14:14Z", "digest": "sha1:2BL2CTL2BVJJP57GLXLL2637RIYEYY5I", "length": 11281, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஏ9 வீதி கொக்காவில் பகுதியில் வீதிக்கு வந்த யானை: பயணிகள் அசௌகரியம்.!!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஏ9 வீதி கொக்காவில் பகுதியில் வீதிக்கு வந்த யானை: பயணிகள் அசௌகரியம்.\nஏ9 வீதி கொக்காவில் பகுதியில் வீதிக்கு வந்த யானை: பயணிகள் அசௌகரியம்.\nஏ9 வீதி கொக்காவில் பகுதியில் யானை ஒன்று வீதிக்கு வந்தமையால் அவ்வீதியில் பயணித்தவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.\nஇன்று மாலை 5.30 மணியளவில் வீதிக்கு வந்த யானை சுமார் 15 நிமிடங்கள் அப்பகுதியில் நடமாடிவிட்டு பின்னர் காட்டுக்குள் சென்றது.\nதந்தங்களையுடைய யானை தனித்து வீதிக்கு வந்தமையால் அச்சமடைந்த பயணிகள் தமது வாகனங்களை திருப்பி வந்த திசை நோக்கிச் சென்றனர். சிலர் தூர விலகி நின்றனர்.\nயானை தானாக அவ்விடத்தில் இருந்து நகர்ந்து காட்டுக்குள் சென்ற பின்னர் பயணிகள் தமது பயணத்தை தொடர்ந்தனர். அண்மைக்கா���மாக கொக்காவில் பகுதியில் அடிக்கடி யானனை வீதிக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண சபையின் ஏற்பாட்டில் வவுனியாவில் நடமாடும் சேவை..\nபுன்னைநிராவிப் பகுதியில் குளத்தில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஅமர்நாத் யாத்ரீகர்கள் மேலும் 6 பேர் உயிரிழப்பு – இந்த ஆண்டில் பலி 22 ஆக…\nஇந்தியர்கள் உள்பட 23 ஊழியர்களுடன் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்தது..\nகலவரத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம்…\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்\nஇலங்கையை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\n(இணைப்பு செய்தி) மன்னார் – மதவாச்சி வீதியில் 203கிலோ கஞ்சா: சாரதி கைது\nஇன்று இரவு 08 புகையிரத சேவைகள் இரத்து\nமேற்கு வங்காளம், பீகார், உ.பி. மாநில கவர்னர்கள் அதிரடி இடமாற்றம்..\nமந்திரி பதவியில் இருந்து விலகல்- சித்து ராஜினாமா ஏற்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஅமர்நாத் யாத்ரீகர்கள் மேலும் 6 பேர் உயிரிழப்பு – இந்த ஆண்டில்…\nஇந்தியர்கள் உள்பட 23 ஊழியர்களுடன் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான்…\nகலவரத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில்…\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்\nஇலங்கையை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\n(இணைப்பு செய்தி) மன்னார் – மதவாச்சி வீதியில் 203கிலோ கஞ்சா:…\nஇன்று இரவு 08 புகையிரத சேவைகள் இரத்து\nமேற்கு வங்காளம், பீகார், உ.பி. மாநில கவர்னர்கள் அதிரடி…\nமந்திரி பதவியில் இருந்து விலகல்- சித்து ராஜினாமா ஏற்பு..\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக…\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- துப்பாக்கி சூட்டில்…\nபிலிப்பைன்ஸ் – லாரி கவிழ்ந்து விபத்தில் மாணவர்கள் உள்பட 9…\n26-ந்தேதி நிறைவு பெறுவதாக இருந்த பாராளுமன்ற கூட்டத்தை மேலும் 3…\nஏமன்: ராணுவ சோதனைச் சாவடி மீது அல் கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஅமர்நாத் யாத்ரீகர்கள் மேலும் 6 பேர் உயிரிழப்பு – இந்த ஆண்டில்…\nஇந்தியர்கள் உள்பட 23 ஊழியர்களுடன் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான்…\nகலவரத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aarumugamayyasamy.wordpress.com/tag/congress/", "date_download": "2019-07-20T13:45:04Z", "digest": "sha1:RUZL2G7V2NYV62GTTXVQ3RM3KEU645ZR", "length": 29607, "nlines": 288, "source_domain": "aarumugamayyasamy.wordpress.com", "title": "congress | ஆறுமுகம் அய்யாசாமி", "raw_content": "\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜனவரி 2016 (1) நவம்பர் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (3) நவம்பர் 2014 (7) ஒக்ரோபர் 2014 (18) செப்ரெம்பர் 2014 (6) ஜூன் 2014 (7) மே 2014 (6) ஏப்ரல் 2014 (11) மார்ச் 2014 (9) பிப்ரவரி 2014 (8) ஜனவரி 2014 (5) திசெம்பர் 2013 (7) நவம்பர் 2013 (4)\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nஎலுமிச்சம்பழம் கட்டாத ராக்கெட் எப்படிப் பறக்கும்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனுபவம் (34) அரசியல் (13) தமிழகம் (13) இதழியல் (15) உலகம் (2) கட்டுரை (25) கருத்து (2) கவிதை (13) கவிதை, கருத்து, இதழியல் (19) டாஸ்மாக் (1) தேர்தல் (8) நகைச்சுவை (13) நையாண்டி (14) பார் (1) மொக்கை (19)\nரஜினியின் ஆசை: ஊமை கண்ட க… இல் தங்கராஜ்\nFollow ஆறுமுகம் அய்யாசாமி on WordPress.com\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nPosted: 30/11/2014 in அரசியல், தமிழகம், நையாண்டி\nஇவ்வளவு காலமாக, குஷ்பு இல்லாமல் கலகலத்துப்போயிருந்த தமிழக அரசியல் களம், அவரது மீள்வருகையால் களைகட்டியிருக்கிறது. அது சரி, எத்தனை நாளைக்குத்தான் டிவி விவாதங்களில், மனுஷ்யபுத்திரன்களையும், கோபண்ணாக்களையும், ஞானசேகரன்களையும், ஆவடி குமார்களையும் சகித்துக் கொண்டிருப்பது அந்த வகையில், அவரது வருகை, மெச்சத்தக்கதே\nகோவில் கட்டிக் கொண்டாடிய தமிழர்களுக்கு எதுனாச்சும் சேவையாற்ற வேண்டிய கடமை, தனக்கு இன்னும் நிறையவே இருப்பதாக குஷ்பு நினைப்பதில் தவறேதும் இல்லை. இப்போதைய தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் அவர் எந்தவிதத்திலும் குறைந்து போய்விடவில்லை. நாயக வேடம் போடும் நடிகர்களைப்போல், ரசிகர்களை ஏமாற்றிப் பிழைப்பதுமில்லை; மீனுக்கு தலையையும், பாம்புக்கு வாலையும் காட்டிக்கொண்டு, அதிகாரம் மிகுந்திருக்கும் அரசியல் கட்சியினருக்கு கூழைக்கும்பிடு போடுவதுமில்லை. ஆகவே, குஷ்பு, மீண்டும் அரசியல் களம் இறங்குவது வரவேற்கத்தக்கதே.\nஅவர் தி.மு.க.,வுக்குப் போனார். அங்கே பிரச்னை. என்ன ஏதென்று நமக்குத்தெரியாது. அவரும், ‘சொல்ல மாட்டேன்’ என்கிறார். இப்போது, ‘வீதி வீதியா���ப் போய், காங்கிரஸை பலப்படுத்துவேன்’ என்று சொல்லியிருக்கிறார். தாராளமாக செய்ய வேண்டியதுதான்.\nஆனால், அவர் தமிழில் பேசாமல் பார்த்துக் கொள்வதற்கு இளங்கோவன்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அப்புறம், ‘காங்கிரஸை விட பா.ஜ.,தான் அதிக ஊழல் செய்துள்ளது’ என்று குஷ்பு பேசித் தொலைத்துவிட்டால், எதிர்கோஷ்டிக்காரர்கள், இளங்கோவன் மேல் பெட்டிசன் போட்டுவிடுவர்; அவர் பதவிக்கே ஆபத்தாகி விடும்\nஎனக்கென்னவோ, குஷ்புவின் மீள்வருகையில் உள்நோக்கம் ஏதோ இருக்கும்போலத் தெரிகிறது. தன்னை விளக்குமாற்றிலும், செருப்பிலும் அடிக்க முற்பட்ட தமிழர்களுக்கு, பாடம் கற்பிக்கும் அவரது திட்டம், அரசியலில் ஒதுங்கி இருந்தால் நிறைவேறாது; கட்சியில் சேர்ந்து, ஊர் ஊராகச் சென்று மேடையேறியும், வேனில் இருந்தபடியும், கலவை சாதம்போல் தமிழ் பேசி, தமிழர்களை ஓட ஓட விரட்டுவது அவரது சபதமாக இருக்கவும்கூடும். ‘அப்படியொரு சூழ்ச்சிக்கு, இளங்கோவனும், சோனியாவும் பலியாகி விட்டார்களோ’ என்று எண்ணவும் தோன்றுகிறது\nசர்க்கஸ் விலங்குகளும், கூட்டணி அரசியலும்\nPosted: 22/04/2014 in இதழியல், கவிதை, கருத்து, இதழியல், தேர்தல்\nகாட்டில் இயற்கை சூழலில் வளரும் விலங்குகளுக்கும், சர்க்கஸ் கூடாரங்களில் வளர்ந்து பழகிய விலங்குகளுக்கும், அடிப்படையில் சில வேற்றுமைகள் உண்டு. முன்னது, தன் இரையை தானே தேடிக்கொள்ளும் இயல்புடன் இருக்கும். பின்னது, யாராவது கொண்டு வந்து கறித்துண்டுகளை போடுவார்களா என காத்துக்கொண்டிருக்கும். கூட்டணி அரசியலுக்கு பழகிய அரசியல் கட்சிகள், சர்க்கஸ் விலங்குகளைப்போல. தங்கள் சுயம் இழந்து, பிரம்படிக்கும், சவுக்கடிக்கும் பயந்து வாழும் அரசியல் விலங்குகள் அவர்கள். வேட்டையாடி உண்ணும் இயற்கையை மறந்து விட்ட விலங்கின் இழிநிலை அவர்களை பீடித்திருக்கிறது. நோய் முற்றிய நிலையில் எப்படியேனும் உயிர் பிழைத்திருக்க வேண்டி, கசப்பு மருந்தை கண்களை மூடிக்கொண்டு குடிப்பவரைப்போல, காத்திருந்தும் கறித்துண்டு கிடைக்காமல் போன கிழட்டு சிங்கங்கள் சில, இத்தேர்தலில் வேட்டைக்கு களம் புகுந்திருக்கின்றன. காங்கிரஸ் என்றும் கம்யூனிஸ்ட் என்றும் கட்சிப்பெயரில் அழைக்கப்படும் இவர்கள், கூட்டணிப்புதைகுழியில் தானே தேடிச்சென்று விழுந்த வீரர்கள். மீட்பர்கள் யாருமில்லை என்பதெல்லாம் அந்த மரமண்டைகளுக்கு மெல்ல மெல்லத்தான் உறைத்திருக்கிறது. இப்போது வேட்டை ஆரம்பமாகி இருக்கிறது. காட்டின் இயல்பை மறந்த சர்க்கஸ் சிங்கங்கள், ‘நானும் ரவுடி தான்’ என்று கூவிக் கொண்டு திரிகின்றன. ‘கறித்துண்டு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, தயிர் சாதமாவது தேறும்’ என்ற எண்ணம் கூட அவற்றின் மனதில் இருக்கக்கூடும். பாவம், கிழட்டு சிங்கங்கள்\nஅரசியல் கூட்டணிகளை பொறுத்தவரை, இரண்டும் இரண்டும் நான்கு என்ற கணக்கு எல்லா காலங்களிலும் சரியாக இருந்து விடாது. இரண்டும் இரண்டும் சேர்ந்து இரண்டாகவோ அல்லது ஒன்றாகவோ, பூஜ்யமாகவோ ஆகிவிடவும் வாய்ப்புண்டு.\nநான்கு என்ற கணக்கு சரியென்றால், தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி, குறைந்தபட்சம் 15 தொகுதிகளை கைப்பற்றி விடும். ஆனால் அந்தக்கூட்டணியின் தலைவர்களே அதை ஏற்க மாட்டார்கள். ம.தி.மு.க., தே.மு.தி.க.,வினர் ஓட்டுகள் மாறி விழ வாய்ப்பில்லை. ஆனால் இக்கட்சியினர் ஓட்டு பாமக வேட்பாளர்களுக்கு கிடைப்பது சந்தேகமே. கூட்டணியால் தங்கள் கட்சிக்கு கிடைக்கப்போகும் பயன் மிகக்குறைவு என்று கருதித்தான் டாக்டர் ராமதாஸ், கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.\nவழக்கமாக வேட்பாளர் தேர்வில் குடுமிப்பிடி சண்டை நடக்கும் காங்கிரஸ் கட்சியில் இம்முறை நிலைமை கொஞ்சம் பரவாயில்லை போலிருக்கிறது. தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, திருப்பூர் போன்ற சில தொகுதிகளில் தான் காங்கிரஸ் இருப்பதே தெரிகிறது. மற்ற தொகுதிகளில் எல்லாம், கட்சிக்கு கணக்கு காட்டவே பிரசாரம் என்பதாக தகவல்.\nபாஜவுக்கு கன்னியாகுமரியும் சிவகங்கையும் வாய்ப்புள்ள தொகுதிகள். கோவை மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். பாமகவுக்கு தர்மபுரி தேறினாலே ஜாக்பாட் அடித்தது போல எண்ணிக்கொள்ளலாம். வைகோவுக்கு இந்த முறை இரண்டு இடம் கிடைக்க வாய்ப்பு உருவாகியிருக்கிறது. கல்வித்தந்தைகள் தேற வாய்ப்பில்லை.\nஅதிமுகவுக்கு மைனஸ் நிறைய இருந்தாலும் ஓட்டு பிரிவதால் லாபம் கிடைக்கும். திமுகவுக்கு, முதலுக்கு மோசம் வராது போலிருக்கிறது. கம்யூனிஸ்டுகள் இருப்பதை காண்பிக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த தேர்தலில் முக்கிய அம்சம், முதலிடம், இரண்டாமிடத்தை மட்டுமே சந்தித்து வந்த திமுகவும், அதிமுகவும் மூன்றாமிடம், நான்காமிடத்தையும் சந்திக்க வேண்டிய சூ���ல் ஏற்பட்டிருப்பது தான்.\nரொம்பவும் மொக்கையான பிரசாரம் அம்மாவுடையது எனில், சுவாரஸ்யமான பிரசாரம் விஜயகாந்துடையது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.\n”நான் என்ன பேசீட்டிருந்தேன், மறந்து போச்சு,” என்பதிலிருந்து, வானதி சீனிவாசனை, ”யாரு இவங்க எங்கயோ பாத்த மாதிரி இருக்குதேன்னு கேட்டேன்,” என மைக்கில் சொன்னது, ”உங்கள் வாக்காளர் யார்” என கூட்டத்தினரை பார்த்து கேள்வி கேட்டது என, கேப்டன் காமெடியில் சக்கைப்போடு போடுகிறார்.\nஜவஹர்லால் 'சாச்சா' நேருவின் அருளால்... 🐸\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nமனநலம் மனம் கல்வி இன்னும் பல கட்டுரைகள் மனநல மருத்துவரால் எழுதப்படுகிறது\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nகற்றது கையளவு, கல்லாதது உலகளவு\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\nயாழ்பாவாணன் வலைவழியே பகிரும் பதிவுகள்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/20/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89/", "date_download": "2019-07-20T13:36:42Z", "digest": "sha1:4FJWOSIQCNFINZUB4POK7W2BFKMSX6OW", "length": 12749, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "பள்ளிக் கல்வி - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் பயன்படும் விதமாக மையப்படுத்தப்பட்ட படப்பதிவு நிலையம் (Studio) அமைக்கப்படும் பணி நடைபெறுவது- கல்வி சார்நிகழ்ச்சிகள் படம்பிடிப்பது - சார்பு CEO செயல்முறைகள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome செயல்முறைகள் பள்ளிக் கல்வி – அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும்...\nபள்ளிக் கல்வி – அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் பயன்படும் விதமாக மையப்படுத்தப்பட்ட படப்பதிவு நிலையம் (Studio) அமைக்கப்படும் பணி நடைபெறுவது- கல்வி சார்நிகழ்ச்சிகள் படம்பிடிப்பது – சார்பு CEO செயல்முறைகள்\nPrevious articleபள்ளி, கல்லூரிகளுக்கு 9 லட்சம் டிஜிட்டல் கரும்பலகைகள் –ஆபரேஷன் டிஜிட்டல் போர்டு\nNext articleDGE – 10th Science Practical – செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் – தேதி மாற்றம் செய்து தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு\n3 ஆண்டுகளுக்கு மேல் பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களை நிர்வாக காரணமாக பணி மாற்றம் செய்ய வேண்டியதில்லை – இயக்குநர் செயல்முறை.\nEMIS-விவரங்களை -BEO,DEO,CEO பள்ளிகளுக்கே நேரில் சென்று கள பரிசோதனை மற்றும் ஆய்வு செய்ய (FIELD VISIT AND CROSS CHECK ) இயக்குநர் உத்தரவு.\nDSE – சிறந்த மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது – சிறந்த மாணவர்கள் பெயர்பட்டியலினை தேர்ந்தெடுத்து அனுப்ப இயக்குநர் உத்தரவு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n3 ஆண்டுகளுக்கு மேல் பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களை நிர்வாக காரணமாக பணி மாற்றம்...\nநாள் முழுக்க ஃபிட்டாக இருக்க சாப்பிடவேண்டிய உணவுகள்.\nEMIS NEWS :ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வசதி.\n3 ஆண்டுகளுக்கு மேல் பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களை நிர்வாக காரணமாக பணி மாற்றம்...\nநாள் முழுக்க ஃபிட்டாக இருக்க சாப்பிடவேண்டிய உணவுகள்.\nஆந்திரா முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, அம்மாநிலத்தின் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு 7...\nஆந்திரா முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, அம்மாநிலத்தின் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு 7 ஆயிரம் ரூபாய் வரை சம்பளத்தை உயர்த்தி அறிவித்துள்ளார். ஐதராபாத், ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 175...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/karthik-subburaj-answer/20369/", "date_download": "2019-07-20T14:26:47Z", "digest": "sha1:VL43JU7OCL4IZ4WOXM72CXP7DBR7Y7AG", "length": 6446, "nlines": 128, "source_domain": "kalakkalcinema.com", "title": "Karthik Subburaj : பேட்ட Vs விஸ்வாசம் கார்த்தி சுப்புராஜ் பதில்.!", "raw_content": "\nHome Latest News பேட்டையை முந்திய விஸ்வாசம் – கார்த்தி சுப்புராஜ் ஆவேச பதில்.\nபேட்டையை முந்திய விஸ்வாசம் – கார்த்தி சுப்புராஜ் ஆவேச பதில்.\n என்ற விவாதங்களுக்கு தன்னுடைய காரசாரமான பதிலை பதிவு செய்துள்ளார்.\nதமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களின் படங்களான பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் ஜனவரி 10-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.\nபேட்டையை பின்னுக்கு தள்ளிய விஸ்வாசம் – அதிர்ச்சியாக்கிய டாப் 5 லிஸ்ட்.\nபடம் ரிலீசாகி 13 நாட்கள் ஆகியும் பல்வேறு திரையரங்குகளில் இன்று வரை ஹவுஸ் புல்லாகவே காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.\nமேலும் சமூக வளையதளங்களிலும் இந்த படங்களில் வசூல் குறித்த தகவல்கள் தான் ஹாட் டாபிக். தற்போது இது குறித்து கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.\nஅதாவது இரண்டு படங்களும் வேறு வேறு ஜார்னல். இரண்டு படங்களின் வசூலையும் ஒப்பிடுவது வியாபார நோக்கமாக தான் தெரிகிறது.\nதிரைப்படங்களை ஒரு கலையாக தான் பார்க்க வேண்டுமே தவிர வசூலை வைத்து படங்களை வைத்து ஒப்பிட கூடாது.\nஎவ்வித முகமூடியும் இல்லாத மனிதர் அஜித் – மாபெரும் நடிகர் பேச்சு.\nபிடித்தால் படத்தை பாருங்கள், இல்லையென்றால் விட்டு விடுங்கள். ட்விட்டர் உலகம் வேறு தியேட்டர் நிலவரம் வேறு. ரசிகர்கள் படத்தை கொண்டாடுவதை நானே தியேட்டர்களில் நேரடியாக பார்த்துள்ளேன் என கூறியுள்ளார்.\nPrevious articleதெறிக்கவிட்ட விஜய் பட வசூலை முற்றிலுமாக முறியடித்த விஸ்வாசம்,\nஒரே நேரத்தில் ஒரே டீவீட்டில் அஜித், விஜய், சூர்யா, ரஜினி, தனுஷ் ரசிகர்களை மெர்சலாக்கிய சன் பிக்சர்ஸ் – இதோ புகைப்படத்துடன்.\nசூர்யாவுக்காக ஒன்று சேர்ந்த தல தளபதி ரசிகர்கள் – ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த ஹேஸ்டேக்.\nகெத்து காட்டிய அஜித்.., மிரண்டு போன ரசிகர்கள்.\nநேர்கொண்ட பார்வையின் மிரட்டலான தீ முகம் தான் BGM பாடல் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/virat-kohli-sweeps-icc-cricketer-of-the-year-odi-player-awards/", "date_download": "2019-07-20T13:48:51Z", "digest": "sha1:KYSL2OE2CO452AJUGGPNS5USY2YTSMG7", "length": 13491, "nlines": 187, "source_domain": "patrikai.com", "title": "2017ம் ஆண்டின் ஐசிசியின் சிறந்த வீரராக இந்திய வீரர் விராட் கோலி தேர்வு! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.���ாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»விளையாட்டு»2017ம் ஆண்டின் ஐசிசியின் சிறந்த வீரராக இந்திய வீரர் விராட் கோலி தேர்வு\n2017ம் ஆண்டின் ஐசிசியின் சிறந்த வீரராக இந்திய வீரர் விராட் கோலி தேர்வு\nகடந்த ஆண்டின் (2017) ஐசிசியின் சிறந்த வீரர் விருது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) கிரிக்கெட் ஜாம்பவான் சர் கார்பீல்டு சோபர்ஸ் பெயரில் ஆண்டுதோறும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விருது கிரிக்கெட்டில் உயர்ந்த விருதாக கருதப்படுகிறது.\nஇந்நிலையில், தற்போது 2017ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை ஐசிசி அறிவித்து உள்ளது.\nஅதன்படி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக தேர்வு செய்து அறிவித்து உள்ளது. மேலும் 2017ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும் கோலி செய்யப்பட்டுள்ளார்.\nமேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரராக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nடி20 கிரிக்கெட்டில், சிறந்த செயல்பாட்டுக்கான விருது இந்திய வீரர் சஹலுக்குக் கிடைத்துள்ளது. இவர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 25 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்ததற்காக கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதுக்கு, பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹசன் அலி தேர்வாகி உள்ளார். இவர் சாம்பியன் கோப்பை தொடரில் திறமையான விளையாடி இந்திய அணியை வீழ்த்த காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், ஐசிசி உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அணிகளில், சிறந்த வீரருக்கான விருது ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானுக்கும், சிறந்த அம்யருக்கான டேவிட் ஷெப்பர்டு விருது மைரஸ் எராஸ்மஸ்க்குக் வழங்கப்படுகிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஐசிசியின் மூன்று விருதுகளில் ஒரே ஆண்டில் வென்ற கோலி\nஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரராக தமிழக வீரர் அஸ்வின் தேர்வு\nஐசிசியின் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் அண���க்கு கேப்டனாக விராட் கோலி தேர்வு\nTags: 2017ம் ஆண்டின் ஐசிசியின் சிறந்த வீரராக கோலி தேர்வு\nசூடுபிடிக்கும் கர்நாடக அரசியல்: கவர்னர் கெடுவை சபாநாயகர் நிறைவேற்றுவாரா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nசபரிமலைக்குச் செல்ல ஹெலிகாப்டர் வசதி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5", "date_download": "2019-07-20T13:52:14Z", "digest": "sha1:M3GTWXA6A5HXPSBJKHKVBSR53DSNU6TL", "length": 12614, "nlines": 15, "source_domain": "ta.videochat.tv.br", "title": "போர்த்துகீசியம் ஸ்கைப் வழியாக - போர்த்துகீசியம் அறிய ஸ்கைப் வழியாக, விலை மற்றும் விமர்சனங்களை பாடங்கள்", "raw_content": "போர்த்துகீசியம் ஸ்கைப் வழியாக — போர்த்துகீசியம் அறிய ஸ்கைப் வழியாக, விலை மற்றும் விமர்சனங்களை பாடங்கள்\nதயவு செய்து திட்டம் உங்கள் முதல் பாடம், இப்போது, விட்டு வலைத்தளத்தில் பயன்படுத்தி கொள்ள தள்ளுபடி. ஆன்லைன் தளம் வழங்குகிறது மேம்பட்ட முறைகள் போர்த்துகீசியம் அறிய அனுபவம் வாய்ந்த வகுப்புகள் யார் செலவு செய்ய தயாராக இருந்தால், நீங்கள் ஒரு பாடம், அங்கு எப்போதும் நீங்கள். பற்றி தாய்மொழியாக கொடுக்க தினசரி வகுப்புகள் ஆன்லைன் சிறந்த விலையில், ஒரே ஒரு மணி நேரத்திற்கு. அழைத்து பின்னர், சரியான விருப்பம் படி உங்கள் வரவு செலவு திட்டம் மற்றும் இலக்குகளை பயன்படுத்தி, ஒரு வசதியான தேடல் எங்கள் வலைத்தளத்தில். இன்னும் சந்தேகங்கள் உள்ளன. பின்னர் கேட்க கருத்து உண்மையான பயனர்கள் மற்றும் பாருங்கள் பல விமர்சனங்கள், இது எங்கள் தளம். தேர்வு உங்கள் ஆசிரியர் மற்றும் கற்றல் தொடங்க என்று இருக்க வேண்டும், உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக முதல் நிமிடத்தில் இருந்து வர்க்கம். எங்கள் ஆசிரியர்கள் நீங்கள் கொண்டு முழுமையாக உங்கள் போர்த்துகீசியம் எந்த நேரத்தில். ‘அழகான திறமையான ஆசிரியர். துல்லியமாக விரைவில் கண்டறியப்பட்டது முக்கிய இடைவெளிகளை. ஒரு பெரும் சிற���்பு. அது தெளிவாக உள்ளது என்று மட்டும் கற்றுக்கொடுக்கிறது, ஆனால் நேசிக்கிறார் அவரது பொருள்.\nதமிழ் மொழி, பிரெஞ்சு மொழி, ஸ்பானிய மொழி, போர்த்துக்கேய மொழி, இத்தாலிய மொழி, ஜப்பானிய மொழி, தத்துவம், டச்சு, நோர்வே, துருக்கிய, கிரேக்கம், இந்தோனேசிய மொழி, சமூக அறிவியல் மற்றும் மனிதநேயம். ‘நல்ல ஆசிரியர், விளக்குகிறது எல்லாம் கிடைக்கும், நன்றாக நினைவிருக்கிறது உங்கள் பலவீனங்களை மற்றும் வேலை அவர்களை மீண்டும். என பெர்னாண்டோ உள்ளது நகைச்சுவை ஒரு நல்ல உணர்வு, பாடங்களை எளிதாக, வேகமாக மற்றும் பதட்டமான).’. நான் கணிசமான அனுபவம் மட்டும் கற்பித்தல் ஆனால் மொழி கற்றல். நான் சொந்த மற்றும் விரைவில் மாஸ்டர் ஆங்கிலம் மற்றும் போர்த்துகீசியம் சரளமாக மற்றும் நான் ஒரு மிகவும் நல்ல நிலை பிரஞ்சு மற்றும் ஸ்பானிஷ். என்றால் நீங்கள் உண்மையில், பேச மற்றும் ஒரு மொழியை கற்று, மற்றும் எளிய அல்ல. நான் மட்டும் ஆரம்பத்தில் அவரது வழியில், போர்த்துகீசியம் அறிய, ஆனால் நான் நம்புகிறேன் என்று ஒன்றாக டாடியானா நான் என்ன செய்ய முடியும் என்று அதை கற்று கொள்ள.’.\nநான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், எங்கள் பாடங்கள். நன்றி பாலொ, நான் மேம்படுத்தப்பட்ட என் போர்சுகீஸ். மேலும் எனக்கு உதவியது என ஒரு மொழிபெயர்ப்பாளரை சரிபார்க்க என் ஆராய்ச்சி மற்றும் பிழைகளை சரி. பாடங்கள் உள்ளன ஈர்க்கும் மற்றும் பயனுள்ளதாக இருக்கும். நான் நிறைய கற்று கலாச்சாரம் பற்றி பிரேசில் மற்றும் உண்மையில் பார்க்க வேண்டும் இப்போது இந்த நாட்டில்.\nஎன் பெயர் அலெக்சாண்டர் மற்றும் என்னை. நான் பிறந்த போர்ச்சுகல், ஆனால் இங்கே வாழ்ந்து பின்னர் பத்து ஆண்டுகளுக்கு, அதனால் போர்த்துகீசியம் எனக்கு என ஒரு தாய். உதவும் நல்ல பேச போர்த்துகீசியம் மேம்படுத்த, ஒலி மற்றும் உணர வார்த்தைகள் மற்றும் கட்டமைப்பு சொற்றொடர்களை. பொருள் விளக்க வெளிப்பாடுகள் அன்றாட வாழ்க்கை மற்றும் பொதுவான தவறுகள். ‘அலெக்சாண்டர் ஒரு நல்ல ஆசிரியர் ஆரம்ப அறிய போர்த்துகீசியம் மொழி. அவளை நன்கு கற்று மட்டும் இலக்கணம், ஆனால் பேசப்படும் மொழி. என அலெக்சாண்டர் வாழ்வில் உள்ள லிஸ்பன், அவர் என்ன தெரியும், வெளிப்பாடுகள், போர்த்துகீசியம் பயன்படுத்த தங்கள் அன்றாட பேச்சு, மற்றும் மாட்டேன் இது ஒலி இயற்கை. அவள் தெரிந்திருந்தால் மிகவும் பொதுவான தவறுகள் போர்த்துகீசியம் மக்கள் பேசி போர்த்துகீசியம் மற்றும் உடனடியாக தடுக்கிறது அவர்களின் தோற்றம். செய்ய அலெக்ஸாண்ட்ரா சிறப்பாக உள்ளது. மிகவும் பரிந்துரைக்க வேண்டும் என அவளை ஒரு ஆசிரியர். நான் நாற்பது ஆண்டுகளாக பழைய, மற்றும் என் மகள், நாங்கள் இருவரும் சமாளிக்க அலெக்ஸாண்ட்ரா மற்றும் இருவரும் மிகவும் சந்தோஷமாக.\nபின்னணி, ஸ்பானிஷ் மற்றும் இத்தாலிய மொழிகள் போர்த்துகீசியம் தோன்றலாம் செல்வாக்கற்ற. ஆனால் உண்மையில், இந்த மொழி பேசப்படுகிறது சுமார் மில்லியன் மக்கள், இது அதை செய்கிறது. அது உத்தியோகபூர்வ மொழி போர்த்துக்கல், பிரேசில், மொசாம்பிக், அங்கோலா மற்றும் வேறு சில நாடுகளில், முன்னாள் போர்த்துகீசியம். கற்றல் போர்த்துகீசியம் மூலம் ஸ்கைப் இருக்கும் குறிப்பாக எளிதாக மக்கள் பேச ஸ்பானிஷ், இத்தாலியன் அல்லது பிரஞ்சு, போர்த்துகீசியம் இலக்கணம் போன்ற பல வழிகளில் கொண்டு இலக்கண அமைப்பு மற்ற காதல் மொழிகள் மற்றும் மிகவும் பொதுவான லத்தீன். ஆனால் பெரும்பாலும் இந்த உண்மை ஐரோப்பிய போர்த்துகீசியம், பிரேசிலிய மொழி பதிப்பு சில வேறுபாடுகள் இலக்கணம், ஒலிப்பியல் மற்றும் எழுத்து. பயப்பட வேண்டாம் ஆராய போர்த்துகீசியம் ஸ்கைப், தரம் ஆன்லைன் பாடங்கள் முழு இணக்கம் உள்ளது தனிப்பட்ட பயிற்சி வீட்டில். கூடுதலாக, நீங்கள் வேண்டும் மேலும் இலவச உங்கள் அட்டவணை, நீங்கள் வேண்டும் என இருக்க முடியாது, தற்போது, ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில். விலை பாடங்கள் ஸ்கைப் அடிக்கடி குறைவாக உள்ளது: உதாரணமாக, மேடையில் நீங்கள் கண்டுபிடிக்க முடியும், ஒரு ஆசிரியர் போர்த்துகீசியம்\n← வீடியோ அரட்டை உள்ளது, ஐக்கிய அமெரிக்கர்கள் மக்கள், பிரேசில் யார் ஆங்கிலம் கற்றல் - தொடக்கங்களுக்கான\nஒரு பிரேசிலிய நகரில் வசித்து பெண்கள் தேடும், ஒற்றை ஆண்கள் →\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-20T14:04:51Z", "digest": "sha1:XOFLBN4OWWVK22CVDSEJSU4GZ6D6Z3HJ", "length": 10814, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "தளிப்பறம்பு வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேரளத்தின் கண���ணூர் மாவட்டத்தில் தளிப்பறம்பு வட்டம் உள்ளது. இது தளிப்பறம்பு‌ மண்டலம், பய்யன்னூர் மண்டலம், இரிக்கூர் மண்டலம் ஆகிய மண்டலங்களை உள்ளடக்கியது. [1].\nதளிப்பறம்பு மண்டலத்தில் ஆலக்கோடு, சப்பாரப்படவு, செங்ஙளாயி, செறுகுன்னு, கல்லுயாசேரி, கண்ணபுரம், குறுமாத்தூர், நடுவில், நாறாத்து‌, பாப்பினிச்சேரி, பரியாரம், பட்டுவம், உதயகிரி ஆகிய ஊராட்சிகள் உள்ளன.[2]\nபய்யன்னூர் மண்டலத்தில் பய்யன்னூர், செறுபுழை, செறுதாழம், எரமம்-குற்றூர், ஏழோம், கடன்னப்பள்ளி-பாணப்புழ, காங்கோல்-ஆலப்படம்பு, கரிவெள்ளூர்-பெரளம், குஞ்ஞிமங்கலம், மாடாயி, மாட்டூல், பெரிங்ஙோம்-வயக்கரை, ராமந்தளி ஆகிய ஊராட்சிகள் உள்ளன. [2]\nஇரிக்கூர் மண்டலத்தில் இரிக்கூர், ஏருவேசி, கொளச்சேரி, குற்றுயாட்டூர், மலப்பட்டம், மய்யில், படியூர்-கல்யாடு, பய்யாவூர், ஸ்ரீகண்‌டாபுரம், உளிக்கல் ஆகிய ஊராட்சிகள் உள்ளன. [2]\n↑ கண்ணூர் மாவட்டத்தில் ஊராட்சிகள்(http://kannur.nic.in)\n↑ 2.0 2.1 2.2 கண்ணூர் மாவட்டத்தில் ஊராட்சிகள் (http://www.kerala.gov.in)\nஅழீக்கோடு • கண்ணூர் • கண்ணூர் கன்டோண்மென்ட் • சிறக்கல் • பள்ளிக்குன்னு • புழதி • வளபட்டணம் • கண்ணாடிப்பறம்பு\nஅஞ்சரக்கண்டி • எளயாவூர் • இரிவேரி • மவிலாயி • காடாச்சிறை • காஞ்ஞிரோடு • சேலோறை • சாலை • முழப்பிலங்ஙாடு • தோட்டடை • பெரளசேரி • முண்டேரி • நாறாத்து • வாரம்\nஅலகோடு • சப்பாரப்படவு • செங்கலை • செறுகுன்னு • கல்லியாச்சேரி • கண்ணபுரம் • குறுமாத்தூர் • நடுவில் • நாறாத்து • பாப்பினிச்சேரி • பரியாரம் • பட்டுவம் • உதயகிரி\nபையனூர் • செறுபுழா • செறுதாழம் • எரமம் • குற்றூர் • ஏழோம் • கடந்நப்பள்ளி • பாணப்புழா • காங்கோல் • ஆலப்படம்பா • கரிவெள்ளூர் - பெரளம் • குஞ்ஞிமங்கலம் • மாடாயி • மாட்டூல் • பெரிங்ஙோம் • வயக்கரை • ராமந்தாளி\nஇரிக்கூர் • ஏருவேசி • கொளச்சேரி • குற்றுயாட்டூர் • மலப்பட்டம் • மய்யில் • படியூர்-கல்யாட் • பய்யாவூர் • ஸ்ரீகண்டாபுரம் • உளிக்கல்\nதலச்சேரி • சொக்லி • தர்மடம் • எரஞ்ஞோளி • கதிரூர் • கரியாடு • கோட்டயம் • பெரிங்ஙளம் • பிணறாயி\nமட்டனூர் • ஆறளம் • அய்யன் குன்னு • கீழல்லூர் • கீழூர்‍ • சாவசேரி • கூடாளி • பாயம் • தில்லங்கேரி\nகூத்துபறம்பு • சிற்றாரிப்பறம்பு • குன்னோத்துபறம்பு • மாங்ஙாட்டிடம் • மொகேரி • பன்னுயன்னூர் • பானூர் • பாட்யம் • திருப்பங்ஙோட்டூர் • வேங்ஙாடு\nபேராவூர் • கணிச்சார் • கேளகம் • கோளயாடு • கொட்டியூர் • மாலூர் • முழக்குன்னு\nஆலப்புழா • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோடு • மலப்புறம் • பாலக்காடு • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஆகத்து 2014, 04:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Books/345-book-about-tamilnadu-politics.html", "date_download": "2019-07-20T14:13:45Z", "digest": "sha1:JHYT27IVKHU4CK4VLTWSTQL5WOXTDNT6", "length": 9615, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "ரஜினியை மிரட்டினாரா நரசிம்ம ராவ்? | book about tamilnadu politics", "raw_content": "\nரஜினியை மிரட்டினாரா நரசிம்ம ராவ்\nஅரசியலில் தீவிரமாக இயங்கிவரும் 25 தமிழகத் தலைவர்களையும் வெங்கய்ய நாயுடு, எடியூரப்பா ஆகிய பக்கத்து மாநிலத்துத் தலைவர் களையும் துக்ளக் இதழுக்காகப் பேட்டி கண்டு, அதை நூலாகவும் தொகுத்திருக்கிறார் பத்திரிகையாளர் ரமேஷ். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலிலதாவை மையமாகக் கொண்டிருந்த தமிழக அரசியலில், அவர்களோடு சேர்ந்தும் பிரிந்தும் மீண்டும் சேர்ந்தும் இயங்கிய சில அரசியல் தலைவர்களின் அனுபவங்கள் வழியாக மூவரது இயல்பையும் அணுகுமுறையையும் புரிந்துகொள்ள முடிகிறது. திராவிடக் கட்சிகளோடு இணங்கியும் பிணங்கியும் அரசியல் நடத்திவரும் பொதுவுடைமை இயக்கம், காங்கிரஸ் இயக்கம், பாஜக மற்றும் தலித் இயக்கத்தின் தலைவர்களும் தங்களது அரசியல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.\n1989-ல் முதல்வர் கருணாநிதி இலவச மின்சாரத்தை அறிவித்தார் என்று நினைவுகூர்கிறார், அப்போதைய மின்சாரத் துறை அமைச்சர் துரைமுருகன். ஆனால், குமரி அனந்தனோ, அத்திட்டம் தன்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை என்றும் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் சுதந்திர தின விழாவில் அறிவிக்கப்பட்டது என்றும் கூறியிருக்கிறார். எம்ஜிஆர் ஆட்சியில், இரண்டரை ஏக்கர் நிலம் நன்செய் அல்லது ஐந்து ஏக்கர் புன்செய் நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. கருணாநிதி அந்த வரம்பை நீக்கி, அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்க உத்தரவிட்டார் என்கிற���ர். இப்படி தமிழக அரசியல் களத்தில் தொடர்ந்து பேசப்பட்டுவரும் சில விஷயங்களை இந்தப் புத்தகம் இன்னும் தெளிவாக்கு கிறது. எனினும், இருள் சூழ்ந்திருக்கும் சில பகுதிகளை அப்படியே கடந்து விடவும் முயற்சிக்கிறது.\n1996 தேர்தலில் காங்கிரஸ் தனியாகத் தேர்தலைச் சந்தித்தால், ஆதரிக்கத் தயாராக இருப்பதாகக் கூறி, அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவைச் சந்தித்தார் ரஜினிகாந்த். அப்போது ரஜினி பிரதமரால் மிரட்டப்பட்டார் என்கிறார் ப.சிதம்பரம். பிரதமரைச் சந்தித்துவிட்டு வந்த ரஜினி, அதுபற்றி தன்னிடம் கூறியதற்கு மாறாக ப.சிதம்பரத்தின் கருத்து இருக்கிறது. எனவே, அதைப் பிரசுரிக்க மாட்டேன் என்று சோ.ராமசாமி மறுத்துவிட, ப.சிதம்பரமும் பேட்டியைத் தொடர்வதற்கு மறுத்து விட்டார். உண்மை என்னவென்பதைச் சந்தித்தவர்தான் உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது. ஆனாலும், திரை நட்சத்திர அந்தஸ்தைக் கொண்டு அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை நமது அரசியல் தலைவர்கள் ரஜினிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.\nஎனது அரசியல் பயணம், பேட்டி-தொகுப்பு:\nஅல்லயன்ஸ், சென்னை-4, விலை ரூ.500.\nபுதுச்சேரியில் தொகுதி தோறும் குளத்தை தூர்வாரும் பணியைத் தொடங்கிய ரஜினி மக்கள் மன்றம்\nடிஜிட்டல் மேடை 35: கடிதங்களின் கதை\nமற்றும் இவர்: பாதை மாறிய பயணம்\n''அடுத்த ரஜினி நாமதான்னு நினைச்சேன்’’ - பார்த்திபன் பேச்சு\nரஜினி - கமல் இருவரையும் இணைத்து படம் பண்ண ஆசை: அக்‌ஷரா ஹாசன்\n'தர்பார்' பட பாடல் காட்சி: விவரித்த எஸ்.பி.பி\nரஜினியை மிரட்டினாரா நரசிம்ம ராவ்\nகீழடி: இங்கேயும் ஒரு சமவெளி நாகரிகம்\nநமது நாய் இனங்களை அறிவோம்\nபண மதிப்பிழப்பு – கறுப்புப் பணம் ஒழிந்ததா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/district_news/24060", "date_download": "2019-07-20T14:17:50Z", "digest": "sha1:GSOS4UKPTVYSAHX3GC2B3D666LGQDZWG", "length": 4418, "nlines": 67, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nகன்னியாகுமரி ஜீரோ பாயின்டில் 125 அடிஉயர தேசிய கொடிகம்பம்\nகன்னியாகுமரி ஜீரோ பாயின்ட் பகுதியில் 125 அடிஉயர தேசிய கொடிகம்பத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.\nஇந்தியாவின் தென் எல்லையான கன்னியாகுமரியை அடையாளபடுத்தும் வகையில் நான்குவழிசாலை நிறைவடையும் ( ஜீரோ பாயின்ட் ) பகுதியில் 125 அடிஉயரத்தில் விஜயகுமார் எம்பி யின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தேசிய கொடிகம்பம் அமையயுள்ளது. இதில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் தேசிய கொடிகம்பம், அதை சுற்றிலும் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் 24 மணிநேரமும் ஒளிரும் வகையில் அதிநவீன விளக்குகள் அமையவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. விஜயகுமார் எம்.பி., அடிக்கல் நாட்டினார். அகஸ்தீஸ்வரம் பஞ்., முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், கனகராஜன், நாகர்கோவில் வக்கீல் சங்கதலைவர் ராஜேஷ், கன்னியாகுமரி லாட்ஜ் அசோசியேசன் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/01/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/25815/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-20T14:30:30Z", "digest": "sha1:OLECEXPIEQIYESPKCKEHDOJJNHKPFFYI", "length": 10548, "nlines": 207, "source_domain": "www.thinakaran.lk", "title": "உடப்பு செல்வபுரத்தில் கடையொன்று தீயில் எரிந்து நாசம் | தினகரன்", "raw_content": "\nHome உடப்பு செல்வபுரத்தில் கடையொன்று தீயில் எரிந்து நாசம்\nஉடப்பு செல்வபுரத்தில் கடையொன்று தீயில் எரிந்து நாசம்\nஉடப்பு செல்வபுரம் பூனைப்பிட்டி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடையொன்று தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.\nமுகுந்தகுமாரன் ரூபவதனி உரிமையாளரின் கடையே இவ்வாறு எரிந்துள்ளது.\nஇன்று (01) புதன்கிழமை பகல் 1.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதன் மூலம் ரூபா 15 இலட்சம் மதிப்புள்ள ஹார்ட்வெயார் (Hardware) வர்த்தக பொருட்கள் எரிந்து நாசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇது குறித்தான மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.\n(உடப்பு குறூப் நிருபர் - கே. மகாதேவன்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n250இற்கு மேற்பட்ட விருதுகளை குவித்தவர்\nநெல்சன் மண்டேலாவின் 101வது பிறந்த தினம் நேற்றுமுன்தினம் நினைவு கூரப்பட்டது...\nஇயற்கை அனர்த்த பாதிப்புக்களை தவிர்க்க உதவும் முன்னவதானம்\nதற்போது நாட்டில் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சி காலநிலை...\nகாத்தான்குடி மத்திய கல��லூரி மாணவர்களுக்கு வரவேற்பு\nமாகாண மட்ட 18வயதுக்குற்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் சம்பியனாகத் தெரிவு...\nஅறுகம்பேயில் 'அரை மரதன்' ஓட்டப்போட்டி: உள்நாட்டு ,வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு\nஉலகில் இடம்பெற்றுவரும் பிரசித்திபெற்ற மரதன் ஓட்டப்போட்டிகளில் அறுகம்பே...\nஒருநாள் கிரிக்கெட்டில் பவர்பிளே விதிமுறையை மாற்ற வேண்டும்\nகலிஸ்தென்ஆபிரிக்காவின் தலைசிறந்த சகலதுறை வீரரான கலிஸ், ஒருநாள் கிரிக்கெட்...\nராஜ்யசபாவில் 23 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒலிக்கும் உறுமல்\n'நாடாளுமன்ற புலி' என அழைக்கப்படும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ...\nஉலகக் கிண்ண தகுதிகாண் இரண்டாம் சுற்று: எச் குழுவில் இலங்கை அணி\n2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023ஆம் ஆண்டு...\nஇணைய கலாசார வளர்ச்சியினால் இளவயதினருக்கு வீண் துயரங்கள்\nஇணைய கலாசாரம் உச்ச வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்று இணையம் நன்மை-, தீமைகள்...\nமரணம் காலை 9.13 வரை பின் சுபயோகம்\nதிரிதீயை மு.ப. 9.13 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thali-chain-changing-day/", "date_download": "2019-07-20T13:54:01Z", "digest": "sha1:WLCAJW52LMOVULIPXWG2TEGCQSX3BXPM", "length": 10418, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "தாலி அணியும் முறை | Thali rope changing day in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் தாலி கயிறை என்று எப்படி மாற்றலாம் தெரியுமா \nதாலி கயிறை என்று எப்படி மாற்றலாம் தெரியுமா \nதிருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்வில் இன்றியமையாததாகும். அதுவும் நமது இந்திய கலாச்சாரத்தில் இந்த திருமண பந்தம் மிகவும் உயர்வாக போற்றப்பட்டு, இந்த திருமண நிகழ்வின் போது பலவிதமான சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. அதில் ஒன்று தான் மணமகன் மணமகளை தன் மனைவியாக்கி கொள்ள அப்பெண்ணின் கழுத்தில் கட்டும் தாலியாகும்.\nதிருமணத்தின் போது பெண்களின் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனை கருத்தில் கொண்டு தங்கத்தில் தாலியின் பதக்கத்தை, அவரவர் குடும்ப பாரம்பரிய அடிப்படையில் வடிவமைத்து மஞ்சள் பூசப்பட்ட புது சரடில் இணைத்து, வேத மந்திரங்கள் முழங்க தெய்வங்கள் மற்றும் பெரியோர்களின் ஆசியோடு பெண்ணின் கழுத்தில் இந்த தாலியை மூன்று முடிச்சிட்டு அவளை ஊரும், சமூகமும் அறிய தனது மனைவியாக கொள்கிறான் ஒரு ஆண்.\nபுனிதமான தாலி கயிறு ஒரு பெண்ணின் கழுத்தில் இருப்பதால் அது அவளது அன்பிற்குரிய கணவனை அவளது இதயத்தில் வைத்து போற்றுவாள் என்பது ஒரு கருத்து. அதே நேரத்தில் மஞ்சள் பூசப்பட்ட கயிற்றில் தங்கத்தை சேர்த்து அணிந்து கொள்வதால் அது பெண்களை அதீத உணர்ச்சிவசபடாமல் கட்டுப்படுத்தி, அவர்கள் உடலின் சக்தியை அதிகம் வீணாகாமல் தடுக்கிறது.\nஆடி மாதத்தில் வரும் ஆடி பதினெட்டாம் பெருக்கு தினமானது திருமணமான சுமங்கலி பெண்களும், புதிதாக திருமணமான பெண்களும் புனித நதிக்கரைகளில் அல்லது கோவில்களில் பூஜைகள் செய்து தங்களின் தாலி கயிற்றில் பழைய சரடை நீக்கிவிட்டு புதிய மஞ்சள் பூசப்பட்ட சரடில் தாலியின் தங்கத்தை இணைத்து அணிந்து கொள்வது தொன்று தொட்டு கடைபிடிக்க படும் ஒரு வழக்கமாகும்.\nஇத்தகைய சுப தினத்தில் கண்டிப்பாக பெண்கள் தலை குளித்தல் வேண்டும். நண்பகலுக்கு முன்பாக காலையில் நல்ல நேரத்தில் உங்கள் குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வணங்கி, புது கயிற்றில் மஞ்சள் பூசி அதில் தாலி நகையை கோர்த்து மாற்றிக்கொள்ள வேண்டும். இச்செயலை அமர்ந்த நிலையிலேயே செய்ய வேண்டும். இது அப்பெண்களுக்கும் அவர்களது கணவன் மற்றும் அவளை சார்ந்த அனைவருக்கும் நன்மைகளை உண்டாகும்.\nஆடி பெருக்கு அன்று மட்டும் அல்லாமல் வேறெந்த சுப தினத்தில் தாலி கயிறை மாற்றினாலும் மேலே உள்ள குறிப்புகளை கடைபிடிப்பது அவசியம்.\nவீட்டில் செல்வம் தங்க உதவும் துளசியின் பலன்கள் பற்றி தெரியுமா \nநாளை ஆடி சங்கடஹர சதுர்த்தி – இவற்றை செய்தால் மிகுதிய���ன பலன்கள் உண்டு\nஉங்கள் வீட்டில் செல்வம் குறையாமல் இருக்க, தனலாபங்கள் பெருக இதை செய்யுங்கள்\nநாளை ஆடி வெள்ளி – இவற்றை செய்தால் மிக அற்புதமான பலன்களை பெறலாம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/04/15042055/Transgender-actress-National-award-competition-Sripallavi.vpf", "date_download": "2019-07-20T14:14:40Z", "digest": "sha1:UZGFTG3AHV7NMYEIIBJNZWYF3SDZMZJB", "length": 9752, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Transgender actress National award competition Sripallavi || திருநங்கையாக நடித்தவர் தேசிய விருது போட்டியில் ஸ்ரீபல்லவி", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதிருநங்கையாக நடித்தவர் தேசிய விருது போட்டியில் ஸ்ரீபல்லவி + \"||\" + Transgender actress National award competition Sripallavi\nதிருநங்கையாக நடித்தவர் தேசிய விருது போட்டியில் ஸ்ரீபல்லவி\nதமிழ் படங்களில் திருநங்கை கதாபாத்திரங்களில் பலர் நடித்து பாராட்டு பெற்றுள்ளனர். காஞ்சனா படத்தில் சரத்குமார் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.\nசமீபத்தில் திரைக்கு வந்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக வந்தார். அவரது தோற்றமும் ரசிகர்களை கவர்ந்தது.\nஇதுபோல் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ் ஆனந்த பாண்டி ஆகியோர் நடித்து திரைக்கு வந்த தாதா 87 படத்தில் ஸ்ரீபல்லவி திருநங்கையாக நடித்து இருந்தார். பொதுவாக திருநங்கை வேடங்களில் நடிகர்கள் நடித்து வரும் நிலையில் இமேஜ் பார்க்காமல் ஸ்ரீபல்லவி இந்த கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து படக்குழுவினரை வியக்க வைத்தார்.\nஅவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளும் கிடைத்தன. திருநங்கைகளை பெண் என்று அழைப்போம் என்ற கருத்தை பதிவு செய்யும் படமாக இதை இயக்குனர் உருவாக்கி இருந்தார்.\nஇந்த நிலையில் திருநங்கையாக நடித்து பாராட்டு பெற்ற ஸ்ரீபல்லவி 2018-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் ‘தாதா 87’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் த��ர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிகிறது மீண்டும் புதிய படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்\n2. சினிமாவை விட்டு விலக நினைத்தேன் -நடிகர் விக்ரம்\n3. 14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா\n4. ஆபாச பட சர்ச்சை நடிகை ராதிகா ஆப்தே விளக்கம்\n5. பணபிரச்சினையால் சிக்கல் அமலாபாலின் ‘ஆடை’ படம் வெளியாகவில்லை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/22014121/In-case-of-violation-of-the-rules-of-promotion-of.vpf", "date_download": "2019-07-20T14:18:13Z", "digest": "sha1:BCBUPLO2UQ6I57GTTJQM4SSXBN6S4QT7", "length": 16383, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "In case of violation of the rules of promotion of banners in Ariyalur district, the penalty is penalty || அரியலூர் மாவட்டத்தில் விளம்பர பதாகை வைப்பதில் விதிமுறை மீறினால் சிறை தண்டனை-அபராதம்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅரியலூர் மாவட்டத்தில் விளம்பர பதாகை வைப்பதில் விதிமுறை மீறினால் சிறை தண்டனை-அபராதம்\nஅரியலூர் மாவட்டத்தில் விளம்பர பதாகை வைப்பதில் விதிமுறைகளை மீறினால் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் விஜயலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஅரியலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் விளம்பர பதாகைகள், கொடி கம்பங்கள் வைப்பது தொடர்பான அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் அச்சக உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது. அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமி பேசியதாவது:-\nஉள்ளாட்சி அமைப்புகள் மற்றும் போலீசாரின் முன் அனுமதி பெறாமல் விளம்பர பதாகைகள் சாலை ஓரங்களிலோ, தனியார் இடத்திலோ வைக்கக்கூடாது. பதாகைகள் வைப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பே ப��ிவம் ஒன்று சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய தொகை செலுத்தப்பட்ட ரசீதுடன் சமர்ப்பிக்கப்பட்டு என்னுடைய (கலெக்டரின்) அனுமதி பெற வேண்டும். கல்வி நிறுவனம், வழிபாட்டு தலம், சாலை ஓரம், சந்திப்பு, சிலைகள் மற்றும் சுற்றுலா தலங்கள் அருகில் 100 மீட்டருக்கு அப்பாற்பட்டுதான் விளம்பர பதாகைகள் வைக்கப்பட வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் அனைத்து விதிகளையும் பின்பற்றப்பட வேண்டும். பொதுமக்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விதிகளை மீறுபவர்கள் மீது ஒரு ஆண்டு நீதிமன்ற மூலம் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் பதாகையின் அடியில் அனுமதி எண், நாள், எத்தனை நாட்களுக்கு செல்லத்தக்கது என்ற விவரம் அச்சிடப்பட வேண்டும். பதாகை வைக்க அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்தவுடன் விண்ணப்பதாரரே யாருக்கும் அச்சுறுத்தல் விபத்து ஏற்படாத வண்ணம் அப்புறப்படுத்தப்பட வேண்டும். அனுமதி பெற்ற பதாகைகளின் எண்ணிக்கை குறித்த விவரமும் அச்சடிக்கப்பட வேண்டும். மீறினால் அச்சக உரிமம் ரத்து செய்யப்படுதல் மற்றும் அச்சகத்தை மூடுதல் ஆகியவை உள்ளிட்ட கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பரிதாபானு, கோட்டாட்சியர்கள் சத்தியநாராயணன் (அரியலூர்), ஜோதி (உடையார்பாளையம்), உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, அரியலூர் நகராட்சி ஆணையர் திருநாவுகரசு, அலுவலக மேலாளர் (குற்றவியல்) கண்ணன், தாசில்தர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.\n1. மாத்தூர் தொட்டி பாலத்தில் நீர் கசிவு குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு\nமாத்தூர் தொட்டி பாலத்தில் நீர் கசிவு உள்ளதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.\n2. ஜல் சக்தி அபியான் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த அனைத்து அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்\nநாகை கலெக்டர் அலுவலகத்தில் ஜல் சக்தி அபியான் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த அனைத்து அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மத்திய ஒருங்கிணைப்பு அலுவலர் சஞ்சீவ் பட்ஜோஷி தலைமையில் நடைபெற்றது.\n3. நாகர்கோவிலில் ஆலோசனை கூ��்டம்: பொதுமக்கள் பாராட்டும்படி போலீசார் செயல்பட வேண்டும் டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு பேட்டி\nபொதுமக்கள் பாராட்டும்படி போலீசார் செயல்பட வேண்டும் என்று நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு கூறினார்.\n4. தர்மபுரியில் சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது குறித்த ஆய்வு கூட்டம் டி.ஐ.ஜி. பிரதீப்குமார் தலைமையில் நடந்தது\nதர்மபுரியில் சட்டம்- ஒழுங்கை பராமரிப்பது குறித்த போலீஸ் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார் தலைமையில் நடந்தது.\n5. கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் அரசு பொருட்காட்சி வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது\nகரூர் திருவள்ளுவர் மைதானத்தில் அரசு பொருட்காட்சி வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. பல்லடம் அருகே சோக சம்பவம்: விஷம் குடித்த காதலனை காப்பாற்ற மொபட்டில் ஏற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்த சிறுமி வழியிலேயே இறந்ததால் கதறி அழுத பரிதாபம்\n2. ரூ.60 லட்சம் கேட்டு டாக்டரின் மகள் கடத்தல்: வேலைக்காரப்பெண் உள்பட 2 பேர் கைது\n3. திண்டிவனம் அருகே அதிர்ச்சி சம்பவம், அக்காள், தங்கையை 6 மாதங்களாக பலாத்காரம் செய்த கொடூரம்\n4. நாகர்கோவில் அருகே இரட்டைக்கொலை : மோதி பார்ப்போம் என சவால் விட்டதால் தீர்த்து கட்டினோம் சரண் அடைந்தவர்கள் வாக்குமூலம்\n5. ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி சென்னையில் மனைவியுடன் அரிசி கடை அதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/rong-call-rally-alagiri-wait-locked/rong-call-rally-alagiri-wait-locked/", "date_download": "2019-07-20T13:53:49Z", "digest": "sha1:LT6OPDYKAZKGQI5GXWTWAMQS6GE7YHVT", "length": 10759, "nlines": 184, "source_domain": "www.nakkheeran.in", "title": "ராங் கால் : பேரணி! காத்திருந்த அழகிரி! கதவடைத்த அறிவாலயம்! | Rong Call: Rally! Alagiri Wait! Locked up | nakkheeran", "raw_content": "\nராங் கால் : பேரணி காத்திருந்த அழகிரி\n\"ஹலோ தலைவரே, தி.மு.க. தலைவரா பொறுப்பேற்றுக்கிட்ட மு.க.ஸ்டாலின், \"இன்று புதிதாகப் பிறந்திருக்கிறேன்'னு பேசினார். அதனால், அவரது அணுகுமுறைகளில் அதற்கான அறிகுறி தெரியுதான்னு அரசியல் வட்டாரமே உற்றுப்பார்க்க ஆரம்பிச்சிருக்கு.''’ \"\"முல்லைவேந்தன், கருப்பசாமிப் பாண்டியன் போன்றோரை மறுபடியும் ஸ்டா... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅம்மா... நாங்க என்ன பாவம் செய்தோம் -பிஞ்சுகளைக் கொன்ற கூடா நட்பு\nவாடகை சைக்கிள் தினகரன்... திருட்டு வேட்டி மந்திரி...\n -வைகோ முன் முழங்கிய மாணவர்கள்\nஎன்னையே குற்றவாளியாக்கப் பார்க்கறாங்க -கதறும் வேளாண் மாணவி\n மோடி அரசால் தள்ளாடும் அச்சுத் தொழில்\n - இளையவேள் ராதாரவி (109)\nஎன்கவுன்ட்டர் நாடகத்தில் தமிழன் பலி -நேரில் பார்த்தவரின் பகீர் சாட்சி\nகாடு முழுக்க ஆக்கிரமித்த ஈஷா\nஅம்மா... நாங்க என்ன பாவம் செய்தோம் -பிஞ்சுகளைக் கொன்ற கூடா நட்பு\nவாடகை சைக்கிள் தினகரன்... திருட்டு வேட்டி மந்திரி...\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nபிக்பாஸ் வீட்டில் இப்படி பண்ணலாமா...புகார் கொடுத்த சமூக ஆர்வலர்\nநான் ரவுடி இல்ல சாமி... எப்படி என்னை ரவுடின்னு சொல்றீங்க\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\nவிடுதலையானால் சசிகலாவின் அதிரடி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/33887", "date_download": "2019-07-20T13:49:02Z", "digest": "sha1:FC3I362UAJXXVCVKA5ERJFXWWZXKOHHA", "length": 10739, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மண்சரிவினால் 8 குடும்பங்கள் இடம்பெயர்வு | Virakesari.lk", "raw_content": "\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nகட்டுப்பாட்டை இழந்த லொறியால் 7 முச்சக்கரவண்டிகள் சேதம் ; 7 பேர் காயம்\nமண்சரிவினால் 8 குடும்பங்கள் இடம்பெயர்வு\nமண்சரிவினால் 8 குடும்பங்கள் இடம்பெயர்வு\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை லொவகுர்டன் தோட்டத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளது. நேற்று இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.\nஇதில் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்களும், அத்தொடர் குடியிருப்பில் உள்ள ஏனைய ஆறு குடும்பங்களை சேர்ந்தவர்களும், மொத்தமாக 8 குடும்பங்களை சேர்ந்த 36 பேர் அப் பிரதேசத்து தோட்ட வைத்தியசாலையில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nஇப்பகுதியில் மேலும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய தோற்றம் காணப்படுவதால் இப்பகுதியில் காணப்படும் ஏனைய குடியிருப்பாளர்களையும் அவதானத்தோடு இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.\nமண்மேடு சரிந்து பாதிக்கப்பட்டுள்ள வீடுகளின் உடமைகள் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கான தேவைகளை பகுதி கிராமசேவகர் ஊடாகவும், தோட்ட நிர்வாகத்தினூடாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇன்று இரவு 8 புகையிரதசேவைகளை இரத்து செய்யவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரவித்துள்ளது.\n2019-07-20 19:15:57 புகையிரதம் கொழும்பு யாழ்ப்பாணம்\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகளை தம்வசம் வைத்திருத்தல் தேசிய பாதுகாப்பின் மீது வெகுவாக பாதக தாக்கங்களை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டு சீருடை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அ���்கீகாரம் வழங்கியுள்ளது.\n2019-07-20 17:27:01 இராணுவ சீருடை ஜனாதிபதி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஅண்மையில் திருகோணமலையில் அமைந்துள்ள கன்னியா வெந்நீரூற்றில் நடந்த அசம்பாவிதங்களைத் தடுத்து நிறுத்துவதற்காக பொலிசாருடன் சென்ற தென்கயிலை ஆதீன முதல்வருக்கு நேர்ந்த அவமானத்தை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது என்று அக்கட்சியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\n2019-07-20 17:11:30 சிங்கள பௌத்த அடிப்படைவாதம் பயங்கரவாதம் சுரேஷ் க.பிறேமச்சந்திரன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கோவையில் 5 லட்சம் ரூபாய் செலவில் கோயிலில் அமைத்து தொண்டர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.\n2019-07-20 17:22:51 ஜெயலலிதா கோவை கோயில்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nவடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலயத்திற்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் விடவும் அகிகமாகக் காணப்படும் என குறித்த பிரதேசங்களுக்கு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\n2019-07-20 16:32:09 வளிமண்டலம் புத்தளம் கடற்பரப்பு\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nகட்டுப்பாட்டை இழந்த லொறியால் 7 முச்சக்கரவண்டிகள் சேதம் ; 7 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2019-07-20T13:50:03Z", "digest": "sha1:JT5U3S6KZZP7CXB3INMJZNPF6FAGUPVN", "length": 8791, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: எம்பிலிப்பிட்டிய | Virakesari.lk", "raw_content": "\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nகட்டுப்பாட்டை இழந்த லொறியால் 7 முச்சக்கரவண்டிகள் சேதம் ; 7 பேர் காயம்\nநாட்டின் சில பகுதிகளில் திடீர் மின் விநியோகத்தடையேற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\nநேற்று (2018.09.18 ) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இ...\nஹெரோயின் கடத்தல் : பெண் உட்பட 4 பேர் கைது\nஎம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்ட...\nஇடையூறு விளைவித்த பிரதேச சபை தலைவருக்கு நேர்ந்த கதி\nபொலிஸ் உத்தியோஸ்தருக்கு இடையூறு விளைவித்த எம்பிலிப்பிட்டிய பிரதேச சபை தலைவருக்கு 3 மாதம் சிறைத்தண்டனை எம்பிலிப்பிட்டிய ந...\nஒன்றரை கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா : சந்தேக நபர் சிக்கினார்\nஎம்பிலிப்பிட்டிய - பனாமுரே பகுதியில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள...\n48 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் நபர் கைது\nஎம்பிலிப்பிட்டிய - சிலுமினிகம பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nபுதிய சிகிக்சைப்பிரிவு கட்டிடத்தொகுதி ஜனாதிபதியினால் திறந்து வைப்பு.\nஎம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் நவீன தொழிநுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய சத்திரசிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்ச...\nஎம்பிலிப்பிட்டிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் மீண்டும் சேவையில்\nஎம்பிலிப்பிட்டிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் தர்மரத்னவை மீண்டும் சேவையில் அமர்த்த தேசிய பொலிஸ் ஆணைக்குழு கடந்த ஆகஸ்ட் 4 ஆம்...\nகடதாசி தொழிற்சாலை மீண்டும் திறக்கப்படும் : மைத்திரி\nமூடப்பட்டிருந்த எம்பிலிப்பிட்டிய கடதாசி தொழிற்சாலையை தேசிய வளமாக மீண்டும் கட்டியெழுப்பவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரி...\nமின்சாரம் தாக்கி இருவர் பலி\nஎம்பிலிப்பிட்டிய, கன்கயாய பகுதியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nக���்டுப்பாட்டை இழந்த லொறியால் 7 முச்சக்கரவண்டிகள் சேதம் ; 7 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/04/17/", "date_download": "2019-07-20T13:39:15Z", "digest": "sha1:TVU433GGEVXEJIHZLGH6MRC4SCXLUEGD", "length": 14435, "nlines": 155, "source_domain": "chittarkottai.com", "title": "2011 April 17 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎன்றும் இளமை தரும் டெலோமியர் \nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்\nநுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,411 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇரவெல்லாம் கண்விழித்துப் படித்துக்கொண்டிருகிறான் மகன். “கொஞ்சநேரம் தூங்குப்பா அப்புறம் படிக்கலாம்” என்று தாய் சொல்வது இயற்கை. தற்கால பாடத்திட்டத்தில் அதை மகன் மறுப்பதும் இயற்கைதான். ஆனால் தாயின் வேண்டுகோள் அறிவியல் பூர்வமாக உண்மையானதும் நேர்மையானதும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.\nபென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உறக்கத்திற்கும் நினைவாற்றலுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து முடிவுகளை வெளியிட்டுள்ளார்கள். உறக்கநிலையில் உள்ள மூளைசெல்களில் எவ்வாறு நினைவாற்றலை மேம்படுத்தும் மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை அந்த முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.\nஅதாவது, உறக்கத்தின் விளைவாக செல்கள் அளவில��� மாற்றங்கள் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,082 முறை படிக்கப்பட்டுள்ளது\nகோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்\nகோடை வருவதற்கு முன்பே வெயில் வறுத்தெடுக்க ஆரம்பிச்சிருச்சு. கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ் இங்கே.\nகாலை நேரங்களில் ஆப்பிள் ஜுஸ் சாப்பிட்டு வரலாம். நாள் முழுவதும் புத்துணர்வாக இருப்பதுடன் ஜீரண சக்தியும் அதிகரிக்கும். இது சருமத்தையும் மென்மையாக வைத்திருக்க உதவும். வியர்வை நாற்றத்தைப் போக்க தினமும் பூலாங்கிழங்கு, சந்தனம் தேய்த்துக் குளித்து வந்தால் நாள் முழுவதும் வாசனையாக இருக்கும். தினசரி ஒரு தக்காளி சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடம்பும் தளதள வென்று இருக்கும். பேரீச்சம் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபாரன்சிக் சயின்ஸ் துறை உங்களை அழைக்கிறது\nநீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nவிவாதத்துக்கு இடம் கொடுத்து சர்ச்சையை வளர்க்காதீர்கள்\nமக்கள் பணி’க்கு வழங்கும் சம்பளம் “கிடுகிடு’\nநூல் படிக்கும் பழக்கம் – வெற்றிக்கு வழி வகுக்கும்\nசளி, சைனஸ் என்றால் என்ன\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 5\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/09/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-20T13:40:25Z", "digest": "sha1:D7MTMIAUB7X3OQDALHDI2QZX34P6PKJW", "length": 20043, "nlines": 163, "source_domain": "chittarkottai.com", "title": "மொழிகளின் தோற்றம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபரோட்டா அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும்\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nசாதாரண நாய்கள் வெறிநாய்கள் ஆவது எப்படி\nமருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழம்\nசிறு தானியங்களில் சத்தான சேமியா\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,907 முறை படிக்கப்பட்டுள்ளது\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களுக்கு எழுத தெரியாது. ஏனென்றால் அப்பொழுது எழுத்துக்களோ, மொழிகளோ உருவாகவில்லை.\nதங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த செய்கைகளை பயன்படுத்தினார்கள். பின்னர் படங்களை காட்டினர். உந்தாரனமாக ஒரு புலியை பற்றிய தகவலை தெரிவிக்க, புலியின் உருவத்தை காட்டினர்.\nஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திலும், மேசப்போடோமியாவிலும் வாழ்ந்து வந்த மக்கள் இப்படிதான் செய்து வந்தனர். அவர்கள் வரைந்த இந்த உருவங்களுக்கு ” பட எழுத்துக்கள் ” என்று பெயர். எகிப்தில் உள்ள பிரமீடுகளிலும் பட எழுத்துக்களை இன்றும் காணலாம். காலப்போக்கில் பட எழுத்துக்களில் இருந்து “குறி எழுத்துக்கள்” பிறந்தன. மரம் என்ற சொல்லைக் குறிப்பதற்கு மரம் போல படத்தை வரையாமல், ஏதேனும் குறி ஒன்றை எழுதும் வழக்கம் வந்தது. பேச்சில் வரும் ஆயிரக்கணக்கான சொற்களுக்கு ஆயிரக்கணகான குறிகள் எழுதப்பட்டன. பழங்காலத்தில் வாழ்ந்த பாபிலோனியர்களும், ஆசாரியரும் எழுதிய குறி எழுத்துக்கள், உளி வெட்டுக்கள்போல காணப்பட்டன.\nசீன மொழிகள் எழுத்துக்கள் குறிஎலுத்துக்கலாகும் அம்மொழியில் 5000 திற்கும் மேற்பட்ட குறி எழுத்துக்கள் உள்ளன. குறி எழுத���துக்களை கற்பதும், எழுதுவதும் எளிதல்ல. மேல்நாட்டில் முதன் முதலாக எழுத்துக்களை எழுத கற்றுக் கொண்டவர்கள் பெணீசியர்கள். இவர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன் சிரியாவில் வாழ்ந்தவர்கள். இவர்களிடம் இருந்து கிரேகர்கள் எழுத்துக்களை கற்றுக்கொண்டார்கள். கிரேகர்கள் அந்த எழுத்துக்களை ரோமானியர்களுக்கு கற்றுத்தந்தனர்.\nஇந்தியாவில் பேசப்படும் மொழிகள் எழுத்துக்கள் யாவும் இரு மொழி குடும்பங்களில் அடங்கும். ஒன்று ஆரிய மொழி குடும்பம், இதன் ஆதி மொழி சமஸ்கிரதம். மற்றொன்று திராவிட மொழி குடும்பம். இதன் ஆதி மொழி தமிழ்.\nதமிழுக்கும், சமஸ்கிரததிர்க்கும் தனிதனி எழுத்துக்கள் உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் “வட்டெலுதுக்கள்” என்ற தமிழ் எழுத்துக்கள் புழக்கத்தில் இருந்தன. இந்த எழுத்துக்கள் வட்ட வடிவத்தில் இருக்கும்.\nசமஸ்கிரதம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழில்களில் கூட்டெலுதுக்கள் உண்டு. இவை இரண்டு மூன்று எழுத்துக்கள் சேர்ந்து ஒலிக்கும். ஆனால் தமிழில் கூட்டெலுதுக்கள் கிடையாது. தமிழ் எழுத்துக்களின் ஒலிகள் எவ்வாறு பிறக்கின்றன, இந்த எழுத்துக்கள் சொல்லில் எவ்வாறு சேருகின்றன என்பதற்கு, “தொல்காப்பியம்” என்னும் பழம்தமிழ் இலக்கணத்தில் விதிகள் உண்டு.\nபழங்கால மக்கள் கருங்கற்கள் மீதும் சுவர்களின் மீதும் எழுத்துக்களை செதுக்கினர். பிறகு பதபடுத்தபட்ட தோலின் மீதும், மரப்பட்டைகளின் மீதும், பானை ஓடுகளின் மீதும், பனை ஓலைகளிலும் எழுதும் வழக்கம் வந்தது. இந்தியாவில் மக்கள் எப்போது எழுத்துக்கள் கட்டரு கொண்டனர் என்று திட்டவட்டமாக கூறமுடியாது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிந்துசமவெளி மக்கள் களிமண் பலகைகளில் எழுதி வந்தனர்.\nதமிழ் மிக பழமையான மொழிகளில் ஒன்று. அதில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிக சிறந்த இலக்கியங்கள் தோன்றியுள்ளன. எனவே தமிழ் மக்கள் அதற்க்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுத்துக் கலையை நன்கு அறிந்திருக்க வேண்டும். பழங்காலத்தில் தமிழ் நூல்கள், பனை ஓலையில் எழுதப்பட்டன. எழுதும் ஓலையை தேர்ந்தெடுத்து, அதை ஒழுங்காக வாரிக் கட்டுவதே ஒரு கலையாக இருந்தது.\nமன்னர்கள் கட்டிய அணைகள், சுட்ருசுவர்கள் மீதும் செப்பேடுகளிலும் எழுதப்பட்டன. அயல் மொழியின் கருத்துக்களும், சொற்களும் தமிழில் கலந்தன. இதனால் ��டந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழ் எழுத்துக்களை எழுதும் முறையில் பல மாறுபாடுகள் ஏற்பட்டன. அச்சு எந்திரங்கள் வந்த பிறகு தமிழ் மொழியின் வடிவங்கள் மாறாமல் இருந்து வருகிறது.\nதமிழ், ஆங்கிலம் உட்பட பெரும்பாலான மொழிகள் இடமிருந்து வலமாக எழுதப்படுகின்றன. உருது எழுத்துக்களையும், அரேபிய எழுத்துக்களையும் வலமிருந்து இடமாக எழுதுகிறார்கள். சீனர்கள் மேலிருந்து கீழாக எழுதுகின்றனர்.\nதயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதமிழக கல்லூரிகளில் இனி ஆங்கில வழியில் பாடம்\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nசிங்கப்பூரில் குடிநீர் பிரச்னை தீர்ந்தது எப்படி\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1\nசூரிய ஒளி மின் உற்பத்தி\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nகம்ப்யூட்டர் சிப் மூலம் அதிநவீன சிகிச்சைகள்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/category/world/australia/", "date_download": "2019-07-20T13:39:04Z", "digest": "sha1:GI47GOAG6H2DPWD3Z5E4R77HJN4VI6XU", "length": 38305, "nlines": 241, "source_domain": "france.tamilnews.com", "title": "Australia Archives - FRANCE TAMIL NEWS", "raw_content": "\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nசெனல் செவன் தொலைக்காட்சி சேவையானது நண்பகல் திரைப்பட ஒளிபரப்பின் போது ஆபாசக் காட்டியொன்றை ஒளிபரப்பி மீண்டும் சர்ச்சையை கிளப்பியது. Channel Seven Noon Movie அண்மையில் திரைப்படமொன்றின் போது ஆபாசக் காட்சியொன்றை ஒளிபரப்பி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது செனல் செவன். இந்நிலையில் இவ்வாரம் மீண்டும் ஒரு காட்சியை ...\nOntario மாகாண சட்டமன்ற தேர்தல் : ஒரே பார்வையில்\nOntario மாகாண சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. Ontario Election Full Results நேற்றைய தினம் தேர்தல்கள் நடைபெற்றிருந்த நிலையில் முடிவுகள் வெளியாகி டக் போர்ட் தலமையிலான லிபரல் கட்சி ஆட்சியமைக்கவுள்ளது. 124 சட்டமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்த தேர்தலில், பெரும்பான்மை ஆட்சி அமைக்க ...\nசிட்னியின் சிறுவனொருவன் பரிதாபமாக பலி\nசிட்னியில் இடம்பெற்ற குடும்ப வன்முறையின் போது 5 வயதுச் சிறுவன் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளான். Sydney Boy Murder சிட்னி Carlingford பகுதியிலுள்ள வீட்டில் நடைபெற்ற குடும்ப தகராறின்போது குறித்த சிறுவன் மீது கத்திக்குத்தை மேற்கொண்ட குற்றச்சாட்டில் அச்சிறுவனின் தந்தை என கூறப்படும் 36 வயது ...\nஅறியாத பருவத்தில் யுவதி செய்து வந்த செயல்\nஅவுஸ்திரேயாவில் தனது காதலனோடு சேர்ந்து போதைப்பொருள் விற்றுவந்த யுவதியொருவருக்கு 3 ஆண்டுகால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Australia Ice Selling girl குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஏஞ்சலிகா ரோஸ் லொக்வுட் என்ற குறித்த யுவதியின் வழக்கு பிரிஸ்பேனில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த யுவதியின் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ...\nஉலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை\nமெல்பேர்னிலிருந்து மலேசியா சென்றுகொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக புரளி கிளப்பிய இலங்கை இளைஞருக்கு 12 ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Manodh Marks Sentence கடந்த ஆண்டு மே மாதம் மெல்பேர்னிலிருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில் பயணம் செய்த 26 வயதான Manodh Marks என்ற இளைஞர், விமானம் ...\nஉலகையே திரும்பிப் பார்க்கவைத்துள்ள அந்த ஹோட்டல்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.Donald Trump Kim Jong Meeting Location பேச்சுவார்த்தைகான ஏற்பாடுகளில் இருநாடுகளும் மும்முரமாக உள்ளன. இந்நிலையில், சந்திப்புக்கான இடம் மற்றும் ஹோட்டல் ...\nலைட்கள் தொடர்பில் உஷார் அவுஸ்திரேலியர்களே\nநாம் வாகனம் ஓட்டும்போது வீதி விதிமுறைகளை கவனமாகப் பின்பற்றுவோம். ஆனால் வாகனத்திலுள்ள சில lights-விளக்குகளை தேவையற்ற நேரத்தில் பயன்படுத்தினால் அபராதம் செலுத்த நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா Fog Light Fine ஆம். கார்களின் முன்புறமும் பின்புறமுமுள்ள fog light-களை மூடுபனி மற்றும் மழையான காலநிலையில் ...\nஇணையத்தை அதிரவைத்துள்ள பிரபல பாடகியின் படங்கள்\nஅவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல பாடகியான Iggy Azalea சமூகவலைதளங்களிலும் வெகு பிரபலம். 16 வயதியிலேயே பாடகியாகும் பொருட்டு அமெரிக்காவுக்குச் சென்ற அவருக்கு இண்ஸ��டகிராமிலும் அவருக்கு நிறைய பளோவர்கள் உள்ளனர். அடிக்கடி கவர்ச்சியை அள்ளி வீசி இளைஞர்களை கிறங்க வைக்கும் அவர் தற்போது சில படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். ...\nபதவி விலகுகின்றார் ஜேம்ஸ் சதர்லேண்ட்\nகிரிக்கட் அவுஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சதர்லேண்ட் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.James Sutherland Resignation தனக்குப் பதிலாக இன்னொருவரை நியமிப்பதற்கு 12 மாதகால அவகாசம் வழங்கியுள்ள ஜேம்ஸ் சதர்லேண்ட், அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தைச் சுரண்டிய (Ball-Tampering) விவகாரத்திற்கும் தமது பதவி விலகலுக்கும் தொடர்பு இல்லை எனக் ...\nசிறுவர் பராமரிப்புக்கான அரச கொடுப்பனவுகளில் முக்கிய மாற்றம்\nஎதிர்வரும் ஜுலை 2ம் திகதி முதல் Child Care -சிறுவர் பராமரிப்புக்கான அரச கொடுப்பனவுகளில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. Child Care Australia இம்மாற்றத்தின்படி Child Care Benefit மற்றும் Child Care Rebate ஆகிய இரண்டும் இல்லாதொழிக்கப்பட்டு புதிய Child Care Subsidy அறிமுகப்படுத்தப்படுகின்றது. இதனூடாக ...\nமீண்டும் சேர மறுத்த காதலி பட்டப்பகலில் சுட்டுக்கொலை (சி.சி.டிவி காணொளி)\nThailand Bangkok Shooting பிரிந்த முன்னாள் காதலனொருவன் , தனது காதலியை பட்டப்பகலில் சுட்டுக்கொலை செய்த கொடூர சம்பவமொன்று தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. புகாபொங் சிட்டரூம் என்ற 24 வயது நபரே தனது காதலியான நட்சரீயா தப்ரஜித் என்ற 21 வயதான தனது காதலியை சுட்டுக்கொலை செய்துள்ளார். தாய்லாந்தின், ...\nபிரபல கல்லூரியில் பெண்களுக்கு நடந்து வந்த அசிங்கங்கள் அம்பலமாகின\nபிரபல கல்லூரியொன்றில் நடந்து வந்த அசிங்கமான காரியங்கள் வெளியுலகிற்கு தெரியவந்து பெரும் பரபரப்பை அவுஸ்திரேலியாவில் ஏற்படுத்தியுள்ளது.Australia College Abuses பாலியல் ரீதியான தாக்குதல்கள், ஆபசமான நடவடிக்கைகள் என மிரளவைக்கும் பல உண்மைகள் தற்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. கல்லூரிகளில் நடக்கும் இத்தகைய அசிங்கமான நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகமொன்று மேற்கொண்டு வரும் ...\nபதினைந்து வருடங்களில் முதல் தடவையாக ரொரண்டோ மிருகக்காட்சிசாலையில் நிகழ்ந்த அதிசயம்\nArctic wolf pups born Toronto Zoo பதினைந்து வருடங்களில் முதற் தடவையாக ரொரண்டோ மிருகக்காட்சி சாலையில் ஆர்டிக் ஓநாய்க் குட்டிகள் பிறந்துள்ளன. சுமார் 6 குட்டிகளை அங்கிருந்த ஆர்டிக் ஓநாய் ஈன்றுள்ளது. எனினும் இவ் எண்ணிக்கையை உறுதிப்படுத்த ��ுடியவில்லை என மிருகக்காட்சிசாலை பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் ...\n : மோசடி பொலிஸார் சிக்கினர்\nVictoria Police Breath Test ஒருவர் போதையில் வாகனம் ஓட்டுகிறாரா என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்படும் சுவாசப் பரிசோதனையில் விக்டோரிய மாநில காவல்துறை மோசடியில் ஈடுபட்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 5 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட 17.7 மில்லியன் சுவாசப் பரிசோதனை தரவுகளை ஆராய்ந்ததில், சுமார் 2 லட்சத்து 58 ஆயிரம் ...\nஇந்தப் பெண்ணுக்கு கிடைத்துள்ள அபூர்வ சக்தி\nAustralia Ari Kala பெண்ணொருவர் தான் விசேட சக்தியொன்றைப் பெற்றுள்ளதாகக் கூறி உலகத்தையே தன் பக்கம் ஈர்த்துள்ளார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த யுவதியொருவரே இவ்வாறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அரி கலா என்ற 24 வயதான அப்பெண், மனிதனொருவன் எப்போது உயிரிழக்கப்போகின்றார் என தன்னால் கூற முடியுமெனக் கூறி அச்சத்தை ...\n : எப்படி இருந்த மொடல் அழகி , இப்படி ஆகிவிட்டாரே\nAustralian Model Hannah Males இஸ்ட்ரகிராமில் பிரபலமான மொடல் அழகியாக வலம் வந்தவர் ஹனா பொலைட். அவரை ஏகப்பட்டோர் பின் தொடர்ந்து வந்தனர். இதில் குறிப்பாக ஆண்கள் மிக அதிகம். அவரது கவர்ச்சியில் தங்களை மறந்த ஆண்கள் ஏராளம். அவுஸ்திரேயாவின் கோல்ட் கோஸ்டைச் சேர்ந்தவர் அவர். இந்நிலையில், ...\nAustralia Weather இம்முறை குளிர்காலம் மிகவும் மோசமாக இருக்கக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. பனிப் பொழிவு, குளிர் காற்று, கடும் மழையென அனைத்தும் இம்முறை அவுஸ்திஸ்ரேலியாவின் சில பகுதிகளை தாக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மெல்பேர்னில் வெயிலுடன் கூடிய வெப்பமான நிலை இருக்குமெனவும், எனினும் அது நீடிக்காதெனவும், விக்டோரியாவில் வெப்பநிலை ...\nஇளம் பெண்ணுக்கு தாயின் கண் முன் நேர்ந்த கொடூரம்: அவரே எதிர்ப்பார்த்திருக்கவில்லை\nFelicity Energy Drink Sun Coast சந்தையில் விற்பனை செய்யப்படும் அனைத்தும் நுகர்வுக்கு ஏற்றதல்ல. அவற்றை நுகரும் முன்னர் அவை தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். இளைஞர்களிடையே பிரபலமாகவுள்ள எனர்ஜி டிரிங்க்ஸ் என்றறியப்படும் சக்தி பானத்தை அருந்தியெ பெண்ணொருவருக்கு நேர்ந்த கதி தொடர்பில் அவரது தாயார் விபரித்துள்ளார். ...\nகாதலிக்கு கன்னித்தன்மை இல்லை: காதலனின் கொடூர செயல்\nMMA Fighter Kills Lover காதலி தன்னை ஏமாற்றியதாகக் கூறி இளைஞனொருவன் அவ��ுக்கு செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலியை கொலைசெய்தது மட்டுமன்றி , தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 28 வயதான கெரி சூ என்ற குறித்த நபர், மின் ஹுஹாங் என்ற 27 வயதான ...\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\n(New Zealand Kills One Hundred Fifty Thousands Cows) நியூசிலாந்து நாட்டில் பால் உற்பத்தி அளவு உலகளாவிய ரீதியில் முதலிடத்தில் உள்ளது. உலகின் மொத்த உற்பத்தில் 3 சதவீதம் இங்குள்ள 66 லட்சம் பசு மாடுகள் மூலமே நிவர்த்தி செய்யப்படுகின்றது. நியூசிலாந்தின் முக்கியதொழில் வளமான பால்வளம் ...\nமெல்கம் டேர்ன்புல் அரசு பின்தங்கியுள்ளது\nMalcom Turnbull Party Behind Opposition அவுஸ்திரேலிய எதிர்கட்சியான லேபர்கட்சியை விட பிரதமர் மெல்கம் டேர்ன்புல் தலைமையிலான அரசு, கருத்துக்கணிப்பில் தொடர்ந்தும் பின்தங்கியுள்ளது. த ஒஸ்ட்ரேலியன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி லேபர்கட்சி இருகட்சி விருப்பு அடிப்படையில் 52 – 48 என முன்னிலை வகிக்கிறது. கடந்த கருத்துக்கணிப்பினை ...\nAustralia Earthquake அடிலேய்ட்டில் திங்கட்கிழமை மாலை வேளை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரிச்டர் அளவில் 3.0 ஆக இந் நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு கட்டிடங்கள் குலுங்கியதாக அங்கிருப்போர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலதிக தகவல்களை விரைவில் எதிர்பாருங்கள்….. The post நிலநடுக்கம்: அதிர்ந்தன கட்டிடங்கள்\nஅமீர் கானின் அந்தரங்கம் கசிந்தது : பெண்ணின் தகவல்கள் கசிந்தது\nAmir Khan Affair controversy பிரித்தானிய குத்துச்சண்டை வீரர் தொடர்பான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தனது மனைவி இரண்டாவது குழந்தையை பிரசவித்து 17 நாட்களில் வேறொரு பெண்ணுடன் அவர் உறவு கொண்டனை தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளன. அழகுக்கலை நிபுணர் சோபியா ஹமானி என்ற 22 வயதுப் பெண்ணுடனே ...\nமலேசியாவில் சிக்கிக்கொண்ட அவுஸ்திரேலிய பெண்ணுக்கு மரண தண்டனை\nMaria Elvira Pinto Exposto Sentence அவுஸ்திரேலியப் பெண்ணான மரியா எல்விராவுக்கு மலேசிய நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து 54 வயதுடைய 4 பிள்ளைகளின் தாயான அவர், 1.5 கிலோகிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பில் நடந்த ...\nமனித குலத்தின் வாழ்வாதாரத்துக்கு அடிப்���டையாக விளங்கும் தேனீக்கள்\nAustralia Bee Export அவுஸ்திரேலியாவிலிருந்து உயிருடன் கால்நடை ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தை தடை செய்யும் சட்ட மூலம் ஒன்றை ஆளும் லிபரல் கட்சியைச் சார்ந்த முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸுச்சன் ளெய் முன்வைத்துள்ளார். ஆனால் அவுஸ்திரேலியாவிலிருந்து உயிருடன் தேனீக்கள் ஏற்றுமதி செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் ...\nஅவுஸ்திரேலிய தாயாருக்கு போதைவஸ்து வழக்கில் மரணதண்டனை விதிப்பு\n(Malaysia Drugs Smuggling Case Australia Mother Death Penalty) அவுஸ்திரேலியாவை சேர்ந்த மரியா எக்ஸ்போஸ்டோ என்னும் 54 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் போதைவஸ்து கடத்தல் தொடர்பில் 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மலேசிய விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். கைதாகும் போது ...\nவிடிய விடிய கும்மாளம்: தாராளமாக பெண்கள்: இந்தத் தீவைப் பற்றி தெரியுமா\n8 8Shares இரவு களியாட்டங்களுக்கு எவ்வித தடையுமற்ற ஒரு இடத்தைப் பற்றித் தெரியுமா ஸ்பெய்னின் மொலார்கோவுக்கு, கோடைக்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பது வழமை. குறிப்பாக இளைஞர்கள், யுவதிகள் இங்கு படையெடுக்கின்றனர். அங்கு தெருக்களில் கும்மாளமடிக்கும் பெண்கள், ஆண்களின் படங்கள் அடுக்கடி இணையத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்துவது புதுமையல்ல. இந்நிலையில், அங்கு ...\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/district_news/24061", "date_download": "2019-07-20T14:35:53Z", "digest": "sha1:SGDO3AFI4ZQIALWL5EQGEMJRA7SZEWQF", "length": 5792, "nlines": 68, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nநாகர் அருகே டேங்கர் லாரி பைக் மோதி விபத்து:கட்டட தொழிலாளி பலி\nநாகர்கோவில் அருகே பைக் மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் கட்டட தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயமடைந்தார்.\nஇது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :\nசுசீந்திரம் அருகே தேரூர் கீழத்தெருவை சேர்ந்தவர் வள்ளிநாயகம் மகன் மணிகண்டன் (33). கட்டட தொழிலாளி. அவரது மனைவி மீனா செல்வி (29). மணிகண்டனின் சகோதரர் திருமணம் நடக்க இருப்பதை முன்னிட்டு கணவன் மனைவி இருவரும் பைக்கில் நாகர்கோவில் வந்துள்ளனர். நாகர்கோவில் வடசேரி அருகே வரும் போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த தண்ணீர் டேங்கர் லாரி பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த மணிகண்டன் ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும் அது எவ்விதத்திலும் அவருக்கு பயன்படாமல் உடைந்து போனது. படுகாயமடைந்த மீனாசெல்வி ஆசாரிபள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மணிகண்டன் தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை உண்டு. நாகர்கோவில் வருவதை தொடர்ந்து குழந்தையை உறவினரிடம் ஒப்படைத்து வந்துள்ளனர். இதனால் அந்த குழந்தை உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-43-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-07-20T14:06:46Z", "digest": "sha1:SJUSHG7DHRFTZTMWNQXJP3HRKFE3MVSV", "length": 8404, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஒரே ஓவரில் 43 ரன்கள்: கிரிக்கெட்டில் சாதனை | Chennai Today News", "raw_content": "\nஒரே ஓவரில் 43 ரன்கள்: கிரிக்கெட்டில் சாதனை\nசென்னை – சேலம் 8 வழிச்சாலை வேண்டும்: மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் காலமானார்\n7 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்\nமுதியோர்கள், கர்ப்பிணிகள் அத்திவரதரை பார்க்க வரவேண்டாம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்\nஒரே ஓவரில் 43 ரன்கள்: கிரிக்கெட்டில் சாதனை\nஒரு ஓவரில் அதிகபட்சமாக 36 ரன்களே அடிக்கமுடியும் என்ற நிலையில் ஒரே ஓவரில் 43 ரன்கள் அடித்து கிரிக்கெட் உலகில் ஒரு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.\nநியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் நார்தன் டிஸ்ட்ரிக்ட்ஸ் – சென்டிரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிகள் மோதின.\nஇந்த போட்டியில் சென்டிரல் அணியின் வில்லெம் லடிக் தனது கடைசி ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஹாம்ப்டன் பவுண்டரி அடித்தார். அடுத்த இரண்டு பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். இரண்டு பந்துகளும் நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் ஒரு ரன் அடித்தார்.\nகடைசி மூன்று பந்துகளையும் கார்ட்டர் சிக்சருக்கு தூககினார். இதனால் இந்த ஓவரில் 43 ரன்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன்னர் வங்காள தேசத்தில் கடந்த 2013-ல் நடைபெற்ற டாக்கா ப்ரீமியர் லீக் போட்டி ஒன்றில் 39 ரன்கள் அடிக்கப்பட்டதே ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் என்ற சாதனை இருந்துள்ளது.\nரூ.3000 கோடி சர்தார் சிலை முட்டாள்தனமானது: பிரிட்டன் எம்பி விமர்சனம்\n‘தேவர் மகன் 2’ டைட்டிலுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு\nசூப்பர் ஓவரில் விதிமுறைகள் என்னென்ன தெரியுமா\nசூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி: இங்கிலாந்து உலகக்கோப்பை சாம்பியன்\nநியூசிலாந்து நிதான ஆட்டம்: இங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு\nதீ முகம் தான்’ பாடலுக்கு போட்டியாக வெளிவரும் சிங்கப்பெண்ணே\nசென்னை – சேலம் 8 வழிச்சாலை வேண்டும்: மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் காலமானார்\n7 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koopuram.com/2018/02/s-Letter-name-benefit-.html", "date_download": "2019-07-20T14:03:59Z", "digest": "sha1:MNWNED4EUDPK466GTN4NR5JJMKAHYEX5", "length": 12198, "nlines": 102, "source_domain": "www.koopuram.com", "title": "எப்படி இருப்பார்கள் ”S” என்ற எழுத்தில் உள்ளவர்கள்? - KOOPURAM - Koopuramnews, Battinews, hirunews , adaderana", "raw_content": "\nஎப்படி இருப்பார்கள் ”S” என்ற எழுத்தில் உள்ளவர்கள்\nமுன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் S என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு முன், பின் செல்வதால் இவர்களை யாராலும் அடக்க முடியாது. நேர்மை, நீதி, நியாயத்தை மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் இவர்கள் தனக்கென்று வரும்போது ‘விதிவிலங்கு’ கேட்பார்கள். அடிக்கடி கோபம் வரும். ஆனாலும், தன் கீழ் பணிபுரியும் பணியாளர்களை நேயத்துடன் நடத்துவது போல பாசாங்கு செய்வர்.\nஇறைநேயம், வாக்குசுத்தம் இவர்களை மேலோங்கி நிற்க செய்யும். வயது முதிர்ச்சியடைந்தவர்களிடம் மிக மரியாதை யுடன் நடந்து பெயர் பெறுவர். எங்கு சென்றாலும் தனக்கென்று ஓர் இடத்தை தக்க வைத்துக்கொண்டு செல்வமே செயல் படுவர். யானை போன்ற வேகமும், மலை போன்ற குணாதிசயமும் இவர்களை தனித்து காட்டும்.\nபூஜை, ஆச்சாரம், அனுஷ;டானம் இவற்றில் அதிக நம்பிக்கையுடைவர்கள். அதே சமயம் பணியில் கடும் சிரத்தையுடன் இருப்பர். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ கோயிலுக்கு சென்றால்தான் சாமியா என்று மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வர். ஆனால், இவர்கள் மட்டும் கோயில், குளம் என்று சுற்றித்திரிவர். எதையும் விடாப்பிடியாக முடித்து வெற்றி காண்பர். புகழ்ச்சிக்கு அடிபணிவதால் இவர்களை சிலர் நன்கு பயன்படுத்திக் கொள்வர். மக்கள் பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவர். நாட்டுப்பற்று கொண்டவர்கள்.\nவாழ்வில் உயர்வுகள் படிப்படியாக வரும். தனக்கு தீங்கிழைப்பவர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள் என்பதால், எதிரிகளால் சாமான்யமாக இவர்களை வெல்ல இயலாது. தர்மசீலர்களான இவர்களுக்கு உணவுப்பஞ்சம் இ��்லை. தோல் அலர்ஜியாலும், இனிப்பு நோயினாலும், நீர் சம்பந்தமான நோயினாலும் அவதியுறுவர். இதற்கு உணவுக் கட்டுப்பாடே சிறந்த வழியாகும். பல பொது நிறுவனங்களில் கவுரவத் தலைவர்களாக இருந்து நற்காரியங்களால் மக்களை கவரும் இந்த நீதிமான்கள் உடை அணிவதில் தனி கவனம் செலுத்துவர். வெள்ளை நிறத்தை அதிகம் விரும்புவர். சைவ உணவே உயர்ந்தது என்பர். எதிலும் நுட்பத்துடன் செயல்படுவதால் இவர்களிடம் ஆலோசனை கேட்க பிரபலங்கள் கூட தயங்குவதில்லை.\nபொருளாதார குறைபாடு அதிகமாக ஏற்படுவதில்லை. யார் பணமாவது புரண்டுகொண்டே இருக்கும். பேச்சினால் யாரையும் இழுக்கும் இவர்கள் ஆன்மிகத்திலும் சாதனை படைப்பர். பொருளாதார துறையிலும், அரசாங்க பெரும்பதவிகளிலும், உணவக துறையிலும், விஞ்ஞானிகளாகவும் மிளிர்வர். காட்டிற்குள் வீடு கட்டி இயற்கையை ரசிப்பதில் ஆர்வமாக இருப்பர். தனித்தன்மையுடைய இவர்கள் மக்களால் பெரிதும் விரும்பப்படுவர்\nகுடும்பஸ்தரொருவர் வெட்டிக்கொலை : மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39 ஆம் கிராமத்தில் குடும்பஸ்தரொருவர் இனந்தெரியாதவர்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ...\nவாகரை வீதியால் மண் ஏற்றிச் செல்ல விடமாட்டோம் பாதசாரியின் உயிரை பறித்த வாகனம் தீக்கிரையானது\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கொழும்பிற்கு மண் ஏற்றிச்செல்லும் டிப்பர் ரக வாகனங்களை ஏன் வாகரை வீதியால் விடவேண்டும் இதனால் நாம் ஒரு பெற...\nஓமத் திராவகம் அருந்தக் கொடுத்த இரண்டு வயதுக் குழந்தை உயிரிழப்பு - உடற் கூறாய்வு பரிசோதனைக்கு சடலம் அனுப்பி வைப்பு\nஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை – கோறளங்கேணி தேவாபுரம் பகுதியில் சுகவீனமடைந்திருந்த 2 வயதுடைய ஆண் குழந்தை ஒன்று ஓமத்திரா...\nகுண்டு வைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு\nமட்டக்களப்பு, நாவலடி பகுதியிலுள்ள பாழடைந்த கட்டிடமொன்றிலிருந்து இளைஞரொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, ஆரையம்பதி பகு...\nகிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் குவிப்பு\nநாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் பாதுகாப்பு ���டமையில் ஈட...\nமுஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள் - அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nகுடும்பஸ்தரொருவர் வெட்டிக்கொலை : மட்டக்களப்பில் சம்பவம்\nவாகரை வீதியால் மண் ஏற்றிச் செல்ல விடமாட்டோம் பாதசாரியின் உயிரை பறித்த வாகனம் தீக்கிரையானது\nஓமத் திராவகம் அருந்தக் கொடுத்த இரண்டு வயதுக் குழந்தை உயிரிழப்பு - உடற் கூறாய்வு பரிசோதனைக்கு சடலம் அனுப்பி வைப்பு\nகுண்டு வைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு\nகிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் குவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koopuram.com/2018/03/blog-post_80.html", "date_download": "2019-07-20T14:27:52Z", "digest": "sha1:MMVZYBKQE3Q7AQ2T6RFGQ2EN52MJFMTD", "length": 9557, "nlines": 102, "source_domain": "www.koopuram.com", "title": "மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி ஆரம்பக்கல்வி மாணவர்களின் 'கல்விக் கண்காட்சி' நாளை - KOOPURAM - Koopuramnews, Battinews, hirunews , adaderana", "raw_content": "\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி ஆரம்பக்கல்வி மாணவர்களின் 'கல்விக் கண்காட்சி' நாளை\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் தரம் ஒன்று முதல் நான்கு வரையிலான ஆரம்பக்கல்வி மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட 'கல்விக் கண்காட்சி' இன்று புதன்கிழமை(7.3.2018) காலை 8.00 மணியளவில் கல்லூரியின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் காட்மண்ட் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nஆரம்பக்கல்வி மாணவர்களின் தொழிநுட்ப திறன்களை ஊக்குவித்து சவால்மிக்க உலகிற்கு தயார்படுத்தல் எனும் தொனிப்பொருளில் அதிபர் விமல்ராஜ் அவர்களின் ஆலோசனையிலும்இவழிகாட்டல்களுடனும் இடம்பெறவுள்ளது.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்களும், கௌரவ அதிதிகளாக மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் கே.அருட்பிரகாசம்,முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன், ஆகியோர்களும்இசிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் ஆரம்பப்பிரிவு உதவிக்கல்வி பணிப்பாளர் ஆர்.பாஸ்கரன், ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் திருமதி.எஸ்.பூபாலசிங்கம்இஆகியோர்கள் கலந்துகொண்டு கல்விக்கண்காட்சியை ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.\nஇதன்போது 1000 மேற்பட்ட கண்காட்சிகள் மாணவர்களின் நன்மை கருதி வைக்கப்படவுள்ளது.30 மேற்பட்ட ���ாடசாலை மாணவர்கள் இக்கண்காட்சியை பார்வையிடவுள்ளதாக ஆரம்ப பிரிவுக்கான உப-அதிபர் எஸ்.சதீஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.\nகுடும்பஸ்தரொருவர் வெட்டிக்கொலை : மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39 ஆம் கிராமத்தில் குடும்பஸ்தரொருவர் இனந்தெரியாதவர்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ...\nவாகரை வீதியால் மண் ஏற்றிச் செல்ல விடமாட்டோம் பாதசாரியின் உயிரை பறித்த வாகனம் தீக்கிரையானது\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கொழும்பிற்கு மண் ஏற்றிச்செல்லும் டிப்பர் ரக வாகனங்களை ஏன் வாகரை வீதியால் விடவேண்டும் இதனால் நாம் ஒரு பெற...\nஓமத் திராவகம் அருந்தக் கொடுத்த இரண்டு வயதுக் குழந்தை உயிரிழப்பு - உடற் கூறாய்வு பரிசோதனைக்கு சடலம் அனுப்பி வைப்பு\nஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை – கோறளங்கேணி தேவாபுரம் பகுதியில் சுகவீனமடைந்திருந்த 2 வயதுடைய ஆண் குழந்தை ஒன்று ஓமத்திரா...\nகுண்டு வைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு\nமட்டக்களப்பு, நாவலடி பகுதியிலுள்ள பாழடைந்த கட்டிடமொன்றிலிருந்து இளைஞரொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, ஆரையம்பதி பகு...\nகிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் குவிப்பு\nநாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈட...\nமுஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள் - அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nகுடும்பஸ்தரொருவர் வெட்டிக்கொலை : மட்டக்களப்பில் சம்பவம்\nவாகரை வீதியால் மண் ஏற்றிச் செல்ல விடமாட்டோம் பாதசாரியின் உயிரை பறித்த வாகனம் தீக்கிரையானது\nஓமத் திராவகம் அருந்தக் கொடுத்த இரண்டு வயதுக் குழந்தை உயிரிழப்பு - உடற் கூறாய்வு பரிசோதனைக்கு சடலம் அனுப்பி வைப்பு\nகுண்டு வைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு\nகிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் குவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilschool.ch/?p=2633", "date_download": "2019-07-20T14:05:42Z", "digest": "sha1:J4L3JSJOE4JWOARQJGEGOJJZX45TK7ZM", "length": 5377, "nlines": 63, "source_domain": "www.tamilschool.ch", "title": "ஓவியப்போட்டி 2019 முடிவுகள் | Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > தகவல் > ஓவியப்போட்டி 2019 முடிவுகள்\nதமிழ்க் கல்விச்சேவையினால் 26.05.2019 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம்.\nசுவிஸ் நாடுதழுவிய ரீதியில் 20 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும் 665 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இந்தியா தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ்மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது.\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 23 ஆவது\nபொதுத்தேர்வு – 2019 விண்ணப்பப் படிவம்\nதமிழ்க் கல்விச்சேவையால் பொதுத்தேர்வு மற்றும் மெய்வல்லுனர் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விதிமுறைகளையும்\nதமிழ்க் கல்விச்சேவையுடன் இணைந்து பணியாற்றும் பழைய மாணவர்கள் மற்றும் ஆண்டு 11\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuumuttai.wordpress.com/2007/06/", "date_download": "2019-07-20T14:09:08Z", "digest": "sha1:2YVCDL3VL5LKCUYN53ZJFV2P6UJDSHID", "length": 16789, "nlines": 133, "source_domain": "kuumuttai.wordpress.com", "title": "June | 2007 | கூமுட்டை என்னா சொல்றாருன்னா.....", "raw_content": "\nஇங்கிலிபீஸ் ராப் பாடல்கள் ஒரு திறனாய்வு.\nஇப்பல்லாம் சன் நியூஸ் பாத்தாலே ஒரே தாத்தாவின் சொற்பொழிவு தான். அப்பப்ப ஸ்டாலின் வேற தலய காட்டிட்டு போறார். முந்தியெல்லாம் தாத்தாவப் பத்தி நியூஸ் வரும், ஸ்டாலின்கிற பேரே நியூஸ்ல வராது. அடுத்து என்ன, அழகிரி பேட்டியா \nஆனாலும் யாரையும் குத்தம் சொல்ல முடியாது. ஒரு சாப்ட்வேர் கம்பேனியில் ஜுனியர் ப்ரோகிராமரா வேலைக்கு சேந்து, படிப்படியா ப்ரோகிராமர், சீனியர் எஞ்சினியர், டெக் லீட், இப்படியேல்லாம் முன்னே���ி (), மேனேஜராகப் போற நேரத்துல உங்க அத்தையோட பேரன் வந்து, “இந்த கம்பேனி என்னோடது, நீ வீட்டுக்கு கெளம்புன்னா”, எப்படி இருக்கும். ரத்தம் கொதிக்குதுல்ல.\nமாறன் பிரதர்ஸ்க்கு மூணே மூணு வாரிசுகள் தான். இப்போதைய நிலவரப்படி ஆளுக்கு 300 கோடி தேறும். ஆனா தாத்தா குடும்பம் அப்படியா., கிட்டத்தட்ட ஏழெட்டு இருக்கு. ஸ்டாலினுக்கு அடுத்து யார் முதல்வர்னு இப்பையே போட்டி இருக்கு (அழகிரி பையன் x ஸ்டாலின் பையன்).\nதாத்தாவின் வாரிசுகள் தமிழகத்தையும், மாறன் பிரதர்ஸ் வியாபாரத்தையும் பிரித்து எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது தான் இந்த நாட்டாமையின் தீர்ப்பு.\nஇப்போ என்னடான்னா எல்லாருக்கும் மேக்கப் போட்டு உட்டுட்டாய்ங்க. என்ன கண்றாவியோ. சின்னப்பசங்க தானே, அப்படியே இருந்தா என்ன மேக்கப் கூடாதுங்றதில்ல. ஆரம்பத்தில இருந்த மாதிரியே இருக்கலாம். இப்போ என்னடான்னா ஹேர் ஸ்டைலிங் என்ன, வித்யாசமான உடைகள் என்ன. பையங்களுக்கு சட்டையில பொத்தானே இருக்காது போல. எப்பப் பாத்தாலும் தொறந்து போட்டுட்டே வர்ராங்க. எனக்கு புடிச்ச பசங்களெலாம் எலிமினேட் ஆயிட்டதால அவ்ளவா பாக்குறதில்ல.\nஎக்கச்சக்க தமிழ் இணைய வானொலிகள் இருக்கு. அதப்பத்தி கூகிள்ல ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தப்ப சூரியன் FM லிங்க் கெடச்சது. இங்க போயி, “Isaitamil Swasam Online Radio”னு பாக்கவும். Tune னு அமுக்கி அந்த .pls பைலை WinAmpல் திறக்கவும். நேரடி லிங்க் இது. WinAmpல் திறக்கவும்.\nஆகா, என்னா மாதிரி பேசுதுங்க நம்ம டமில் குத்து விளக்குகள். நீயெல்லாம் போன் பண்ண வந்துட்டங்ற மாதிரியான ஏளனம் கலந்த பேச்சு. நம்ம டமில் ரத்ததின் ரத்தங்கள் லைன் கெடச்சது அடையிற புளங்காகிதிதப் பாத்தா (கேட்டா), உடம்பெல்லாம் புல்லரிக்கும். இந்தப் பாட்ட ஊர்ல இருக்கற எல்லாத்துக்கும் “டெடிக்கேட்” பண்ணுங்கனு சொல்லி அவர்கள் அடையும் ஆனந்ததை நினைத்தால் மயிர் கூச்செரியும்.\nOk. குப்பைக்கு ஒரு சூரியன் FM.\nரெண்டு நாள் ஆபீசுக்கு மட்டைய போட்டு ஊருப் பக்கம் போயிருந்தேன். அப்ப தான் லோக்கல் டீவியில இந்த கண்கொள்ளா காட்சிய பாக்க முடிஞ்சது. அதாவது அழகிரிஜியும், தங்கச்சி கனிமொழிஜியும் இந்தக் காதுக்கும் அந்தக் காதுக்கும் ஈனு இளிச்சிக்ட்டு இருக்கற நிகழ்ச்சி. சன் டீவியில போட்டிருக்க மாட்டாங்க. ரொம்ப கண்கொள்ளா காட்சியா இருந்தது. அண்ணனும் தங்கையும் ஒரு சோபால உக்காந்து போஸ் கொடுத்துட்டு இருந்தாங்க. கனிமொழிஜிக்கு ஓவர் வெக்கம் போல, புது பொண்ணு போல தலைய குனிஞ்சு சிரிச்சிக்கிட்டே இருந்தாங்க.\nஇந்த நல்ல நிகழ்ச்சிக்கும், கடவுளுக்கும் என்ன சம்மந்தம் கடவுள்னு ஒருத்தர் இல்லனு இது புரூப் பண்ணுது. அந்த மூணு பேரோட பெற்றோர் எவ்ளோ கண்ணீர் விட்டுருப்பாங்க. எதாவது கொஞ்ச ரியாக் ஷன் from கடவுள் கடவுள்னு ஒருத்தர் இல்லனு இது புரூப் பண்ணுது. அந்த மூணு பேரோட பெற்றோர் எவ்ளோ கண்ணீர் விட்டுருப்பாங்க. எதாவது கொஞ்ச ரியாக் ஷன் from கடவுள் நஹி. ரம்பா, மேனகாவின் நடனம் பாக்க போயிட்டார்னு நெனக்கறேன். இல்ல, கடவுள்னு ஒரு entityயே கெடையாது போல. நாமும் கேனத்தனமா தெய்வம் நின்னு கொல்லும், அப்பிடி, இப்படினு ரீல் உட்டுக்கிட்டு இருக்கோம். மூணு பேரையும் போட்டுத் தள்ளி முழுசா பத்து நாள் கூட ஆவல, அதுக்குள்ள திருட்டு கும்பல் அததது துண்ட உதறிட்டு வேலய ஆரம்பிச்சுடுச்சிங்க.\nஊருக்கு போய் எதாவது உருப்படியா பண்ணனுமேனு “கருப்பசாமி குத்தகைதாரர்” படம், டிக்கட் எடுத்து தேட்டர்ல போயி பாத்தேன். ஆ.வி, ஜூவி, குமுதத்துல கதாநாயகி மீனாச்சி பத்தி ஓவரா பில்டப் குடுத்துருந்தாங்க. ப்ளஸ் கரண் ஒரு நிகழ்ச்சியில படத்தைப்பத்தி ஓவரா பில்டப் குடுத்தார். டைரக்டர் மூர்த்தி வேற கண்ணீர் மல்க “எனக்கு வாய்ப்பு குடுத்த“னு ஒரு லிஸ்ட் போட்டு நன்றி சொன்னார். இதுனால ஓவரா டென்சனாயி படம் பாத்தேன்.\nஉக்கார்ர எடத்துல வேணக்கட்டி வந்தா எப்படி இருக்கும் அதுமாரி ஆச்சி பொழப்பு. படத்தை எப்படா முடிப்பாங்கனு நெளிஞ்சிக்கிட்டே பாத்தேன். காசு குடுத்தாச்சே விட்டுட்டு போகமுடியுமா அதுமாரி ஆச்சி பொழப்பு. படத்தை எப்படா முடிப்பாங்கனு நெளிஞ்சிக்கிட்டே பாத்தேன். காசு குடுத்தாச்சே விட்டுட்டு போகமுடியுமா \nகரண் மதுரை பாஷை பேசுறேன்னு நாலு வார்த்தைக்கு ஒருதடவை “ங்கொய்யால” ங்குறாரு. ஒவ்வொரு வார்த்தைக்கும் ய்ய்ங்க னு சேத்துக்குறாரு. மதுரை பாஷைய மயிரை பாஷையாக்கிட்டாரு. ஆக்சுவலா, வடிவேலு பேசுறது தான் சரியான மதுரைத் தமிழ். அவரும் படத்துல இருக்காரு, ஆனா டைரக்டர் ஏன் அவர்கிட்ட கன்சல்ட் பண்ணலனு தெரியல. ஹார்ட்கோர் மதுரைத் தமிழ் வேணும்னா சன் டீவி “கலக்கப் போவது யாரு“ல வர்ற மதுரை முத்து மாதிரியாவது டிரை பண்ணியிருக்கலாம்.\nவ��ிவேலு ஜோக்கெல்லாம் சுமார் தான். சிரிப்பே வல்ல. ஹீரோயினுக்கு நடிப்பே வல்ல, ஒரே அழுவுற வேல தான். இந்த லச்சனத்துல மானாவாரியா குளோசப் சீன் வேற. கண்றாவி.\nகரண், ஆனா ஊனா படிக்க வைங்கய்யா, படிக்க வைங்கய்யானு சொல்றாரு. ஆனா, ஹிரோயின் காலேஜுக்கு போயி தூங்குது. கரண் வித்தியாசமாப் பண்ணுரேன் பேர்வழினு சண்டை போடுற சீன்லயெல்லாம் வண்டி வண்டியா வசனம் பேசுறாரு. ஐய்யப்ப சாமிக்கு மாலை போடும் போது அவருக்கு சாமி வருது. வழக்கமா பொம்பளைங்களுக்கு தான் சாமி வரும். ஐய்யப்ப சாமி திடீர்னு கருப்பசாமியா மாறி சண்டைபோடுது. இதிலையும் புது உத்திய கையாண்டிருக்கார் டைரக்டர். என்ன எழவுடா, திரைக்கதைனா என்னானு தெரியாமையே படம் எடுக்க வந்துட்டாய்ங்க.\nஇவனுங்களையேல்லாம் பழிக்கு பழி வாங்க இந்த வருசம் மிச்சத்தையும் தேட்டர் வாசப்படியே மிதிக்காம டவுண்லோட்லையே காலத்த கழிக்க வேண்டியதுதான். “பாபா” முதல் ஷோவுக்கு நான் கொடுத்த டிக்கட்டையே இன்னும் வசூலிக்க வேண்டியதிருக்கு.. சீக்கிரம் சிவாஜிய ரீலீஸ் பண்ணுங்கப்பா.\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.\nசும்மா டைம் பாஸ் மச்சி…..\nவில்லவன் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/trousers/top-10-linen+trousers-price-list.html", "date_download": "2019-07-20T13:40:13Z", "digest": "sha1:L4XZ5UWRAUAU7IRFIG5L3VS4AOC7GA3B", "length": 18496, "nlines": 405, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 லினன் டிரௌசர்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 லினன் டிரௌசர்ஸ் India விலை\nசிறந்த 10 லினன் டிரௌசர்ஸ்\nகாட்சி சிறந்த 10 லினன் டிரௌசர்ஸ் India என இல் 20 Jul 2019. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு லினன் டிரௌசர்ஸ் India உள்ள ப்ரொவோகுக்கே ரெகுலர் பிட் மென் S டிரௌசர்ஸ் SKUPDar4xP Rs. 699 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10 லினன் டிரௌசர்ஸ்\nநாட்டின் போலோ கிளப் ஸ்லிம் பிட் மென் S டிரௌசர்ஸ் Rs. 799\nமற் பட்டன் ஸ்லிம் பிட் மென் S லினன் டிரௌசர்ஸ் Rs. 1869\nமற் பட்டன் ஸ்லிம் பிட் மென் S லினன் டிரௌசர்ஸ் Rs. 1699\nநாட்டின் போலோ கிளப் ஸ்லிம் பிட் மென் S டிரௌசர்ஸ் Rs. 749\nநாட்டின் போலோ கிளப் ஸ்லிம் பிட் மென் S டிரௌசர்ஸ் Rs. 749\nஉநிடேது போலோ ஹில்ஸ் ஸ்லிம் பிட் மென் S டிரௌசர்ஸ் Rs. 749\nநாட்டின் போலோ கிளப் ஸ்லிம் பிட் மென் S டிரௌசர்ஸ் Rs. 749\nஇன்ஸ்பியரே ஸ்லிம் பிட் மென் S டிரௌசர்ஸ் Rs. 644\nபாபாவே ரஸ் & 2000\nபேளா ரஸ் 3 500\nநாட்டின் போலோ கிளப் ஸ்லிம் பிட் மென் S டிரௌசர்ஸ்\nமற் பட்டன் ஸ்லிம் பிட் மென் S லினன் டிரௌசர்ஸ்\nமற் பட்டன் ஸ்லிம் பிட் மென் S லினன் டிரௌசர்ஸ்\nநாட்டின் போலோ கிளப் ஸ்லிம் பிட் மென் S டிரௌசர்ஸ்\nநாட்டின் போலோ கிளப் ஸ்லிம் பிட் மென் S டிரௌசர்ஸ்\nஉநிடேது போலோ ஹில்ஸ் ஸ்லிம் பிட் மென் S டிரௌசர்ஸ்\nநாட்டின் போலோ கிளப் ஸ்லிம் பிட் மென் S டிரௌசர்ஸ்\nஇன்ஸ்பியரே ஸ்லிம் பிட் மென் S டிரௌசர்ஸ்\nநாட்டின் போலோ கிளப் ஸ்லிம் பிட் மென் S டிரௌசர்ஸ்\nப்ளூஸ் ஜீன்ஸ் மென் S ஸ்லிம் பிட் டிரௌசர்ஸ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=57850", "date_download": "2019-07-20T13:29:17Z", "digest": "sha1:SPFDHCLASKB3UTDWOFQ7BR4ZI4YQL5HF", "length": 5202, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்: விஜயபாஸ்கர் வெளியிட்டார் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nமருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்: விஜயபாஸ்கர் வெளியிட்டார்\nTOP-4 தமிழ்நாடு மருத்துவம் முக்கிய செய்தி\nJuly 6, 2019 MS TEAMLeave a Comment on மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்: விஜயபாஸ்கர் வெளியிட்டார்\nசென்னை, ஜூலை 6: வரும் 8-ம் தேதி முதல் மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் தொடங்க உள்ள நிலையில், அதற்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார்.\nகடந்த ஜூன் 5-ம் தேதி நீட் தேர்வு முடிவு வெளியான நிலையில், மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜூன் 7 முதல் 20-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டது.\nமருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தரவரிசை பட்டியலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இன்று தரவரிசை பட்டியலை வெளியிட்டார். இதையடுத்து நாளை மறுநாள் (8-ம் தேதி) கலந்தாய்வு தொடங்குகிறது. அன்றைய தினம் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். அடுத்த நாள் 9-ம் தேதி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.\nதமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3250 எம்பிபிஎஸ் சீட்கள் உள்ளன. ஆனால் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 58,756 பேர் விண்ணப்பித்துள்ளனர்.\nஇந்த மருத்துவ கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலில் திருவள்ளூர் மாணவி ஸ்ருதி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து ஈரோடு மாணவர் அஸ்வின்ராஜ், கோயம்புத்தூர் மாணவி இளமதி ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பெற்றுள்ளனர்.\n8-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: அமைச்சர் தகவல்\nஸ்ரீரங்கம் கோவிலுக்குள் செல்போன் தடை\nவிஜய் 63 படப்பிடிப்பில் விபத்து: ஊழியர் படுகாயம்\nஅறுபது குடிசைகள் எரிந்து சாம்பலானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/04/07/watchman-press-meet-event-stills-news/", "date_download": "2019-07-20T14:02:15Z", "digest": "sha1:ZE22WKUYH676R3UP7DKL5W3SZKL5UL5Q", "length": 16982, "nlines": 157, "source_domain": "mykollywood.com", "title": "Watchman Press Meet Event stills & News – www.mykollywood.com", "raw_content": "\nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ்\nடபுள் மீனிங் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் முதல் படம் ‘வாட்ச்மேன். ஜிவி பிரகாஷ்குமார், சம்யுக்தா ஹெக்டே, சுமன், ராஜ் அர்ஜூன், யோகிபாபு ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குனர் விஜய் இயக்கியிருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் ஏப்ரல் 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.\nஎங்கள் நிறுவனத்தில் மூன்று படங்கள் தயாரித்து வருகிறோம். அதில் முதல் படம் தான் வாட்ச்மேன். இயக்குனர் விஜய் எப்போதுமே நாயகிகளை அறிமுகப்படுத்துவார், அவர்கள் மிகவும் புகழ் பெற்ற நடிகைகளாக வலம் வந்திருக்கிறார்கள். அவர் இப்போது எங்களை ஒரு தயாரிப்பாளராக அறிமுகப்படுத்துகிறார். எங்கள் முதல் படத்திலேயே மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அமைந்தது எங்களுக்கு கிடைத்த வரம், இந்த கோடை விடுமுறையில் அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும் என்றார் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம்.\nஇந்த படத்தில் ஒரு நாய் கதாபாத்திரம் இருக்கிறது. இந்த நாய் எப்படி சொல்லிக் கொடுத்த மாதிரி இப்படி நடிக்கிறது என மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. படத்தை பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன் படத்தொகுப்பாளர் ஆண்டனி.\nஇயக்குனர் விஜய் எனக்கு தலைவா படத்தில் இருந்து நல்ல நண்பர். அவர் தயாரிப்பாளர்களின் இயக்குனர். தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் ஆஸ்திரேலியாவில் படித்தவர், ஆனாலும் தமிழ் சினிமாவில் சினிமா மீது மிகுந்த காதல் உடையவர். நல்ல நல்ல சினிமாக்களை எடுக்க வேண்டும் என்ற தாகத்தில் சினிமாவுக்கு வந்தவர். சைக்கோ, மாயோன் என அடுத்தடுத்து நல்ல, புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். குழந்தைகள், குடும்பங்களை மையமாக வைத்து கோடை விடுமுறையில் இந்த வாட்ச்மேன் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். இந்த படத்தால் யாருக்கும் நஷ்டம் வந்து விடக்கூடாது என்ற நல்ல மனதோடு இருக்கிறார். அவர் நல்ல மனதுக்கு எல்லாமே நல்லதாக அமையும் என்றார் தயாரிப்பாளர் பிடி செல்வக்குமார்.\nஇந்த படத்தில் எனக்கு நல்ல ஒரு ���தாப்பாத்திரத்தையும், அதை சிறப்பாக செய்ய சுதந்திரத்தையும் கொடுத்த விஜய் அவர்களுக்கு நன்றி. 9 மொழிகளில் 450 படங்களில் நடித்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் நடிப்பது எப்போதுமே எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். இந்த கதை மிகவும் புதுமையாக இருந்தது, இயக்குனர் விஜய் ஒவ்வொரு படத்திலும் புதுப்புது முயற்சிகளை செய்து வருகிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் பல பாடல்களை கேட்டு ரசித்திருக்கிறேன். அவர் எப்படி நடிப்பார் என்பதை பார்க்க ஆவலாக இருந்தேன். படப்பிடிப்பு தளத்துக்கு வந்தால் காட்சியை பற்றி ஒரு முறை கேட்பார், நடித்து காட்டுவார். அவருக்கு இந்த படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும். இந்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். ஐதராபாத்தில் 175 ஏக்கர் நிலத்தை இந்தியாவின் வாட்ச்மேன்களாக இருக்கும் ராணுவ வீரர்களுக்கு தானமாக கொடுக்க இருக்கிறேன் என்றார் நடிகர் சுமன்.\nஒரு இயக்குனருக்கு ஒவ்வொரு படமும் முக்கியமான படம். அருண்மொழி மாணிக்கம் எனக்கு 5 ஆண்டுகளாக நண்பர், அவர் தயாரிக்கும் முதல் படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. ராஜ் அர்ஜூன் தாண்டவம், தலைவா, இந்தியில் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படங்களில் நடித்தவர். வாட்ச்மேன் படத்தை பார்த்தால் அவர் பக்கத்தில் போக எல்லோரும் பயப்படுவார்கள். சுமன் சார் சின்ன வயதில் இருந்து எனக்கு ஆக்‌ஷன் ஹீரோ. அவரை இந்த படத்தில் நடிக்க வைக்க அணுகியபோது, புதுமையாக இருக்கிறது எனக்கூறி உடனடியாக ஒப்புக் கொண்டார். ஜிவி பிரகாஷ் வளர்ச்சி எனக்கு எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கக்கூடியது. நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் சினிமாவில் அறிமுகமானவர்கள். அவர் ஒரு நடிகராக மிகப்பெரிய உயரத்துக்கு சென்றிருக்கிறார். இது ஒரு நல்ல படமாக இருக்கும் என்றார் இயக்குனர் விஜய்.\nநாச்சியார் படத்தில் என் கதாபாத்திரத்தை வடிவமைத்து கொடுத்தவர் விஜய் சார் தான். அவருக்கு 9 படங்களில் இசையமைத்திருக்கிறேன். இப்போது அவர் இயக்கத்தில் நடிகனாக நடித்திருக்கிறேன். ஒரு ஸ்டைலிஷ் படமாக உருவாக்க ஒட்டுமொத்த தொழில்நுட்ப குழுவும் கடுமையாக உழைத்திருக்கிறது. கோடை விடுமுறையில் குழந்தைகளை கவரும் ஒரு படமாக இருக்கும் என்றார் நடிகர் ஜிவி பிரகாஷ்குமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://nirmal-kabir.blogspot.com/2008/11/blog-post_27.html", "date_download": "2019-07-20T14:35:01Z", "digest": "sha1:FHTL77GQ2BTYMCUL43Z26553X3PZNULF", "length": 21751, "nlines": 211, "source_domain": "nirmal-kabir.blogspot.com", "title": "கற்கை நன்றே: பாதைத் தவறிய கால்கள்", "raw_content": "\nபண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்\nமும்பய் வன்முறைகளைப் பற்றிய, ராமலக்ஷ்மி அவர்களின், மனக்குமறல் முத்துச்சரம் வலைப்பூவில் மனதைத் தொடும் ஒரு கவிதையாக மலர்ந்திருக்கிறது. கலங்கி நிற்கும் எவர்க்குள்ளும் எழும் நியாயமான உணர்வுகள் அவை. ஆனால் கலங்கி நிற்பது மன உறுதியை குலைத்திடும். காலனையும் காலால் மிதிக்கத் துணியும் பாரதியின் வீர உணர்ச்சி இருந்தால் தான் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இயலும். ஆகவே இன்னொரு கவிதையை பாரதியின் கோணத்தில் படைத்திருக்கிறேன்.\nஇதற்கு வித்திட்ட ராமலக்ஷ்மி அவர்களுக்கு நன்றி.\nவெட்டி முறிப்போம் உம் கால்களை\nபாரத தேசம் சிறு குட்டையோ\nபிறந்த எவரும் சாவது உறுதி\nகலங்க அடிப்போம் இது உறுதி\nமகன் போனால் மகன்கள் உண்டு\nதமயன் போனால் தமயனா ருண்டு\nஎமக்கு உண்டு அன்பின் மொழி\nஉமக்கு சொல்வோம் தெண்டின் மொழி\n(மாற்றலர்= எதிரிகள்; தெண்டு= கோல்,தடி)\nLabels: கவிதை, முத்துச்சரம், மும்பய் வன்முறை\nஆறதலைத் தரும் வீரமான வைர வரிகள். நன்றி கபீர் அன்பன்.\nஇந்த வரிகளை அப்படியே நடைமுறைப் படுத்த நாட்டுக்கு துணிவான ஒரு தலைமை இல்லாது போவதுதான் பெரிய குறை. இதைச் செய்தால் இவர் ஓட்டு அடுத்த தேர்தலில் கிடைக்காது..இப்படி செய்தால் இவர் ஆதரவு இப்போதே வாபஸ் பெறப்பட்டு ஆட்சி கவிழ்ந்து விடும் என்பது போன்ற பயங்களிலேயே ஒவ்வொரு தலைமைகளும் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தடுமாறி நிற்பதுதான் இத்தனைக்கும் ஆணிவேர்.\nஅன்று இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜன்ஸி போல துணிந்து செயல் பட வேண்டும் அரசு. நிறைகுறைகள் இருக்கலாம் அதில். ஆனால் இப்போதைய தேவை தீவிரவாதத்தை எப்பாடு பட்டாவது களைவதே. அதற்கு ஒட்டு மொத்த நாடும் ஒத்துழைக்க வேண்டும்.\nஉங்கள் கவிதை மெய்ப்பட வேண்டும்.\n//நாட்டுக்கு துணிவான ஒரு தலைமை இல்லாது போவதுதான் பெரிய குறை //\nCrisis brings out the best என்பார்கள். துணிவான தலைமை வருவதற்கு காரணமும் காலமும் தேவைப்படுகிறது.\nவந்து கொண்டிருக்கிறது என்று நம்புவோம் \nஇரண்டு பேருமே போட்டிப்போட்டுக்கொண்டு சிறப்பான கவிதையைத்தந்திருக்கிறீர்கள்.\nஉமக்கு சொல்வோ��் தெண்டின் மொழி /\nஅது தான் சரியான வழி\nபதிவை ரசித்ததற்கு நன்றி. அதன் பெருமை ராமலக்ஷ்மி அவர்களையே சாரும். source of inspiration \nஇப்ப நம்ம நிலைமை ”எய்தவன் எங்கோ இருக்க அம்பை நொந்து” கொள்கிறோம். எய்தவன் யாருன்னும் தெரியும். பொறுமைங்கறது பலகீனம்ன்னு நெனச்சு வாலாட்டறவங்களுக்கு கொடுக்கிற நேரத்தில் உதை குடுத்தால் ஒண்ணும் தேறாமல் போய்விடும். அந்த நம்பிக்கை இருக்கிறது.\n//ராமலக்ஷ்மி அவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்\n”உங்களுக்கு எப்படி என் கவிதை வித்திட்டதோ, அதே போல என் கவிதைக்கு வித்திட்டது சர்வேசனின் பதிவாகிய \"Mumbai will survive\" http://surveysan.blogspot.com/2008/11/mumbai-will-survive.html. குறிப்பாக அப்பதிவின் முதல் வரி.\nஅவரது பதிவும் ஏறத்தாள உங்கள் கவிதையின் கருத்தைக் கொண்டதே” //\nCricle complete ஆயிடிச்சு. உங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. நன்றி\nமக்குத்திம்மன் கவிதைகள் இப்போது மென்னூல் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இது Smart phone மற்றும் Tablet, E-Reader வடிவங்களில் படிப்பதற்கு ஏற்றதாக இருக்கும்படி pdf வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை முயற்சி\nமக்குத்திம்மன் கவிதைகள் விளக்கவுரையுடன் -\nafrican tulip (1) AIDS (1) Antioxidant (1) Arafat (1) autism (1) Blog ring (1) BOSS (1) calf path (1) carbon exchange (1) cellphone (1) ching chow (2) D V Gundappa (2) D V குண்டப்பா (1) down syndrome (1) Dr Abdul Kalam (1) DVG (9) DVG கவிதை (3) Election reforms (2) Feed Burner (1) Fire fox (1) GNOME (1) google feedburner (1) Google Reader (1) hackosphere (1) Himalyan Masters (1) INDANE GAS (1) KRS dam (1) Lincoln's letter (1) madam curie (1) mentally challenged (1) Neo template (1) pathriji (1) pyramid meditattion (1) Ruskin Bond (1) science fiction (1) Scribe Fire (3) slumdog (1) spathodea (1) spelling bee (1) spirulina (2) Swami Rama (1) Tamil widgets (1) temple reconstruction (1) virus scan (1) Walter Foss (1) world space. (1) world water day (1) write-protect virus (1) அபிராமி பதிகம் (1) அப்துல்கலாம் (2) அமைதி (1) ஆக்ஸீகரணி (1) ஆணாதிக்கம் (1) ஆபிரஹாம் லிங்கன் (1) ஆயில் பெயிண்டிங் (1) ஆன்மீகம் (1) இடுகம்பாளையம் (1) இந்துஸ்தானி இசை (1) இளைஞர் தினம் (1) இன்போஸிஸ் (1) உலக அமைதி (1) உலகத் தண்ணீர் தினம் (1) உலகநீதி (1) உழவர் சந்தை (1) எச்சரிக்கை (1) எய்ட்ஸ் (1) ஒலி நாடா Mp3 (1) ஒலிநாடா (2) ஒலிப்பதிவு (1) ஓவியம் (1) கங்குபாய் (1) கடவுள் நம்பிக்கை (1) கரி வணிகம் (1) கர்நாடக இசை (1) கவிதை (7) கற்கை நன்றே (1) குடிநீர் (1) குறுந்தகடு (3) கேலிச்சித்திரம் (1) கைப்பேசி (1) கைவினைஞர் (1) சஞ்சய்சுப்பிரமணி (1) சத்யசாயி (2) சப்த ஸ்லோகி (1) சரக்கு வண்டி (1) சனிபெயர்ச்சி (1) சன் தொலக்காட்சி (1) சிங் சோவ் (4) சிரிப்பு (1) சிறுகதை (2) சினா சோனா (11) சினா-சோனா (2) சீர்காழி (1) சுதா மூர்த்தி (1) சுத்திகரிப்பு (1) சுந்தரகாண்டம் (1) சுய ��தவி (1) சுருள்பாசி (2) சுவாமி (1) சுற்றுச் சூழல் (4) சூரிய கிரகணம் (1) சோதிடம் (1) டால்பின் (1) டென்மார்க் (1) தமிழிசை (1) தமிழ் கருவூலம் (1) தமிழ் வளர்ப்பு (1) தாய் அன்பு (1) திருக்குறள் (2) திருச்சூர் தேவாலயம் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திரைவிமர்சனம் (1) தேர்தல் சீர்திருத்தங்கள் (2) தேவாரம் (1) தேன்சிட்டு (2) நடராச பத்து (1) நாலடியார் (1) நேர்காணல் (1) பகவத்கீதை (1) பங்கு சந்தை (1) பட்டங்கள் (1) பட்டம்மாள் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (2) பதிவர்கள் (1) பாக்டீரியா (1) பாரதியார் (4) பிரமிட் தியானம் (1) பின்னூட்டப் பெட்டி (1) பின்னூட்டம் (1) புதிர் (1) புத்தாண்டு வாழ்த்து (2) புனர் நிர்மாணம் (1) புன்னகை (1) பென்சில் ஸ்கெட்ச் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது (1) பொருளாதாரம் (1) ப்ளாகர் (1) மக்குதிம்மன் (11) மனநலக் குறைவு (1) மனிதவளம் (1) மன்கு திம்மா (1) மாற்று சக்தி (3) முத்துச்சரம் (1) மும்பய் வன்முறை (1) மும்பை வன்முறை (1) மேரி க்யூரி (1) ராமா (1) ராஜ்குமார் பாரதி (1) ரேஷன் கார்டு (1) வ.ரா. (1) வலைப்பூ வளையம் (1) வள்ளுவர் (2) வன்முறை (2) வார்ப்புரு (1) வாழ்க்கை தத்துவம் (1) வாழ்த்துஅட்டைகள் (1) விருதுகள் (1) விவேகானந்தர் (1) வினைப்பயன் (1) ஜாதகம் (1) ஜெயமங்களஆஞ்சநேயர் (1) ஸ்ரீ ருத்ரம் (1)\nஒரு பலூன் கதையும் பலூன் பாடலும்\nஸ்ரீ ருத்ரம் பயில விரும்புவர்களுக்கு\n1926 ஆம் வருட ஆரம்பத்திலிருந்தே ஸ்ரீ அன்னையின் ஆசிரம பொறுப்புகள் கூட ஆரம்பித்தன. பக்தர்களின் ஆன்மீக வழிகாட்டுதலும் ஆசிரம நிர்வாகத்தைப் பார்த...\nநம்மிடையே ஒரு பழுத்த காந்தீயவாதி\nகாந்திஜி இரயிலில் மட்டுமே பயணம் செய்தார். அதுவும் பெரும்பாலும் மூன்றாம் வகுப்புப் பயணமாகவே இருக்கும். மக்களுடன் தன்னை அவர் இணைத்துக் கொண்ட...\nபெரிய மரங்களின் அடியில் அந்தி சாயும் வேளைகளில் அமர்ந்திருக்கும் போது பறவைகளின் கீச் கீச் என்ற சத்தம் அந்த பகுதியையே உயிரோட்டமுள்ளதாக மாற்...\nகுழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது என்பது பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. தமிழக அரசு பத்துக் குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள 890 பள...\nஇந்த வருஷம் கொஞ்சம் வித்தியாசமான தீபாவளி. நாங்கள் வசிக்கும் ரிலயன்ஸ் கம்பெனியின் குடியிருப்பு பகுதிக்கு இரண்டு அல்லது மூன்று கி.மீ தூர...\nநமக்கு எல்லாம் BSF பற்றித் தெரிந்திருக்கும். குறைந்த பட்சம் கேள்விப் பட்டிருப்போம், Border Security Force. இப்போது நீங்கள் பொதுவாக ...\nLaughter is the best medicine என்கிற ஆங்கில வழக்கை அறிவோம். “இடுக்கண் வருங்கால் நகுக” என்று வள்ளுவர் சொல்வதும் பயிற்சியில்லாமல் கைவராது. ...\nஅப்துல் கலாம் நேர்காணல்-சன் தொலைக்காட்சி\nபுத்தாண்டு தினத்தன்று திரு அப்துல்கலாம் அவர்களின் பேட்டி சன் தொலைக்காட்சியில் காலையில் சுமார் ஒரு மணி நேரம் ஒளி பரப்பாயிற்று. உடனே அது பற்றி...\nமாடித் தோட்டம் என்பதை சற்று புதுமையாக செய்ய வேண்டும் பலருக்கும் பலனளிக்கும் வகையில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் உந்த பலருடைய அனுபவங்களை ய...\nஸ்ரீ ருத்ரம் பயில விரும்புவர்களுக்கு\nஸ்ரீ ருத்ரம், புருஷஸுக்தம் முதலியவனற்றை முறையாக சாதகம் செய்தவர் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் உச்சரிப்பு சுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koopuram.com/2018/03/blog-post_90.html", "date_download": "2019-07-20T14:16:43Z", "digest": "sha1:PHKW6JUI7EBQFOYTILHONQB6ENOASJHG", "length": 8083, "nlines": 102, "source_domain": "www.koopuram.com", "title": "குண்டு வைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு - KOOPURAM - Koopuramnews, Battinews, hirunews , adaderana", "raw_content": "\nகுண்டு வைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு\nமட்டக்களப்பு, நாவலடி பகுதியிலுள்ள பாழடைந்த கட்டிடமொன்றிலிருந்து இளைஞரொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீட்கப்பட்ட குண்டுகளுடன் தொடர்புடையவரென தேடப்பட்ட நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.\nகடந்த சில நாட்களாக காணாமல்போயிருந்த நிலையில் இன்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 29 வயதுடைய ஆரையம்பதி கதிர்காமர் வீதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் பிரியராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆரையம்பதியில் மீட்கப்பட்ட குண்டு தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.\nகுடும்பஸ்தரொருவர் வெட்டிக்கொலை : மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39 ஆம் கிராமத்தில் குடும்பஸ்தரொருவர் இனந்தெரியாதவர்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ...\nவாகரை வீதியால் மண் ஏற்றிச் செல்ல விடமாட்டோம் பாதசாரியின் உயிரை பறித்த வாகனம் தீக்கிரையானது\nமட்டக���களப்பு மாவட்டத்தில் இருந்து கொழும்பிற்கு மண் ஏற்றிச்செல்லும் டிப்பர் ரக வாகனங்களை ஏன் வாகரை வீதியால் விடவேண்டும் இதனால் நாம் ஒரு பெற...\nஓமத் திராவகம் அருந்தக் கொடுத்த இரண்டு வயதுக் குழந்தை உயிரிழப்பு - உடற் கூறாய்வு பரிசோதனைக்கு சடலம் அனுப்பி வைப்பு\nஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை – கோறளங்கேணி தேவாபுரம் பகுதியில் சுகவீனமடைந்திருந்த 2 வயதுடைய ஆண் குழந்தை ஒன்று ஓமத்திரா...\nகுண்டு வைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு\nமட்டக்களப்பு, நாவலடி பகுதியிலுள்ள பாழடைந்த கட்டிடமொன்றிலிருந்து இளைஞரொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, ஆரையம்பதி பகு...\nகிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் குவிப்பு\nநாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈட...\nமுஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள் - அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nகுடும்பஸ்தரொருவர் வெட்டிக்கொலை : மட்டக்களப்பில் சம்பவம்\nவாகரை வீதியால் மண் ஏற்றிச் செல்ல விடமாட்டோம் பாதசாரியின் உயிரை பறித்த வாகனம் தீக்கிரையானது\nஓமத் திராவகம் அருந்தக் கொடுத்த இரண்டு வயதுக் குழந்தை உயிரிழப்பு - உடற் கூறாய்வு பரிசோதனைக்கு சடலம் அனுப்பி வைப்பு\nகுண்டு வைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு\nகிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் குவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2015-magazine/146-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-30.html", "date_download": "2019-07-20T14:45:35Z", "digest": "sha1:LGUAP5C3IWUDB5HCIGZ7KSWH7M73NAGM", "length": 5245, "nlines": 77, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2015 இதழ்கள்", "raw_content": "\nHome -> 2015 இதழ்கள் -> செப்டம்பர் 16-30\nஅகண்ட பாரதம் - அமையுமா\nபேரழகு பொலிவும் பெலீசு நாடு\nகடவுள் வந்தது எப்படி இதோ ஓர் ஆதாரம்\nஒரு வேளைக்கு யானை 200 லிட்டர் தண்ணீர் குடிக்கும்\nஇஞ்சி இடுப்பழகு என்றால் என்ன\nஉயில் எழுதாத சொத்துக்களைப் பங்கிடுவது எப்படி\nகுற்றாலம் பயிற்சிப் பட்டறையில் தெறீத்த பகுத்தறிவுச் சாரல்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nஇராமன் சீதை திரும��த்திலும் தாலி இல்லை\nதிராவிடர் என்ற பெயர் ஏன்\n”அர்த்தமுள்ள” ஹிந்து மதத்தின் இலட்சணம் பாரீர்\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா\n (48) : யோகத்தால் உடலிலிருந்து உயிரை அகற்ற முடியுமா\nஆசிரியர் பதில்கள் : இராகுல் காந்தி விலகல் ஒரு சர்ஜிகல் ஆபரேஷன்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(230) : மலேசிய ‘தமிழ்நேசன்’ நாளேட்டில் கு.சா.பெருமாள் பதிவிட்ட பாராட்டுரை\nஉணவுப் பழக்கம் : விதையில்லா கனிகள் வேண்டாம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (40) : பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா\nகவிதை : சுயமரியாதை எக்காளம்\nசிந்தனை : குரு பூர்ணிமாவும் குருகுலக் கல்வியும்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : இந்தியாவை பீடித்துக் கொண்டிருக்கும் நூற்றாண்டு கால நோய் சாதி\nசிறுகதை : லைலா - மஜ்னு\nதலையங்கம் : இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் சட்டப்படி தவறானது\nதிரை விமர்சனம் : தர்மபிரபு\nபெண்ணால் முடியும் : குத்துச் சண்டையில் முத்திரைப் பதித்த பெண்\nபெரியார் பேசுகிறார் : பகுத்தறிவு\nமருத்துவம் : ரத்த அழுத்தம் அண்டாமல் இருக்க...\nமுகப்புக் கட்டுரை : ஆண்டு முழுதும் அடுக்கடுக்காய் ஆரிய பார்ப்பன மூடச் சடங்குகள் அவற்றால் கிடைத்த பயன் என்ன\nவாழ்வில் இணைய ஜூலை 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/rasi-palan-today/", "date_download": "2019-07-20T13:53:04Z", "digest": "sha1:4M4NRRW4TNRKJ522NJB7OWZZ5Q7MPRSH", "length": 18872, "nlines": 152, "source_domain": "dheivegam.com", "title": "rasi palan today Archives - Dheivegam", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் – 15-05-2018\nமேஷம்: மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். ரிஷபம்: இன்றைய...\nஇன்றைய ராசி பலன் – 11-04-2018\nமேஷம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தைக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். அதனால் மகிழ்ச்சியும் அடைவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது....\nஇன்றைய ராசி பலன் – 10-04-2018\nமேஷம்: தாய்வழி உறவுகள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலர் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனை படி நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்....\nஇன்றைய ராசி பலன் – 09-04-2018\nமேஷம்: புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் கைகூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தாய்வழியில் எதிர்பாராத நல்ல செய்தி வந்து சேரும். மாலையில் பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில்...\nஇன்றைய ராசி பலன் – 08-04-2018\nமேஷம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். தந்தையின் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உதவி கேட்டுத்...\nஇன்றைய ராசி பலன் – 07-04-2018\nமேஷம்: அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவணம் செலுத்துங்கள். தந்தை வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். மாலையில் புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்ற வெளியூர் பயணம் மேற்கொள்ள...\nஇன்றைய ராசி பலன் – 06-04-2018\nமேஷம்: அனுகூலமான நாள். சகோதரர்கள் உங்கள் உதவி தேடி வருவார்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் மகழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். நண்பர்களால் வீண்செலவுகள் உண்டாகும். பணம் கையில் இருப்பதால் அதை சமாளித்து...\nஇன்றைய ராசி பலன் – 05-04-2018\nமேஷம் : இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் பொறுமை காப்பது அவசியம். பிள்ளைகள் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில்...\nஇன்றைய ராசி பலன் – 4-04-2018\nமேஷம் : அனுகூலமான நாள். புதிய முயற்சிகளை தவிர்த்து விடுங்கள். தாய்வழி உறவுகள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகளால் வீண்செலவுகள் உண்டாகும். எடுத்த காரியங்கள் தாமதமாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரம்...\nஇன்றைய ராசி பலன் – 3-04-2018\nமேஷம்: வாழ்க்கைத்துணை உறவுகள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மனதில் இணை புரியாத சந்தோசம் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் வீண்செலவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளை த���ிர்த்து கொள்ளுங்கள். திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் எந்த...\nஇன்றைய ராசி பலன் – 2-04-2018\nமேஷம்: தாய்வழியில் எதிர்பாராத பணம் வந்து சேரும். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் உண்டாகும். புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக கிடைக்கும். நிறைவேற்ற வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் சாதகமான...\nஇன்றைய ராசி பலன் – 1-04-2018\nமேஷம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். அலுவலகத்தில் புதிய பொறுப்புக்காக உங்கள் பெயர் பரிசீலிக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள...\nஇன்றைய ராசி பலன் – 31-03-2018\nமேஷம்: அனுகூலமான நாள். சகோதரர்களால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். தாய் வழியில் எதிர்பாராத நல்ல செய்தி வந்து சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள்...\nஇன்றைய ராசி பலன் – 30-03-2018\nமேஷம்: அனுகூலமான நாள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். சகோதரர்களால் வீண்செலவுகள் உண்டாகும். தாய்வழி உறவுகள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரம்...\nஇன்றைய ராசி பலன் – 29-03-2018\nமேஷம்: அரசாங்கம் சார்ந்த காரியங்கள் அனுகூலமாகும். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். சகோதரர்களால் எடுத்த காரியங்கள் வெற்றி உண்டாகும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும்....\nஇன்றைய ராசி பலன் – 28-03-2018\nமேஷம்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்கத்தில் கட்டுப்பாடு வைத்து கொள்ளுங்கள். புதிய முயற்சிகள் மாலையில் தொடங்குவது நல்லது. பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத பணம்...\nஇன்றைய ராசி பலன் – 27-03-2018\nமேஷம்: தந்தை வழி உறவுகள் வருகையால் வீண்செலவுகள் உண்டாக்கு. புதிய முயற்சிகள் மாலையில் தொடங்குவது நல்லது. பிரார்த்தனைகளை நிறைவேற்ற வெளித்தூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். முக்கிய முடிவுகளை குடும்பத்தில் ஆலோசனை செய்த...\nஇன்றைய ராசி பலன் – 26-03-2018\nமேஷம்: புதிய முயற்சிகள் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும். கண��ன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகம் பணிகள் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். மாலையில் பள்ளி...\nஇன்றைய ராசி பலன் – 25-03-2018\nமேஷம்: உற்சகமான நாள். காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் தாமதமாக முடியும். தாய் வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக விரும்பியதை வாங்கி தருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத சலுகைகள்...\nஇன்றைய ராசி பலன் – 24-03-2018\nமேஷம்: புதிய முயற்சிகள் இன்று சாதகமாக முடியும். சகோதரர்களால் ஆலோசனை படி நடந்துகொள்வார்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் அனுகூலம் உண்டாகும். பிரார்த்தனைகளை நிறைவேற்ற குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரம்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/44M7A7FJR-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE", "date_download": "2019-07-20T13:30:30Z", "digest": "sha1:NKK6ECWP7VCFZG3ICGAKXKYJGQ6MIVRM", "length": 15401, "nlines": 88, "source_domain": "getvokal.com", "title": "அரசாங்க ஊழியர்கள் பணியாற்ற நேரம் எடுப்பது ஏன், இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுகிறார்களா? » Arachanka Uzhiyarkal Paniyarra Neram Etuppathu Ayn Ithanal Pothu Makkal Pathikkappatukirarkala | Vokal™", "raw_content": "\nஅரசாங்க ஊழியர்கள் பணியாற்ற நேரம் எடுப்பது ஏன், இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுகிறார்களா\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nஎன்ன செய்யலாம் நம்முடைய நம்முடைய பார்க்கலாம் இந்திய தென் அமெரிக்காவைப் பார் என்கிறார்கள் என்பதுதான் என்னுடைய முதலியாருக்கு கொடுத்து வந்த போது இவரை அந்த ஊர் மக்கள் ஊறியிருக்கவேண்டும் அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது ஆனால் வேலை வாங்கிய உடன் 90% பேர் உட்கார்ந்து விடுகிறார்கள் அதுதான் தவறாக வருகிறது இது தனியார் கொடுக்கின்றபோது செய்யப்பட்டு இருக்கிறது இந்த வேலையெல்லாம் செய்து இரு��்கிறார்களா என்பதை அதனால் அந்த முப்பது முடிக்க கூடிய திறமையை பொறுத்து அதனால்தான் தமிழில் ஏவா மக்கள் மூவா மருந்து அது வேலை செய்ய வேண்டும் அந்த மருந்து வேலை செய்யாது சாப்பிட்டுவர சுக்கிலம் இருக்கக்கூடிய அதிகாரிகள் வேலை செய்ய வேண்டும் கீழே இருப்பவர்கள் வேலை வாங்க வேண்டும் என்ற உணர்வை மறந்து விடுகின்றனர் என்ற அளவில் பாதிக்கப்படுகின்றனர் கொடுத்து தனியாக இருந்து அந்த வேலையை குறிப்பிட்ட நாட்களில் முடிக்க வேண்டும் என்று எண்ணுவதில் தவறில்லை\nஎன்ன செய்யலாம் நம்முடைய நம்முடைய பார்க்கலாம் இந்திய தென் அமெரிக்காவைப் பார் என்கிறார்கள் என்பதுதான் என்னுடைய முதலியாருக்கு கொடுத்து வந்த போது இவரை அந்த ஊர் மக்கள் ஊறியிருக்கவேண்டும் அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது ஆனால் வேலை வாங்கிய உடன் 90% பேர் உட்கார்ந்து விடுகிறார்கள் அதுதான் தவறாக வருகிறது இது தனியார் கொடுக்கின்றபோது செய்யப்பட்டு இருக்கிறது இந்த வேலையெல்லாம் செய்து இருக்கிறார்களா என்பதை அதனால் அந்த முப்பது முடிக்க கூடிய திறமையை பொறுத்து அதனால்தான் தமிழில் ஏவா மக்கள் மூவா மருந்து அது வேலை செய்ய வேண்டும் அந்த மருந்து வேலை செய்யாது சாப்பிட்டுவர சுக்கிலம் இருக்கக்கூடிய அதிகாரிகள் வேலை செய்ய வேண்டும் கீழே இருப்பவர்கள் வேலை வாங்க வேண்டும் என்ற உணர்வை மறந்து விடுகின்றனர் என்ற அளவில் பாதிக்கப்படுகின்றனர் கொடுத்து தனியாக இருந்து அந்த வேலையை குறிப்பிட்ட நாட்களில் முடிக்க வேண்டும் என்று எண்ணுவதில் தவறில்லைEnna Seiyalam Nammudaiya Nammudaiya Parkkalam Indhiya Teyin Amerikkavaip Bar Enkirarkal Enbathuthan Ennutaiya Muthaliyarukku Koduththu Vandha Podhu Ivarai Andha Uur Makkal Uriyirukkaventum Arasaangam Velai Kidaikka Vendum Endra Unarvu Varukirathu Aanaal Velai Vangiya Udan 90% Peyr Utkarndhu Vidukirargal Athuthan Thavaraka Varukirathu Idhu Thaniyaar Kotukkinrapothu Cheyyappattu Irukirathu Indha Velaiyellam Seithu Irukkirarkala Enbathai Athanal Andha Muppathu Mudikka Kudiya Thiramaiyai Porutthu Athanaldhan Tamilil Eva Makkal Muva Marundhu Adhu Velai Seyya Vendum Andha Marundhu Velai Seyyathu Chappittuvara Chukkilam Irukkakkudiya Adhigarigal Velai Seyya Vendum Kille Iruppavarkal Velai Vanga Vendum Endra Unarvai Marandhu Vidukinranar Endra Alavil Pathikkappatukinranar Koduththu Taniyaga Irundhu Andha Velaiyai Kurippitta Natkalil Mudikka Vendum Endru Ennuvathil Thavarillai\nவேலையாட்களை நாம் எப்படி வைக்க வேண்டும்\nவெளியாட்கள் இனம் எப்படி வைக்க வேண்டும் உன்ன போல ஒருத்தர வேலைக்கு போறீங்களா அவர்கள் வந்துட்டு இப்ப நல்ல திறமையானவர்கள் நம்பிக்கை அனுப்புவதென வையுங்க அது பெல் நிறுவனத்தில் பண்ணுவோம் நீங்க எப்படி அந்த மாபதிலை படியுங்கள்\nதுன்பம் யாருக்கும் சொந்தமில்லை... இன்பம் யாருக்கும் நிரந்தரமில்லை...உங்கள் கருத்து \nஎது சிறந்த வாழ்க்கை என நீங்கள் நினைக்கிறீர்கள்\nவணக்கம் உங்கள் இவ்விடயத்தை செய்து சிறந்த வாழ்க்கை என நீங்கள் நினைக்கிறீர்கள் அவர்களுக்கு இருக்கீங்க ஒரு சிறந்த வாழ்க்கை என்பது முதலில் நம்மை பற்றி நாம் புரிந்து கொள்வது இரண்டாவது நம்மைச் சார்ந்தவர்கள்பதிலை படியுங்கள்\nஅனைவருக்கும் லட்சியம் உண்டு அதை சாதிக்கும் வரை உழைக்கவேண்டும். உங்கள் கருத்து \nஅரசு பள்ளிகளில் அரசு ஊழியர்கள குழந்தை படித்தால்\nஅரசு பள்ளிகளில் அரசு ஊழியர்கள் குழந்தை படித்தால் அரசு பள்ளியில் அரசு ஊழியர்கள் குழந்தை படிக்க வேண்டும் என்று அரசு ஆணையிட வேண்டும் அப்படி இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் வாங்குவது அரசு சம்பளம் கொடுப்பபதிலை படியுங்கள்\nஅதிகரிக்கும் தண்ணீர் வறட்சி அவதிப்படும் மக்கள்...\nசெய்யும் தொழிலே தெய்வம். .உங்கள் கருத்து\nபள்ளி பேருந்தில் அனைத்து வேலைக்கும் பெண்கள்.உங்கள் கருத்து \nஅரசு நடத்தும் மது கடைகளில் பெண்களுக்கு வேலை. உங்கள் கருத்து \nஇன்றைய காலத்தில் நம் நாட்டில் ஏன் இவ்வளவு பயங்கரவாதம் உள்ளது\nஎல்லாரும் பணத்தை பேரிலும் பொருளை அல்லது சேவையை தொடங்கி இருந்தால் தான் எல்லாமே இல்லாத இடத்தில் காரணமே அதுதான் ஆசையை அடக்க முடியலை நம்ம பண்ற எல்லாமே தப்பு தப்பா இருந்தா போதும் அதுவே நடந்தது இன்னிக்கு வரபதிலை படியுங்கள்\nசுயதொழில்,தனியார் தொழில்,அரசு வேலை இனிவரும்...... உங்கள் கருத்து \nஇந்த உலகத்தில் யாரையாவது 10 நிமிடங்கள் மட்டுமே பார்க்க முடியும் என்று கூறினால், நீங்கள் யாரை பார்ப்பீர்கள் ஏன்\nஎன்ன நம்ம பிரைம் மினிஸ்டர் சந்தைக்கு நான் விரும்புவேன் என்ன பத்து வரைக்கும் ஒரு பெரிய ஆட்சியர் அவர் நினைத்தது ஒரு சர்வ சாதாரணமாக இந்த ஒரு மனிதன் இவ்வளவு பெரிய அளவில் வந்து இருப்பார் அவர்தான் நம்ம எல்லபதிலை படியுங்கள்\n\"கடவுள் நம் இதயத்தில் வாழ்கின்றார். இந்த உலகத்தில் இல்லை.\" இதைப்பற்றிய உங்களது கருத்து என்ன\nஉனக்கு நான் உங்களுக்கு இவ்வளவு பேசுற நான் கடவுள் நம் இதயத்தில் வாழ்கிறார் இந்த உலகத்தில் இல்லை இது பற்றி உங்கள் கருத்து என்ன கடவுள் வந்து எங்கே இருந்தாலும் அவர் எதற்காக உருவாக்கப்பட்டது தான் முக்கியமாபதிலை படியுங்கள்\nசிறை தண��டனை அனுபவிக்கும் சசிகலா எந்த கட்சிக்கும் இனி பொதுச்செயலராகவே முடியாது\nபெண்கள் வேலைக்கு செல்வது பற்றிய தங்களின் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://helloenglish.com/article/13806/6-WhatsApp-wishes-for-Children-s-Day", "date_download": "2019-07-20T14:56:08Z", "digest": "sha1:5VF5CMWMM4PEFVQBDIPSRS5FV3L6XSKH", "length": 5869, "nlines": 113, "source_domain": "helloenglish.com", "title": "title", "raw_content": "\n(ஒவ்வொரு குழந்தைகளின் முகத்திலும் எப்போதும் அன்பு மற்றும் சிரிப்பு தங்கட்டும். குழந்தைகள் தின வாழ்த்துக்கள்)\n(பணம் கொடுத்து சிலவற்றை வாங்க இயலாது. அதில் ஒன்று தான் குழந்தைப்பருவம். குழந்தைகள் தின வாழ்த்துக்கள்)\n(கடவுளின் சிறந்த படைப்பு குழந்தை. ஒவ்வொரு பருவத்திலும் மகிழ்ச்சியைப் பரப்புகின்றன. குழந்தைகள் தின வாழ்த்துக்கள்)\nநான் பல வழிகளில் அதை இப்போது இழக்கிறேன்\nகுழந்தைப்பருவம் இவ்வளவு வேகமாக செல்கிறது.\nநமக்கு அது தெரியும் முன், அது கடந்த காலத்தில் இருக்கிறது.\n(வாழ்க்கையில் இரண்டு நிரந்தர பரிசுகளை நம் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். ஒன்று அடிப்படை விசயங்கள் மற்றொன்று சிறகுகள்(சுதந்திரம்). குழந்தைகள் தின வாழ்த்துக்கள்)\n There is a child within us all. (அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள். எல்லா மனிதர்களிடமும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://helloenglish.com/article/9278/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-20T14:48:30Z", "digest": "sha1:ZFRJOZB4OP2XMMGW2C4KISZEOSKHXDVY", "length": 7315, "nlines": 105, "source_domain": "helloenglish.com", "title": "title", "raw_content": "\nE. g. Wearing the red dress, my sister cut a dash on her wedding day. (சிவப்பு உடை அணிந்து, என் சகோதரி அவளுடைய திருமண நாளில் ஒரு சிறப்பான தோற்றம் பெற்றாள். )\n2. Deck out - If you deck out someone or something, you dress or decorate them in a special way. (நீங்கள் 'Deck out' யாராவது அல்லது ஏதாவது இருந்தால், நீங்கள் உடை மற்றும் ஒரு சிறப்பு வழியில் அவர்களை அலங்கரிப்பதை குறிக்கும். )\nE. g. Dev decked out his car for the occasion. (தேவ் ஒரு சிறப்பான நிகழ்வுக்கு தன்னுடைய காரை அலங்கரித்தார். )\nE. g. Caroline must be going to a party - she's dressed up to the nines. (கரோலின் ஒரு விருந்துக்கு போக வேண்டும் - அவள் மிகவும் கவர்ச்சியான உடையணிந்து இருக்கிறாள். )\n (ஏஞ்செலா எப்போதும் நேர்த்தியாக உடையணிவார் )\nE. g. She arrived at the reception dressed to kill. (அவள் வரவேற்பு விழாவில் கவனத்தை இருக்கும்படி ஆடை அணிந்து வந்தார். )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/courtallam-saral-festival-starts-from-today-259144.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T14:13:02Z", "digest": "sha1:JCTT4MR56LT76GZQBIRD6KI7X3DIQGOO", "length": 15559, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "குற்றாலத்தில் இன்று முதல் சாரல் திருவிழா... 8 நாட்கள் கொண்டாட்டம் | courtallam saral festival starts from today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n21 min ago காங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் மறைவு குறித்து ராகுல் காந்தி உருக்கம்\n24 min ago தமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\n57 min ago பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\n1 hr ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nகுற்றாலத்தில் இன்று முதல் சாரல் திருவிழா... 8 நாட்கள் கொண்டாட்டம்\nநெல்லை: தென்னகத்தின் ஸ்பா என்று பெருமையோடு அழைக்கப்படும் குற்றாலத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை சாரல் திருவிழா நடைபெறுகிறது.\nஇயற்கை அளித்த அற்புதமான சுற்றுலாத்தலம் குற்றாலம் ஆகும். இதமான காற்று, மெல்லிய சாரல், பசுமையான மலைப்பகுதி, உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை மணம் நிறைந்த அருவிக்குளியல் என சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த சுற்றுலாத்தலம் குற்றாலம்.\nகுற்றாலத்தில் நிலவும் இதமான சீசனை அனுபவிக்க ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆண்டு தோறும் 50 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சாரல் திருவிழா நடத்தப்படுகிறது.\nஇந்தாண்டு சாரல் திருவிழா இன்று தொடங்கி ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது.விழா நடைபெறும் 8 நாளும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. குற்றாலம் கலைவாணர் அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது.\nவிழாவிற்கு மாவட்ட கலெக்டர் கருணாகரன் தலைமை தாங்குகி்றார்.சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் கலந்து கொண்டு சாரல் திருவிழாவை தொடங்கி வைக்கிறார். ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் வி.எம��. ராஜலட்சுமி, செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, முதன்மைச் செயலர் ராமச்சந்திரன், சுற்றுலாத் துறை ஆணையர் ஹர்சஹாய் மீனா மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். இரவு 10 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.\nஇரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுச் சூழல் பூங்காவில் தோட்டக்கலை கண்காட்சி நடைபெறுகிறது. மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு நீச்சல் போட்டி நடத்தப்பட்டு மாலையில் பரிசுகள் வழங்கப்படும்.\n3ஆம் நாள் விழாவில், வடிநிலக் கோட்டம் சார்பில் படகு போட்டி, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நாய்கள் கண்காட்சியும், 4ஆம் நாள் விழாவில் யோகா, மினி மாரத்தான், வில்வித்தை போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.\n5ஆம் நாள் விழாவில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த ஓவியப் போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 4ம் தேதி கொழு கொழு குழந்தைகள் போட்டியும், 5ஆம் தேதி ஆணழகன் போட்டியும் நடைபெறும். 8ஆது நாளான ஆக.6ஆம் தேதி நிறைவு விழா நடைபெறுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் saral festival செய்திகள்\nகுற்றாலம் சாரல் விழாவில் குடிமகன்கள் அட்டகாசம்... பாதுகாப்பு கேட்கும் சுற்றுலாப்பயணிகள்\nகுற்றாலத்தில் சுற்றுலாப் பயணியிடம் தங்க செயின் பறித்த இளைஞர் கைது\nவண்ண வண்ண மலர்கள்.. ஆசை தீர உண்டு மகிழ அம்மா உணவகம்.. களை கட்டிய சாரல் விழா\nகுற்றாலத்தில் சாரல் திருவிழா: அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்\nகுற்றாலத்தில் ஜூலை 30 முதல் சாரல் திருவிழா... 8 நாட்கள் கொண்டாட்டம்\nகுற்றாலம் சாரல் திருவிழா... பார்வையாளர்களை கவர்ந்த காய்கறி, மலர் கண்காட்சி\nகுற்றாலம்: சாரல் திருவிழா கலை நிகழ்ச்சிகளுடன் நாளை தொடக்கம்\nகுற்றாலத்தில் களைகட்டிய சாரல் விழா: குவியும் சுற்றுலா பயணிகள்\nகுற்றாலம் சாரல் விழா: பயணிகளை கவர்ந்த பராம்பரிய கார்கள்\nதமிழகத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: அமைச்சர் சுரேஷ் ராஜன்\nகுற்றாலம் சாரல் விழாவில் குத்தாட்டம்-அதிர்ச்சி\nகொட்டோ கொட்டுன்னு கொட்டிய குற்றால அருவிகளில் சொட்டு சொட்டுன்னு சொட்டுது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsaral festival courtallam falls tourist சாரல் திருவிழா குற்றாலம் அருவி சுற்றுலா பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kalanidhi-maran-appealed-court-release-him-from-bsnl-case-297426.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T14:11:09Z", "digest": "sha1:X7CJLS5EGD56OHOMRX6KGRHPG5FAIEQJ", "length": 16935, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிஎஸ்என்எல் வழக்கில் விடுவிக்கக் கோரி கலாநிதிமாறன் மனு- சிபிஐ பதிலளிக்க கோர்ட் உத்தரவு! | Kalanidhi Maran appealed court to release him from BSNL case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n6 min ago தமிழகத்தில் நெல்லை, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை\n10 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n10 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n11 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\nMovies மீராவுக்கு லூசு பட்டம் கட்டிவிட்டு நல்லவள் போல் அழுத சாக்ஷி.. குறும்படம் போடுவாரா கமல்\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிஎஸ்என்எல் வழக்கில் விடுவிக்கக் கோரி கலாநிதிமாறன் மனு- சிபிஐ பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nசென்னை: பிஎஸ்என்எல் இணைப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியும், வழக்கில் இருந்து விடுவிக்கும் வரை ஆஜராக விலக்கு கோரியும் கலாநிதி மாறன் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.\nமத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக தயாநிதிமாறன் இருந்த போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி சனோதரரின் சன் குழும நிறுவனத்திற்கு பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முற��கேடு காரணமாக அரசுக்கு ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக குருமூர்த்தி தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.\nஇந்த முறைகேடு தொடர்பாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன், 2007ம் ஆண்டில் சென்னை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்த பிரம்மநாதன், துணை பொது மேலாளர் எம்பி வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலர் கௌதமன், சன் டிவி ஊழியர் ரவி, முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன் உள்ளிட்டோர் குற்றச்சாட்டுக்கு ஆளாகினர்.\nபிஎஸ்என்எல் வழக்கில் கடந்த ஜூலை மாதமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இன்று முதல் வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கில் இருந்து வழக்கு விசாரணைக்காக தயாநிதி மாறன் நேரில் ஆஜரானார்.\nஇந்நிலையில் வழக்கில் இருந்து விடுதலை செய்யக் கோரி கலாநிதி மாறன் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கில் இருந்து விடுவிக்கும் வரை விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும் கலாநிதி மாறன் கோரிக்கை விடுத்துள்ளார். கலாநிதி மாறன் விடுத்துள்ள கோரிக்கை குறித்து சிபிஐ பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் நெல்லை, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை\nவேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nபயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nவீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nதுப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி\nஊழல் இல்லாத ஆட்சியா.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி\nவேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nஎல்லாவற்றையும் எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்.\nசட்டசபை குறிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பேச்சு நீக��கம்\n'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்'.. சட்டசபையில் பாட்டு பாடி பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி\nஅடுத்தாண்டு எப்போ துவங்குது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுதேர்வு. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkalanidhi maran bsnl chennai கலாநிதி மாறன் பிஎஸ்என்எல் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D?q=video", "date_download": "2019-07-20T13:50:21Z", "digest": "sha1:UQZTUKALJSQAUYV7ZYQHYPVJQWU3FJVB", "length": 16171, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாய் News in Tamil - தாய் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉடல் நலக்குறைவால் காலமானார் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார்.. நாளை மாலை இறுதி சடங்கு\nசென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் மறைந்த மூப்பனாரின் மனைவியும், அக்கட்சியின் தற்போதைய தலைவருமான...\nவயதான தாய் சொல்ல முடியாத அளவிற்கு சித்ரவதை செய்து கொலை.. துபாயில் இந்தியர் மனைவியுடன் கைது\nதுபாய்: துபாயில் தாயை எண்ணற்ற சித்ரவதைகளுக்கு ஆளாக்கி கொன்றதாக இந்தியர் ஒருவர் அவரது மனைவி...\n\"ம்மா.. இதெல்லாம் உனக்கு தேவையா\".. தாயின் மனதை குளிர வைத்த மகன்.. கேரளாவை உலுக்கிய கோகுல்\nகொல்லம்: \"ம்மா.. இதெல்லாம் உனக்கு தேவையா\" என்று ரத்தம் சொட்ட சொட்ட நின்ற தாயை பார்த்து பதறிய சி...\nகுடித்துவிட்டு தகராறு செய்த கணவன்.. 2 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட தாய்\nசென்னை: திருத்தணி அருகே கணவன் குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்ததால் மனமுடைந்த மனைவி 2 குழ...\n“பையை மறப்பாங்க.. பையனை மறப்பாங்களா”.. சவுதி விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் பயணி\nஜெட்டா: குழந்தையை விமான நிலையத்தில் மறந்து விட்டுச் சென்ற பெண் பயணியால், விமானம் மீண்டும் பு...\nஅந்த பொண்ணுங்களை விசாரிங்க.. கோர்ட்டில் கத்திய திருநாவுக்கரசின் தாய் லதா\nகோவை: \"என் பையன் ஒரு தப்பும் பண்ணல.. அவன் மேல கேஸ் போட்ட பொண்ணுங்களை கூப்பிட்டு விசாரிங்க\" என்ற...\nஎன் மகனை அடிச்சே கொன்னுட்டேன்.. போலீஸை அதிர வைத்த மாரியம்மாள்.. திருவிடைமருதூரில் பரபரப்பு\nகும்பகோணம்: ஓவராக குடித்து விட்டு ஆட்டம் போட்ட மகனை விறகு ��ட்டையாலேயே விரட்டி விரட்டி அடித்...\nசிங்கப்பூருக்கு மகனை பார்க்க போன தாய்.. பிளாட்பாரத்தில் வற்றலை காய வைத்து தூங்கிய காட்சி\nசென்னை: சிங்கப்பூரில் மகனை பார்க்க சென்ற தாய் ஒருவர், பிளாட்பாரத்தில் மிளகாய் வத்தலை காய வைத...\n21ம் நாள் முற்றத்தில் புதைக்க வேண்டும்.. 18 நாட்கள் தாயின் சடலத்துடன் வாழ்ந்த மகன் கைது\nகொல்கத்தா: இறந்த தாயின் உடலுடன் 18 நாட்கள் வசித்த மகனை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர்.க...\n10 மாதம் சுமந்த வயிறு.. 24 மாதங்கள் பால் குடித்த மார்பு.. இரக்கமின்றி குத்தி கொன்ற தேவிப்பிரியா\nதிருவள்ளூர்: தாயின் வயிறு, மார்பு பகுதிகளில் குத்தி கொன்றது தேவிப்பிரியாதானாம். அந்த இரு நண்...\nதேவிப்பிரியாவை தானே திருத்தலாம் என தந்தையிடம் கூட சொல்லாத பானுமதி.. மகள் கையாலேயே கொலையுண்ட சோகம்\nதிருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பெற்ற தாயை கொன்ற மகளின் காதல் விவகாரம் குறித்து இதுந...\nஎன் மகன் விடுதலையை வைத்து அரசியல் செய்கிறார்கள்- அற்புதம்மாள் பரபரப்பு பேட்டி\nதிருவாரூர்: ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்யாததற்கு அரசியலே காரணம் என பேரறிவாளனின் ...\n.. 10 மாதம் சுமந்த தாய்க்கு செய்யும் காரியமா இது\nபெங்களூர்: பெங்களூரில் பெற்ற தாயை துடைப்பம் கொண்டு மகன் ஒருவன் அடிக்கும் வீடியோ சமூகவலைதள...\nசிகிச்சைக்குப் பணமில்லை... மன உளைச்சலால் 80 வயது தாயைக் கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்\nமும்பை: அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயின் மருத்துவச் செலவிற்கு பணம் இல்லாததால், 80 வயது ...\nகாரின் பின் சீட்டில் ஒரு பெட்டி.. நெளிந்து வளைந்த புழுக்கள்.. உள்ளே பார்த்தால்\nபாரீஸ்: காரை ரிப்பேர் பண்ண வந்த அந்த மெக்கானிக் கார் கதவை திறந்தவுடன் நாத்தம் குடலை புரட்டி ...\nநான்சாங், சீனா: பெற்றவளை இதயத்தில் மட்டுமில்லை... இப்படியும் தாங்கலாம் என்பதை சொல்லும் படம்த...\nதற்கொலை செய்து கொள்கிறோம்... அக்கம்பக்கத்தினரே எங்களை மன்னித்து விடுங்கள்.. சென்னையில் பரபரப்பு\nசென்னை: தீபாவளி சீட்டை திருப்பி தராததால் தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற...\nகள்ளக்காதலனுடன் தாய் உல்லாசம்.. நேரில் பார்த்த சிறுவன் ஏரியில் மூழ்கடித்து கொலை.. இருவர் கைது\nமைசூரு: உல்லாசம் அனுபவித்ததை நேரில் பார்த்ததால் மகன் என்றும் பாராமல் அவரை தாய், கள்ளக்காதலன...\nஎன் மேல் விழு ஆலங்கட்டியே.. என்னை பிள்ளையை விட்டு விடு.. நெகிழ வைத்த ஆஸி. தாய்\nபிரிஸ்பேன்: \"ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா\" இந்த தாலாட்டெல்லாம் நம்ம ஊருக்குத்தான். ஆனால் ...\nமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கள்ளக்காதலன்.. சப்போர்ட் செய்த தாயை வெளுத்த நீதிமன்றம்\nபெங்களூரு: கர்நாடகாவில் பாலியல் தொல்லை கொடுத்த கள்ளக்காதலன் குறித்து யாரிடமும் கூறக்கூடாத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=157068&cat=31", "date_download": "2019-07-20T14:26:53Z", "digest": "sha1:QZA27QP2KL3CCBIBP7454PGLPWMFBNV5", "length": 32904, "nlines": 676, "source_domain": "www.dinamalar.com", "title": "நீங்க என்ன செஞ்சிங்க...? | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » நீங்க என்ன செஞ்சிங்க...\nஅரசியல் » நீங்க என்ன செஞ்சிங்க...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் மற்றும் தென்னை சார்ந்த தொழிற்சாலை உர்மையாளர்கள், தொழிலாளர்கள் கலந்தாய்வு கூட்டம், மத்திய அரசு கயிறு வாரியம் மற்றும் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் தஞ்சாவூர், பேராவூரணியில் நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தென்னை விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் பேட்டியளித்த தமிழிசை சௌந்தர்ராஜன், அறிவாலயத்தில் விடுவார்களா இல்லையா என்ற பதட்டத்தில் வைகோ இருந்தார். கூட்டணியில் கூப்பிடுகிறார்களோ இல்லையோ அனைத்து கட்சி கூட்டத்திற்கு கூப்பிட்டார்களே என்ற மகிழ்ச்சியில் வைகோ இருப்பதாக தெரிவித்தார். பின்னர் பேசிய ஹெச்.ராஜா, தானே புயலின் போது நீங்கள் என்ன செய்தீர்கள், இந்த அரசை குறைசொல்றீங்க.. திமுக மற்றும் திமுகவை சார்ந்த காங்கிரஸ் கட்சி போன்றோர் நாங்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என தெரிவித்தார்.\nகூட்டணி இல்லையா ஸ்டாலின் : வைகோ கேள்வி\nமனசாட்சிப்படி மத்திய அரசு நிதி\nகஜா புயலால் சம்பா பயிர்கள் நாசம்\nமத்திய அரசு நிவாரணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்\nலஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்...\nநாள்முழுக்க வெடிப்பதே சரி; தமிழிசை\nடீக்கடை பாலிசிதான் பெஸ்ட்: தமிழிசை\nஊழல்களால் தொழில் வளர்ச்சி குறைகிற���ு\nபண மதிப்பிழப்பால் முன்னேற்றம்: தமிழிசை\nபெரிய கட்சி அ.தி.மு.க., தானாம்\nகேள்வியை உள்வாங்காத ரஜினி: தமிழிசை\nமாநில பளு தூக்கும் போட்டி\nமாநில டேபிஸ் டென்னிஸ் போட்டி\nவெற்றிலையை வீழ்த்திய கஜா புயல்\nகஜா புயல் அரசியல் அல்ல\nமாநில யோகா: எஸ்.எஸ்.வி.எம்., சாம்பியன்\nபாதிக்கப்பட்டால் அரசு தான் உதவணுமா\nதேசிய ஜூனியர் வீரர்களுக்கு பயிற்சி\nதண்ணீர் வேண்டி விவசாயிகள் போராட்டம்\nமத்திய அமைச்சர் கார் முற்றுகை\nகிரண்பேடி உறுப்படதா கவர்னர்: வைகோ\nஅரசை எதிர்த்தோம்: புயலிடம் தோற்றோம்\nவயலில் மழைநீர் கவலையில் விவசாயிகள்\nஸ்டாலின் செக் வைகோ பக்\nசவுக்கு, மிளகுக்கொடிகளை சாய்த்த கஜா\nகாயத்ரி பொய்: தமிழிசை அம்பலம்\nசினிமாத்துறைக்கு தமிழக அரசு நெருக்கடி\nஎல்லாத்தையும் உள்நோக்கம்னு சொல்லக்கூடாது: தமிழிசை\nமூன்றே வருடத்தில் பலன்கொடுக்கும் தென்னை\nகொலை மற்றும் தற்கொலைக்கு தூண்டுவது எது\nவரலாறு தெரியாத பிரகாஷ்ராஜ்: தமிழிசை தாக்கு\nகமல் கண்ணீர் வெறும் நடிப்பு; தமிழிசை\nதேசிய த்ரோபால்: கோவை மாணவர்கள் தேர்வு\nஎன்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்..\nபாலம் சேதம் ; விவசாயிகள் சோகம்\nதமிழிசை விஞ்ஞானி; நான் சமூக சேவகர்\nதேசிய ஏரோபிக்ஸ்: அரையிறுதியில் கரூர் பள்ளி\nபுயல்பாதிப்பு : மத்திய குழு ஆய்வு\nநிவாரணப் பணியில் அரசு ஊழியர் மரணம்\nதொடர் அலட்சியத்தில் மணப்பாறை அரசு மருத்துவமனை\nஅரசு அலுவலகத்தில் தலைகீழாக பறந்த தேசியக்கொடி\nதேசிய ஸ்கேட்டிங் ஆம்பூர் மாணவர்கள் சாதனை\nஆய்வை முடித்து புறப்பட்டது மத்திய குழு\nரூப்பே கிடுகிடு வளர்ச்சி அதிபரிடம் வீசா புலம்பல்\nகோடிகள் சம்பாதிக்கும் நடிகர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள்\nகஜாவின் ஆட்டம் : கரும்பு விவசாயிகள் கண்ணீர்\nமாநில டேபிள் டென்னிஸ்; நித்தின், ரீத் சாம்பியன்\nகொலைக்கு கொலை ரத்து தீர்மானம் - வைகோ\nஒரு சீட் கூட காங்கிரஸ் ஜெயிக்க கூடாது\nஎன் தலைவர் சிம்பு தான் மகத் பேட்டி\nரயிலுக்கு அடியில் படுத்தவர் என்ன ஆனார்\nகஜாவால் தென்னை விவசாயம் பாதிப்பு மீட்டெடுக்க வழிகள் என்ன\nநீட் தேர்வு தீர்ப்பு என்ன சொன்னது சுப்ரீம் கோர்ட்\nகேள்வி கேட்ட நிருபர் மீது ட்ரம்ப் போட்ட பெண் பழி\nகங்கை நதி சரக்கு போக்குவரத்து - என்ன பயன் \nஐயா… எந்த சாமி எங்கள காப்பாத்தும் ; கதறும் விவசாயிகள்\n��ுயல் நிவாரணம் : 12 லட்சம் அரசு பணியாளர்களின் ஒரு நாள்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉரம் தயாரிக்கும் பொறியியல் கல்லூரி\nசெத்து மிதக்கும் மீன்கள்; வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள்\nமீடியா டி-20 கிரிக்கெட் தினமலர் அணி வெற்றி\nடேக்வாண்டோ; சிறுவர், சிறுமியர் 'அசத்தல்'\nமாவட்ட கூடைப்பந்து; ஒய்.எம்.சி.ஏ., யுனைடெட் வெற்றி\nஷீலா தீட்சித் மரணம்; ராகுல் அதிர்ச்சி\nஜூனியர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ.., சின்மயா வெற்றி\nஆடை பிரச்னை : தீர்த்து வைத்த அமலாபால்\nகுழந்தை கடத்தல் சிக்கினார் அம்பிகா படிப்பினை என்ன\nமுடிவுக்கு வந்தது பிரியங்கா - யோகி மோதல்\nமுதல்வரை கடத்துவதாக கூறியவர் கைது\nதிருவாரூரில் என். ஐ. ஏ., அதிகாரிகள்\nசிறுமிகளை சீரழித்த காமுகன்கள் கைது\nபுதிய மதுபானக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஷீலா தீட்சித் மரணம்; ராகுல் அதிர்ச்சி\nமுடிவுக்கு வந்தது பிரியங்கா - யோகி மோதல்\nசெத்து மிதக்கும் மீன்கள்; வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள்\nதோனி இல்லை சஸ்பென்ஸ் முடிந்தது\nமுதல்வரை கடத்துவதாக கூறியவர் கைது\nஇறந்த காளைக்காக ஆட்டம், பாட்டம் | Bull Death | Trichy | Dinamalar\nசிதிலமடையும் தென்கரைக் கோட்டை சிதைக்கப்படும் வரலாறு\nகும்பகோணம் மாவட்டம் கதி என்ன\nமாமூலில் புரளும் சோதனைச்சாவடி; சோதனையில் அம்பலம்\nகுடிநீரில் முறைகேடு; அதிகாரிகள் உடந்தை\nஜெ.,வை 'சாமி'யாக்கிய கோவை மாநகராட்சி\n10, 12 வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு\nதமிழகம்,புதுவையில் 2 நாட்களுக்கு மழை\n10% இடஒதுக்கீடு அமல்படுத்தவும்: பிராமணர் சங்கம்\nபிள்ளையார்பட்டியில் துர்கா ஸ்டாலின் தரிசனம்\nபழநியில் சைவ சித்தாந்த மாநாடு\nகழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்\nகுழந்தை கடத்தல் சிக்கினார் அம்பிகா படிப்பினை என்ன\nபுதிய மதுபானக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு\nசிறுமிகளை சீரழித்த காமுகன்கள் கைது\nதிருவாரூரில் என். ஐ. ஏ., அதிகாரிகள்\nஉரம் தயாரிக்கும் பொறியியல் கல்லூரி\nபறவைகளுக்காக செயற்கை மணல் திட்டுகள்\nபூச்சிகளை அழிக்கும் நவீன கருவி\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS ��சைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nமீடியா டி-20 கிரிக்கெட் தினமலர் அணி வெற்றி\nடேக்வாண்டோ; சிறுவர், சிறுமியர் 'அசத்தல்'\nமாவட்ட கூடைப்பந்து; ஒய்.எம்.சி.ஏ., யுனைடெட் வெற்றி\nஜூனியர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ.., சின்மயா வெற்றி\nமேற்கு ரயில்வே ஒட்டுமொத்த சாம்பியன்\nமாநில டேக்வாண்டோ போட்டிக்குத் தேர்வு\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் சாம்பியன்\n'சகோதயா' கால்பந்து சந்திரகாந்தி வெற்றி\nஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில் மழை வேண்டி பூஜை\nநாகமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்\nநீல வண்ண பட்டாடையில் அத்திவரதர்\nஆடை பிரச்னை : தீர்த்து வைத்த அமலாபால்\nதி லயன் கிங் திரைவிமர்சனம்\nசென்னை பழனி மார்ஸ் டிரைலர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/129618", "date_download": "2019-07-20T13:44:27Z", "digest": "sha1:6VEYK23GKA2ANXXD555KJMQWQAPC7ZN4", "length": 6121, "nlines": 68, "source_domain": "www.ntamilnews.com", "title": "இம்ரான்கானின் வீட்டிற்கு அருகில் குண்டுகள் மீட்பு! - Ntamil News", "raw_content": "\nHome உலகம் இம்ரான்கானின் வீட்டிற்கு அருகில் குண்டுகள் மீட்பு\nஇம்ரான்கானின் வீட்டிற்கு அருகில் குண்டுகள் மீட்பு\nஇம்ரான்கானின் வீட்டிற்கு அருகில் குண்டுகள் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் வீட்டிற்கு அருகில் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தானில் இஸ்லாமாபாத் புறநகரில் பிரதமர் இம்ரான்கானின் ‘பான்காலா’ என்ற அவரது வீடு உள்ளது. பிரதமராவதற்கு முன்பு அந்த வீட்டில்தான் அவர் தங்கியிருந்தார்.\nஇந்தநிலையில் அவரது வீட்டிற்கு அருகே அரை கிலோ மீட்டர் தூரத்தில் 18 துப்பாக்கி குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமைக் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு படை, குற்றப்புலனாய்வு பிரிவு, வெடிகுண்டு செ��ல் இழப்பு பிரிவு என பல்வேறு பிரிவு பொலிஸார் வருகை தந்தனர்.\nஇதன்போது குறித்து குண்டுகள் சோதனை செய்யப்பட்டன. அவை விமானங்களை சுட்டு வீழ்த்தி அழிக்க கூடிய துப்பாக்கி குண்டுகள் என தெரிய வந்தது.\nஅவை ஒவ்வொன்றும் 30 மீ. மீட்டர் நீளம் கொண்டவை. அவை செயல்படும் நிலையில் இருந்தமையும் கண்டறியப்பட்டது. உடனே அவை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.\nஇந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nPrevious articleஇலங்கை குறித்த ஐ.நா. தீர்மானத்திற்கு 46 நாடுகள் இணை அனுசரணை.\nNext articleமறைந்த ஓய்வுநிலை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் இராசநாயகம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட போட்டி\nசர்வதேச ரீதியாக தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் வண்ணமிகு மொரீஷியஸ் தீவிலும் முதன்மை மொழியாகும் தமிழ்…\nபாப்புவா நியு கினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://australia.tamilnews.com/2018/05/21/wealth-increase-vasthu-sastram-today-horoscope/", "date_download": "2019-07-20T14:33:13Z", "digest": "sha1:SSWQDW4RM65LMLOZMSHKOD3ZSOC3MC3G", "length": 34079, "nlines": 405, "source_domain": "australia.tamilnews.com", "title": "Wealth increase vasthu sastram today horoscope,வாஸ்து சாஸ்திரம்", "raw_content": "\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nசோதிடம் பொதுப் பலன்கள் வாஸ்து சாஸ்திரம்\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nவாஸ்து சாஸ்திரங்கள் கூறும் வாழ்க்கைக்கு தேவையான செல்வம் மற்றும் நல்ல உடல் நிலைக்கு தேவையான ஆரோக்கியம் ஆகியவற்றை பெற அருமையான வாஸ்து டிப்ஸ் இதோ\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஉறங்கும் போது, தலையை தெற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். வடா அல்லது கபா தோஷங்கள் இருந்தால், இடது பக்கம் திரும்பியும், பிடா தோஷம் இருந்தால், வலது பக்கம் நோக்கி தூங்க வேண்டும்.\nவீட்டின் நடுவே படிக்கட்டுகள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது முக்கிய உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே வீட்டின் ஓ���மாக படிக்கட்டை அமைக்கலாம்.வீட்டின் மத்திய பகுதி காலியாக இருக்க வேண்டும் அல்லது எந்த ஒரு கனமான மரச்சாமான்களை வைத்திருக்கக் கூடாது.\nதலைக்கு மேல் உள்ள உத்தரங்கள் வீட்டின் மைய பகுதி வழியாக செல்ல கூடாது. ஏனெனில் அவை குழப்பமான மனநிலையை ஏற்படுத்தும்.வீட்டின் தென் கிழக்கு பகுதியில் பூமிக்கு அடியில் தண்ணீர் தொட்டி இருக்கக் கூடாது. ஏனெனில் அது உடல்நல பிரச்சனைகள் அதிகம் ஏற்படுத்தும்.\nவீட்டின் அக்னி மூலையில், அதாவது வீட்டின் தென் கிழக்கு மூலையில் தினமும் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது மிகவும் நல்லது.வீட்டை சுற்றியுள்ள சுவரும் அதன் கதவும் ஒரே உயரத்தில் இருக்க வேண்டும். கதவின் இரு பக்கங்களிலும் சிட்ரஸ் பழங்கள் அல்லது செடிகளை வளர்க்கலாம்.\nஉங்கள் வீட்டில் யாரேனுக்கும் உடல்நலம் சரியில்லை என்றால், அவரின் அறையில் சில வாரங்களுக்கு மெழுகுவர்த்தியை எரிய வைப்பது நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.\nவீட்டின் தென் திசையை நோக்கி ஆஞ்சநேயர் படத்தை வைத்திருப்பது, வீட்டில் உள்ளவர்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் வீட்டின் செல்வ நிலை அதிகரிக்கும்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nதலை வைத்து தூங்குவதற்கு ஏற்ற திசை எது தெரியுமா\nஅஷ்டம சனியின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கான எளிய பரிகாரம் ….\nஉங்களுக்கு வாழ்கையில் கஷ்டம் வராமல் இருக்க வேண்டுமானால் இவற்றை கண்டிப்பாக தவிர்த்திடுங்கள்…….\nசனி பிடியிலிருந்து விலக எறும்புகளுக்கு உணவு அளியுங்கள்\nவீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nநஜிப் மீதான விசாரணை நியாயமான முறையில் நடத்தப்படும்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 17-05-2018\nஇன்றைய ராசி பலன் 15-05-2018\nஉங்கள் இராசியில் ஏழரை சனி நடக்கின்றதா \n‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nபிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்களுக்கு Flu தொற்று\nபுகலிடக்கோரிக்கையாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்க��மாறு அரசுக்கு அழுத்தம்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nறுகுணு பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\n‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nபிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்களுக்கு Flu தொற்று\nபுகலிடக்கோரிக்கையாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு அரசுக்கு அழுத்தம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nறுகுணு பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\nகியூபாவில் மாபியா குழு தலைவர் : இலங்கையில் கோத்தபாய\nநுண் கடனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nதனஞ்சயவின் தந்தையை கொன்றவர்கள் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்\nநோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..\nபச்சைத் துரோகம்; இலங்கையில் மிகப் பெரிய கோடீஸ்வரனுக்கு இடம்பெற்ற பரிதாபம்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\n55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு\nமெல்பேர்னில் பலரை ஏமாற்றிய போலி மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை\nவிக்டோரியாவில் ஒவ்வொரு வீட்டிற்கும் $50 பரிசுத்திட்டம் ஆரம்பம்\nஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான Skilled Migration-Points System-இல் முக்கிய மாற்றம்\nகாதலன் உதவியுடன் கணவனைக் கொன்ற சோஃபியாவுக்கு 22 வருட சிறைத்தண்டனை\nஇலங்கையில் இடம்பெற்ற சோகம்; அவுஸ்திரேலியாவை சேர்ந்த தாயும் மகளும் பலி\nதேசிய அரசாங்கத்தை தொடர்��்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமுள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்\nஎட்டுமாதக் குழந்தை கடத்தல் : மற்றுமொருவர் கைது\nமுப்படை அணிவகுப்புடன் ஜனாதிபதி வருகிறார் : பலத்த பாதுகாப்புடன் 8ஆவது நாடாளுமன்றின் புதிய கூட்டத் தொடர் இன்று\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nறுகுணு பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\nகியூபாவில் மாபியா குழு தலைவர் : இலங்கையில் கோத்தபாய\nநுண் கடனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nதனஞ்சயவின் தந்தையை கொன்றவர்கள் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்\nநோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..\nபச்சைத் துரோகம்; இலங்கையில் மிகப் பெரிய கோடீஸ்வரனுக்கு இடம்பெற்ற பரிதாபம்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nசுங்கவரி திணைக்களத்தில் 16 பில்லியன் ரூபா மோசடி; விசாரணைகள் ஆரம்பம்\n‘திருடனை” கணவன் என நினைத்த மனைவி : தலாத்துஓயவில் நள்ளிரவில் நடந்த விநோதம்\nகணவனுக்கு பச்சைக் கறுவாடு கொடுத்து தப்பித்த மனைவி\nசிறுமியை விற்பனை செய்த அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மற்றுமொரு சிறுவன் மீட்பு\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\n55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு\nமெல்பேர்னில் பலரை ஏமாற்றிய போலி மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக��கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nதொலைபேசி காதலியிடம் 16 லட்சம் கொள்ளை – காதலன் தலைமறைவு\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\n55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n2019 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கு தயாராகும் இலங்கை\n10 10Shares இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக முன்னாள் டெஸ்ட் கிரிக்கட் வீரர் ஹஷான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். former cricketer hashan thilakaratna ...\nஶ்ரீ லங்கா கிரிக்கட் வருடாந்த பொதுக் கூட்டம் ஒத்திவைப்பு – தனிச் சிறப்பு கூட்டம் ரத்து\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சா���் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமுள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்\nஎட்டுமாதக் குழந்தை கடத்தல் : மற்றுமொருவர் கைது\nமுப்படை அணிவகுப்புடன் ஜனாதிபதி வருகிறார் : பலத்த பாதுகாப்புடன் 8ஆவது நாடாளுமன்றின் புதிய கூட்டத் தொடர் இன்று\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 17-05-2018\nஇன்றைய ராசி பலன் 15-05-2018\nஉங்கள் இராசியில் ஏழரை சனி நடக்கின்றதா \nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம��, கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/category/news/trending-news/", "date_download": "2019-07-20T14:06:25Z", "digest": "sha1:KZTAOFHCHUVVD4MSXM2J7IZNACPMDQZY", "length": 10471, "nlines": 118, "source_domain": "france.tamilnews.com", "title": "Trending News Archives - FRANCE TAMIL NEWS", "raw_content": "\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\n13 13Shares கடந்த 2011 ஆம் ஆண்டு Essonne இல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கொலை இடம்பெற்று 7 வருடங்கள் கழித்து குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். France Essonne person cut wife’s head Essonne இன் Villebon-sur-Yvette பகுதியில் உள்ள தொடரூந்து ...\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\n19 19Shares பிரான்ஸின் நகரங்களில், சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிப்படைந்த நகரங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் பரிஸ் நகரம் மூன்றாம் இடத்தில் உள்ளது. Worst affected cities list-Paris reach 3rd place இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் Le Havre நகரம் உள்ளது. இந்த நகரத்தில் துறைமுகமும், ...\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\n58 58Shares பிரான்ஸில், இஸ்லாமிய பெண் ஒருவர் அல்லா ஹூ அக்பர் என கத்திக்கொண்டு கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதனால் இருவர் காயமடைந்துள்ளனர். Islamic woman knife attack நேற்று காலை 10 மணி அளவில் La Seine-sur-Mer ( Var) இல் உள்ள பல்பொருள் அங்காடியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கறுப்பு ...\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\n11 11Shares பிரான்ஸில், நபர் ஒருவர் தனது 4 வயது மகள் மீது வாகனத்தால் மோதியுள்ளார். இதனால் அச் சிறுமி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளாள். French father kill 4 year daughter இச்சம்பவம் Rhône இல் உள்ள Jarnioux எனும் சிறு கிராமத்தில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. அந்த நபரது நான்கு ...\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\n8 8Shares செனட் சமீபத்தில் சர்ச்சைக்குரிய ரயில் சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்ள வாக்களித்திருந்தாலும் கூட, ஜூலை மாதத்தில் அதன் வேலைநிறுத்தம் தொடரும் என்று ரயில் தொழிற்சங்கமான CGT Cheminots அறிவித்துள்ளது. France train strike continue July ஜூன் இறுதி வரை வேலைநிறுத்தங்கள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டன. ஜூன் 17 வரை உள்ளூர் மற்றும் ...\nபி���ெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\n11 11Shares 3 வயது மகனுடன் வந்த நபர் ஒருவருக்கு சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 3 year old son’s father attack France இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு செந்தனியின், ஓல்னே சூ பூவா பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரவு 9.30 மணி அளவில் நபர் ஒருவர் தனது 3 ...\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22665/", "date_download": "2019-07-20T14:22:38Z", "digest": "sha1:LWCJXGPLJ7QDYTRMRNCLALTWTZQTSCL6", "length": 9920, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐ.நா தீர்மானங்கள் உரிய நேரத்தில் அமுல்படுத்தப்பட வேண்டும் -க்ளோபல் தமிழ் போரம் – GTN", "raw_content": "\nஐ.நா தீர்மானங்கள் உரிய நேரத்தில் அமுல்படுத்தப்பட வேண்டும் -க்ளோபல் தமிழ் போரம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்கள் உரிய நேரத்தில் அமுல்படுத்தப்படும் என க்ளோபல் தமிழ் போரம் அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் ஏகமனதாக இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது எனவும் இந்த தீர்மானத்திற்கு 47 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஇலங்கை ஒரு சில விடயங்களில் சிறிதளவு முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாகவும் எனினும் இன்னும் பாரியளவில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. கால நிர்ணயத்தின் அடிப்படையில் தீர்மானத்தின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.\nTagsஅமுல்படுத்தப்பட ஐ.நா தீர்மானங்கள் கால நிர்ணயம் க்ளோபல் தமிழ் போரம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதலவாக்கலை பேர்ஹாம் தோட்டத்தில் வெள்ளம் – 09 குடும்ங்களைச் சேர்ந்த 44 பேர் வெளியேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅப்துல்லா மஃறூப் குழுவினர் மீது தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை காணாதவர்களாக, 30 பேர்வரை உயிர் துறந்துள்ளனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமலையக நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு\nபசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு மே மாதம் 5ம் திகதி விசாரணைக்கு\nகிளிநொச்சியில் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் முதலாவது நாளில் 97 இடங்களில் டெங்கு குடம்பிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.\nமென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம் July 20, 2019\nதலவாக்கலை பேர்ஹாம் தோட்டத்தில் வெள்ளம் – 09 குடும்ங்களைச் சேர்ந்த 44 பேர் வெளியேற்றம் July 20, 2019\nஅப்துல்லா மஃறூப் குழுவினர் மீது தாக்குதல் July 20, 2019\nதனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது… July 20, 2019\nகாணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை காணாதவர்களாக, 30 பேர்வரை உயிர் துறந்துள்ளனர்… July 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/district_news/24063", "date_download": "2019-07-20T13:36:19Z", "digest": "sha1:UHEXVJOQD6HOSI6527AGYBTE7IX6LKAY", "length": 4153, "nlines": 67, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nமழை காலத்தில் அவசர தேவைக்கு ஸ்பெஷல் டீம்\nமழை காலங்களில் இரவு நேரங்களில் அவசர தேவைக்காக 16 பேர் கொண்ட குழுவினர் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளனர்.\nநாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை காலங்களில் இரவு நேரங்களில் ஏற்படும் அவசர தேவைக்காக ஸ்பெஷல் டீம் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் இருந்து வருகின்றனர். ஆணையர் சரவணகுமார் ஆலோசனைபடி ஸ்பெஷல் டீம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த டீமில் 2 குப்பை அள்ளும் ஆட்டோ, 2 டிரைவர்கள், 10 துப்புரவு பணியாளர்கள், 2 பிளம்பிங் பணியாளர்கள், ஒரு துப்புரவு மேற்பார்வையாளர், ஒரு துப்புரவு ஆய்வாளர் என 16 பேர் கொண்ட ஸ்பெஷல் டீம் இரவு 6 மணி முதல் காலை 6 மணி வரை மாநகராட்சி அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளதாக நகர்நல அலுவலர் கிங்சால் தெரிவித்தார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/resource/view.php?id=13277", "date_download": "2019-07-20T14:21:06Z", "digest": "sha1:4VHOLMWOIGTIG3KVGFZZOU3SXG7JAZGV", "length": 2870, "nlines": 39, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "TG10_Fis: பாடப்புத்தகம்", "raw_content": "\nJump to... Jump to... News forum ஆசிரியர் வழிகாட்டி துரித மீட்டல் கையேடு- வெளியீடு-வடமாகாண கல்வித் திணைக்களம்-2016 பாடப்புத்தகம் செயலட்டை-1 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................3 முயற்சிப்போம்................4 பாடப்புத்தகம் செயலட்டை-1 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................3 பாடப்புத்தகம் செயலட்டை-1 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 பாடப்புத்தகம் செயலட்டை-1 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................3 முயற்சிப்போம்................4 பாடப்புத்தகம் செயலட்டை-1 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................3 செயலட்டை-1 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................3 3ஆம் தவணை வினாத்தாள் (வடமாகாணம்)-2017 3ம் தவணை புள்ளித்திட்டம் (வடமாகாணம்)-2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.koopuram.com/2018/02/CINIMA-news.html", "date_download": "2019-07-20T14:08:19Z", "digest": "sha1:HIT7WBNVKRQGV64CPOOWX3YAKBTM5GJU", "length": 8142, "nlines": 103, "source_domain": "www.koopuram.com", "title": "இந்த ஆண்டின் முதல் ஹிட் படம் இதுதானாம்…!! - KOOPURAM - Koopuramnews, Battinews, hirunews , adaderana", "raw_content": "\nஇந்த ஆண்டின் முதல் ஹிட் படம் இதுதானாம்…\nசுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கலகலப்பு 2. இப்படத்தில் ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇப்படத்தில் மிர்ச்சி சிவா, வையாபுரி, சதீஷ், மனோபாலா, ரோபோ ஷங்கர், சந்தான பாரதி ஆகியோர் நடித்துள்ளனர்.\nஆவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் நடிகை குஷ்பூ தயாரித்துள்ள இதற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.\nஒரு படம் வெற்றி பெற்றால் அதன் இரண்டாகம் வெளியாவது தற்போது தமிழ் சினிமாவில் ஒரு கலாச்சாரமாக மாறியுள்ளது.\nஅந்த வகையில் கலகலப்பு திரைப்படம் வெற்றி பெற அதன் இரண்டாம் பாகமாக கலகலப்பு 2 வெளியாகியது.\nஇந்நிலையில் கலகலப்பு 2 தான் இந்த வருடத்தில் தமிழ் சினிமாவின் முதல் ஹிட் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழகத்தில் மட்டுமே தற்போது வரை ரூ.19 கோடி வசூல் செய்துவிட்டதாம்.\nகுடும்பஸ்தரொருவர் வெட்டிக்கொலை : மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39 ஆம் கிராமத்தில் குடும்பஸ்தரொருவர் இனந்தெரியாதவர்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ...\nவாகரை வீதியால் மண் ஏற்றிச் செல்ல விடமாட்டோம் பாதசாரியின் உயிரை பறித்த வாகனம் தீக்கிரையானது\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கொழும்பிற்கு மண் ஏற்றிச்செல்லும் டிப்பர் ரக வாகனங்களை ஏன் வாகரை வீதியால் விடவேண்டும் இதனால் நாம் ஒரு பெற...\nஓமத் திராவகம் அருந்தக் கொடுத்த இரண்டு வயதுக் குழந்தை உயிரிழப்பு - உடற் கூறாய்வு பரிசோதனைக்கு சடலம் அனுப்பி வைப்பு\nஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை – கோறளங்கேணி தேவாபுரம் பகுதியில் சுகவீனமடைந்திருந்த 2 வயதுடைய ஆண் குழந்தை ஒன்று ஓமத்திரா...\nகுண்டு வைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு\nமட்டக்களப்பு, நாவலடி பகுதியிலுள்ள பாழடைந்த கட்டிடமொன்றிலிருந்து இளைஞரொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, ஆரையம்பதி பகு...\nகிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் குவிப்பு\nநாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈட...\nமுஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள் - அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nகுடும்பஸ்தரொருவர் வெட்டிக்கொலை : மட்டக்களப்பில் சம்பவம்\nவாகரை வீதியால் மண் ஏற்றிச் செல்ல விடமாட்டோம் பாதசாரியின் உயிரை பறித்த வாகனம் தீக்கிரையானது\nஓமத் திராவகம் அருந்தக் கொடுத்த இரண்டு வயதுக் குழந்தை உயிரிழப்பு - உடற் கூறாய்வு பரிசோதனைக்கு சடலம் அனுப்பி வைப்பு\nகுண்டு வைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு\nகிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் குவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/beauty/03/183855?ref=archive-feed", "date_download": "2019-07-20T14:13:11Z", "digest": "sha1:ZDZZBUI3PLOSWKGGIZZGM6DSOTDONXTZ", "length": 7368, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "பொடுகு தொல்லையினால் அவதியா? இதை ட்ரை பண்ணுங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்தமாக, செதில் செதிலாக உதிரும். இதை தான் நாம் \"பொடுகு\" என்கின்றோம்.\nதோல் வறண்டு போவதால் அழற்சி ஏற்பட்டு வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் பொடுகு உருவாகி உதிரும்.\nசிலர் எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது போன்ற காரணங்களாலும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.\nஇதனை சரி செய்ய கீழ��குறிப்பிடப்பட்டுள்ள முறையை பின்பற்றுங்கள்.\nஒரு சிறிய பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்த பின்னரே டீ தூளை அதனுள் போடவும்.\nபின்பு அந்த தண்ணீரில் டீயின் கலர் இறங்கிய பின்னர் வடிகட்டி எடுத்து கொள்ளவும்.\nபிறகு அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை ஊற்றி நன்றாக கலக்கவும்.\n30 நிமிடம் இந்த கலவையை ஊற விடவும். பிறகு இதனை தலையில் ஒவ்வொரு பாகமாக பிரித்து அப்ளை செய்யவும்.\n25 நிமிடம் கழித்து தலையை மிதமான நீரில் அலச வேண்டும்.\nஇவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் பொடுகு தொல்லை விரைவில் குணமடையும்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/04/03/jaya.html", "date_download": "2019-07-20T13:48:17Z", "digest": "sha1:KWNFKZBNUGR67YG7QXNQES7EPH4J4FL7", "length": 11034, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் அம்மை நோயே கிடையாது: ஜெ. அறிவிப்பு | No chicket pox victim in TN, says Jayalalithaa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n33 min ago பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\n39 min ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\n42 min ago டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்\n45 min ago ஓ பட்டர்பிளை.. பட்டர்பிளை.. நீ விரித்தாய் சிறகை.. குமரியில் கண்களுக்கு செம விருந்து.. வாவ் காட்சி\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nMovies Thee Mugam Dhaan: தீ முகம் தான்... வெளியானது நேர்கொண்ட பார்வை தீம் பாடல்\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nAutomobiles மிக கடுமையான அபராதங்கள் அமலுக்கு வந்தது... இனி வாகனம் ஓட்டும்போது செல்போனை ஆஃப் செய்ய வேண்டுமா\n நான் கிரிக்கெட் ஆட வரலை.. ராணுவத்துக்கு போறேன்.. எல்லோருக்கும் ஷாக் கொடுத்த தோனி\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் அம்மை நோயே கிடையாது: ஜெ. அறிவிப்பு\nதமிழகத்தில் \"சிக்கன் பாக்ஸ்\" எனப்படும் அம்மை நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாகமுதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nசட்டசபையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடந்து வருகிறது. தமிழக சுகாதாரத் துறைக்குமானியம் ஒதுக்குவது தொடர்பான விவாதம் இன்று நடைபெற்றது.\nஅப்போது, அம்மை நோய்க்கு தடுப்பு ஊசி போடப்படும் திட்டம் எந்த நிலையில் உள்ளது என்றுஒரு உறுப்பினர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஜெயலலிதா பதிலளிக்கையில்,\nதமிழகத்தில் அம்மை நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. மாநிலத்தில் தற்போது யாருக்குமேஅம்மை நோய் ஏற்பட்டிருக்கவில்லை.\nஎனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்குத் தடுப்பு ஊசி போடத் தேவையில்லைஎன்றார் ஜெயலலிதா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/13/cyclone.html", "date_download": "2019-07-20T13:33:21Z", "digest": "sha1:5JXPIHMKT7CZ6BFIQ5J5FDCS3U4VGIPB", "length": 12927, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "மெதுவாய் நகர்ந்து வருகிறது புயல் சின்னம் | Cyclonic strom fails to move closer to Tamil nadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n24 min ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\n28 min ago டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்\n30 min ago ஓ பட்டர்பிளை.. பட்டர்பிளை.. நீ விரித்தாய் சிறகை.. குமரியில் கண்களுக்கு செம விருந்து.. வாவ் காட்சி\n32 min ago இதோ கள்ளக்குறிச்சி பிரபுவும் எடப்பாடியாரிடம் வந்து விட்டார்.. தினகரன் மீண்டும் பூஜ்யமானார்\nமெதுவாய் நகர்ந்து வருகிறது புயல் சின்னம்\nசென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் புயல் சின்னம் காரணமாக நேற்றிரவு முதல் கன மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சிநிலையம் எச்சரிக்கை செய்திருந்தது. ஆனால், புயல் மிக மெதுவாக நகர்ந்து வருவதால் இதுவரை ஒரு சொட்டு கூட மழை பெய்யவில்லை.\nமிக மெதுவாக நகர்ந்து வரும் இந்த புயல் சின்��ம் நாளை தான் வட கடலோர தமிழக- ஆந்திர எல்லையைத் தொடும் என்று வானிலைஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நாளை முதல் கன மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.\nபுயல் சின்னம் கடுமையாக இருந்தபோதிலும், ஆந்திராவையே இது அதிகம் தாக்கும் என்பதால் தமிழகத்திற்கு பெரிய அளவில் புயல்ஆபத்து ஏதும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை உள்பட தமிழகத்தின் வட பகுதிகள் அனைத்திலும் நேற்றில் இருந்தே மேகம் மூட்டம் நிலவுகிறது. வெயிலே இல்லை. இருப்பினும்கடந்த இரண்டு நாட்களாக மழை வரும், மழை வரும் என்று கூறி வராமல் போய்விட்டது.\nதென் தமிழகத்தில் திடீர் கன மழை:\nஇதற்கிடையே, வட மாவட்டங்களில் வரும் என்று கூறப்பட்ட கன மழை தென் கடலோர மாவட்டங்களை விளாசித் தள்ளி விட்டது.ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றிரவு கன மழை பெய்தது. இன்று காலையும் கன மழை பெய்து வருகிறது. அதேபோல, தூத்துக்குடிமாவட்டத்திலும் கன மழை பெய்து வருகிறது. சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வருவதால், பல வீடுகள் சேதமடைந்து உள்ளன.\nநாளை முதல் தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் தெற்கு ஆந்திர பிரதேசம் ஆகிய பகுதிகளில்பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இப் பகுதி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீண்டும்எச்சரிக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று தமிழக கடல் பகுதியில் இருந்து 650 கி.மீ. தூரத்தில் வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த புயல் சின்னம் இரவு முழுவதும் ஒரேஇடத்தில் நிலை கொண்டிருந்தது. இன்று காலை முதல் மெதுவாக நகர்ந்தது. காலை 11.30 மணியளவில் 600 கி.மீ. தொலைவில் மையம்கொண்டிருந்தது.\nஇது மெதுவாக தொடர்ந்து தமிழக- ஆந்திர எல்லை நோக்கி நகர்ந்து வருகிறது. இது கரையைக் கடக்கும்போது மிக பலத்த சூறாவளிக்காற்று வீசும்.\nசென்னை நகரில் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் மக்களைக் காப்பதற்கும், மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கும்சென்னை மாநகராட்சி விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.\nநாளை தமிழகத்தில் கரையைக் கடக்கிறது புயல்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/rs-40-lakhs-seized-from-dmk-member-card-in-tiruchendur-346881.html", "date_download": "2019-07-20T14:13:37Z", "digest": "sha1:6YYITEIGCAYUVPSTI6TBXCEXY66OB6P6", "length": 14982, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக பிரமுகர் காரில் ரூ.40 லட்சம் பறிமுதல்.. விரட்டி பிடித்தது தேர்தல் பறக்கும் படை | Rs 40 Lakhs seized from dmk member card in Tiruchendur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\n21 min ago காங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் மறைவு குறித்து ராகுல் காந்தி உருக்கம்\n25 min ago தமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\n58 min ago பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\n1 hr ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nதிமுக பிரமுகர் காரில் ரூ.40 லட்சம் பறிமுதல்.. விரட்டி பிடித்தது தேர்தல் பறக்கும் படை\nதூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே திமுக பிரமுகர் சென்ற காரில் இருந்து ரூ.40 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.\nமக்களவை தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.\nஅந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று சோதனை நடத்தினர். திருச்செந்தூர் அருகே அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்த போது வேகமாக வந்த ஒரு கார், நிற்காகமல் தாண்டி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.\n கடந்த கால தேர்தல் வரலாறு என்ன சொல்கிறது.. இதை பாருங்க\nஅந்த கார் திமுக பொதுக்குழு உறுப்பினர் கொட்டங்காடு வசீகரன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அந்த காரை சோதனை நடத்தியதில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் ரூ.40 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை கைப்பற்றிய போலீசார் தூத்துக்குடி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.\nஇதேபோல் கோவில்பட்டி அருகே உருளைக்குடி கிராமத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.75 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிக���் பறிமுதல் செய்தனர். இந்த பணத்தையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.\nஎனது ஓட்டு ஸ்டாலினுக்குத்தான்.. அதிமுக பிரச்சாரத்தில் நடிகை விந்தியா பரபரப்பு பேச்சு\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதூத்துக்குடி: வேனில் ஏறி நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுவது கற்பனை- முதல்வர் எடப்பாடி\nவாய்ல அடிங்க.. இவ என் தாய் மீனாட்சி.. ஞாபகம் இருக்கா... இவங்கெல்லாம் என்ன ஆனாங்க தெரியுமா..\nஎன்னை விட்டுடு.. கெஞ்சி கதறிய ஆசிரியர்.. விடாமல் குத்தி கொன்ற மைத்துனர்.. வேடிக்கை பார்த்த மக்கள்\nதூத்துக்குடியில் பயங்கரம்.. பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் வெட்டி கொலை\nவேட்புமனுவில் குறைபாடுகள்.. தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தமிழிசை வழக்கு\nதூத்துக்குடியில் நெகிழ்ச்சி.. எஜமானியை காப்பாற்ற நல்ல பாம்பை கடித்து கொன்று.. உயிர்விட்ட நாய்\nஓ.பி.எஸ் வேண்டுகோளுக்கிணங்க.. தாய் கழகத்திற்கு வாருங்கள்... முதல்வர் ஈ.பி.எஸ் அழைப்பு\nஆணவ கொலை.. பெற்ற மகளை.. வயிற்றில் 2 மாத சிசுவோடு வெட்டி சாய்த்த தந்தை.. கைது செய்தது போலீஸ்\nமீண்டும் ஒரு ஆணவ கொலை.. தூத்துக்குடியில்.. கண்மூடித்தனமாக வெட்டி போட்ட கும்பல்\nபேச்சை நிறுத்திய மகாராணி.. ஆத்திரத்தில் உயிரை பறித்த இளவரசன்.. தூத்துக்குடியில் ஒரு படுகொலை\n\"இவ என் தாய் மீனாட்சி.. வாயில அடிங்க.. வாயில அடிங்க..\" நகராட்சியில் ஒரு நாடக காட்சி\nதூத்துக்குடி தொகுதிக்காக.. கனிமொழி அதிரடி தொடருகிறது.. பியூஷ் கோயலுடன் இன்று சந்திப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-07-20T14:17:54Z", "digest": "sha1:IEPBWZG3E3SZLIT2SCIX6DCIZJ5HPCFQ", "length": 15292, "nlines": 173, "source_domain": "vithyasagar.com", "title": "செம்மொழி | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nஉடைந்த கடவுள் – 20\nகனவுகள் விற்றே கவிதைகளை வாங்குவார்களாம்; நான் உறக்கத்தையே கேட்காததால் – கனவுகளை வாங்க துணிவதில்லை\nPosted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள்\t| Tagged அரசியல், உடைந்த கடவுள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி, துளிப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 2 பின்னூட்டங்கள்\nஉடைந்த கடவுள் – 19\nமணித்துளிகளை உடைத்து உள்புகுந்துக் கொள்கிறது கவிதை; புரியவும் அர்த்தப்படவுமே நாட்களும் – வருடங்களும் தேவை படலாம்\nPosted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள்\t| Tagged அரசியல், உடைந்த கடவுள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி, துளிப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉடைந்த கடவுள் – 18\nநகம்கடித்து துப்புவதாகவே எண்ணிக் கொள்கிறார்கள் நிறையபேர் – பிறரின் உணர்வுகளை; உணர்வுகள் கண்ணீராய் ஊறி காய்ந்துவிடுவதாகவே எண்ணம் அவர்களுக்கு. பிறரின் மன வடுக்கள் பிறருக்கு – முழுதாக தெரிவதேயில்லை\nPosted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள்\t| Tagged அரசியல், உடைந்த கடவுள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி, துளிப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉடைந்த கடவுள் – 17\nமனதை அறுத்தும் கெடுத்தும் திருத்தவும் செய்யும் நிறைய விசயங்களை சொல்லித் தருகிறோம் சினிமாவிற்கு ; சினிமா அதையே திருப்பி நமக்கு சொல்லிக் கொடுத்து நம் சந்ததிக்கும் விட்டு செல்கிறது – மனதை அறுக்கும் குடுக்கும் விசயங்களை\nPosted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள்\t| Tagged அரசியல், உடைந்த கடவுள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி, துளிப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉடைந்த கடவுள் – 16\nஐம்பது ரூபாய் கொடுத்து குடிப்பவன் கூட ஐந்து ரூபாய் கொடுத்து இட்டிலி சாப்பிட – மறுத்து ஏழை என்கிறான். இட்டிலி பணக்காரத் தனம் எனில் – ஐம்பது ரூபாய் விஸ்கி கேள்வி கேட்கவில்லை எல்லோரும் எங்கோ சமமாகவே இருக்கிறோம் பயன்படலில், படுத்துதலில் விழுந்தது போல் – ஏற்றத்தாழ்வு விரிசல்களும் வெற்றுமை கோடுகள் கேள்வி கேட்கவில்லை எல்லோரும் எங்கோ சமமாகவே இருக்கிறோம் பயன்படலில், படுத்துதலில் விழுந்தது போல் – ஏற்றத்தாழ்வு விரிசல்களும் வெற்றுமை கோடுகள்\nPosted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள்\t| Tagged அரசியல், உடைந்த கடவுள், ஐக்கூ, குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி, துள��ப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/category/world/", "date_download": "2019-07-20T13:56:31Z", "digest": "sha1:CRILEM6XKUGXO4KED5AI2CTLQYKZCPYU", "length": 16897, "nlines": 129, "source_domain": "www.cinemapettai.com", "title": "World | உலகம் News, Photos, Videos - Cinemapettai", "raw_content": "\nHIV குணப்படுத்த ஒரு புதிய தீர்வு கண்டுபிடிப்பு. எந்த நாட்டு விஞ்ஞானிகள் தெரியுமா\nஉயிர்க்கொல்லி கிருமி எனக் கூறப்படும் எச்.ஐ.வி குணப்படுத்த ஒரு புதிய தீர்வு வந்துள்ளது. உயிர்க்கொல்லி கிருமி எனக் கூறப்படும் எச்.ஐ.வி பாலியல்...\nதனது ஆண் நபருடன் மிக மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட வருத்தபடாத வாலிபர்சங்கம் பட நடிகை.\nநடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாக திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல...\nஇலங்கை கொடூரத் தாக்குதலுக்கு இவர்கள் தான் காரணம்.. பகீர் தகவல்.. உலக நாடுகள் கண்டனம்\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் இந்தியர் மூன்று பேர் இறந்திருக்கக் கூடும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்....\nநியூசிலாந்தில் தீவிரவாத தாக்குதல்… உயிர் தப்பிய பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nஇதனைப்பற்றி தமிம் இக்பால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nபாகிஸ்தானில் இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதற்கான சுவடே இல்லை… அதிர்ச்சி வீடியோ\nபாகிஸ்தானில் இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதற்கான சுவடே இல்லை....\nஏ.ஆர். ரகுமானுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஆஸ்கார் விருதை தட்டிச்செல்லும் தமிழர்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த வருடம் 2019 ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.\n48 மணிநேரம் தான் ஓடிடுங்க.\nஇந்தியா அதிரடி உத்தரவு. பாகிஸ்தான் சேர்ந்த நபர்கள் இந்தியாவில் இருந்தால் உடனடியாக 48 மணி நேரத்திற்குள் அவரது நாட்டிற்கு செல்ல வேண்டும்...\nஅமெரிக்காவில் தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் நன்றி தெரிவித்த வைரமுத்து.\nஅமெரிக்காவில் தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம். அமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்த வருகின்றனர். அந்தவகையில் கரோலினா மாநிலத்தில் அதிக அளவில் தமிழ்...\nபிரேசிலில் பயங்கரம் – விஷம் கலந்த சேற்றினால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்..\n பிரேசில் நகரத்தில் உள்ள புரூமடின் என்னும் இடத்தில் அணை உடைந்து 60 வதற்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர். இந்த...\nபெட்ரோல் குழாய் வெடித்து சிதறியது.. எத்தனை பேர் பலி தெரியுமா\nபெட்ரோல் குழாய் வெடித்து சிதறியது மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து 107 பேர் பலியான பரிதாபம்.. மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் விபத்தில்...\nஉலகில் வலிமையான நாடாக உருவெடுக்கும் இந்தியா.. சொல்வது எந்த நாடு தெரியுமா\nஉலகில் வலிமையான நாடாக உருவெடுக்கும் இந்தியா சிங்கப்பூரை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் கார் கேம் இந்தியா பொருளாதார சக���திகளில் ஒன்றாக உருவெடுத்து...\nபேஸ்புக் கடந்து வந்த வருடங்கள் தெரியுமா மார்க் அறிவிக்க போகும் புதிய அறிவிப்பு\n15 வருடங்களை கடக்கப்போகும் பேஸ்புக் பேஸ்புக் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதன் மூலம் இதன் தகவல்கள் தங்கள்...\nஅமெரிக்க தேர்தலில் இந்திய பெண்.. டிரம்ப்க்கு ஆப்பு அடிப்பாரா\nBy விஜய் வைத்தியலிங்கம்January 22, 2019\nஅமெரிக்க தேர்தல் களத்தில் குதிக்கும் இந்தியப் பெண்.. உலக நாடுகளில் தலைசிறந்த நாடாக விளங்கும் அமெரிக்கா அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலை...\nதென்அமெரிக்காவில் நிலநடுக்கம்… வீதியில் தஞ்சம் அடைந்த மக்கள்..\nதென்அமெரிக்க நாடான சிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அதிகாலையில்...\nமுன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் காலமானார்.. வருத்தத்தில் அமெரிக்கா\nBy விஜய் வைத்தியலிங்கம்December 1, 2018\nமுன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தனது 94 ஆம் வயதில் இன்று காலமானார். அவருக்கு ஜார்ஜ் புஷ் சீனியர் என்ற...\nசில்லரை காசுகளை சேர்த்து வைத்து ஐபோன் வாங்கிய இளைஞர். குவியும் பாராட்டுக்கள்.\nரஸ்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் குளியல் தொட்டி முழுக்க நாணயங்களை சேர்த்துவைத்து Iphone ஒன்றை வாங்கியுள்ளார். இதோ உங்களுக்காக அந்த தகவல்....\n#MeTooவில் சிக்கிக் கொண்ட Google.. உலகளவில் போராட்டம்\nஉலக அளவில் முதலிடத்தில் உள்ள கூகுள் நிறுவனத்தின் பாலியல் குற்றச்சாட்டை வெளிப்படுத்தும் விதமாக இதனை பதிவிட்டுள்ளோம். கூகுள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள்...\nமோடியின் படேல் சிலை.. உலகிலேயே நம்பர் ஒன்.. நம் பணமெல்லாம் கல்லாக மாறியது\nBy விஜய் வைத்தியலிங்கம்October 31, 2018\nகுஜராத் மாநிலத்தில் சுமார் 3000 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ளது படேல் சிலை. இரும்பு மனிதர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர்....\n… சமூக வலைதளங்களில் பரவும் வைரல் விவாதம்\nBy விஜய் வைத்தியலிங்கம்May 8, 2018\nசெல்ஃபி எடுப்பது சுயநலமான காரியமா என்ற தலைப்பில் ஆன்லைனில் விவாதங்கள் சூடுபறந்து கொண்டிருக்கின்றன. சமூக வலைதளங்கள் ஆக்டிவாகச் செயல்படத் தொடங்கியதிலிருந்து பல்வேறு...\nட்ரம்ப் போட்ட ஒரே ட்வீட்…. 5.7 பில்லியன் டாலரை இழந்த அமேசான்\nBy விஜய் வைத்தியலிங்கம்August 17, 2017\nஅமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் பதிவிட்ட ஒரு ட்வீட் அமேசான் நிறுவனத்திற்கு 5.7 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஆன்லைன்...\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/03/30185621/Ajith-Kumars-prophecy.vpf", "date_download": "2019-07-20T14:15:42Z", "digest": "sha1:3OPFUEBAHQHXO4CI4MDFV7JHSAKS454F", "length": 8449, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ajith Kumar's prophecy || அஜித்குமாரின் கணிப்பு!", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅஜித்குமார் நடித்த படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களின் வரவேற்பு அமோகமாக இருக்கும். தியேட்டர்களில் வசூல் மழை பெய்யும். அதை கருத்தில் கொண்டுதான் அஜித்குமார் தனது படங்களை திரைக்கு கொண்டு வருவார்.\n`வீரம்,' `வேதாளம்,' `விஸ்வாசம்' ஆகிய படங்கள் 10-ந் தேதிகளில் திரைக்கு வந்தன. அதன்படி, அஜித் நடித்துள்ள புதிய படமான `நேர்கொண்ட பார்வை'யையும் ஆகஸ்டு 10-ந் தேதி திரைக்கு கொண்டு வருகிறார்.\nபொதுவாக இப்போதெல்லாம் பெரும் பாலான பட அதிபர்கள் தங்கள் படங்களை வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை திரைக்கு கொண்டு வருகிறார்கள். மூன்று அல்லது நான்கு நாட்களில் வசூல் பார்த்து விடுகிறார்கள். ஆனால், அஜித்குமார் அதுபற்றி கவலைப்படவில்லை. அவருடைய படம் ஆகஸ்டு 10-ந் தேதி (சனிக்கிழமை) திரைக்கு வருகிறது.\nசனிக்கிழமை அன்று `ரிலீஸ்' செய்வதை பட அதிபர்கள், டைரக்டர்கள் மற்றும் கதாநாயகர்கள் விரும்புவதில்லை. விதிவிலக்காக, அஜித்குமார் துணிச்சலுடன் தனது படத்தை சனிக்கிழமை `ரிலீஸ்' செய்ய முன்வந்து இருக்கிறார்\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. யோகி பாபு ஜோடியாக அஞ்சலி\n2. ஒரு பாட்டுக்கு ஆடுகிறார்\n3. ‘பிசியோதெரபிஸ்ட்’ ஆக நயன்தாரா\n4. ‘கண்ணாடி’ படத்துக்கு ‘யு ஏ’ சான்றிதழ்\n5. நடிகர் அஜித்தின் முதல் செல்பி- ரசிகர்கள் மகிழ்ச்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/26085950/1041419/Manapparai-Temple-Festival-Bull.vpf", "date_download": "2019-07-20T14:50:56Z", "digest": "sha1:22JQCO67UDJJ6UETHOMPECDLI6BWJDZK", "length": 9046, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கோவில் திருவிழா : ஒரே நேரத்தில் போட்டி போட்டு ஓடிய காளைகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகோவில் திருவிழா : ஒரே நேரத்தில் போட்டி போட்டு ஓடிய காளைகள்\nமணப்பாறையை அருகே நடைபெற்ற எருது ஓட்ட போட்டியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.\nமணப்பாறையை அருகே நடைபெற்ற எருது ஓட்ட போட்டியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். கருப்பூர் எருதுகுட்டை சாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு எருது ஓட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றன. ஒரே நேரத்தில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் போட்டி போட்டுக்கொண்டு எல்லைக்கோட்டை சென்றடைந்தன.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட ���ெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nஅணை பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்தினால் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படும் - ஸ்டாலின்\nசட்டப்பேரவையின் நடப்பு கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.\nகாவிரி விவகாரம் - திமுக மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nபல ஆண்டுகளாக மத்தியில் அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தவறி விட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.\nசானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் துவக்கம்\nசானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் சென்னையில் தொடங்கப்பட்டது.\nபள்ளி மாணவன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து\nஓமலூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் ஆறாம் வகுப்பு மாணவனின் இரண்டு கால்களும் நசுங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதனை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசாலையை கடந்து சென்ற புலி - வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை\nதாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் புலிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.\nராஜகோபால் உடல் சொந்த ஊரில் அடக்கம்\nசென்னையில் காலமான ஹோட்டல் அதிபர் ராஜகோபாலின் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் புன்னை நகரில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இருந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பி��ித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/category/food/", "date_download": "2019-07-20T13:23:13Z", "digest": "sha1:2S44OJB5BTCX762VMXXGTZ3CR5B3TZUO", "length": 27749, "nlines": 241, "source_domain": "france.tamilnews.com", "title": "FOOD Archives - FRANCE TAMIL NEWS", "raw_content": "\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\n(tasty broccoli manjoorian ) சுவையான மொறு மொறு ஸ்நாக்ஸ் வகையில் உடனே நம் நினைவுக்கு வருவது கோபி மஞ்சூரியன் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவையான கோபி மஞ்சுரியன் ரெசிபி வீட்டிலேயே எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம். தேவையான பொருட்கள் காலிபிளவர் பெரிது ...\n(spicy vegetable rotty) தேவையான பொருட்கள் கோதுமை மா – 2 கரட் – 1 வெள்ளரி – 1 வெங்காயம் – 1 தக்காளி – 2 கீரை இலைகள் – சில சிவப்பு மிளகாய் – 1 தேக்கரண்டி கருப்பு மிளகு தூள் – 1 ...\nஅட்டகாசமான தேங்காய்ப்பால் இறால் நூடுல்ஸ்\n(Shrimp noodles excellent coconut) தேவையானவை முட்டை நூடுல்ஸ் – 150 கிராம் மீன் சாஸ் – 1 tblsp 1 லெமன் சாறு இறால் – 150 கிராம் பிரவுன் சர்க்கரை – 1 தேக்கரண்டி தேங்காய் பால் – 400 மில்லி இஞ்சி – ...\nசுவையான சத்தான பச்சைப்பயறு பிட்டு\n(tasty healthy Green leaf pittu) தேவையான பொருட்கள்- மா – ஒரு கப் துருவிய வெல்லம் – சிறிதளவு முளைவிட்ட பச்சைப்பயறு- ஒரு கப் தேங்காய்த் துருவல் – அரை கப், நெய் – ஒரு தேக்கரண்டி செய்முறை : வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு ...\nசுவையான சத்தான Veg Fried ரைஸ்…\n(Tasty nutritious fried rice) தேவையான பொருட்கள் 2 டீஸ்பூன் எண்ணெய் 2 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு பேஸ்ட் 1/2 கோப்பை ஸ்பிரிங் வெங்காயம், நறுக்கப்பட்டது 1/2 கோப்பை கேரட், வெட்டப்பட்டது 1/2 கோப்பை முட்டைக்கோசு, நறுக்கப்பட்டது 1 கேப்சிகம், வெட்டப்பட்டது 1 தேக்கரண்டி உப்பு 1 டீஸ்பூன் ...\nஅருமையான creamy seafood பாஸ்தா\n(creamy seafood pastha) தேவையானவை பாஸ்தா-300 கப் வெண்ணெய் -100 கிராம் டுனா- 100 கிராம்(துண்டுகளாக்கப்பட்டது) 1 வெங்காயம்- நறுக்கப்பட்டது 2 பூண்டு – வெட்டப்பட்டது வெட்டப்பட்ட சீஸ்-100 கிராம் இத்தாலிய பாஸ்தா வெள்ளை சாஸ்-1 பாக்கட் 1 கப் நறுக்கப்பட்ட வோக்கோசு உப்பு மற்றும் வெள்ளை ...\nஅருமையான நாட்டுக்கோழி இஞ்சி வறுவல்\n(country chicken ginger fry) கோழிக்கறியில், நாட்டுக்கோழிக்கறிதான் நல்லது என்று சொல்���ார்கள். அதுமட்டுமின்றி, ப்ராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி கொண்டு செய்யப்படும் குழம்பு தான் அதிக சுவையுடன் இருக்கும். கோழிக்கறியை விதவிதமாக செய்து சாப்பிட விரும்புகின்றவர்களுக்கு இந்த நாட்டுக்கோழி இஞ்சி வறுவல் கண்டிப்பாகப் பிடிக்கும். இஞ்சி வறுவல் ...\nஉடலுக்கு ஆரோக்கியமான குதிரைவாலி தேங்காய் பால் புலாவ்\n(Crab coconut milk pulau) (Crab coconut milk pulau) உடலுக்கு ஆரோக்கியமான, சுவையான குதிரைவாலி தேங்காய்ப்பால் புலாவ் தயார் செய்வது பற்றி பார்க்கலாம். தேவையான பொருட்கள்;- குதிரைவாலி – ஒரு கப் வெங்காயம் – ஒன்று தக்காளி – 2 (சிறியது) இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் ...\nமிருதுவான ரசகுல்லா செய்யலாம் வாங்க\n((()) (soft rasagulla sweets) ஸ்வீட்ஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது ரசகுல்லாதான். ஸ்வீட் வகையாக இருந்தாலும் கூட இதுவும் நாடு முழுவதும் அனைவராலும் விரும்பப்படும் ஒரு தித்திப்பான ஸ்வீட். பெங்காலி ஸ்வீட் என்றாலும், உண்மையில் இது உதயமானது ஒடிசா மாநிலம் என கூறப்படுகிறது. சுவையான ரசகுல்லா ...\n(tasty mango chutney ) முக்கனிகளில் ஒன்றான மாம்பழம், அதன் சுவைக்காகவே தனிச்சிறப்பு பெற்றது. அதனால் தான் மாங்காய், மாம்பழம் வைத்து தயாரிக்கப்பட்ட அத்தனை உணவு பதார்த்தங்களுக்கும் மக்கள் இன்றும் அடிமையாக உள்ளனர். என்னதான் வயிறு நிறைய சாப்பிட்டாலும் நம் முன் ஒரு மாம்பழத் துண்டை வைத்தால் ...\n(mushroom biryani) சுவையான, குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான காளான் பிரியாணி எளிதாக எப்படி வீட்டிலேயே சமைப்பது என்பதைப் பார்க்கலாம். தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி – 2 டம்ளர் மொட்டுக்காளான் – 2 பாக்கட் பெரிய வெங்காயம் – ௨ தக்காளி – ௩ இஞ்சி – ...\nஅசத்தலான கேரளா ஸ்பெஷல் கடலை கறி\n(tasty healthy kadalai recipe) கேரளாவில் மிகவும் பிரபலாமான உணவுகளில் கடலை கறியும் ஒன்று. நாம் என்னதான் விதவிதமாக கொண்டைக் கடலையில் சமைத்தாலும் கேரளா ஸ்பெஷல் கடலை கறிதான் உலகளவில் புகழ்பெற்று விளங்குகிறது. அத்தகைய சுவைமிகுந்த கேரளா ஸ்பெஷல் கடலை கறி ரெசிபியை எப்படி எளிதாக வீட்டிலேயே ...\n(chiya seeds healthy pudding) சியா விதைகள் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. வெறும் சுவைக்காக மட்டுமின்றி அதில் இருந்து கிடைக்கும் அளவற்ற பயன்களினால்… என்பதே உண்மை. தேவையான பொருட்கள் : 4 டீஸ்பூன் சியா விதைகள் 250 மி.லி அல்மாண்ட் பால்,தேங்காய்ப் பால் (அ) ஓட் ...\nரச���த்து உண்ணக்கூடிய சுவையான கிறீன் சிக்கன் வறுவல்…\n(tasty Green Chicken fry) குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மிகவும் பிடித்த உணவான கிரீன் சிக்கன் பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்:- எலும்பு இல்லாத சிக்கன் – அரை கிலோ புதினா இலைகள் – இரண்டு கைப்பிடி கொத்தமல்லி தழை – 1 ...\n6 6Shares (tasty vegetable buriyani) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுவையான் வெஜிடபிள் பிரியாணி நம் வீட்டிலேயே எப்படி சமைப்பது என்பதைப் பார்க்கலாம். தேவையான பொருட்கள் காரட் – 2 உருளைக்கிழங்கு – 2 பச்சைப்பட்டாணி – முக்கால் கப் பூண்டு – 22 பல் ...\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\n6 6Shares chicken recipe தேவையான பொருட்கள் கோழி இறைச்சி – அரை கிலோ வெங்காயம் –4 பச்சைமிளகாய் – 4, கொத்தமல்லித் தழை – சிறிது, புதினா இலை – சிறிது, கறிவேப்பிலை – சிறிது, இஞ்சி – ஒரு தேக்கரண்டி, பூண்டு – ஒரு தேக்கரண்டி, தக்காளி ...\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\n(healthy rice sweets) தேவையான பொருட்கள் அரிசி- 1/4 கிலோ சாமை – 150 கிராம் குதிரைவாலி – 100 கிராம் உளுந்து – 200 கிராம் கடலைப் பருப்பு – 50 கிராம் பெரிய வெங்காயம்-2 பச்சைமிளகாய் (நறுக்கியது) – தலா 1,கொத்தமல்லி பெருங்காய்த் தூள் ...\nசுவையான கிராமத்து ஸ்பெஷல் வெந்தய குழம்பு ரெசிபி\n8 8Shares (tasty Fenugreek curry recipe) தேவையான பொருட்கள் சுண்டைக்காய் வற்றல் சின்ன வெங்காயம் – 15, தனியா – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 7 அல்லது 8 வெந்தயம் – 3 டீஸ்பூன், புளி – ஒரு எலுமிச்சை அளவு, கடலைப்பருப்பு – 1 ...\nமனதை மயக்கி பசியை வரவைக்கும் சுவையான இலகுவான ஆட்டுக்கறி…\nmutton curry recipe தேவையான பொருட்கள் : * ஆட்டு இறைச்சி – 1/2k * மல்லித்தூள் – 2 ஸ்பூன் * சின்ன வெங்காயம் – 4 * பெரிய வெங்காயம் நறுக்கியது – 1/2 கப் * தக்காளி நறுக்கியது – 3 * பூண்டு ...\nஎல்லோரும் விரும்பி உண்ணும் சுவையான சீஸ் மேக்கரோனி\n(tasty chees macaroni food) தேவையான பொருட்கள் :- மாக்கரோனி -1 கப் பால் – 1.5 கப் துண்டாக்கப்பட்ட சீஸ் – 2cup கடுகு பொடி -1 / 4 தேக்கரண்டி மிளகுத்தூள் -1 / 4tsp கேரட் – 1 (வெட்டப்பட்டது) கிரீன்பீஸ் -1/4 ...\nகோடை காலத்தில் அசத்தும் மாம்பழ லட்டு\n(tasty summer mango laddu ) ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு பழங்கள் கிடைக்கும் காலமாக இருக்கும். ஆனால், இந்த வெயில் காலமானது மாம்பழத்திற்கான சீசனாக உள்ளது. மாம்பழம் கோடைகாலத்தில் மட்டுமே கி���ைக்கும். மாம்பழத்தை வைத்து பொதுவாக ஐஸ் கிரீம் மற்றும் மாம்பழ ஷேக் செய்வார்கள். ஆனால் , ...\nவாய்க்கு ருசியான பூண்டு சிக்கன் ரைஸ் சமையல் செய்வது எப்படி\n(tasty garlic chicken rice) உங்கள் வீட்டு குளிர்சாதன பெட்டியில் சிக்கன் இருக்குமெனில்…உங்களுடைய சமையல் பிரச்சனைகள் தானாகவே முடிவுக்கு வந்துவிடுகிறதாம். ஆம், இந்த சிக்கனை, சில எளிய பொருட்களை கொண்டு கலப்பதின் மூலமாக, நிறைய சிறந்த உணவுகள் நமக்கு கிடைக்கிறது. அழற்சியை எதிர்க்கும் பண்பும், கிருமி நாசினி ...\nதாய்ப்பாலை அதிகரிக்கும் பால்சுறா குழம்பு\n(Breastfeeding Milk Increase Palcura Curry Recipe) தேவையான பொருட்கள் : * பால் சுறா – 250 கிராம் * தேங்காய் – அரை மூடி (துருவிக்கொள்ளவும்) * புளி – ஒரு சிறிய உருண்டை (இந்த குழம்புக்கு புளி அதிகம் தேவையில்லை) * பூண்டு ...\nஉணவில் உப்பு காரம் கூடிவிட்டால் என்ன செய்வது\n(Salt Spicy Increase Cure Kitchen Tips Tamil) குழம்பு, சாம்பார், கூட்டு, கிரேவி போன்ற திரவ பதார்த்தங்களில் உப்பு அதிகமாகிவிட்டால் வெங்காயம், கசகசா, புளிப்பில்லாத தக்காளி, துருவிய தேங்காய், பயத்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டை லேசாக எண்ணெய்யில் வதக்கி மிக்ஸியில் அரைத்துச் ...\nகோடை காலத்திற்கு ஏற்ற குழந்தைகள் விரும்பும் சுவையான மசாலா லெஸி…\n(Kids Favorite Summer Season Masala Lassi Recipe) தேவையான பொருட்கள் : * புளித்த தயிர் – 2 கப் * பால் – ஒரு கப் * சீரகம் – அரை தேக்கரண்டி * பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை * மிளகுத் ...\n6 மாத குழந்தைக்கும் கொடுக்கக்கூடிய மட்டன் பிரியாணி\n(Kids Favorite Mutton Biryani Recipe) தேவையான பொருட்கள் : * அரிசி – கால் கப் * எலும்பில்லாத மட்டன் – 4 துண்டுகள் * தயிர் – கால் தேக்கரண்டி * கரம் மசாலா – ஒரு சிட்டிகை * மஞ்சள் தூள் – ...\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வாழைப்பழ அப்பம்\n(Kids Favourite Tasty Banana Hoppers Recipe) தேவையான பொருட்கள்: * கோதுமை மாவு – அரை கப் * அரிசி மாவு – 2 கப் * கனிந்த பூவன்பழம்- 2 * வெல்லம் – 2 கப் * தேங்காய் விழுது – 2 ...\nநாவில் எச்சில் ஊற வைக்கும் ஆட்டுக் குடல் குழம்பு\n(Mutton Boti Curry Recipe Tamil) தேவையான பொருட்கள் : * ஆட்டுக்குடல் – 1 * மல்லித்தூள் – 2 ஸ்பூன் * சின்ன வெங்காயம் – 4 * பெரிய வெங்காயம் நறுக்கியது – 1/2 கப் * தக்காளி நறுக்கியது – 3 ...\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா மஞ்சள்….\n(wonderful medicinal properties) முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், கரி மஞ்சள், நாக மஞ்சள், காஞ்சி ரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குட மஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள், மர மஞ்சள், ஆலப்புழை மஞ்சள் என்று மஞ்சளிலேயே பல வகைகள் உண்டு. கஸ்தூரி ...\n(curd butter milk better summer) தயிர், மோர் இரண்டுமே உடலுக்குக் குளிச்சியைத்தான் தரும். கோடைக்காலத்தில் தயிரை பயன்படுத்துவது சிறந்ததா அல்லது மோரை பயன்படுத்துவது சிறந்ததா அல்லது மோரை பயன்படுத்துவது சிறந்ததா என்ற சந்தேகம் அனைவருகும் இருக்கும். என்னதான் இரண்டும் குளிர்ச்சியை தந்தாலும், தயிரைவிட மோர் உடலில் அதிக குளிர்ச்சியை அதிக நேரத்துக்கு ...\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21333/", "date_download": "2019-07-20T14:26:48Z", "digest": "sha1:N67IU67CYJG7UTMLG6GHB6U6PB4WV7FL", "length": 9921, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "பூமி – தீபச்செல்வன்:- – GTN", "raw_content": "\nகேட்டினால் மேவிப் பெருகிய பாலியாற்றைப்போல\nபேராராய்ப் பெருக்கெடுத்த நம் குருதி\nவற்றி வறண்ட நெடிய சமுத்திரம்போல்\nபுழுதியாய் கிளம்பி நமக்கெடுத்த தாகம்\nதீயாய் நாம்மை துவட்டிய பசி\nஅனல் படரத் துடித்த நம் வயிறு\nவிசமேற்றி இறந்த மீன்களின் மூ��ா விழிகள்போல்\nநஞ்சுறைந்து வாடிய நம் இருதயம்\nநாஸிகளின் விஷ வாயுவால் முட்டி வெடித்த\nவிந்துக்கரை படிய குதறி வன்புணரப்பட்ட நம் யோனிகள்\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nகுணா கவியழகனின் கர்பநிலம், போருழல் காதை அறிமுக விழா..\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலை படைப்பாளிகளுக்கான அரச விருது விழா..\nஇந்தியா • இலக்கியம் • பிரதான செய்திகள்\nதமிழக கவிஞர் சபரிநாதனுக்கு இந்திய சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது :\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nகனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதுகள் அறிவிப்பு\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவு ஊடகவியலாளர் குமணன் மீது, தாக்குதல்…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nநடுகல் நாவலுக்கு கனடாவில் அறிமுக நிகழ்வு\nகபீர் ஹாசீமிற்கு வீசா வழங்குவதில் கட்டார் தூதரகம் தாமதம்\nதிரிகாலஞானம் – கவிஞர், பாடலாசிரியர் தேன்மொழிதாஸ்\nமென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம் July 20, 2019\nதலவாக்கலை பேர்ஹாம் தோட்டத்தில் வெள்ளம் – 09 குடும்ங்களைச் சேர்ந்த 44 பேர் வெளியேற்றம் July 20, 2019\nஅப்துல்லா மஃறூப் குழுவினர் மீது தாக்குதல் July 20, 2019\nதனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது… July 20, 2019\nகாணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை காணாதவர்களாக, 30 பேர்வரை உயிர் துறந்துள்ளனர்… July 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் த���ிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-mar17/32624-2017-03-09-06-37-17", "date_download": "2019-07-20T13:48:54Z", "digest": "sha1:XIB74FWH6NAR4F7KDPYXJYC6TH33HHZG", "length": 32090, "nlines": 248, "source_domain": "keetru.com", "title": "புரிந்துகொள்ளப்படாத பசுமைச் சிந்தனையாளர்", "raw_content": "\nசிந்தனையாளன் - மார்ச் 2017\nபுதிய பொருளாதாரக் கொள்கை வெற்றியா\nஅதிவளர் திணையென்ப அழிவும் அவலமும்\nகாந்தியம் தீண்டப்படாதவர்களின் தலைக்குமேல் தொங்கும் வாள் – I\nஇந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் : ஒரு கண்ணோட்டம்\nமார்க்கோ போலோ பயணக் குறிப்புகள்\nமத்திய பிரதேசத்தில் பற்றிய நெருப்பு இந்தியா முழுவதும் பரவட்டும்\nவிவசாயக் கடன் தொகை மடை மாற்றப்படுகிறதா\nஇந்திய மறுமலர்ச்சிக்கான போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்த ஒன்றுபடுவோம், அணிதிரள்வோம்\nபுதிய சட்டத் திருத்தம் - சர்வம் மத்திய அரசு மயம்\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூலை 20, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் தளிச்சேரிப் பெண்டுகள்\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\nபிரிவு: சிந்தனையாளன் - மார்ச் 2017\nவெளியிடப்பட்டது: 09 மார்ச் 2017\nகாந்தியப் பொருளாதார மேதை ஜே.சி. குமரப் பாவின் 125ஆம் ஆண்டு நிறைவின்போது, அவருடைய சிந்தனைகளை நினைவுகூர்வது மிகவும் அவசியம். வேளாண்மையும் நமது உடல்நலமும் இன்றைக்குக் கண்டுள்ள சீரழிவை, அன்றைக்கே முன்னுணர்ந்து எச்சரித்த தீர்க்கதரிசி குமரப்பா.\nஒருமுறை தமிழக முதல்வர் காமராசர் குமரப் பாவைச் சந்திக்க வந்திருந்தபோது, அவரிடம் சில கருத்துகளைக் குமரப்பா முன்வைத்தார். கிராமப்புறங்களில் மின்சார நீர் இறைப்பான் களையும் கிணற்றுப் பாசனத்தையும் விரிவுபடுத் துவதை மிகக் கவனமாகச் செய்ய வேண்டும் என்பது அவர் முன்வைத்த முதல் கருத்து. அதற்கு மாற்றாக ஏரிகளையும் குளங்களையும் அரசு விரிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.\nகிராம வேளாண்மையில் புஞ்சைப் பயிர்களான சிறு தானியங்கள், தீவனங்கள், எண்ணெய் வித்துக் கள், பருப்புகள் போன்றவை உள்ளூர் மக்களின் வாழ் வாதாரத்துக்கானவை. மின்சார நீர் இறைப்பான் கூடவே வரும், பணப் பயிர்களான கரும்பு, வாழை, பருத்தி, புகையிலை ஆகியவற்றின் வரவு கிராம மக்களின் நலனுக்காக இல்லாமல், பெருநகரங்களின் வணிகத் தேவைகளுக்காக வேளாண்மையைத் தலைகீழாக மாற்றிவிடும் என்றார்,\nதீட்டிய அரிசியின் நுகர்வை அதிகப்படுத்துவது மக்களின் உடல்நலத்துக்கும், பொருளாதார நலனுக் கும், கிராமியப் பொருளாதார நலனுக்கும் பெருங் கேடாக முடியும் என்பது குமரப்பாவின் வாதம், தீட்டிய அரிசியைக் காட்டிலும், சிறுதானியங்களும், தீட்டாத அரிசியும் மக்களின் நலனுக்கு ஏற்றவை என்றார். தீட்டிய அரிசி நீரிழிவு நோயையும், வைட்டமின், தாதுப் பொருட்களின் குறைவையும் ஏற்படுத்தும் என எச்சரித்தார்.\nபிறகு தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலைகள் பெருமளவில் தொடங்கப்பட்ட போது, குமரப்பா அவற்றை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார். கரும்பு உற்பத்தி, வெள்ளைச் சர்க்கரை உற்பத்தி, அதனுடன் சேர்த்து எரிசாராய உற்பத்தி ஆகியவற்றுக்கு ஆதரவாகக் காங்கிர ஸ் அரசு சட்டங்களையும் கொள்கைகளையும் கொண்டுவந்து கொண்டிருந்தது. சர்க்கரை ஆலைகளுக்குப் பதிலாக பனைமரங்கள் தரும் பதநீரையும், கருப்பட்டியையும் மேம்படுத்த அரசு பெரும் முதலீடு செய்ய வேண்டும் என்பது அவருடைய கோரிக்கை. பதநீரும், கருப்பட்டி யும் உடல்நலத்துக்கு அமிர்தம் போன்றவை என்பது அவருடைய வாதம்.\nஉணவு தரும் நல்ல நிலங்களைக் கரும்புச் சாகு படிக்கு மாற்றுவதற்கு மாறாக, உபயோகமற்றுக் கிடக் கும் நிலங்களில் பெருமளவு பனைமரங்கள் வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். ஆலை முதலாளிகளுக்கு, எரிசாராய வியாபாரிகளுக்குப் பெரும் இலாபத்தைத் தரும் சர்க்கரை ஆலைகளுக்குப் பதிலாக, ஏழைத் தொழிலாளர்களுக்கு வாழ்வு தரும் பனைத் தொழிலை மேம்படுத்த வேண்டும் என்றார் குமரப்பா. இப்படித் தொடர்ச்சியாக அவர் முன்வைத்த கருத்துகளால் ‘பசுமைப் பொருளாதாரச் சிந்தனையின் சிற்பி’ என்று அவர் போற்றப்படுகிறார்.\nமுனைவர் ஜே.சி. குமரப்பா, 1892ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி தஞ்சாவூரில் பிறந்தார். இலண்ட னில் தணிக்கையாளராகத் தகுதிபெற்ற பின், அமெரிக் காவின் புகழ்பெற்ற கொலம்பியாப் பல்கலைக்கழகத் தில் இந்தியாவின் பொது நிதி குறித்து குமரப்பா ஆய்வு செய்தார். இந்தியாவில் வறுமையைத் தூண்டும் முக்கியக் காரணி அரசின் கொள்கைகளே என்று அந்த ஆய்வில் கண்டறிந்தார். விவசாய நெருக்கடி, உணவுப் பஞ்சம், பட்டினிச் சாவு, கிராமங்களின் வீழ்ச்சி ஆகிய வற்றுக்குக் காரணம் ஆங்கிலேய அரசின் கொள்கை கள். இங்கிலாந்தின் அபாரமான வளர்ச்சிக்கு உறு துணையாக அந்தக் கொள்கைகள் உருவக்காப்பட்டன என்பதே அவருடைய ஆய்வு முடிவு.\nஇலண்டனிலும் பின் அன்றைய பம்பாயிலும் வெற்றிகரமாக ஆடிட்டர் தொழிலை நடத்தி வந்த குமரப்பா, தொழிலையும் ஆடம்பர வாழ்வையும் துறந்து, 1929ஆம் ஆண்டில் காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தில் பணிபுரிய முன்வந்தார். அதன் பிறகு காந்தியடிகளின் ‘யங் இந்தியா’ வார இதழின் பொறுப் பாசிரியராக நியமிக்கப்பட்டார். அப்போது ஆங்கிலேய அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகக் குமரப்பா கடும் வாதங்களை முன்வைத்தார். அவரின் புரட்சிகர எழுத்துக்களுக்காக ஆங்கிலேய அரசால் மூன்று முறை சிறைத் தண்டனையும் அனுபவித்தார்.\nஅவரது கருத்துகள் நிலைபெற்ற பொருளாதாரத் தத்துவங்களைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் புரட்சிகரமான வாதங்களை முன்வைத்தன. பெருந் தொழில்களும், பெரும் பொருளாதார அமைப்புகளும் அரசின் ஆதரவுடன், மோசமாகவும் அநீதியாகவும் சிறுதொழில்களையும், மக்களின் பரவலான பொருளா தார அமைப்புகளையும் அழித்து உருவாக்கப்பட்டவை என்பதை அவர் உறுதியாக எடுத்துக்காட்டினார். கிராமங்களும் கைத்தொழில்களும் வேளாண்மையும் ஆங்கிலேய அரசின் வஞ்சத்தினால் வீழ்த்தப்பட்டன என்பதையும் அவர் வலியுறுத்தினார்.\nவளர்ச்சி, அறிவியல் தொழில்நுட்பம், முன்னேற்றம் போன்ற பசுத்தோல்களால் அந்த அநீதிகள் மறைக்கப்பட்டுள் ளன என்றார். இன்றைக்கு நாம் பெரிதும் வலி யுறுத்திக் கொண்டிருக்கும் பெருந்தொழில்கள், பெரும் பொருளாதாரங்கள், வல்லரசுகள், பெருந்தேசங்கள் ஆகியன இயற்கையையும், எளியவர்களையும் உறிஞ் சியே உருவாகவும், காலப்போக்கில் நிலைக்கவும் முடி யும் என்பதை அன்றே அவர் சுட்டிக்காட்டினார்.\nவிலை மதிப்பில்லாத இயற்கை வளங்களைப் பெருந்தொழில்களுக்கு இலவசமாக அல்லது மானிய விலையில் அரசின் கொள்கைகள் எடுத்துக் கொடுக்கின்றன. குறிப்பாக நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற எரிபொருட்கள் நம்ப முடியாத அளவுக்குக் குறைந்த விலையில் அள்ளி அள்ளிக் கொடுக்கப்படுவதால், பெருந்தொழில்களின் உற்பத்திச் செலவு பெருமளவு குறைகிறது. எளிய மக்கள் உடல் உழைப்பால் தங்களுடைய தன்னிறைவுக்காக உற்பத்தி செய்யும் பொருட்கள், வலிந்து விலை குறைக்கப்பட்ட இந்தப் பெருந்தொழில் உற்பத்தியுடன் ப���ட்டிப் போட முடிவதில்லை. இயற்கையைக் கொள்ளையடித்துக் குறுகிய காலத்தில் அளவில்லாது உற்பத்தி செய்து பெருஞ்செல்வம் ஈட்டும் பெருந்தொழில்களும், பெரும் பொருளாதாரமும் இயற்கை வளங்களை முற்றிலும் அழித்தொழிக்கும் அம்சங்கள் என்றார் குமரப்பா, இதைக் ‘கொள்ளைப் பொருளாதாரம்’ என்றே அவர் அடையாளம் காட்டினார்.\nபரவல் முறை உள்ளூர்ப் பொருளாதாரம் வளம் சேர்ப்பதாகவும், வளர்ச்சியை அனைவருக்கும் பகிர்ந்து தருவதாகவும், இயற்கையைப் பேணுவதாகவும் இருக்கும் என்று அவர் நம்பினார். இயற்கையோடு இயைந்த எல்லைக்கு உட்பட்ட பொருளாதாரம் அழி வற்ற பொருளாதாரமாகப் பல்லாயிரம் ஆண்டுகள் தொடரும் என்பது அவருடைய நம்பிக்கை. குமரப்பா தனது கருத்துகளைத் தொகுத்து ‘அழிவற்ற பொரு ளாதாரம்’ என்ற நூலாக 1942ஆம் ஆண்டு வெளியிட்ட போது, மகாத்மா காந்தி அவருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார். அப்போது குசராத் வித்யாபீத் பல்கலைக்கழகத்தின் வேந்தராக காந்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாந்தியப் பொருளாதாரத் தத்துவத்தின் அதிகார பூர்வ கருத்தாளராகப் போற்றப்பட்ட குமரப்பா, தனது வாழ்வின் பெரும் பகுதியைக் கிராமியத் தொழில்நுட்ப வளர்ச்சிக்காகச் செலவிட்டார். 1934ஆம் ஆண்டு காந்தி தலைமையில் தொடங்கிய அகில இந்திய கிராமக் கைத்தொழில் சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றிய குமரப்பா, அழிந்துவரும் கிராமத் தொழில்களை மீட்டெடுப்பதற்காகக் கடுமையாகப் பாடுபட்டார்.\nகாந்தியின் சேவா கிராம ஆசிரமத்தின் அருகே ‘மகன் வாடி’ என்ற பெயரில் கிராமத் தொழில்களுக்கான தேசிய மையத்தை அமைத்தார். அதன் தொடக்க நாள் களில் குமரப்பாவுடன் காந்தியும் தங்கி, அவருடைய பணிகளுக்கு மதிப்புக் கூட்டினார். பிரம்மச்சாரியான குமரப்பா ஒரு எளிய விவசாயியைப் போல, தனது வாழ்வு முழுவதையும் மாற்றிக்கொண்டு காந்திஜியின் கனவான கிராமியப் பொருளாதாரத்துக்கான தீரம் மிகுந்த போராட்டத்தை நடத்தினார்.\nகிராமியம், சிறுதொழில்கள், இயற்கையைப் பேணு வது, சிற்றளவுப் பொருளாதாரம், எளிய வாழ்வு, சேமிப்பு, பகிர்வு போன்ற கருத்துகளை முன்னெடுத்துச் சென்ற ஆரம்ப நாள்களில் அவருக்குத் துணை நின்ற வர்கள் மிக மிகக் குறைவு. ‘கிராமம் எளியவர்களின் சரணாலயம், பெருநகரங்கள் சுரண்டிக் கொழிப்பவர்களின் பாசறை’ என்பது அவரின் வா��ம். நகரங்கள் வன்முறையின், சுரண்டலின் அடையாளச் சின்னங்கள் என்ற காந்தியின் நிலைப்பாட்டை சரியாகப் புரிந்துகொண்ட மிகச் சிலரில் குமரப்பா முதன்மையானவர்.\nகாந்தியின் மற்ற சகாக்களான நேரு, படேல், இராஜாஜி, இராஜேந்திரபிரசாத் போன்றவர்களால் குமரப்பாவின் கருத்துகள் முழுமையாகப் புரிந்து கொள் ளப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்படவில்லை. குமரப்பா ஒரு தீர்க்கதரிசி, அவரின் நுட்பமான கருத்துகள், பல் லாண்டுகள் முன்கூட்டிய சிந்தனையில் உருவானதால், அவருடைய கருத்துகளை எவரும் புரிந்துகொள்ள வில்லை.\nஎங்கெங்கும் ஒலிக்க வேண்டிய குரல்\nகாந்தியின் மறைவுக்குப் பின் சேவா கிராம ஆசிரமத்திலும், பண்ணை ஆசிரமத்திலும் கிராமியத் தொழில் வளர்ச்சிக்காகவும், இயற்கை வேளாண்மை மேம்பாட்டுக்காகவும் பல்வேறு முன்னோடிப் பரிசோத னைகளைக் குமரப்பா செய்து பார்த்தார். மதுரை மாவட்டம், கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்தின் பணிகளால் கவரப்பட்ட குமரப்பா, 1954 முதல் தனது ஓய்வுக்காலத்தை அங்கு செலவிட்டார். 1960ஆம் ஆண்டு சென்னை பொது மருத்துவமனையில் குமரப்பா காலமானார். கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்தில் அமைந்துள்ள அவருடைய சிறிய குடில், நினைவிடம், எளிய அருங்காட்சியகம் போன்றவை அவருடைய வாழ்வுதந்த செய்தியை இப்போதும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.\nவளர்ச்சி என்ற பெயரில் நுகர்வுப் பேராசைக்காக உற்பத்தி செய்யும் பெருந்தொழில்களையே, அரசும் நன்கு படித்த மேதாவிகளும் அன்றும் இன்றும் ஆதரிக்கின்றனர், சுதேசி என்ற வார்த்தையைச் சொல்ல இன்று நாதி இல்லை, ‘இந்தியாவின் எளிய மக்களுக்காக உற் பத்தி’ என்ற கருத்து தூக்கி எறியப்பட்டு-வெளிநாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டவர்களுக்கு உற்பத்தி செய்யும் கூலிப்பட்டறையாகவும், சுற்றுச்சூழல் குப்பைத் தொட்டியாகவும் மாற்றப்படும் காலத்தில், குமரப்பாவின் கருத்து கள் மிக அரிதானவை, எங்கேயோ கேட்டதாக இருந்த குமரப்பாவின் குரல், எங்கெங்கும் ஒலிக்க வேண்டிய குரலாக உள்ளது.\n- வ.ரகுபதி, காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியா��ும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-news.tamilheritage.org/2016/06/19/thf-announcement-e-books-update19-6-2016-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-20T13:24:50Z", "digest": "sha1:VRFVCMRZ4EUOVFB5MQ432LXQBAXUQNAN", "length": 7310, "nlines": 199, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "THF Announcement: E-books update:19/6/2016 *நைல் நதி நாகரிகம் – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு புதிய அறிவியல் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.\nநூல்: நைல் நதி நாகரிகம்\nபண்டைய நைல் நதி நாகரிகம் தொடர்ந்து பல தரவுகளை ஆய்வாளர்களுக்கு வழங்கிக்கொண்டேயிருக்கின்றது-\nஇந்த நூலில், அதன் ஆசிரியர்\nஎகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிடுகள்\n..என பல முக்கியத்தகவல்களைத் தொகுப்பாக்கி வழங்கியிருக்கின்றார்.\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 449\nஇந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சி.ஜெயபாரதன், கனடா\nமின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.சி.ஜெயபாரதன், கனடா\nஅவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\nமண்ணின் குரல்: மார்ச் 2016: மனித உரிமை போராளி பேராசிரியர்.பிரபா.கல்யாணி\nஇத்தகைய நூல்கள் தமிழர்களுக்கு இன்றியமையாத தேவை. பரந்த அறிவு பெருக வேண்டும். வாழ்த்துக்கள்.\nமண்ணின் குரல்: ஜூலை 2019 -சாளுவன்குப்பம் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககால முருகன் கோயில்\nகீழடி அகழ்வாய்வு சொல்லும் செய்தி\nமண்ணின் குரல்: ஜூலை 2019 -பொருந்தல் அகழ்வாய்வுகள் சொல்லும் செய்திகள் என்ன\nமண்ணின் குரல்: ஜூலை 2019 -கொடுமணல் அகழ்வாய்வு பற்றி பேரா.டாக்டர்.க.ராஜனின் பேட்டி\nகீழடி அகழாய்வு – 10 நிமிடச் செய்தி\nஅருள்தாசு on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nத. முருகானந்தம் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nமு.கனி on நிகழ்ச்சி நிரல் – 2018\nNirmal on தமிழ் மரபு அறக்கட்டளை சித்திரை புத்தாண்டு சிறப்பு வெளியீடு – நாடார் குல மித்திரன்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2019. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/thadi-balajs-wife-nithya-contesting-in-delhi-347232.html", "date_download": "2019-07-20T14:36:31Z", "digest": "sha1:EIOHBZO63LFURCMIBHDRPDKYC7SK34YJ", "length": 17430, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "என் மானத்தை வாங்குகிறார் பாலாஜி.. அதான் டெல்லிக்குப் போய்ட்டேன்.. மனைவி நித்யா அதிரடி | Thadi Balajs wife Nithya contesting in Delhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n6 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n6 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n7 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன் மானத்தை வாங்குகிறார் பாலாஜி.. அதான் டெல்லிக்குப் போய்ட்டேன்.. மனைவி நித்யா அதிரடி\nசென்னை: \"அவள் எல்லாம் ஒரு கட்சி தலைவியான்னு கேட்டு என் மானத்தை வாங்கிட்டு வர்றார் பாலாஜி. அதான் இங்க போட்டியிடாம, டெல்லியில போட்டியிடலாம்னு இருக்கேன்\" என்று தாடி பாலாஜி மனைவி நித்யா தெரிவித்துள்ளார்.\nஒரு சில வருடங்களாக தாடி பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.\nஇப்படி பிரிந்து கிடப்பவர்களை பிக்-பாஸ் நிகழ்ச்சியில் இணைத்து பரபரப்பாக்கி ரேட்டிங்கை உயர்த்தி கல்லா கட்டப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர்களின் போட்ட சண்டைகள், சோஷியல் மீடியாவுக்கு தீனியை போட்டன\nஆவடி அருகே 1,381 கிலோ தங்கம் பறிமுதல்... திக்கு, முக்காடிய ஆபீஸர்ஸ்\nஇந்நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு தேசிய பெண்கள் கட்சி என்னும் ஒரு கட்சி தொடங்கப்பட்டது. பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள கட்சி இது. இதன் தலைவர் ஸ்வேதா ஷெட்டி என்பவர். 36 வயதான இவர் ஒரு டாக்டர். சமூக ஆர்வலரும்கூட.\nஇவரது கட்சியில்தான் நித்யா சமீபத்தில் இணைந்ததுடன் அந்த கட்சியின் தமிழக தலைவராகவும் உள்ளார். இப்போது அந்த கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் போட்டியிடுவதாக கூறுகிறார். இதுபற்றி நித்யா சொல்லும்போது:\n\"காஞ்சிபுரம் தனி தொகுதியில்தான் போட்டியிடலாம்னு இருந்தேன். ஆனா தமிழ்நாட்டில் நான் எங்க போட்டியிட்டாலும், அங்க போய் என் மானத்தை வாங்க பாலாஜி பிளான் பண்ணி இருந்தார். எங்க கட்சி நிர்வாகிகிட்டயே போன் செய்து, \"அவள் எல்லாம் ஒரு கட்சி தலைவியா\"ன்னு கேட்டு பிரச்சனை பண்ணி இருக்கார்.\nஅதனால இப்போ இங்கே நான் போட்டியிட்டால் எப்படியும் என் மீது அவதூறு பரப்புவார். அதனால டெல்லியில் போட்டியிடலாம்னு இருக்கேன். எங்க நிர்வாகிகளும் இதைதான் சொன்னாங்க. வடக்கு டெல்லியில் நிறைய தமிழர்கள் வசிக்கிறாங்க. எனக்கு எப்படியும் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கு\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nபயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nவீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nதுப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி\nஊழல் இல்லாத ஆட்சியா.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி\nவேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nஎல்லாவற்றையும் எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்.\nசட்டசபை குறிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பேச்சு நீக்கம்\n'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்'.. சட்ட��பையில் பாட்டு பாடி பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி\nஅடுத்தாண்டு எப்போ துவங்குது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுதேர்வு. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nசூர்யா பேசியதில் தவறில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.. 'பிக்பாஸ் கமல்' குறித்து கிண்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/pudhucherry-10-year-old-child-sexual-abuse-by-50-year-man-346972.html", "date_download": "2019-07-20T14:31:54Z", "digest": "sha1:TASIZJ3K2JKRJKJ5MOAQXLVAMFZITY3Z", "length": 15692, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "10 வயது சிறுமிக்கு சாக்கெட் கொடுத்து சில்மிஷம்.. 50 வயது முதியவருக்கு தர்ம அடி | pudhucherry: 10 year old Child sexual abuse by 50 year man - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\n5 min ago டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. பிரதமர் மோடி, சோனியா காந்தி நேரில் அஞ்சலி\n39 min ago காங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் மறைவு குறித்து ராகுல் காந்தி உருக்கம்\n43 min ago தமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\n1 hr ago பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\nSports 2 பந்து தான்... புலிக்கு பிறந்தது பூனையாகுமா.. சூப்பர் ஓவரில் திருச்சியை நொறுக்கிய வாரிசு வீரர்\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n10 வயது சிறுமிக்கு சாக்கெட் கொடுத்து சில்மிஷம்.. 50 வயது முதியவருக்கு தர்ம அடி\nபுதுச்சேரி: 10 வயது சிறுமிக்கு சாக்கெட் கொடுத்து பாலியல் சில்மிஷம் செய்த 50 வயது முதியவரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர்.\nபுதுச்சேரி தென்றல் நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜஸ்தானை சேர்ந்த ஜெகதீஷ் (50). இவர் தென்றல் நகரில் தனியாக வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமிக்கு ஜெகதீஷ் சாக்லேட் வாங்கி கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.\nசிறுமிக்கு கடந்த ஒரு வாரமாக பாலியல் தொந்தரவு கொடுக்க முயற்சி செய்துள்ளார். இதனிடையே சிறுமி தனக்கு நடந்த சம்பவத்தை அவரது பெற்றோரிடம் இன்று கூறியுள்ளார்.\nஇதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தினருடன் சென்று முதியவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உண்மை என முதியவர் ஜெகதீஷ் ஒப்புக்கொண்டுள்ளார்.\nஇதையடுத்து ஜெகதீஷை பிடித்து தர்ம அடி கொடுத்து தன்வந்திரி காவல் நிலையத்தில் பொதுமக்கள்ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2 சிறுமிகள்.. மிட்டாய் கொடுத்து 6 மாதமாக பலாத்காரம்.. 10 வெறி பிடித்த இளைஞர்களுக்கு வலைவீச்சு\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை\nதண்ணி கேன் போட்டது குத்தமா.. தள்ளுவண்டிக்காரரை அடித்த போலீஸ்.. பொதுஜனமும் சேர்ந்து அடித்த பரிதாபம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த எந்த எல்லைக்கும் சென்று போராட தயார்.. நாராயணசாமி\n... டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் டிஜிபி சுந்தரி நந்தா\nஇருதயதாஸ்க்கு இதயமே இல்லையா.. ஆபத்தான நிலையில் சிறுவன்.. புதுச்சேரி பெற்றோர் அதிர்ச்சி\nஊர் ஊராகப்போய் 3 பேரை கல்யாணம் செய்த சிங்காரம்.. தற்கொலை.. பாடியைக் கேட்டு ஓடி வந்த மனைவிமார்கள்\nநாட்டை துண்டாட துடிக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் .. புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு\nபோர் வருவதற்கு முன்பே... களத்தில் குதித்த ரஜினி மக்கள் மன்றத்தினர்... புதுச்சேரியில் கலக்கல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவை மண்ணில் நுழைய விட மாட்டோம்.. நாராயணசாமி திட்டவட்டம்\nநூதன முறையில் லேப்டாப் திருட்டு.. புதுச்சேரி���ில் கைவரிசை காட்டி சிக்கிய திருடன்\nபிரான்ஸ் தேசிய தினம் இன்று... புதுச்சேரியில் 'பளிச்' விளக்குகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபுதுச்சேரியில் முதல்வருக்கு தான் அதிகாரம்... கிரண்பேடி மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/youth-murdered-in-kumbakonam-for-not-accpet-to-pay-debt-amount-348849.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T14:02:24Z", "digest": "sha1:ACXPYQ6YCZNPHRUA3EWM5GEGH7VK3GKK", "length": 16619, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "7 லட்சத்துக்கு ரூ 45 லட்சம் வட்டி கட்டியாச்சு.. அது போதாதா?.. கந்து வட்டியை தட்டி கேட்ட இளைஞர் கொலை | Youth murdered in Kumbakonam for not accpet to pay debt amount - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n10 min ago டெல்லி முதல்வராக 3 முறை தன்னலமின்றி பணியாற்றியவர் ஷீலா தீட்சித்.. ராகுல் காந்தி இரங்கல்\n13 min ago தமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\n47 min ago பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\n53 min ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nAutomobiles எலெக்ட்ரிக் கார்களுக்கான மானியம்... குண்டை தூக்கிப் போட்ட மத்திய அமைச்சர்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\n நான் கிரிக்கெட் ஆட வரலை.. ராணுவத்துக்கு போறேன்.. எல்லோருக்கும் ஷாக் கொடுத்த தோனி\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n7 லட்சத்துக்கு ரூ 45 லட்சம் வட்டி கட்டியாச்சு.. அது போதாதா.. கந்து வட்டியை தட்டி கேட்ட இளைஞர் கொலை\nகும்பகோணம்: ரூ 7 லட்சம் கடனாக பெற்றதற்கு ரூ 45 லட்சம் வட்டி செலுத்தியாகிவிட்டது. இது போதாதா என தட்டி கேட்ட இளைஞரை கூலிப்படையை ஏவி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாணாதுறை பத்துக்கட்டு தெருவில் வசித்து வருப���ர் சிவசுப்பிரமணியன் (53). அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மகன் அருண் (22).\nஇவர் தந்தைக்கு உதவியாக கடையை பார்த்து வந்தார். இந்த நிலையில் குடும்பச் செலவு மற்றும் வியாபார நிமித்தமாகவும் பாமக முன்னாள் நிர்வாகி ஒருவரிடம் ரூ 7 லட்சம் வரை சிவசுப்பிரமணியன் கடன் வாங்கியிருந்தார்.\nஜீப்பிலிருந்து குதித்து.. போலீஸாருக்கு கத்திக் குத்து.. சேலம் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக் கொலை\nஇந்த சிவசுப்பிரமணியன் பெற்ற கடனுக்கு கந்து வட்டி மூலம் வட்டியாக ரூ. 45 லட்சத்தை பாமக முன்னாள் நிர்வாகி பெற்றுவிட்டார். எனினும் அசல் 7 லட்சத்தை கொடுக்குமாறு சிவசுப்பிரமணியனை தொல்லை செய்துள்ளார்.\nஒரு நாள் கடைக்கு வந்த பாமக முன்னாள் நிர்வாகி, சிவசுப்பிரமணியத்திடம் கொடுத்த கடனை கேட்டுள்ளார். மேலும் சிவசுப்பிரமணியனின் வயதை பொருட்படுத்தாமல் அந்த முன்னாள் நிர்வாகி கண்டபடி பேசியுள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த அருண், எங்கள் அப்பா வாங்கியது ரூ 7 லட்சம்தான். அதற்கு நீங்கள் 6 மடங்காக ரூ. 45 லட்சத்தை வட்டியாகவே பெற்றுவிட்டீர்கள். இது போதாமல் அசலை வேறு கேட்கிறீர்களா. அதெல்லாம் கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இது பாமக முன்னாள் நிர்வாகிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து நேற்று இரவு கடையில் தனது அப்பாவுக்கு உதவியாக அருண் இருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் அருணை சரமாரியாக அடித்து கொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. பேஸ்புக்கில் அழைப்பு.. இளைஞரைக் கைது செய்த போலீஸ்\nஉன் போட்டோ இதுல இல்லையேடா.. ஒன்னு கூட எடுக்காம விட்டுட்டேனே.. கதறி அழுத தாய்\nபக்கத்துல புதுபொண்டாட்டி.. மாலையும், கழுத்துமா புருஷன்.. ஸ்டெல்லாக்கு வந்ததே ஆத்திரம்.. கச்சேரிதான்\nகும்பகோணம் அருகே ரூ.10,000 லஞ்சம் கேட்ட சர்வேயர்... அதிர்ச்சியில் உயிரிழந்த விவசாயி\nஇங்க பாருங்க.. இதை எப்படி குடிக்கிறது.. வாட்டர் பாட்டிலை எடுத்து காட்டிய திமுக எம்எல்ஏ வரலட்சுமி\n10 நாளா தண்ணி இல்லை.. எப்படிதான் பொழப்பு ஓட்டுறது.. கும்பகோணத்தில் குடங்களுடன் ஆவேச சாலை மறியல்\nகும்பகோணத்தில் கந்துவட்டி தகராறு.. கல்லூரி மாணவரை வெட்டிக் கொன்ற 3 பேர் கைது\nகந்து வட்டி தகராறு.. தந்தை கண் முன்னே மகன் வெட்டிக் கொலை.. தஞ்சையில் பயங்கரம்\nசூடு பிடிக்கும் ராமலிங்கம் கொலை வழக்கு.. விசாரணையில் குதித்தது என்ஐஏ படை\nகும்பகோணத்தில் கலப்பு திருமணம் செய்த தம்பதி தற்கொலை.. தவிக்கும் ஒன்றரை வயது குழந்தை\nஸ்ரீ ராம நவமி 2019: கும்பகோணம் ராமசாமி கோவிலில் கொடியேற்றம் - ஏப்ரல் 14ல் தேரோட்டம்\n\\\"1000\\\" தாமரை மொட்டுக்களே.. கும்பகோணத்தில் ராத்திரியை கலக்கிய வதந்தி.. கிளப்பி விட்டது யாருப்பா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkumbakonam murder youth கும்பகோணம் கொலை இளைஞர் கந்து வட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/04/04132859/Heartwarming-to-see-this-gesture-from-the-legend-in.vpf", "date_download": "2019-07-20T14:23:14Z", "digest": "sha1:A7MMLIDHANT6V5BZZYNKCAM7OGFBW7CU", "length": 12937, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heartwarming to see this gesture from the legend in Mumbai || காத்திருந்த மும்பை பாட்டியுடன் செல்பி எடுத்துக் கொண்ட டோனி வைரலாகும் வீடியோ", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாத்திருந்த மும்பை பாட்டியுடன் செல்பி எடுத்துக் கொண்ட டோனி வைரலாகும் வீடியோ + \"||\" + Heartwarming to see this gesture from the legend in Mumbai\nகாத்திருந்த மும்பை பாட்டியுடன் செல்பி எடுத்துக் கொண்ட டோனி வைரலாகும் வீடியோ\nகாத்திருந்த மும்பை பாட்டியுடன் செல்பி எடுத்துக் கொண்ட டோனி வீடியோ வைரலாகி உள்ளது.\nசென்னை மட்டுமில்லாது டோனி விளையாடும் பிற மாநிலங்களிலும் அவருக்கு மைதானங்களில் பலத்த ஆதரவு இருக்கும்.\nஅந்த வகையில் டோனியை பார்ப்பதற்காக மும்பை வான்கடே மைதானத்துக்கு வந்திருந்த பாட்டி ஒருவரை டோனி சந்தித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது.\nமும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2019-ன் 15வது போட்டியில் டோனி தலைமையில் சிஎஸ்கே அணி முதல் தோல்வியைத் தழுவியது. பாண்டியா சகோதரர்களின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தினால் மும்பை இந்தியன்ஸ் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்த நிலையில் வான்கடே மைதானத்துக்கு டோனி விளையாடும் சிஎஸ்கே வை ஆதரிப்பதற்காக மும்பையை சேர்ந்த பாட்டி ஒருவர் தனது பேத்தியுடன் வந்திருந்தார்.\nபோட்டி முடிந்த பின்னர் அதிகாரிகள் இதனை டோனியிடம் தெரிவிக்க, அவரை காண்பதற்காக டோனி வந்தார். டோனியை கண்டவுடன் அந்த பாட்டி டோனியின் கைக���ை பிடித்துக் கொண்டு வாழ்த்தினார்.\nடோனியும் அந்த பாட்டியுடன் பணிவாக பேசி செல்பி எடுத்து கொண்டார்.\nஇந்த வீடியோ ஐபிஎல் ட்விட்டர் பக்கம் வெளியிட்டிருந்தது. இந்த வீடியோ தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.\n1. படகு சவாரி செய்தபோது செல்பி எடுக்க முயற்சி, கொடைக்கானல் நட்சத்திர ஏரிக்குள் தவறி விழுந்த வாலிபர்\nபடகு சவாரி செய்தபோது செல்பி எடுக்க முயன்றதால், கொடைக்கானல் நட்சத்திர ஏரிக்குள் தவறி விழுந்த வாலிபர் மீட்கப்பட்டார்.\n2. 7-வதாக இறக்கப்பட்ட டோனி இறுதிப்போட்டி வாய்ப்பு பறிபோக யார் காரணம்...\nஇங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.\n3. டோனி எப்போது ஓய்வு விராட் கோலி வெளியிட்ட முக்கிய தகவல்\nஇந்திய அணியின் நட்சத்திர வீரர் டோனி ஓய்வு குறித்து தங்களிடம் ஏதும் கூறவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.\n4. ரவி சாஸ்திரியிடம் அறிவுரை கேட்ட டோனி\nசுழற்பந்து வீச்சை எதிர்கொள்வது குறித்து ரவி சாஸ்திரியிடம் எம்.எஸ்.தோனி நீண்டநேரம் ஆலோசனை கேட்டுள்ளார்.\n5. ஓய்வு பெறுவது எப்போது வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த டோனியின் பதில்\nஇந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டோனி தன்னுடைய ஓய்வுகுறித்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்து உள்ளார்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் மோதல்\n2. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு தள்ளிவைப்பு\n3. அரசியல் தலையீடு எதிரொலி: ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் - ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கை\n4. தலையில் பந்து தாக்கி வெளியேறும் பேட்ஸ்மேன்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை பயன்படுத்த ஐ.சி.சி. அனுமதி\n5. இப்போதைக்கு ஓய்வு பெறும் திட்டம் தோனியிடம் இல்லை: நீண்ட கால நண்பர் அருண் பாண்டே தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/17th-loksabha-speaker-elected/", "date_download": "2019-07-20T14:01:11Z", "digest": "sha1:4WX5X7JAU7BDQ7PXWKNEYSHDDIHTXGSR", "length": 12271, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "17 வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு - Sathiyam TV", "raw_content": "\nபாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்\n பிரதமர் உட்பட முக்கிய தலைவர்கள் இரங்கல்\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\n” பேஸ் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்\nபாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்\n” பேஸ் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்\nஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா.. சொல் பேச்சை கை கேட்காது\nபட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..\nகுழந்தைகளை தூளியில் தூங்க வைப்பது நல்லதா..,\n எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும்..\nஅமலா பாலை ஆடையில்லாமல் பார்க்கும்போது…,- இயக்குநர் பேச்சு\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\n’ஆடை’ ரிலீஸில் தொடரும் சிக்கல்…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 19.07.19 |…\nHome Tamil News India 17 வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு\n17 வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு\n3 முறை ராஜஸ்தான் எம்எல்ஏ.,வாக இருந்த ஓம்பிர்லா, பா.ஜ., இளைஞர் அணி தலைவராகவும் இருந்துள்ளார். கோட்டா தொகுதியில் இருந்து இருமுறை எம்.பி.,யாக லோக்சபாவிற்கு தேர்வு செய்யப்பட்ட ஓம்பிர்லா, தற்போது சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஓம்பிர்லாவிற்கு அதிமுக, திமுக உள்ளிட்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nசபாநாயகராக தேர்வு செய்யப்பட்டள்ள ஓம்பிர்லாவை அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து, வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி. அவரைத் தொடர்ந்து மற்ற உறுப்பினர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.\nபின்னர் ஓம்பிர்லாவை வாழ்த்தி, புகழ்ந்து பிரதமர் மோடி பேசுகையில், ஒரு மனதாக லோக்ச��ா சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம்பிர்லாவுக்கு வாழ்த்துக்கள். ஓம்பிர்லா சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சி.\nஓம்பிர்லா அறிவின் ஊற்றுக்கண். ஒருநாள் கூட ஓய்வின்றி, உழைத்து தொடர்ந்து மக்களுடன் தொடர்பில் இருந்து வருபவர் ஓம்பிர்லா. மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடக் கூடியவர்.\nபெரும்பாலான எம்.பி.,க்களுக்கு ஓம்பிர்லாவை நன்கு தெரியும். ராஜஸ்தான் மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக் கூடியவர் என்றார்.\n பிரதமர் உட்பட முக்கிய தலைவர்கள் இரங்கல்\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\n3 தலைகளுடன் பிறந்த பெண் குழந்தை\n’விமானம் கடத்தல்’: அதிர வைத்த விமானி\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிப்பு\nஆந்திரா To தமிழ்நாடு கஞ்சா கடத்தல் – 7 பேர் கைது\nஅமலா பாலை ஆடையில்லாமல் பார்க்கும்போது…,- இயக்குநர் பேச்சு\nபாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்\n பிரதமர் உட்பட முக்கிய தலைவர்கள் இரங்கல்\nகுழந்தைகளை தூளியில் தூங்க வைப்பது நல்லதா..,\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\n” பேஸ் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்\nவேகமாக வீசும் காற்று… மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஅமலா பாலை ஆடையில்லாமல் பார்க்கும்போது…,- இயக்குநர் பேச்சு\nபாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/02/05083420/1024223/A-huge-Support-for-Mamata-Banerjee-Dharna.vpf", "date_download": "2019-07-20T13:29:20Z", "digest": "sha1:3NA6GM7YXSIKHLBSDT7YUP7MNTJ4DGSE", "length": 10344, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மம்தா பானர்ஜி போராட்டத்திற்கு குவியும் ஆதரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமம்தா பானர்ஜி போராட்டத்திற்கு குவியும் ஆதரவு\nபா.ஜ.க.வுக்கு எதிராக விடிய, விடிய போராட்டம் நடத்தி வரும் மம்தா பானர்ஜிக்கு, எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.\nபா.ஜ.க.வுக்கு எதிராக விடிய, விடிய போராட்டம் நடத்தி வரும் மம்தா பானர்ஜிக்கு, எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி விடிய, விடிய போராட்டம் மேற்கொண்டார். அவருக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.\nபாலியல் குற்றம் - யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - தமிழிசை\nபொள்ளாச்சி சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு இருந்தால் அது வரவேற்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணை : தூத்துக்குடியில் தனி அலுவலகம் அமைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணையை விரைவாக முடிப்பதற்காக, தனி அலுவலகத்தை சிபிஐ அமைத்துள்ளது.\nசிபிஐ அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை வழக்கு : சிறப்பு போலீஸ் படை அதிகாரி பணி நீக்கம் செல்லும்\nசிபிஐ அதிகாரிகள் போல நடித்து பணம் கொள்ளையடித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹவில்தாரை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை பிறப்பித்த உத்தரவை,சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\nஎம்எல்ஏக்களுக்கு சென்னையில் அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு\nஎம்எல்ஏக்களுக்கு சென்னையில் அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் மரியாதை - துணை முதல்வர் - அமைச்சர்கள் பங்கேற்பு\nசட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இருவரும் சென்னை - மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\n\"நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிராக மசோதா நிறைவேற்றுக நிறைவேற்ற வேண்டும்\"- திருமாவளவன்\nநீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிராக இரு மசோதாக்களை நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nசட்டமன்ற நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஸ்டாலின்\nவேற்றுமையில் ஒற்றுமை என்ற சிந்தனையில் வெந்நீர் ��ற்றும் வேலை நடைபெறுவதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.\nஅணை பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி\nஅணை பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.\nகஜா புயலின் போது ​விவசாய நிலங்களில் விழுந்த மின்கம்பங்கள் ஒரு மாதத்திற்குள் அகற்றப்படும் - அமைச்சர் தங்கமணி உறுதி\nகஜா புயலின் போது ​விவசாய நிலங்களில் விழுந்த மின்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளதாக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் ஆடலரசன் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/ramba.html", "date_download": "2019-07-20T14:29:04Z", "digest": "sha1:5QAPQ33Y56FY7DBL5JXMRFRAYH2ACCTH", "length": 11978, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "மூத்த மகளுடன் செல்பி படத்தை வெளியிட்ட ரம்பா ! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / பிரதான செய்தி / மூத்த மகளுடன் செல்பி படத்தை வெளியிட்ட ரம்பா \nமூத்த மகளுடன் செல்பி படத்தை வெளியிட்ட ரம்பா \nஉள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரம்பா. அந்த படத்தில் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து நடித்திருபார்கள். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் ரம்பா. அந்த படத்தில் வரும் ஐ லவ் யூ லவ் யூ சொன்னாளே, அழகிய லைலா, மாமா நீ மாமா என அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டடித்தது.\nஅதில் கவர்ச்சி காட்டி நடத்ததன் மூலம் அவருக்கு தொடை அழகி ரம்பா என்ற பட்ட பெயர் வந்த்து. அந்தளவுக்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை மகிழ்வித்தார்.\nஅதன் பிறகு தமிழ் முன்னணி நடிர்கள் அனைவருடனும் ��ினிமாவில் நடித்த ரம்பா, தனது தொடையை சில கோடிகளுக்கு இன்ஸ்ஷூர் செய்து வைத்திருந்தார். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த ரம்பா குடும்ப வாழ்வில் செட்டிலானார். தற்பொழுது குடும்பத்தை மட்டும் கவனித்துக்கொள்கிறார்.\nஇவருக்கு மூன்று குழந்தைகள். தனது மூத்த மகளுடன் எடுத்த செல்ஃபியை சமூக இணையதளங்களில் பதிவிட அது வைரலாகி வருகிறது. தம் அம்மாவை போல இருக்கும் ரம்பாவின் மகள் இப்பொழுது பிரபலமடைந்து வருகிறார்.\nசினிமா செய்திகள் பிரதான செய்தி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-07-20T14:39:56Z", "digest": "sha1:DNQXIHOAXMSIS6DXMARFIINC4ZER7C44", "length": 13022, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "சம்பளம் இல்லாமல் தவித்த பிஎஸ்என்எல் ஊழியர்கள் ; இன்று சம்பளம் கிடைக்கும் - நிர்வாக இயக்குநர் - Ippodhu", "raw_content": "\nHome அரசியல் சம்பளம் இல்லாமல் தவித்த பிஎஸ்என்எல் ஊழியர்கள் ; இன்று சம்பளம் கிடைக்கும் – நிர்வாக இயக்குநர்\nசம்பளம் இல்லாமல் தவித்த பிஎஸ்என்எல் ஊழியர்கள் ; இன்று சம்பளம் கிடைக்கும் – நிர்வாக இயக்குநர்\nபிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு இன்று சம்பளம் வழங்கப்படும் என அதன் நிர்வாக இயக்குநர் அனுபவம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.\nஇந்தியா முழுவதும் 1.76 லட்சம் ஊழியர்களை கொண்டுள்ள பிஎஸ்என்எல் நிறுவனம், தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகிறது. இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், நிர்வாக இயக்குநர் அனுபவம் ஸ்ரீவஸ்தவா வெளியிட்ட��ள்ள அறிக்கையில், பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கான பிப்ரவரி மாதம் சம்பளம் இன்று வழங்கப்படும்.\nமார்ச் மாதத்தில் ரூ.2,700 கோடி இயல்பான வருவாய் வரும் என எதிர்பார்த்தோம். இதில் ரூ.850 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. மூலதன தேவைக்காக ரூ.3,500 கோடி வங்கிக்கு செலுத்த உள்ளோம். இதன்மூலம் இனி வரும் மாதங்களில் சம்பளம் வழங்குவதில் தாமதம் இருக்காது என தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த விவகாரத்தில் உதவிய தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇந்தியா முழுவதும் 1.76 லட்சம் ஊழியர்களை கொண்டுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 50 சதவீத ஊழியர்களும், 16 ஆயிரம் எம்டிஎன்எல் ஊழியர்களும் அடுத்த 5-6 ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ளனர்.\nபிஎஸ்என்எல் நிறுவனத்த்தின் 1.70 லட்சம் ஊழியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தனியார் செல் நிறுவனங்களை தாங்கிப்பிடிக்கும் நரேந்திர மோடி, அரசு நிறுவனத்தை தகர்த்துக் கொண்டிருப்பது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமக்களின் வரிப் பணத்தில் மோடியின் புகழ்பாடும் ஃபேஸ்புக் விளம்பரங்கள்\nNext articleபொள்ளாச்சி பாலியல் கொடூரம் ; அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் – மிரட்டுகிறதா அரசு\nமுசாஃபர்நகர் கலவரம்;எதிர் சாட்சியங்களாக மாறிய உறவினர்கள்; விடுதலையான கொலைக் குற்றவாளிகள்; என்ன நடந்தது இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்: தலைவர்கள் அஞ்சலி\nஅணை பாதுகாப்பு மசோதா தமிழகத்திற்கு ஏற்புடையது அல்ல – எடப்பாடி பழனிசாமி\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளிய ரிலைன்ஸ் ஜியோ\nவாட்ஸ்அப் : வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்யும் வசதி\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவி���ல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\nஜனநாயகத்தின் நலனுக்காக, எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவுக்கு நெருக்கடியைக் கொடுத்த ராகுல் காந்தியின் தலைமையில்...\nராகுல் காந்தியை கொல்ல முயற்சி- காங்கிரஸ் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmal-kabir.blogspot.com/2007/02/blog-post_27.html", "date_download": "2019-07-20T13:46:48Z", "digest": "sha1:Q3HCVTNLSO5QWFAN4OCOZFMYDD3IM2MN", "length": 29781, "nlines": 183, "source_domain": "nirmal-kabir.blogspot.com", "title": "கற்கை நன்றே: ஒரு சிறு - நிர்வாகக் -கதை", "raw_content": "\nபண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்\nஒரு சிறு - நிர்வாகக் -கதை\nஎனது தந்தையார் பல வருடங்களுக்கு முன் சொன்ன இந்தக் கதையில் ஒரு நிர்வாக (Management) ரகசியம் புதைந்திருப்பதை அனுபவ பூர்வமாகக் கண்டு கொண்டவன் நான்.\nஒரு ஊரில் ஒரு பணக்கார வியாபாரி இருந்தான். புகைவண்டி, பேருந்துகள் இல்லாத காலம் அது. அவன் தனது குதிரை வண்டியிலே ஊரூராகப் பயணம் செய்து பலவிதமான பொருட்களை கொள்முதல் செய்தும் விற்பனை செய்தும் செல்வம் சேர்த்தான். வசதியான வியாபாரியானதால் அவனுக்கு சொந்தத்தில் வீடு, நிலபுலன்கள், உழவு எருதுகள், கறவைப் பசுக்கள் என்று இலக்குமி கடாட்சம் பொங்கியது. தான் ஊரில் இல்லாத நேரத்தில் திருட்டு பயத்தை எதிர்கொள்ள நாய் ஒன்றையும் வளர்த்தான். ஆனால் கதையின் நாயகன் வியாபாரி அல்ல. அவனது குதிரை. இப்போது வீட்டின் பின்கட்டில் நடைபெற்ற ஒரு உரையாடலைக் கேட்போம். நேரம் இரவு பத்து மணிக்கு மேல்.\n(நமது கதாபாத்திரங்களுக்கு பெயர்கள் இருந்தால் வசதியாக இருக்குமே. குதிரையை வீரனென்றும் உடன் உரையாடும் எருதை காளியன் என்றும் வைத்துக் கொள்வோம்.)\n என்ன மாதிரி புல்லைப் போட்டு போறானையா மனுஷன். காஞ்சு போயி தொண்டைக்குள்ளே எறங்க மாட்டேங்குது.\nகாளியன் : என்ன வேய் அலுத்துக்கிறீர். நாங்களும் காஞ்சு போன வைக்கோலை தின்னுப் புட்டுதான் வெய்யில்ல வேகுறோம். இது என்ன புதுசா \nவீரன் : அட நீ வேற வயத்தெரிச்சல கொட்டிக்கணுமா உமக்கெல்லாம் வருசத்தில மூணு மாசம் இல்லெ நாலு மாசம் ஒரே மாதிரி வேலை. அதுவும் சாயங்காலம் ஆச்சுன்னா வீடுதான். எம்ம பொழப்பு அப்பிடியா உமக்கெல்லாம் வருசத்தில மூணு மாசம் இல்லெ நாலு மாசம் ஒரே மாதிரி வேலை. அதுவும் சாயங்காலம் ஆச்சுன்னா வீடுதான். எம்ம பொழப்பு அப்பிடியா வெய்யிலு மழெ, காடு மேடு எதுவானாலும் ஓட்டம் தான். ஓடு ஓடு ஓடிகிட்டே இரு. சரியா சாப்பிட்டு மூணு நா ஆச்சி. இப்பத்தான் உள்ள வரேன். போடற புல்லு அஞ்சு நா பழசு. ஒடம்பெல்லாம் ஒரே வலி. பொழப்பு நாயி பொழப்பா போச்சு.\nகாளியன் : நாயி பொழப்புன்னு சொல்லாதே. கரியனுக்கு கோவம் வரும்.....\n(கரியன் என்பது வியாபாரியின் நாயிற்கு இவைகளாக வைத்த அடைப்பெயர். வியாபாரியோ அதை ராஜா என்றே கொஞ்சுவான்)\nவீரன் : அவனெ ஏம்பா இங்கெ இழுக்கிறெ.\nகாளியன் : பின்னே என்ன கரியனுக்கு கெடைக்கிற ராச மரியாத யாருக்கு கெடைக்குது இந்த வூட்டுல. தினந்தினம் பாலும் பிஸ்கோத்து, வாரத்துல ரெண்டு நாள் கறி. வீட்டுக்குள்ள எங்க வேண்டுமானாலும் சுத்தலாம்.யாரு மடியில வேண்டுமானாலும் ஏறி கொஞ்சலாம் ஹும்...\nவீரன் : ஹும் நீ சொல்றதும் சரிதான். எல்லா நாயும் கரியன் ஆக முடியாது தான்.\nபின்கட்டு ஜீவன்களுக்கு கரியனைக் கண்டால் ஒரு பொறாமை, ஒரு எரிச்சல். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. கரியன் சும்மாவாவது பின்கட்டில் வந்து இந்த அற்ப ஜீவன்களிடம் தன் வெட்டி வீராப்பைக் காட்டிக் கொள்ளும். வைக்கற்புல் மேல் மதிய நேரங்களில் படுத்துக் கொள்வது, வைக்கற்புல்லைத் தின்ன வரும் ஜீவன்களை பார்த்து குரைப்பது, வீணிற்கு அவைகளின் கன்றுகளை விரட்டி பயமுறுத்துவது போன்ற பல நடவடிக்கைகள் இவைகளுக்கு அறவே பிடிக்கவில்லை.\nவீட்டு முன் புறத்தில் வீதியில் போய் கொண்டிருந்த யாரையோ பார்த்து குலைக்கத் தொடங்கியது கரியன்.\nகாளியன் : இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. என்னமோ இவனே எல்லாத்தையும் கட்டி காக்கறதா நெனப்பு. ரொம்ப கொழுப்பு ஏறி கெடக்கான். நாக்கத் தொங்கப் போட்டுகிட்டு இங்க வந்து மணிகணக்கா உக்காந்துக்க வேண்டியது. தனக்கும் வேண்டியதில்லை அடுத்தவனையும் திங்க விடறது இல்லை. ஒரு நாளைக்கு உதை வாங்கி சாகப் போறான்.\nவீரனுக்கு இருந்த களைப்பில் பேச்சைத் தொடர மனமிருக்கவில்லை. ஆனால் அன்றைய உரையாடல் மனதில் ஆழப் பதிந்தது. தானும் முதலாளியின் அன்பைப் பெறுவதே தன் சங்கடங்களை தீர்த்துக்கொள்ள வழி என்று எண்ணியது.\nஅன்றிலிருந்து கரியனின் நடவடிக்கைகளை உற்று நோக்கத் தொடங்கியது வீரன். எசமான் வரும் வேளையில் வாசலிலேயே காத��துக்கிடப்பது, அவன் வந்த உடன் அவனைச் சுற்றி சுற்றி வருவது அவன் சற்று மகிழ்சியாக காணப்பட்டால் தன் முன்னிரு கால்களையும் தூக்கி அவன் இடுப்பில் வைத்து தன் அன்னியோன்னத்தை வளர்த்துக் கொள்வது அதன் பின் எசமானனுக்கும் முன்பாக வேகமாக வீட்டுக்குள் ஓடி அன்பான குரைத்தல் செய்து வரவேற்பது போன்ற பல யுக்திகளை கரியன் கையாள்வதைக் கண்டது.\nஇதையெல்லாம் அந்த வியாபாரியும் அவன் குடும்பமும் அங்கீகரிப்பது அவர்கள் படும் சந்தோஷத்திலிருந்து தெரிந்து கொண்டது வீரன்.\nஒருவேளை இதைத்தான் இவர்கள் விரும்புகிறார்களோ, நாம் இப்படி யெல்லாம் தான் நடந்து கொள்ளாததால் தான் தன்னை இரண்டாம் தரமாக நடத்துகிறார்களோ என்பது போன்ற எண்ணங்கள் தோன்ற துவங்கியது. நாளாக நாளாக அந்த எண்ணமே வலுவானது. கடைசியாக ஒரு நாள் தாங்க முடியாமல் தானும் கரியன் போலவே தன் அன்பை வெளிக்காட்டி விடுவது என்ற முடிவு செய்தது.\nவியாபாரி ஏதோ முக்கியமான விஷயமாக வெளி கிளம்பும் நோக்கத்தோடு வீரனை கொட்டிலிலிருந்து அவிழ்த்து விட்டான். அவன் வண்டியைத் தயார் செய்வதற்குள் அவனை சுற்றி சுற்றி ஓடத் தொடங்கியது வீரன். வியாபாரிக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. வீரனுக்கு ஏதாவது ஆகிவிட்டதா என்று கவலை ஏற்பட்டது. நடு நடுவே கனைக்கத் தொடங்கியது. வியாபாரி அதன் லாகானைப் பற்றி அதைக் கட்டுக்குள் கொண்டு வர முயல்கையில் அன்பின் மிகுதியால் தன் முன்னங்கால்களை வியாபாரியின் தோள்கள் மீது தூக்கி வைத்தது. அதன் எடை தாங்காமல் பொத்தென்று கீழே விழுந்தான் அவன். இப்போது வியாபாரிக்கு மரண பயம் வந்து விட்டது. போதாத குறைக்கு விழுந்த அவனை தனது நாக்கினால் நக்கி அன்பை வெளிக்காட்ட முயற்சித்தது வீரன். அதற்குள் அங்கு வந்த குடும்பத்தினர் வீரனுக்கு மதம் பிடித்து விட்டதென்று நையப் புடைத்து துரத்தி விட்டனர். \"இரு இரு முதலில் இதை விற்று விட்டுதான் வேறு வேலை\" என்று திட்டிக்கொண்டே வேட்டி சட்டை மாற்றிக் கொள்ள உள்ளே சென்றான் வியாபாரி.\nஉதை வாங்கிய வேகத்தில் சற்று தூரம் ஓடி நின்ற வீரனுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. கரியன் செய்வதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் இம்மக்கள் தன்னை மட்டும் தண்டித்தது ஏன்\nஇந்த கதைக்கான உட்கருத்தை விளக்கும் போது தன் இயல்புக்கு மாறாக இன்னொருவரை போல் ஒருவர் நடந்துக் கொள்ள முற்பட்டால் அவமானமே மிஞ்சும் என்று கூறியதாக ஞாபகம்.\nசரி இதில் நிர்வாக நுணுக்கம் (Management principle) என்ன உள்ளது \nதயாரிப்பு துறையில் (Production Dept) உள்ளவர்கள் காளியன்கள் போன்ற எருதுகள்\nவிற்பனைத் துறையில் (Sales, Marketing) உள்ளோர் வீரன் -கள் போன்ற குதிரைகள்.\n இன்னுமா புரியவில்லை - கணக்குத் துறை ( Accounts) அல்லது நிதித் துறை (Finanace)\nகதையை மீண்டும் படிக்கவும இந்தப் புதிய கோணத்துடன்.\nஒவ்வொரு துறையினரின் பரிதவிப்புகளும் நியாயமே. ஆயினும் ஒரு துறையினர் மற்றத் துறையினரின் செயல்பாட்டோடு ஒப்பிட்டுக் கொண்டு பரிகாரம் தேட இயலாது. நான்கு அல்லது ஐந்து வருடங்களே ஆன Charted Accountant இருபது வருடங்களுக்கும் மேலாக அனுபவம் மிக்க தொழில் நுட்ப வல்லுனர்களை விட அதிக வருவாய் பெறுவது என்பது இன்றைய தொழில் உலகில் சர்வ சாதாரணம். காரணம் கரியனையும் காளியனையும் ஒப்பிட முடியாது என்பது தான்.\nநிர்வாகத் துறைக்கு மட்டுமில்லை, பொதுவாகவே பொருந்தக் கூடிய அறிவுரைதான் நாம் நாமாக இருப்பதே நல்லது.\nமேலாண்மை பற்றி எத்தனையோ செய்திகளை கதைகள் மூலம் கேள்விப்பட்டதுண்டு. இந்த கதை சொல்லும் செய்தி புதியது. வாழ்த்துக்கள்\nஇன்று வலைச்சரத்தில் அறிமுகம்மானதற்கு எனது வாழ்த்துக்கள்\nமக்குத்திம்மன் கவிதைகள் இப்போது மென்னூல் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இது Smart phone மற்றும் Tablet, E-Reader வடிவங்களில் படிப்பதற்கு ஏற்றதாக இருக்கும்படி pdf வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை முயற்சி\nமக்குத்திம்மன் கவிதைகள் விளக்கவுரையுடன் -\nafrican tulip (1) AIDS (1) Antioxidant (1) Arafat (1) autism (1) Blog ring (1) BOSS (1) calf path (1) carbon exchange (1) cellphone (1) ching chow (2) D V Gundappa (2) D V குண்டப்பா (1) down syndrome (1) Dr Abdul Kalam (1) DVG (9) DVG கவிதை (3) Election reforms (2) Feed Burner (1) Fire fox (1) GNOME (1) google feedburner (1) Google Reader (1) hackosphere (1) Himalyan Masters (1) INDANE GAS (1) KRS dam (1) Lincoln's letter (1) madam curie (1) mentally challenged (1) Neo template (1) pathriji (1) pyramid meditattion (1) Ruskin Bond (1) science fiction (1) Scribe Fire (3) slumdog (1) spathodea (1) spelling bee (1) spirulina (2) Swami Rama (1) Tamil widgets (1) temple reconstruction (1) virus scan (1) Walter Foss (1) world space. (1) world water day (1) write-protect virus (1) அபிராமி பதிகம் (1) அப்துல்கலாம் (2) அமைதி (1) ஆக்ஸீகரணி (1) ஆணாதிக்கம் (1) ஆபிரஹாம் லிங்கன் (1) ஆயில் பெயிண்டிங் (1) ஆன்மீகம் (1) இடுகம்பாளையம் (1) இந்துஸ்தானி இசை (1) இளைஞர் தினம் (1) இன்போஸிஸ் (1) உலக அமைதி (1) உலகத் தண்ணீர் தினம் (1) உலகநீதி (1) உழவர் சந்தை (1) எச்சரிக்கை (1) எய்ட்ஸ் (1) ஒலி நாடா Mp3 (1) ஒலிநாடா (2) ஒலிப்பதிவு (1) ஓவியம் (1) கங்குபாய் (1) கடவுள் நம்பிக்கை (1) கரி வணிகம் (1) கர்நாடக ��சை (1) கவிதை (7) கற்கை நன்றே (1) குடிநீர் (1) குறுந்தகடு (3) கேலிச்சித்திரம் (1) கைப்பேசி (1) கைவினைஞர் (1) சஞ்சய்சுப்பிரமணி (1) சத்யசாயி (2) சப்த ஸ்லோகி (1) சரக்கு வண்டி (1) சனிபெயர்ச்சி (1) சன் தொலக்காட்சி (1) சிங் சோவ் (4) சிரிப்பு (1) சிறுகதை (2) சினா சோனா (11) சினா-சோனா (2) சீர்காழி (1) சுதா மூர்த்தி (1) சுத்திகரிப்பு (1) சுந்தரகாண்டம் (1) சுய உதவி (1) சுருள்பாசி (2) சுவாமி (1) சுற்றுச் சூழல் (4) சூரிய கிரகணம் (1) சோதிடம் (1) டால்பின் (1) டென்மார்க் (1) தமிழிசை (1) தமிழ் கருவூலம் (1) தமிழ் வளர்ப்பு (1) தாய் அன்பு (1) திருக்குறள் (2) திருச்சூர் தேவாலயம் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திரைவிமர்சனம் (1) தேர்தல் சீர்திருத்தங்கள் (2) தேவாரம் (1) தேன்சிட்டு (2) நடராச பத்து (1) நாலடியார் (1) நேர்காணல் (1) பகவத்கீதை (1) பங்கு சந்தை (1) பட்டங்கள் (1) பட்டம்மாள் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (2) பதிவர்கள் (1) பாக்டீரியா (1) பாரதியார் (4) பிரமிட் தியானம் (1) பின்னூட்டப் பெட்டி (1) பின்னூட்டம் (1) புதிர் (1) புத்தாண்டு வாழ்த்து (2) புனர் நிர்மாணம் (1) புன்னகை (1) பென்சில் ஸ்கெட்ச் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது (1) பொருளாதாரம் (1) ப்ளாகர் (1) மக்குதிம்மன் (11) மனநலக் குறைவு (1) மனிதவளம் (1) மன்கு திம்மா (1) மாற்று சக்தி (3) முத்துச்சரம் (1) மும்பய் வன்முறை (1) மும்பை வன்முறை (1) மேரி க்யூரி (1) ராமா (1) ராஜ்குமார் பாரதி (1) ரேஷன் கார்டு (1) வ.ரா. (1) வலைப்பூ வளையம் (1) வள்ளுவர் (2) வன்முறை (2) வார்ப்புரு (1) வாழ்க்கை தத்துவம் (1) வாழ்த்துஅட்டைகள் (1) விருதுகள் (1) விவேகானந்தர் (1) வினைப்பயன் (1) ஜாதகம் (1) ஜெயமங்களஆஞ்சநேயர் (1) ஸ்ரீ ருத்ரம் (1)\nஒரு சிறு - நிர்வாகக் -கதை\nபிணித் தீர்த்த சாதுவின் அனுபவம்\nகூகிள் ரீடர் -தனித் திரட்டி- உங்கள் திரட்டி\n1926 ஆம் வருட ஆரம்பத்திலிருந்தே ஸ்ரீ அன்னையின் ஆசிரம பொறுப்புகள் கூட ஆரம்பித்தன. பக்தர்களின் ஆன்மீக வழிகாட்டுதலும் ஆசிரம நிர்வாகத்தைப் பார்த...\nநம்மிடையே ஒரு பழுத்த காந்தீயவாதி\nகாந்திஜி இரயிலில் மட்டுமே பயணம் செய்தார். அதுவும் பெரும்பாலும் மூன்றாம் வகுப்புப் பயணமாகவே இருக்கும். மக்களுடன் தன்னை அவர் இணைத்துக் கொண்ட...\nபெரிய மரங்களின் அடியில் அந்தி சாயும் வேளைகளில் அமர்ந்திருக்கும் போது பறவைகளின் கீச் கீச் என்ற சத்தம் அந்த பகுதியையே உயிரோட்டமுள்ளதாக மாற்...\nகுழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது என்பது பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. தமிழக அரசு பத்துக் குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள 890 பள...\nஇந்த வருஷம் கொஞ்சம் வித்தியாசமான தீபாவளி. நாங்கள் வசிக்கும் ரிலயன்ஸ் கம்பெனியின் குடியிருப்பு பகுதிக்கு இரண்டு அல்லது மூன்று கி.மீ தூர...\nநமக்கு எல்லாம் BSF பற்றித் தெரிந்திருக்கும். குறைந்த பட்சம் கேள்விப் பட்டிருப்போம், Border Security Force. இப்போது நீங்கள் பொதுவாக ...\nLaughter is the best medicine என்கிற ஆங்கில வழக்கை அறிவோம். “இடுக்கண் வருங்கால் நகுக” என்று வள்ளுவர் சொல்வதும் பயிற்சியில்லாமல் கைவராது. ...\nஅப்துல் கலாம் நேர்காணல்-சன் தொலைக்காட்சி\nபுத்தாண்டு தினத்தன்று திரு அப்துல்கலாம் அவர்களின் பேட்டி சன் தொலைக்காட்சியில் காலையில் சுமார் ஒரு மணி நேரம் ஒளி பரப்பாயிற்று. உடனே அது பற்றி...\nமாடித் தோட்டம் என்பதை சற்று புதுமையாக செய்ய வேண்டும் பலருக்கும் பலனளிக்கும் வகையில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் உந்த பலருடைய அனுபவங்களை ய...\nஸ்ரீ ருத்ரம் பயில விரும்புவர்களுக்கு\nஸ்ரீ ருத்ரம், புருஷஸுக்தம் முதலியவனற்றை முறையாக சாதகம் செய்தவர் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் உச்சரிப்பு சுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmal-kabir.blogspot.com/2007/03/blog-post_28.html", "date_download": "2019-07-20T13:38:03Z", "digest": "sha1:DQJTEUNRHTZJ6INMX5LGW3A4NDPUBQJF", "length": 19931, "nlines": 156, "source_domain": "nirmal-kabir.blogspot.com", "title": "கற்கை நன்றே: ஆறு பாஷை ஒரே பொட்டிக்குள்ள- தட்டி பாரு", "raw_content": "\nபண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்\nஆறு பாஷை ஒரே பொட்டிக்குள்ள- தட்டி பாரு\nஅப்பிடீ ரவுண்டு அடிச்சுகினு, வலெயிலதாம்பா, வரும் போது ஒரு நல்ல விசயத்தப் பாத்தேன். அத்தெ அல்லாருக்கும் டமாரம் அடிச்சுட்டு போலாம்னு நிக்குறேன். சாமியோவ் ஒரு விசயம். இப்ப நா சொல்லப் போற பார்ட்டீக்கும் எனக்கும் ஒப்புராண ஒரு கனீக் ஷீனும் கெடயாது. அவுங்க நல்ல மனசோட செய்ற காரியத்த யாரச்சும் சொன்னாத்தான நாலு பேருக்கு தெரியும்ங்கிற நெனப்புல சொல்றேன். அவ்ளோதான். யாராச்சும் முன்னாடியே சொல்டாங்களா\nசரி விசயத்துக்கு வருவோம். PDS TEXT ங்கற சென்னை கம்பெனி ஒண்ணு கீது. அவுங்க ஒரு இலவச சேவை குடுக்கறாங்க. அது தான நமக்கும் வேணும். நீங்க, அவுங்க வலைத் தளத்துல பதிஞ்சுட்டா அப்புறம் ஆறு பாஷையில லட்டர் டைப் அடிச்சி அங்கனயிருந்தே அப்படியே மெய்ல் அனுப்பிடலாம். இதன்ன பெர��ய்ய்ய்ய விசயம். அத்தான் ரீடிஃப் சிஃபி, ஈ-பத்ரா அல்லாரும் குடுக்குறாங்குளேன்னு சொல்றீங்களா. வித்தியாசம் இதுதாங்கோ.\nஇது வெறும் லட்டர் எளுத மட்டுமில்லெ. இந்த மாதிரி பெரிய பெரிய சமாசாரத்தையும் தனித்தனி ஃபைலா அங்கேயே சேவ் பண்ணிக்கலாம். அல்லாம் யூனிக்கோடு. அத்துல இதுதாங்க அட்வான்டேஜு. திரும்ப எத்தினி நா களிச்சு வந்து வேண்ணாலும் பாத்துகலாம், திருத்திக்கலாம். அட டிலீட்- டும் பண்ணிக்கலாம்.நேத்திக்கு பெங்களூரூ ல்ல பாதில விட்ட வேலயெ அடுத்த நா ஹைதராபாத்தோ டெல்லியோ எங்க வேண்ணாலும் உக்காந்து முடிச்சுக்கலாம்.\nஒரே பொட்டிக்குள்ள பல பாஷயில எளுதலாம். எப்ப வேணும்னாலும் பாஷய மாத்திக்கலாம். என்னெ மாதிரி கபீருக்காக இந்திலேயும் எளுதனும் தமிளும் எளுதனும்-ந்னு இருக்கக் கூடிய மனுசனுங்களுக்கு ஒரே பாக்ஸ்-ல ரெண்டையும் செய்ற வசதி பெரிய விசயமுங்க.\nஅப்புறமா, நீங்க ஒங்களோட ஃபைல் டௌன் லோடும் பண்ணிக்கலாம். லட்டர் அடிக்கும் போது சைஸ் மாத்றது, போல்ட், புல்லட் அல்லாமும் இருக்கு. அவசியப்பட்டா ஹைபர் லின்க் குடுக்கிற வசதியும் இருக்கு. இப்படீ பலான சௌகரியமெல்லம் கீது. நீங்களே போயி பாத்துக்கிடுங்க.\nஅட, ஒரு விசயத்த மறந்துட்டம்பா. டைப் அடிக்கையில அப்பப்போ சேவ் போட்டிகினே இரு. இல்லாட்டி டைம்-அவுட் சொல்லாம பண்ணிடும். நீ பெரீசா எழுதிகீனேஏ..இருப்பெ. அர்ரெமண்நேரம் ஓடி பூடும். நீ ஜம்பமா சேவ் அழுத்தினன்னு வச்சுக்க அம்பேல். அத்தனையும் போச்சு. LOG-In. மீண்டும் வருக. அதாவது புச்சா உள்ளே நுளை ன்னு அர்த்தம். உள்ளே போனா ஒண்ணும் இருக்காது. கொஞ்சம் ரிஸ்க் எடுக்காம பண்ணனும்னா Ctrl+C அளுத்தி வெச்சுக்கிட்டு அப்புறமா சேவ் போட்டு பாரு. புரியுதா\nவாங்க குமார் வாங்க. கோவிச்சுக்கக் கூடாது. அந்த hyperlink Pds.text லே குடுத்தத்து. அதை ஒட்ட வைச்சப்பறம் ஒரு தடவை செக் பண்ணியிருக்கலாம். தூக்கக் கலகத்தில செய்யல. இப்ப சரி பண்ணியாச்சு.\nமக்குத்திம்மன் கவிதைகள் இப்போது மென்னூல் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இது Smart phone மற்றும் Tablet, E-Reader வடிவங்களில் படிப்பதற்கு ஏற்றதாக இருக்கும்படி pdf வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை முயற்சி\nமக்குத்திம்மன் கவிதைகள் விளக்கவுரையுடன் -\nafrican tulip (1) AIDS (1) Antioxidant (1) Arafat (1) autism (1) Blog ring (1) BOSS (1) calf path (1) carbon exchange (1) cellphone (1) ching chow (2) D V Gundappa (2) D V குண்டப்பா (1) down syndrome (1) Dr Abdul Kalam (1) DVG (9) DVG கவிதை (3) Election reforms (2) Feed Burner (1) Fire fox (1) GNOME (1) google feedburner (1) Google Reader (1) hackosphere (1) Himalyan Masters (1) INDANE GAS (1) KRS dam (1) Lincoln's letter (1) madam curie (1) mentally challenged (1) Neo template (1) pathriji (1) pyramid meditattion (1) Ruskin Bond (1) science fiction (1) Scribe Fire (3) slumdog (1) spathodea (1) spelling bee (1) spirulina (2) Swami Rama (1) Tamil widgets (1) temple reconstruction (1) virus scan (1) Walter Foss (1) world space. (1) world water day (1) write-protect virus (1) அபிராமி பதிகம் (1) அப்துல்கலாம் (2) அமைதி (1) ஆக்ஸீகரணி (1) ஆணாதிக்கம் (1) ஆபிரஹாம் லிங்கன் (1) ஆயில் பெயிண்டிங் (1) ஆன்மீகம் (1) இடுகம்பாளையம் (1) இந்துஸ்தானி இசை (1) இளைஞர் தினம் (1) இன்போஸிஸ் (1) உலக அமைதி (1) உலகத் தண்ணீர் தினம் (1) உலகநீதி (1) உழவர் சந்தை (1) எச்சரிக்கை (1) எய்ட்ஸ் (1) ஒலி நாடா Mp3 (1) ஒலிநாடா (2) ஒலிப்பதிவு (1) ஓவியம் (1) கங்குபாய் (1) கடவுள் நம்பிக்கை (1) கரி வணிகம் (1) கர்நாடக இசை (1) கவிதை (7) கற்கை நன்றே (1) குடிநீர் (1) குறுந்தகடு (3) கேலிச்சித்திரம் (1) கைப்பேசி (1) கைவினைஞர் (1) சஞ்சய்சுப்பிரமணி (1) சத்யசாயி (2) சப்த ஸ்லோகி (1) சரக்கு வண்டி (1) சனிபெயர்ச்சி (1) சன் தொலக்காட்சி (1) சிங் சோவ் (4) சிரிப்பு (1) சிறுகதை (2) சினா சோனா (11) சினா-சோனா (2) சீர்காழி (1) சுதா மூர்த்தி (1) சுத்திகரிப்பு (1) சுந்தரகாண்டம் (1) சுய உதவி (1) சுருள்பாசி (2) சுவாமி (1) சுற்றுச் சூழல் (4) சூரிய கிரகணம் (1) சோதிடம் (1) டால்பின் (1) டென்மார்க் (1) தமிழிசை (1) தமிழ் கருவூலம் (1) தமிழ் வளர்ப்பு (1) தாய் அன்பு (1) திருக்குறள் (2) திருச்சூர் தேவாலயம் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திரைவிமர்சனம் (1) தேர்தல் சீர்திருத்தங்கள் (2) தேவாரம் (1) தேன்சிட்டு (2) நடராச பத்து (1) நாலடியார் (1) நேர்காணல் (1) பகவத்கீதை (1) பங்கு சந்தை (1) பட்டங்கள் (1) பட்டம்மாள் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (2) பதிவர்கள் (1) பாக்டீரியா (1) பாரதியார் (4) பிரமிட் தியானம் (1) பின்னூட்டப் பெட்டி (1) பின்னூட்டம் (1) புதிர் (1) புத்தாண்டு வாழ்த்து (2) புனர் நிர்மாணம் (1) புன்னகை (1) பென்சில் ஸ்கெட்ச் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது (1) பொருளாதாரம் (1) ப்ளாகர் (1) மக்குதிம்மன் (11) மனநலக் குறைவு (1) மனிதவளம் (1) மன்கு திம்மா (1) மாற்று சக்தி (3) முத்துச்சரம் (1) மும்பய் வன்முறை (1) மும்பை வன்முறை (1) மேரி க்யூரி (1) ராமா (1) ராஜ்குமார் பாரதி (1) ரேஷன் கார்டு (1) வ.ரா. (1) வலைப்பூ வளையம் (1) வள்ளுவர் (2) வன்முறை (2) வார்ப்புரு (1) வாழ்க்கை தத்துவம் (1) வாழ்த்துஅட்டைகள் (1) விருதுகள் (1) விவேகானந்தர் (1) வினைப்பயன் (1) ஜாதகம் (1) ஜெயமங்களஆஞ்சநேயர் (1) ஸ்ரீ ருத்ரம் (1)\nஉங்கள் கவனத்திற்கு -ஒரு திருத்தம்\nஆறு பாஷை ஒரே பொட்டிக்குள்ள- தட்டி பா���ு\n1926 ஆம் வருட ஆரம்பத்திலிருந்தே ஸ்ரீ அன்னையின் ஆசிரம பொறுப்புகள் கூட ஆரம்பித்தன. பக்தர்களின் ஆன்மீக வழிகாட்டுதலும் ஆசிரம நிர்வாகத்தைப் பார்த...\nநம்மிடையே ஒரு பழுத்த காந்தீயவாதி\nகாந்திஜி இரயிலில் மட்டுமே பயணம் செய்தார். அதுவும் பெரும்பாலும் மூன்றாம் வகுப்புப் பயணமாகவே இருக்கும். மக்களுடன் தன்னை அவர் இணைத்துக் கொண்ட...\nபெரிய மரங்களின் அடியில் அந்தி சாயும் வேளைகளில் அமர்ந்திருக்கும் போது பறவைகளின் கீச் கீச் என்ற சத்தம் அந்த பகுதியையே உயிரோட்டமுள்ளதாக மாற்...\nகுழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது என்பது பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. தமிழக அரசு பத்துக் குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள 890 பள...\nஇந்த வருஷம் கொஞ்சம் வித்தியாசமான தீபாவளி. நாங்கள் வசிக்கும் ரிலயன்ஸ் கம்பெனியின் குடியிருப்பு பகுதிக்கு இரண்டு அல்லது மூன்று கி.மீ தூர...\nநமக்கு எல்லாம் BSF பற்றித் தெரிந்திருக்கும். குறைந்த பட்சம் கேள்விப் பட்டிருப்போம், Border Security Force. இப்போது நீங்கள் பொதுவாக ...\nLaughter is the best medicine என்கிற ஆங்கில வழக்கை அறிவோம். “இடுக்கண் வருங்கால் நகுக” என்று வள்ளுவர் சொல்வதும் பயிற்சியில்லாமல் கைவராது. ...\nஅப்துல் கலாம் நேர்காணல்-சன் தொலைக்காட்சி\nபுத்தாண்டு தினத்தன்று திரு அப்துல்கலாம் அவர்களின் பேட்டி சன் தொலைக்காட்சியில் காலையில் சுமார் ஒரு மணி நேரம் ஒளி பரப்பாயிற்று. உடனே அது பற்றி...\nமாடித் தோட்டம் என்பதை சற்று புதுமையாக செய்ய வேண்டும் பலருக்கும் பலனளிக்கும் வகையில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் உந்த பலருடைய அனுபவங்களை ய...\nஸ்ரீ ருத்ரம் பயில விரும்புவர்களுக்கு\nஸ்ரீ ருத்ரம், புருஷஸுக்தம் முதலியவனற்றை முறையாக சாதகம் செய்தவர் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் உச்சரிப்பு சுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmal-kabir.blogspot.com/2007/04/blog-post_29.html", "date_download": "2019-07-20T13:29:25Z", "digest": "sha1:6SXTRL2AF6PJHRZKCDK5ZAZ7QVBIKJCI", "length": 30493, "nlines": 164, "source_domain": "nirmal-kabir.blogspot.com", "title": "கற்கை நன்றே: அற்புதத் தீவில் தேர்தல் சீர்திருத்தங்கள்", "raw_content": "\nபண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்\nஅற்புதத் தீவில் தேர்தல் சீர்திருத்தங்கள்\nஅற்புத தீவு என்பது ஆங்கிலேயர்களின் கப்பற்படைத் தளமாக இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டது. அங்கே பெ��ும்பாலும் இந்திய வம்சாவழியினரே குடிமக்களாக இருப்பதால் அவர்களின் மனப்போக்கும் இந்திய மக்களைப் போலவே இருந்ததில் ஆச்சரியம் இல்லை. அத்தீவின் மக்கள் தொகை ஐம்பது லட்சத்திற்கும் குறைவே. ஆயினும் அவர்களுள் எத்தனை போட்டி, பொறாமை . என்னென்ன பெயர்களைச் சொல்லி மக்களைப் பிரித்து வைக்க முடியுமோ அத்தனையும் அங்கே அரசியல்வாதிகளால் வெற்றிகரமாக நிறைவேற்றி வைக்கப்பட்டிருந்தது.\nஆங்கிலேயர் அத்தீவை விட்டு வெளியேறியபின் அங்கே ஜனாதிபதி முறை குடியாட்சி அமலுக்கு வந்தது. அதாவது மக்கள் நேரடியாக ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பர். ஆனால் அன்றாட அலுவல்களை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை கட்சி கவனிக்கும். அவசர நிலை நடவடிக்கைகளை நிறைவேற்ற தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும்.\nஅற்புத தீவின் அரசியல் அலங்கோலமாக இருந்தது. எந்த ஒரு கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை என்பது துர்லபமாக இருந்தது. அடிக்கடி கட்சி மாற்றங்களும் ஆட்சி கவிழ்ப்புகளும் நிலையற்ற ஒரு தன்மையை உண்டு பண்ணியது. பத்து ஆண்டுகளில் பதிமூன்று ஆட்சிகள் வந்து போயின. இதனால் அத்தீவின் முன்னேற்றம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.\nஅதிருஷ்டவசமாக அத்தீவிற்கு ஒரு நல்ல ஜனாதிபதி வாய்த்திருந்தார். நல்லவர், வல்லவர், சிந்திக்கத் தெரிந்தவர். அவர் பெயர் கௌரவ் சிரோமணி. அவருடைய தந்தையார் மக்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றத் தலைவராய் இருந்து சுமார் நாற்பது ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்தவர். அவருடைய காலத்திற்குப் பின் சிரோமணிக்கு அப்பதவிக்கு வருவதில் எந்த சிரமமும் இருக்கவில்லை. உலகின் மிக உயர்ந்த பல்கலைகழங்களில் கற்றுத் தேர்ந்தவர். எதையும் விஞ்ஞான பூர்வமாய் அணுகுபவர். எத்தகையப் பிரச்சனைக்கும் ஒரு விஞ்ஞான தீர்வு கண்டறிவதில் நாட்டம் உடையவர்.\nஇனம் இனத்தோடு சேரும். நல்ல ஜனாதிபதியான கௌரவ்சிரோமணிக்கு ஒரு நல்ல ஆலோசகர் இருந்தார். அவருடைய பெயர் Prof. ஞானதீபன். பல நாடுகளின் அரசியல் முறைகளை ஆராய்ந்தறிந்தவர். அற்புத தீவுகளின் அரசியல் முறையில் உள்ள குறைபாடுகளை அவர் சுட்டிக்காட்டினார்.\n- பெரும்பான்மை இடங்களை வென்ற கட்சி மொத்த ஓட்டுப் பங்கில் மிக குறைவாகவே முன்னிலையில் இருக்கிறது. ஆகவே ஓட்டளிப்புக்கும் வெற்றி பெற்ற இடங்��ளுக்கும் எந்த தொடர்பும் இல்லாதிருப்பது ஜனங்களின் உண்மை மன நிலையை பிரதிபலிப்பதாகாது.\n- பெரும்பாலான மக்கள் தாம் ஓட்டளித்தவர் தோற்று விட்டால் தமது ஓட்டு வீணாகிவிட்டது என்ற வருத்தப்படும் வகையை சேர்ந்தவர்கள். அவர்கள் அதிக வெற்றி வாய்ப்புள்ளவர்க்கே தனது ஓட்டு என்று தீர்மானிக்கின்றனர். இதுவும் உண்மை நிலையை பிரதிபலிப்பதில்லை.\n- எல்லாவற்றிலும் முக்கியமாக நல்லவர்கள், சமுதாயத்திற்கு நன்மை விரும்பிகள் தேர்தலைக் கண்டாலே அஞ்சி ஒதுங்கிவிடுகின்றனர். இதனால் சுயநலமிகள் அரசியலில் பெருமளவில் ஆட்டம் போட ஏதுவாகிறது.\nஜனாதிபதி சிரோமணியும் ஞானதீபனும் பலநாள் ஆலோசனைக்குப்பின் ஒரு புதிய தேர்தல் முறையை அறிமுகப் படுத்தத் துணிந்தனர். அதன்படி மேற்க் கண்ட குறைகளை எல்லாம் பெருமளவில் களைய முடியும் என்று எண்ணினர். அவர்களின் முறைப்படி முன்கூட்டியே வெற்றி வாய்ப்புகளை கணக்கிடும் பத்திரிக்கைகள் மற்றும் பொது கணிப்புத் தேர்வுகள் இவைகளின் கணிப்பு முறையை தகர்த்தால் பொதுமக்கள் தம் சுய சிந்தனையுடன் ஓட்டளிக்க வழியுண்டாகும் என்று கருதினர். உடனடியாக சர்வதேச அமைப்புகளின் உதவியோடு சிரோமணி தமது திட்டத்திற்கு பக்கபலம் கூட்ட ஆரம்பித்தார்.\nஅதற்கு ஒரு காரணம் இருந்தது. உள்நாட்டில் அரசியல் கட்சிகள் தன்னுடைய திட்டத்திற்கு ஆதரவு தரும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கவில்லை. அக்கட்சிகள் திட்டத்தை முறியடிக்க எதை வேண்டுமானாலும் செய்ய ஒற்றுமையுடன் (இந்த ஒரு விஷயத்தில்) செயல் படும் என்றும் அறிந்திருந்தார். ஆகவே பேரா. ஞானதீபன் மூலம் அதை வெளிநாட்டுப் பத்திரிக்கைகளிலும், கருத்தரங்கங்களிலும் ஆதரவான விமரிசனங்களை திரட்டினார்.\nபேரா. ஞானதீபன் பிரபலப்படுத்திய அத் தேர்தல் முறைதான் என்ன\nஅம்முறைப்படி வாக்காளர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு வாக்களிக்க அவர்கள் விரும்பிய வரிசையில் வாக்களிக்க முடியும். அதாவது ஓட்டு என்பது ஒருவருக்கு மட்டுமே அன்றி மூன்று அல்லது ஐந்து வாக்களர்களுக்கு ஓட்டு பதிவு செய்ய இயலும்.\nமின்வாக்குப்பெட்டி ஒருவருக்கான ஓட்டை ஒருமுறைதான் பதிவு செய்யும். ஒருவரே பலமுறை ஒரு வேட்பாளருக்கு ஓட்டளிக்க முடியாது.\nவாக்காளர்களின் தேர்வு படி முதல் பதிவாளருக்கு அதிக மதிப்பெண்களும்(points) இரண்டாமவர்க்���ு அதிவிட குறைந்த மதிப்பெண்களும் மூன்றாமவர்க்கு அதற்குண்டான மதிப்பெண்களும் கணிணியில் தானே பதிவாகிவிடும்.\nதேர்தலின் முடிவு மொத்த மதிப்பெண்களைக் கொண்டே தீர்மானிக்கப்படும். ஒருவரின் கணிப்பில் முதலாம் இடத்தில் உள்ள வேட்பாளர் இன்னொருவர் கணிப்பில் மூன்றாம் இடத்தில் இருக்கக் கூடும். ஒரு வேட்பாளர் யாருடைய கணிப்பிலும் முதலிடம் பெறவில்லை என்றாலும் இரண்டாம் இடத்திலோ மூன்றாம் இடத்திலோ இருந்து கொண்டு மதிப்பெண்களை அள்ளிக் கொண்டிருக்க வாய்ப்புண்டு. இதை weighted average கணிப்பு என்பர் ஆங்கிலத்தில்.\nஞானதீபன் கருத்தரங்களில் பயன்படுத்திய ஒரு உதாரண தேர்தல் முறையையும் முடிவுகளையும் பார்ப்போம். வேட்பாளர்கள் ஆறு பேர்.\nஅவர்கள் பிண்ணணி : பப்பூ குப்பா -பெரிய தொழில் சங்கத் தலைவன்.\nவீரமணி ராஜாவும் மொய்தீனும் இரு பெரும் கட்சிகளின் வேட்பாளர்கள். மற்ற மூவரும் சுயேச்சைகள். இதில் சுரேன் பாக்சி ஒரு மருத்துவர். மக்களிடையே அவருக்கு நல்ல பெயர் இருந்தது. தன்னலமில்லாமில் தொண்டாற்றுபவர் என்று மக்கள் அவரை அறிந்திருந்தனர்.\nஇவர்களுக்குக் கிடைத்த ஓட்டுக்களும் மதிப்பெண்களும் கீழே அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது. முதல் விருப்பத்திற்கு 3, இரண்டாம் விருப்பம் 2 மற்றும் மூன்றாம் விருப்பம் 1 மதிப்பெண்களும் பெறும்.\nவாக்காளரகள் 971 : மொத்தம் அளிக்கப்பட்ட வாக்குகள் : 971 x 3 = 2913. அதிகப்பட்ச மதிபெண்கள்ஒரு வேட்பாளர் பெறக்கூடியது 2913. இதன் பொருளென்ன அத்தனை வாக்காளர்களும் ஒருவருக்கே முதல் வாக்கைத் தந்திருந்தால் பெறக்கூடிய குறியீடுகள் 2913 ஆகும். இந்த ஆறு பேரும் பெற்ற மதிப்பெண்களை அட்டவணையில் காணலாம்.\nவழக்கமான தேர்தல் முறைப்படி 291 ஓட்டுகள் பெற்ற வீரமணியே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படும். ஆனால் சிரோமணி ஞானதீபன் முறைப்படி வேறுவிதமான முடிவு வந்தது.\nமிக பலம் வாய்நத கட்சிகளைச் சேர்ந்த வீரமணியும் மொய்தீனும் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். பொதுநலத் தொண்டர் பாக்சீ மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் முன்னுக்கு வந்து விட்டார். அவருக்கு கிடைத்தது = 58 x 3 +280 x 2+ 430 x1 = 1164\nஆனால் பெரும்பாலோர் அவருக்கு கொடுத்த இடமோ மூன்றாவது.\nஇதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் மக்களின் எண்ணங்களை மேலும் முறையான வழியில் அறிந்து கொள்ள முற்பட்டால் வெளியாகும் முடிவுகளும் சரியான விதத்தில் அதை பிரதிபலிக்கக் கூடும்.\nஇக்கருத்தை ஞானதீபன் வெற்றிகரமாக நிலைநாட்டி பல நாட்டு அறிஞர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தினார். பத்திரிக்கைகள் இது நல்லவர்களை அரசியல் வட்டத்திற்குள் கவர்ந்திழுக்க ஒரு நல்ல வழி என்று பாராட்டின. பணமுதலைகளின் ஆட்டத்திற்கு இது ஒரு முடிவு என்றும் கருத்துக்கள் வெளியாயின. ரவுடிகளின் ராஜ்ஜியம் இனி அரசியல்வாதிகளின் ஆதரவுக்காக அலைய வேண்டிருக்கும்; கருத்துக் கணிப்புகள் அர்த்தமற்ற கூட்டல் கழித்தல் ஆகிவிடும் என்றெல்லாம் பேசப்பட்டன.\n(அற்புத தீவில் தேர்தல் நடந்ததா முடிவுகள் என்ன என்பதை அடுத்த பதிவில் காணலாம் )\nமக்குத்திம்மன் கவிதைகள் இப்போது மென்னூல் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இது Smart phone மற்றும் Tablet, E-Reader வடிவங்களில் படிப்பதற்கு ஏற்றதாக இருக்கும்படி pdf வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை முயற்சி\nமக்குத்திம்மன் கவிதைகள் விளக்கவுரையுடன் -\nafrican tulip (1) AIDS (1) Antioxidant (1) Arafat (1) autism (1) Blog ring (1) BOSS (1) calf path (1) carbon exchange (1) cellphone (1) ching chow (2) D V Gundappa (2) D V குண்டப்பா (1) down syndrome (1) Dr Abdul Kalam (1) DVG (9) DVG கவிதை (3) Election reforms (2) Feed Burner (1) Fire fox (1) GNOME (1) google feedburner (1) Google Reader (1) hackosphere (1) Himalyan Masters (1) INDANE GAS (1) KRS dam (1) Lincoln's letter (1) madam curie (1) mentally challenged (1) Neo template (1) pathriji (1) pyramid meditattion (1) Ruskin Bond (1) science fiction (1) Scribe Fire (3) slumdog (1) spathodea (1) spelling bee (1) spirulina (2) Swami Rama (1) Tamil widgets (1) temple reconstruction (1) virus scan (1) Walter Foss (1) world space. (1) world water day (1) write-protect virus (1) அபிராமி பதிகம் (1) அப்துல்கலாம் (2) அமைதி (1) ஆக்ஸீகரணி (1) ஆணாதிக்கம் (1) ஆபிரஹாம் லிங்கன் (1) ஆயில் பெயிண்டிங் (1) ஆன்மீகம் (1) இடுகம்பாளையம் (1) இந்துஸ்தானி இசை (1) இளைஞர் தினம் (1) இன்போஸிஸ் (1) உலக அமைதி (1) உலகத் தண்ணீர் தினம் (1) உலகநீதி (1) உழவர் சந்தை (1) எச்சரிக்கை (1) எய்ட்ஸ் (1) ஒலி நாடா Mp3 (1) ஒலிநாடா (2) ஒலிப்பதிவு (1) ஓவியம் (1) கங்குபாய் (1) கடவுள் நம்பிக்கை (1) கரி வணிகம் (1) கர்நாடக இசை (1) கவிதை (7) கற்கை நன்றே (1) குடிநீர் (1) குறுந்தகடு (3) கேலிச்சித்திரம் (1) கைப்பேசி (1) கைவினைஞர் (1) சஞ்சய்சுப்பிரமணி (1) சத்யசாயி (2) சப்த ஸ்லோகி (1) சரக்கு வண்டி (1) சனிபெயர்ச்சி (1) சன் தொலக்காட்சி (1) சிங் சோவ் (4) சிரிப்பு (1) சிறுகதை (2) சினா சோனா (11) சினா-சோனா (2) சீர்காழி (1) சுதா மூர்த்தி (1) சுத்திகரிப்பு (1) சுந்தரகாண்டம் (1) சுய உதவி (1) சுருள்பாசி (2) சுவாமி (1) சுற்றுச் சூழல் (4) சூரிய கிரகணம் (1) சோதிடம் (1) டால்பின் (1) டென்மார்க் (1) தமிழிசை (1) தமிழ் கருவூலம் (1) தமிழ் வளர்ப்பு (1) தாய் அன்பு (1) திருக்குறள் (2) திருச்சூர் தேவாலயம் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திரைவிமர்சனம் (1) தேர்தல் சீர்திருத்தங்கள் (2) தேவாரம் (1) தேன்சிட்டு (2) நடராச பத்து (1) நாலடியார் (1) நேர்காணல் (1) பகவத்கீதை (1) பங்கு சந்தை (1) பட்டங்கள் (1) பட்டம்மாள் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (2) பதிவர்கள் (1) பாக்டீரியா (1) பாரதியார் (4) பிரமிட் தியானம் (1) பின்னூட்டப் பெட்டி (1) பின்னூட்டம் (1) புதிர் (1) புத்தாண்டு வாழ்த்து (2) புனர் நிர்மாணம் (1) புன்னகை (1) பென்சில் ஸ்கெட்ச் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது (1) பொருளாதாரம் (1) ப்ளாகர் (1) மக்குதிம்மன் (11) மனநலக் குறைவு (1) மனிதவளம் (1) மன்கு திம்மா (1) மாற்று சக்தி (3) முத்துச்சரம் (1) மும்பய் வன்முறை (1) மும்பை வன்முறை (1) மேரி க்யூரி (1) ராமா (1) ராஜ்குமார் பாரதி (1) ரேஷன் கார்டு (1) வ.ரா. (1) வலைப்பூ வளையம் (1) வள்ளுவர் (2) வன்முறை (2) வார்ப்புரு (1) வாழ்க்கை தத்துவம் (1) வாழ்த்துஅட்டைகள் (1) விருதுகள் (1) விவேகானந்தர் (1) வினைப்பயன் (1) ஜாதகம் (1) ஜெயமங்களஆஞ்சநேயர் (1) ஸ்ரீ ருத்ரம் (1)\nஅற்புதத் தீவில் தேர்தல் சீர்திருத்தங்கள் -2\nஅற்புதத் தீவில் தேர்தல் சீர்திருத்தங்கள்\n1926 ஆம் வருட ஆரம்பத்திலிருந்தே ஸ்ரீ அன்னையின் ஆசிரம பொறுப்புகள் கூட ஆரம்பித்தன. பக்தர்களின் ஆன்மீக வழிகாட்டுதலும் ஆசிரம நிர்வாகத்தைப் பார்த...\nநம்மிடையே ஒரு பழுத்த காந்தீயவாதி\nகாந்திஜி இரயிலில் மட்டுமே பயணம் செய்தார். அதுவும் பெரும்பாலும் மூன்றாம் வகுப்புப் பயணமாகவே இருக்கும். மக்களுடன் தன்னை அவர் இணைத்துக் கொண்ட...\nபெரிய மரங்களின் அடியில் அந்தி சாயும் வேளைகளில் அமர்ந்திருக்கும் போது பறவைகளின் கீச் கீச் என்ற சத்தம் அந்த பகுதியையே உயிரோட்டமுள்ளதாக மாற்...\nகுழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது என்பது பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. தமிழக அரசு பத்துக் குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள 890 பள...\nஇந்த வருஷம் கொஞ்சம் வித்தியாசமான தீபாவளி. நாங்கள் வசிக்கும் ரிலயன்ஸ் கம்பெனியின் குடியிருப்பு பகுதிக்கு இரண்டு அல்லது மூன்று கி.மீ தூர...\nநமக்கு எல்லாம் BSF பற்றித் தெரிந்திருக்கும். குறைந்த பட்சம் கேள்விப் பட்டிருப்போம், Border Security Force. இப்போது நீங்கள் பொதுவாக ...\nLaughter is the best medicine என்கிற ஆங்கில வழக்கை அறிவோம். “இடுக்கண் வருங்கால் நகுக” என்று வள்ளுவர் சொல்வதும் பயிற்சியில்லாமல் கைவராது. ...\nஅப்துல் கலாம் நேர்காணல்-சன் தொலைக்காட்சி\nபுத்தாண்டு தினத்தன்று திரு அப்துல்கலாம் அவர்களின் பேட்டி சன் தொலைக்காட்சியில் காலையில் சுமார் ஒரு மணி நேரம் ஒளி பரப்பாயிற்று. உடனே அது பற்றி...\nமாடித் தோட்டம் என்பதை சற்று புதுமையாக செய்ய வேண்டும் பலருக்கும் பலனளிக்கும் வகையில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் உந்த பலருடைய அனுபவங்களை ய...\nஸ்ரீ ருத்ரம் பயில விரும்புவர்களுக்கு\nஸ்ரீ ருத்ரம், புருஷஸுக்தம் முதலியவனற்றை முறையாக சாதகம் செய்தவர் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் உச்சரிப்பு சுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=11012126", "date_download": "2019-07-20T13:25:13Z", "digest": "sha1:Q6SMHFCGR7C5SWIRFRCV76TQGLXJ4RHD", "length": 73343, "nlines": 869, "source_domain": "old.thinnai.com", "title": "முள்பாதை 59 | திண்ணை", "raw_content": "\nதெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்\nகிருஷ்ணன் ஒரு அடி முன்னால் வைத்து அம்மாவின் கையை பலமாக பற்றிக் கொண்டான். “மாமி மீனாவின் உடல் மீது இன்னும் ஒரு அடி விழுந்தால் கூட மரியாதையாக இருக்காது.”\n” அம்மா அவனை ஒரே தள்ளாக தள்ளிவிட்டாள். விரலை நீட்டி வாசலை காண்பித்துக் கொண்டே “போய்விடு. உயிர் மீது ஆசை இருந்தால், என் வேலைக்காரர்கள் உன்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் முன் இங்கிருந்து போய்விடு” என்று கத்தினாள்.\n“போகிறேன். போகும் முன் என் மனைவி மீனாவை அழைத்துக் கொண்டு போகிறேன். மீனா வா போகலாம்.” கிருஷ்ணன் என் பக்கம் திரும்பினான்.\n அப்படிச் சொல்வதற்கு வெட்கமாக இல்லையா தாலி கட்டிவிட்டாய் என்பதால் கணவன் ஆகிவிட்டதாக பெருமைபட்டுக் கொள்ளாதே. பணத்திற்கு ஆசைப்பட்டு அப்பாவியான என் மகளை ஏமாற்றி வலுக்கட்டாயமாகக் கல்யாணம் செய்து கொண்டாய் என்று உன்மீது கேஸ் போடுவேன். உன்னை ஜெயிலுக்கு அனுப்பி திண்டாட வைக்கவில்லை என்றால் என் பெயரை மாற்றிக் கொள்கிறேன். கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் என் வீட்டுப் படியேறி வந்திருக்கிறாயே தாலி கட்டிவிட்டாய் என்பதால் கணவன் ஆகிவிட்டதாக பெருமைபட்டுக் கொள்ளாதே. பணத்திற்கு ஆசைப்பட்டு அப்பாவியான என் மகளை ஏமாற்றி வலுக்கட்டாயமாகக் கல்யாணம் செய்து கொண்டாய் என்று உன்மீது கேஸ் போடுவேன். உன்னை ஜெயிலுக்கு அனுப்பி திண்டாட வைக்கவில்லை என்றால் என் ப��யரை மாற்றிக் கொள்கிறேன். கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் என் வீட்டுப் படியேறி வந்திருக்கிறாயே உன்னைப் போன்றவர்களுக்கு வெட்கம் மானம் இருந்தால்தானே உன்னைப் போன்றவர்களுக்கு வெட்கம் மானம் இருந்தால்தானே\n” அப்பா அம்மாவை சமாதானப்படுத்த முயன்றார். “நடந்தது நடந்துவிட்டது. இத்தனை பேருக்கு முன்னால் நாமும் அவசரப்பட்டால்\nஅப்பாவின் வார்த்தைகள் இன்னும் முடியக்கூட இல்லை. அம்மா அவர் பக்கம் திரும்பினாள். அம்மாவின் முகத்தில் மாறுதல் தென்பட்டது. திடீரென்று ஏதோ யோசனை வந்தவள் போல் அப்பாவையும், கிருஷ்ணனையும் மாறி மாறி பார்த்தாள்.\n திரைக்குப் பின்னால் இருந்துகொண்டு இந்த நாடகத்தை நடத்திய சூத்ரதாரி தாங்கள்தானா மேலும் எதுவும் தெரியாதது போல் நடிக்கிறீங்களே மேலும் எதுவும் தெரியாதது போல் நடிக்கிறீங்களே மகளைக் காணவில்லையே என்று நான் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தால், அவள் எங்கே போனாளோ மகளைக் காணவில்லையே என்று நான் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தால், அவள் எங்கே போனாளோ என்ன செய்கிறாளோ தெரிந்தும்கூட எதுவும் தெரியாதது போல் வேஷம் போடுறீங்களா என்ன செய்கிறாளோ தெரிந்தும்கூட எதுவும் தெரியாதது போல் வேஷம் போடுறீங்களா\n” அப்பா குழப்பமாக பார்த்தார்.\nஒரு கையால் என்னை அழுத்தமாக பிடித்துக் கொண்ட அம்மா இரண்டாவது கையால் அப்பாவின் ஷர்ட்டை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். “சொல்லுங்கள். எனக்குத் தெரியாமல் மகளை இந்தப் போக்கத்தவனுக்குக் கட்டிக் கொடுப்பீங்களா தொடக்கத்திலிருந்தே நீங்க உங்க தங்கைக்கு என் வீட்டை கொள்ளையடித்து தாரை வார்க்கணும்னு பார்த்தீங்க. உங்கள் ஆட்டத்தை நான் நடக்க விடவில்லை. அதை மனதில் வைத்துக் கொண்டு இந்த விதமாகப் பழி வாங்கி விட்டீர்களா தொடக்கத்திலிருந்தே நீங்க உங்க தங்கைக்கு என் வீட்டை கொள்ளையடித்து தாரை வார்க்கணும்னு பார்த்தீங்க. உங்கள் ஆட்டத்தை நான் நடக்க விடவில்லை. அதை மனதில் வைத்துக் கொண்டு இந்த விதமாகப் பழி வாங்கி விட்டீர்களா நீங்களும் ஒரு தந்தைதானா\n மாமாவுக்கு எதுவும் தெரியாது. இதில் அவருடைய பங்கு எதுவும் இல்லை.” கிருஷ்ணன் சொன்னான்.\n உண்மையிலேயே உங்களுக்கு எதுவும் தெரியாதா நீங்க சொல்லாமலேயே அவன் இன்னாரென்று மீனாவுக்கு எப்படி தெரிந்தது நீங்க சொல்லாமலேயே அவன் இன்னாரென்று ம��னாவுக்கு எப்படி தெரிந்தது உங்களுடைய தூண்டுதல் இல்லாமலேயே அவள் இவ்வளவு தூரத்திற்குத் துணிந்தாளா உங்களுடைய தூண்டுதல் இல்லாமலேயே அவள் இவ்வளவு தூரத்திற்குத் துணிந்தாளா\n” முதுகில் கத்தி குத்து வாங்கியது போல் பார்த்தார் அப்பா.\nஅம்மாவுக்கு திடீரென்று அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. அழுதுகொண்டே சொன்னாள். “உங்களுக்கு என்மீது பகையைச் சாதிக்க இதைவிட வேறுவழி தெரியவில்லையா இந்த எண்ணம் ஏற்கனவே உங்கள் மனதில் இருந்தால் என்னிடம் ஏன் சொல்லவில்லை இந்த எண்ணம் ஏற்கனவே உங்கள் மனதில் இருந்தால் என்னிடம் ஏன் சொல்லவில்லை என்னை இப்படி அவமானப்படுத்துவதில் உங்களுக்கு என்ன லாபம் என்னை இப்படி அவமானப்படுத்துவதில் உங்களுக்கு என்ன லாபம் அவளைத் தெருவில் போகிறவனுக்குக் கொடுத்திருந்தால் கூட எனக்கு இவ்வளவு வேதனை இருந்திருக்காது. ஆனால் இந்தத் திமிர்ப் பிடித்தவனுக்கு, கிள்ளுக்கீரையாக கூட என்னை மதிக்காதவனுக்கு…”\nஅம்மா திடீரென்று என்னையும் அப்பாவையும் விட்டுவிட்டு கையை உயர்த்தியபடி கிருஷ்ணனை நோக்கிப் போனாள். “கோழைப் பயலே நிஜமாகவே நீ ஒரு ஆண்மகனாக இருந்தால் என்னிடம் தைரியமாக வந்து சொல்லியிருப்பாய். இப்படி திருட்டுத்தனமாக ஒருநாளும் நடந்து கொண்டு இருக்க மாட்டாய்.”\nஅம்மாவின் கை கிருஷ்ணன் கன்னத்தில் விழுந்திருக்கும். ஆனால் கிருஷ்ணன் மின்னல் வேகத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டு பின்னால் நகர்ந்து கொண்டான். அம்மா நிலை தவறி கால்கள் தள்ளாட தரையில் குப்புற விழுந்தாள். அப்பா சட்டென்று அருகில் சென்றார்.\nகீழே விழுந்த அம்மா உடனே எழுந்து கொள்ளவில்லை. தலையால் தரையில் முட்டிக் கொண்டே “எல்லாமே பொய்” என்று கத்தத் தொடங்கினாள். அந்த கத்தல் அடுத்த வினாடி “நான் நம்பமாட்டேன். நம்பமாட்டேன்” என்று தீனமான அழுகையாக மாறியது.\n” என்று பதற்றத்துடன் அழைத்துக் கொண்டே தோள்களைப் பற்றி எழுப்ப முயன்றார். அம்மாவின் உடல் விரைப்பாக மாறியது. கண்கள் அகலமாக விரித்து திரும்ப இமைகள் மூடிக் கொண்டன. வாயிலிருந்து நுரை வர ஆரம்பித்தது. அப்பா சட்டென்று சாவிக்கொத்தை எடுத்து அம்மாவின் கையில் வைத்தார். எனக்குப் புரிந்துவிட்டது. ரொம்ப நாட்கள் கழித்து அம்மாவுக்கு மறுபடியும் ·பிட்ஸ் வந்து விட்டது.\nஏற்கனவே அங்கே கும்பலாக நின்று கொண��டிருந்த மக்கள் “அய்யோ… அய்யோ..” என்றபடி நெருங்கி வந்தார்கள். அப்படி வந்தவர்களில் எங்கள் குடும்ப டாக்டரும் இருந்தார். எல்லோரையும் விலக்கிக் கொண்டு முன்னால் வந்த டாக்டர் அம்மாவின் நாடியை பரிசோதித்துப் பார்த்தார். பிறகு “எல்லோரும் கொஞ்சம் விலகி நில்லுங்கள் ப்ளீஸ்” என்றார்.\nசித்தப்பாவும், சித்தியும் மன்னிப்பு கேட்டபடி கும்பலை விலக்கிக் கொண்டிருந்தார்கள். அப்பா அம்மாவைத் தூக்க முயன்றார். பக்கத்திலேயே இருந்த சாரதி உடனே உதவிக்கு வந்தான். அப்பா, சாரதி, டாக்டர் மூன்று பேருமாக சேர்ந்து அம்மாவை மாடிக்குக் கொண்டு போனார்கள்.\nபார்த்துக் கொண்டிருக்கும் போதே ஹாலில் மக்கள் கூட்டம் குறைந்துவிட்டது. டாக்டர் வேகமாகப் படியிறங்கி வந்து வாசலுக்குச் சென்றார். சித்தியும், சித்தப்பாவும் எல்லோரிடமும் என்ன சொன்னார்களோ தெரியாது. வெளியே கார்கள் கிளம்பிப் போகும் சத்தம் கேட்டது.\nநானும், கிருஷ்ணனும் ஹாலில் தனியாக நின்று கொண்டிருந்தோம். சற்று நேரம் கழித்து ராஜேஸ்வரி எங்களை நோக்கி ஓடிவந்தாள். கிருஷ்ணனைப் பார்த்ததும் “அண்ணா” என்று நெருங்கி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டாள்.\n“இத்தனை நேரம் எங்கே இருந்தாய் கண்ணில் படவே இல்லையே” வலிந்த சிரிப்புடன் கிருஷ்ணன் கேட்டான். ராஜி கிருஷ்ணனை விட்டு விலகி நின்றாள். எங்க இருவரையும் அப்பொழுதுதான் சரியாக கவனித்தது போல் வியப்புடன் பார்த்தாள்.\n நீ… நீ…” என்று தடுமாறினாள்.\n மீனாவை நான் திருமணம் செய்து கொண்டு விட்டேன்.” அந்த முறுவலில் சற்று முன் அம்மாவால் ஏற்பட்ட அவமானத்தின் பாதிப்பு லேசாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.\n“சாத்தியம் ஆவது போல் செய்தாள் உங்க அண்ணி.”\nராஜி குழப்பமாக பார்த்தாள். “மாமா நான் தங்கிருக்கும் அறைக்கு வந்து கிருஷ்ணன் வந்திருக்கிறான். கீழே இருக்கிறான் என்று சொன்னார். நான் வேறு விதமாக நினைத்துக் கொண்டேன்.”\nஅதற்குள் டாக்டர் வேகமாக எங்கள் முன்னாலிருந்து மாடிக்கு போனதால் எங்கள் உரையாடல் நின்றுவிட்டது. எனக்கும் மாடிக்கு போய் அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் தைரியம் போறவில்லை.\nடாக்டர் மாடிக்குப் போன பத்து நிமிடங்கள் கழித்து அப்பா வேகமாகக் கீழே வந்தார். “ராஜி டாக்டருக்கு வெந்நீர் வேண்டுமாம். சீக்கிரமாகக் கொண்டு வருகிறா���ா டாக்டருக்கு வெந்நீர் வேண்டுமாம். சீக்கிரமாகக் கொண்டு வருகிறாயா திருநாகம் மாமி மாடியில் இருக்கிறாள்” என்றார்.\n“இதோ கொண்டு வருகிறேன்” என்றபடி ராஜி சமையலறை பக்கம் விரைந்தாள். அப்பா எங்கள் பக்கம் திரும்பிக் கூட பார்க்காமல் மறுபடியும் மாடிக்குப் போனார்.\nராஜேஸ்வரி பாத்திரத்தில் வெந்நீரை எடுத்துக் கொண்டு மாடிக்குப் போனாள். வெளியிலிருந்து வந்த சித்தி, சித்தப்பா பதற்றத்துடன் மாடிக்குப் போனார்கள். அவர்களுடன் உள்ளே வந்த ஸ்வீட்டீ என்னிடம் வந்து “அக்கா” என்று ஏதோ சொல்லப் போனாள்.\n இங்கே வா” என்று சித்தி கத்தினாள்.\nதாயின் கத்தலைக் கேட்டதும் ஸ்வீட்டீ மிரண்டு போனவளாய் என்னிடமிருந்து விலகினாள். சித்தி என்னை புழுவைப் பார்ப்பது போல் பார்த்தாள்.\nஏறத்தாழ ஒருமணி நேரம் கழிந்தது. கிருஷ்ணனும், நானும் புதுமண தம்பதிகளாக வீட்டுக்கு வந்திருக்கிறோம். எங்களை உட்காரச் சொல்லி கூட யாரும் சொல்லவில்லை. இருவரும் அப்படியே நின்று கொண்டிருந்தோம். கிருஷ்ணன் எனக்காக இந்த அவமானத்தை விழுங்கிக் கொண்டான். மனதிலேயே அவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.\n“எத்தனை நேரம்தான் நின்று கொண்டு இருப்பாய் உட்கார்ந்துகொள்” என்றான் கிருஷ்ணன். மறுப்பதுபோல் தலையை அசைத்தேன்.\nரொம்ப நேரம் கழித்து டாக்டரும், அவருக்குப் பின்னால் அப்பாவும் கீழே வந்தார்கள்.\nடாக்டர் என் அருகில் வந்தார். “அம்மாவுக்கு எப்படி இருக்கு என்றுதானே கேட்கிறாய் அம்மாவுக்குப் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இந்த அதிர்ச்சியில் அவளுக்கு மூளை கலங்கிபப் போனாலும் போகலாம். நீ செய்த காரியம் கொஞ்சம்கூட நன்றாக இல்லை. மீனா அம்மாவுக்குப் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இந்த அதிர்ச்சியில் அவளுக்கு மூளை கலங்கிபப் போனாலும் போகலாம். நீ செய்த காரியம் கொஞ்சம்கூட நன்றாக இல்லை. மீனா எந்தப் பெண்ணும் தன் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ளக் கூடாதே அந்த விதமாக நடந்து கொண்டு இருக்கிறாய். உன் திருமண விஷயத்தில் உங்க அம்மா எவ்வளவு கனவுகளை வைத்திருந்தாளோ உனக்குத் தெரியாதது இல்லை. உன் மனதில் வேறு எண்ணம் இருந்தால் முன்னாடியே சொல்லியிருக்கணும். உன் கோழைத்தனம் காரணமாக இன்று உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு கெட்ட பெயர் வந்து விட்டதோ நீயே பார். நீ செய்த இந்தக் காரியம் எங்கள் யாருக்குமே பிடிக்கவில்லை.” சொல்லிவிட்டு போய்விட்டார். டாக்டர் எங்கள் குடும்ப நண்பர். அப்பாவிடம் இருக்கும் உரிமை அவரிடமும் எனக்கு இருந்தது. அவர் இப்படிச் சொன்னதும் என் கண்களில் நீர் நிறைந்தது. உதட்டைக் கடித்தக் கொண்டு கண்ணீர் வெளியேறாமல் கட்டுப்படுத்தினேன்.\nஅப்பா டாக்டரை வழியனுப்பி விட்டு வந்தார். எங்களைப் பார்க்காதது போல் மாடிக்கு போய்க் கொண்டிருந்தார்.\n” கிருஷ்ணன் பின்னாலிருந்து அழைத்தான். அப்பா அதே இடத்தில் நின்றார். கிருஷணன் அப்பாவின் அருகில் சென்று மென்மையான குரலில் “மாமா என்னால் ஏதாவது தவறு நடந்திருந்தால் மன்னித்துவிடுங்கள்” என்றான். அப்பா பின்னால் திரும்பினார். “கிருஷ்ணா என்னால் ஏதாவது தவறு நடந்திருந்தால் மன்னித்துவிடுங்கள்” என்றான். அப்பா பின்னால் திரும்பினார். “கிருஷ்ணா இதில் மன்னிப்பதற்கோ, குறை சொல்லவோ என்ன இருக்கு இதில் மன்னிப்பதற்கோ, குறை சொல்லவோ என்ன இருக்கு இதற்கெல்லாம் காரணம் நான்தான். மீனாவை அவளுடைய அம்மாவுக்குத் தெரியாமல் மெலட்டூருக்கு அனுப்பி வைத்தது என்னுடைய தவறு. அப்படியே அனுப்பி வைத்தாலும் அவள் உன் பக்கம் ஈர்க்கப் படுகிறாள் என்ற சந்தேகம் வந்ததும் உன்னை அழைத்து “தம்பி இதற்கெல்லாம் காரணம் நான்தான். மீனாவை அவளுடைய அம்மாவுக்குத் தெரியாமல் மெலட்டூருக்கு அனுப்பி வைத்தது என்னுடைய தவறு. அப்படியே அனுப்பி வைத்தாலும் அவள் உன் பக்கம் ஈர்க்கப் படுகிறாள் என்ற சந்தேகம் வந்ததும் உன்னை அழைத்து “தம்பி இது நடக்காத காரியம்” என்று உன்னை எச்சரிக்காமல் இருந்தது அதைவிட பெரிய தவறு. ஆனால் விஷயம் இவ்வளவு தூரத்திற்குப் போகும் என்றும், மீனாவிடம் இவ்வளவு துணிச்சல் இருக்கும் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை. இப்படி நடக்கக் கூடும் என்று கொஞ்சமாவது சந்தேகம் இருந்திருந்தால் முன்கூட்டியே ஜாக்கிரதையாக இருந்திருப்பேன். இதற்கெல்லாம் என்னுடைய சப்போர்ட்தான் காரணம் என்று மாமியின் மனதில் பதிந்துவிட்ட தவறான அபிப்பிராயத்தை இனி கடவுளே வந்தால்கூட மாற்ற முடியாது. என் மகளால் எனக்கு ஏற்பட்ட நன்மை இது.” கிருஷ்ணன் தோளில் கையைப் பதித்துவிட்டு அப்பா மேலும் சொன்னார். “நடந்தது நடந்துவிட்டது. மீனா இன்னும் சில நாட்களுக்கு மாமியின் கண்ணில் படாமல் இருப்பது ���ல்லது என்று டாக்டர் எச்சரித்து இருக்கிறார். நீங்க இருவரும் எதைப் பார்த்து பரஸ்பரம் ஈர்க்கப் பட்டீர்களோ அந்த ஈர்ப்பு உங்கள் வாழ்நாள் முழுவதும் நீடித்து இருக்கணும் என்று ஆசீர்வாதம் செய்கிறேன். உங்க மாமி ரொம்ப பிடிவாதக்காரி. இதுவே நம்முடைய கடைசி சந்திப்பாகவும் இருக்கலாம். நீங்க சந்தோஷமாக, சௌக்கியமாக இருந்தால் அதைவிட நான் விரும்புவது வேறொன்றுமில்லை.”\n“இன்று இரவே கிளம்புகிறோம் மாமா.”\nஅப்பா பெருமூச்சு விட்டார். “நல்லது. உன் மனைவியையும் அழைத்துக் கொண்டு போ.” பற்றற்ற குரலில், வெறுமையாக ஒலித்த அந்தக் குரல் என் மனதை காயப்படுத்தியது. அப்பா என் பக்கம் திரும்பக் கூட இல்லை. மாடிக்கு போய்விட்டார்.\nஅதற்குள் ராஜேஸ்வரி அங்கே வந்தாள். “ராஜி நாங்கள் கிளம்புகிறோம். நீயும் எங்களுடன் கிளம்பு.” கிருஷ்ணன் சொன்னான்.\nநடந்ததை எல்லாம் ராஜி புரிந்து கொண்டு விட்டாள் போலும். குறுக்காக தலையை அசைத்துவிட்டு திடமான குரலில் சொன்னாள். “இப்போ நான் வரவில்லை அண்ணா மாமிக்கு கொஞ்சம் உடம்பு தேவலை ஆன பிறகு நடந்ததையெல்லாம் தெரிவித்துவிட்டு வருகிறேன்.”\n“உனக்கு மூளை கலங்கிவிட்டதா ராஜி இன்னும் இந்த வீட்டில் நீ அவமானப்பட வேண்டியிருக்கும்.” கோபமாக சொன்னான் கிருஷ்ணன்.\n“பரவாயில்லை. நீ பட்டதைவிட அதிகமாக இருக்காது. உன் சார்பில், அண்ணியின் சார்பில், என் சார்பில் மாமியிடம் சொல்ல வேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருக்கு. சொல்லி முடித்ததும் நானே வந்து விடுகிறேன்.”\nராஜியின் பேச்சைக் கேட்டதும் என் மனதில் இருந்த பாரம் பாதியாக குறைந்தவிட்டது. “ராஜி இங்கேயே இருக்கட்டும். இந்த நேரத்தில் அம்மாவைக் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள யாராவது இருக்க வேண்டும்” என்றேன்.\nஉன்னுடைய விருப்பம் என்பது போல் பார்த்தான் கிருஷ்ணன். ராஜி என் அருகில் வந்தாள். என் கழுத்தைச் சுற்றிலும் கைகளைக் கோர்த்து அணைத்தக் கொண்டே “என்னை மன்னித்துவிடு அண்ணி உன்னை தவறாகப் புரிந்துகொண்டு விட்டேன்” என்றாள்.\nஎன் விழிகளில் நீர் சுழன்றது.\nராஜி எங்களை வழியனுப்ப வாசல் வரை வந்தாள். “அண்ணா என்மீது கோபம் வேண்டாம். இரண்டு நாட்களுக்கு மேல் இங்கே இருக்க மாட்டேன்” என்றாள்.\n“உன் விருப்பத்தின் படியே ஆகட்டும்” என்றான் கிருஷ்ணன்.\nவிருந்தாளிகள் எல்லோரும் கிளம்பிவ��ட்டார்கள். நாற்காலிகளை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள். விளக்குத் தோரணங்கள் நீக்கப்பட்டன. நாங்கள் கிளம்பி வரும்போது அந்த வீடு இருளில் மூழ்கி நிசப்தமாக இருப்பது போல் தோன்றியது.\nஹோட்டலுக்கு எப்படி வந்து சேர்ந்தேனோ எனக்கே நினைவு இல்லை. அறைக்கு வந்ததும் கிருஷ்ணன் மதூவுக்கு போன் செய்தான்.\nஎல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டது என்றும், திருப்பதிக்குக் காரில் போகலாம் என்று முடிவு செய்திருப்பதாகவும், கார் வேண்டும் என்றும் கேட்டான். மதூவையும் எங்களுடன் வரச்சொல்லி வற்புறுத்தினான். மதூ ஒப்புக் கொண்டு விட்டான் போலும். கிருஷ்ணன் தாங்க்ஸ் சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான்.\n“நாம் காரில் போகப் போகிறோம். மதூவும் நம்முடன் வருகிறான்” என்றான்.\nநான் பதில் சொல்லவில்லை. சோபாவில் சரிந்தபடி அப்படியே உட்கார்ந்திருந்தேன். டாக்டர் சொன்னது போல் அம்மாவுக்கு உண்மையிலேயே மூளை கலங்கிப் போய் விடுமா அப்படி ஏதாவது நடந்தால் என்னால் கிருஷ்ணனுடன் நிம்மதியாகக் குடித்தனம் நடத்தத்தான் முடியுமா அப்படி ஏதாவது நடந்தால் என்னால் கிருஷ்ணனுடன் நிம்மதியாகக் குடித்தனம் நடத்தத்தான் முடியுமா அப்பா என்னை மன்னிப்பாரா எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப் பொகும் என் திருமண வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது\nஅருகில் வந்து நின்ற கிருஷ்ணன் “மீனா எழுந்துகொள். போய் உடைகளை மாற்றிக் கொண்டு வா” என்றான்.\n“மாற்றுப் புடவை எதுவும் கொண்டு வரவில்லை” என்றேன். “இதோ சூட்கேஸ் சாவி. டிரெஸ்ஸிங் ரூமில் என் பெட்டியில் இருக்கும் பார்.” என் தோளைப் பற்றி வலுக்கட்டாயமாக எழுப்பினான்.\nசாவியை எடுத்தக் கொண்டு உள்ளே போனேன். இயந்திரகதியில் சூட்கேஸை திறந்தேன். சூட்கேஸில் கிருஷணனின் உடைகளுடன் புடவைகளும் இருந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டு ஒரு நிமிடம் அப்படியே நின்றேன். ‘உன் மனைவியையும் அழைத்துக் கொண்டு போ.’ அப்பா சொன்னது காதில் எதிரொலித்தது. என்னால் அழுகையை அடக்கிக் கொள்ள முடியவில்லை. வெள்ளம் கரைபுரண்டு வெளியேறுவது போல் கண்ணீர் வெளியேறத் தொடங்கியது. மௌனமாக அழுதுகொண்டிருந்தேன்.\nசற்று நேரம் கழித்து என் தோள்கள்மீது கைகள் படிந்தன. கிருஷ்ணன் வலுக்கட்டாயமாக என்னை தன் பக்கம் திருப்பிக் கொண்டே மென்மையான குரலில் கேட்டான்.\n எனக்கு ���ண்டனை காலம் தொடங்கிவிட்டதா அவசரப்பட்டு விட்டேன் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறா அவசரப்பட்டு விட்டேன் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறா\n“இல்லை இல்லலை.” கம்மிவிட்ட குரலில் சொன்னேன்.\n“அப்போ அழுகையை நிறுத்து. நீ அழுவது இதுதான் கடைசி தடவையாக இருக்க வேண்டும். உன் கண்கள் ஈரமாவதை நான் பார்க்கக் கூடாது. தெரிந்ததா” மார்போடு அணைத்துக் கொண்டே சொன்னான்.\nஅந்த ஸ்பரிசத்தின் மூலமாக என்னுள் தைரியம் பரவுவது போல் இருந்தது. மிருது கம்பீரமான குரலில் கிருஷ்ணன் மேலும் சொன்னான். “மீனா சொத்து சுகம் இல்லாதவன் என்பதுதானே உங்க அம்மாவின் குற்றச்சாட்டு சொத்து சுகம் இல்லாதவன் என்பதுதானே உங்க அம்மாவின் குற்றச்சாட்டு ஐந்து வருடங்கள் எனக்கு அவகாசம் கொடு. ஸ்டேடஸ் இல்லாதவன் என்று என்னை எடுத்தெறிந்து பேசிய உன் அம்மாவே, கிருஷ்ணன் என்னுடைய மாப்பிள்ளை என்று பெருமைப்பட்டு கொள்ளும் நாள் வரும் விதமாக செய்கிறேன். கிருஷ்ணவேணியம்மாளின் மாப்பிள்ளை என்று இல்லாமல் கிருஷ்ணனின் மாமியார் என்று உங்க அம்மா அறியப்படும் விதமாக தகுதிகளை வளர்த்துக் கொள்வேன். இதுதான் என்னுடைய சபதம்.”\nநடுங்கும் விரல்களால் அவன் வாயை பொத்தினேன். “நீ அதை எல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாதே. மறந்துவிடு.”\n அந்த அவமானம் என் இரத்தத்தில் கலந்து போய் விட்டது. என் சபதம் நிறைவேறும் வரையில் எனக்கு நிம்மதி இருக்காது. ஒன்று மட்டும் உண்மை. நம் இருவருக்கும் நடுவில் இந்த சபதம் ஒரு நாளும் குறுக்குச் சுவராக இருக்காது. திறமையும், உழைப்பும் இருந்தால் சொத்து சுகம் சம்பாதித்துக் கொள்வது அவ்வளவு கஷ்டம் ஒன்றும் இல்லை. என் வாழ்க்கையின் தரம் பத்து மடங்காக விரியணும் என்பதற்காகத்தான் நீ எனக்கு மனைவியாக வந்து சேர்ந்திருக்கிறாய் என்று தோன்றுகிறது. நீ மட்டும் என் வாழ்க்கையில் வரவில்லை என்றால் இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தியடைந்திருப்பேனோ என்னவோ.”\nமெய் மறந்த நிலையில் அவன் அணைப்பில் நின்றிருந்தேன். அந்த நல்ல நாள் உண்மையிலேயே வரணுமே ஒழிய என்னைவிட சந்தோஷப்படுபவர்கள் யார் இருப்பார்கள்\nகிருஷ்ணன் என் தலையை கோதிவிட்டபடி சொன்னான். “அரைமணி நேரம் தனியாக இருக்க முடியுமா நீ குளித்து விட்டு உடைகளை மாற்றிக்கொள். நான் மாமி வீடு வரையிலும் போய் வருகிறேன்.���\n“ஆமாம். மாமா என்னுடன் பேசிக் கொண்டிருந்த போது பேச்சுவாக்கில் சொன்னார். ரொம்பநாளாக திருப்பதிக்கு போகணும் என்று நினைத்தாலும் ஏனோ போக முடியவில்லையாம். காரில்தானே போகிறோம். நம்முடன் வரச்சொல்லி கூப்பிடப் போகிறேன்.”\n“இந்த இரவு நேரத்தில் நீ சொன்னதும் அவர்களால் புறப்பட முடியுமா\n“மாமிக்கு உன்னிடம் ரொம்ப பிரியம். நீ கேட்டுக் கொண்டாய் என்று சொன்னால் கட்டாயம் புறப்படுவார்கள்.”\n“இந்த நேரத்தில் அவர்களை சிரமப்படுத்துவானேன்\n“உனக்காகத்தான். இந்த இரண்டு மூன்று நாட்கள் நீ தனிமையாக உணர வேண்டாம் என்றுதான். மாமி உன்னுடன் இருந்தால் நன்றாக இருக்கும்.”\nகிருஷ்ணன் கிளம்பிப் போனான். அவன் போனபிறகும் நான் அதே இடத்தில் நின்றபடி யோசித்துக் கொண்டிருந்தேன். என் மனதில் இருப்பதை அம்மாவுக்குத் தெரிவிப்பது என்னுடைய கடமை என்று தோன்றியது.\nபேப்பரையும் பேனாவையும் எடுத்து அம்மாவுக்குக் கடிதம் எழுதத் தொடங்கினேன். அதில் சாரதியிடம் எனக்கு ஏற்பட்ட சலிப்பு. அவனிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக மெலட்டூருக்கு போனது முதல் இன்று வரையில் நடந்தவற்றை சுருக்கமாக எழுதினேன். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கிருஷ்ணனிடம் எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு, அவனுடைய தனித்தன்மை என்னைக் கவர்ந்தவிதம் எல்லாம் விவரமாக எழுதினேன். கடைசியில் “மம்மி நீங்க விரும்புவது என்னுடைய மகிழ்ச்சிதான் என்றால் என்னை மனப்பூர்வமாக மன்னித்துவிட்டு ஆசீர்வதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தான் விருமபியவனை கணவனாக அடைவதை விட ஒரு பெண்ணுக்கு வேறு சுவர்க்கம் இருக்காது. கிருஷ்ணனுக்கு அவமானம் நடந்த இடத்திற்கு இனி நான் வரமாட்டேன். கமலா அத்தையின் மகன் என்பதைத் தவிர அவனிடம் உங்களுக்கு பிடிக்காத விஷயம் எதுவும் இல்லை. உங்களுக்கு வேண்டியது என்னுடைய சந்தோஷமா நீங்க விரும்புவது என்னுடைய மகிழ்ச்சிதான் என்றால் என்னை மனப்பூர்வமாக மன்னித்துவிட்டு ஆசீர்வதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தான் விருமபியவனை கணவனாக அடைவதை விட ஒரு பெண்ணுக்கு வேறு சுவர்க்கம் இருக்காது. கிருஷ்ணனுக்கு அவமானம் நடந்த இடத்திற்கு இனி நான் வரமாட்டேன். கமலா அத்தையின் மகன் என்பதைத் தவிர அவனிடம் உங்களுக்கு பிடிக்காத விஷயம் எதுவும் இல்லை. உங்களுக்கு வேண்டியது என்னுடைய சந்��ோஷமா இல்லை நினைத்தது நடக்கவில்லையே என்ற பிடிவாதமா இல்லை நினைத்தது நடக்கவில்லையே என்ற பிடிவாதமா எது முக்கியமோ காலம்தான் முடிவு செய்யும். மன்னிக்க முடியாத தவறு எதுவும் செய்யவில்லை என்று நம்புகிறேன். கடித்தை முடிக்கும் கடைசி தடவையாக என்னை மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.”\nகடிதத்தை மற்றொரு முறை படித்துக் கொண்டு இருந்தபோது கிருஷ்ணன் வந்தான். “மீனா நீ இன்னும் தயாராகவில்லையா மதூ மற்றவர்கள் எல்லோரும் வந்து கொண்டே இருக்கிறார்கள்” என்றான்.\n“இதோ ஒரு நிமிடத்தில் ரெடியாகி விடுகிறேன். எனக்கு ஒரு கவர் வேண்டும்.”\n“வெறும் கவர் இருக்கும். ஸ்டாம்ப் இல்லை.”\n“பரவாயில்லை. வெறும் கவரையே கொடு.”\nகிருஷ்ணன் கவர் எடுத்துக் கொடுத்தான். “கடிதம் மாமாவுக்கா\nகிருஷ்ணன் போன் அருகில் சென்று எங்கள் வீட்டுக்குப் போன் செய்தான். “மாமா நான்தான் கிருஷ்ணன் பேசுகிறேன். மாமிக்கு எப்படி இருக்கு நான்தான் கிருஷ்ணன் பேசுகிறேன். மாமிக்கு எப்படி இருக்கு அப்படியா சரி” என்று போனை வைத்துவிட்டு என் பக்கம் திரும்பினான். “மாமிக்கு நினைவு வந்து விட்டதாம். நீ எங்கே என்று கேட்டாளாம். டாக்டர் சொன்னது போல் ஊரில் இல்லை என்று சொல்லி விட்டாராம்” என்றான். என் கவலை கொஞ்சம் குறைந்தாற்போல் இருந்தது.\nகுளியலை முடித்துக் கொண்டு தலை பின்னிக் கொண்டிருந்த போது மாமி, மாமா, மது எல்லோரும் வந்துவிட்டார்கள். கால்மணி நேரத்தில் கிளம்பிவிட்டோம். ஹோட்டல் வளாகத்திலேயே போஸ்ட் பாக்ஸ் இருந்தது. என் கையால் நானே கடிதத்தைத் தபால்பெட்டியில் சேர்த்தேன். அது வெறும் கடிதம் இல்லை. வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளச் சொல்லி கடவுளுக்கு செய்து கொள்ளும் பிரார்த்தனை.\nமானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -8\nடிசம்பர் 11: பாரதியார் பிறந்த நாள் சிறுகதை – ஸுப்ரபாதம்\nவானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Giovanni Cassini] (1625-1712)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -3\nகவிதைப் பயிலரங்கின் தொடர் நடவடிக்கையாகப் படைக்கப்பட்ட கவிதைகள்\nமறுபக்கம்-பொன்னீலன் (இருட்டடிப்புச் செய்யப்பட்ட வரலாறுகளின் மறுபக்கம்)\nவடக்கு வாசல் இணையதளம் மற்றம் யமுனை\nஓவியர் V.P. வாசுகன் ,V.P.Vasuhan ஓவிய கண்காட���சி\nவே. பிச்சுமணி அவர்கள் எழுதிய ஆங் சான் சூ கீ\nஇவர்களது எழுத்துமுறை -19 -வல்லிக்கண்ணன்\n‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாடல்களில் தொல்காப்பிய களவியற் கூறுகள்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -1)\nநிலாரசிகனின் ‘வெயில் தின்ற மழை’யும்.. ‘யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்’ தொகுப்பும்..\nNext: பணம் காய்க்கும் இளஞ்செடிகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -8\nடிசம்பர் 11: பாரதியார் பிறந்த நாள் சிறுகதை – ஸுப்ரபாதம்\nவானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Giovanni Cassini] (1625-1712)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -3\nகவிதைப் பயிலரங்கின் தொடர் நடவடிக்கையாகப் படைக்கப்பட்ட கவிதைகள்\nமறுபக்கம்-பொன்னீலன் (இருட்டடிப்புச் செய்யப்பட்ட வரலாறுகளின் மறுபக்கம்)\nவடக்கு வாசல் இணையதளம் மற்றம் யமுனை\nஓவியர் V.P. வாசுகன் ,V.P.Vasuhan ஓவிய கண்காட்சி\nவே. பிச்சுமணி அவர்கள் எழுதிய ஆங் சான் சூ கீ\nஇவர்களது எழுத்துமுறை -19 -வல்லிக்கண்ணன்\n‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாடல்களில் தொல்காப்பிய களவியற் கூறுகள்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -1)\nநிலாரசிகனின் ‘வெயில் தின்ற மழை’யும்.. ‘யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்’ தொகுப்பும்..\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/01/blog-post_2755.html?showComment=1325762136437", "date_download": "2019-07-20T14:17:00Z", "digest": "sha1:ITX3WNSQEDKR64FW3L44B7FA64XHJVIQ", "length": 13896, "nlines": 356, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: எக்ஸைல்", "raw_content": "\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது \nஅமெரிக்கப் பயணம் – அக்டோபர் – சில முன்குறிப்புகள்\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 20\nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nடிசம்பர் மாதத்தில் சாரு நிவேதிதா ரசிகர்களின் கோலாகல ஆதரவுடன் வெளியான புத்தகம் எக்ஸைல்.\nஒரே மாதத்துக்குள், முதல் பதிப்பான 2,000 பிரதிகள் விற்றுமுடியும் நிலையில், அடுத்த அச்சுக்குச் சென்றுள்ளது இந்தப் புத்தகம்.\nஅடுத்த ஆறு மாதத்தில் புத்தகம் 10,000 - 15,000 பிரதிகள் விற்பனை ஆக அனைத்து சாத்தியங்களும் உள்ளன.\nநீங்களும் உங்களின் விற்பனை குழுவினரும் நிஜமாகவே ஒரு அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறீர்கள். :))\nவொய் திஸ் கொலவெறி டியை மிஞ்சிடும் போல இருக்கே\nதமிழ் நாட்டில் ஒரு எழுத்தாளனாக வாழ்வது ரொம்ப கஷ்டம் என்று சாரு அடிக்கடி சொல்வார். ஆனால், ஒரு தமிழ் பதிப்பாளனாக வாழ்வது அதை விட கடினம் போல இருக்கிறதே இவ்வளவு விளம்பரம் செய்தும், வாசகர் வட்டம் இருந்தும்( நான் அதில் இல்லை) 2000 பேர் தான் புத்தகத்தை வாங்கியிருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மிக வருத்தமாக இருக்கிறது.\nAtleast, புத்தக காட்சியிலாவது மேலும் 2000 புத்தகங்கள் விற்க முடிந்தால் மகிழ்ச்சியடைவேன்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபுதுக்கோட்டை பயணம் - 4\nபுதுக்கோட்டை பயணம் - 3\nபுதுக்கோட்டை பயணம் - 2\nஊருணி நீர் நிறைந்தற்றே - 2\nபுதுக்கோட்டை பயணம் - 1\nபுத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்\nகூகிள் - ஃபேஸ்புக் - தில்லி உயர்நீதிமன்றம்\n+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nடேவிட் ஒகில்வியின் confessions. தமிழில்\nஉடையும் இந்தியா அறிமுகம் - ஒளிப்பதிவுத் துண்டுகள்\nசென்னைப் புத்தகக் கண்காட்சியில் மே 17 இயக்கம் ஆர்ப...\n புத்தக அறிமுக நிகழ்வு வீடியோ\nஅண்ணா ஹசாரே - வேறு பார்வை\nபாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்\nஓப்பன் சோர்ஸ் - செந்தில் குமரன்\nவில்லாதி வில்லன் - பாலா ஜெயராமன்\nவண்ணநிலவன் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு\nநீல. பத்மநாபனின் இரு புத்தகங்கள் - மறுபதிப்பு\nயுவன் சந்திரசேகர் புத்தகங்கள் மறுபதிப்பு\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் ப...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nசென்னை புத்தகக் கண்காட்சி - கிழக்கு பதிப்பகம்\nஎன் செவ்வி ஒன்று, ஒலிப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/52449-after-mom-says-no-mom-in-law-gifts-kidney-to-woman.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-07-20T13:39:49Z", "digest": "sha1:RJPLJQ67MHGD4D2FFYHSP44OQPCR5KSK", "length": 9200, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அப்பா, அம்மா மறுப்பு: மருமகளுக்கு கிட்னியை தானமாக கொடுத்தார் மாமியார்! | After mom says no, mom-in-law gifts kidney to woman", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nஅப்பா, அம்மா மறுப்பு: மருமகளுக்கு கிட்னியை தானமாக கொடுத்தார் மாமியார்\nதனது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானம் கொடுத்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ராஜஸ்தானைச் சேர்ந்த மாமியார் ஒருவர்.\nராஜஸ்தான் மாநிலம் பர்மர் மாவட்டம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கனி தேவி (60). இவரது மருமகள் சோனிகா (30). இவரது இரண்டு சிறுநீரகங் களும் பாதிக்கப்பட்டுவிட்டன. இதனால் டயாலிசிஸ் செய்து வந்தார். இந்நிலையில், உடனடியாக அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.\nசோனிகாவின் அம்மா பன்வாரி தேவி, அப்பா, சகோதரரின் சிறுநீரகம் அதே ரத்த வகையை கொண்டதாக இருந்தது. ஆனால், அவர்கள் அறுவை சிகிச்சைக்கு பயந்து தங்கள் சிறுநீரகத்தை சோனிகாவுக்கு கொடுக்க மறுத்துவிட்டனர். சோனிகாவின் நிலைமை தினமும் மோசமாகி வந்த நிலையில், அவரது மாமியார் கனிதேவி, தனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்தார். உடனடியாக அவரது ரத்�� வகை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒத்துப்போனதை அடுத்து கனிதேவியின் ஒரு சிறுநீரகம் சோனிகாவுக்கு கடந்த 13 ஆம் தேதி அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. தற்போது இருவரும் நலமாக உள்ளனர்.\n2 குழந்தைகளின் தாயான சோனிகா, என் மாமியாருக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன் என்று நெகிழ்ந்து கூறியுள்ளார்.\nபுதிய உச்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை... வாடிக்கையாளர்கள் கவலை\nவயதானாலும் வற்றாத காதல்நதி : இப்படியும் ஒரு காதல் தம்பதி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் : அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\n’ - பாதிரியாரை தாக்கிய பெண்\n'': மாஸ் காட்டும் ‘நேர்கொண்ட பார்வை’ பாடல்\nபொதுவாழ்வில் விமர்சனங்கள் உரம் போன்றது : உதயநிதி ஸ்டாலின்\n'அனுதாபம் தேடவே மேடைகளில் துரைமுருகன் அழுகிறார்'' - ஏ.சி.சண்முகம்\nமுதல்வர் பழனிசாமியுடன் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு சந்திப்பு\n“டெல்லி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் ஷீலா தீக்ஷித்” - பிரதமர் மோடி இரங்கல்\n“ஷீலா தீக்ஷித் மறைவு மிகப்பெரிய இழப்பு” - அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல்\nகழிவறைகளுக்குள் நவீன தீண்டாமை - பாக். மக்கள் விமர்சனம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nஅத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் : அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\nதேதி குறிப்பிடாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு\nபொதுவாழ்வில் விமர்சனங்கள் உரம் போன்றது : உதயநிதி ஸ்டாலின்\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதிய உச்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை... வாடிக்கையாளர்கள் கவலை\nவயதானாலும் வற்றாத காதல்நதி : இப்படியும் ஒரு காதல் தம்பதி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sltj.lk/?cat=6", "date_download": "2019-07-20T14:14:45Z", "digest": "sha1:5NVRYHKES54DQHN4CARD64Y2UQTVT7RT", "length": 15931, "nlines": 159, "source_domain": "www.sltj.lk", "title": "ஜமாஅத் நிகழ்ச்சிகள் | SLTJ Official Website", "raw_content": "\nகாலி & மாத்தரை மாவட்டம்\nAllஅம்ப��ரை மாவட்டம்கண்டி மாவட்டம்காலி & மாத்தரை மாவட்டம்கொழும்பு மாவட்டம்புத்தளம் மாவட்டம்\nகாலி & மாத்தரை மாவட்டம்\nஇஸ்லாத்தை புதிதாக ஏற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெறி\nஅம்பாறை மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு\nமருதமுனை கிளையின் தினம் ஒரு ஹதீஸ் நிகழ்ச்சி\nAllதிருக்குர்ஆன் அன்பழிப்புநிர்வாக நிகழ்ச்சிகள்பிரச்சார நிகழ்சிகள்பொதுகூட்டங்கள்மாநாடுகள்வழக்குகள்விசேட நிகழ்ச்சிகள்\nபொது பல சேனாவினால் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் அப்துர் ராஸிக்…\nகாலி & மாத்தரை மாவட்டம்\nஇஸ்லாத்தை புதிதாக ஏற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெறி\nAllகிளைகளுக்கான பதிவிரக்கங்கள்நிகழ்ச்சி அறிவிப்புபிறை அறிவிப்புமுக்கிய அறிவிப்பு\nகிரகணத் தொழுகை குறித்த முக்கிய அறிவிப்பு…\nSLTJ மாளிகாவத்தை கிளையின் இரத்ததான முகாம்\nதுல்கஃதா மாதத்திற்க்கான தலை பிறை தென்படவில்லை\nதுல்கஃதா மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nAllஇரத்தான நிகழ்ச்சிகள்உதவிகள்நிவாரண நிகழ்வுகள்போதை ஒழிப்புவிருதுகள்\nகொழும்பு பெட்டா ஐந்துலாம்பு சந்தியில் தற்போது இலவச ஜூஸ் வினியோகம்.\nசிறப்பாக நடந்து முடிந்த இரத்ததான முகாம்\nசாய்ந்தமருது கிளையில் நடைபெற்ற இரத்ததானம் முகாம்\nஸக்காத் வசூலிப்பு மற்றும் வினியோகிப்பு நடவடிக்கைகள்\nஅழைப்பு – ஜனவரி பெப்ரவரி – 2019\nஜமாஅத் நிகழ்சிகள் சம்பந்தமான பதிவுகள்\nபொது பல சேனாவினால் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் அப்துர் ராஸிக் மீது பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு 12-09-2019ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.\nகாலி & மாத்தரை மாவட்டம் SLTJ - March 20, 2019\nபோதையை ஒழிப்போம் இளம் தலைமுறையினரை காப்போம் என்ற தலைப்பின் கீழ் #SLTJ வெலிகம கிளை மூலம் போதை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்று தாவா செய்யப்பட்டு வருகின்றது.\nஇஸ்லாத்தை புதிதாக ஏற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெறி\nபிரச்சார நிகழ்சிகள் SLTJ - March 20, 2019\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினால் 16,17/03/2019 சனி ஞாயிறுஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெறி சிலாபம் கிளையில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.அல்ஹம்துலில்லாஹ்\nபிரச்சார நிகழ்சிகள் SLTJ - February 27, 2019\nSLTJ தலம���யகத்தில் இவ்வாரம் முதல் நடைபெறும் வாராந்த தொடர் உரை இன்று 26-02-2019 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.தலைப்பு : இளைஞர்களும் சுவர்க்கமும் உரை : சகோதரர் இப்றாஹீம் (பேச்சாளர் SLTJ)\nமருதமுனை கிளையின் தினம் ஒரு ஹதீஸ் நிகழ்ச்சி\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அம்பாரை மாவட்டம் மருதமுனைக் கிளையின் தினம் ஒரு ஹதீஸ் நிகழ்ச்சியில் 26/02/2019 அன்று அஷர் தொழுகை என்ற தலைப்பிலான ஹதீஸ்க்கள் மத்ரசா மாணவரினால் வாசிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.\nசிங்கள மொழியாக்க அல்குர்ஆன் அன்பளிப்பு\nதிருக்குர்ஆன் அன்பழிப்பு SLTJ - February 27, 2019\nஇலங்கை புல்மோட்டையில் அமைந்துள்ள கணியமணல் கூட்டுதாபணத்தின் களஞ்சியப் பிரிவிண் களஞ்சிய பாதுகாப்பாளர் பிற மத சகோதரர் அபோன்ஸ் அவர்களுக்கு சிங்கள மொழியாக்க அல்குர்ஆன் வழங்கப்பட்டது.\nதிகனையில் முஸ்லிம்கள் ஆயுதம் வைத்திருந்ததாக STF இனால் போடப்பட்ட பொய்யான முறைப்பாட்டுக்கு எதிரான வழக்கு 06/05/2019 க்கு ஒத்திவைப்பு\nகண்டி மாவட்டம் திகனையில் சென்ற வருடம் மார்ச் மாதம் இனவாதிகள் முஸ்லிம்கள் மீதும் பள்ளிவாசல்கள் மீதும் வேண்டுமென்று கலவரத்தை தூண்டி முஸ்லிம்களை தாக்கிய நேரத்தில் இனவாதிகளுடன் சேர்ந்து கொண்டு...\nவாராந்திர பெண்கள் தொடர் பயான் நிகழ்ச்சி\nSLTJ வட்டதெனிய கிளையில் 08.02.2019. வெள்ளிக்கிழமை 04:00 மணிக்கு கியாமத் நாள் எனும் தலைப்பில் சகோதரி ரிஹானா (பேச்சாளர் SLTJ) அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் உக்குவல கிளை எதிர்வரும் 17-02-2019 அன்று நடைபெற இருக்கும் \"மனிதகுல வழிகாட்டி அல்குர்ஆன்\" மாநாட்டை முன்னிட்டு நடத்தும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் உக்குவல கிளை வளாகத்தில்...\nகொட்டும் மழையிலும் சிறப்பாக நடந்து முடிந்த வாழைத் தோட்டம் கிளை மார்க்க விளக்க நிகழ்ச்சி\n09.02.2019 சனிக்கிழமை வாழைத் தோட்டம் கிளை பொதுக்கூட்டம் நடத்துவதற்கு சுஷரிதக்கு முன்னாள் உள்ள கார் பாகிங்கில் ஏற்பாடு செய்திருந்தது. பெய்த கடும் மழையால் அந்த இடத்தில் கட்டப்பட்ட ஸ்பீக்கர்களை வேறு...\nதிருக்குர்ஆன் சிங்கள மொழியாக்கம் வழங்கி வைத்தல்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் உக்குவல கிளை நேற்று 10-02-2019 நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ராஜபக்‌ஷ அவர்களுக்கும் ஒலி , ஒளி அமைப்பாளரான மாற்று மத சகோதரர்...\nகிரகணத் தொழுகை குறித்த முக்கிய அறிவிப்பு…\nமுக்கிய அறிவிப்பு SLTJ - July 11, 2019\nசுற்றறிக்கை: 55/2019திகதி: 11.07.2019 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கிரகணம் தென்பட்டால் தொழுவது நபிவழி இன்ஷா அல்லாஹ்...\nSLTJ மாளிகாவத்தை கிளையின் இரத்ததான முகாம்\nநிகழ்ச்சி அறிவிப்பு SLTJ - July 4, 2019\nதுல்கஃதா மாதத்திற்க்கான தலை பிறை தென்படவில்லை\nகடந்த 04.06.2019 புதன் கிழமை மஹ்ரிபிலிருந்து ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் இன்று 03.07.2019 புதன்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளில் இலங்கையின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/03/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/26628/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-07-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?page=1", "date_download": "2019-07-20T14:26:30Z", "digest": "sha1:WQJDZ33E6MIBNAOAZZSSGX4SMNHPO5IJ", "length": 13544, "nlines": 219, "source_domain": "www.thinakaran.lk", "title": "கலஹா சம்பவம் தொடர்பில் 07 பேருக்கு விளக்கமறியல் | தினகரன்", "raw_content": "\nHome கலஹா சம்பவம் தொடர்பில் 07 பேருக்கு விளக்கமறியல்\nகலஹா சம்பவம் தொடர்பில் 07 பேருக்கு விளக்கமறியல்\nவைத்தியசாலையை மீண்டும் திறக்குமாறு பிரதேசவாசிகள் போராட்டம்\nகலஹா வைத்தியசாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, அப்பிரதேசத்தைச் சேர்ந்த 07 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த 07 பேரும் கண்டி மேலதிக 01 நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் அவர்களுக்கு விளக்கமறியல் விதித்தார்.\nகடந்த செவ்வாய்க்கிழமை (28) கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை மரணமுற்ற சம்பவத்தை அடுத்து, குறித்த குழந்தைக்கு உரிய முறையில் சிகிச்சை வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பிரதேசவாசிகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nஇதன்போது, குறித்த வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவரை வைத்தியசாலைக்குள்ளிருந்து வெளியேறாத வண்ணம் வைத்தியசாலையை முற்றுகையிட்டிருந்தனர்.\nஇதனையடுத்து குறித்த வைத்தியருக்கு, பொலிசாரின் உடை அணிவிக்கப்பட்டு, பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதன்போது, அமைதியற்று செயற்பட்ட பிரதேசவாசிகள் வைத்தியசாலை மீது தாக்��ுதல் மேற்கொண்டிருந்தனர்.\nஅதற்கமைய அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த சந்தேகநபர்கள் 07 பேரும் நேற்றிரவு (01) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nகுறித்த விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, கலஹா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.\nகுறித்த சம்பவத்தை அடுத்து, கவஹா வைத்தியசாலை மூடப்பட்டது.\nஇதனையடுத்து, வைத்தியசாலையை மீண்டும் திறக்குமாறு, இன்று (02) முற்பகல் முதல் வைத்தியசாலையின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅதன் பின்னர் பொலிசாரின் தலையீட்டை அடுத்து அவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒன்றரை வயது குழந்தை மரணம்; கலஹா பதற்றத்திற்கு காரணம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n250இற்கு மேற்பட்ட விருதுகளை குவித்தவர்\nநெல்சன் மண்டேலாவின் 101வது பிறந்த தினம் நேற்றுமுன்தினம் நினைவு கூரப்பட்டது...\nஇயற்கை அனர்த்த பாதிப்புக்களை தவிர்க்க உதவும் முன்னவதானம்\nதற்போது நாட்டில் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சி காலநிலை...\nகாத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வரவேற்பு\nமாகாண மட்ட 18வயதுக்குற்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் சம்பியனாகத் தெரிவு...\nஅறுகம்பேயில் 'அரை மரதன்' ஓட்டப்போட்டி: உள்நாட்டு ,வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு\nஉலகில் இடம்பெற்றுவரும் பிரசித்திபெற்ற மரதன் ஓட்டப்போட்டிகளில் அறுகம்பே...\nஒருநாள் கிரிக்கெட்டில் பவர்பிளே விதிமுறையை மாற்ற வேண்டும்\nகலிஸ்தென்ஆபிரிக்காவின் தலைசிறந்த சகலதுறை வீரரான கலிஸ், ஒருநாள் கிரிக்கெட்...\nராஜ்யசபாவில் 23 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒலிக்கும் உறுமல்\n'நாடாளுமன்ற புலி' என அழைக்கப்படும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ...\nஉலகக் கிண்ண தகுதிகாண் இரண்டாம் சுற்று: எச் குழுவில் இலங்கை அணி\n2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023ஆம் ஆண்டு...\nஇணைய கலாசார வளர்ச்சியினால் இளவயதினருக்கு வீண் துயரங்கள்\nஇணைய கலாசாரம் உச்ச வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்று இணையம் நன்மை-, தீமைகள்...\nமரணம் காலை 9.13 வரை பின் சுபயோகம்\nதிரிதீயை மு.ப. 9.13 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/h10517/", "date_download": "2019-07-20T14:28:55Z", "digest": "sha1:A3DS7FSGE2IKKAKA2TLRXTPVTUMSON27", "length": 10548, "nlines": 122, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் அணு கழிவு சுரங்கப்பாதை திடீரென்று இடிந்து விழுந்தது | vanakkamlondon", "raw_content": "\nஅமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் அணு கழிவு சுரங்கப்பாதை திடீரென்று இடிந்து விழுந்தது\nஅமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் அணு கழிவு சுரங்கப்பாதை திடீரென்று இடிந்து விழுந்தது\nஅமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் சியாட்டெல் நகரின் தென்கிழக்கே 275 கிலோமீட்டர் தொலைவில் ஹான்போர்ட் அணு உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வந்தது. இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்கா பயன்படுத்திய அணுகுண்டுகளை தயாரிக்க தேவையான புளூட்டோனியம் என்ற மூலப்பொருள் இங்கு தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலை கடந்த 1987-ம் ஆண்டு மூடப்பட்டது.\nஇங்கு செறிவூட்டப்பட்ட அணுக்களில் இருந்து வெளியான கழிவுகள் தண்டவாளத்தின் வழியாக சிறு பெட்டிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு, பலகோடி லிட்டர் அளவிலான அணுக்கழிவுகள் அனைத்தும் பூமியின் அடியில் உள்ள பாதுகாப்பான இரும்பு தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த கழிவுகளை கொண்டு செல்லும் தண்டவாளம் ஒரு சுரங்கப்பாதைக்குள் அமைந்துள்ளது. நூறடி நீளம் கொண்ட இந்த சுரங்கத்தின் மேல்பகுதி நேற்று திடீரென்று இடிந்து விழுந்தது. சுமார் 20 அடி நீளத்துக்கு இந்த சுரங்கம் இடிந்து விழுந்ததால் அபாய சங்கு ஒலிக்கப்பட்டு அங்கிருந்த பணியாளர்கள் அனைவரும் அவச��மாக வெளியேற்றப்பட்டனர். இடிந்து விழுந்த சுரங்கத்தின் பாதுகாப்பு கதவுகள் உடனடியாக மூடப்பட்டன.\nவெளியேறியவர்கள் அனைவரும் நல்ல காற்றோட்டமுள்ள பகுதியில் ஒன்றாக திரண்டனர். அணுக்கழிவின் கசிவு பாதித்திருக்கலாம் என்ற அச்சத்தில் உடனடியாக தண்ணீர் அருந்தவோ, உணவு உட்கொள்ளவோ அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அருகாமையில் உள்ள பகுதிகளிலும் இந்த விபத்து தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டது. உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை கையாளுமாறு அங்குள்ள மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.\nநல்லவேளையாக இந்த விபத்தால் கதிர்வீச்சு அபாயம் ஏதும் ஏற்படவில்லை என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்ட பின்னர் அங்குள்ளவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.\nPosted in தலைப்புச் செய்திகள்\nஎப்-1 கார் நம்பர் பிளேட்டின் விலை 1 கோடி பவுண்\nவெடிகுண்டு மிரட்டல் சிட்னி “ஓபரா’ அரங்குக்கு | சமூக வலைதளத்தில் தகவல்\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் யாழ்ப்பாணம் ரயில் பாதை திறப்புவிழா\nமலை ஏறும் வீரர் ரியான் சீன் டேவிக்கு இமயமலையில் ஏற 10 ஆண்டுகள் தடை விதிக்கவும் சட்டத்தில் வழி\nசீனாவில் நிலநடுக்கத்தால் 8 பேர் பலி\nவேல்ஸ் கற்பக விநாயகர் கோவில் தேர் திருவிழா July 27, 2019\nநூல் அறிமுகம் | குண கவியழகன் July 27, 2019 4:05 pm\nகரோ அய்யப்பன் ஆலய பூங்காவன திருவிழா August 4, 2019\nஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர் திருவிழா August 11, 2019\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85", "date_download": "2019-07-20T14:17:24Z", "digest": "sha1:FJ7JXVNOCRLYW2RCV67J2PSBQPNUI7D2", "length": 11770, "nlines": 11, "source_domain": "ta.videochat.tv.br", "title": "போர்த்துகீசியம் ஆண்கள் அவர்கள் என்ன உள்ளன. மன்றம் போர்ச்சுகல்:\"வாழும் போர்ச்சுகல்\"", "raw_content": "போர்த்துகீசியம் ஆண்கள் அவர்கள் என்ன உள்ளன. மன்றம் போர்ச்சுகல்:»வாழும் போர்ச்சுகல்»\nஇ��ுந்தது யார் அல்லது உறவுகள் போர்த்துகீசியம்-எழுத தங்கள் அழுத்தங்களின்(இல்லாமல் நெருக்கமான விவரங்கள்).வேறு என்ன இருந்து நம் ஆண்கள். என்ன ஒத்த. போர்த்துகீசியம் மனிதன். அவர் சரியான இல்லை. எனக்கு கூட. மற்றும் எங்களுக்கு இரண்டு இருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் சிரிக்க குறைந்தது ஒரு முறை. செய்ய நீங்கள் இரண்டு முறை யோசிக்க. நீங்கள் அனுமதிக்க வேண்டும், மனித மற்றும் தவறுகள் செய்ய, மீது நடத்த அவரை கொடுக்க அவரை எல்லாம் என்னால் முடியும். அவர் மேற்கோள் கவிதை. அவர் பற்றி நினைத்தேன் என்னை ஒவ்வொரு நிமிடமும். அவர் எனக்கு கொடுத்தார் பகுதி என்று என்னை நான் அழிக்க முடியும், மற்றும் அவர் அது தெரியும்.\nகனவு கண்டேன். நேசித்தேன் மற்றும் நேசித்தேன் போர்த்துகீசியம் மனிதன். சரியான ஆண்கள் இல்லை, ஆனால் எப்போதும் ஒரு உள்ளது என்று நீங்கள் ஏற்றதாக உள்ளது. போர்த்துகீசியம் மனிதன் உண்மையில் அன்பு முடியும். மற்றும் அது பெரிய விஷயம். அவரது தேர்வு ஒரு, போர்த்துகீசியம் மனிதன் மூடுகிறது அனைத்து உங்கள் காதல் மற்றும் பராமரிப்பு. என் கருத்து, மிகவும் அக்கறை தங்களை மற்றும் கூட வயதுவந்த அழகான தோற்றம். உடை பிடிக்கும் நேர்த்தியாக. ஆனால் என்ன மிகவும் தொடுகிறது என்று உண்மையில் உள்ளது, குடும்ப மதிப்புகள் உள்ளன தலையாய. மற்றும் வேறு என்ன இருக்க முடியும் இன்னும் தொட்டு விட நீங்கள் பார்க்க போது ஒரு பழைய போர்த்துகீசியம் ஜோடி, உலாத்தி மற்றும் கைகளை பிடித்து. மற்றும் இந்த நேரத்தில் அவரது கண்கள் மிகவும் காதல் மற்றும் மென்மை அவரது தோழமை. என் நண்பர் ஒரு மனைவி. நான் சொல்ல, என் நண்பர் மற்றும் அவரது மனைவி வாழ செயின்ட் பீட்டர்ஸ்பர்க், எனினும், வெளிப்படையான இந்த அமைப்பு, நான் மட்டும், ஏனெனில் பெரிய காதல் போர்ச்சுகல்.\nஅம்மா மனைவி என் நண்பர் முடக்கப்பட்டது. அவள் ஒரு காலை இழந்தார் விளைவாக மருத்துவ பிழைகள் நாற்பத்தி ஐந்து ஆண்டுகளில், பிரேசில். இணையத்தில் ஆண்டுகளுக்கு முன்பு, நான் சந்தித்த ஒரு போர்த்துகீசியம். அவர் பழைய விட அவரது ஆண்டுகள். அவர்கள் திருமணம் நடந்தது. நான் வாழ போர்த்துக்கல், லிஸ்பன் அருகே உள்ள கிராமப்புற இடம். அவர்கள் ஒரு அழகான வீடு மற்றும் ஒரு அமைதியான வாழ்க்கை. நான் கேட்டேன், தான்யா, என் நண்பரின் மனைவி. எப்படி இது சாத்தியம். அவள் எ���்னிடம் கூறினார் என்று அதில் போர்ச்சுகல் ஒரு சிறப்பு அணுகுமுறை ஊனமுற்ற மக்கள். மக்கள் மரியாதை இல்லை உடல் குறைபாடுகள் மற்றும் மக்கள் மதிக்க மற்றும் சிறப்பு கவலை என்று உண்மையில் அக்கறை, நேசிக்கிறார் இந்த மக்கள். ஒருவேளை கேள்வி அல்ல மிகவும் தலைப்பில். அது உண்மையில் மிகவும் உள்ளது. போர்த்துகீசியம் ஆண்கள் உள்ளன என்று விரும்புகிறேன். மற்றும் ஒரு முழு சமூகத்தின். நான் சரியாக புரிந்து என்று இந்த ஒரு சிறப்பு வழக்கு அல்ல, மற்றும் மட்டுமே ஒரு சிறிய உதாரணம் அன்றாட வாழ்க்கையில் இருந்து. அவர்கள் ஒரு பொது அணுகுமுறை மக்கள் உடல் அல்லது மன குறைபாடுகள் மிகவும். அவர்கள் தூக்கி இல்லை-கவலை, உள்ளன சிறப்பு மருத்துவமனை. என் அம்மா இருந்தது, உடல் சிகிச்சை, மற்றும் இருந்தது ஒரு சிறுவன்(எனக்கு ஞாபகம் இல்லை என்று அவர் ஏதாவது கொண்டு இருப்பவர்).அவர்கள் மசாஜ், சிகிச்சைகள். அம்மா கேட்டார்-அல்லது அது அவருக்கு உதவுகிறது, அவர்கள் பதில் என்று சிறந்த நீக்கப்படும், ஆனால் மெதுவாக நோய் வளர்ச்சியை. ஐந்து ஓய்வூதியம் அங்கு ஒரு சிறப்பு மருத்துவ மனையில் நாள் வகை. காலை வருகிறது, எடுக்கும் பழைய மனிதன், அவர் ஒரு நாள் வீட்டில் உள்ள மற்ற பழைய மக்கள், டிவி பார்க்க, அட்டைகள் விளையாட, பேச. மற்றும் மாலை அவரை வீட்டில் கொண்டு. இந்த சிறுவன் வாழும் வளர்ப்பு பராமரிப்பு. மக்கள் தெரியும் அவர் முடக்கப்பட்டுள்ளது வாழ்க்கை, ஆனால் முடிவு அதன் தத்தெடுப்பு. மிகவும் வகையான மனிதன், புத்திசாலி, எப்போதும் விழிப்புடன் எல்லாம் நடக்கிறது நாடு. வெறும் கிறிஸ்துமஸ் முன், பல மருத்துவமனை ஊழியர்கள் அவரை சிறிய பரிசுகள். ஆனால் நீங்கள் புறக்கணிக்க முடியாது, உதவி அரசாங்க போக்குவரத்து மற்றும் சிகிச்சை, அது இலவச ஒரு நண்பர் போர்த்துகீசியம், சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். ஆறு மாதங்களுக்கும் குறைவாக இருந்தன கேட்டார் திருமணம் என்றால் என் நண்பர் எப்படி பழைய அவர், போன்றவை. அந்த மாதிரி ஏதாவது. என்று எனக்கு தெரியாது, அல்லது விதிவிலக்கு விதி அல்லது முறை. கூட போர்த்துகீசியம் ஆண்கள் பொதுவாக சிகிச்சை குழந்தைகள், பெண்கள். கூட சாதாரண வார்த்தை அல்ல. அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கும் வேண்டாம், இந்த உண்மையில் ஒரு குழந்தை என்றால் பெண் அவனை பிடிக்கும்-எந்த குறுக்கீடு இல்லை) என்றாலும் ஒரு நண்பர் ஆச்சரியமாக இருந்தது என்று போர்த்துகீசியம் கணவர் கருத்தில் இல்லை, அது தேவையான ஆதரவு அவரது குழந்தை (அந்த கோடை),இன்னும் யார் வீட்டில் வாழ. அவள் வேலை இல்லை, மற்றும் குழந்தை உதவ முடியவில்லை\n← பிரேசிலிய போர்த்துகீசியம் ஆரம்ப\nவீடியோ அரட்டை உள்ளது, ஐக்கிய அமெரிக்கர்கள் மக்கள், பிரேசில் யார் ஆங்கிலம் கற்றல் - தொடக்கங்களுக்கான →\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-20T14:04:07Z", "digest": "sha1:KXZIHWHAF5Q4XV6YV6JFMJQHW4VM7KPI", "length": 5657, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கோலியரின் கலைக்களஞ்சியத்திலிருந்து மேற்சான்று கொண்டிருக்கும் விக்கிப்பீடியாக் கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:கோலியரின் கலைக்களஞ்சியத்திலிருந்து மேற்சான்று கொண்டிருக்கும் விக்கிப்பீடியாக் கட்டுரைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"கோலியரின் கலைக்களஞ்சியத்திலிருந்து மேற்சான்று கொண்டிருக்கும் விக்கிப்பீடியாக் கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2017, 02:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/08/29/remand.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-20T14:04:42Z", "digest": "sha1:TP6ZMUN23OCYXYS2M534JS5SHH2R7DU7", "length": 12144, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெடுமாறனுக்கு செப்.24 வரை காவல் நீட்டிப்பு | Nedumarans remand extended till Sept. 24th - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட��� அலர்ட் வார்னிங்\n12 min ago காங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் மறைவு குறித்து ராகுல் காந்தி உருக்கம்\n16 min ago தமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\n49 min ago பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\n56 min ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nநெடுமாறனுக்கு செப்.24 வரை காவல் நீட்டிப்பு\nபொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனுக்கு அடுத்த மாதம் 24ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கருதப்படும் நெடுமாறன் கடந்த 1ம் தேதி பொடா சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்நிலையில் அவருடைய நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து நெடுமாறன் இன்று காலைசென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா தனி நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டார்.\nநெடுமாறனை அடுத்த 24ம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு பொடா தனி நீதிமன்ற நீதிபதி எல். ராஜேந்திரன்உத்தரவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nநீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.2,371 கோடி ஒதுக்கீடு... முதலமைச்சர் அறிவிப்பு\nஆணவக் கொலைகளை தடு்ப்பது யாருடைய கடமை... நீதிபதிகள் சரமாரி கேள்வி\nரூ.7,304 கோடி நஷ்டமாகி விட்டது... அறிக்கை வெளியிட்ட அரசு போக்குவரத்துத் துறை\nஜெராக்ஸ் மெஷின், ஸ்மார்ட் டிவி, ஸ்போர்ட் சீருடை.. இது தனியார் இல்லீங்க.. கிருஷ்ணகிரி அரசு பள்ளி\nபள்ளி திறப்பில் கறாராக இருந்து என்ன பயன். புத்தகங்களை வழங்குவதில் கோட்டை விட்ட தமிழக அரசு\nசென்னை மக்களே உஷார்.. பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ 1 லட்சம் வரை அபராதம்.. அமலுக்கு வந்தது\nபிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்.. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்\nஅதி நவீன கருவிகளை வைத்து அபராதம் விதிப்பு.. சாலை விபத்துகளை தடுக்க புதுவை அரசு தீவிரம்\nஅரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு... வேஷ்டி, சேலைக்கு தடை இல்லை... தமிழக அரசு\nஅரசு பள்ளி முன்னாள் மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் உருக்கமான வேண்டுகோள்\nமறந்துவிடாதீர்... தனியார் பள்ளிகளில் இலவச கல்வி.. மே 18 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-07-20T13:53:55Z", "digest": "sha1:6VGFE6OR4BMROWQEICW44SEZHRYZ6FJ4", "length": 16597, "nlines": 146, "source_domain": "www.cinemapettai.com", "title": "விக்ரம் பிரபு | Latest விக்ரம் பிரபு News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nகோடிகளை அசால்டாக ஆட்டையை போடும் விக்ரம் பிரபு – “அசுரகுரு” ட்ரைலர் .\nஇயக்குனர் மோகன் ராஜாவின் உதவியாளர் ராஜ் தீப் படத்தை இயக்கியுள்ளார் . இப்படத்தில் யோகி பாபு, ஜெகன், ராம்தாஸ் ஆகியோர் முக்கிய...\nசினிமா பட போஸ்டரை மிஞ்சும் வகையில் உள்ளது நான் வாக்களித்து விட்டேன் என விக்ரம் பிரபு பதிவிட்ட போட்டோ. செம்ம மாஸ் பாஸ் நீங்க .\nநான் வோட் போட்டுவிட்டேன். நீங்களும் உங்கள் கடமையை செய்யுங்கள் என ட்விட்டரில் போட்டோ பதிவிட்டுள்ளார் விக்ரம் பிரபு.\nநண்பா சிறப்பான ஆட்டம். விஜய் ஷங்கரை பாராட்டி ஸ்டேட்டஸ் பதிவிட்ட கோலிவுட் ஹீரோ யார் தெரியுமா \nஇன்றைய போட்டியில் பேட்டிங் , பௌலிங் என இரண்டிலும் அசத்தி விஜய் ஷங்கர் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.\nரயிலில் கோடிகளை ஆட்டையை போடும் விக்ரம் பிரபு “அசுரகுரு” டீசர்.\n‘அவன் ஒரு மதம்பிடித்த யானை’ – உண்மை சம்பவத்தை மையப்படுத்தி விக்ரம் பிரபுவின் `அசுரகுரு’ டீசர்\n‘அவன் ஒரு மதம்பிடித்த யானை’- உண்மை சம்பவத்தை மையப்படுத்தி விக்ரம் பிரபுவின் `அசுரகுரு’ டீசர்\nதுப்பாக்கிமுனை படத்தின் “பூவென்று சொன்னாலும்” எமோஷனல் வீடியோ பாடல்.\nTM தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் துப்பாக்கி முனை. படத்தில் வேல ராமமூர்த்தி, எம்...\nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை திரைவிமர்சனம் \nதினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் துப்பாக்கி முனை. படத்தில் வேல ராமமூர்த்தி, எம் எஸ்...\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nலைக்ஸ் குவிக்குது விக்ரம் பிரபு வெளியிட்ட தல அஜித்த��ன் போட்டோ. என்ன பங்கு, தல 59 இல் நடிக்கிறீங்களா \nவிக்ரம் பிரபு விக்ரம் பிரபு தினேஷ் செல்வராஜின் ‘துப்பாக்கி முனை’, ராஜ்தீப்பின் ‘அசுரகுரு’, இயக்குநர் N.V.நிர்மல் குமார் படம், அன்பரசனின் ‘வால்டர்’...\nவெளியானது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள விக்ரம் பிரபுவின் “அசுரகுரு” பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவிக்ரம் பிரபு தினேஷ் செல்வராஜின் ‘துப்பாக்கி முனை’, ராஜ்தீப்பின் ‘அசுரகுரு’, இயக்குநர் N.V.நிர்மல் குமார் படம், அன்பரசனின் ‘வால்டர்’ ஆகிய 4...\nசென்னை சாந்தி தியேட்டரை பற்றிய ஒரு தொகுப்பு\nசென்னையில் ஏற்கனவே பழமையான பாரகன், சித்ரா, வெலிங்டன், அலங்கார், ஆனந்த், சபையர், புளுடைமன்ட், எமரால்டு, சன்,கெயிட்டி, உமா, மேகலா, ராக்கி, புவனேஸ்வரி,...\nகும்கி 2வில் விக்ரம் பிரபு நடிக்கவில்லை… ஹீரோ யார் தெரியுமா\nநடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, ‘கும்கி’ படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் பிரபு சாலமன். இவரது ‘கும்கி’...\nஅன்று ‘சின்னதமபி’ இன்று ‘துப்பாக்கி முனை’ விக்ரம் பிரபுவின் புது பட ஹீரோயின் யார் தெரியுமா\nவிக்ரம் பிரபு நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் “பக்கா”. பக்கா கமேற்சியால் படமான பக்காவின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. {இடுப்ப...\nஇடுப்ப கிள்ளுனா ஓ..ன்னு அழுற அந்த ராதான்னு நெனச்சியா ரஜினி ராதாடா. விக்ரம் பிரபுவின் பக்கா ட்ரைலர்.\nவெளியானது விக்ரம் பிரபுவின் ‘துப்பாக்கி முனை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவிக்ரம் பிரபு தற்பொழுது நடித்த்துக்கொண்டிருக்கும் படம் துப்பாக்கி முனை. அரிமா நம்பி படத்திற்கு பிறகு மீண்டும் கலைப்புலி தாணுவின் வி கிரேஷன்ஸ்...\nதல பற்றி குஷ்பு, அத்தையான பிரபல ஹீரோயின், வாரிசு நடிகரின் புது லுக்- ட்விட்டர் லேட்டஸ்ட் அப்டேட்.\nஇந்த வாரம் ட்விட்டரில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்களின் தொகுப்பே இந்த பதிவு.. விக்ரம் பிரபு நம் இலயத்திலகம் பிரபுவின் மகன்....\nசூப்பர் ஸ்டாரால் பாராட்டப்பட்ட நெருப்புடா\nBy விஜய் வைத்தியலிங்கம்September 8, 2017\nநடிகர் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி நடிப்பில் நெருப்புடா திரைப்படம் இன்று வெளியானது. தற்போது வரை இந்த படம் குறித்து நடுத்தரமான...\nவிக்ரம்பிரபுவின் நெருப்புடா மேக்கிங் வீடியோ\nதனுஷ், விக்ரம் பிரபு-பட நஷ்டத்தை ஈடு கட்ட அஜீத்திடம�� கால்ஷீட் கேட்ட பிரபல தயாரிப்பாளர்.\nதனுஷ், விக்ரம் பிரபு ஆகியோரின் படங்களால் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய அஜீத்திடம் மீண்டும் கால்ஷீட் கேட்டிருக்கிறார் தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன்....\nடார்லிங்கை புகழ்ந்த சூப்பர் ஸ்டார்\nவிக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி நடத்துள்ள நெருப்புடா படத்தின் ஆடியோ ரிலீஸ் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட பல...\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/yogibabu/", "date_download": "2019-07-20T14:14:54Z", "digest": "sha1:NPMD76ZDXYQ3MSWSBC2A73FEYHAVN4JA", "length": 18405, "nlines": 149, "source_domain": "www.cinemapettai.com", "title": "யோகிபாபு | Latest யோகிபாபு News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nவெளியானது விமல் – வரலக்ஷ்மி இணைந்து கலக்கும் ரொமான்டிக் காமெடி – “கன்னி ராசி” பட ட்ரைலர் .\nஅறிமுக இயக்குநர் எஸ்.முத்துக்குமரன் இப்படத்தை இயக்கியுள்ளார் . இவர் இயக்குநர் சுந்தர்.சி அவர்களின் அசிஸ்டன்ட். விமல் ஹீரோ- வரலக்ஷ்மி ஹீரோயின். இயக்குநர்...\n“கடைசி விவசாயி” படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி கிடையாதாம். இந்த பெரியவர் தானாம் ஹீரோ – இந்த ரோலுக்கு இயக்குனரின் முதல் சாய்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nகாக்கா முட்டை. ஆண்டவன் கட்டளை படங்களை தொடர்ந்து மணிகண்டன் இயக்கும் அடுத்த படம் கடைசி விவசாயி. யதார்த்தத்திற்கு அருகாமையில் எடுக்கப்படும் படம���....\nயோகிபாபாவுவின் அசத்தல் காமெடியில் வெளியானது – கூர்க்கா ட்ரைலர். செம்மையா கலாய்க்கிராங்களே …\nடார்லிங், இவனுக்கு இன்னொரு பேர் இருக்கு இயக்குனர் சாம் ஆண்டனின் அடுத்த படைப்பு. ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் மாலின் கடதலக்காரர்கள்...\nதகிட தகிட என எதிரிகளை தெறிக்கவிட கிளம்பிவிட்டான் “பெரியவர் மகன்” சசிகுமார் – கொம்பு வைச்ச சிங்கம்டா டீஸர்.\nரேதான் சினிமாஸ் சார்பில் இந்தர் குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.\nதர்பார் பட கெட் – அப்பில் தன் பேரனுடன் ரஜினிகாந்த். வைரலாகுது ஷூட்டிங் ஸ்பாட்டில் க்ளிக்கிய candid போட்டோ.\nசூப்பர் ஸ்டார் ரஜினி லைகா தயாரிப்பில் தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார்.\n‘கோமாளி’ ஜெயம் ரவியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நோயாளி என்றால், அட இரண்டாவது லுக் இதுவா \nவேல்ஸ் பிலிம் இன்டெர்னஷ்னல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் 9 வித்யாசமான கெட் – அப்களில் ஜெயம் ரவி நடிக்கும் படமே கோமாளி.\nMr லோக்கல் படத்திற்கு சிவகார்த்திகேயன் திரைவிமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டால் – ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகுது இந்த வீடியோ.\nMr Local : சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் 17 மே திரைக்கு வந்த திரைப்படம்.\nசித் ஸ்ரீராம் குரலில் Mr லோக்கல் படத்தின் “நீ நினைச்சா, கை புடிச்சா” பாடல் லிரிகள் வீடியோ. வாவ் செம்ம பா…\nசிவகார்த்திகேயன், நயன்தாரா இயக்குனர் SMS ராஜேஷ் இணையும் இப்படத்தில் யோகி பாபு, சதிஷ் மற்றும் நடிகை ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்....\nஹிப் ஹாப் ஆதி இசையில் அனிருத் பாடியுள்ள Mr லோக்கல் பட “டக்குனு டக்குனு” பாடல் வீடியோ வெளியானது . சிவா ஆட, நயன்தாரா நடக்க ..\nசிவகார்த்திகேயன், நயன்தாரா இயக்குனர் SMS ராஜேஷ் இணையும் இப்படத்தில் யோகி பாபு, சதிஷ் மற்றும் நடிகை ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்....\n பிரியங்கா சோப்ராக்கு போட்டியாக களமிறங்கி உள்ளார்\n‘மெட் கலா 2019’ என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் உடைகள் கண்காட்சி நடைபெற்று வரும். அதில் பல...\nசன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – பாண்டிராஜ் இணையும் SK16 பட நடிக, நடிகையர், இசையமைப்பாளர் லைவ் அப்டேட்ஸ் உள்ளே \nநம் கோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் இயக்��ுனர்களில் ஒருவர். பாக்கயராஜ் அவர்களிடம் ஆபிஸ் பாயாக ஆரம்பித்து, சேரன், தங்கர்பச்சான், சிம்புதேவன் ஆகியோரிடம் ஆசிஸ்டெண்டாக...\nகோமாளி படத்தில் 9 கெட் – அப்களில் நடிக்கிறார் ஜெயம் ரவி. என்னென்ன வேடம் தெரியுமா \nவேல்ஸ் பிலிம் இன்டெர்னஷ்னல் ஐசரி கணேஷ் தயாரிக்கும் படம் தான் JR 24 . குறும்படங்கள் வாயிலாக ரீச் ஆன பிரதீப்...\nதளபதி 63 பட ஷூட்டிங் செட்டில் தீவிபத்தா என்னடா நடக்குது என குழம்பும் ரசிகர்கள். உண்மை என்ன \nதளபதி விஜய் அட்லி இயக்கத்தில் (தெறி, மெர்சல்) மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்....\nஜாக்பாட் பர்ஸ்ட் லுக் சூப்பர் என்ற பாலிவுட் ஹீரோ. படத்தில் ஜோதிகா செய்ததை பதிலாக தட்டிய சூர்யா. அடியாத்தீ லேடி துறைசிங்கமா அப்போ \nசூர்யாவின் 2 டி என்டேர்டைன்மெண்ட் தயாரிக்கும் 11 வது படம். குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, யோகிபாபு,...\nகிரிக்கெட் விளையாடும் ரஜினி, வேடிக்கை பார்க்கும் நயன்தாரா, யோகி பாபு – லீக் ஆன தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.\nசூப்பர் ஸ்டார் ரஜினி லைகா தயாரிப்பில் தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார்.\nமூணு நாள் ஊற வைச்ச ஊர்க்காவாக ஹீரோ யோகி பாபு கூர்க்கா டீஸர். செம்மையா கலாய்க்கிராங்களே …\nடார்லிங், இவனுக்கு இன்னொரு பேர் இருக்கு இயக்குனர் சாம் ஆண்டனின் அடுத்த படைப்பு.\nதளபதி 63 சூட்டிங் ஸ்பாட்டில் அடிபட்டவரை மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்த விஜய். புகைப்படம் உள்ளே.\nதமிழ் சினிமாவை தற்போது எதிர்பார்த்துக் காத்திருக்கும் திரைப்படம் தளபதி 63. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி...\nபுத்திசாலித்தனமாக திருடனை ரூம்மில் வைத்து பூட்டும் நாய். ஜி வி பிரகாஷின் வாட்ச் மேன் ப்ரோமோ வீடியோ 02.\nவாட்ச் மேன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது.\nலவ் என்பது ATM கார்டு மாதிரி, நட்புங்கிறது ஆதார் கார்டு – வெளியானது ‘குப்பத்து ராஜா’ பேக் டு பேக் ப்ரோமோ விடியோஸ்.\nரா பார்த்திபன் – ஜி வி பிரகாஷ் மோதும் “குப்பத்து ராஜா” படத்தை பிரபல நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ளார்.\nலேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் ஐரா திரைவிமர்சனம்.\n'லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களையும் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தையும் இயக்கிய சர்ஜூன் இயக்கியுள்ள படம்.\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Dosharemedies/2019/05/07140123/1240477/Salt-pariharam.vpf", "date_download": "2019-07-20T14:54:42Z", "digest": "sha1:RYTS2BUA66HVDCLS2ZNTGN2NJM6WVC24", "length": 17678, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "தீய சக்தியை விரட்டியடிக்கும் உப்பு || Salt pariharam", "raw_content": "\nசென்னை 20-07-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதீய சக்தியை விரட்டியடிக்கும் உப்பு\nதிருஷ்டி கழிக்க, உப்பு சுற்றிப்போடுவது நடைமுறையில் உள்ள ஒரு வழக்கமாகும். உப்பு கெட்ட சக்திகளை நம்மிடமிருந்து விரட்டி, கெட்ட அதிர்வுகளை எதிர்க்கும் ஆற்றல்கொண்டது\nதிருஷ்டி கழிக்க, உப்பு சுற்றிப்போடுவது நடைமுறையில் உள்ள ஒரு வழக்கமாகும். உப்பு கெட்ட சக்திகளை நம்மிடமிருந்து விரட்டி, கெட்ட அதிர்வுகளை எதிர்க்கும் ஆற்றல்கொண்டது\nஉப்பை செல்வத்தை அள்ளி தரும் தேவதையான மஹாலட்சுமியுடன் ஒப்பிடுவார்கள். நீரில் தோன்றி, நீரிலேயே கரைந்து போகும் உப்பு நம் ஆத்மாவை போன்றது. கடலில் நீராடுவது சகல தோஷங்களையும் நீக்கும் என்பது நம்பிக்கை. இன்றும் திருஷ்டி கழிக்க, உப்பு சுற்றிப்போடுவது நடைமுறையில் உள்ள ஒரு வழக்கமாகும். உப்பு கெட்ட சக்திகளை நம்மிடமிருந்து விரட்டி, கெட்ட அதிர்வுகளை எதிர்க்கும் ஆற்றல்கொண்டது\nவெள்ளிக்கிழமை வீட்டில் உப்பு வாங்கி வைத்தால் செல்வம் சேரும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள்.அதாவது வெள்ளிக்கிழமையன்று உப்பு வாங்கினால் பணம், சொத்துக்கள் உள்ளிட்ட செல்வங்கள் சேரும் என்று அர்த்தமாகும்.\nநாம் எல்லோரும் நம்மை சுற்றியும் நாம் வசிக்கும் இடத்திலும் தீய சக்திகள் இருப்பதை விரும்பமாட்டார்கள். இது தேவையில்லாத மன அழுத்தம், பதட்டதை அதிகரிக்க செய்யும். மேலும், இதனால் வீட்டில் ஏழ்மை நிலை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.\nஉப்பு நம் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்கள்\nஉப்பை பயன்படுத்தி இந்த நிலையை மாற்ற சில வழிகள் இருக்கின்றன. இதனால் வீட்டில் இருக்கும் ஏழ்மை நிலை விலகி செல்வ செழிப்போடு வாழ வழி வகுக்கும்.\n1 இம்முயற்சியை ஞாயிறுகளில் மட்டும் செய்ய வேண்டாம். இந்த முயற்சியை செய்ய நீங்கள் கடல் உப்பை நீருடன் கலந்து அதை வீட்டை முழுக்க கழுவ வேண்டும். இது வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் நீக்கி விடுமாம்.\n2. ஒரு டம்ளர் நீரில் ஒரு சிட்டிகையளவு உப்பு சேர்த்து அதை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து விடவேண்டும்.இது வீட்டில் இருந்து ஏழ்மை விலக செய்யும்.\n3 உள்ளங்கையளவு உப்பு எடுத்து அதை ஒரு கிண்ணத்தில் போட்டு அதை குளியலறையின் ஒரு மூலையில் வைத்துவிடவும். இந்த உப்பை சீரான இடைவேளையில் நீங்கள் மாற்ற தவறக் கூடாது. இது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தி குறைந்து, ஏழ்மை நீங்க உதவுமாம்.\n4.சிவப்பு துணியில் உப்பு சேர்த்து கட்டி வைக்கவும். அதை வீட்டின் நுழைவாயில் பகுதியில் கட்டி தொங்கவிடவும்.இது வீட்டுக்குள் இருக்கும் கெட்ட சக்தி நீங்கவும், நல்ல அதிர்வுகள் நிறையவும் உதவும்.\n5. சாப்பிடும் இடத்தில் உப்பு வைப்பது செல்வசெழிப்பு அதிகரிக்க உதவும். வீட்டில் செல்வம் நிறைந்து இருக்க உதவும்.\n6 குளிக்கும் டப்பில் ஒரு கைப்பிடிகடல் உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் குளிப்பதால், நீங்களே கெட்ட சக்திகள் நீங்குவதை உணர முடியும்.\nசூப்பர் ஓவரில் வெற்றியை ருசித்தது காரைகுடி காளை\nதலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு சந்திப்பு\nமெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மரியாதை\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்\nதமிழக சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக அறிவிப்பு\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nதம்பதியர் கருத்துவேறுபாடு நீக்கும் மருத மர வழிபாடு\nகுரு தோஷம் நீக்கும் பரிகாரங்கள்\nசந்திர கிரகணம்: நட்சத்திர பரிகாரம்\nநாளை சந்திர கிரகணம்- தோஷம் வராமல் தடுக்கும் வழிமுறை\nதம்பதியர் கருத்துவேறுபாடு நீக்கும் மருத மர வழிபாடு\nகுரு தோஷம் நீக்கும் பரிகாரங்கள்\nசந்திர கிரகணம்: நட்சத்திர பரிகாரம்\nநாளை சந்திர கிரகணம்- தோஷம் வராமல் தடுக்கும் வழிமுறை\nதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\nவாடகை ஒப்பந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல்\n18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் விவகாரம்.. கடந்து வந்த பாதை\nஎனக்கு, சச்சின், சேவாக் ஆகியோருக்கு அன்று டோனி சொன்னது, இன்று அவருக்கு: காம்பீர்\nஓட்டல் தொழிலில் உச்சத்தை தொட்டு ஆயுள் கைதியாகி உயிரை விட்ட ராஜகோபால்\nஇந்த விஷயத்தை டோனியிடம் தேர்வுக்குழு சொல்லியே ஆக வேண்டும் -சேவாக் வருத்தம்\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nகிரிக்கெட்டில் மாற்று வீரர்களால் இனிமேல் பேட்டிங், பந்து வீச முடியும்- ஐசிசி அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/25154039/1041313/Bail-for-Jothimani-And-Senthil-Balaji.vpf", "date_download": "2019-07-20T13:59:39Z", "digest": "sha1:ANLS4D7AXGZG4CSQYTWFG7RMBIHVFOIZ", "length": 10275, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆட்சியரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கு : ஜோதிமணி, செந்திபாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆட்சியரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கு : ஜோதிமணி, செந்திபாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்\nகரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தி.மு.க எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜிக்கு, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.\nகரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தி.மு.க எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜிக்கு, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. மாவட்ட ஆட்சியர் அன்பழகன், அ.தி.மு.க நிர்வாகி ஆகியோர் தொடர்ந்த இரு வழக்குகளில், ஜாமின் வழங்கக் கோரி ஜோதிமணி, செந்தில்பாலாஜி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய் கார்த்திக், 3 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி, அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.\nஅரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வாக்களித்த வாக்காளர்களுக்கு ஜோதிமணி நன்றி\nஅரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப் பயணம் செய்தார்\nகாதலிக்கு செல்போன் வாங்கி கொடுத்த இளைஞர் : காதல‌னின் தந்தை வெட்டி படுகொலை\nகரூரில் காதல் விவகாரத்தால் இரு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோத‌லில் காதலனின் த‌ந்தை வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகரூர் சென்ற ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு\nகரூர் மாவட்டத்திற்கு சென்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கட்சியில் புதிதாக இணைந்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nராஜகோபால் உடலுக்கு, பிரபலங்கள், பொது மக்கள் அஞ்சலி\nசரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் உடலுக்கு, பொது மக்கள் மற்றும் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.\nபுதிய கல்விக் கொள்கை கூட்டத்தில் பரபரப்பு : பல்வேறு கட்சியினர் புகுந்து வாக்குவாதம்\nதிருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் புதிய கல்விக் கொள்கை குறித்த கூட்டம் நடைபெற்றது,\nசட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பது தொடர்பான வழக்கு - புகார்களின் மீதான நடவடிக்கை : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nதமிழகத்தில் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுப்பவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் : 31 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு - மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிடும் 31 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.\nநாகை, காரைக்கால் சுற்று வட்டாரங்களில் கனமழை\nநாகை மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயிகள், மகிழ்ச்சியடைந்தனர்.\nநீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை : சோத்துப்பாறை அணை நீர்மட்டம் உயர்வு\nதேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/04/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D/", "date_download": "2019-07-20T14:34:23Z", "digest": "sha1:P4OBMLUKJDQ6TK4ND336P34OSJBXLJTF", "length": 33767, "nlines": 218, "source_domain": "chittarkottai.com", "title": "நரம்பை பலப்படுத்தும் இஞ்சி! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகுண்டு உடலை இளைக்கச் செய்யும் நத்தைச் சூரி\nபெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை\nகுளிர்கால நோய்களை தடுக்க எளிய டிப்ஸ்\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nகண்களைப் பாதுகாக்கும் கிரீன் டீ\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,320 முறை படிக்கப்பட்டுள்ளது\n“(இஞ்சி கலந்த) ஸன்ஜபீல் என்னும் (மிக்க உயர்ந்ததொரு) பானமும் அங்கு அவர்களுக்குப் புகட்டப்படும்.” (அல்குர்ஆன் 76:17)\nஇஞ்சி சாப்பிட்டால் இதயநோய் வராது \nஇஞ்சி மலைப் பிரதேசங்களில் அதிக மழை அளவு உள்ள இடங்களில் வளர்கிறது. தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. இஞ்சி வளர்வதற்கு மிதவெப்பமும், அதிககாற்று, ஈரத்தன்மையும் அவசியம். சாதாரணமாக 450 மீட்டர் முதல் 1800 மீட்டர் உயரத்தில் வளர்கிறது. வருடம் 150 செ.மீ மழைபொழியும் மலைப்பிரதேசங்களில் இஞ்சி சிறந்து வளர்கிறது.\nஇஞ்சியிலிருந்து தயார் செய்யப்படும் காம்ஃபின், ஜின்ஜிபெரி, ஃபெளளாட்ரின் ஆகிய மருந்து பொருள்கள் உடலுக்கு தெம்பையும், புத்துணர்ச்சியும் தரக்கூடியவை. இது இஞ்சியிலிருந்துதான் தயார் செய்யப்படுகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.\nஇப்போது உலகப் புகழ் பெற்ற டாக்டர்களும், மருத்துவ பல்கலைக்கழகங்களும் இஞ்சியின் மருத்துவத்தைப் பற்றி புரிந்து கொண்டுள்ளன.\nஇஞ்சியின் மருத்துவ குணங்களை அறிந்து தினமும் இஞ்சி சாப்பிட்டால் என்னென்ன நோய் விலகும் என்பதை ஆராய்ந்து நிரூபித்துக் காட்டியுள்ளன.\nதலைசுற்றல் வாந்தி மயக்கம் ஏற்படாது\nபக்கவாதம், மாரடைப்பு ஏற்பட காரணமான ரத்த கட்டிகள் ஏற்படுவதை தடுக்கும்.\nவலிப்பு நோயை குணப்படுத்தும் எனப் புகழ் பெற்ற டென்மார்க் ஓடன்ஸ் பல்கலைக்கழகம் சமீபத்தில் தனது ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளது.\nசமீபத்தில் இந்த பல்கலைக்கழக மருத்துவமனையில் 35 இதய நோயாளிகளுக்கு சோதனை ரீதி���ில் இஞ்சி மருந்து தினமும் கொடுக்கப்பட்டது. மூன்றே மாதத்தில் ஆச்சரியப்படும் வகையில் அந்த நோயாளிகள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர்.\nகாது நோய் ஏற்படாமல் தடுக்க இஞ்சி பொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என இந்த பல்கலைக்கழகம் ஏற்கனவே நிரூபித்துள்ளது.\nமயக்கம், தலைசுற்றல் நோய்களுக்காக கொடுக்கப்படும் ஆங்கில மருந்து ‘டிரம்மைன்’ ஆகும். இந்த மருந்தைவிட இஞ்சிப் பொடி நல்ல பலனைத் தருகிறது என பிர்காம் பல்கலைக்கழகம் 1982 –ம் ஆண்டில் கண்டுபிடித்தது.\nஇதயத்துக்கு இஞ்சி நல்லது என ஜப்பான் டாக்டர்கள் ஏற்கனவே கண்டுபிடித்து நிரூபித்துள்ளனர். இதயத்துடிப்பை குறைக்க விலை உயர்ந்த ‘பீட்டா’ ஆங்கில மருந்தை இப்போது பயன்படுத்துகின்றனர். அதைவிட இஞ்சி சிறந்த மருந்தாக உள்ளது.\nஇரத்தத்தை இதயம் ஒழுங்காக அனுப்ப பயன்படுத்தப்படும் ‘டிஜிடாலிஸ்’ மருந்தை போலவே, இஞ்சியும் இரத்தத்தை ஒழுங்காக இதயத்துக்கு அனுப்புகிறது என்று ஜப்பான் மருத்துவ நிபுணர்கள் சோதனை மூலம் கண்டுபிடித்துள்ளனர்.\nபக்கவாத நோய் ஏற்பட காரணமாக இருக்கும் இரத்த உறைதலைத் தடுக்க இஞ்சி மருந்தாக உள்ளது என கார்னல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nசாதாரண காய்ச்சல் இருந்தாலும், இருமலுக்கும் கூட இஞ்சியை மருந்தாக பயன்படுத்தலாம் என ஜப்பான் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சிபாரிசு செய்துள்ளது.\nஇவ்வளவு மருத்துவசக்தி வாய்ந்த இஞ்சியைப் பற்றிய அதிசய உண்மைகள் இப்போதுதான் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் திருக்குர்ஆனில் இஞ்சியின் சிறப்பை அன்றே எடுத்துக் கூறி இருப்பதைக் கண்டு நமக்கு அதிசயமாக உள்ளது.\nஉணவில் நாம் தினமும் இஞ்சியை சேர்த்துக் கொண்டால் எந்த நோயும் அணுகாது. நீண்ட ஆயுள் வாழலாம். அவரவர் விருப்பப்படி இஞ்சியை பயன்படுத்திக் கொள்ள பயனுள்ள மருத்துவ குறிப்புகள் இங்கே உங்களுக்கு தருகிறேன்.\nஇஞ்சியை பொடி செய்து, டீ க்கு பதிலாக இஞ்சி டீ கூட குடிக்கலாம் என வெளிநாட்டு டாக்டர்கள் கூறியுள்ளனர். இப்போது இஞ்சியிலிருந்து சாறு, இஞ்சி சர்பத், லேகியம், இஞ்சி தைலம் ஆகிய மருந்துகள் செய்யப்படுகிறது.\nபசியை உண்டாக்கும் இஞ்சி சாறு\nஇஞ்சியை மேல்தோல் நீக்கி அரைத்து, நீர் கலந்து வடிகட்டிப் பயன்படுத்துவதே இஞ்சிசாறு எனப்படும். உணவு செரிமானமில்லாமல் ஏற்படும் வயிற்று போக்கிற்கு இஞ்சி சாற்றை வயிற்றின் தொப்புள் பகுதியை சுற்றி தடவி வர குணமாகும்.\nஇஞ்சி சாறும், வெங்காய சாறும் சம எடை கலந்து குடித்தால், வாந்தி, குமட்டல் இவைகளை நிறுத்தலாம்.\nஇஞ்சி சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் சம அளவு கலந்து வேளைக்கு 30 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால், இருமல் விரைவில் குணமாகும்.\nஉடல் வலிமைக்கு இஞ்சி தேன் ஒரு காயகற்பம்\nஇஞ்சியை கீற்றுக்களாக நறுக்கி, தேனில் ஊற வைத்து நாள்தோறும் காலையில் 4 துண்டு மாலை 4 துண்டு உண்டுவர உடல் பலம் பெறும். இளமை தோற்றம் கொடுக்கும்.\nவயிற்று வலி, வாந்தி நீங்க இஞ்சி\nஇஞ்சி சாறு, தேன் இரண்டையும் சேர்த்து பாகு செய்து குங்குமப் பூ, ஏலக்காய், சாதிக்காய், கிராம்பு இவற்றை பொடி செய்து தூவி, கிளறி எடுத்து கண்ணாடி பாத்திரத்தில் வைத்துக் கொண்டு தேவையான போது 5 கிராம் எடுத்து சாப்பிட வயிற்று வலி, வாந்தி முதலியவைகள் குணமடையும்.\nஉடல் நலம் காக்க இஞ்சி குடிநீர்\nஇஞ்சி, திரிகடுகு (சுக்கு, மிளகு, திப்பிலி) ஏலம், அதிமதுரம், சீரகம், சந்தனத்தூள் ஆகியவை சுலபமாக மருந்து கடைகளில் கிடைக்கின்றன. எல்லாவற்றிலும் வகைக்கு சமஎடை அளவு வாங்கி, அரைத்து கலந்து வைத்துக் கொள்ளவும். வேண்டும்போது 1 ஸ்பூன் பொடியை நீரில் கலக்கி சுண்டக் காய்ச்சவும். பின்பு காலை மதியம் மாலை 50 மில்லி அளவு வேளைக்கு ஒருமுறை சாப்பிட பித்தம் நீங்கும். உடல் சுறுசுறுப்படையும்.\nவாத நோய்களை குணமாக்கும் இஞ்சி எண்ணெய்\nஇஞ்சி, சிவதை, சீந்தில், நிலவாகை, கொடிவேலி, கழற்சிக் கொடி, முடக்கத்தான், சமூலம், பூண்டு, சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து அரைத்து 500 மி.லி நெய்யில் கலக்கி காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு வேளைக்கு 1 ஸ்பூன் அளவு உள்ளுக்கு சாப்பிட்டு வர வாத நோய் குணமாகும்.\nஇஞ்சி சாறு ஓரிரு சொட்டுக்கள் மூக்கில் துளியாக விட்டால் தலைவலி குணமாகிவிடும்.\nஇஞ்சி துண்டை பல் வலியுள்ள இடத்தில் வைத்து தேய்த்தால் வலி மட்டுப்படும்.\nதொந்தி குறைய இஞ்சி சாறும், தேனும்\nவயிற்றில் சதை அதிகமாவதால் தொந்தி விழுகிறது. அதை குறைத்தால் இதயநோய் வராது. தொந்தி இருக்கும் சிலருக்கு குறட்டை அதிகம் ஏற்படும். இதற்கு தொந்தி ஒரு முக்கிய காரணம். பெண்களுக்கு அதிகமாக இந்த வயிற்று சதை பிரச்சனை இருக்கிறது. குழந்தையின்மைக���கு ஒரு காரணமாக கருதப்படும் தொந்தியை குறைக்க இஞ்சி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டாகும்.\n500 கிராம் இஞ்சியை தோல் நீக்கி இடித்து சாறு பிழிந்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சிறு தீயிட்டு எரிக்கவும். சுண்டியதும் இறக்கிவிடவும். சாறு எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவுக்கு தேன் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து சிறு தீயாக ஒரு நிமிடம் எரித்து இறக்கி பத்திரத்தப்படுத்தவும்.\nகாலை சாப்பாட்டுக்கு அரைமணி நேரத்துக்கு முன்பும், மாலை 6 மணிக்கும் ஒரு மேசைக்கரண்டி அளவு 40 நாட்கள் தொடர்ந்து உட்கொண்டால் தொந்தி குறையும். அத்துடன் உணவுக்கட்டுப்பாடும்,\nஉடற்பயிற்சியும் அவசியம். பகல் தூக்கத்தை தவிர்ப்பது நல்லது.\nகுறிப்பு : சாப்பிடும் சமயம் சிலருக்கு உஷ்ணமாக வயிற்று போக்கு ஆகலாம். அப்படிப்பட்டவர்கள் இஞ்சி மருந்து அளவை மிக குறைவாக சாப்பிடுவது நல்லது.\nமஞ்சள் காமாலை ஆஸ்துமாவுக்கு இஞ்சி ஜூஸ்\nநான்கு டீஸ்பூன் அளவுள்ள இஞ்சி சாறுடன் சிறுது உப்பு மற்றும் சில துளிகள் எலுமிச்சம் சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து அருந்துவது இஞ்சி ஜூஸ் ஆகும். இது மஞ்சள் காமாலை ஆஸ்துமா சளி இவற்றை நீக்க வல்லது.\nதொடர்ந்து மேற்சொன்ன இஞ்சி ஜூஸ் தினமும் அருந்துபவர்களுக்கு நாக்கு, தொண்டையில் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதாக கண்டுபிடித்துள்ளார்கள்.\nஉடல் பலத்திற்கு இஞ்சி லேகியம்\nதேவையான மூலிகை பொருட்கள் (மூலிகை மருந்து கடைகளில் கிடைக்கும்)\nஇஞ்சி சாறு 1 லிட்டர், மிளகு 25 கிராம், பூண்டு 25 கிராம், வெந்தயம் 25 கிராம், அதிமதுரம் 25 கிராம், ஏல அரிசி 25 கிராம், ஓமம் 25 கிராம், சர்க்கரை 1175 கிராம், நெய் 300 கிராம்\nமேற்கண்ட மருந்துகளை மூலிகை மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி இடித்து பிழிந்து வடிகட்டி மண்சட்டியில் மூடி வைத்துக் கொள்ளவும். வெள்ளைப் பூண்டை தோல் உரித்து, பசும்பாலில் அவித்து பின்பு அரைத்துக் கொள்ளவும். மிளகு, ஜீரகம், ஓமம் இவைகளை இடித்து மண்சட்டியில் போட்டு இளம் வறுவலாக வறுத்து இடித்து சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ளவும்.\nவெந்தயத்தை நீரில் கழுவி வெயிலில் காய வைத்து பொடியாக்கிக் கொள்ளவும். அதிமதுரத்தை பொடியாக்கிக் கொள்ளவும். சர்க்கரையை 250 மி.லி பசும்பாலை ஊற்றி சட்டியில் வைத்து காய்ச்சவும். இளகியவுடன் இஞ்சி சாற்றை ஊற்றி நன்றாக கிண்டி விட்டு, மற்ற மருந்து பொருட்களை போட்டு இளகல் பதத்தில் இறக்கி, நெய் ஊற்றி கிண்டி உடன் வேறு பாத்திரத்தில் வைக்கவும். மருந்தின் காரம் அதிகமாக இருந்தால் மொத்த மருந்தில் மேலும் 150 மி.லி நெய் சேர்த்துக் கொள்ளவும்.\nகாலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட வயிறு சம்மந்தமான நோய்கள் அனைத்தும் அகலும். உடலும் பலம் பெறும்.\nஇஞ்சியை கழுவி மேல்தோலை எடுத்துவிட்டு வில்லைகளாக நறுக்கி உலர வைத்துவிட வேண்டும். பின்பு எலுமிச்சம் பழச்சாற்றில் தேவையான அளவு இந்துப்பு போட்டு, இஞ்சித்துண்டுகளைக் கலந்து ஊற வைக்க வேண்டும். இவற்றை வெயிலில் உலர்த்தி கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொண்டு காலையில் ஓரிரு துண்டுகள் சாப்பிட்டு வரலாம். இதனால் பலவகையான நோய்கள் குணமடைவதுடன், புளி ஏப்பம், வாந்தி, மயக்கம், வயிறு உப்புசம், அஜீரணம் நீங்கும்.\nதிருக்குர்ஆனை குறிப்பிட்ட இஞ்சியின் மருத்துவத்தை இன்று மருத்துவ விஞ்ஞானிகள் உணர்ந்து விட்டனர். மனிதனின் உயிர் காக்கும் இஞ்சி மருத்துவம் சிறந்த இடம் பெறுகிறது என்பதை யார்தான் மறுக்க முடியும்.\nநன்றி : டாக்டர் எம்.ஏ. ஹாருன் – நர்கிஸ், மார்ச் 2015\nசுவையான ஸ்பெஷல் மட்டன் பிரியாணி\n30 வகை பாரம்பரிய சமையல் 2/2\nகுழந்தைகள் முன் கவனம் சிதறினால் போச்சு\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉயிருக்கு உலை வைக்கும் நொறுக்கு தீனிகள்\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nலட்சம் சம்பளம் வாங்கிய ரூசோவின் திடீர் முடிவு\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nதொப்பையை கரைத்து இளமையை மீட்கும் யோகமுத்திரா\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\nநோய் அறியும் கருவியாகும் போன்\nசுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E2%80%98%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E2%80%99+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-20T13:22:30Z", "digest": "sha1:D3LUT5KKPMBPETZOJOJ6P4BNQF6WO7JD", "length": 8575, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ‘போக்சோ’ வயது வரம்பை திருத்த அரசுக்கு நீதிமன்றம் அறிவுரை", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\n‘போக்சோ’ வயது வரம்பை திருத்த அரசுக்கு நீதிமன்றம் அறிவுரை\nகுற்றத்திற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை - நீதிபதிகள்\nஉச்சநீதிமன்றத்தில் விளக்கம் கோரி கர்நாடக காங். மனு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு - 9 மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\n“என்ன நிர்வாகம் நடக்கிறது” - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\n“மன்னிப்பு கேட்டால் தான் விடுவோம்” - ஆடிட்டர் குருமூர்த்திக்கு டெல்லி உயர்நீதிமன்றம் காட்டம்\nதபால்துறை தேர்வு தமிழில் தொடருமா - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\n\"ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து பேசுங்கள்” - வைகோவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\nதமிழிலும் வெளியானது உச்சநீதிமன்ற தீர்ப்பு\nஅயோத்தி வழக்கு: சமரச குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்\n7 பேர் விடுதலை: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\n7 பேர் விடுதலை: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\n7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\n“ஒப்புதல் கோரிய மனுவில் 8 மாதங்களாக பதில் இல்லை”- தெற்கு ரயில்வே\nதமிழகத்தில் எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன \nகுற்றத்திற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை - நீதிபதிகள்\nஉச்சநீதிமன்றத்தில் விளக்கம் கோரி கர்நாடக காங். மனு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு - 9 மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\n“என்ன நிர்வாகம் நடக்கிறது” - உயர்நீதிமன்றம் ச���மாரி கேள்வி\n“மன்னிப்பு கேட்டால் தான் விடுவோம்” - ஆடிட்டர் குருமூர்த்திக்கு டெல்லி உயர்நீதிமன்றம் காட்டம்\nதபால்துறை தேர்வு தமிழில் தொடருமா - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\n\"ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து பேசுங்கள்” - வைகோவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\nதமிழிலும் வெளியானது உச்சநீதிமன்ற தீர்ப்பு\nஅயோத்தி வழக்கு: சமரச குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்\n7 பேர் விடுதலை: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\n7 பேர் விடுதலை: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\n7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\n“ஒப்புதல் கோரிய மனுவில் 8 மாதங்களாக பதில் இல்லை”- தெற்கு ரயில்வே\nதமிழகத்தில் எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன \n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Rail+Accident/63", "date_download": "2019-07-20T13:41:48Z", "digest": "sha1:6FYGVEL2QPIWAENRP6J7EKKL6A5IGXH2", "length": 7696, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Rail Accident", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nபயண நேரம் 2 வாரம்... தூரம் 12 ஆயிரம் கி.மீ.... சீனாவின் சரக்கு ரயில் சேவை\nசாதனை பயணத்தில் விஜய்யின் பைரவா\nமது விருந்தும்.. சாலை விபத்தும்..\nசென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பல இடங்களில் விபத்து..\nரயில் நிலையங்களில் உள்ள ஓய்வறைகளுக்கு 5% தள்ளுபடி..\nவருமானத்தை அதிகரிக்க என்ன வழி\n2016ல் விமானங்கள்.. காணாமல் போனவை... கடத்தப்பட்டவை... நொறுங்கி விழுந்தவை\nபயணிகள் ரயில் தடம் புரண்டதில் உயிரிழப்பு இல்லை... ரயில்வே விளக்கம்\nநாரணாபுரம் பட்டாசு ஆலை தீ விபத்து... உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு\nரயில் பயணத்தின் போது ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு அதிகரிப்பு\nஜிவி பிரகாஷின் புரூஸ் லீ படத்தின் ட்ரைலர் 23 ல் வெளியீடு..\nதண்டவாளத்தில் சேதம்.... அரக்கோணம் - சென்ட்ரல் இடையே ரயில்சேவை பாதிப்பு\nசென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 3 ரயில்கள் நேரம் மாற்றியமைப்பு\nவர்தா புயல் தாக்கம்... 18 ரயில்கள் ரத்து\nமின் விபத்துக்களை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்\nபயண நேரம் 2 வாரம்... தூரம் 12 ஆயிரம் கி.மீ.... சீனாவின் சரக்கு ரயில் சேவை\nசாதனை பயணத்தில் விஜய்யின் பைரவா\nமது விருந்தும்.. சாலை விபத்தும்..\nசென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பல இடங்களில் விபத்து..\nரயில் நிலையங்களில் உள்ள ஓய்வறைகளுக்கு 5% தள்ளுபடி..\nவருமானத்தை அதிகரிக்க என்ன வழி\n2016ல் விமானங்கள்.. காணாமல் போனவை... கடத்தப்பட்டவை... நொறுங்கி விழுந்தவை\nபயணிகள் ரயில் தடம் புரண்டதில் உயிரிழப்பு இல்லை... ரயில்வே விளக்கம்\nநாரணாபுரம் பட்டாசு ஆலை தீ விபத்து... உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு\nரயில் பயணத்தின் போது ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு அதிகரிப்பு\nஜிவி பிரகாஷின் புரூஸ் லீ படத்தின் ட்ரைலர் 23 ல் வெளியீடு..\nதண்டவாளத்தில் சேதம்.... அரக்கோணம் - சென்ட்ரல் இடையே ரயில்சேவை பாதிப்பு\nசென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 3 ரயில்கள் நேரம் மாற்றியமைப்பு\nவர்தா புயல் தாக்கம்... 18 ரயில்கள் ரத்து\nமின் விபத்துக்களை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sltj.lk/?cat=7", "date_download": "2019-07-20T14:12:07Z", "digest": "sha1:ZSWGSMO5K3E7CAER6ZF4G5NDMFBGSK3F", "length": 9954, "nlines": 126, "source_domain": "www.sltj.lk", "title": "விசேட நிகழ்ச்சிகள் | SLTJ Official Website", "raw_content": "\nகாலி & மாத்தரை மாவட்டம்\nAllஅம்பாரை மாவட்டம்கண்டி மாவட்டம்காலி & மாத்தரை மாவட்டம்கொழும்பு மாவட்டம்புத்தளம் மாவட்டம்\nகாலி & மாத்தரை மாவட்டம்\nஇஸ்லாத்தை புதிதாக ஏற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெறி\nஅம்பாறை மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு\nமருதமுனை கிளையின் தினம் ஒரு ஹதீஸ் ந���கழ்ச்சி\nAllதிருக்குர்ஆன் அன்பழிப்புநிர்வாக நிகழ்ச்சிகள்பிரச்சார நிகழ்சிகள்பொதுகூட்டங்கள்மாநாடுகள்வழக்குகள்விசேட நிகழ்ச்சிகள்\nபொது பல சேனாவினால் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் அப்துர் ராஸிக்…\nகாலி & மாத்தரை மாவட்டம்\nஇஸ்லாத்தை புதிதாக ஏற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெறி\nAllகிளைகளுக்கான பதிவிரக்கங்கள்நிகழ்ச்சி அறிவிப்புபிறை அறிவிப்புமுக்கிய அறிவிப்பு\nகிரகணத் தொழுகை குறித்த முக்கிய அறிவிப்பு…\nSLTJ மாளிகாவத்தை கிளையின் இரத்ததான முகாம்\nதுல்கஃதா மாதத்திற்க்கான தலை பிறை தென்படவில்லை\nதுல்கஃதா மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nAllஇரத்தான நிகழ்ச்சிகள்உதவிகள்நிவாரண நிகழ்வுகள்போதை ஒழிப்புவிருதுகள்\nகொழும்பு பெட்டா ஐந்துலாம்பு சந்தியில் தற்போது இலவச ஜூஸ் வினியோகம்.\nசிறப்பாக நடந்து முடிந்த இரத்ததான முகாம்\nசாய்ந்தமருது கிளையில் நடைபெற்ற இரத்ததானம் முகாம்\nஸக்காத் வசூலிப்பு மற்றும் வினியோகிப்பு நடவடிக்கைகள்\nஅழைப்பு – ஜனவரி பெப்ரவரி – 2019\nமுஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் குறித்து அமைச்சர் ஹரீஸ் அவர்களுடன் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சந்திப்பு\n எதிர்வரும் 17-02-2019 அன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பு மாவட்டத்தினால் கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள \"மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன்\"...\nதிருக் குர்ஆன் மா நாட்டிற்கு சகல தரப்பினருக்கும் அழைப்பிதல் வழங்கப்பட்டது.\nஶ்ரீலங்கா தவ்ஹித் ஜமாத்தின் கொழும்பு மாவட்ட ஏற்பாட்டில் எதிர் வரும் 17 திகதி ஞயிற்றுக்கிழமை காலை 11 மணி தொடக்கம் மாலை 8 மணிவரை நடைபெற இருக்கும் மனிதகுல வழிகாட்டி...\nகிரகணத் தொழுகை குறித்த முக்கிய அறிவிப்பு…\nமுக்கிய அறிவிப்பு SLTJ - July 11, 2019\nசுற்றறிக்கை: 55/2019திகதி: 11.07.2019 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கிரகணம் தென்பட்டால் தொழுவது நபிவழி இன்ஷா அல்லாஹ்...\nSLTJ மாளிகாவத்தை கிளையின் இரத்ததான முகாம்\nநிகழ்ச்சி அறிவிப்பு SLTJ - July 4, 2019\nதுல்கஃதா மாதத்திற்க்கான தலை பிறை தென்படவில்லை\nகடந்த 04.06.2019 புதன் கிழமை மஹ்ரிபிலிருந்து ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் இன்று 03.07.2019 புதன்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளில் இலங்கையின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/06/01/72903.html", "date_download": "2019-07-20T14:47:49Z", "digest": "sha1:WYY5SPEPUUHQNQEFTXBNZA3AXOIV7LQD", "length": 16966, "nlines": 202, "source_domain": "www.thinaboomi.com", "title": "தி.மலையில் மழை வேண்டி இந்து மக்கள் கட்சியினர் சிறப்பு புனித யாகம்", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஎல்லையில் அத்துமீறி நுழைந்ததாக இங்கிலாந்து - எண்ணெய் கப்பலை சிறை பிடித்தது ஈரான்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nமுதல் விமான பயணத்தின் போது பெண் பயணியின் செயலால் சிரிப்பலை\nதி.மலையில் மழை வேண்டி இந்து மக்கள் கட்சியினர் சிறப்பு புனித யாகம்\nவியாழக்கிழமை, 1 ஜூன் 2017 திருவண்ணாமலை\nதிருவண்ணாமலையில் மழை வேண்டி இந்து மக்கள் கட்சி சார்பில் கூட்டு பிரார்த்தனை மற்றும் சிறப்பு புனித யாகம் நடைபெற்றது . திருவண்ணாமலை ரயில்வே நிலையம் அருகில் உள்ள பல்லவன் நகரில் இந்து மக்கள் கட்சி சார்பில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் மற்றும் தாய் சமயம் திரும்பும் விழாவும் நேற்று நடைபெற்றது.\nஇந்த விழாவுக்கு மாநில பொதுச் செயலாளர் இராம.ரவிக்குமார் தலைமை தாங்க, மாநில செயலாளர் ஜெ.சாமிநாதன் முன்னிலை வகித்தார். விழுப்புரம் மண்டல பொருப்பாளரும் தி.மலை மாவட்ட தலைவருமான இர.விஜயராஜ் அனைவரையும் வரவேற்றார். கடலூர் மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.தேவா, மாவட்ட செயலாளர் இராமச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் பூர்ணசந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த விழாவையட்டி உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் கூட்டு பிரார்த்தனை மற்றும் சிறப்பு புனித யாகமும் நடைபெற்றது.\nஅதனைத் தொடர்ந்து மத்திய அரசு கொண்டுவந்த பசு வதை தடுப்பு தடை சட்டம் திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தும் நாடு முழுவதும் பசுவதை தடைச் சட்டடம் கொண்டுவர வேண்டியும் கோமாதாவை காப்போம் கோடி நன்மை பெறுவோம் என வலியுறுத்தியும் கோபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி மாநில, மாவட்ட நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் முடிவில் நகர தலைவர் வ.ராஜேஷ் நன்றி கூறினார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\n��ேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nமே.வங்கம், உ.பி. உள்ளிட்ட மாநில கவர்னர்கள் மாற்றம்\nமத்திய அரசின் இலவச கியாஸ் இணைப்பு திட்டத்துக்கு சர்வதேச நிறுவனம் பாராட்டு\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : தி லயன் கிங் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் - திருப்பதியில் விரைவில் அறிமுகம்\nதிருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்\nதிருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nவீடியோ : ஆடி - 1ம் நாள் தேங்காய் சுடும் பண்டிகை\nவீடியோ : புதிதாக 2 மாவட்டங்கள் உதயம் - சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவான்வெளி மூடல்: இந்தியாவின் கட்டுப்பாடுகளால் பாக். கிற்கு இழப்பு\nமுதல் விமான பயணத்தின் போது பெண் பயணியின் செயலால் சிரிப்பலை\nசீனாவில் சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த சிறுவனுக்கு பாராட்டு\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபாரசீக வளைகுடாவில் பதட்டம்: கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம்\nபாங்காக் : பாரசீக வளைகுடாவில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ...\nவரிக்குதிரை போல் வண்ணம் பூசிய கழுதைகள் படம் வைரல்\nமாட்ரிட் : ஸ்பெயினில் வரிக்குதிரைகள் போல் வண்ணம் பூசப்பட்ட கழுதைகளின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தள��்களில் ...\nசீனாவில் சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த சிறுவனுக்கு பாராட்டு\nபெய்ஜிங் : 13 வயதே ஆன சிறுவன் இரு சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ...\nசபரிமலைக்கு நவம்பர் மாதம் ஹெலிகாப்டர் சேவை துவக்கம்\nதிருவனந்தபுரம் : சபரிமலை பக்தர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை நவம்பர் மாதம் தொடங்குகிறது. காலடியில் இருந்து நிலக்கல்...\nரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் - திருப்பதியில் விரைவில் அறிமுகம்\nதிருமலை : ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் திருப்பதியில் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக ...\nவீடியோ : ஆடி - 1ம் நாள் தேங்காய் சுடும் பண்டிகை\nவீடியோ : புதிதாக 2 மாவட்டங்கள் உதயம் - சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\nவீடியோ : ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி, ரகசிய கேமரா உள்ளதா\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\n1காவலர்கள் காப்பீட்டு திட்டம் ரூ. 4 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிச...\n2கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபம்...\n3மனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ...\n4உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவிகாலம் மேலும் நீட்டிப்பு: சட்டசபைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/10/blog-post_1.html", "date_download": "2019-07-20T13:32:59Z", "digest": "sha1:SDD2DVVGVQPTNXDL2KHLBUMQLUWQX4A2", "length": 26998, "nlines": 477, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: அப்படின்னா வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி ஒன்னும் கிடையாதா?", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nபாரிஸ் நகரில் வாசிப்பு மனநிலைவிவாதம் 23 வது தொடர் ...\nமட்டக்களப்பில் குடிவரவு –குடியகல்வுக்குக் காரியாலய...\n மராட்டிய பழங்குடி மக்கள் போராட...\nநல்லாட்சி ஆளுநர் நாட்டை விட்டு தப்பியோட்டம்\nபோலீஸ் உத்தியோகஸ்தர்கள் தனது சிறப்புரிமைகளை மீறுகி...\nஐரோப்பாவிற்கு செல்ல முயன்ற நூறு குடியேறிகள் கடலில்...\nமாணவர்கள் சிங்களத்தில் அனுப்பிய கடித்திற்கே சிங்கள...\nவடக்கு ஆளுநரின் கடிதத்தை திருப்பி அனுப்பிய யாழ். ப...\nதீண்டாமைக்கு எதிரான 50 வ‌து ஆண்டு நிறைவை கொண்டாடும...\nசென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்ட கொடுமையான செய்தி...\nவிருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தின் கிராமத்தை நோக...\nசுன்னாகம் சம்பவம்: உரிமை கோரியது 'ஆவா' குழு\nஆந்திர - ஒடிசா எல்லையில் பாதுகாப்பு படையினருடன் நட...\nயாழ். பல்கலை மாணவர்கள் மரணம்\nமுன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட 7பேர் கைது\nபுதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கான முன்னுரிமைக...\nரூ.730க்கு கைச்சாத்திட்டு துரோகமிழைத்துள்ளனர்: தம்...\nஜனாதிபதி மஹிந்தவின் அல்ல மைத்திரியின் ஒரு நாள் செல...\nஅப்படின்னா வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி ஒன்னும் கி...\nமாணவனின் நெஞ்சில் துப்பாக்கிச் சூடு\nகூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள்...\nதமிழில் இயங்காத கிழக்கு மாகாண சபை\nசிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யுமாறு இவர்களா...\nஅரசியலுக்காய் சகட்டுமேனிக்கு ஓதுபவர்களும் ஊதுபவர்க...\nஇலங்கை பொது நூலக வரலாற்றில் முதன் முறையாக இணையவழி ...\nவடமாகாண பதில் முதலமைச்சராக குருகுலராஜா\nகிழக்கு முதல்வரின் மெச்சத்தக்க செயல்\nஇலஞ்ச, ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர்-டில்ருக்ஷி இராஜி...\nஇன்று காரைதீவில் மூன்று நூல்களின் வெளியீட்டுவிழா\nதமிழர்களின் அரசியல் வறுமையிலிருந்தே இந்து பாசிச அம...\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சிவசேனா என்னும் ...\nஇன்று 13/10/ இலவச கல்வியின் தந்தையான c.w.w.வின் ...\nமுன்னாள் ஜனாதிபதி – முன்னாள் முதலமைச்சரான சிவநேசத...\nகிழக்கு மாகாணத்தின் கல்வித்துறையை சீரழிக்க திட்டம்...\nபயங்கரவாதத்தை கைவிட்டு ஜனநாயகத்திற்கு வந்த முன்னாள...\nஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்களே அணி ...\nபிரபாகரனது படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டிய ...\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாய் ...\nமு.கா.வுக்கு நீங்கள் லீடர்தானே தவிர, ஓனர் இல்லை: ஹ...\n‘சிறிசேனவின் மகனே தாக்கினார்’-அதிமுக்கிய பிரமுகர்க...\nமலையக தொழிலாளர்களிற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத...\nதனிக்குடித்தனம் கோரும் மனைவியை விவாகரத்து செய்யலாம...\nமஹிந்தவும் எதிர்ப்பு கூட்டத்துக்கு வந்தடைந்தார்\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் பற்றிய ஆவணப்படம் வ...\nகொலம்பிய அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nவடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி-03-நாங்க...\nநல்லாட்சி மீதான அதிருப்தி - கிழக்கு மாகாண சபை ஆட்ட...\nசம்பளப் பேச்சுவார்த்தை முதலாளிமார் சம்மேளனம் தலைமற...\nவடக்கு- கிழக்கு இணைப்பு கோரிக்கை வலு பெற்றால் கிழக...\nகடுகு சிறிதென்றாலும் கரம் பெரிதே \nவடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி ஒன்று\nசமூக நீதிக்கான மக்கள் அமைப்பு கிளிநொச்சியில் அங்கு...\nதமயந்தியின் ** ஏழு கடல்கன்னிகள்** சிறுகதை தொகுப்...\n\"அரசியல் தீர்வுக்கான அடிப்படை விடயங்களில் சகல தரப்...\nஅப்படின்னா வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி ஒன்னும் கிடையாதா\n“இந்த நாட்டில் ஜனநாயகம் நிலைபேற வேண்டுமாக இருந்தால் மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் நிலைபெறும்” என எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.\nதேசிய சுற்சூழல் மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று காலை திருகோணமலையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,\n“நாட்டின் ஜனாதிபதி மற்றும்பிரதமர் ஆகிய இருவரும் இந்த நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதில் மிகவும் நிதானத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.\nஅதற்கு எமது பங்களிப்பை வழங்க வேண்டும். ஜனாதிபதி அவர்களின் ஆட்சிக் காலத்துக்குள் நாட்டில் நிலையான ஜனநாயகத்தை ஜனாதிபதி ஏற்படுத்த வேண்டும்.\nஜனாதிபதி பதவி ஏற்ற பின்பு சுற்றாடலில் அதிக கவனம் செலுத்தி வருவதனை நாங்கள் எல்லோரும் அறிவோம். அவர் அவரது காலப்பகுதியில் பல்வேறு விடயங்களை செய்ய முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றார்.\nஇந்த நாட்டில் நாட்டின் பொருளாதாரம், நாட்டினுடைய கலாசாரம், ஒற்றுமை, ஒருமைப்பாடு, நல்லிணக்கம், புரிந்துணர்வு வெவ்வேறு மக்கள் மத்தியில் நாட்டில் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு மற்றும் ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவும் அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.\nஇந்த நாட்டின் சர்வாதிகாரத்தை இல்லாமல் செய்வது ஜனநாயகத்துக்கு உரிய இடத்தைக்கொடுப்பது போன்ற பல்வேறு கருமங்களில் அவரது அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.\nஜனாதிபதி முறைமையை ஒழிக்கவேண்டும் என்று கூறுகின்றபோது, தனக்குள்ள அதிகாரங்களைத்தான் விட்டு விட்டு தான் செல்லத்தயாராக இருப்பதாகவும் அவர் தெள்ளத் தெளிவாக கூறுகின்றார்” என்றார்.அப்படின்னா வடக்கு கிழக்கு இணைந்த ��மஸ்டி ஒன்னும் கிடையாதா\nபாரிஸ் நகரில் வாசிப்பு மனநிலைவிவாதம் 23 வது தொடர் ...\nமட்டக்களப்பில் குடிவரவு –குடியகல்வுக்குக் காரியாலய...\n மராட்டிய பழங்குடி மக்கள் போராட...\nநல்லாட்சி ஆளுநர் நாட்டை விட்டு தப்பியோட்டம்\nபோலீஸ் உத்தியோகஸ்தர்கள் தனது சிறப்புரிமைகளை மீறுகி...\nஐரோப்பாவிற்கு செல்ல முயன்ற நூறு குடியேறிகள் கடலில்...\nமாணவர்கள் சிங்களத்தில் அனுப்பிய கடித்திற்கே சிங்கள...\nவடக்கு ஆளுநரின் கடிதத்தை திருப்பி அனுப்பிய யாழ். ப...\nதீண்டாமைக்கு எதிரான 50 வ‌து ஆண்டு நிறைவை கொண்டாடும...\nசென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்ட கொடுமையான செய்தி...\nவிருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தின் கிராமத்தை நோக...\nசுன்னாகம் சம்பவம்: உரிமை கோரியது 'ஆவா' குழு\nஆந்திர - ஒடிசா எல்லையில் பாதுகாப்பு படையினருடன் நட...\nயாழ். பல்கலை மாணவர்கள் மரணம்\nமுன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட 7பேர் கைது\nபுதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கான முன்னுரிமைக...\nரூ.730க்கு கைச்சாத்திட்டு துரோகமிழைத்துள்ளனர்: தம்...\nஜனாதிபதி மஹிந்தவின் அல்ல மைத்திரியின் ஒரு நாள் செல...\nஅப்படின்னா வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி ஒன்னும் கி...\nமாணவனின் நெஞ்சில் துப்பாக்கிச் சூடு\nகூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள்...\nதமிழில் இயங்காத கிழக்கு மாகாண சபை\nசிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யுமாறு இவர்களா...\nஅரசியலுக்காய் சகட்டுமேனிக்கு ஓதுபவர்களும் ஊதுபவர்க...\nஇலங்கை பொது நூலக வரலாற்றில் முதன் முறையாக இணையவழி ...\nவடமாகாண பதில் முதலமைச்சராக குருகுலராஜா\nகிழக்கு முதல்வரின் மெச்சத்தக்க செயல்\nஇலஞ்ச, ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர்-டில்ருக்ஷி இராஜி...\nஇன்று காரைதீவில் மூன்று நூல்களின் வெளியீட்டுவிழா\nதமிழர்களின் அரசியல் வறுமையிலிருந்தே இந்து பாசிச அம...\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சிவசேனா என்னும் ...\nஇன்று 13/10/ இலவச கல்வியின் தந்தையான c.w.w.வின் ...\nமுன்னாள் ஜனாதிபதி – முன்னாள் முதலமைச்சரான சிவநேசத...\nகிழக்கு மாகாணத்தின் கல்வித்துறையை சீரழிக்க திட்டம்...\nபயங்கரவாதத்தை கைவிட்டு ஜனநாயகத்திற்கு வந்த முன்னாள...\nஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்களே அணி ...\nபிரபாகரனது படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டிய ...\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாய் ...\n��ு.கா.வுக்கு நீங்கள் லீடர்தானே தவிர, ஓனர் இல்லை: ஹ...\n‘சிறிசேனவின் மகனே தாக்கினார்’-அதிமுக்கிய பிரமுகர்க...\nமலையக தொழிலாளர்களிற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத...\nதனிக்குடித்தனம் கோரும் மனைவியை விவாகரத்து செய்யலாம...\nமஹிந்தவும் எதிர்ப்பு கூட்டத்துக்கு வந்தடைந்தார்\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் பற்றிய ஆவணப்படம் வ...\nகொலம்பிய அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nவடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி-03-நாங்க...\nநல்லாட்சி மீதான அதிருப்தி - கிழக்கு மாகாண சபை ஆட்ட...\nசம்பளப் பேச்சுவார்த்தை முதலாளிமார் சம்மேளனம் தலைமற...\nவடக்கு- கிழக்கு இணைப்பு கோரிக்கை வலு பெற்றால் கிழக...\nகடுகு சிறிதென்றாலும் கரம் பெரிதே \nவடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி ஒன்று\nசமூக நீதிக்கான மக்கள் அமைப்பு கிளிநொச்சியில் அங்கு...\nதமயந்தியின் ** ஏழு கடல்கன்னிகள்** சிறுகதை தொகுப்...\n\"அரசியல் தீர்வுக்கான அடிப்படை விடயங்களில் சகல தரப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/dmk-mp-kanimozhi-filed-a-petition-asking-tuticorin-constituency/", "date_download": "2019-07-20T13:37:53Z", "digest": "sha1:FOPT74VPNH7LERCZUBBTXRWN67FHJBXH", "length": 13163, "nlines": 185, "source_domain": "patrikai.com", "title": "தூத்துக்குடி தொகுதி கேட்டு கனிமொழி விருப்ப மனு தாக்கல்! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»India Election 2019»தூத்துக்குடி தொகுதி கேட்டு கனிமொழி விருப்ப மனு தாக்கல்\nதூத்துக்குடி தொகுதி கேட்டு கனிமொழி விருப்ப மனு தாக்கல்\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் திமுக விருப்ப மனு வாங்கி வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி விருப்ப மனு கொடுத்துள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணிகளை உருவாக்கி வருகிறது. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்��ணியும் உருவாகி வருகிறது.\nகடந்த மாதம் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த தொழிலாளர் குடும்பத்தினர் கனிமொழியிடம் மனு கொடுத்தபோது எடுத்த படம் (பைல் படம்)\nஅரசியல் கட்சிகள் தங்கள் கட்சி நிர்வாகிகளிடம் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவித்து வசூல் வேட்டையிலும் இறங்கி உள்ளது. இந்த நிலையில், திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்துள்ளார்.\nஇதுவரை தேர்தலை சந்திக்காமல், மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த கனிமொழி, இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகடந்த சில வாரங்களாகவே தூத்துக்குடி பகுதியில் சுற்றி வந்த கனிமொழி, அங்கு நடைபெற்ற கிராம சபா, ஊராட்சி சபா கூட்டங்களிலும் பங்கேற்று மக்களின் ஆதரவை கோரி வந்தார். அப்போதே, கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது கனிமொழி தூத்துக்குடி தொகுதியை கேட்டு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது\n 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு கோருகிறது தேமுதிக..\n18 தொகுதி இடைத்தேர்தல்: போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமனு கொடுக்கலாம்…\nசூடுபிடிக்கும் கர்நாடக அரசியல்: கவர்னர் கெடுவை சபாநாயகர் நிறைவேற்றுவாரா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nசபரிமலைக்குச் செல்ல ஹெலிகாப்டர் வசதி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/diwali-celebration-chicago-334081.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T14:00:13Z", "digest": "sha1:DHGZW6SHPDELNTVBB536HT53JT4RPQSO", "length": 16349, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிகாகோவில் சிலிர்க்க வைத்த தீபாவளி கொண்டாட்டம்.. ஒரு \"படபட\" வீடியோ! | Diwali celebration in Chicago - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை.. முதல்வர் அதிரடி\n6 min ago அதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ.. விசனத்தில் \"கேப்டன்\" கட்சி..\n8 min ago தமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை.. 110வது விதியில் முதல்வர் அறிவிப்பு\n41 min ago முதலாளி வேலையை விட்டு நீக்கினார்.. முதல்வரை கடத்த போறதா மிரட்டினேன்.. சிக்கிய ரஹமதுல்லா\n50 min ago கேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை... கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\nசிகாகோவில் சிலிர்க்க வைத்த தீபாவளி கொண்டாட்டம்.. ஒரு \"படபட\" வீடியோ\nசிகாகோவில் சிலிர்க்க வைத்த தீபாவளி கொண்டாட்டம்-வீடியோ\nசிகோகோ: நாம எல்லோரும் காலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் வச்சு குளிச்சு சாமி கும்பிட்டு பலகாரம் எல்லாம் படைத்து தீபாவளி டிவி நிகழ்ச்சிகள் ஒண்ணு விடாமல் வரிசையா பார்த்து அப்புறம் கறியும் வகை வகையா உணவும் சமைச்சு வயிறு நிறைய சாப்பிட்டு பட்டாசு வெடித்து அமர்க்களமான தீபாவளி கொண்டாடி முடிச்சாச்சு.\nநாம கொண்டாடி மகிழந்தது போலவே உலகெங்கும் உள்ள தமிழ் மக்களும் கூட இதை சிறப்பாகவே கொண்டாடி முடித்துள்ளனர். ஒவ்வொரு தீபாவளியும் இந்திய மக்களுக்கு எங்கிருந்தாலும் விசேஷம்தான்.\nசரி அமெரிக்காவில் இருக்கிற நம்ம மக்கள் எப்படி தீபாவளி கொண்டாடறாங்கன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.\nதீபாவளி அன்று விடுமுறை எல்லாம் கிடையாது பாஸ் இங்க. அதனால் காலையில் குளியல் முடித்து சின்னதாக ஒரு பூஜையை முடித்து விட்டு காலையில் பள்ளி, ஆபிஸ் என்று ஓட்டம் எடுத்து விட்டு மாலை தான் ஆரம்பிக்கிறது கொண்டாட்டம் எல்லாம்.\nமாலையில் எல்லோரும் சேர்ந்து பூஜை செய்து முடித்து விட்டு வகை வகையான உணவுகளோடு வீட்டை விட்டு கிளம்புகிறார்கள். எங்கன்னு கேட்கறீங்களா. சொந்தங்கள் அருகில் இல்லா இவர்களுக்கு எல்லாம், நண்பர்களே சொந்தங்கள் ஆகிறார்கள். குறிப்பிட்ட இடங்களில் கூடி தாங்கள் செய்த அறுசுவை உணவு, பலகாரம் எல்லாம் கொண்டு வந்து பாட் லக் முறையில் பகிர்ந்து கொண்டு அழகாக ஒரு குடும்பம் போல கொண்டாடுகிறார்கள்.\nகட்டாயம் அன்று எல்லோரும் மேலை நாட்டு உடைகளுக்கு டாட்டா சொல்லி விட்டு சேலை, சுடிதார் என்று கலக்குகிறார்கள். ஆண்கள் வேட்டி குர்தா என்றும் குட்டிஸ் எல்லாம் கூட பட்டுப் பாவாடை, குர்தா என்று நம் ஊரு பாரம்பரிய உடைகள் அணிந்து கொண்டு ஜோராக வலம் வருகிறார்கள். அமெரிக்க மக்கள் நம் உடையை பார்த்து வாவ் நைஸ் என்று சொல்லிவிட்டு தான் நிச்சயம் கடந்து போகிறார்கள். நான் செய்தது கொஞ்சம் நீ செய்தது கொஞ்சம் என்று சொல்லி மாறி மாறி பலகாரத்தையும் பரிமாறிக் கொள்கிறார்கள்.\nஅது சரி வெடி வெடிப்பது எப்படின்னு கேக்கறீங்களா சில அப்பார்ட்மெண்ட்ல கம்பி மத்தாப்பு மத்தாப்பு புஸ்வாணம் போன்ற லேசானவற்றை வெடிக்கலாம். அவ்வளவு தானா என்றால் இல்லை. அந்த அந்த ஊரில் உள்ள ஹிந்து சென்டர் என்று சொல்லக் கூடிய பெரிய கோவில்களில் எல்லோரும் கூடி ஒரு கவுண்டரில் பட்டாசு விநியோகம் பண்ணி அங்கேயே எல்லோரும் சேர்ந்து கம்பி மத்தாப்பு பட்டாசு கொளுத்தி ஜாலியா கொண்டாடுறாங்க.\nஅது மட்டுமில்ல தீபாவளி அன்றும் அந்த வார இறுதியிலும் கலக்கலான வான வேடிக்கை நடக்கிறது. நீங்களும் கண்டுகளிக்க அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரின் முக்கியமான ஒரு ஹிந்து கோவிலில் கொண்டாடிய தீபாவளி வானவேடிக்கை வீடியோ இதோ உங்களுக்கு.\nதீபாவளிக்கான ரயில் டிக்கெட்... முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது\nதீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு. ஜூன் 29 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு துவக்கம்\n“சொன்ன நேரத்தில் துணியை தைத்து தர முடியவில்லையே”..தீபாவளியன்று பெண் டெய்லர் தற்கொலை\nமாசு குறைவு.. ஆனா, கேஸு தான் அதிகம்\nசொன்னா நம்புங்க சார்... அது கொசு பேட் சத்தம்\nராணுவ வீரர்களுக்கு தன் கையால் ஸ்வீட் ஊட்டி விட்ட மோடி.. கேதார்நாத்தில் தீபாவளி\nபட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு.. சென்னை டாப்\nதீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்கள்... புறநகர்களில் போக்குவரத்து நெரிசல்\nஆர்ப்பாட்டம், ஆரவாரம் இல்லாத அமைதி தீபாவளி\nசோ, நாம உஷாரா இருக்கணும்.. இல்லாட்டி ‘களி’ கன்பார்ம்\nநீ என்ன கோலம் போடுற.. கிளி இருக்கா.. மறக்க முடியாத அந்தக் கால தீபாவளி\nகளை கட்டியது தீபாவளி.. நாடு முழுவதும் கோலாகலம்.. கடைசி நேர வியாபாரம் ஜோர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndiwali chicago usa தீபாவளி சிகாகோ அமெரிக்கா வாஷிங்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/tsunami-warning-issued-includes-coasts-jamaica-more-307987.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T13:37:42Z", "digest": "sha1:OITDOAKBCB5HCA7HJPV5WUSOJSHEO4TY", "length": 17049, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "கரீபியன் கடற்பகுதியில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு! மக்கள் வெளியேற்றம்! | Tsunami warning issued includes coasts of Jamaica and more - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n29 min ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\n32 min ago டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்\n35 min ago ஓ பட்டர்பிளை.. பட்டர்பிளை.. நீ விரித்தாய் சிறகை.. குமரியில் கண்களுக்கு செம விருந்து.. வாவ் காட்சி\n36 min ago இதோ கள்ளக்குறிச்சி பிரபுவும் எடப்பாடியாரிடம் வந்து விட்டார்.. தினகரன் மீண்டும் பூஜ்யமானார்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nMovies Thee Mugam Dhaan: தீ முகம் தான்... வெளியானது நேர்கொண்ட பார்வை தீம் பாடல்\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nAutomobiles மிக கடுமையான அபராதங்கள் அமலுக்கு வந்தது... இனி வாகனம் ஓட்டும்போது செல்போனை ஆஃப் செய்ய வேண்டுமா\n நான் கிரிக்கெட் ஆட வரலை.. ராணுவத்துக்கு போறேன்.. எல்லோருக்கும் ஷாக் கொடுத்த தோனி\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகரீபியன் கடற்பகுதியில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nகரீபியன் கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம்- வீடியோ\nபியூர்டோ ரிகா: கரீபியன் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஜமைக்கா, மெக்ஸிகோ, ஹோண்டூராஸ், கியூபா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகியூபா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகன் இந்தியாவை விட 10.30 நேரம் பின்னுக்கு உள்ளது. இந்நிலையில் இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணிக்கு கரிபீயன் கடற்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஜமைக்கா மேற்குபகுதியில் கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் வீடுகள் குலுங்கின.\nகியூபா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கு இரவு நேரம் என்பதால் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.\nகடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியிலிருந்து 1000 கி.மீ தொலைவுக்கு சுனாமி தாக்க வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.\nஜமைக்கா, மெக்ஸிகோ, ஹோண்டூராஸ், கியூபா, பெலிஸ், கோஸ்டா ரிகா, கேமேன் தீவுகள், பனாமா, கவுதமாலா, பியூர்டோ ரிகா, மற்றும் கரீபியன் கடற்பகுதியில் உள்ள பிரிட்டிஷ் தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nநிலநடுக்கத்தால் குறைந்தது ஒரு மீட்டர் உயரத்துக்காவது கடல் அலைகள் எழும்பும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியே உத்தரிவிடப்பட்டுள்ளது.\nஅமெரிக்க வளைகுடா நாடுகள் மற்றும் கிழக்கு கடற்பகுதியில் உள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. 2010 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை விட இது சக்திவாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமொபைல் மூலம் முதல்முறையாக இண்டர்நெட்.. கியூபாவில் இப்போதுதான் இணைய வசதியே வருகிறதாம் மக்களே\nகியூபாவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 100க்கும் மேற்பட்டோர் பலி: 2 பேர் மட்டும் உயிருடன் மீட்பு\nகியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன\nகியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை\nகியூப புரட்சியாளர் பிடல் கேஸ்ட்ரோ மகன் டயஸ் பலார்ட் தற்கொலை\nகியூபாவில் மீண்டும் காதல் விடுதிகளைத் திறக்க முடிவு\nபிடல் காஸ்ட்ரோவின் இறுதி அஞ்சலி: உலகத் தலைவர்கள் பங்கேற்பு\nதனியார் பள்ளிகள் இல்லை.. சொந்த வீடு இல்லாதவர்கள் இல்லை.. ஹேட்ஸ் ஆப் பிடல் காஸ்ட்ரோ\nபுரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ மறைவு.. வட கொரியா 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nநாடு முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது காஸ்ட்ரோவின் அஸ்தி...\nபிடல் காஸ்ட்ர��வின் மரணம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பு: ஜி.ராமகிருஷ்ணன் - வீடியோ\nகாஸ்ட்ரோவை நோக்கிப் பாய்ந்த குற்றச்சாட்டுகள்... அவர் பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncuba earthquake tsunami warning கியூபா நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/memo", "date_download": "2019-07-20T14:06:26Z", "digest": "sha1:YQ37RJIP73VYZC7UKXUEDABS63SOBWW4", "length": 9732, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "Memo News in Tamil - Memo Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபணியின்போது செல்போன் பேசிய பெண் போலீஸ் சங்கீதா.. மெமோ தந்த எஸ்பி\nசென்னை: வேலையை பார்க்காமல் செல்போனில் பேசிக் கொண்டிருந்த பெண் போலீஸ் சங்கீதாவுக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. சில...\nகேரளாவில் பஞ்சாயத்து.. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தேசிய கொடியேற்ற எதிர்ப்பு தெரிவித்த கலெக்டர்\nபாலக்காடு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பாலக்காடு மாவட்ட பள்ளி ஒன்றில் தேசிய கொடியை ஏற்றியு...\nமாணவர்கள் சரியாக படிக்காவிட்டால்... ஆசிரியர்களுக்கு மெமோ... அரசு அதிரடி முடிவு\nசென்னை: அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் சரியாக படிக்காவிட்டால், புத்தகத்தில் உள்...\nநீதிமன்ற ஊழியரை உள்ளாடை துவைக்கச் சொன்ன நீதிபதியை சஸ்பெண்ட் செய்ய வைகோ வலியுறுத்தல்\nசென்னை: சத்தியமங்கலம் நீதிமன்ற ஊழியரை உள்ளாடை துவைக்க சொன்ன நீதிபதிக்கு மதிமுக பொதுச்செயலர...\nகுடித்துவிட்டு வகுப்பிற்கு வந்த 4 மாணவர்கள்- டிசி கொடுத்த ஹெச்.எம்.க்கு மெமோ கொடுத்த கல்வி அதிகாரி\nநாமக்கல்: நாமக்கல்லில் மது போதையில் வகுப்பிற்கு வந்த பிளஸ் 2 மாணவர்கள் 4 பேருக்கு டிசி வழங்கி...\nசுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றாத பள்ளி ஆசிரியருக்கு மெமோ\nஏர்வாடி: ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றாத ...\nகர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ\nநாகர்கோவில்: அரசு மருத்துவமனையில் கருவை கலைக்க வந்த பெண்ணுக்கு ஆக்சிஜனுக்குப் பதில் தவறாக ...\nசேலம்: மருந்து திருடிய ஊழியர்-டாக்டருக்கு மெமோ\nசேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் மருந்துகளை திருட முயன்ற ஊழியர் ஒருவர் சஸ்பென்ட் செய்யப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/madhavan-production-3-movie-actor-list/", "date_download": "2019-07-20T13:54:22Z", "digest": "sha1:7WPZCV3TQIRKXDWB25ALN4CU6JM6EMKO", "length": 7483, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "12 வருடங்களுக்கு பிறகு மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை.! - Cinemapettai", "raw_content": "\n12 வருடங்களுக்கு பிறகு மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை.\n12 வருடங்களுக்கு பிறகு மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை.\nப்ரொடக்சன்-3 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவுள்ளது.\n12 வருடங்களுக்கு பிறகு மாதவனுடன் ஜோடி சேரும் நடிகை அனுஷ்கா ஷெட்டி\nதமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் மாதவன். இவர் தற்போது சிறப்புத்தோற்றங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று, விக்ரம் வேதா படம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.\nதற்போது இவர் மூன்றாவதாக தயாரிக்கும் படத்தில் மாதவனே நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ,ஷாலினி பாண்டே ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகிவுள்ளது.\nRelated Topics:அஞ்சலி, அனுஷ்கா ஷெட்டி, மாதவன், ஷாலினி பாண்டே\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/10/16160713/Tirukkonesvaram.vpf", "date_download": "2019-07-20T14:23:18Z", "digest": "sha1:ATTSJWIYKEYHFZ23FFYRJ4RA66PSYSCL", "length": 25506, "nlines": 153, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tirukkonesvaram || திருப்பங்களைத் தரும் திருக்கோணேஸ்வரம்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதிருப்பங்களைத் தரும் திருக்கோணேஸ்வரம் + \"||\" + Tirukkonesvaram\nஇலங்கையில் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் கிழக்குக் கரையில் உள்ள திருக்கோணேஸ்வரமும், மேற்கு கரையில் உள்ள திருக்கேதீஸ்வரமும் ஆகும்.\nபதிவு: அக்டோபர் 16, 2018 16:07 PM\nதென்கயிலாயம் எனப் போற்றப்படும் திருத்தலம், வாயு பகவானால் உடைத்து வீசப்பட்ட மூன்று சிகரங்களுள் ஒன்றான மலை, அகத்தியர் தவமியற்றிய பூமி, திருஞானசம்பந்தர் பாடிப் பரவிய தேவாரத்தலம், திருப்புகழ் பாடல்பெற்ற கோவில், ராவணன் வழிபட்டுப் பேறு பெற்ற கோவில், இலங்கையின் பெருமைக்குச் சான்றாக விளங்கும் சைவத் திருத்தலம் எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, இலங்கை திருக்கோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் ஆலயம்.\nஇத்தலம் மிகவும் தொன்மையானது என்பதற்கு, இத்தலம் குறித்து கிடைத்துள்ள புராணங்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள் உள்ளிட்டவை சான்றாக அமைந்துள்ளன. இலங்கையில் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் கிழக்குக் கரையில் உள்ள திருக்கோணேஸ்வரமும், மேற்கு கரையில் உள்ள திருக்கேதீஸ்வரமும் ஆகும். இதில் திருகோணேஸ்வரத்தின் காலத்தை கி.மு. பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மனுநீதி கண்ட சோழனே இத்திருக்கோவிலைக் கட்டினான் எனக் கூறப்படுகிறது. இவனது மகன் குளக்கோட்டு மகாராஜன் தன் தந்தை விட்டுச் சென்ற கோவிலின் திருப்பணியை செவ்வனே செய்து முடித்துள்ளான்.\nசிவபெருமானின் பூர்வீகத் தலமாகிய கயிலாச மலையின் தென்பகுதியில் சற்றும் பிசகாத நேர்க்கோட்டிலே திருக்கோணேஸ்வரம் அமைந்திருப்பதால், தட்சண கயிலாயம் (தென்கயிலாயம்) என பெயர் பெற்று விளங்குகின்றது. ஆதியில் இத்திருக்கோவில் திருவீதிகள், மண்டபங்கள் நிறைந்து காணப்பட்டது.\nதிருக்கோணமலை திருக்கோவிலின் அமைப்பினால் கவரப்பட்ட இலங்கை மன்னன் கஜபாகு, சிவன் கோவிலை அகற்றி பவுத்த ஆலயம் அமைக்க முடிவு செய்தான். இதற்காக திருக்கோணமலை அருகே முகாமிட்டிருந்தான். அன்று இரவு அவனின் கண் பார்வை பறிபோனது. பயந்துபோன அவனுக்கு மறுநாள் ஆலய அர்ச்சகர்கள�� திருநீறு இட்டனர். மறுநொடியே மன்னனின் பார்வை திரும்பியது. இறைவனின் பெருமையை உணர்ந்த மன்னன், கோவிலை இடிப்பதற்கு மாறாக, கூடுதல் திருப்பணி செய்து நன்றி தெரிவித்தான். அவன் நீராடிய தீர்த்தம் ‘கண்தழை’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.\nஇந்நிலையில் 1624-ம் ஆண்டு போர்ச்சுக்கீசிய ஆட்சியின் போது, தளபதி கொன்ஸ்தந்தைன்டீசா ஆலய செல்வங்களை கொள்ளையடிக்கத் திட்டமிட்டான். இதனை முன்கூட்டியே அறிந்துகொண்ட அடியார்கள், மூலவர் சிலைகள், உற்சவ சிலைகளை ஆலய அடிவாரத்தில் உள்ள தம்பலகாமத்தில் மறைத்து வைத்து அங்கேயே வழிபட்டுக் கொண்டிருந்தனர். இது இன்றும் ஆதி திருக்கோணேஸ்வரமாகப் போற்றப்படுகிறது.\nதிட்டமிட்டபடி போர்ச்சுக்கீசிய தளபதி டீசா, திருக்கோணேஸ்வரம் அமைந்திருந்த மலை, மலை நடுப்பகுதியில் இருந்த மாதுமை அம்மன் கோவில், மலை அடிவாரத்தில் இருந்த விஷ்ணு கோவில் என மூன்று கோவில்களை இடித்துத் தரை மட்டமாக்கினான். செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்தான். இடித்த கற்களைக்கொண்டு இம்மலையில் ஓர் கோட்டையை அமைத்தான் என்பது வரலாறு. அதுவே இப்போது ‘பிரட்றிக் கோட்டை’ என அழைக்கப்படுகிறது.\n1950-ல் திருக்கோணமலை நகராண்மைக் கழகத்தால் நகர எல்லையில் ஓரிடத்தில் கிணறு தோண்டும் போது, நான்கடி ஆழத்தில் சோமாஸ்கந்தர் உள்ளிட்ட பல்வேறு சோழர் காலத்து தெய்வ வடிவங்கள் கிடைத்தன. இதன்பின் கி.பி. 1963-ம் ஆண்டில் புதிய சிவாலயம் எழுப்பப்பட்டது.\nகொணா- மாடு, கணா -காது. காதுகளுடைய மாடு என்பது காளையைக் குறிக்கும் சிங்களச் சொல்லாகும். ‘கொணாகணா’ என்பதே கோகண்ணம் என்றாகி, மருவி கோகர்ணமானது.\nஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் ஏற்பட்ட மோதலில், வாயு பகவான் தன் காற்றின் பலத்தால், மூன்று சிகரங்களைப் பிடுங்கினார். அதில் ஒன்று திருக்கோணேஸ்வரமாக மாறியதாக, ‘தட்சிணகயிலாய மான்மியம்’ கூறுகிறது.\nமூன்றுபுறம் இந்து மகாசமுத்திரம் சூழ்ந்திருக்க, உயரமான மலை உச்சியில், திருக்கோணேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. மலையேறவும், வாகனங்கள் சென்றுவரவும் நல்ல சாலை வசதி உள்ளது. ஆலயத்தில் வலதுபுறம் பிரமாண்ட சுதை வடிவ சிவபெருமான் நம்மை வரவேற்க, கிழக்குநோக்கிய சிறிய ராஜகோபுரம் கடலை நோக்கி காட்சி தருகின்றது. உள்ளே மகாமண்டபம், கருவறை முன்மண்டபத்தை அடுத்து மூலவர் கோணேஸ்வரர் அருள்��ாட்சி தருகிறார். அவருக்கு எதிரில் தெற்குமுகமாய் மாதுமைநாயகி எளிய வடிவில் அருள் வழங்குகின்றாள்.\nகருவறை வெளிப் பிரகாரத்தில், விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், தலமரம், உற்சவர் சபை உள்ளது. கருவறை விமானத்தில் பத்து தலை ராவணன் எழிலாக காட்சி தருகிறார். ஆலயச் சுவர்களில் தலம் தொடர்பான பதிகங்கள், திருப்புகழ், பட்டினத்தார் பாடல்கள் நிறைந்துள்ளன. ஆலயத்தின் வெளியே, கோபுரத்திற்கு எதிரே, ராவணன் சிலை கோவிலை வணங்கியபடி நிற்கிறது. அங்கிருந்து கடல் காட்சி நம் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது.\nஇறைவன் திருக்கோணேஸ்வரர், கிழக்கு முகமாய், மலையின் உச்சியில் அமைந்த கோவில் கருவறையில் எழிலான காட்சி தருகின்றார். துன்பங்களுக்கே துன்பம் தந்து, அடியார்களின் துயர் தீர்ப்பவர் இவர். மாதுமை அம்மாள், தென்முகமாக எளிய வடிவில் அருள் வழங்குகின்றாள். மாதுமை அம்பாளை சங்கரிதேவி எனவும், திருக்கோணேஸ்வரத்தை 18 மகா சக்தி பீடங்களில் ஒன்று எனவும் கொண்டு, மாதந்தோறும் இந்தியாவிலிருந்து அடியார்கள் வந்து தரிசித்துச் செல்கிறார்கள். ஆலயத்தின் தல விருட்சம் கல்லால மரம். தலத்தீர்த்தம் ‘பாபநாசம் தீர்த்தம்’ ஆகும்.\nஇவ்வாலயத்தில் பங்குனி உத்திரத்தில் கொடியேற்றம் செய்து 18 நாட்கள் பிரம்மோற்சவம் நடத்தப்படுகின்றது. சிவராத்திரியில் திருக்கோணேஸ்வரர், திருக்கோணமலை நகரில் 5 நாட்கள் வீதியுலா வருவது குறிப்பிடத்தக்கது. ஆடி அமாவாசையில் சுவாமி கடலில் நீராடும் போது, திருக்கோணமலை நகரில் உள்ள அனைத்து ஆலய மூர்த்திகளும் தீர்த்தமாட வருவது மற்றுமொரு சிறப்பு.\nதிருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையால் நிர்வகிக்கப்படும் இந்த ஆலயம், தினமும் காலை 6.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.\nஇலங்கையின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற இயற்கையான துறைமுகம் கொண்ட முக்கிய நகரம் திருக்கோணமலை. கிழக்கு மாகாணம், திருக்கோணமலை மாவட்டத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. இலங்கையின் பெரிய நதியான மகாவலி கங்கை இங்கு தான் கடலுடன் கலக்கிறது. இம்மலை இலங்கையின் சுவாமிமலையாக போற்றப்படுகிறது. கொழும்பில் இருந்து வடகிழக்கே 303 கி.மீ., யாழ்ப்பாணத்தில் இருந்து தென்கிழக்கே 232 கி.மீ. தொலைவில் திருக்கோணமலை இ���ுக்கிறது.\nவிஷ்ணு உருவாக்கிய வெந்நீர் ஊற்று\nதிருக்கோணமலைக்கு அருகில் ‘கன்னியாய்’ என்ற இடம் உள்ளது. இங்கு வெந்நீர் ஊற்றுகள், ஏழு சிறுசிறு கிணறுகளாக அமைந்துள்ளன. இவற்றின் தொன்மைக்காக, இதனைத் தொல்லியல்துறை பராமரித்து வருகிறது. இதற்கு ஒரு புராணம் உண்டு.\nதிருக்கோணநாதரிடம் இருந்து லிங்கத்தைப் பெற்ற ராவணனைத் தடுக்க நினைத்த விஷ்ணு, அடியவர் வேடத்தில் அங்கு வந்தார். பின்னர் ராவணனின் தாய் இறந்து விட்டதாகவும், அவருக்கு இத்தலத்தில் கிரியை செய்தால் மோட்சம் கிடைக்கும் என்றும் கூறினார்.\nஇதையடுத்து ராவணன் விஷ்ணுவுடன் கன்னியாய் பகுதிக்கு வந்தான். அங்கு விஷ்ணு ஏழு இடங்களில் தன்னிடம் இருந்த தண்டினால் நீரூற்றுகளை ஏற்படுத்தினார். அவையே வெந்நீரூற்றுகளாய் இருப்பதாக நம்பப்படுகிறது.\nஇலங்கைவாழ் மக்களின் புனிதத் தலமாகவே கன்னியாய் பகுதியில் இருக்கும் நீரூற்றுகள் போற்றப்படுகின்றன.\nராவணின் தாய், தன் தலைநகரான இலங்காபுரியில் இருந்து நாள்தோறும் இத்தலம் வந்து வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தான். அன்னையின் பக்தியை உணர்ந்த ராவணன், தன் தாயின் சிரமத்தைப் போக்க திருக்கோணேஸ்வர மலையையே வெட்டி எடுத்துச் செல்ல முற்பட்டான். ஆனால் அது இயலவில்லை என்று தலபுராணம் சொல்கிறது.\nராவணன் சிவலிங்கம் ஒன்றைப் பெறுவதற்காக, திருக்கோேணஸ்வரம் வந்து இறைவனை வணங்கி நின்றான். ஆனால் இறைவன் உடனடியாக ராவணனுக்கு காட்சி தரவில்லை. இதனால் கோபம் கொண்ட ராவணன், திருக்கோணேஸ்வர மலையை தன் வாளால் ஓங்கி வெட்டினான். இதனால் இறைவனின் கோபத்திற்கு ஆளானான். இதைஅடுத்து தன் பத்து தலைகளில் ஒன்றை கொய்து, தசை நார்களால் வீணை செய்து சாம கானம் இசைத்தான். இதனால் மகிழ்ந்த இறைவன், ராவணனுக்கு சிவலிங்கம் ஒன்றைக் கொடுத்தார் என்றும் மற்றொரு வரலாறு சொல்கிறது.\nராவணன் தன் வாளால் வெட்டிய இடம் ‘ராவணன் வெட்டு’ என வழங்கப்படுகிறது. ராவணன் வெட்டிய வடுவை, இன்றும் இம்மலையில் காணலாம்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையி��ரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. நவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\n2. நபிகளார் பிரகடனப்படுத்திய மனித உரிமை சாசனம்\n3. தம்பதியர் கருத்து வேறுபாடு நீக்கும் மருத மர வழிபாடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2403", "date_download": "2019-07-20T13:34:55Z", "digest": "sha1:FXZFZ5PRUPJXKAAMT6X3ZDVFHHTBYUS3", "length": 26093, "nlines": 139, "source_domain": "www.jeyamohan.in", "title": "பின் தூறல்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 48 »\nஉங்கள் எழுத்துக்களின் வன்மையில் இலக்கியம், தத்துவம், மதம் போன்றவற்றை தெரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். என் மானசீக குருவாக உங்களை மதிக்ககிறேன்.\nஐந்து ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் இருந்தபோது நானும் ஒரு பெண்ணும் இரண்டு வருடங்கள் காதலித்தோம். பிரச்சனைகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் அவளைப் பிரிந்து மூன்று வருடங்கள் ஆகின்றன‌. எனக்கு சமீபத்தில் திருமணம் ஆகிவிட்டது. அவளுக்கு இன்னும் ஆகவில்லை. இந்த மூன்று வருடங்களி்ல் அவள் எனக்கு மாதம் ஒரு முறையாவது மின்னஞ்சல் அனுப்புவாள். ஒன்றிற்குக் கூட நான் பதில் அனுப்பியதில்லை. பல முறை எழுத ஆரம்பித்து பின்பு விட்டு விடுவேன். முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும் என்று.\nமின்னஞ்சல்களின் மூலமும் அவள் பற்றிய என் கணிப்பின் மூலமும் அவள் இன்னும் என்னை மறக்கவில்லை (அல்லது மறக்க முடியவில்லை) என்றே நினைக்கிறேன். எனக்கு திருமணமானதை என் வலைப்பூ அல்லது ஆர்குட் வழியாக தெரிந்து கொண்டாள் என்று நினைக்கிறேன். வாழ்த்து அனுப்பியிருந்தாள். அதற்கும் நான் பதில் அனுப்பவில்லை. என் வலைப்பூவில் பதிவுகளை படித்து விட்டு என்னைப் பாராட்டுகிறாள். நான் அவளது மின்னஞ்சல்களை படிப்பதில்லை என்று கருதியோ எனக்கு பிடிக்காது என்றோ இவையனைத்தும் ஓரிரு வரிகளில் மட்டுமே உள்ளன‌.\nமூன்று வருட உணர்வுகளை மூன்று பத்திகளில் சொல்ல முடியவில்லை. மனநல மருத்துவர்கள் சொல்வதைப் போல பேசி சுமூகமாகப் போகக் கூடிய விஷயமாக நான் நினைக்கவில்லை. நீங்கள் கூறிய ‘காம குரோத மோகம்’, இவை மூர்றும் என்னுள் ஊறித�� திளைத்து, துளைத்தெடுக்கிறது.\nதற்போது என் திருமண புகைப்படம் ஒன்றை கேட்டு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறாள். என் எண்ணமெல்லாம் இதுதான். அவள் ஏன் இப்படி தன்னைத் தானே வருத்திக் கொள்ள வேண்டும். ஓரிரு ‘பொதுவான’ மின்னஞ்சல்களை நான் அனுப்பினால் அது அவளுக்கு நன்மை பயக்குமா\nநிறைய எழுதி உங்கள் ஆஸ்திரேலிய பயண வேலைகளை தடை செய்ய விரும்பவில்லை. உங்கள் எண்ணங்களை பகிர முடியும் தருணத்தில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nபி.கு.: இதை தங்கள் வலைப்பதிவில் வெளியிடும் பட்சத்தில் என் பெயர், இணையதள முகவரி இவற்றை தெரிவிக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்அன்புள்ள ஜெ\nஉங்கள் கடிதத்தில் சொல்லியிருக்கும் உறவின் சிக்கல் மிக சாதாரணமான ஒன்று. இதை நாம் எல்லா விஷயங்களிலும் பார்க்கலாம். நீங்கள் ஒன்றை மறுத்துவிட்டால் மீண்டும் கொஞ்சநேரம் அந்த விஷயம் உங்கள் மனதுக்குள் எஞ்சியிருக்கும். தொலைக்காட்சியை அணைத்தபின் எஞ்சும் பிம்பம் போல.\nஉதாரணமாக உங்களுக்கு ஒரு வேலைக்கு அழைப்பு வருகிறது. நீங்கள் அதை மறுத்துவிடுகிறீர்கள். ஆனால் உங்கள் மனம் சிலநாட்கள் அந்தவேலையை நீங்கள் செய்வதுபோலவே கற்பனைசெய்துகொள்ளும். அந்தவேலையில் நீங்கள் கண்ட குறைகள் உண்மையில் இல்லை என்று எண்ணிக்கொள்ளும். அதில் வெற்றிகளைக் கற்பனைசெய்துகொள்ளும். நீங்களாகவே மறுத்த ஒன்றைப்பற்றிய ஏக்கமே உங்களை விட்டுச்செல்ல கொஞ்ச நாள் பிடிக்கும். அது மனதின் மாயை\n மனம் என்பது ஆசையால் ஆனது. பௌத்த மரபில் அதை திருஷ்ணை என்கிறார்கள். இருப்பதற்கான ஆசை, நுகர்வதற்கான ஆசை, வெல்வதற்கான ஆசை என அதை பௌத்த மரபு வகைபிரிக்கிறது. நாம் இருநாற்காலிகளைக் கண்டால் ஒன்றில் அமர்கிறோம். நம் மனம் இரண்டிலும் அமர்ந்து பார்க்கிறது. மனிதனுக்கு உலகையே வென்றாலும் இச்சை நிறைவுறாது. மனிதன் கோருவது இப்பிரபஞ்சத்தையே என்று சொல்லலாம்.\nநம் ஆசைகளுடன் எப்போதுமே அகங்காரமும் இணைந்து கொள்கிறது. நீங்கள் மறுத்த வேலையை இன்னொருவன் செய்தால் அவன் சரியாகச்செய்யக் கூடாதென உங்கள் மனம் விழையும். அது தீய எண்ணத்தால் அல்ல. மாறாக அவ்வேலையை இன்னொருவன் திறம்படச்செய்வதென்பது உங்கள் இருப்பை மறுப்பதாகும். மனிதர்கள் ஒவ்வொரு கணமும் விழைவது தங்கள் இருப்பை. தங்கள் இருப்பின் இன்றியமையாமையை.\nஆரோக்ய நிகேதனம் நாவலில் கதாநாயகனாகிய ஜீவன் சிறுவயதில் மஞ்சரி என்னும் பெண்ணை மணம்புரிய விழைகிறான். அவள் பூபேன் என்னும் ஒரு ஜமீன்தார் மகனை மணந்துகொள்கிறாள். ஜீவனுக்கு அது பெரும் அவமானமாக ஆகிறது. அவளை அடைவதல்ல அவன் பிரச்சினை, அந்த நிராகரிப்பைதாண்டிச்செல்வது என்பதே. அந்தப்பெண்ணால் நிராகரிக்கத்தக்க ஒருவனா நான் என்ற அகங்காரத்தின் எரிதலே அவனை நிம்மதியற்றவனாக ஆக்குகிறது\nஜீவன் மணம்செய்துகொள்கிறான். மஞ்சரியைவிட பேரழகியான ஆத்தர்பௌ எனும் பெண்ணை. அவளை நகையால் மூடி கொண்டுபோய் மஞ்சரிமுன் காட்டவேண்டும் என்பதே அவன் கனவு. ஆனால் மஞ்சரி ஊரைவிட்டுச் சென்றுவிட்டாள். இந்த விஷயம் ஆத்தர் பௌவிற்கு தெரிகிறது. அவள் மனம் ஆழமாகப் புண்படுகிறது. இன்னொருத்தியின் நிழலாக வாழ நேரும்போது ஏற்படும் அகங்கார அடி அது. அவர்கள் வாழ்க்கை அரைநூற்றாண்டுக்காலம் நீளும் சித்திரவதையாக ஆகிறது.\nதோல்வியடைந்த உறவுகளில் உள்ள முக்கியமான பிரச்சினை இழப்பு அல்ல. இழப்பை மனிதன் தாங்கிக்கொள்ள முடியும். ஏனென்றால் வாழ்க்கை என்பதே ஒரு தொடர் இழப்புதான். நிராகரிப்பு மூலம் அகங்காரம் புண்படுவதே முக்கியமான பிரச்சினை. நிராகரிக்கத்தக்கவனா நான் என்னும் கொந்தளிப்பு. அதை எளிதில் தாண்டிவிடமுடியாது.\nஉங்கள் தோழியின் சிக்கல் இதுவே. அவளால் உங்களை இழக்க முடியும். ஆனால் அவள் இல்லாமல் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது அளிக்கும் அகங்காரக் காயத்தை தாங்க முடியவில்லை. அதை அன்பென்றும், மிஞ்சும் பாசம் என்றும் மனம் கற்பனைசெய்துகொள்ளும். ஏனென்றால் நாம் எப்போதுமே நம் உணர்ச்சிகளை சிறந்தவை என்றுதான் கற்பனைசெய்துகொள்ள விரும்புவோம்.\nதூரம் ஒன்றே அந்த அகங்காரச்சிக்கலில் இருந்து விடுவிக்கும். காலம் இடம் இரண்டுமே தூரத்தை உண்டு பண்ணுபவை. நம்மை எரியச்செய்யும் ஓர் உணர்வு சற்றே விலகியதும் இல்லாமலாகிவிடும். அந்தப் பெண்ணைப்பொறுத்தவரை உங்களிடமிருந்து விலகுவது மட்டுமே இப்போது அவளுக்கு விடுதலை அளிக்கும். ஒரு புள்ளியில் நீங்கள் சிறியதாகி கடந்த காலத்துக்குள் புதைந்து மறைவீர்கள்.\nஆகவே உங்களைச் சந்திக்காமல் இருப்பதும் தொடர்பு கொள்ளாமலிருப்பதுமே அவளுக்கு நல்லது. மனிதவாழ்க்கை எப்போதும் முன்பக்கம்தான் இருக்கிறது. பின்பக்கம் இருப்பது வாழ்க்கையின் எச்சங்கள் மட்டுமே. உ��ல் அளவில் நாம் நம்மை ஒருவரிடமிருந்து விலக்கிக் கொண்டோமென்றால் பெரும்பாலும் நாம் மன அளவிலும் விலக முடியும். இது மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஆசி. மனிதன் ஒரு மந்தைமிருகம். எந்த மந்தையில் இருக்கிறதோ அதற்கேற்ப மாறும் மனம் கொண்டவன்.\nஅந்தப்பெண் தனக்குரிய இடத்தையும் சூழலையும் வேறெங்காவது கண்டடைய வேண்டும். அதுவே முறையானது. நீங்கள் அவளிடமிருந்து முழுக்க முழுக்க சொல்லாலும் நினைவாலும் விலகிவிட முயலவேண்டும். அதுவே ஒரே வழி. இயல்பான வழி.\nஇம்மாதிரி தருணங்களில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒரு விஷயம் உண்டு. நம் மனதுக்கு துயரங்களை வளர்த்துக்கொள்ளும் ஒரு வழக்கம் உண்டு. முள்ளைத்தின்ற ஒட்டகம் தன் ரத்தத்தையே சுவைக்க ஆரம்பிக்கும் என்று சொல்வார்கள் அதுபோல. துன்பங்களை வளர்த்துக்கொண்டு, மனமுருக்கும் பகற்கனவுகளில் மூழ்கி, விதவிதமான தன்னிரக்கநிலைகளை அடைந்து அதில் ரசிப்பது. பெண்களுக்கு அந்த மனநிலை மேல் ஒரு மோகம் உண்டு\nஅந்த மனநிலை வாழ்க்கை மீது இருளைப் பரவச்செய்துவிடும். அதிலிருந்து விடுபட ஒரே வழி அதை நேருக்குநேராக பார்ப்பதுதான். இதோ நான் என் துயரங்களை மிகைப்படுத்திக்கொள்கிறேன், இது தேவையில்லை என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்வதன் மூலமே நாம் வெளிவந்துவிட முடியும்.\nமேலான உறவுகளை நேர்மையான உணர்வுகளால், நம்பிக்கையால், சமநிலையான கொடுக்கல்வாங்கலால் மட்டுமே உருவாக்கிக் கொள்ள முடியும். கற்பனைகள், நெகிழ்வுகள் மூலம் உண்மையான உறவுகளை ஒருபோதும் உருவாக்கிக்கொள்ள முடியாது\nதாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’\nமறுபிரசுரம் முதற்பிரசுரம் Apr 21, 2009\n[…] இப்போதுதான் “பின் தூறல்” கடிதத்தி்ல் உங்கள் பதிலை […]\n[…] இப்போதுதான் “பின் தூறல்” கடிதத்தி்ல் உங்கள் பதிலை […]\nவிஷ்ணுபுரம் விருதுவிழா இன்று முதல்\nவிவேக் ஷன்பேக் மொழியாக்கம் -ஓர் ஐயம்\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nஅனோஜனும் கந்தராசாவும் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்��ு ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/run-if-u-can-octopus-chased-a-swimmer-and-video-gone-viral/", "date_download": "2019-07-20T13:51:43Z", "digest": "sha1:7OBPLRT7AFQ66RZYK3BBICYBGP2WCTOG", "length": 11657, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"முடிஞ்சா தப்பிச்சுக்க\" நீச்சல் வீரரை விடாமல் துரத்திய ஆக்டோபஸ் ! வைரல் வீடியோ - Sathiyam TV", "raw_content": "\nபாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்\n பிரதமர் உட்பட முக்கிய தலைவர்கள் இரங்கல்\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\n” பேஸ் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்\nபாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்\n” பேஸ் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்\nஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா.. சொல் பேச்சை கை கேட்காது\nபட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..\nகுழந்தைகளை தூளியில் தூங்க வைப்பது நல்லதா..,\n எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும்..\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\n’ஆடை’ ரிலீஸில் தொடரும் சிக்கல்…\n“அங்க தொட்டு, இங்கு தொட்டு சந்தானத்துக்கும் இந்த நிலைமையா..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 19.07.19 |…\nHome Tamil News World “முடிஞ்சா தப்பிச்சுக்க” நீச்சல் வீரரை விடாமல் துரத்திய ஆக்டோபஸ் \n“முடிஞ்சா தப்பிச்சுக்க” நீச்சல் வீரரை விடாமல் துரத்திய ஆக்டோபஸ் \nஜப்பான் கார்ரொ தீபகற்ப பகுதியில் ஆழ்கடலுக்குள் வீரர்கள் சிலர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆக்டோபஸ் ஒன்று வீரர் ஒருவரை பிடித்து இழுத்துள்ளது.\nஆனால் அந்த வீரர் தொடர்ந்து நீந்திச் சென்று கொண்டிருந்தார். ஆனாலும் ஆக்டோபசு விடாமல் நீச்சல் வீரரின் கால்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு மீண்டும் இழுக்க முயன்றுள்ளது.\nஇதையடுத்து நீச்சல் வீரர் அந்த ஆக்டோபசுவை பிளாஸ்டிக் பொருட்களால் தாக்கி தப்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஆக்டோபஸ் தனது நிறத்தை மாற்றிக்கொண்டு பாறைகளுக்குள் ஓடி ஒளிந்துள்ளது.\nஇந்த பெரிய ஆக்டோபஸ்கள் பசிபிக் லாஸ்கா மற்றும் ஜப்பானைச் சுற்றியுள்ள கடல் நீரில் வாழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.\n2 விமானத்தை திருடிய நபர் பாராட்டிய பிளேன் கண்காணிப்பாளர்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பின்னுக்கு இறங்கிய பில்கேட்ஸ்\nஅனிமேஷன் ஸ்டூடியோவுக்கு தீ வைப்பு -24 பேர் பலி\nஅண்ணன் குழந்தையை பெற்றெடுத்த பெண் வெளியான அசர வைக்கும் காரணம்..\n கல்யாணம் ஆன 6 மாதத்தில் குழந்தை அரசர் எடுத்த பகீர் முடிவு\nசிங்கத்தை வேட்டையாடி புகைப்படம் எடுத்த தம்பதி\nபாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்\n பிரதமர் உட்பட முக்கிய தலைவர்கள் இரங்கல்\nகுழந்தைகளை தூளியில் தூங்க வைப்பது நல்லதா..,\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\n” பேஸ் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்\nவேகமாக வீசும் காற்று… மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை\n3 தலைகளுடன் பிறந்த பெண் குழந்தை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/page/2/", "date_download": "2019-07-20T14:43:01Z", "digest": "sha1:JN4K3ZHIM2H2HFJQ7TO4NVONHCPDVIIC", "length": 8131, "nlines": 181, "source_domain": "ippodhu.com", "title": "Ippodhu | Latest News | Tamil News - Page 2", "raw_content": "\nஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளிய ரிலைன்ஸ் ஜியோ\nவாட்ஸ்அப் : வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்யும் வசதி\nசர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் மகேந்திர சிங் தோனி\nஇதுவும் காப்பிதானாம்….மேலும் பல செய்திகள்\nதேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு கூடுதல் அதிகாரம்: இந்தியாவை போலீஸ் நாடாக மாற்ற திட்டமா\nசீனாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் : அமெரிக்கா\nவெள்ளத்தில் மூழ்கிய கஜிரங்கா உயிரியில் பூங்கா ; வீட்டிற்குள் புகுந்து கட்டிலில் படுத்து உறங்கிய...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளிய ரிலைன்ஸ் ஜியோ\nவாட்ஸ்அப் : வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்யும் வசதி\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=57855", "date_download": "2019-07-20T14:22:09Z", "digest": "sha1:IQ5Z46LF6BITWSIQGKBH6YAOXPQSL4YT", "length": 3653, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "கலிபோர்னியாவில் பயங்கர நிலநடுக்கம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nTOP-1 உலகம் முக்கிய செய்தி\nJuly 6, 2019 MS TEAMLeave a Comment on கலிபோர்னியாவில் பயங்கர நிலநடுக்கம்\nவாஷிங்டன், ஜூலை 6: அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவில் 7.1 ரிக்டர் அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nகலிபோர்னியா மாநிலத்தில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் தெற்கு பகுதியில�� உள்ள ரிட்ஜ்கிரெஸ்ட் என்ற நகருக்கு அருகே மையமாக இருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 அலகாக பதிவானது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின.\nஇதே பகுதியில் நேற்று முன்தினம் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் அதைவிட கடுமையான நில நடுக்கம் ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். அவர்கள் கருத்தை உறுதி செய்யும் வகையில் தற்போது கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\n8-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: அமைச்சர் தகவல்\nமதுரை கட்டிட விபத்து- பலி 3 ஆக உயர்வு\nஏழைகள் உரிமைக்காக குரல் கொடுத்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்: மோடி இரங்கல்\n25 லட்சம் லிட்டர் குடிநீருடன் ஜோலார்பேட்டை ரெயில் புறப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mycomputer-tamil.blogspot.com/2012_02_06_archive.html", "date_download": "2019-07-20T14:34:50Z", "digest": "sha1:ZD4IH6PB7SLRYH6BEWPFPR6IEKFMKWM7", "length": 44996, "nlines": 265, "source_domain": "mycomputer-tamil.blogspot.com", "title": "தகவல் களஞ்சியம்: 02/06/12", "raw_content": "\nதமிழ் கணணி Computer in Tamil - தமிழில் கம்பியூட்டர் தமிழ் கொம்பியூட்டர் கணணி யுகத்தை தமிழால் வெல்வோம்\nஇடைவிடாது புஷ் அ���் செய்து அசத்தி�� ஒபாமாவின் மனைவி\nஅமெரிக்க ஜனாதிபதியான ஒபாமாவின் மனைவி ஒரு தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் நபர் என்று தெரிய வந்துள்ளது.\nமிச்சேல் ஒபாமா அமெரிக்காவில் சுகாதாரத் திட்டங்களை விரிவுபடுத்தும் ஒரு நடவடிக்கையாக கலிபோர்னியா மாகாணத்துக்கு சென்றிருந்தார்.\nஅங்கு அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் push-up செய்யும் போட்டியில் கலந்து கொண்டார்.\nகுறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடாத்தும் பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளரான Ellen அவர்களினால் மிச்சேல் ஒபாமாவிடம் எத்தனை push-up கள் செய்வீர்கள் எனக் கேள்வி கேட்கப்பட்டது.\nஅதற்கு அவர் இடைவிடாது முப்பது தடவைகள் செய்து காட்டியமை குறிப்பிடத்தக்கது.\nஆண்களுக்கு ஆண்ம��யை அதிகரிக்க மலிவான வயாக்கரா \nஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இது ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கும் மலிவான வயாக்கரா என்றும் ஆய்வாளர்கள் தெரிவி��்துள்ளனர்.\nவிந்தணு குறைபாட்டினால் புதிய சந்ததியை உருவாக்க முடியாத நிலை. அதனால் ஏற்படும் மனச்சோர்வு ஆண்களை பாதிப்பிற்குள்ளாக்குகிறது. இந்த குறைபாட்டை நீங்க மருத்துவமனைகளுக்கு சென்று பல ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கும் ஆளாகின்றனர்.\nஆண்மைக் குறைபாடுள்ள ஆண்கள் இனி கவலைப்பட வேண்டாம் தக்காளி சூப் அவர்களுக்கு நிவாரணம் தருகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். தினம் ஒரு கப் தக்காளி சூப் குடிப்பது விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nபோர்ட்ஸ் மௌத் பல்கலைக்கழக த்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். நாற்பத்து இரண்டு வயதுக்கு மேல் இருக்கும் நபர்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு தினம் ஒரு கப் தக்காளி சூப் இரண்டு வாரங்களுக்கு கொடுக்கப்பட்டது. சோதனையின் முடிவில் ஆய்விற்குட் படுத்தப்பட்டவர்களுக்கு இரண்டு வாரங்களிலேயே பன்னிரண்டு சதவீதம் வரை விந்தணு வீரியம் அதிகரித்திருந்தது இது ஆராய்ச்சியாளர்களையே வியக்க வைத்தது.\nதினம் ஒரு கப் சூப்\nதக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் பொருள் தான் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைத் தருகிறது. அந்த மூலக்கூறு தான் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். லைக்கோப்பின் ஆனது புற்று நோயை தடுக்கும் சக்தி உடையதாக இருப்பதால் தக்காளி உட்கொள்வது புற்றுநோய் செல்களை அழிக்கும் என்பது பல காலமாக பேசப்பட்டு வரும் தகவல். இப்போது \"இந்த\" புதிய பயனும் அதனுடன் இணைந்திருக்கிறது..\nசும்மாவே தக்காளி விலை உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சி முடிவை படித்தவுடன் தினம் வீட்டில் தக்காளி சூப் வைக்க சொல்லி நச்சரிக்கப் போகிறார்கள் ஆண்கள் - அதுக்காக ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் மட்டும்தான் சூப் குடிக்கணும் என்றில்லை. இல்லாதவங்களும் கூட குடிக்கலாம் - வராம தவிர்க்கலாம்ல..\nநன்கு பழுத்த தக்காளி - 5\nபெரிய வெங்காயம் - 1\nபூண்டு - 6 பல்\nசோள மாவு - 1 மேஜைக் கரண்டி\nவெண்ணெய் - 2 தேக்கரண்டி\nதக்காளி சாஸ் - 2 மேஜைக் கரண்டி\nமிளகுத்தூள் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\n1. வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியா�� நறுக்கிக் கொள்ளவும்.\n2. வெண்ணெயை உருக்கி, அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\n3. வெங்காயம் வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும்.\n4. தக்காளி பச்சை வாசனை போக வதங்கியபின், 300 மில்லி தண்ணீர் (அல்லது கால் லிட்டர்) தண்ணீர் சேர்க்கவும்.\n5. சிறு தீயில் 10 நிமிடம் கொதித்த பிறகு, கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டிக் கொள்ளவும்.\n6. வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் கலந்து, பிறகு அதில் தனியே தண்ணீரில் கரைத்த சோள மாவைச் சேர்க்கவும்.\n7. பின்னர் 5 நிமிடம் கொதிக்கவிட்ட இறக்கி வைத்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.\nநாக்கைத் துருத்��ி, கண்ணை விரித்த��, முஷ்டி உயர்த்த��, நரம்பு புடைக்க ���ுழங்கிய விஜயகாந்த்\nசட்டசபையில் நேற்று விஜயகாந்த் பேசிய விதம் குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சட்டசபையில் இதுவரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த யாருமே இப்படி நடந்து கொண்டிருக்க மாட்டார்கள் என்பது அந்தப் படத்தைப் பார்த்தாலே தெரிகிறது.\nஅந்த அளவுக்கு கடும் கோபத்துடன்,விட்டால் அடித்து விடுவார் போல என்று அஞ்சும் அளவுக்கு அந்தக் காட்சி இருக்கிறது.\nசட்டசபையில் அதிமுகவினருக்கும், தேமுதிகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது. விஜயகாந்த் உள்ளிட்டோர் எழுந்து நின்று வாதம் புரிந்து கொண்டிருக்கின்றனர். அப்போது தேமுதிக உறுப்பினர்களை அமருமாறு சபாநாயகர் கூறுகிறார். சிறிது நேர இழுபறிக்குப் பின்னர் விஜயகாந்த் அமர அவரது கட்சியினரும் உட்காருகின்றனர்.\nசில விநாடிகளில் திடீரென தனது சீட்டிலிருந்து வேகமாக எழுகிறார் விஜயகாந்த். படு ஆவேசமாக ஆளுங்கட்சித் தரப்பைப் பார்த்து கையை உயர்த்தி ஏதோ பேசுகிறார். அவரது கண்களில் கோபம் கொப்புளிக்கிறது. பின்னர் தனது ஸ்டைலில் உதட்டை மடித்து மிரட்டுவது போல பேசுகிறார். நாடி நரம்பு புடைக்க கோபமாக பேசுகிறார்.\nஇந்தக் காட்சியை அவரது கட்சி துணைத் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் படு அமைதியாக, பார்த்துக் கொண்டிருக்கிறார். விஜயகாந்த் செய்வதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்பது அவரைப் பார்த்தாலே தெரிகிறது. அவருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மெல்லிய புன்னகையுடன��, விஜயகாந்த் மிரட்டுவதையும், ஆளுங்கட்சி பதில் மிரட்டல் விடுப்பதையும் மாறி மாறிப் பார்த்தவண்ணம் அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் இருக்கும் துரைமுருகன் படு பீதி கலந்த முகத்துடன் விஜயகாந்த்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.\nஇந்த சம்பவத்திற்குப் பின்னர் அவையின் நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிடுகிறார். இதைத் தொடர்ந்து அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.\nபிரபாகரனை பிடித��துக் கொடுப்பதை முக்கிய நிகழ்ச்ச�� நிரலாக கொண்டு இ��ுந்த அமெரிக்கா\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனை பிடித்துக் கொடுப்பதை இலங்கை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தில் மிக முக்கியமான ஒரு விடயமாக அமெரிக்கா கொண்டு இருந்து உள்ளது.\nகொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் திகதி அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இவ்விடயம் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கிளிநொச்சியை இலங்கை இராணுவம் கைப்பற்றிய பிற்பாடு எழுதப்பட்ட ஆவணம் இது.\nஇலங்கை விடயத்தில் அமெரிக்கா செய்து கொடுக்க வேண்டிய பிரதான கடமைகள் என்ன என்பது இதில் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டு உள்ளது.\nபிரபாகரன் எங்கே மறைந்து இருக்கின்றார் என்று பிடித்தல், கைது செய்தல் மற்றும் இலங்கை அல்லது இந்தியாவிடம் ஒப்படைத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கு கட்டாயம் உதவுதல் வேண்டும் என்று இதில் முக்கியமாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nவிபசாரத்தில் இள��் பெண்களை ஈடுபடுத்திய துணை நடிகை கைது\nவணிக வளாகங்களுக்கு இளம் பெண்களை வரவழைத்து, விபசாரத்தில் ஈடுபடுத்திய துணை நடிகையை போலீசார் கைது செய்தனர்.சென்னை நகரில் விபசாரத்தை தடுக்க போலீசில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nதனிப்படை போலீசார் வடபழனி பகுதியில் தொலைபேசி எண் மூலமாக வாடிக்கையாளர்களிடம் பேசி, விபசாரத்திற்கு ஒரு பெண் அழைத்ததாக தகவல் கிடைத்தது. அந்த மொபைல் போனில் வாடிக்கையாளர் போல் போலீசார் தொடர்பு கொண்டனர்.\nஅப்போது, 10 ஆயிரம் ரூபாயுடன், வடபழனியில் உள்ள பிரபல வணிக மையம் ஒன்றில் இ��ுந்து கொண்டு, அடையாளத்தை கூறி அந்த இடத்திற்கு வருமாறு பெண் கூறினார்.\nஅங்கு மாறுவேடத்தில் சென்ற போலீசார், பெண்ணை அணுகினர். அப்போது, நவீன உடையில் இருந்த இரண்டு பெண்களை காட்டி, பணத்தை பெண் வாங்கினார்.\nஇளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதை உறுதி செய்த போலீசார், பெண்ணை கைது செய்தனர். அவர் ஆந்திராவைச் சேர்ந்த லட்சுமி, 33 என்பது தெரியவந்தது.\nலட்சுமியும், ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு பெண்களும், சில படங்களில் துணை நடிகைகளாக நடித்துள்ளதாக தெரிவித்தனர். சமீப காலமாக விபசார தடுப்பு பிரிவு போலீசார், பிரபல நட்சத்திர ஓட்டல்கள், லாட்ஜ் மற்றும் வீடுகளில் சோதனை நடத்துவதால் அதில் இருந்து தப்பிக்க தி.நகரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்க வைத்து, தேவைப்படும் போது மொபைல் போனில் தொடர்பு கொண்டு, வணிகவளாகங்களுக்கு அழைத்துவந்தது தெரியவந்தது.\nலட்சுமியை கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்த போலீசார், பெண்கள் இருவரையும் மயிலாப்பூர் அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.\nஇத்தனை நாட்களாக ���ிஜய் நடித்ததெல்லாம் ஒரு நடிப்பே அல்ல \nசமீபத்தில் வெளிவந்த மிகப்பெரிய படம் அது. நண்பன்தானே.. என்று கேட்டுவிட்டு சட்டென்று மேட்டருக்குள் சென்றுவிடும் ஷார்ப் புத்திக்காரர்களுக்கு நன்றி. யெஸ்... அதேதான். இந்த படத்தை சுமார் ஏழு கோடி கொடுத்து வாங்கியிருக்கிறதாம் அந்த பிரபல சேனல். (சன் அல்ல)\nஅவ்வளவு பணத்தை கொட்டி வாங்கிவிட்டு பிரமோஷன் விஷயத்தில் சுணக்கம் காட்ட முடியுமா கோடம்பாக்கத்தின் முக்கிய இயக்குனர்களை அழைத்து அவரவர் நண்பர்களை பற்றி அலச சொன்னது. நிகழ்ச்சிக்கு விஜய்யும் வந்திருந்தார்.\nஇதில் கலந்து கொண்ட பிரபல இயக்குனர் ஒருவர் இத்தனை நாட்களாக விஜய் நடித்ததெல்லாம் ஒரு நடிப்பே அல்ல. பறந்து வர்றது. நூறு பேரை அடிக்கறதெல்லாம் எப்படி நடிப்பாகும் இந்த படத்தில்தான் அவரது நடிப்பு திறமையே வெளிப்படுது என்றாராம்.\nநிகழ்ச்சி தொகுப்பாளராவது நிலைமையை புரிந்து கொண்டு பேலன்ஸ் பண்ணியிருக்கலாம். அவர் சட்டென்று மைக்கை விஜய் முன்பு நீட்டி, இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க என்று கேட்க கடும் கோபத்திற்குள்ளானாராம் விஜய்.\nசட்டென்று தன் முன் நீட்டிய மைக்கை பிடுங்கி எறிந்துவிட்டு விறுவிறுவென அரங்கத்தை விட்டு நடையை கட்டிவிட்டாராம்.\nடைரக்டர் கேட்டதிலும் தப்பில்லை, விஜய் கோபப்பட்டதிலும் தப்பில்லை. அப்ப எதுதான் தப்பு\nகண்ணீர் விட்டு அழுத தலைவர் பிரபாகரன்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் முதலும் கடைசியுமாக கண்ணீர் வடித்து அழுது இருக்கின்ற சந்தர்ப்பத்தை புத்தகத்தில் எழுதி இருக்கின்றார் இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர்களில் ஒருவரான எம். ஆர். நாராயன் சுவாமி.\n2003 ஆம் ஆண்டு வெளிவந்தது.\nசீலன் அல்லது சார்ஸ் அன்ரனி என்கிற போராளி மரணம் அடைந்தபோது பிரபாகரன் கண்ணீர் வடித்து அழுது இருக்கின்றார் என்று இந்நூலில் ஓரிடத்தில் குறிப்பிட்டு இருக்கின்றார் நாராயன்.\nஇவர் ஆங்கிலத்தில் எழுதி இருக்கின்ற வரிகளை தமிழில் தருகின்றோம்.\n-சீலன் ஓடிக் கொண்டு இருக்கின்றார். பொலிஸ் நிலையம் ஒன்றின் மீது முன்பு நடத்தி இருந்த தாக்குதலில் துப்பாக்கி ரவை ஒன்று முழங்கால் மூட்டில் ஏற்படுத்தி இருந்த காயம் பெரிய வேதனையை கொடுக்கின்றமையை சீலன் உணர்கின்றார். தொடர்ந்து ஓட முடியாமல் இருக்கின்றது.\nசுட்டுக் கொன்று விடுங்கள் என்று சக போராளி நண்பனிடம் கேட்கின்றார். சீலனின் இக்கோரிக்கை நண்பனுக்கு அதிர்ச்சித் திகைப்பைக் கொடுக்கின்றது. இன்னும் சில நிமிடங்கள் வரை ஓடினால் சில நிமிடங்களில் கிராமம் ஒன்றை அடைந்து மறைவிடத்தில் ஒளித்து விடலாம் என்று இரக்கின்றான் நண்பன்.\nஆனால் நண்பன் சொன்னதை சீலன் பொருட்படுத்துகின்றார் இல்லை. தயவு செய்து சுட்டு விடுங்கள் என்று கண்டிப்பாக சொல்லி விடுகின்றார். நண்பனுக்கு வேறு வழியோ, நேரமோ இல்லை. நண்பனின் கரங்கள் நடுங்குகின்றன. சீலனின் நெற்றையை குறி பார்த்து சுட்டு விடுகின்றார். ............................\nபிரபாகரன் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த போராளி மாத்திரன் அல்லன் சீலன். பிரபாகரனின் மிக நெருங்கிய நண்பனும்கூட.\nசீலனின் மரணத்துக்கு பழி வாங்கத் தீர்மானித்து விடுகின்றார் பிரபாகரன். செல்லக்கிளி என்கிற போராளியிடம் இப்பொறுப்பை ஒப்படைக்கின்றார்.\nஇப்பழிவாங்கல் தாக்குதலில் இராணுவத்தின் 13 சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். செல்லக்கிளியும் சாவு அடைந்தார்.\nசீலன் என்கிற முன்னணிப் போராளியின் இழப்பை சுயம் தேற்றிக் கொள்ள பிரபாகரனால் முடியவில்லை. பிரபாகரன் உடைந்து போனார். சீலனின் மரணத்தை தாங்க முடியாமல் புலம்பின���ர்.\nபிரபாகரன் கண்ணீர் விட்டு அழுதமையை ஏனையவர்கள் பார்த்த முதலாவதும், கடைசியுமான சந்தர்ப்பம் அதுவேதான்.-\nநடு வீதியில் நிர���வாண உடம்பில் ஓவ��யம் வரைந்த ஓவியர்\nஅமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம் கூடிய டைம் ஸ்கூயார் (Times Square) என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம்பில் ஓவியம் வரைந்துள்ளார்.\nவில்லங்க விளையாட்டைப் பார்க்க கூடிய கூட்டத்தினால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. நிலைமை பொலிஸார் சீர்செய்ய ஓவியர் கலைப் பணி தொடர்ந்தது. நீங்களும் பாருங்கள்.\nபோதையில் இருந்த ���்ரியாமணியின் கையை பிடித்து இழுத���து, கட்டிப்பிடி��்து முத்தம் கொடுத்த நடிகர் \nநள்ளிரவு பார்ட்டியில் நடிகை ப்ரியாமணியிடம் இந்தி நடிகர் ஒருவர் அத்துமீறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஆனால் அதனை ப்ரியாமணி மறுத்துள்ளார். சி.சி.எல் எனப்படும் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் கொச்சியில் நடைபெற்றது.கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு அங்குள்ள ஸ்டார் ஹோட்டலில் விடிய விடிய உற்சாக பான விருந்து நடைபெற்றுள்ளது.\nபார்ட்டியில் பங்கேற்ற ப்ரியாமணி, போதையில் அதிகாலையில் தனது அறைக்கு புறப்பட்டுள்ளார். அப்போது போதையில் இருந்த இந்தி நடிகர் சச்சின் ஜோஷி, ப்ரியாமணியின் கையை பிடித்து இழுத்து, கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றதாகவும், ப்ரியாமணி அவரை தள்ளி விட்டு விட்டு தப்பியதாகவும் கேரள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.இதனை ப்ரியாமணி மறுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், கொச்சியில் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை.யாரோ வேண்டுமன்று வதந்தி கிளப்பி விட்டிருக்கிறார்கள், என்று கூறி மறுத்திருக்கிறார் முத்தழகி ப்ரியாமணி.\nஅறைக்குள் பூட்ட�� வைத்து மனைவியை ��ிர்வாணமாகப் படம���பிடித்த கணவர்\nகணவருடன் சேர்ந்து கணவனின் நண்பன் மற்றம் வழிப்போக்கர், கணவனின் தாய், கணவனின் தங்கை என 5 நபர்களை குற்றவாளிகளாக குறிப்பிட்டு ஒரு பெண் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.\nகோப்பாய் பொலிசார் மற்றும் சட்ட உதவி மன்றம் ஊடக இந்த வழக்கை தொடுத்துள்ள பெண்ணின் வழக்கு நேற்று முந்தினம் யாழ் நீதிமன்றத்தில் விசாரனைக்காக வந்தது.\nஇந்த வழக்கில் எதிராளிகள் சார்பாக வ���தாடிய சட்டத்தரணிகள் இந்த வீடியோக் காட்சி கடந்த யூலை மாதம் எடுக்கப்பட்டது என்றும் இந்த வீடியோ எடுக்கப்பட்ட விடயம் முற்றிலும் வேறுவிதமான சம்பவம் எனவும் தெரிவித்தார்கள். வழக்கு வரும் 14ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nநடந்தவை , நடப்பவை ,நடக்கஇருப்பவை\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக தோன்றியத& #30...\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி நீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ...\nஆண்களுக்கு ஆண்ம��யை அதிகரிக்க மலிவான வயாக்கரா \nஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம...\nஇலவச ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்புகள்\nவைரஸ்களைத் தடுத்து நிறுத்தி அழித்திடும் தொகுப்புகள் இன்று கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கட்டாயத் தேவையாய் ஆகிவிட்டன. ஆப்பரேட்டிங்...\nகணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்\nநண்பர்களே அனைவருக்கும் வணக்கம். உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண...\nநடு வீதியில் நிர���வாண உடம்பில் ஓவ��யம் வரைந்த ஓவியர்\nஅமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம் கூடிய டைம் ஸ்கூயார் (Times Square) என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம...\nகுழுவாக இடுக்கை இட உங்களுக்கு விருப்பமா\nஆம் எனில் இதை படியுங்கள் இந்த வசதியை நம்ம பிளாக்கர் தராங்க, இதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான் உங்க பிளாக்...\nஇடைவிடாது புஷ் அ���் செய்து அசத்தி�� ஒபாமாவின் மனைவி\nஅமெரிக்க ஜனாதிபதியான ஒபாமாவின் மனைவி ஒரு தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் நபர் என்று தெரிய வந்துள்ளது. மிச்சேல் ஒபாமா அமெரிக்காவில் சுகாதாரத் த...\nஇன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித...\nஅன்ரோயிட்டி​னை அடிப்படையா​கக் க��ண்ட கேமிங் சாதனம் அறிமுகம்\nஅன்ரோயிட்டி​னை அடிப்படையா​கக் கொண்ட கேமிங் சாதனம் அறிமுகம் பொழுது போக்கு சாதனங்களில் ஒன்றாக விளங்கும் இலத்திரனியல் கேம் சாதனங்களை பல...\nகணினியில் அடுத்தவர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான அசத்தலான மென்பொருள்\nநீங்கள் எல்லோரும் விக்ரமின் \"கந்தசாமி\" திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு கட்டத்தில் விக்ரமின் லேப்டாப்பில் ...\nபல வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும...\nஇடைவிடாது புஷ் அ���் செய்து அசத்தி�� ஒபாமாவின் மனை...\nஆண்களுக்கு ஆண்ம��யை அதிகரிக்க மலிவான வயாக்கரா \nநாக்கைத் துருத்��ி, கண்ணை விரித்த��, முஷ்டி உயர்த்...\nபிரபாகரனை பிடித��துக் கொடுப்பதை முக்கிய நிகழ்ச்ச��...\nவிபசாரத்தில் இள��் பெண்களை ஈடுபடுத்திய துணை நடிகை ...\nஇத்தனை நாட்களாக ���ிஜய் நடித்ததெல்லாம் ஒரு நடிப்பே...\nகண்ணீர் விட்டு அழுத தலைவர் பிரபாகரன்\nநடு வீதியில் நிர���வாண உடம்பில் ஓவ��யம் வரைந்த ஓவி...\nபோதையில் இருந்த ���்ரியாமணியின் கையை பிடித்து இழுத...\nஅறைக்குள் பூட்ட�� வைத்து மனைவியை ��ிர்வாணமாகப் படம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/mis/jameendhaarmagan.html", "date_download": "2019-07-20T14:29:31Z", "digest": "sha1:DAHRMW7S7KZXN6VSP7LANRJW75UPTHEK", "length": 141824, "nlines": 289, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Kalki - Short Stories - Jameendhar Magan", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 301\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nகோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 100-101 (ஜூலை 19 முதல் 28 வரை)\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 67 (ஆகஸ்டு 2 முதல் 13 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nமாறி மாறிப் பின்னும் - 10 | பொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nசிலர் பிறக்கும் போதே கையில் பேனாவைப் பிடித்துக் கொண்டு எழுத்தாளராய்ப் பிறக்கிறார்கள். சிலர் முயற்சி செய்து எழுத்தாளராகிறார்கள். இன்னும் சிலர் எழுத்தாளர் உலகிற்குள் கழுத்தைப் பிடித்துத் தள்ளப்படுகிறார்கள்.\nமூன்றாவது கூறிய எழுத்தாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவன் நான். கொஞ்சங்கூட எதிர்பாராத விதத்தில் எழுத்தாளன் ஆனவன். இன்றைய தினம் நான் 'வாடா மலர்' பிரசுராலயத்தின் தலைவனாக இருந்து, தமிழ் நாட்டுக்கு இணையில்லாத் தொண்டு செய்து, தமிழைக் கொன்று வருவதற்குப் பொறுப்பாளி யார் என்று கேட்டால், நிச்சயமாக நான் இல்லை. என் கைக்குள் அகப்படாத சந்தர்ப்பங்களின் மேலேயே அந்தப் பொறுப்பைச் சுமத்த வேண்டியவனாயிருக்கிறேன். இல்லையென்றால், முதன் முதலாக நான் பேனாவைக் கையில் பிடித்துக் கதை எழுதத் தொடங்கிய வேளையின் கூறு என்று சொல்ல வேண்டும்.\nஅப்படி எழுத்தாளர் உலகத்தில் என்னைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளக் காரணமாயிருந்த எனது முதல் கதை என்ன என்று தெரிய வேண்டாமா அது என்னுடைய சொந்தக் கதையே தான். பர்மா நாட்டிலே, ஒரு அகாதமான காட்டு மலைப் பாதையிலே, மாலை நேரத்தின் மங்கிய வெளிச்சத்திலே அதை எழுதினேன். நான் அவ்விதம் எழுதிக் கொண்டிருந்தபோது, பக்கத்து மரத்தடியிலேயிருந்து இரண்டு அழகிய, விசாலமான, கருநீல வண்டுகளை யொத்தகண்கள், இமை கொட்டாமல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தன அது என்னுடைய சொந்தக் கதையே தான். பர்மா நாட்டிலே, ஒரு அகாதமான காட்டு மலைப் பாதையிலே, மாலை நேரத்தின் மங்கிய வெளிச்சத்திலே அதை எழுதினேன். நான் அவ்விதம் எழுதிக் கொண்டிருந்தபோது, பக்கத்து மரத்தடியிலேயிருந்து இரண்டு அழகிய, விசாலமான, கருநீல வண்டுகளை யொத்தகண்கள், இமை கொட்டாமல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தன சற்று எழுதுவதை நிறுத்தி, நான் சுற்றுமுற்றும் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு, அந்த மரத்தடியை நோக்குவேன். அப்போது அந்தக் கண்கள் ஒரு குறுநகை புரிந்து விட்டு, வேறு பக்கம் நோக்கும். மறுபடி நான் எழுதத் தொடங்கியதும், அந்தக் கண்கள் இரண்டும் என்னை நோக்குகின்றன என்பதை என் உள்ளுணர்ச்சி மட்டுமல்ல - என் உடம்பின் உணர்ச்சியே எனக்குத் தெரியப்படுத்தும்.\nமலர்ந்து விழித்த அந்த நயனங்களிலேதான் என்னமாய் சக்தி இருந்ததோ, எனக்குத் தெரியாது. அந்த நயனங்களுக்குரியவளான நங்கையிடம் வேறு என்ன மந்திரம் இருந்ததோ, அதுவும் எனக்குத் தெரியாது. அவள் தன் கண்களின் தீட்சண்யமான பார்வையினால், என் உடைமை, உள்ளம், ஆவி எல்லாம் ஒருங்கே கவர்ந்து, என்னை அடிமை கொண்டு, சுய புத்தியுடன் இருந்த காலத்தில் நான் ஒரு நாளும் செய்யத் துணியாத காரியங்களையெல்லாம் செய்யப் பண்ணினாள் என்பது மட்டுந்தான் தெரியும்.\nஆம்; ஒருவிதக் கஷ்டமும் இன்றிச் சுயபுத்தியுடனே தாய் நாட்டுக்குத் திரும்பி வருவதற்கு எனக்குச் சந்தர்ப்பம் இருக்கத்தான் இருந்தது. அதை நான் வேண்டுமென்று தவற விட்டதை நினைத்தால், விதியைத் தவிர வேறு காரணம் எதுவும் சொல்வதற்கு முடியாமலிருக்கிறது.\n1941 ஆம் வருஷம் டிசம்பர் 23• உங்களுக்கு ஞாபகமிருக்கிற��ா அந்தத் தேதியை உங்களில் அநேகர் ஞாபகம் வைத்துக் கொள்வதற்குக் காரணம் இல்லாமலிருக்கலாம். ஆனால், நான் அந்தத் தேதியை ஒரு நாளும் மறக்க முடியாது. அன்றைய தினம் ரங்கூன் நகரில் இருக்க நேர்ந்த எவரும் அதைத் தங்கள் வாழ்நாள் உள்ள வரையில் மறக்க முடியாது.\nஅன்று தான் முதன் முதலாக ரங்கூனில் ஜப்பான் விமானங்கள் குண்டு போட்டன.\nகுண்டு விழுந்தபோது நான் என் காரியாலயத்துக்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அபாயச் சங்கு ஊதிச் சற்று நேரத்துக்கெல்லாம் 'விர்' என்று விமானங்கள் பறக்கும் சத்தம், 'ஒய்' என்று குண்டுகள் விழும் சத்தம், 'படார்' என்று அவை வெடிக்கும் சத்தம், கட்டிடங்கள் அதிரும் சத்தம், கண்ணாடிகள் உடையும் சத்தம் எல்லாம் கேட்டன. ஆனாலும், கட்டிடத்துக்குள் பத்திரமாயிருந்த நாங்கள் அவற்றையெல்லாம் அவ்வளவு பிரமாதமாக எண்ணவில்லை.\nஅபாய நீக்கச் சங்கு ஒலித்து வெளியிலே வேடிக்கை பார்க்க வந்த பிறகு தான், விஷயம் எவ்வளவு பிரமாதமானது என்று தெரிந்தது. ரங்கூன் நகரில் பல இடங்களில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. ஜனங்கள் அங்குமிங்கும் பைத்தியம் பிடித்தவர்களைப் போல் ஓடிக் கொண்டிருந்தார்கள். விளைந்த சேதத்தை ஒன்றுக்குப் பத்தாக மிகைப்படுத்திச் சொன்னார்கள். எல்லாம் ஒரே அல்லோலகல்லோலமாயிருந்தது.\nடல்ஹௌஸி தெருவில் வீடுகள் பற்றி எரிகிறதென்று கேள்விப்பட்டதும் எனக்கு வயிற்றிலேயே நெருப்புப் பிடித்துவிட்டது போலிருந்தது. ஏனெனில், அந்தத் தெருவும், கர்ஸான் தெருவும் சேரும் முனையில் ஒரு வீட்டு மச்சு அறையிலேதான் நான் வாசம் செய்தேன். என்னுடைய துணிமணிகள், கையிருப்புப் பணம் முதலிய சகல ஆஸ்திகளும் அந்த அறையிலேதான் இருந்தன. மானேஜரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு, கம்பெனியின் காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் பறந்து விழுந்து கொண்டு சென்றேன். ஆனால் என்னுடைய வீடு எரியவில்லை. அதற்கு மாறாக, நான் சற்றும் எதிர்பாராத ஒரு காட்சி அங்கே தென்பட்டது.\nநான் குடியிருந்த வீட்டைச் சுற்றிலும் ஒரு சிறு காம்பவுண்டு உண்டு. அந்தக் காம்பவுண்டில் ஓரிடத்தில் இருபது முப்பது ஸோல்ஜர்கள் கும்பலாக நின்று கொண்டிருந்தார்கள். வாசல் கேட்டுக்கு அருகில் இரண்டு ஸோல்ஜர்கள் காவலுக்கு நின்றார்கள்.\nமோட்டாரைச் சற்று தூரத்தில் நிறுத்திவிட்டு, வீட்டின் '��ேட்' அருகில் சென்றேன். காவல் ஸோல்ஜர்கள் வழி மறித்தார்கள். அது நான் குடியிருந்த வீடு என்றும், என் சாமான்களை எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் சொன்னேன். நான் சொன்னதை அவர்கள் நம்பவில்லை. வீட்டுக்காரர்கள் வீட்டைக் காலி செய்து விட்டுப் போய் விட்டார்கள் என்றும், என்னை உள்ளே விட முடியாது என்றும் சொன்னார்கள். அப்புறம் அங்கே எதற்காக ஸோல்ஜர்கள் நிற்கிறார்கள் என்று விசாரித்தேன். மத்தியானம் அங்கே ஒரு குண்டு விழுந்தது என்றும், அது பூமிக்குள்ளே வளை தோண்டிக் கொண்டு போய் புதைந்து கிடக்கிறதென்றும், அதை அபாயமில்லாமல் எடுத்து அப்புறப் படுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள் என்றும் அறிந்தேன். அவர்களுடன் விவகாரம் செய்வதில் பயனில்லை என்று திரும்பிப் போனேன்.\nதிரும்பி எங்கே போனேன். அது எனக்கே தெரியாது. கை போனபடி காரை விட்டுக் கொண்டு, ரங்கூன் நகரமெல்லாம் சுற்றினேன். அன்று ரங்கூன் நகரம் அளித்த கோரக் காட்சியை என் வாழ் நாள் உள்ள அளவும் என்னால் மறக்க முடியாது.\nவீதிகளிலெல்லாம் செத்த பிணங்கள், சாகப் போகிற பிணங்கள், அங்கங்கே தீப்பற்றி எரியும் காட்சி, நெருப்பணைக்கும் இயந்திரங்கள் அங்குமிங்கும் பறந்து விழுந்து ஓடுதல், ஜனங்களின் புலம்பல், ஸ்திரீகளின் ஓலம், குழந்தைகளின் அலறல்.\nஇத்தகைய கோரக் காட்சியைப் பார்த்து விட்டு சூரியாஸ்தமனம் ஆகி நன்றாய் இருட்டிய பிறகு மறுபடியும் என்னுடைய வீட்டுக்கே திரும்பிச் சென்றேன். வாசற்புறத்தில் மோட்டாரை ஒரு மூலையில் நிறுத்தி விட்டு, காம்பவுண்டு சுவரின் பின்பக்கமாகச் சென்றேன். நான் குடியிருந்த வீட்டிலிருந்து என்னுடைய சொந்த சாமான்களை எடுத்து வருவதற்குத் திருடனைப் போல் சுவர் ஏறிக் குதித்து இருட்டில் பதுங்கிப் பதுங்கிச் சென்று வீட்டின் பின்புறத்தை அடைந்தேன். சத்தம் செய்யாமல் உள்ளே புகுந்து மாடிப்படி வழியாக மேலே ஏறினேன். சாதாரணமாக மாடி அறையை நான் பூட்டிக் கொண்டு போகும் வழக்கம் கிடையாது. அன்றைக்கும் கதவைப் பூட்டவில்லை. \"நல்லதாய்ப் போயிற்று\" என்று எண்ணிக் கொண்டு கதவைத் திறந்தேன்.\nதிறந்ததும் மாடி அறைக்குள்ளே நான் கண்ட காட்சி விழித்துக் கொண்டிருக்கிறேனா, கனவு காண்கிறேனா என்ற சந்தேகத்தை எனக்கு உண்டாக்கி விட்டது. வியப்பினாலும் திகைப்பினாலும் என் தலை 'கிறுகிறு' வென்��ு சுற்ற ஆரம்பித்தது.\nஅந்தக் காட்சி என்னவென்றால், அந்த மச்சு அறையின் பலகணியின் அருகில் ஓர் இளம்பெண் நின்று ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். காம்பவுண்டில் ஸோல்ஜர்கள் வைத்துக் கொண்டிருந்த டார்ச் லைட்டிலிருந்து வந்த மங்கிய வெளிச்சத்தில், அந்தப் பெண்ணின் முதுகுப் பக்கம் 'ஸில் ஹவுட்' படம் மாதிரி தெரிந்தது. அவள் யாராயிருக்கும் ஜன சூன்யமான வீட்டில், இந்த நேரத்தில் தன்னந்தனியாக அவள் என்னுடைய அறையில் இருப்பது எப்படி\nமனத்தில் துணிச்சலை வருவித்துக் கொண்டு, \"யார் அங்கே\" என்று கேட்டேன். வெளியிலிருந்த ஸோல்ஜர்களுக்குக் கேட்கக் கூடாதென்று மெல்லிய கள்ளக் குரலில் பேசினேன். அந்த இடத்தில் அந்த வேளையில் என்னுடைய குரல் எனக்கே பயங்கரத்தை அளித்தது என்றால், அந்தப் பெண் அப்படியே பேயடித்தவள் போல் துள்ளித் திரும்பி என்னைப் பீதி நிறைந்த கண்ணால் பார்த்ததில் வியப்பு இல்லை அல்லவா\nஆனால் திரும்பிப் பார்த்த மறுகணத்தில் எங்கள் இருவருடைய பயமும் சந்தேகமும் நீங்கி, வியப்பு மட்டும் தான் பாக்கி நின்றது. என்னைப் பொருத்த வரையில் மனத்திற்குள்ளே ஒருவகையான ஆனந்த உணர்ச்சி உண்டாகவில்லையென்று சொல்ல முடியாது.\nநான் சாப்பிட்டுக் கொண்டிருந்த கல்பாத்தி ஹோட்டலுக்குப் பக்கத்து வீட்டு வாசலில் சில சமயம் அந்தப் பெண்ணை நான் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் அவளையும், தாய் நாட்டிலே எனக்கு மாலையிடுவதற்காகக் காத்துக் கொண்டிருந்த என் அத்தைப் பெண்ணையும் மனம் ஒப்பிட்டுப் பார்ப்பதுண்டு. (நான் பர்மா நாட்டுக்கு வந்ததின் காரணங்களில் ஒன்று அத்தை மகளுடன் என் கலியாணத்தை ஒத்திப் போடுவதற்கு என்னும் இரகசியத்தை இந்த இடத்தில் சொல்லி வைக்கிறேன்). மற்றபடி வேறுவிதமான எண்ணம் அந்தப் பெண்ணைப் பற்றி என் மனத்தில் உண்டானதில்லை. ஏனெனில் அந்த வீட்டிலேயே குடியிருந்த ராவ்சாகிப் ஏ.வி. சுந்தர் என்பவர், ரங்கூனில் உள்ள தென்னிந்தியர்களுக்குள்ளே ஒரு பிரமுகர் என்றும் மாதம் இரண்டாயிரம் மூவாயிரம் வருமானம் உள்ளவரென்றும் எனக்குத் தெரியும். அப்பேர்ப்பட்டவருடைய புதல்வியைக் குறித்துக் கனவு காண்பதிலே என்ன பிரயோஜனம்\nஅந்தப் பெண் இப்போது என் அறையில் இருட்டில் தன்னந்தனியாய் நிற்பதைக் கண்டதும், எனக்கு எப்படி இருந்திருக்கும் என���று நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்.\nஎன் வியப்பை ஒருவாறு அடக்கிக் கொண்டு \"இங்கே எப்படி வந்தாய் எப்போது வந்தாய்\n\" என்று அவள் திருப்பிக் கேட்டதில் பல கேள்விகள் தொனித்தன.\n உனக்கு அவசியம் தெரிய வேண்டுமா இது என்னுடைய அறை என் அறையிலிருந்து என் சாமான்களைத் திருடிக் கொண்டு போவதற்காக வந்தேன். கொல்லைப் புறச் சுவர் ஏறிக் குதித்து வந்தேன். வந்த வழியாகத்தான் திரும்பிப் போகப் போகிறேன் உனக்கு இங்கு ஏதோ முக்கியமான வேலை இருப்பதாகத் தெரிகிறது. கவலைப்படாதே உனக்கு இங்கு ஏதோ முக்கியமான வேலை இருப்பதாகத் தெரிகிறது. கவலைப்படாதே இதோ போய் விடுகிறேன்\" என்று சொல்லி, என் கைப்பெட்டியைத் தூக்கிக் கொண்டேன்.\n என்னையும் அழைத்துக் கொண்டு போங்கள். உங்களுக்குப் புண்ணியம் உண்டு\" என்று அவள் கூறிய போது, அவளுடைய நெஞ்சு 'பட் பட்' என்று அடித்துக் கொள்ளும் சத்தமே நான் கேட்கக் கூடியதாயிருந்தது.\nஅவளிடம் நான் உடனே இரக்கம் கொண்டாலும், இன்னும் கொஞ்சம் அவளைக் கெஞ்சப் பண்ண வேண்டுமென்ற அசட்டு எண்ணத்தினால், \"அதெல்லாம் முடியாது. புண்ணியமும் ஆச்சு, பாவமும் ஆச்சு எனக்கு வேறே வேலை இல்லையா எனக்கு வேறே வேலை இல்லையா\nஉடனே அந்தப் பெண், \"அப்படியா சமாசாரம் இதோ நான் 'திருடன், திருடன்' என்று கூச்சல் போடுகிறேன்\" என்று சொல்லிக் கொண்டே, ஜன்னல் பக்கம் போனாள். நான் அவசரமாய்ச் சென்று அவளைக் குறுக்கே மறித்து, \"வேண்டாம்\" என்று சொல்லிக் கொண்டே, ஜன்னல் பக்கம் போனாள். நான் அவசரமாய்ச் சென்று அவளைக் குறுக்கே மறித்து, \"வேண்டாம் வேண்டாம்\" என்று சொல்லிக் கொண்டே, அவளுடைய கரங்களைப் பற்றினேன். மேலே போகாமல் அவளைத் தடுப்பதற்காகவே அவ்விதம் செய்தேன். அவளோ திருப்பி என் கரங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, \"என்னை அழைத்துக் கொண்டு போவதாகச் சத்தியம் செய்து கொடுங்கள்; இல்லாவிட்டால் கூச்சல் போடுவேன்\" என்றாள்.\nஅவளுடைய கைகளைத் தொட்ட அதே நிமிஷத்தில் நான் என் சுதந்திரத்தை அடியோடு இழந்து அவளுக்கு அடிமையாகி விட்டேன் என்பதையும், அவளுடைய சுண்டு விரலால் ஏவிய காரியங்களை எல்லாம் சிரசினால் செய்யக் கூடிய நிலையில் இருந்தேன் என்பதையும், நல்ல வேளையாக அவள் அறிந்து கொள்ளவில்லை. நானும் அவளுக்கு அச்சமயம் தெரியப்படுத்த விரும்பவில்லை.\n\" என்று அந்தப் பெண் பெருமூச்சு எறிந்த��ள். மறுபடியும் \"நல்ல அப்பா நல்ல அம்மா\" என்று பல்லைக் கடித்துக் கொண்டாள்.\nஅழுகையும் ஆத்திரமுமாக அவள் கூறியதிலிருந்து பின்வரும் விவரங்கள் வெளிவந்தன.\nஅன்று மத்தியானம் அந்தப் பெண் ஸ்நான அறையில் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென்று 'ஸைரன்' ஊதிற்றாம். அவசர அவசரமாக அவள் குளித்து முடிப்பதற்குள் 'டுடும்' 'டுடும்' என்று காது செவிடுபடும் சத்தம் கேட்டதுடன், வீடே அதிர்ந்ததாம். அந்த அதிர்ச்சியில் அவள் தடாலென்று தரையில் விழுந்தாளாம் தலையில் அடிபட்டு மூர்ச்சையாகி விட்டாளாம். மூர்ச்சை தெளிந்து எழுந்து, உடை உடுத்திக் கொண்டு ஸ்நான அறையிலிருந்து வெளியே வந்து பார்த்தால், வீட்டிலே ஒருவரும் இல்லையாம்; கொஞ்ச தூரத்தில் தீப்பிடித்து எரியும் காட்சி தென்பட்டதாம். அவள் வீட்ட்டுக்கு வெளியே ஓடி வந்து அக்கம் பக்கத்து வீடுகளில் அப்பா அம்மாவைப் பற்றி விசாரிக்கலாமென்று ஓடி ஓடிப் பார்த்தாளாம். சில வீடுகளில் ஒருவருமில்லையாம். சில வீடுகளில் சாமான்களை அவசரமாக அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்களாம். இவளை கவனிப்பாரோ, இவளுடைய கேள்விக்குப் பதில் சொல்வாரோ யாரும் இல்லையாம் தலையில் அடிபட்டு மூர்ச்சையாகி விட்டாளாம். மூர்ச்சை தெளிந்து எழுந்து, உடை உடுத்திக் கொண்டு ஸ்நான அறையிலிருந்து வெளியே வந்து பார்த்தால், வீட்டிலே ஒருவரும் இல்லையாம்; கொஞ்ச தூரத்தில் தீப்பிடித்து எரியும் காட்சி தென்பட்டதாம். அவள் வீட்ட்டுக்கு வெளியே ஓடி வந்து அக்கம் பக்கத்து வீடுகளில் அப்பா அம்மாவைப் பற்றி விசாரிக்கலாமென்று ஓடி ஓடிப் பார்த்தாளாம். சில வீடுகளில் ஒருவருமில்லையாம். சில வீடுகளில் சாமான்களை அவசரமாக அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்களாம். இவளை கவனிப்பாரோ, இவளுடைய கேள்விக்குப் பதில் சொல்வாரோ யாரும் இல்லையாம் கடைசியில் இந்த வீடு திறந்து கிடப்பதைக் கண்டு உள்ளே வந்தாளாம். வீட்டில் ஒருவரும் இல்லாமலிருக்கவே, மச்சு அறையில் யாராவது இருக்கலாமென்று மேலே ஏறினாளாம். அவள் மச்சு அறையில் இருக்கும் போது ஸோல்ஜர்கள் வந்து வீட்டைச் சூழ்ந்து கொண்டார்களாம். பிறகு வெளியே வர பயப்பட்டுக் கொண்டு மச்சு அறையிலேயே ஒளிந்து கொண்டிருந்தாளாம்.\nஇதையெல்லாம் கேட்டபின் \"உன் அப்பா அம்மாவுக்குத் தெரிந்தவர்கள், சிநேகிதர்கள் இந்த ஊரில் பலர் இருப்பார்களே அவர்களுடைய விலாசங்கள் ஏதாவது உனக்குத் தெரியுமா அவர்களுடைய விலாசங்கள் ஏதாவது உனக்குத் தெரியுமா ஒருவேளை எந்தச் சிநேகிதர் வீட்டுக்காவது போயிருக்கலாமல்லவா ஒருவேளை எந்தச் சிநேகிதர் வீட்டுக்காவது போயிருக்கலாமல்லவா\n\"போயிருக்கலாம்\" என்று சொல்லி, கிழக்கு ரங்கூனில் இரண்டு மூன்று வீடுகளையும் அவள் சொன்னாள்.\nஉடனே, ஒரு முடிவுக்கு வந்தேன். என் கைப் பெட்டியை ஒரு கையில் எடுத்துக் கொண்டு அவளை இன்னொரு கையினால் பிடித்துக் கொண்டு கிளம்பினேன். மச்சிலிருந்து கீழே இறங்கி, வீட்டின் கொல்லைப் புறமாகச் சென்று, காம்பவுண்டுச் சுவரின் மேல் முதலில் அவளை ஏற்றி விட்டுப் பெட்டியை எடுத்துக் கொடுத்தேன். பிறகு நான் ஏறிக் குதித்து அவளையும் இறக்கி விட்டுப் பெட்டியை எடுத்துக் கொண்டு போய்க் காரில் வைத்தேன்.\nடிரைவர் ஆசனத்தில் நான் உட்கார்ந்ததும், அவள் காரின் பின் கதவைத் திறந்து கொண்டு பின் ஸீட்டில் உட்கார்ந்தாள். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது. அரைப் படிப்புப் படித்து நாணம் மடம் முதலிய ஸ்திரீகளுக்குரிய குணங்களைத் துறந்த பெண் அவள் அல்ல என்பதற்கும் அது அறிகுறியாயிருந்தது.\nஅதிர்ஷ்டவசமாக, முதல் முதல் நான் காரைக் கொண்டு போய் நிறுத்திய வீட்டிலேயே அந்தப் பெண்ணின் அப்பா, அம்மா இருந்தார்கள். ராவ்சாகிப் வீட்டு வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். அவருடைய பெண் காரிலிருந்து இறங்கியதும், அவர் வரவேற்புக் கூறிய விதம் எனக்குத் திகைப்பை அளித்தது.\n\" என்றார். உடனே வீட்டுக்கு உட்புறம் பார்த்து \"அடியே தவித்துக் கொண்டிருந்தாயே, இதோ வஸந்தி வந்து விட்டாள்\" என்றார். ஓர் அம்மாள் உள்ளிருந்து வாசற்படியண்டை வந்து, \"வந்து சேர்ந்தாயாடி, அம்மா. ஏதோ பகவான் இருக்கிறார் தவித்துக் கொண்டிருந்தாயே, இதோ வஸந்தி வந்து விட்டாள்\" என்றார். ஓர் அம்மாள் உள்ளிருந்து வாசற்படியண்டை வந்து, \"வந்து சேர்ந்தாயாடி, அம்மா. ஏதோ பகவான் இருக்கிறார்\nஅந்தப் பெண் வீட்டுக்குள்ளே போனதும் அவளுடைய அப்பாவும் உள்ளே போய்க் கதவைப் படீரென்று சாத்தினார்.\nபெண்ணை அழைத்துக் கொண்டு வந்தவனுக்கு ஒரு வார்த்தை வந்தனம் கூடச் சொல்லவில்லை\nரங்கூனிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர் யாரை வேணுமானாலும் விசாரித்துப் பாருங்கள்.\n\"ரங்கூனுக்குச் சமானமான நகரம் உலகத��திலேயே உண்டா\" என்று தான் கேட்பார்கள்.\nஅப்படிக் குதூகலத்துக்கும் கோலாகலத்துக்கும் பெயர் போனதாயிருந்த ரங்கூன் நகரம், மேற்படி டிசம்பர் 23• சம்பவத்துக்குப் பிறகு, சில தினங்களில் அடைந்த நிலைமையை எண்ணிப் பார்த்தால், இப்போது கூட எனக்கு என்னமோ செய்கிறது.\nகோலாகலம் குதூகலம் எல்லாம் போய்ச் சாவு விழுந்த வீட்டின் நிலைமையை ரங்கூன் அடைந்து விட்டது. ஜனங்கள் அதி விரைவாக நகரைக் காலி செய்து போய்க் கொண்டிருந்தார்கள். மனுஷ்யர்களை நம்பி உயிர் வாழ்ந்த நாய்கள், பூனைகள், காக்கைகள் முதலிய பிராணிகளும் பட்சிகளும் உணவு கிடைக்காமையால் எலும்புக் கூடுகளாகி தீனக் குரலில் ஊளையிட்டுக் கொண்டும் முனகிக் கொண்டும் அங்குமிங்கும் அலைந்த காட்சி பரிதாபகரமாயிருந்தது.\nரங்கூனில் வசித்த இந்தியர்கள் எத்தனையோ பேர் தென்னிந்தியாவுக்குத் திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்கள். கப்பல்களில் இடத்துக்கு ஏற்பட்டிருந்த கிராக்கியைச் சொல்ல முடியாது. எனினும் நான் முயன்றிருந்தால் டிக்கெட் வாங்கிக் கொண்டு கிளம்பியிருக்கலாம். பல காரணங்களினால் நான் கிளம்பவில்லை. முக்கியமான காரணம், நான் வேலை பார்த்த கம்பெனியின் இங்கிலீஷ் மானேஜர் அடிக்கடி, 'இந்தியர் எல்லாரும் பயந்தவர்கள்' 'அபாயம் வந்ததும் ஓடிப் போய் விடுவார்கள்' 'அபாயம் வந்ததும் ஓடிப் போய் விடுவார்கள்' என்று சொல்லிக் கொண்டிருந்ததுதான். நான் ஒருவனாவது இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றியே தீர்வது என்று உறுதி கொண்டிருந்தேன்.\n1942ஆம் வருஷம் பிறந்தது. ஜனவரி முடிந்து பிப்ரவரியில் பாதிக்கு மேல் ஆயிற்று. பர்மாவின் தென் முனையில் ஜப்பானியர் இறங்கி விட்டார்கள் என்றும் முன்னேறி வருகிறார்கள் என்றும் செய்திகள் வந்தன. சிட்டாங் பாலத்துக்காக சண்டை தொடங்கிவிட்டதென்றும் தெரிகிறது.\nஎன் மனமும் சலனமடைந்தது. எவ்வளவுதான் நான் தைரியமாயிருந்தாலும் என் விருப்பத்துக்கு விரோதமாக இந்தியாவுக்குப் போக வேண்டி நேரலாமென்று தோன்றிற்று. இந்த நிலைமையில் கையில் எவ்வளவு பணம் சேகரித்துக் கொள்ளலாமோ, அவ்வளவும் சேகரித்துக் கொள்ள விரும்பினேன்.\nசில மாதங்களுக்கு முன்னாலிருந்து பர்மாவில் மோட்டார் வண்டிக்கு அளவில்லாத கிராக்கி ஏற்பட்டிருந்தது. சைனாக்காரர்கள் வந்து பர்மாவில் மோட்டார் வாங்கிக் கொண்டிர���ந்தது தான் காரணம். பழைய வண்டிகளை வாங்கி விற்பதில் நல்ல லாபம் கிடைத்தது. நான் மோட்டார் கம்பெனியில் வேலையிலிருந்தபடியால், என் சொந்த ஹோதாவில் அந்த வியாபாரம் கொஞ்சம் செய்து கொண்டிருந்தேன்.\nகடைசியாக, ரங்கூனில் குண்டு விழுந்த போது நான் வாங்கி வைத்திருந்த வண்டி விற்பனையாகாமல் என்னிடமே இருந்தது. அதை எப்படியாவது பணம் ஆக்கி விட வேண்டும் என்று தீர்மானித்தேன். ரங்கூனில் அதை விற்பதற்கு வழியில்லையாகையால் மாந்தலேக்குக் கொண்டு போய் விற்று விட எண்ணினேன். எனவே, கம்பெனி மானேஜரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு, பிப்ரவரி 18ந் தேதி மோட்டாரை நானே ஓட்டிக் கொண்டு பிரயாணமானேன்.\nபெகு வழியாகச் சுமார் 360 மைல் பிரயாணம் செய்து மறுநாள் 18• தேதி மத்தியானம் மாந்தலேயை அடைந்தேன். மாந்தலேயின் பிரசித்தி பெற்ற கோட்டைச் சமீபத்தில் வந்ததும், வண்டியை நிறுத்தி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.\nதிடீரென்று அபாயச் சங்கு ஒலித்தது. \"இதென்ன கூத்து\" என்று ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையிலே, 'விர்' என்று சத்தம் வரவரப் பெரிதாகக் கேட்டது. விமானங்கள் என் தலைக்கு மேலே வெகு சமீபத்தில் பறந்து போயின. அடுத்த கணத்தில் 'டுடும்' 'டுடும்' என்ற பயங்கர வெடிச் சப்தங்கள் கேட்டன. சொல்ல முடியாத பீதியும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் ஆவலும் என்னைப் பற்றிக் கொண்டன. காரிலேயே பாய்ந்து ஏறி, திக்குத் திசை பாராமல் அதிவேகமாக வண்டியை விட்டுக் கொண்டு சென்றேன். அந்தச் சமயத்தில் அந்தப் பாழும் மோட்டார் எஞ்சினில் ஏதோ கோளாறு ஏற்பட்டு, டடடட டடடட என்று அடித்துக் கொண்டு நின்று போய் விட்டது. வண்டி நின்று போய் விட்ட இடத்துக்குப் பக்கத்திலே ஒரு தபால் ஆபீஸைப் பார்த்தேன். அதற்குள் புகுந்து கொள்ளலாமென்று ஓடினேன். உள்ளேயிருந்த பர்மியப் போஸ்டு மாஸ்டர் படாரென்று கதவைச் சாத்தித் தாளிட்டார். ஜன்னல் வழியாக அவரைத் திட்டினேன். அவர் பர்மியப் பாஷையில் திருப்பித் திட்டினார். வேறு வழியின்றிப் போஸ்டாபீஸ் வாசல் முகப்பிலேயே பீதியுடன் நின்று கொண்டிருந்தேன்.\nஅந்த பிப்ரவரி மாதம் 19• இந்த யுத்தத்திலேயே ஒரு விசேஷமான தினம் என்று பிற்பாடு எனக்குத் தெரிந்தது. இந்தியாவுக்கு வந்திருந்த சீனத் தலைவர் சியாங் - காய்ஷேக் திரும்பிச் சீனா போகையில், அன்று மாந்தலேயில் இற��்கினார். கோட்டையில் பிரிட்டிஷ் அதிகாரிகள் அவருக்கு விருந்து அளித்தார்கள். அதைத் தெரிந்து கொண்டுதான், ஜப்பான் விமானங்கள் அன்றைக்கு வந்து கோட்டையில் குண்டு போட்டன. ஆனால் அதிர்ஷ்டம் சீனாவின் பக்கம் இருந்தபடியால், ஜப்பான் விமானங்கள் ஒரு மணி நேரம் பிந்தி விட்டன\nஇந்த விவரம் ஒன்றும் அப்போது நான் அறிந்திருக்கவில்லை. அறிந்து கொள்ள விரும்பவும் இல்லை. அப்போது ஒரே ஓர் எண்ணம், ஒரே ஓர் ஆசை, என் உள்ளம், உடம்பு எல்லாவற்றிலும் புகுந்து கவிந்து கொண்டிருந்தது அது தாய் நாட்டுக்குச் சென்று, என் வயது முதிர்ந்த தாயாரைப் பார்க்க வேண்டும் என்பதுதான்.\nஅபாய நீக்கச் சங்கு ஊதியதும், வண்டியை ரிப்பேர் செய்து கிளம்பிக் கொண்டு எந்தச் சினேகிதர் மூலமாக வண்டியை விற்க நினைத்தேனோ, அவர் வீட்டை அடைந்தேன். வீட்டில் நண்பர் இல்லை. அவர் மனைவியிடம் வண்டியை ஒப்படைத்து, நண்பர் திரும்பி வந்ததும் கிடைத்த விலைக்கு விற்றுப் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பச் சொல்லிவிட்டு, அன்று மாலை மாந்தலேயிலிருந்து ரங்கூனுக்குக் கிளம்பும் ரயிலில் கிளம்பினேன்.\nசாதாரணமாக, மாலையில் மாந்தலேயில் கிளம்பும் ரயில், மறுநாள் காலையில் ரங்கூன் போய்ச் சேருவது வழக்கம். வழியிலே 'பின்மானா' என்னும் ரயில்வே ஸ்டேஷன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததையும், அந்தத் தீயின் கோரமான வெளிச்சத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு தனி மனிதராக நின்று கொண்டிருந்ததையும் இப்போது நினைத்தாலும் எனக்கு மயிர்க் கூச்சல் உண்டாகிறது.\nகடைசியாக 20• சாயங்காலம் ரயில் ரங்கூன் ஸ்டேஷனை அடைந்தது.\nஸ்டேஷனை ரயில் நெருங்கும்போதே, அங்கு ஏதோ அல்லோலகல்லோலமாயிருக்கிறதென்று தெரிந்து விட்டது. ரங்கூன் ஸ்டேஷனில் எத்தனை ரயில் பாதைகள் உண்டோ அவ்வளவு பாதைகளிலும் ரயில்கள் புறப்படத் தயாராய் நின்றன. எல்லா ரயில் என்ஜின்களும் மாந்தலேயே நோக்கியிருந்தன. ரயில்களில் கூட்டத்தைச் சொல்ல முடியாது. பிளாட்பாரத்திலோ இறங்குவதே அசாத்தியமாயிருந்தது.\nஎப்படியோ இறங்கியவுடன், எனக்குத் தெரிந்த ஆசாமி யாராவது உண்டா என்று பார்த்தேன், என் கம்பெனியைச் சேர்ந்த ராமபத்திர ஐயர் தென்பட்டார். அவரைப் பிடித்து 'இது என்ன கோலாகலம்' என்றேன். அவர் சொன்னார்.\n\"ரங்கூனை, 'எவாகுவேட்' பண்ணும்படி சர்க்கார் உத்திரவு பிறந்து விட்டது சிறைச்சாலைகளையும், பைத்தியக்கார ஆஸ்பத்திரிகளையும் திறந்து விட்டு விட்டார்கள். மிருகக் காட்சிச் சாலையில் துஷ்ட மிருகங்களைக் கொன்று விட்டார்கள். குரங்குகளை அவிழ்த்து விட்டு விட்டார்கள். இப்படிப்பட்ட சமயம் பார்த்து நீ திரும்பி வந்திருக்கிறாயே சிறைச்சாலைகளையும், பைத்தியக்கார ஆஸ்பத்திரிகளையும் திறந்து விட்டு விட்டார்கள். மிருகக் காட்சிச் சாலையில் துஷ்ட மிருகங்களைக் கொன்று விட்டார்கள். குரங்குகளை அவிழ்த்து விட்டு விட்டார்கள். இப்படிப்பட்ட சமயம் பார்த்து நீ திரும்பி வந்திருக்கிறாயே\nஎன் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்\nஅன்றிரவே சென்று கப்பலுக்கு டிக்கெட் வாங்கிக் கொடுக்கும்படி உத்தியோகஸ்தரைச் சந்தித்தேன். அவர் \"அப்பனே டிக்கெட் என்னமோ வாங்கித் தருகிறேன். ஆனால், டிக்கெட் வைத்துக் கொண்டு என்ன செய்வாய் டிக்கெட் என்னமோ வாங்கித் தருகிறேன். ஆனால், டிக்கெட் வைத்துக் கொண்டு என்ன செய்வாய் உனக்கு முன்னால் கப்பலுக்கு டிக்கெட் வாங்கிய எத்தனையோ பேர் இடம் கிடைக்காமல் திண்டாடுகிறார்களே உனக்கு முன்னால் கப்பலுக்கு டிக்கெட் வாங்கிய எத்தனையோ பேர் இடம் கிடைக்காமல் திண்டாடுகிறார்களே\nபிறகு அவர், \"நாளைக்கு நானே காரில் மாந்தலேக்குப் புறப்படுகிறேன். நாலு பேர் போகிறோம். நீயும் வந்தாயானால், உன்னையும் அழைத்துப் போகிறேன்\" என்றார்.\nஎன் பேரில் உள்ள கருணையால் அவர் அவ்விதம் சொல்லவில்லை. எனக்கு மோட்டார் விடவும் ரிப்பேர் செய்யவும் தெரியுமாதலால் வழியில் உபயோகப்படுவேன் என்று எண்ணித்தான் சொன்னார். தாம் மட்டும் மாந்தலேயில் தங்கப் போவதாகவும், மற்ற மூவரும் அங்கிருந்து 'கலாவா' மார்க்கமாக இந்தியாவுக்குப் புறப்படுவதாகவும் கூறினார். அவர்களுடன் நானும் சேர்ந்து போகலாம் என்ற எண்ணத்துடன் 'சரி' என்று சம்மதித்தேன்.\n'பெகு' மார்க்கம் அபாயமாகி விட்டபடியால் 'புரோமி' வழியாகப் பிரயாணஞ் செய்தோம் இந்தப் பிரயாணத்தால் நேர்ந்த எத்தனையோ அனுபவங்களைப் பற்றி நான் இங்கே விஸ்தரிக்கப் போவதில்லை. 21• ரங்கூனில் கிளம்பியவர்கள் 24• மாந்தலே போய்ச் சேர்ந்தோம் என்று மட்டும் குறிப்பிடுகிறேன்.\nஇவ்வளவு சிரமப்பட்டு மீண்டும் மாந்தலேயே அடைந்த பிறகு, அங்கே மற்றோர் ஏமாற்றம் எனக்குக் காத்துக் கொண்ட��ருந்தது.\nமாந்தலேயிலிருந்து 'கலாவா' போகும் ரயிலுக்கு டிக்கெட் கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள். மறுபடியும் எப்போது கொடுக்க ஆரம்பிப்பார்கள் என்று தெரியவில்லை.\nடிக்கெட் கிடைக்காமற் போனதில் எனக்கு ஏற்பட்ட ஆத்திரத்தையும், துக்கத்தையும் சொல்லவே முடியாது. ஆனால், இப்போது நினைத்துக் கொண்டால் பகவானுடைய கருணை எப்படியெல்லாம் இயங்குகிறது என்று ஆச்சரியக் கடலில் மூழ்கிவிடுகிறேன்.\nமுன் தடவை மோட்டாரை ஒப்புவித்து விட்டு வந்த நண்பரைச் சந்தித்தேன். நல்லவேளையாக அவர் வண்டியை விற்றிருந்தார். ஆயிரத்து நூறு ரூபாயும் கொடுத்தார். இந்தப் பணத்தைக் கடவுளே கொடுத்ததாகப் பின்னால் நான் கருதும்படியான சந்தர்ப்பம் ஏற்பட்டது.\nஅதே நண்பர்தான் இன்னொரு யோசனையும் சொன்னார். மாந்தலேயில் ரயிலுக்காகக் காத்திருப்பதைக் காட்டிலும், 'பக்கோக்கூ'வுக்குப் போய் அங்கிருந்து 'டம்மு' வரையில் போகும் மோட்டார் லாரிகளில் போகலாம் என்றார்.\n'பக்கோக்கூ' என்னும் ஊர் மாந்தலேக்குக் கிழக்கே கொஞ்ச தூரத்தில் ஐராவதிக்கு அக்கரையில் இருக்கிறது. அங்கே போய்ச் சேர்ந்து விசாரித்தேன். என்னுடைய துரதிர்ஷ்டம் அங்கும் என்னைத் தொடர்ந்து வந்ததாகத் தோன்றியது. ஏனெனில், மறுநாள் காலையில் அங்கிருந்து நாலு லாரிகள் 'டம்மு'வுக்குக் கிளம்புவதாகவும், ஆனால் அவற்றில் ஒன்றிலும் கூட இடம் இல்லை என்றும் தெரிந்தது. லாரிகளின் சொந்தக்காரனான பஞ்சாபியிடம் நேரில் போய் எனக்கு மோட்டார் வேலை தெரியும் என்றும் வழியில் உபயோகமாயிருப்பேன் என்றும் சொல்லிப் பார்த்தேன். 'இடமில்லை' என்ற ஒரே பதில் தான் வந்தது.\nஅன்றிரவு நடுநிசிக்கு அதே பஞ்சாபிக்காரன் என்னைத் தேடிக் கொண்டு நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தான். எனக்கு மோட்டார் வண்டி நன்றாய் ஓட்டத் தெரியுமா என்று கேட்டான். தெரியும் என்றேன். அவன் ஏற்படுத்தியிருந்த டிரைவர்களில் ஒருவன் வராமல் ஏமாற்றி விட்டபடியால் அவன் என்னைத் தேடி வந்தான் என்று தெரிந்தது.\n\"டம்மு வரையில் லாரி ஓட்டிக் கொண்டு போய் சேர்த்தால் 200 ரூபாய் தருகிறேன்\" என்றான் அந்தப் பஞ்சாபி.\nசற்று முன்னால் தான் அவனிடம் நான் மேற்படி பிரயாணத்துக்கு 200 ரூபாய் தருவதாகச் சொன்னேன். இப்போது அதே பிரயாணத்துக்கு அந்த ரூபாய் எனக்குக் கிடைப்பதாயிருந்தது. ஆனால், மோட்டார��� லாரி ஓட்டுவதிலும் எனக்குக் கௌரவம் இருக்க வேண்டும் என்று எண்ணி, \"எனக்கு உன் ரூபாய் வேண்டாம்; பிரயாணத்தின் போது எனக்குச் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்தால் போதும்\" என்றேன்.\nமறுநாள் காலையில் லாரிகள் நின்ற இடம் போனேன். பிரமாண்டமான லாரிகள் நாலு நின்று கொண்டிருந்தன. ரொம்ப ரொம்ப அடிபட்டுப் பழசாய்ப் போன லாரிகள். அவற்றில் நான் ஓட்ட வேண்டிய வண்டியைச் சுற்றுமுற்றும் வந்து பார்த்தேன். இந்த லாரிப் பூதத்தைக் காட்டு மலைப் பாதையில் 300 மைல் ஓட்ட வேண்டும் என்று நினைத்த போது பகீர் என்றது.\nபிறகு, லாரிகளில் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்தேன். வங்காளிகள், பஞ்சாபிகள், ஆந்திரர்கள், தமிழர்கள் முதலிய பல மாகாணத்தவர்களும் இருந்தார்கள். அப்படி நின்றவர்களுக்கு மத்தியில், சென்ற இரண்டு மாதமாக நான் கனவிலும் நனவிலும் தியானித்துக் கொண்டிருந்த பெண் தெய்வமும் நின்று கொண்டிருந்தது.\nஅவளுடைய பெற்றோரும் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.\nஅப்புறம் வண்டி கிளம்புகிற வரையில் லாரியின் என்ஜினுக்குப் போட்டியாக என் நெஞ்சம் அடித்துக் கொண்டிருந்தது. அவர்கள் என்னுடைய வண்டியில் ஏறுவார்களா, வேறு வண்டியில் ஏறுவார்களா என்று தெரிந்து கொள்ள என் உள்ளம் துடிதுடித்தது. ஒரு வேளை ராவ்சாகிப் என்னைத் தெரிந்து கொண்டால் வேண்டுமென்றே வேறு வண்டியில் ஏறினாலும் ஏறுவார் என்று, கூடிய வரையில் அவர்கள் பக்கம் பார்க்காமலே இருந்தேன். ஆயினும் இரண்டொரு தடவை பார்த்த போது அவளும் என்னைத் தெரிந்து கொண்டாள் என்றும் அவளுடைய நெஞ்சும் ஆவலினால் துடிதுடித்துக் கொண்டிருந்தது என்றும் அறிந்தேன்.\nகடவுள் என் பக்கத்திலே இருக்கிறார் என்றும் விரைவிலேயே தெரிந்து விட்டது.\nஅவர்கள் என்னுடைய லாரியில் தான் ஏறினார்கள்\nவண்டிகள் கிளம்ப வேண்டிய சமயம் வந்ததும், நான் டிரைவர் பீடத்திலிருந்து இறங்கிச் சென்று, வண்டிக்குள்ளே பார்த்து, \"எல்லோரும் ஏறியாயிற்றா\" என்றேன். பிறகு அந்த மனுஷரின் முகத்தை உற்றுப் பார்த்து, \"குட்மார்னிங் ஸார்\" என்றேன். பிறகு அந்த மனுஷரின் முகத்தை உற்றுப் பார்த்து, \"குட்மார்னிங் ஸார் சௌக்கியமா\" என்று கேட்டுவிட்டுச் சட்டென்று திரும்பிப் போய் என் பீடத்தில் உட்கார்ந்தேன். அப்போது வஸந்தியின் முகத்தில் நாணங்கலந்த புன்னகை மலர்ந்ததையும், கீழே நோக்கியபடி கடைக்கண் பாணம் ஒன்றை என்மீது எறிந்ததையும் சொல்லாமல் விட முடியவில்லை.\nபர்மா தேசப் படத்தைப் பார்த்தால் ரங்கூனிலிருந்து ஏறக்குறைய நேர் வடக்கே, பர்மாவின் நடுமத்தியில் ஐராவதி நதிக்கரையில் பக்கோக்கூ என்னும் ஊர் இருப்பதைக் காணலாம். பக்கோக்கூவிலிருந்து மீண்டும் ஏறக்குறைய நேர் வடக்கே 360 மைல் அடர்ந்த காடுகள், உயர்ந்த மலைகளின் வழியாகச் சென்றால் அஸ்ஸாமிலுள்ள மணிப்பூர் எல்லையை அடையலாம். வழியில் உள்ள முக்கியமான ஊர்கள் 'கங்கோ', 'கலன்மியோ', 'டம்மு' 'மீந்தா' என்பவை.\nபக்கோக்கூவிலிருந்து நாங்கள் புறப்பட்ட பத்தாவது நாள் 210 மைல் பிரயாணம் செய்து கலன்மியோ என்னும் இடத்தை அடைந்தோம். சாதாரண சாலையில் எவ்வளவு மெதுவாகவும் ஜாக்கிரதையாகவும் லாரி ஓட்டினாலும் பத்து மணி நேரத்தில் அவ்வளவு தூரம் போயிருக்கலாம். எங்களுக்குப் பத்து நாள் ஆயிற்று என்பதிலிருந்து நாங்கள் பிரயானம் செய்த பாதை எவ்வளவு லட்சணமாயிருந்திருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். உண்மையில் அதைப் பாதை என்றே சொல்வதற்கில்லை. காட்டிலும் மலையிலும் எங்கே இடம் கிடைத்ததோ அந்த வழியாகவெல்லாம் லாரியைச் செலுத்திக் கொண்டு போனோம். எங்களுக்கு முன்னால் போயிருந்த லாரிகளின் சுவடுதான் எங்களுக்குப் பாதையாயிற்று. முன்னால் போனவர்கள் ஆங்காங்கே மரக்கிளைகளை வெட்டிக் கொஞ்சம் இடைவெளியும் உண்டு பண்ணியிருந்தார்கள். அது தான் பாதையென்று மரியாதைக்குச் சொல்லப்பட்டது. செங்குத்தான மேட்டிலும் கிடுகிடு பள்ளத்திலும் லாரி ஏறி இறங்கும் போதெல்லாம் உயிர் போய் விட்டுத் திரும்பி வருவது போலத் தோன்றும்.\nஇப்படியாகக் காட்டு மலைப் பாதையில் முட்டி மோதிக் கொண்டு, இடித்துப் புடைத்துக் கொண்டு, எலும்பெல்லாம் நொறுக்கும்படியாக அலைப்புண்டு, அடியுண்டு, உயிருக்கு மன்றாடிக் கொண்டு, பிரயாணம் செய்த பத்து தினங்கள் தான் என் வாழ்க்கையில் மிக முக்கியமான நாட்கள் ஆயின. அவையே என் வாழ்க்கையின் ஆனந்தம் மிகுந்த நாட்களாகவும் ஆயின.\nஅந்த வண்டியில் வஸந்தியும் வருகிறாள் என்ற எண்ணமே, பிரயாணத்தின் அசௌகரியங்களையெல்லாம் மறக்கச் செய்யும்படியான அளவற்ற உற்சாகத்தை எனக்கு அளித்தது.\nஅந்தப் பத்து தினங்களிலும் எங்களுக்குள் ஓயாமல் சம்பாஷணை நடந்து கொண்டேயிருந்தது. எங்களுடைய கண்கள் அடிக்கடி பேசிக் கொண்டன. வாய் வார்த்தையினாலும் சில சமயம் நாங்கள் பேசிக் கொண்டோம்.\nஅந்தப் புதுமை உணர்ச்சியினாலும், இருதயக் கிளர்ச்சியினாலும் ஏற்பட்ட உற்சாகத்தில், நான் ஓர் எழுத்தாளனாகக் கூட ஆகிவிட்டேன் என்பதை இந்தக் கதையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன். அந்த அற்புத சம்பவங்கள் நிகழ்ந்த வரலாறு இதுதான்:\nபக்கோக்கூவிலிருந்து கிளம்பிய நாலாம் நாள் மலைப் பாதையில் அதலபாதாளமான ஒரு பள்ளத்தை நாங்கள் கடக்க வேண்டியிருந்தது. அந்தப் பள்ளத்தின் அடியில் கொஞ்சம் ஜலமும் போய்க் கொண்டிருந்தது. இதைத் தாண்டுவதற்கு தண்ணீரின் மேல் பெரிய பெரிய மரக்கட்டைகளை வெட்டிப் போட்டிருந்தார்கள். மேற்படி மரங்களின் மேலே எப்படியோ முதல் லாரி போய் விட்டது. இரண்டாவது லாரி வந்த போது ஒரு மரம் விலகிச் சக்கரம் அதில் மாட்டிக் கொண்டது. மேலே போகவும் முடியவில்லை; பின்னால் தள்ளவும் முடியவில்லை; எனவே எல்லா லாரிகளும் அங்கே வெகு நேரம் நிற்க வேண்டியதாயிற்று.\nஅச்சமயம் காட்டு மரங்களின் அடியில் சும்மா உட்கார்ந்திருந்தபோதுதான், எங்களுக்குள் ஒவ்வொரு வரும் தத்தம் கதையைச் சொல்ல வேண்டும் என்ற ஒப்பந்தம் ஏற்பட்டது. \"எங்களுக்குள்\" என்னும் போது அந்த நாலு மோட்டார் லாரிகளிலும் வந்த தமிழ் நாட்டார்களைத்தான் சொல்கிறேன். அப்படித் தமிழர்களாக நாங்கள் மொத்தம் 15 பேர் இருந்தோம். தினந்தோறும் சாப்பிடுவதற்காகவோ இளைப்பாறுவதற்காகவோ, இரவில் தூங்குவ்தற்காகவோ எங்கே தங்கினாலும், நாங்கள் ஓரிடத்தில் சேர்வது வழக்கமாயிருந்தது. எனக்கு உணவளிக்கும் பொறுப்பை லாரி சொந்தக்காரன் ஏற்றுக் கொண்டிருந்தபடியால், இது விஷயத்தில் மற்றவர்களை விட எனக்குக் கிடைத்த ரொட்டி, பிஸ்கோத்து முதலியவைகளை மற்றவர்களுடன் சில சமயம் நான் பகிர்ந்து கொண்டேன்.\nபொழுது போவதற்காக ஒவ்வொருவரும் தத்தம் வரலாற்றைச் சொல்ல வேண்டுமென்று நான் தான் யோசனை கூறினேன். அவர்களும் கதை சொல்லிக் கொண்டிருக்கையில், நானும் வஸந்தியும் எங்களுடைய அந்தரங்க நினைவுகளையும் எதிர்கால கனவுகளையும் வார்த்தை தேவையில்லாத இருதய பாஷையில் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டிருக்கலாமல்லவா\nஎன்னுடைய யோசனையை உற்சாகத்துடன் ஏற்றுக் கொண்டு முதன் முதலில் சுயசரிதையைச் சொல்ல ஆரம்பித்தவர் ராவ்சாகிப் ��ான். அப்பப்பா அந்த மனுஷர் பீற்றிக் கொண்ட பீற்றலையும், அடித்துக் கொண்ட பெருமையையும் சொல்லி முடியாது. அவ்வளவு சொத்துக்களை வாங்கினாராம் அந்த மனுஷர் பீற்றிக் கொண்ட பீற்றலையும், அடித்துக் கொண்ட பெருமையையும் சொல்லி முடியாது. அவ்வளவு சொத்துக்களை வாங்கினாராம் அவ்வளவு ஸோபாக்களும் பீரோக்களும் அவர் வீட்டில் இருந்தனவாம். அவ்வளவு டின்னர் பார்ட்டிகள் கொடுத்திருக்கிறாராம். கவர்னருடன் அவ்வளவு தடவை கை குலுக்கியிருக்கிறாராம்.\nஎன்ன பீற்றிக் கொண்டு என்ன என்ன பெருமை அடித்துக் கொண்டு என்ன என்ன பெருமை அடித்துக் கொண்டு என்ன ஆசாமி இப்போது பாப்பர் அவருடைய அவ்வளவு சொத்துக்களும் பர்மாவிலேயே இருந்தபடியால், சர்வமும் கயா பழைய கதையைச் சொல்லி விட்டு, வருங்காலத்தில் அவருடைய உத்தேசங்களையும் ஒருவாறு வெளியிட்டார். இந்தியாவுக்குப் போனதும், அவர் இன்ஷியூரன்ஸ் வேலையை மேற்கொள்ளப் போகிறாராம். அவருடைய பெண்ணை ஒரு பெரிய பணக்காரனாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போகிறாராம். சாதி வேற்றுமை கூட அவர் பார்க்கப் போவதில்லையாம் பழைய கதையைச் சொல்லி விட்டு, வருங்காலத்தில் அவருடைய உத்தேசங்களையும் ஒருவாறு வெளியிட்டார். இந்தியாவுக்குப் போனதும், அவர் இன்ஷியூரன்ஸ் வேலையை மேற்கொள்ளப் போகிறாராம். அவருடைய பெண்ணை ஒரு பெரிய பணக்காரனாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போகிறாராம். சாதி வேற்றுமை கூட அவர் பார்க்கப் போவதில்லையாம் எவனொருவன் கலியாணத்தன்று லட்ச ரூபாய்க்கு இன்ஷ்யூர் செய்கிறானோ, அவனுக்குக் கொடுத்து விடுவாராம்\nஇந்தப் பேராசை பிடித்த தற்பெருமைக்கார மனிதர், ஒரு வேளை எங்களுடன் வந்த சி.த.ப.பழனிச் சுப்பாஞ் செட்டியாரை மனத்தில் வைத்துக் கொண்டு தான் மேற்கண்டபடி சொல்கிறாரோ என்று எனக்குத் தோன்றியது.\nராவ்சாகிப்புக்கு அடுத்தபடியாக இந்த உலகத்தில் அப்போது நான் வெறுத்த மனுஷர் ஒருவர் உண்டு என்றால், அவர் இந்த சி.த.ப.பழனிச் சுப்பாஞ் செட்டியார் தான். உலகத்திலே பல விஷயங்களைப் பற்றியும் என்னுடைய கொள்கைகளையும் அபிப்ராயங்களையும் தெரிந்து கொள்வதில் இந்த மனுஷர் கொண்டிருந்த பெருந் தாகம் சமுத்திரத்துக்குச் சமமாக இருந்தது. இந்த தாகத்தைத் தணித்துக் கொள்ள அவர் சமயா சமயம் தெரியாமல், சந்தர்ப்பா சந்தர்ப்பம் ப���ர்க்காமல், எனக்கு அளித்த தொந்தரவை நினைத்தால், அதற்குப் பிறகு எவ்வளவோ நடந்திருந்தும் கூட இன்னமும் என் கோபம் தணிந்தபாடில்லை.\nநானும் வஸந்தியும் மரத்தடியில் தனியா உட்கார்ந்து இரண்டு நிமிஷம் அந்தரங்கமாகப் பேச நினைத்தோமானால், இந்த மனுஷருக்கு மூக்கிலே வியர்த்துவிடும் எங்கள் இரண்டு பேருக்கும் நடுவிலே சம்பாஷிக்க வந்து உட்கார்ந்து கொண்டு, \"ஏன் ஸார் எங்கள் இரண்டு பேருக்கும் நடுவிலே சம்பாஷிக்க வந்து உட்கார்ந்து கொண்டு, \"ஏன் ஸார் இன்ஷியூரன்ஸைப் பற்றி உங்களுடைய கொள்கை என்ன இன்ஷியூரன்ஸைப் பற்றி உங்களுடைய கொள்கை என்ன\n\"இன்ஷியூரன்ஸ் என்பது மகா முட்டாள்தனம். இன்ஷியூரன்ஸ் செய்து கொள்கிறவர்களுக்கு ஈரேழு பிறவியிலும் நரகம் தான் கிடைக்கும்\" என்று நான் சொன்னேன்.\n இருக்கட்டும், பாரதியாரைப் பற்றி உங்களுடைய அபிப்ராயம் என்ன\n\"கூடியவரையில் நல்ல அபிப்ராயம் தான்\" என்றேன்.\n\"அவரைத் தான் கேட்க வேண்டும்\n\"ரொம்ப சரி. காதல் மணத்தைப் பற்றி உங்கள் கொள்கை என்ன\" என்று கேட்டார் செட்டியார்.\nகாதல் மணம் ரொம்ப ரொம்ப அவசியமானது. அதைப் போல அவசியமானது ஒன்றுங் கிடையாது. காதல் மணத்துக்குத் தடை செய்கிறவர்களைப் போன்ற மகாபாவிகள் வேறு யாரும் இல்லை\" என்றேன்.\n\"என் அபிப்ராயமும் அதுதான்\" என்று சொல்லி விட்டு செட்டியார் எழுந்திருப்பதற்குள், ராவ்சாகிப்பும் வந்து தொலைந்து விட்டார்.\nஇந்த சி.த.ப.வுக்கும் பர்மாவில் இருந்த திரண்ட சொத்தெல்லாம் போய் விட்டது. அதைக் கொஞ்சமும் இலட்சியம் செய்யவில்லை. \"இந்தியாவிலே எனக்கு வேண்டிய சொத்து இருக்கிறது\" என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். இந்தியாவிலுள்ள சொத்தும் இவர் அங்கே போவதற்குள் தொலைந்து போய்விடக் கூடாதா என்று நான் வேண்டிக் கொண்டேன்.\nநாங்கள் புறப்பட்டு எட்டு நாளைக்குள், எங்களில் பத்துப் பேர் தங்கள் வரலாற்றைச் சொல்லியாகி விட்டது. நானும், வேல்முருகதாஸரென்னும் சுமார் அறுபது வயதுள்ள கிழவருந்தான் பாக்கி. இந்த தாஸர் ரங்கூனில் ரொட்டிக் கடை வைத்திருந்தாராம். அதிகமாக வாய் திறந்து இவர் பேசுவதில்லை. ஆனால், மற்றவர்களுடைய பேச்சைக் காது கொடுத்துக் கவனமாகக் கேட்பார்.\nஎன்னுடைய கதை மிகவும் சோகமான கதையாதலால் என்னால் அதைச் சொல்ல முடியாதென்றும், எழுதி வேணுமானால் படிக்கிறேன் என்றும் சொன்னேன். அவ்விதமே கதையை எழுதி அதைக் 'கங்கோ' என்னும் ஊரில், அதே பெயருடைய சிற்றாற்றங்கரையில் நாங்கள் தங்கியிருந்தபோது படித்தேன். அளவில்லாத உணர்ச்சியும் வேகமும் வாய்ந்த நடையிலேதான் எழுதியிருந்தேன். என்னுடைய வருங்கால வாழ்க்கையே அந்த வரலாற்றைப் பொருத்தது என்ற உணர்ச்சியுடனே எழுதினேன். துரதிருஷ்டவசமாக அதைப் படித்துக் காட்டிய பிறகு, கிழித்துக் காங்கோ ஆற்றில் போட்டு விட்டேன். எனவே, நான் எழுதியிருந்ததன் சாராம்சத்தை மட்டும் இங்கே தருகிறேன்.\n\"தமிழ்நாட்டில் ராமநாதபுரம் ஜில்லாவில் வேங்கைப்பட்டி ஜமீன் ரொம்பவும் பிரசித்தமானது. பதினைந்து வருஷத்துக்கு முன்னால், அந்த ஜமீனுக்குக் கடன் முண்டிப் போய் சர்க்கார் கோர்ட் ஆப் வார்ட்ஸில் எடுத்துக் கொண்டு விட்டார்கள். இதனால் மிக்க அவமானம் அடைந்த ஜமீன்தார் தம் மனைவிக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டுத் தேசாந்திரம் போய்விட்டார். அப்போது அவருக்கு எட்டு வயதுள்ள மகன் ஒருவன் இருந்தான். அந்த மகன் பெரியவனாகித் தகப்பனை அவன் மன்னித்து விட்டதாகவும் கோர்ட் ஆப் வார்ட்ஸிலிருந்து ஜமீன் திரும்பி வந்துவிட்டதாகவும் தெரிந்த பிறகுதான், தாம் மீண்டும் ஊருக்கு வரப் போவதாகவும் கடிதத்தில் எழுதியிருந்தது.\nமகனுக்குப் பதினெட்டு வயதானதும், தகப்பனாரின் கடிதத்தைப் பற்றித் தாயாரிடம் தெரிந்து கொண்டான். அவர் பர்மாவிலே ஜீவிய வந்தராக இருப்பதாகப் பராபரியாகக் கேள்விப்பட்டான். அவரை எப்படியாவது தேடி அழைத்து வருவதாக அம்மாவிடம் சொல்லி விட்டுப் பர்மாவுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னால் வந்தான். அவன் கலாசாலையில் படித்த பையன். தன் தகப்பனார் காலத்து அவமானத்துக்குப் பிறகு, பிதிரார்ஜித ஜமீன் சொத்தைக் கொண்டு ஜீவனம் நடத்த அவன் விரும்பவில்லை. எனவே, பர்மாவுக்கு வந்த இடத்திலே ஒரு கைத் தொழில் கற்றுக் கொண்டு போய் இந்தியாவில் பெரியதொரு தொழில் நடத்த விரும்பினான். ஏற்கெனவே அவனுக்கு மோட்டார் ஓட்டத் தெரியுமாதலால், இரங்கூனில் ஒரு மோட்டார் தொழிற்சாலையில் வேலைக்கு அமர்ந்தான். அதே சமயத்தில் அவனுடைய தகப்பனாரையும் தேடிக் கொண்டிருந்தான். ஆனால் தகப்பனாரைப் பற்றி யாதொரு தகவலும் கிடைக்கவில்லை. அந்த ஜமீன்தார் மகனுடைய பெயர் சிவகுமாரன், அந்த சிவகுமாரன் தான் நான்\nஇதை நான் படிக்கக் கேட்டு வந்தவர்கள் எல்லாரும் ஒரேயடியாக ஆச்சரியக் கடலில் மூழ்கித்தான் போனார்கள். ஆனால் இதுவரை வாய் திறவாத மௌனியாக இருந்து வந்த ரொட்டிக் கிடங்கு வேல்முருகதாஸருடைய நடத்தை தான் எனக்கு மிகுந்த வியப்பை அளித்து வந்தது. அவர் நான் கதையைப் படித்து வருகையிலேயே சில சமயம் விம்மியதுடன், கண்களை அடிக்கடி துடைத்துக் கொண்டு வந்தார். நான் கதையை வாசித்து முடித்ததும், அவர் எழுந்து ஓடி வந்து, \"என் மகனே\" என்று என்னைக் கட்டிக் கொண்டு தரையிலே விழுந்து மூர்ச்சையானார்.\nநான் என் அருமைத் தந்தையைக் கண்டுபிடித்த, அதாவது என் அருமைத் தந்தை என்னைக் கண்டுபிடித்த - மேற்படி அற்புத சம்பவம், பக்கோக்கூவிலிருந்து நாங்கள் கிளம்பிய எட்டாவது நாள் நடந்தது.\nஅதற்கடுத்த எட்டாவது நாள் 'டம்மு' என்னும் ஊரில் எங்கள் லாரிப் பிரயாணம் முடிவடைந்தது.\nஇந்த எட்டு நாளும் என்னுடைய வாழ்க்கையில் சுப தினங்களாகும். இந்த தினங்களில் என் தந்தைக்கு நான் செய்த பணிவிடைக்கு ஈடாகச் சொல்வதற்குக் கதைகளிலும் காவியங்களிலும் கூட உதாரணம் இல்லையென்று சொல்ல வேண்டும்.\nபல வருஷ காலத்தில் மகன் தந்தைக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளையெல்லாம் அந்த ஏழு நாளில் நான் செய்து விட்டேன். இந்தத் தினங்களில் வஸந்தியைக் கூட நான் அவ்வளவாகக் கவனிக்கவில்லை.\nஅவளுடைய மனோபாவத்திலும் அவளுடைய தந்தையின் மனோபாவத்திலும் ஏற்பட்ட மாறுதல்களை மட்டும் கவனித்து வந்தேன். அன்று முதல் ராவ்சாகிப்புக்கு என்னிடம் அபாரமான அபிமானமும் மரியாதையும் ஏற்பட்டு விட்டன. என் தந்தையிடம் நான் காட்டிய பக்தியை அவர் பெரிதும் பாராட்டினார். வஸந்தி முதலில் இரண்டு மூன்று நாள் ஒரு மாதிரியாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள். அப்புறம் அவளும் பழையபடி ஆகி வந்தாள்.\nடம்முவில் சர்க்கார் 'எவாக்குவேஷன்' விடுதிகள் இரண்டு இருந்தன; ஒன்று இந்தியர்களுக்கு, மற்றொன்று வெள்ளைக்காரர்களுக்கு.\nஅது போலவே டம்முவிலிருந்து இந்தியா போவதற்கு இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று இந்தியர்களுக்கு, இன்னொன்று வெள்ளைக்காரர்களுக்கு.\nகடவுள் வெள்ளைக்காரர்களையும் கறுப்பு மனிதர்களையும் தனித்தனி நிறத்தோடு படைத்ததுமல்லாமல், அவர்கள் பர்மாவிலிருந்து இந்தியா போவதற்குத் தனித்தனிப் பாதைகளையும் படைத்திருந்த அதிசயத்தை எண்ணி எண்ணி வியந்தேன��.\nஇரண்டு பாதைகளையும் பற்றிய விவரங்களைக் கேட்ட பிறகு, மேலெல்லாம் சுண்ணாம்பைப் பூசிக் கொண்டு நானும் வெள்ளைக்காரனாக மாறி விடலாமா என்று யோசித்தேன். ஆனால், அதற்கு இரண்டு தடைகள் இருந்தன. ஒன்று பன்னிரண்டு வருஷப் பிரிவுக்குப் பிறகு கடவுளின் அற்புதத்தினால் எனக்குக் கிடைத்த என் தந்தை; இன்னொரு தடை வஸந்தி.\nஇவர்களை விட்டுப் பிரிய மனமில்லாமல் நானும் இந்தியப் பாதையிலேயே கிளம்பினேன்.\nடம்முவிலிருந்து இந்தியாவுக்குக் கிளம்புகிறவர்களுக்கு, குடும்பஸ்தர்களாயிருந்தால் அரிசி, பருப்பும், என்னைப் போன்ற தனி ஆள்களாயிருந்தால், அவலும் வழியில் சாபாட்டுக்காகக் கொடுக்கும்படி, சர்க்காரிலேயே ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தப்படியே நாங்களும் வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.\nடம்முவிலிருந்து பதினெட்டு மைலிலுள்ள 'மீந்தா' வரையில் சமவெளிப் பாதையாகையால் சுலபமாகப் போய் விடலாம். அதற்குப் பிறகு, 56 மைல் மலைப் பாதையில் சென்று, மணிப்புரி சமஸ்தானத்து எல்லையிலுள்ள லம்டி பஜார் அடைய வேண்டும்.\nஇந்த வழியில் சாமான் தூக்கிக் கொண்டு போவதற்கு ஆளுக்குப் பத்து ரூபாய் கூலி என்று சர்க்கார் விகிதம் ஏற்படுத்தியிருந்தார்கள். ஆனால், உண்மையில் இருபது ரூபாய்க்குக் கூடக் கூலி ஆள் கிடைப்பது துர்லபமாயிருந்தது. ராவ்சாகிப் சந்தாகூலி விகிதத்தில் பேரம் பேச முயன்றதினால், ஆள் கிடைப்பது இன்னும் கஷ்டமாய் போயிற்று.\nகடைசியில், நாங்கள் டம்முவை அடைந்த மூன்றாம் நாள் காலை, தென்னிந்தியர்கள் சுமார் இருபத்தைந்து பேர் அடங்கிய கோஷ்டியார், ஜன்மதேசம் போவதற்காகக் கால்நடையாகக் கிளம்பினோம்.\nராவ்சாகிப் கையிலே ஒரு நீண்ட பட்டாக் கத்தியை வைத்துக் கொண்டும், அவ்வப்போது அதைச் சுழற்றி வீசிக் கொண்டும், எல்லோருக்கும் பின்னால் நடந்து வந்த காட்சியை, இப்போது நினைத்தாலும் எனக்குச் சிரிப்பாக வருகிறது.\nவழியில் சில இடங்களில் பர்மியர்கள் பிரயாணிகளை கொள்ளை அடிக்க வருவதுண்டு என்று கேள்விப்பட்டிருந்தபடியால், ராவ்சாகிப் அப்படிக் கையில் கத்தி எடுத்துக் கொண்டு வந்திருந்தார். 'கத்தியை வைத்துக் கொண்டு ஏன் எல்லோருக்கும் பின்னால் வருகிறீர்கள்' என்று நான் கேட்டதற்கு, \"அப்பனே' என்று நான் கேட்டதற்கு, \"அப்பனே உனக்குத் தெரியாது, பர்மியர்கள் ஒருவேளை தாக்க வந்தால், பின்பக்கமாக வந்து தான் தாக்குவார்கள்\" என்று ராவ்சாகிப் சாதுர்யமாகப் பதில் கூறினார்.\nடம்முவிலிருந்து கிளம்பிய ஏழாவது தினம் பர்மாவில் என்னுடைய கடைசியான கால்நடை யாத்திரை மணிப்பூர் சமஸ்தானத்தில் லம்டி பஜார் என்னும் இடத்தில் முடிவுற்றது.\nடம்முவில் கிளம்பும் போது இருபத்தைந்து பேரில் ஒருவனாகக் கிளம்பிய நான், லம்டி பஜாருக்கு வந்து போது மூன்று பேரில் ஒருவனாக இருந்தேன்.\nஎங்கள் கோஷ்டியில் பலர் முன்னால் போய்விட்டார்கள். சிலர் பின்னாலும் தங்கி விட்டார்கள்.\nநாங்கள் மூன்று பேர் மிஞ்சியவர்கள் யார் யார் என்றால், நானும் வஸந்தியும் சி.த.ப.பழனிச் சுப்பாஞ் செட்டியாருந்தான். அந்த மனுஷர் எங்களை விட்டு நகர்வதில்லை என்று ஒரே பிடிவாதமாயிருந்தார்.\nஎன்னுடைய தந்தை என்ன ஆனார் என்று கேட்கிறீர்களா ஆஹா டம்முவிலிருந்து கிளம்பிய முதல் நாளே அவர் என்னைக் கைவிட்டுப் போய்விட்டார்.\nஇந்தக் கடைசிப் பிரயாணம், அவருடைய வாழ்க்கையிலேயே கடைசிப் பிரயாணமாய் முடிந்து விட்டது.\nமீந்தாவைத் தாண்டியபிறகு மேலே மேலே ஏற வேண்டியதாயிருந்த மலை வழியில், முதல் மலை ஏறியவுடனேயே, அவர் \"அப்பா குழந்தாய் எனக்கு என்னவோ செய்கிறதே குழந்தாய் எனக்கு என்னவோ செய்கிறதே\" என்றார். நான் உடனே உட்கார்ந்து, அவர் தலையை என் மடி மீது வைத்துக் கொண்டேன்.\n நான் உனக்குச் செய்த துரோகத்தையெல்லாம் மன்னித்து விடுவாயா\n நீங்கள் நிம்மதியடையுங்கள். என் வாழ்க்கையிலேயே மிகவும் அபூர்வமான அனுபவத்தை அளித்தீர்கள். மன்னிப்பதற்கு ஒன்றுமில்லை\" என்றேன்.\nமோட்டார் என்ஜின் கெட்டுப் போய் நிற்கும் சமயத்தில் வண்டியைக் குலுக்கிப் போட்டு விட்டு நிற்பது போல், அவருடைய ஆவியும் மூன்று தடவை உடம்பை ஆட்டி விட்டுப் பிரிந்து சென்றது.\nஅழுது புலம்புவதற்கு எனக்கு நேரமில்லை; மனமும் இல்லை. ஆனாலும் தந்தையின் உடலைக் குழி தோண்டிப் புதைத்து விட்டுத்தான் வருவேன் என்று சொல்லி, மற்றவர்களை முன்னால் போகச் சொன்னேன்; நாங்கள் வந்த வழியில் ஏற்கனவே பாதை ஓரமாக அனாதைப் பிரேதங்கள் கிடந்த கண்றாவிக் காட்சியைப் பார்த்துக் கொண்டு வந்திருந்தேனாதலால், அந்த மாதிரி என் தந்தையை விட்டுப் போக முடியாது என்று பிடிவாதமாயிருந்தேன். செட்டியாரும் எனக்கு உதவி செய்வதாகச் சொல்லிப் பின் தங்கினார்.\nமலையிலே குழி தோண்டுவதென்றால் இலேசான காரியமா எப்படியோ ஒரு பள்ளத்தைக் கண்டுபிடித்து மேலே தழையும் மண்ணும் போட்டு மூடிவிட்டு, எங்கள் பிரயாணத்தைத் தொடங்கினோம்.\nசி.த.ப. கேட்டார்: \"பிரேதஸம்ஸ்காரத்தைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன புதைப்பது நல்ல வழக்கமா\n\"உங்களுடைய விருப்பத்தைச் சொன்னால் அதன்படியே உங்களுக்கும் செய்துவிடுகிறேன்\" என்று பதில் சொன்னேன்.\n\" என்று கூறிச் சிரித்தார்.\nநாங்கள் வேகமாக நடந்து மற்றவர்களை அன்று சாயங்காலமே பிடித்து விட்டோம்.\nஆனால், மறுபடியும் நாங்கள் மூன்று பேராகப் பின் தங்கும்படி நேர்ந்த காரணம் என்ன அதைத்தான் இப்போது சொல்லப் போகிறேன்.\nஇரண்டாம் நாள் மத்தியானம் ஒரு செங்குத்தான மலை உச்சியில் நாங்கள் ஏறிக் கொண்டிருந்தபோது, வஸந்தி திடீரென்று, \"ஐயோ என்னமோ செய்கிறதே\" என்று சொல்லி விட்டு உட்கார்ந்தாள். அவள் உடம்பெல்லாம் வெடவெட வென்று நடுங்கியது.\nதாயார் பெண்ணின் உடம்பைத் தொட்டுப் பார்த்து, \"ஐயோ\n\" என்று திட்டத் தொடங்கினார்.\nமனைவியைப் பார்த்து \"இவளை வைத்துக் கொள்ள வேண்டாம். எல்லாருடனும் கப்பலில் ஏற்றி அனுப்பி விடலாம் என்று சொன்னேனே கேட்டாயா இப்போது வாயிலே மண்ணைப் போடப் பார்க்கிறாளே இப்போது வாயிலே மண்ணைப் போடப் பார்க்கிறாளே\" என்று கத்தினார். அப்போது வஸந்தி நடுங்கிய குரலில் \"அப்பா\" என்று கத்தினார். அப்போது வஸந்தி நடுங்கிய குரலில் \"அப்பா நீங்கள் ஏன் மனத்தை வருத்தப்படுத்திக் கொள்கிறீர்கள் நீங்கள் ஏன் மனத்தை வருத்தப்படுத்திக் கொள்கிறீர்கள் என்னை இங்கேயே விட்டு விட்டு நீங்கள் போங்கள். நான் உங்கள் மகள் இல்லையென்று நினைத்துக் கொள்ளுங்கள்\" என்றாள்.\n உன்னை உயிரோடு எப்படி விட்டு விட்டுப் போகிறது செத்துத் தொலைத்தாலும் நிம்மதியாகப் போகலாம்\" என்றார் ராவ்சாகிப்.\nஎன் காதில் இது எவ்வளவு நாராசமாக விழுந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும் சண்டை போட அது சமயமில்லையென்று எண்ணி, \"ராவ்சாகிப் ஒரு யோசனை சொல்கிறேன். நீங்களும் உங்கள் மனைவியும் வயதானவர்கள். கூட்டத்தோடு நீங்களும் போய் விடுவதுதான் சரி. என்னிடம் உங்கள் பெண்ணை ஒப்புவித்து விட்டுப் போங்கள். உயிர் கெட்டியாயிருந்து பிழைத்தால் அழைத்து வருகிறேன். இல்லாவிட்டால், என் தந்தைக்குச் செய்ததை இவளுக்கும் செய்துவிட்டு வருகிறேன்\" என்றேன்.\n அன்னிய மனுஷனாகிய உம்மிடம் எப்படி இந்த இளம் பெண்ணை ஒப்புவித்துவிட்டுப் போவது\n நான் அன்னிய மனுஷன் அல்ல வஸந்தியை நான் கலியாணம் செய்து கொள்வதாகத் தீர்மானித்து விட்டேன். அவளுக்கும் அது சம்மதம். உங்கள் முன்னிலையிலே, ஆகாசவாணி பூமிதேவி சாட்சியாக, இப்போதே இவளை நான் பாணிக்கிரகணம் செய்து கொள்கிறேன்\" என்று கூறி வஸந்தியின் பக்கத்தில் உட்கார்ந்து, அவளை என் மடி மீது படுக்க வைத்தேன். ஜ்வரதாபத்தினால் தகித்துக் கொண்டிருந்த அவளுடைய கையின் விரல்களை என்னுடைய கை விரல்களுடன் கோத்துக் கொண்டேன்.\nஎன்னையும் வஸந்தியையும் தவிர மற்றவர்கள் எல்லாம் வெகு தூரம் போன பிறகு, வஸந்தி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். \"ஏன் கண்ணே ஏன் அழுகிறாய் நம்முடைய கலியாணம் உனக்குப் பிடிக்கவில்லையா\nவஸந்தி சட்டென்று அழுகையை நிறுத்திவிட்டுப் புன்னகை புரிந்தாள். கண்ணீரையும் துடைத்துக் கொண்டாள்.\n\"உங்களை மணந்து கொள்ளும் பாக்கியத்துக்கு இந்த ஜன்மத்தில் நான் ஒரு புண்ணியமும் செய்யவில்லை. பூர்வ ஜன்மத்திலே செய்திருக்க வேண்டும்\" என்றாள்.\nபிறகு, \"உங்களுக்கு ஒரு பெரிய துரோகம் செய்து விட்டேன். என்னை மன்னிப்பீர்களா\n\"ஒரு நாளும் மன்னிக்க மாட்டேன்\n\"விளையாட்டு இல்லை. நிஜமாகவே உங்களை மோசம் செய்து விட்டேன். நான் ராவ்சாகிப் சுந்தரின் மகள் இல்லை. அவர் வீட்டுச் சமையற்காரியின் மகள். அம்மாவை அவர்கள் வீட்டுக் குழந்தைகளுடன் கப்பலில் அனுப்பி விட்டார்கள். மாமிக்குத் துணையாக என்னை மட்டும் வைத்துக் கொண்டார்கள்.\"\nஇது மாதிரி ஏதோ இருக்கும் என்று நானும் சந்தேகித்திருந்தேன். எனவே, சிறிதும் வியப்படையாதவனாய், \"என் கண்ணே அந்த மூர்க்கத் தற்பெருமைக்காரருடைய மகள் நீ இல்லை என்பதில் எனக்குப் பரம சந்தோஷம்\" என்றேன்.\nஅப்போது எங்களுக்குப் பின்னாலிருந்து \"மிஸ்டர் சிவகுமார் நீங்களும் நிஜத்தைச் சொல்லி விடுவதுதானே நீங்களும் நிஜத்தைச் சொல்லி விடுவதுதானே\" என்று ஒரு குரல் கேட்டது. அது சி.த.ப.பழனிச் சுப்பாஞ் செட்டியாரின் குரல் தான். போனவர்களுடன் சேர்ந்து போவது போல் செட்டியார் ஜாடை காட்டிவிட்டு, எங்களுக்குத் தெரியாமல் திரும்பி வந்து மரத்தின் பின்னால் நின்று கொண்டிருந்தார். பழனி மலையில் வீற்றிருக்கும் பழனியாண்டவரே வந்தது போல், அச்சம���ம் செட்டியார் வந்தார் என்று சொல்ல வேண்டும். அவர் தான் வஸந்தி உயிர் பிழைப்பதற்கும், நாங்கள் பத்திரமாய் இந்தியா போய்ச் சேருவதற்கும் காரணமாயிருந்தார்.\nஅல்லது அவருடைய காந்தி குல்லா காரணமாயிருந்தது என்றும் சொல்லலாம். தலையில் காந்தி குல்லாவுடன் அவர் அந்தமலைப் பிரதேசத்திலுள்ள பர்மிய கிராமம் ஒன்றுக்குச் சென்று மனிதர்களை ஒத்தாசைக்கு அழைத்து வந்தபடியால் தான் வஸந்தி பிழைத்தாள். ஆனால் இதெல்லாம் பின்னால் நடந்த சம்பவங்கள், அச்சமயம் செட்டியாரைப் பார்த்ததும் எனக்கு அசாத்தியமான கோபம் வந்தது.\n இங்கே எதற்காக ஒளிந்து கொண்டு நிற்கிறீர்\" என்று நான் கேட்டதும், செட்டியார் சாவதானமாக, \"உமது குட்டை உடைத்து விடத்தான்; நீர் ஜமீன்தார் மகன் இல்லை என்று வஸந்திக்குச் சொல்வதற்குத்தான்\" என்று நான் கேட்டதும், செட்டியார் சாவதானமாக, \"உமது குட்டை உடைத்து விடத்தான்; நீர் ஜமீன்தார் மகன் இல்லை என்று வஸந்திக்குச் சொல்வதற்குத்தான்\nஅப்போது எனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்துக்கு அளவேயில்லை. ஒரு விதத்தில் சந்தோஷமாகவும் இருந்தது. எப்படியும் அந்த உண்மையை வஸந்தியிடம் சொல்லியாக வேண்டும் அல்லவா\nசிறிது வெட்கத்துடன் வஸந்தியின் முகத்தைப் பார்த்தேன். அவள் சொல்ல முடியாத ஆவலுடன் \"செட்டியார் சொல்வது நிஜமா\n நான் ஜமீன்தார் மகன் இல்லை. ராவ்சாகிப் உன் தந்தை என்று எண்ணிக் கொண்டிருந்தபோது, அவருடைய மதிப்பைப் பெறுவதற்காக அந்தக் கதையைக் கட்டினேன்\" என்றேன்.\nவஸந்தி பலஹீனமடைந்த தன் மெல்லிய கரங்களினால் என் கழுத்தைக் கட்டிக் கொண்டு, \"ரொம்ப சந்தோஷம் நீங்களே அந்தக் கதையைச் சொன்னவுடன் எனக்கு எவ்வளவோ வருத்தமாயிருந்தது\" என்றாள்.\n\"சமையற்காரி மகளுக்கும் ஜமீன்தார் மகனுக்கும் பொருந்துமா\nஅப்போது செட்டியார் குறுக்கிட்டு, \"ஆமாம்; சிவகுமார் கல்யாணச் சடங்கைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன கல்யாணச் சடங்கைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன தாலி கட்டுவது நல்லதா, மோதிரம் மாற்றிக் கொள்வது நல்லதா, மனம் ஒத்துப் போனாலே போதுமா தாலி கட்டுவது நல்லதா, மோதிரம் மாற்றிக் கொள்வது நல்லதா, மனம் ஒத்துப் போனாலே போதுமா\n\"அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். நான் எழுதி வாசித்தது பொய்க் கதை என்று உங்களுக்கு எப்படித் தெரிந்தது\n\"பேஷான கதை; அதைக் கேட்டவுடனே இந்தியா போனத���ம் உங்களை வைத்துக் கொண்டு ஒரு புத்தகப் பிரசுராலயம் நடத்துவது என்று தீர்மானித்து விட்டேன். அதிலும் அந்த வேல்முருகதாஸரைப் பத்து நாள் நீர் கட்டிக் கொண்டு அழுததை நினைத்தால், எனக்குச் சிரிப்பாய் வருகிறது. வேங்கைப்பட்டி ஜமீன்தார் ஆகிவிடலாமென்று நினைத்த அந்த மோசக்காரன் பேரில் கை நிறைய மண்ணை வாரிப் போட்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்\n\"செட்டியாரே உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது\" என்று மறுபடியும் கேட்டேன்.\n வேங்கைப்பட்டி ஜமீன்தாரை எனக்குத் தெரியும்.\"\n\"ஆமாம்; பழைய ஜமீன்தாரையும் தெரியும்; புதிய ஜமீன்தாரையும் தெரியும். பத்து வருஷத்துக்கு முன்னால் கடன் முண்டிப் போய் ஏலம் போட்டதில் ஜமீன் கை மாறிற்று\" என்றார்.\n\"பழைய ஜமீன்தார் பெயர் ராஜாதி ராஜ வீர சேதுராமலிங்க முத்து ரத்தினத் தேவர்; அவர் காலமாகி விட்டார்\n\"இப்போதைய ஜமீன்தாரின் பெயர் என்ன\n\"சி.த.ப.பழனிச் சுப்பாஞ் செட்டியார்\" என்று பதில் வந்தது.\n வேங்கைப்பட்டி ஜமீன்தார் சி.த.ப. பழனி சுப்பாஞ் செட்டியார் நன்றாயிருக்கட்டும் அவர் மகாராஜனாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர் அன்று செய்த உதவியினாலே அல்லவோ, இன்று வசந்தியும் நானும் இந்த உலகத்திலேயே சொர்க்க இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர ��ாண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்ம���ிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணைய��ளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/jan-2017/3519-2019-05-28-08-15-58.html", "date_download": "2019-07-20T14:01:20Z", "digest": "sha1:I3ECOPJYZBCTVDGRNIC43HQLQKVPQJ4U", "length": 14090, "nlines": 60, "source_domain": "www.periyarpinju.com", "title": "கதை கேளு... கதை கேளு : சோனனுக்கு வந்த சோதனை", "raw_content": "\nHome கதை கேளு... கதை கேளு : சோனனுக்கு வந்த சோதனை\nசனி, 20 ஜூலை 2019\n”இந்தக் குறளுக்கு என்ன சிறப்பு” திடீரென்று ஒருநாள் இரவு என் மகன் உதயா ஆனந்த அதிர்ச்சி கொடுத்தான். “அப்பா, திருக்குறள் 40ஆவது அத்தியாயம் கல்வி” திடீரென்று ஒருநாள் இரவு என் மகன் உதயா ஆனந்த அதிர்ச்சி கொடுத்தான். “அப்பா, திருக்குறள் 40ஆவது அத்தியாயம் கல்வி அதில் 7ஆவது குறளுக்கு ஒரு ... மேலும்\nகணிதப் புதிர் : சுடோகு மேலும்\nஉயிரிழந்துகொண்டு இருக்கும் பெருங்கடல்கள் என்ன கடல் மரணிக்கப் போகிறதா என்ற கேள்வி எழலாம், ஆம் இந்தப் பெருவெளி இயங்கிக் கொண்டு இருக்கிறது என்றால் அதில் உயிரோட்டம் உள்ளது என்று பொ... மேலும்\nபயணம் - பாடம் தேன் எடுப்போமா அடலேறு கடந்த வாரம் தேனி மாவட்டம் சென்றிருந்தோம். இயற்கை எழில் சூழ்ந்த பகுதி. ஆனால் இப்போது நான் சொல்லப்போவது தேனியின் அழ... மேலும்\nசாதனை : உசேன் போல்ட் ஆகணும் சர்வேஷின் கனவு 79 மெடல்கள், 71 சான்றிதழ்கள், 4 பரிசுகள், 7 விருதுகள் என 82 மாரத்தான் போட்டிகளில் இதுவரை 1205 கிலோ மீட்டர்களைக் கடந்திருக்... மேலும்\n அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை பிஞ்சண்ணா காலையிலிருந்தே இளவமுதனின் போக்கு வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தான் அவனது அண்னன் இளமாறன். பள்ளி தொடங்... மேலும்\nகதை கேளு... கதை கேளு : சோனனுக்கு வந்த சோதனை\nசோனனை இரண்டு நாட்களாகக் காணவில்லை. காட்டிற்குள் எங்கே சென்றாலும் சோனன் ஒரு நாளில் திரும்பிவிடும். சோனன் ஒரு புலி. அதன் தாயும் தந்தையும் எல்லா இடத்திலும் தேடிவிட்டு காட்டின் காவல் நிலையத்திலும் தெரிவித்துவிட்டார்கள். காட்டின் எல்லையில் இருந்த எல���லா கண்காணிப்பு கேமராக்களிலும் பார்த்துவிட்டு “ஒரு புலி கூட காட்டைவிட்டுப் போகவில்லை ஆகவே சோனன் காட்டிற்குள் தான் இருக்கவேண்டும்’’ என்று சொல்லிவிட்டனர்.\nமூச்சிறைக்க கரடி பப்லு ஓடிவந்தது. காவல் நிலையத்திற்குள் சென்று சோனன் எங்கே இருக்கின்றது என்ற தகவல் கிடைத்திருப்பதாக தெரிவித்தது. ‘‘சோமசொம்பி ஏரியில் கழுத்தளவு நீரில் சோனன் நின்று இருப்பதாக கழுகு ஒன்று தெரிவித்துள்ளது” என்றது. இன்ஸ்பெக்டர் மித்ரன் நரியும் இவர்களுடன் சோமசொம்பி ஏரிக்கு சென்றது. ஏரியில் சோனன் இருந்தது. இரண்டு நாட்களாக அந்த நீரில் தான் அமர்ந்து இருக்கின்றது சோனன். யார் அழைத்தாலும் சோனன் வெளியே வரவே இல்லை.\nசோனனை வெளியே வரவழைக்க எவ்வளவோ பாடுபட்டார்கள். சோனனின் பள்ளி நண்பர்கள் ஆசிரியர்கள் எல்லோரும் வந்துவிட்டார்கள். “சோனன்... யூ ஆர் எ குட் புலி நோ” என்று ஆங்கிலத்தில் பேசியது தலைமை ஆசிரியர் புலி. மசியவில்லை. தன் நண்பன் பப்லு கரடியிடம் மட்டும் என்ன செய்தி என்பதைச் சொல்கின்றேன் எனச் சொன்னது. எல்லோரையும் தூரப் போகச் சொன்ன இன்ஸ்பெக்டர் மித்ரன், பப்லுவை மட்டும் சோனனிடம் போகச்சொன்னது.\nசெய்தியை சோனனிடம் கேட்டதும் பப்லு தொபதொபவென ஓடி வந்தது. “சோனனின் உடம்பில் இருந்த கோடுகள் காணாமல் போய்-விட்டதாம். கோடுகள் இல்லை என்றால் அதை புலியாக ஏற்றுக்கொள்ளாமல் காட்டைவிட்டு வெளியே அனுப்பிவிடுவார்கள் என சோனன் பயப்படுகின்றது” என்றது. அதற்குள் தொலைக்-காட்சியில் பப்லு சொன்னதை அப்படியே ஒளிபரப்பிவிட்டார்கள். காடு முழுவதற்கும் இந்த செய்தி தெரிந்து “புலிக்கு கோடு போய்விட்டதா அய்யோ” என தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியும் துவங்கி-விட்டது.\nகாட்டுப் பஞ்சாயத்து தலைவர் (சரியான தீர்ப்புகளை உடனுக்குடன் சொல்பவர்) சிங்கராஜாவும் சோமசொம்பி ஏரிக்கரைக்கு வந்தார். முதன்முதலாக இங்கே சோனனைப் பார்த்த கழுகு ஒரு யோசனையைச் சொன்னது. பக்கத்துக் காட்டில் விஞ்ஞானி வீராச்சாமி என்ற ஆந்தை இருப்பதாகவும் அது விலங்குகளுக்கு என்ன நோய், வியாதி வந்தாலும் சரி செய்யும் என்றும் தெரிவித்தது. ஆனால் அந்த ஆந்தையிடம் அலைபேசி இல்லை என்று சொன்னது. கழுகை உடனே சென்று அந்த விஞ்ஞானியை அழைத்துவரச்சொன்னது பஞ்சாயத்து தலைவர்.\nசோனனின் நிலைமையைச் சொல்லி விஞ்ஞா��ி வீராச்சாமியை அழைத்து வந்தது கழுகு. வீராச்சாமி தன்னுடன் யானை ஒன்றினை அழைத்து வந்தது. யானையின் முதுகு முழுக்க மூலிகைச் சாமான்கள், ரசாயனப் பொருட்கள், ஆராய்ச்சி திரவங்கள் என தொங்கிக்கொண்டு இருந்தது.\n“ஓ... பெரிய மருத்துவர்தான் போல” எனப் பேசிக் கொண்டார்கள்.\nசோனன் இரவானதும் தான் வெளியே வருவேன் என்று சொல்லிவிட்டது. மேலும் எல்லா விலங்குகளும் சென்றுவிட வேண்டும் என கேட்டுக்கொண்டது. இன்ஸ்பெக்டர் மித்ரன் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்தியது. நடுச்சாமம் சோனன் வெளியே வந்தது. குளிரில் அதன் உடல் நடுங்கியது. ஆந்தை ஒரு போர்வையை போர்த்தி சோனனை பரிசோதனை செய்தது. அரைமணி நேரத்திற்கு பிறகு,\n“பரிசோதனை முடிந்தது. சோனனின் பெற்றோர்களை வரச்சொல்லுங்கள்” என்றது விஞ்ஞானி வீராச்சாமி.\nஒரு துண்டுச் சீட்டில் எதையோ கிறுக்கி கொடுத்தது.\n“மருத்துவரே இதைச்செய்தால் சோனனுக்கு கோடுகள் திரும்ப வந்திடுமா” என்றனர் இருவரும். பப்லு துண்டுச்சீட்டை பறித்து படித்தது.\n1. தொலைக்காட்சி பார்ப்பதை குறைக்கவும்.\n2. நிறைய கீரை வகைகளை சாப்பிடவும்.\n”இதை இரண்டும் செய்தால் கோடுகள் வளர்ந்திடுமா” என ஆச்சரியத்துடன் கேட்டது பப்லு.\nவிஞ்ஞானி வீராச்சாமி தன் சாமான்களை எடுத்து வைத்தபடியே சொன்னது. “கோடுகள் வளராது. ஆனால் கோடுகள் நன்றாக தெரிய ஆரம்பிக்கும். சோனனுக்கு கண்பார்வை கொஞ்சம் குறைந்துவிட்டதுப்பா” என்றதும் எல்லோரும் சிரித்தார்கள்.\nபழகு முகாம் பழகுமுகாம் ஏன் குழந்தைகளின் குதூகலத் திருவிழாவாக இருக்கிறது பழகுமுகாம் ஏன் குழந்தைகளை ஒரு கொண்டாட்ட மனநிலைக்குக் கொண்டு செல்கிறது பழகுமுகாம் ஏன் குழந்தைகளை ஒரு கொண்டாட்ட மனநிலைக்குக் கொண்டு செல்கிறது\nதெரிந்து கொள்வோம் உலக நாகரீகத்தின் மூத்த குடிகள் நாங்கள் என பெருமை கொள்வோம், அதற்கான அறிவியல் ஆதாரங்களும் வந்துவிட்டன. கனகவல்லி என்ற பள்ளி மாணவி அவள் குடிய... மேலும்\n - தமிழுக்கு அமுதென்று பேர் மேலும்\n வெயிலின் வெப்பம் குறைஞ்சிடுச்சு விடுப்பும் கூட முடிஞ்சிடுச்சுபயிலும் பள்ளி திறந்திடுச்சு பாடம் புதிதாய் ஆயிடுச்சுபுதிய ஆசான் வந்தாச்சு பு... மேலும்\nபிஞ்சு & பிஞ்சு மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sltj.lk/?cat=8", "date_download": "2019-07-20T14:15:08Z", "digest": "sha1:U25EJTKO7PI7BLECGK6AD5DGU2EVRE27", "length": 8305, "nlines": 118, "source_domain": "www.sltj.lk", "title": "மாநாடுகள் | SLTJ Official Website", "raw_content": "\nகாலி & மாத்தரை மாவட்டம்\nAllஅம்பாரை மாவட்டம்கண்டி மாவட்டம்காலி & மாத்தரை மாவட்டம்கொழும்பு மாவட்டம்புத்தளம் மாவட்டம்\nகாலி & மாத்தரை மாவட்டம்\nஇஸ்லாத்தை புதிதாக ஏற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெறி\nஅம்பாறை மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு\nமருதமுனை கிளையின் தினம் ஒரு ஹதீஸ் நிகழ்ச்சி\nAllதிருக்குர்ஆன் அன்பழிப்புநிர்வாக நிகழ்ச்சிகள்பிரச்சார நிகழ்சிகள்பொதுகூட்டங்கள்மாநாடுகள்வழக்குகள்விசேட நிகழ்ச்சிகள்\nபொது பல சேனாவினால் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் அப்துர் ராஸிக்…\nகாலி & மாத்தரை மாவட்டம்\nஇஸ்லாத்தை புதிதாக ஏற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெறி\nAllகிளைகளுக்கான பதிவிரக்கங்கள்நிகழ்ச்சி அறிவிப்புபிறை அறிவிப்புமுக்கிய அறிவிப்பு\nகிரகணத் தொழுகை குறித்த முக்கிய அறிவிப்பு…\nSLTJ மாளிகாவத்தை கிளையின் இரத்ததான முகாம்\nதுல்கஃதா மாதத்திற்க்கான தலை பிறை தென்படவில்லை\nதுல்கஃதா மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nAllஇரத்தான நிகழ்ச்சிகள்உதவிகள்நிவாரண நிகழ்வுகள்போதை ஒழிப்புவிருதுகள்\nகொழும்பு பெட்டா ஐந்துலாம்பு சந்தியில் தற்போது இலவச ஜூஸ் வினியோகம்.\nசிறப்பாக நடந்து முடிந்த இரத்ததான முகாம்\nசாய்ந்தமருது கிளையில் நடைபெற்ற இரத்ததானம் முகாம்\nஸக்காத் வசூலிப்பு மற்றும் வினியோகிப்பு நடவடிக்கைகள்\nஅழைப்பு – ஜனவரி பெப்ரவரி – 2019\nஜமஅத்தின் மாநாடுகள் சம்பந்தமான பதிவுகள்\nSLTJ கொழும்பு மாவட்ட திருக்குர்ஆன் மாநாடு\nகிரகணத் தொழுகை குறித்த முக்கிய அறிவிப்பு…\nமுக்கிய அறிவிப்பு SLTJ - July 11, 2019\nசுற்றறிக்கை: 55/2019திகதி: 11.07.2019 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கிரகணம் தென்பட்டால் தொழுவது நபிவழி இன்ஷா அல்லாஹ்...\nSLTJ மாளிகாவத்தை கிளையின் இரத்ததான முகாம்\nநிகழ்ச்சி அறிவிப்பு SLTJ - July 4, 2019\nதுல்கஃதா மாதத்திற்க்கான தலை பிறை தென்படவில்லை\nகடந்த 04.06.2019 புதன் கிழமை மஹ்ரிபிலிருந்து ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் இன்று 03.07.2019 புதன்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளில் இலங்கையின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/thagavalkal/5897-2016-06-30-10-46-35", "date_download": "2019-07-20T13:54:40Z", "digest": "sha1:LXSOAXMIVJCGTKBVJJIZ7MGVWFRVDAG4", "length": 11960, "nlines": 205, "source_domain": "www.topelearn.com", "title": "சுறாவுக்கே ‘டிமிக்கி’ கொடுத்த சீல்!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nசுறாவுக்கே ‘டிமிக்கி’ கொடுத்த சீல்\nசுறாவின் மரணப் பிடியில் இருந்து சீல் ஒன்று தப்பிக்கும் அற்புத தருணங்களை படம் பிடித்திருக்கிறார் தென்னாபிரிக்காவின் புகைப்படவியலாளரான பிரண்டன் கில்பிரைட்.\nகேப்ரவுனுக்கு அருகில் உள்ள சீல் தீவு கடலிலேயே இந்தக் காட்சியை அவர் படமாக்கியுள்ளார். அவர் கடலில் படகு ஒன்றிலிருந்து படம் எடுத்துக் கொண்டிருந்த போது வெள்ளை சுறா ஒன்று சீல் ஒன்றை பிடிப்பதற்காக தண்ணீரை கிழித்துக் கொண்டு பாய்ந்துள்ளது.\nஎதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பத்தால் அதிர்ச்சியடைந்த அவர் அக்காட்சியை சுமார் 25 மீற்றர் தொலைவில் இருந்து கச்சிதமாக புகைப்படங்களாக்கினார்.\nவெள்ளை சுறா சீலை பிடிக்க முயன்ற போதும் அது குத்துக்கரணம் அடித்து சுறாவுக்கு நீண்டதூரத்துக்கு ‘டிமிக்கி’ காட்டி தப்பித்துக் கொண்டது.\nFaceTime அப்பிளிக்கேஷனிலுள்ள குறைபாட்டை கண்டுபிடித்த சிறுவனுக்கு ஆப்பிள் கொடுத்த\nஅண்மையில் ஆப்பிள் நிறுவனத்தின் FaceTime அப்பிளிக்க\nIPL ஏலத்தில் விலை போகாத கிறிஸ் கெயில்; சதம் மூலம் கொடுத்த பதிலடி\n2018 ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை பதிவு செய்துள்ள ப\nபுறாவை கழுகுக்கு பலி கொடுத்த கொடூரனுக்கு அபராதம்\nசுவிட்சர்லாந்து நாட்டில் புறாவை திட்டமிட்டு கழுகுக\nமன்னருக்கு புறா கொடுத்த பரிசு\n அமைதியாக, ஆனந்தமாக தவம் செய்ய எனக்குக்\nஉயிருக்கு போராடிய மகன்: மிளகாய் பொடியை மருந்தாக கொடுத்த பெற்றோருக்கு சிறை தண்டனை\nஉயிருக்கு போராடிய மகன்: மிளகாய் பொடியை மருந்தாக கொ\nமுதலாளியைக் கொலை செய்த கொலைகாரனைப் பொலிஸாருக்குக் காட்டிக் கொடுத்த கிளி\nஅமெரிக்க நாட்டில் முதலாளியை சுட்டுக் கொன்ற கொலையாள\nபின்லேடனைக் காட்டிக் கொடுத்த டாக்டர் மீது கொலைக் குற்றம்\n2011 மே மாதம் அல்கொய்தா தீவிரவாதக் குழுவின் தலைவனா\nஉங்களது புகைப்படத்துடன் கூடிய ஹாலிவுட் Movie Poster உருவாக்குவதற்கு 12 seconds ago\nவாட்ஸ் ஆப்பில் பயனர்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றினை புகுத்த துடிக்கும் அரசு\nமுருங்கைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள்\nஇலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி\nதீபிகா பல்லிக்கல் வெற்றி 59 seconds ago\nடென்ஷன் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிகள் 1 minute ago\nஉலகிலேயே மிக விலை குறைந்த மடிக்கணனி அறிமுகம் 1 minute ago\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sigaram3.blogspot.com/2014/07/kavipperarasuvirku-annaiyin-thaalaattu.html", "date_download": "2019-07-20T13:49:26Z", "digest": "sha1:MIKWGPM7WIUUCMFB4R3NRP3SAGVXHP7D", "length": 29777, "nlines": 139, "source_domain": "sigaram3.blogspot.com", "title": "Blogger: கவிப்பேரரசுவிற்கு அன்னையின் தாலாட்டு!", "raw_content": "\nSigaram Today | சிகரம் இன்று | முகப்பு\nSigaram Home | சிகரம் இல்லம்\nFirst Note | முதற் குறிப்பு\nKidz Park | மழலையர் பூங்கா\nகவிப்பேரரசு வைரமுத்து, ஜூலை 13-ல் மணிவிழாவைக் காணுகிறார். அவரை இலக்கிய உலகம் மகிழ்வாய் வாழ்த்தத் தொடங்கியிருக்கிறது. தமிழுலகமே வாழ்த்திக்கொண்டிருக்கும் நிலையில், அவரை ஈன்றெடுத்த அன்னையின் வாழ்த்தை \"இனிய உதயம்' பதிவுசெய்ய விரும்பியது.\nபெரியகுளத்திலிருந்து மினி பேருந்தில் வடுகபட்டி நோக்கிப் புறப்பட்டோம்.\nஅங்கிருந்து ஐந்தாவது கிலோமீட்டரிலேயே அந்த ஊர் எதிர்கொண்டது. முல்லைப் பெரியாறு ஊரைத் தொட்டுக்கொண்டி ருப்பதால், ஊர் முழுக்க வாழையும், தென்னையும், நெல்லும் தழைத்து ஊரையே பசுமையாக்கியிருந்தது. 5.12 கிலோ சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த ஊர், 51 தெருக்களைக் கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் முழுக்க முழுக்க கிராம மயமாக இருந்த வடுகபட்டி, தற்போது நகரப் புனைவுகளோடு, இரண்டாம் நிலைப் பேரூராட்சியாகக் காட்சியளிக்கிறது.\nஎதிர்ப்பட்ட பெரியவரிடம், \"கவிஞர் வீடு எங்கிருக்கு\nகுபீரெனப் புன்னகைத்தவர், \"அதோ பகவதியம்மன் கோயில் இருக்குல்ல, அதுக்குப் பக்கத்தில் பெரிய மார்க்கெட் ரோடு போகும். அதிலேயே போங்க. ஒரு பள்ளிக்கூடம் வரும். அதுக்கு எதிர்ல, ஒயிட்டும் புளூவுமா ஒரு காரைவீடு இருக்கும். அதாந் தம்பீ கவிஞர் வூடு'' என்றார்.\nஅவர் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு, கவிஞர் வீட்டுமுன் நின்றோம். வீட்டு முகப்பில் தென்பட்ட பக்கவாட்டு நடையில், கவிஞரின் அம்மா அங்கம்மாள் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தார். கம்பீரமான அவர் முகத்தில் மங்களகரமான அம்சம் இருந்தது.\nநம்மை ஏறிட்டுப் பார்த்தவர், \"வாப்பா, எந்த ஊரு'' என்றார்.\n\"பத்திரிகைக்காரத் தம்பியா. வாப்பா உள்ளே'' என்று வீட்டின் ஹாலுக்குள் அழைத்துச் சென்றார். சுவர் முழுக்க கவிஞரும் கவிஞரின் உறவுகளுமாய் புகைப்படங்களில் புன்னகைத்தனர்.\nநாற்காலியில் நம்மை அமரச்சொன்ன அவர், \"கொஞ்சம் இருப்பா'' என்றபடி உள்ளே சென்றார். வரும்போது தட்டில் நிறைய பலாச் சுளைகளோடு வந்தார்.\n\"தோட்டத்தில் பலாப்பழங்கள் நிறைய உதிர்ந்துபோச்சு. சாப்பிடுப்பா நல்லா இருக்கு'' என அன்பாக உபசரித்தார்.\n\"அம்மா உங்கள் மகன் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு மணிவிழா வருது. அவரைப் பற்றிய உங்கள் நினைவுகளை யும் வாழ்த்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்க'' என்றோம்.\n\"ஆம்புளைப் புள்ளை இல்லையேன்னு நானும் அவங்க அய்யாவும் கவலைப்பட்டுக்கிட்டிருந்தோம். அப்ப எங்க கவலையப்போக்க பொறந்ததுதான் வைரமுத்து. பொறந்தப்ப, கருகரு துருதுருன்னு என் மடியில் கிடந்த வைரமுத்துவுக்கு, இப்ப 60 வயசான்னு ஆச்சரியமா இருக்குப்பா'' என்றவர் சுவர்களில் தொங்கிய படங்களை ஒருதரம் கூர்ந்து பார்த்து கண்கலங்கினார்.\n\"கஷ்டப்பட்ட குடும்பம். எங்க புள்ளைங்க எல்லாரையும் சிரமத்தில் வளர்த்தோம். வளர்ந்த பிள்ளைகள், ரொம்ப கருத்தா குடும்ப வேலைகளையும் தோட்ட வேலைகளையும் பார்த்துக்கிட்டாங்க. அப்படிப்பட்ட என் பிள்ளைச் செல்வங்கள்ல சிலரை இழந்துட்டேன். அதுபோல குடும்பத்துல உருத்தா இருந்த அவங்க அய்யாவும் ஒரு வருசத்துக்கு முன்னால போய்ச் சேர்ந்துட்டாக. வாழ்க்கையே வெறுமையா இருக்கு. இதுக்கு மத்தியில் எம்புள்ளை வைரமுத்து பேரோடும் புகழோடும் இருக்குறதுதான் இப்ப எனக்கு இருக்குற ஒரே ஆறுதல்'' என்றவர் கொஞ்ச நேரம் அமைதிகாத்தார்.\nபின்னர் சுதாரித்துக்கொண்டு \"முதல்ல மெட்டூர்ல இருந்தோம். அங்க நாப்பது அம்பது குடும்பம்தான் இருந்துது.\nஅங்க தோட்டம் துரவுன்னு நிம்மதியா இருந்தோம். வையை அணையக் கட்டுனப்ப, தண்ணியத் தேக்குறதுக்காக பத்து பண்ணண்டு கிராமங்களைக் காலி பண்ணச்சொல்லிட்டாக. அதுல ��ங்க மெட்டூரும் ஒண்ணு.\nவைரமுத்து அந்த மெட்டூர்லதான் பொறந்துச்சு. நாங்க ஊரைக் காலி பண்ணும்போது வைரமுத்து சின்னப்புள்ள. என்ன பண்ணப்போறோம்.\nஎப்படி வாழப்போறோம்னு குழப்பத்துலயே இருந்தேன். அவங்க அய்யா ரொம்ப தைரிய மான ஆளு. அவக கொடுத்த தைரியத்துல பச்சப் புள்ளைகளோட ஊரைக் காலி பண்ணிப்புட்டுக் கிளம்புனேன். தோட்டம்தொறவு வூடுவாசல்ன்னு எல்லாத்தையும் வுட்டுப்புட்டு, முதல்ல தாமரைகுளத்துக்கு வந்தோம். அந்தவூரு கவர்மெண்ட் ஸ்கூல்லதான் வைரமுத்து ஒண்ணாம்ப்பு படிச்சிது. அப்புறம் ஒருவருசம் கழிச்சி வடுகபட்டிக்கு வந்தோம். அப்ப வூரு இப்படி இருக்காது. சரியான ரோடோ, கரண்ட்டோ இருக்காது. கிராமத்திலும் கிராமம். இங்கயும் குடிசை போட்டு தோட்டம் தொறவோட வாழ ஆரம்பிச்சோம். வைரமுத்து இரண்டுல இருந்து பத்து வரைக்கும் இங்கதான் படிச்சிது. சின்னப் புள்ளையா இருக்கும்போதே புத்தகமும் கையுமாத்தானிருக்கும். மத்த பசங்க தோட்ட வேலை வயல்வேலை பாக்கும். ஆனா வைரமுத்து அப்படி எதுவும் செய்யாது. எப்பப் பாத்தாலும் படிப்பு படிப்புதான். வீட்டில் கரண்ட் இல்லை. அதனால் ராத்திரியில் அவங்க தாத்தா வூட்டுக்குப்போய்ப் படிச்சிட்டு வரும். வீட்டுக்கு வந்து தூங்கும்போதும் நெஞ்சுமேல் புத்தகம் கிடக்கும். பகல்ல வயல் வரப்புகள்ல நடந்துக்கிட்டே படிக்கும். அப்ப வயல்களுக்கு நடுவில் இருக்கும் வரப்புகள்ல, நெல்கதிர் உதிர்ந்து கொட்டியிருக்கும். வைரமுத்து அதைக்கூட கவனிக்காம, அதுமேல் நடந்துக்கிட்டே படிக்கும். எங்க வீட்டுப் பண்ணையாளுக, அவங்க அய்யாகிட்ட, \"என்னங்கய்யா தம்பி இப்படி நெல்லுமணியைக் கூடப் பாக்காம அதை மிதிச்சிக்கிட்டே படிச்சிக்கிட்டு இருக்கு புலவர் கணக்கான்னு' சொல்லுவாங்க. அவங்க சொன்ன மாதிரியே புலவராவே தம்பி ஆய்டிச்சி'' என்றார் பெருமிதச் சிரிப்போடு.\n\"எங்கூரு லைப்ரரியில் ராசாவோ கீசாவோ, ஒரு தம்பி இருந்தாரு. அவர், வைரமுத்துக்கு ரொம்ப உபகாரமா இருந்தாரு. வைரமுத்து கேக்குற புத்தகத்தையெல்லாம் அவர் கொடுப்பாரு. அதை வாங்கிப் படிச்சிக்கிட்டே இருக்கும்.\nஎனக்கும் அவங்க அய்யாவுக்கும் சாமி பக்தி அதிகம். நாங்க கோயிலுக்குப் போகும்போது, நீயும் வாய்யான்னு கூப்புடுவோம். ஆனா வைரமுத்து வராது. நீங்க போய்ட்டு வாங்கன்னு ஒதுங்கிக்கிடும். அதுக்கு சாமி பக்தியே கிடையாது. எப்படி அது இப்படி ஆச்சுன்னு தெரியலை.\nஒரு தடவை பணக்காரப் பசங்களோட பெரிய குளத்துக்குப் போய், \"நாடோடி மன்னன்' படம் பார்த்துட்டு வந்துச்சு வைரமுத்து. வந்த பொறவு, படத்துல வரும் நாட்டு எம்.ஜி.ஆர். எப்படிப் பேசுவார். காட்டு எம்.ஜி.ஆர் எப்படிப் பேசுவார்ன்னு அப்படியெ எங்க முன்னாடிப் பேசிக்காட்டும்.\nஅதுபோல கலைஞர் வசனத்தை பேசிக்காட்டும். அவங்கய்யாவுக்கு அது பெருமையா இருக்கும். ஆனா அதை நேர்ல காட்டிக்கமாட்டாக.\nஊர்ல மரத்தடியில் உட்கார்ந்துக்கிட்டு என்னவோ எழுதிக்கிட்டே இருக்கும். ஊர்ப் பசங்க, அம்மா உங்க பையன் பாட்டுக் கட்டுதும்மாம்பாங்க. எனக்கு ஆச்சரியமா இருக்கும்.\nஎழுதப் படிக்கத் தெரியாத என் வயித்துல, பொறந்த புள்ள, இப்ப ஊரே பாராட்டுற அளவுக்கு இருக்குன்னா, இதைவிட என்ன வேணும் எனக்கு\nஸ்கூல் படிப்பு முடிஞ்சதும் மேல படிக்க மெட்ராசுக்குப் போறேன்னு வைரமுத்து சொல்லுச்சு. அம்மாம்பெரிய பட்டணத்துல எப்படிய்யா தனியா இருப்பேன்னு கேட்டேன். நீங்க கவலைப்படாதீங்க. நான் நல்லா வருவேம்மான்னு சொல்லுச்சு. அவங்க மாமன் தயவாலே மெட்ராசுக்குப் படிக்கப் போச்சு. அப்பவே புஸ்தகமெல்லாம் போட்டுச்சு.\nபடிச்சு முடிச்ச 15 நாள்லயே வைரமுத்துக்கு வேலை கிடைச்சிது. அதைக் கேட்டப்ப ரொம்ப சந்தோசப்பட்டோம். அவுக அய்யா ரொம்ப பெருமைப்பட்டாக. ஊர்க்காரங்களை எல்லாம் கூப்பிட்டு வைரமுத்துக்கு கவர்மெண்ட்ல பெரிய வேலை கிடைச்சிருக்கும்பாக. அப்புறம் வைரமுத்துக்கு பொண்ணு பாக்கலாம்னு நினைச்சப்ப, அது லவ் கல்யாணம் பண்ணிக்கிச்சு. எங்ககிட்டக்கூட சொல்லலை. அவுக அய்யா தாண்டிக் குதிச்சாரு. வைரமுத்து பண்ணுனது சரியா தப்பான்னு அப்ப சொல்லத் தெரியாம தவிச்சிக்கிட்டிகிருந்தேன். அப்புறம் சமாதானமாயிட்டோம்.\nபொன்மணி, எங்களுக்குப் பிடிச்ச மருமக. காரணம் என்னன்னா, எங்களைப்போலவே அதுக்கு பக்தி ஜாஸ்தி. அதனால எனக்கு அதை ரொம்பப் பிடிச்சிப்போச்சு. எம் புள்ளையைவிட அது எம்மேல காட்டுன பாசத்த நினைச்சா கண்ணுல தண்ணி ததும்புதுய்யா. எம்பேரப் புள்ளைகளும் தங்கக் கட்டிக.\nஏதாவது பாட்டுச் சத்தம் கேட்டுச்சுன்னா,\nபக்கத்துல இருக்கவக, ஏத்தா, இது யார் எழுதுன பாட்டு தெரியுமா உம்புள்ளை எழுதின பாட்டும்பாங்க. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாததால, எம் புள்ளைகிட்ட ,\nஅது எழுதின பாட்டையும் கவிதையையும் எனக்கு பாராட்டத் தெரியல.\nஆனாலும் வைரமுத்துன்னு அது பேரை மத்தவங்க சொல்லும் போதெல்லாம் எனக்கு சந்தோசம் தாங்கமுடியாது.\nநான் மெட்ராசுக்குப் போகும்போதெல்லாம், வீட்டுக்கு பலபேர் வருவாக. வைரமுத்து அம்மான்னு பிரமிப்பா பாத்து, எங்கிட்ட ஆசி வாங்குவாக. அப்ப பூரிச்சுப்போய் வாழ்த்துவேன். அடுத்த தடவை அவங்க பாக்கும்போது, அம்மா, போனமுறை உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கினேன். அதுக்குப் பொறவு இப்ப நல்லா இருக்கேம்பாக. கேக்க சந்தோசமா இருக்கும்.\nஅதேபோல வைரமுத்து அடிக்கடி வடுகபட்டிக்கு வரும். அப்ப நிறைய பேர் பாக்கவருவாக. ஆனா அது இங்க பெரும்பாலும் தனிமையா சிந்தனையிலே உக்கார்ந்திருக்கும். அப்ப அது என்னென்ன நினைக்குமோ தெரியலை. நான் தூரத்தில் இருந்து பார்த்துக்கிட்டே இருப்பேன். கிட்டப்போய் என்னய்யான்னு கேட்டா, நீ சாப்பிட்டியா நேரத்தோட சாப்புடும் மான்னு, பேச்சை மாத்தும்.\nமெட்ராசுல ஒரு விழா நடந்துச்சு. அப்ப அவுகய்யாவும் நானும் போயிருந்தோம். எப்பேர்ப்பட்ட தலைவர் கலைஞரே வந்திருந்தாக. எம் புள்ளய அவுக பாராட்டுனதக் கேட்டப்ப, சந்தோசத்தில் திண்டாடிப் போய்ட்டேன்.\nஅதைவிட அவுக அய்யாவுக்கு பெரிய சந்தோசம்.\nகடைசியா தேனீல ஒருவிழா நடந்துச்சு. அங்கவச்சி, அவுக அய்யாக்கிட்டயும் எங்கிட்டவும் சேர்ந்தா மாதிரி வைரமுத்து ஆசிர்வாதம் வாங்குச்சு.\nஅதான் அவங்க அய்யாவின் கடைசி ஆசிர்வாதம். உடம்பு சரியில்லாம இருந்த அவுங்க அய்யா, புள்ள முகத்தைப் பாக்கணும்ன்னு ஆசைப்பட்டாக. கடைசியா நினைவு தப்பிடிச்சி. வைரமுத்து வர்றதுக்குள்ளேயே போய்ட்டாக.'' என விழிகளைத் துடைத்துக் கொண்டவர், கமறிய தொண்டையைச் சரி செய்துகொண்டு \"உசுருக்கு உசுறா வளர்க்கும் புள்ளைக, உசுர் போகும்போது பக்கத்துல இருக் கும்ங்கிறதுக்கு என்ன உத்தரவாதம்'' என்றார். புத்தியை வலிக்க வைத்த கேள்வி இது.\nதிடீரென எழுந்தவர், \"இருப்பா காபித் தண்ணி எடுத்துட்டு வர்றேன்'' என அடுக் களைக்குப் போனார். அடுத்த கொஞ்ச நேரத்தில், முகத்தைக் கழுவிக்கொண்டு புன்னகையும் காபியுமாக வந்தார்.\nவந்தவர், \"வைரமுத்துவுக்கு 60 வயசுன்னு சொன்னப்ப ஆச்சரியமா இருந்துச்சு. கோயமுத்தூர்ல இந்த வருசம் கொண்டாடறாங்க. அடிக்கடி அந்தப் பரிசு வாங்கினேன்.\nஇந்தப் பரிசு வாங்கினேன்னு சொல்லும். அது என்ன பரிசுன்னு எனக்குத் தெரியாது. ஆனா எம் புள்ளை உலகை ஜெயிக்குதுன்னு மட்டும் புரிஞ்சி பெருமைப்பட்டுக்குவேன். திடீர்ன்னு போனைக் கொடுத்து, அவக பேசுறாக இவுக பேசுறாகன்னு அவவுக பேசும்போது வைரமுத்து போனை எங்கிட்டக் கொடுக்கும். அவுகளும் உருத்தாப் பேசுவாக. நானும் அதானுன்னு தெரியாமலே பேசுவேன். அப்படி பேசுனதுல ரஜினிகிட்டயும் கலைஞர்கிட்டவும் பேசியிருக்கேன். சாதாரண பொம்பளைக்கு இந்தக் கொடுப்பினை கிடைக்குமா வைரமுத்துவைப் பெத்ததால் எனக்கு இந்தக் கொடுப்பினை.\nஎம் புள்ளை இன்னும் ஒசர ஒசரத்துக்குப் போகணும். நீண்ட ஆயுளோட நிம்மதியா வாழணும். அதான் இந்த அம்மாவோட பொறந்தநாள் வாழ்த்து'' என்றார் உற்சாகமாக.\nகொஞ்சம்கூட கர்வம் இல்லாமல், வெள்ளந்தியாய்ப் பேசிய அந்த தாயிடமிருந்து மகிழ்வோடு விடைபெற்றோம்.\nநன்றி: இனிய உதயம் [ நக்கீரன் ]\nஇணைப்பு: என் கருகரு துருதுரு பிள்ளைக்கு 60 வயசா\nமிக அருமையான தகவலை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nசிகரம்: போர்க்குற்றமும் சர்வதேச சமூகமும் .\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 08\n16ஆவது அகவையில் சூரியன் FM\nகாயங்கள் தான் என் கௌரவங்கள் - மு.மேத்தா\nசிகரம்: தேன் கிண்ணம் - நாளை நீ மன்னவன்\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 07\nதூறல்கள்: அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான்\nவலைச்சரத்தின் நன்றியுரை - வலைச்சரம் - 06\nஉதவும் கரங்களிடம் ஒரு விண்ணப்பம்\nஎனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே.......\nநான் பூத்துக் குலுங்க காரணமானவர்கள் - நா.முத்துக்‌...\nஇந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 03 [ வலைச்சரம்-...\nஇந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 02 [ வலைச்சரம்-...\nஇந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 01 [ வலைச்சரம்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2001/bharathi-160801.html", "date_download": "2019-07-20T13:28:20Z", "digest": "sha1:V4APBNG5DSBKF7C76C6CSUZSLOERSFW3", "length": 11978, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரதி பக்கம் | Bharathis Poem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n23 min ago டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்\n25 min ago ஓ பட்டர்பிளை.. பட்டர்பிளை.. நீ விரித்தாய் சிறகை.. குமரி��ில் கண்களுக்கு செம விருந்து.. வாவ் காட்சி\n27 min ago இதோ கள்ளக்குறிச்சி பிரபுவும் எடப்பாடியாரிடம் வந்து விட்டார்.. தினகரன் மீண்டும் பூஜ்யமானார்\n28 min ago மொழி, மதத்தை அடுத்த தலைமுறையினர் மீது திணிக்காதீர்... திருமாவளவன் பேச்சு\nதான தனத்தன தாந தனத்தன தான தந்தன\nவாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி\nவான மளந்த தனைத்தும் அளந்திடும்\nஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி\nஎங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி\nசூழ்கவி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்\nதொல்லை வினைதரு தொல்லை யகன்று\nவாழ்க தமிழ் மொழி யே\nவானம் அறிந்த தனைத்தும் அறிந்து\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. வைரமுத்து புகழாரம்\nமழையே மழையே குளங்களை நிரப்பு.. என் மக்களின் கண்களை குளமாக்காதே.. தமிழிசையின் உருக்கம்\n இனிதாய்-நாம் பேசும் மொழியும் பெண்பாலே\n... யாரைக் குறிப்பிடுகிறார் கனிமொழி\nமரணமே திருட்டுத்தனமாக பதுங்கி வராதே.... நேரடியாக பரிட்சித்து பார்.. வாஜ்பாயின் மரண கவிதை\nஎனக்கு தமிழ் என்றால் கொள்ளை பிரியம்... சொன்னது யார் தெரியுமா\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nஅவரில்லையே என்று அழுகிறேன்.. அவர் திசை நோக்கி தொழுகிறேன்.. வைரமுத்து வேதனை\nபனி மலை கரைந்தாலும் இமயம் இமயம்தான்... பதவியற்று போனாலும் கலைஞர் கலைஞர்தான்\nபூமி பந்து வெறும் மனிதர்க்கு மட்டுமல்ல..\n\"ஜெ ஜெயலலிதா என்னும் நான்\"- இந்த ஒத்தை குரல் மீண்டும் ஒலிக்காது என்ற தைரியமா... நமது அம்மா கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமோட்டார் பைக் இல்லையா... முதலிரவு முடிந்த உடன் தலாக் சொன்ன கணவன்- மனைவி அதிர்ச்சி\nஅடேங்கப்பா.. வெறும் 3 மாசத்தில்.. ஏடாகூடமாக உயர்ந்த புதிய நீதிக் கட்சி ஏசிஎஸ்-ஸின் சொத்து\nஇங்கிருந்து செல்லவே மாட்டேன்.. இருட்டில் அமர்ந்து விடிய விடிய தர்ணா.. பிரியங்கா காந்தி பிடிவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/02/21/tamil.html", "date_download": "2019-07-20T13:47:58Z", "digest": "sha1:R23JS3MHEXZ3CUJJH5QISE73KGW3JXJM", "length": 13187, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழை 2வது மொழியாக்க விரும்பவில்லை: காளிமுத்து | Tamil should always be first language, says Kalimuthu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n32 min ago பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\n39 min ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\n42 min ago டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்\n45 min ago ஓ பட்டர்பிளை.. பட்டர்பிளை.. நீ விரித்தாய் சிறகை.. குமரியில் கண்களுக்கு செம விருந்து.. வாவ் காட்சி\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nMovies Thee Mugam Dhaan: தீ முகம் தான்... வெளியானது நேர்கொண்ட பார்வை தீம் பாடல்\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nAutomobiles மிக கடுமையான அபராதங்கள் அமலுக்கு வந்தது... இனி வாகனம் ஓட்டும்போது செல்போனை ஆஃப் செய்ய வேண்டுமா\n நான் கிரிக்கெட் ஆட வரலை.. ராணுவத்துக்கு போறேன்.. எல்லோருக்கும் ஷாக் கொடுத்த தோனி\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழை 2வது மொழியாக்க விரும்பவில்லை: காளிமுத்து\nதமிழ் எப்போதும் முதல் மொழியாக இருக்க வேண்டும் என்றும் 2வது மொழியாக இருக்கக் கூடாதுஎன்றும் முதல்வர் ஜெயலலிதா விரும்பும் காரணத்தால்தான் ஆளுநர் உரை தமிழாக்கம்செய்யப்படவில்லை என்று சபாநாயகர் காளிமுத்து விளக்கம் அளித்துள்ளார்.\nகடந்த மாத இறுதியில் தமிழக சட்டசபை கூடியபோது ஆளுநர் உரை வாசிக்கப்பட்டது.ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்ட ஆளுநரின் உரை பின்னர் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுவாசிக்கப்படவில்லை.\nஇதை திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் கடுமையாகக் கண்டித்தன. ஆளுநர் உரையைத்தமிழில் படிக்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்றும்,நேரமில்லாத காரணத்தால்தான் தமிழ் மொழிபெயர்ப்பு வாசிக்கப்படவில்லை என்றும் அதிமுக அரசுஇதற்குப் பல காரணங்களைக் கூறி வந்தது.\nஇந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டகாளிமுத்து பேசுகையில்,\nதமி��் எங்கும், எப்போதும் முதல் மொழியாக இருக்க வேண்டும் என்பதையே முதல்வர் ஜெயலலிதாமுக்கிய கொள்கையாக வைத்துள்ளார்.\nகோவில், நீதிமன்றங்கள் என அனைத்துத் துறைகளிலும் தமிழ் முதல் மொழியாக, ஆட்சி மொழியாகஇருக்க வேண்டும் என்பதையே முதல்வர் விரும்புகிறார்.\nஇதன் பொருட்டே ஆளுநர் உரை ஆங்கிலத்தில் அமைந்திருப்பதால், அதன் தமிழாக்கத்தை படித்துநம் தாய் மொழியை இரண்டாவது மொழியாக்க வேண்டாம் என்ற நோக்கில்தான் அதைத் தமிழில்மொழிபெயர்த்து படிக்கவில்லை.\nதமிழ் தெரிந்த ஆளுநர் பதவியில் இருக்கும் பட்சத்தில், ஆளுநர் உரை ஆங்கிலத்தில் இல்லாமல்தமிழிலேயே இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் காளிமுத்து.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cbi-raids-aiadmk-mp-anwar-raja-home-wakf-board-case-344725.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T14:23:47Z", "digest": "sha1:LV5AGYL42H4XBODNMZSLSNBHKL5L2LKW", "length": 16466, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "வக்ஃபு வாரிய முறைகேடு வழக்கு.. அதிமுக எம்.பி. அன்வர் ராஜா வீட்டில் சிபிஐ ரெய்டு! | CBI raids AIADMK MP Anwar Raja home in Wakf Board Case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n31 min ago காங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் மறைவு குறித்து ராகுல் காந்தி உருக்கம்\n35 min ago தமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\n1 hr ago பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\n1 hr ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nSports 2 பந்து தான்... புலிக்கு பிறந்தது பூனையாகுமா.. சூப்பர் ஓவரில் திருச்சியை நொறுக்கிய வாரிசு வீரர்\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபி���ப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவக்ஃபு வாரிய முறைகேடு வழக்கு.. அதிமுக எம்.பி. அன்வர் ராஜா வீட்டில் சிபிஐ ரெய்டு\nஅதிமுக எம்.பி. அன்வர் ராஜா வீட்டில் சிபிஐ ரெய்டு\nசென்னை: அதிமுக லோக்சபா எம்.பி. அன்வர் ராஜா வீட்டில் சிபிஐ ரெய்டு நடந்து வருகிறது. அதேபோல் சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சி.பி.ஐ. ரெய்டு நடந்து வருகிறது.\nதமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு பல்வேறு சொத்துக்கள், நிலங்கள் இருக்கிறது. அதேபோல் சில இடங்களில் இவர்கள் சார்பாக கல்லூரிகளும், பள்ளிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை வக்ஃபு வாரிய கல்லூரியில் ஊழல் நடந்துள்ளதாக மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு நடந்து வருகிறது.\nமதுரை வக்ஃபு வாரிய கல்லூரியில் பேராசிரியர்கள் நியமனத்தில் பல கோடி முறைகேடு செய்யப்பட்டு இருப்பதாக இதில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. இதை முறைப்படி விசாரிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.\nதற்போது இதன் காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சி.பி.ஐ. ரெய்டு நடந்து வருகிறது. வக்ஃபு வாரிய தலைவராக அதிமுக லோக்சபா எம்.பி. அன்வர் ராஜா இருக்கிறார். இதானால் எம்.பி. அன்வர் ராஜா வீட்டில் சிபிஐ ரெய்டு நடந்து வருகிறது.\nமாணிக்க தாகூரை வைத்து கேம் ஆடி வரும் காங்... கிடைக்கப் போவது விருதுநகரா, சிவகங்கையா, அல்வாவா\nநேற்றே அன்வர் ராஜாவிடம் இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து தற்போது அவரின் வீட்டிலும் சோதனை நடக்கிறது. அன்வர் ராஜா ராமநாதபுரம் தொகுதி எம்.பி ஆவார்.\nஇவருக்கு இந்த தேர்தலில் அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ராமநாதபுரம் தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜக கட்சிக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\nஇதோ கள்ளக்குறிச்சி பிரபுவும் எடப்பாடியாரிடம் வந்து விட்டார்.. தினகரன் மீண்டும் பூஜ்யமானார்\nதிருமா நிஜமாகவே இப்படியா பேசினார்.. ஆபத்தா, அருவெறுப்பா இருக்குன்னு எச். ராஜா சொல்றாரே\nமும்மொழிக் கொள்கை சாத்தியமா, தடையா.. அழுத்தம் திருத்தமாக கருத்துக்களை அடுக்கி வைத்த மாணவிகள்\nசட்டசபை கூட்டத்தொடர் நிறைவு.. எம்ஜிஆர், ஜெ., நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர்தூவி அஞ்சலி\nபொறியியல் படிப்பு மீதான மவுசு குறைந்தது.. 2-வது கட்ட கவுன்சிலிங் முடிந்தும் 85% இடம் காலி\nபெரும்பாக்கத்தில் 1152 குடியிருப்புகள், குத்தப்பாக்கத்தில் 150 கோடியில் புதிய பஸ் நிலையம்: ஓபிஎஸ்\nஇவர் மகனை யாரு லாரி ஏற்றி கொல்ல பார்த்தது.. துரைமுருகன் மேடை மேடையா பொய்யா அழறார்.. ஏசிஎஸ் அட்டாக்\n5 வயதுதான் ஆகிறது.. சிறுவனுக்கு அரிய வகை கேன்சர்.. உதவி செய்யுங்களேன்\nநிதியமைச்சர் இடத்தில் ஆடிட்டர் குருமூர்த்தியை வைக்க எனக்கு ஆசை.. பீட்டர் அல்போன்ஸ் பகீர்\nவாழ்க்கை ஒரு வட்டம்.. விஜய் வசனம் பேசிய எடப்பாடியார்.. விடாமல் வாதம் செய்த ஸ்டாலின்.. சட்டசபையில்\nஅரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் 10,000ஆக உயர்வு: ஓபிஎஸ் அறிவிப்பு\nஎம்எல்ஏ தொகுதி மேம்பாடு நிதி ரூ 3 கோடியாக உயர்வு.. முதல்வர் அறிவிப்பு.. திமுக, காங். வரவேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nanwar raja cbi raid அன்வர் ராஜா சிபிஐ ரெய்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/defence-ministry-sanctioned-the-proposal-544-robots-jammu-kashmir-terrorosts-fight-292553.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-20T13:43:28Z", "digest": "sha1:M56XZ7DLMPP7SFIF4HEPRTOM3OYRLN5L", "length": 15414, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜம்முவில் தீவிரவாதிகளை துவம்சம் செய்ய களம் இறங்கும் 544 \"எந்திரன்கள்\"! | Defence ministry sanctioned the proposal of 544 robots in Jammu kashmir terrorosts fight - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n28 min ago பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\n34 min ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\n38 min ago டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்\n40 min ago ஓ பட்டர்பிளை.. பட்டர்பிளை.. நீ விரித்தாய் சிறகை.. குமரியில் கண்களுக்கு செம விருந்து.. வாவ் காட்சி\nஜம்முவில் தீவிரவாதிகளை துவம்சம் செய்ய களம் இறங்கும் 544 \"எந்திரன்கள்\"\nடெல்லி : ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிராக ரோபோக்களை பயன்படுத்தத இந்திய பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவல்கள் காரணமாக அவ்வபோது எல்லைப்படையினர் தீவிரவாதிகளிடையேயான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தாக்குதல்களில் நாட்டிற்காக போராடி ராணுவ வீரர்கள் உயிரிழப்பதும் அரங்கேறி வருகிறது.\nஇந்நிலையில் ஜம்மு பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பயன்படுத்தி சண்டையிடுவதன் அடுத்தகட்டமாக ரோபோக்களை பயன்படுத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட 544 ரோபக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.\nஎதிரிகளைக் கையாளும் வகையில் பிரத்யேகமாகவடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் வெவ்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் வெடிபொருட்களை எளிதில் கண்டுபிடித்துவிடும். இந்திய எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் இந்த கோரிக்கையை ராணுவம் பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்கு அளித்துள்ளது.\nதீவிரவாதிகள் அடர்ந்த காட்டு பகுதிகளில் மறைந்து வந்து தாக்குதல்களை நடத்துகின்றனர், அந்த சமயங்களில் பள்ளத்தாக்குகளில் இருந்து வந்து ரோபோக்கள் தாக்குதல் நடத்தும் என்று கூறப்படுகிறது.\nஆயுத சண்டை மற்றும் வெடிபொருட்களை கையாள்வதோடு ரோபோக்கள் கண்காணிப்புப் பணிகளிலும் ஈடுபட்டு தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவல்களை சேகரிக்கும்.\n200 மீட்டர் தூரம் வரையுள்ள தகவல்களை சேகரிக்கும் திறன் படைத்தவைகளாக இந்த ரோபோக்கள் கேமராக்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன்கள் பொருத்தப்பட்டவையாக இருக்கும். இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் ரோபோக்கள் மட்டுமே பாதுகாப்புத் துறையின் கொள்முதல் விதிகள் 2016க்கு உட்பட்டு இவை கொள்முதல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாத குழுக்களில் சேரும் காஷ்மீர் இளைஞர்களின் எண்ணிக்கையில் சரிவு.\nஹபீஸ் சையது மீது ஒரே நேரத்தில் பாய்ந்த 23 வழக்குகள்.. அட பாகிஸ்தானா இதை செய்தது\nதீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை... பிரதமர் மோடி உறுதி\nபுதுச்சேரியில் பிறந்தது தீவிரவாத தடுப்புப் பிரிவு.. \nகமல்ஹாசன் உருவபொம்மைக்கு பா���ை கட்டி எரிக்க முயன்று \\\"பெரும்\\\" போராட்டம்.. கைதான வெறும் 4 பேர்\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து.. கமல்ஹாசன் விமர்சனம்\nதீவிரவாதத்தை வேரறுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.. இலங்கை அதிபர் வேண்டுகோள்\nதீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலான 1.6 லட்சம் கணக்குகள் நீக்கம்.. டுவிட்டர் நிறுவனம் தகவல்\nதீவிரவாதத்திற்கு எதிராக இணைவோம்.. இஸ்லாமிய நாடுகள் கூட்டத்தில் சுஷ்மா அழைப்பு.. பாக்.கிற்கு குட்டு\nதீவிரவாதத்திற்கு உதவியதால் கறுப்புப்பட்டியலில் பாக்.: சர்வதேச அமைப்பின் முடிவுக்கு இந்தியா வரவேற்பு\nதமிழகத்தில் நக்ஸலைட்டுகள், பயங்கரவாதிகள் இல்லை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்து டிவிட் பண்ற சுகமே தனி.. வடிவேலு பாணியில் பேசிய டிரம்ப்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99819", "date_download": "2019-07-20T14:27:05Z", "digest": "sha1:6JYN2BWO55NFVXYPVYBFSBVP4SVSJ6IE", "length": 66559, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 39", "raw_content": "\n« செவிக்குரிய குரல்கள் எவை\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 39\nஅரசவைக்கு அருகே இருந்த சிற்றறையில் விராடரும் அவருடைய அகம்படியினரும் அரசிக்காக காத்துநின்றிருந்தனர். பேரரசி வருவதைப் பார்த்து விராடரின் கோல்காரன் கையசைத்தான். அப்பால் பேரவையில் மங்கலஇசையும் வாழ்த்தொலிகளும் முழங்கின. அங்கிருந்த அமைச்சர் அழைக்க கோல்காரன் சீரடி வைத்து முன்னே சென்று அவைக்குள் புகுந்து அறிவிப்புமேடைமேல் வெள்ளிக்கோலைச் சுழற்றி “நிஷாதகுடிகளின் விராடக்கூட்டமைப்பின் தலைவர், நிஷதப் பேரரசர் மாமன்னர் மகாகீசகரின் வழித்தோன்றல், தீர்க்கபாகு அவை புகுகிறார்” என்று அறிவித்தான். வாழ்த்தொலிகளின் நடுவே இரு கைகளைக் கூப்பியபடி விராடர் நடந்து சென்று அரியணை அருகே நின்று இருபுறமும் நோக்கி வணங்கினார். இரு குடித்தலைவர்கள் வந்து அவரை வழிநடத்தி அரியணை அமரவைத்தனர்.\nசுதேஷ்ணையின் கோல்காரன் அவை புகுந்து அவள் வரவை அறிவித்தான். “கேகயத்து அரசி, விராடபுரியின் பேரரசி, சுதேஷ்ணை அவைபுகுகிறார்” என்று அவன் கூவ அவை வாழ்த்தொலிகளை சீரான அலைகளாக எழுப்பியது. சுதேஷ்ணை அவைபுகுந்து வணங்கி அவை மேடை���ில் ஏற இரு மூத்தகுடி பெண்டிர் அவளை கைபற்றி அழைத்துச் சென்று அரியணையில் அமரவைத்தனர். அவளுடன் சீர்நடையிட்டுச் சென்ற திரௌபதி அரியணையின் பின்பக்கம் நின்றாள்.\nஏவலர் பொற்தாலத்தில் கொண்டு வந்த மணிமுடியை குடிமூத்தார் இருவர் விராடருக்கு அணிவித்தனர். மங்கல மூதன்னையர் இருவர் அரசியருக்குரிய மணிமுடியை சுதேஷ்ணைக்கு அணிவித்தனர். கருவூலத்திலிருந்து வந்த செங்கோலை மூத்த குடிமக்கள் இருவர் எடுத்தளிக்க விராடர் வாங்கி வலக்கையில் பற்றி ஊன்றிக்கொண்டார். அந்தணர் எழுவர் வந்து கங்கைநீர் தெளித்து விராடரையும் அரசியையும் வாழ்த்தி வேதம் ஓதினர். அவர் கைகூப்பி அவ்வாழ்த்தை ஏற்று அமர்ந்திருந்தார்.\nவாழ்த்தொலிகள் பெண்டிரின் குரவையொலிகளுடன் கலந்தொலித்துக்கொண்டிருக்க கோல்காரன் வந்து உத்தரனின் அவை நுழைவை அறிவித்தான். உத்தரன் சற்று அப்பால் அவையினர் அனைவரும் நோக்கும்படியாக நின்று தன் ஆடை மடிப்புகளை சீரமைத்துக்கொண்டிருந்தான். கழுத்தில் அணிந்திருந்த சரப்பொளி அவன் திரும்பித் திரும்பி சேடியரிடம் பேசுகையில் அடுக்கு குலைந்திருந்தது. அவன் பெயர் அறிவிக்கப்பட்டபோது ஒரு சேடி அதை சுட்டிக்காட்ட அவன் பதற்றத்துடன் அதை சீர் செய்யத்தொடங்கினான். அவன் பெயர் அறிவிக்கப்பட்டு முடிந்த பின்னரும் அவன் அதை அறியவில்லை.\nஇரு சேடியர் அவனைத் தொட்டு “இளவரசே, தங்கள் பெயர்” என்றனர். “என்ன” என்று அவன் கேட்டான். ஒருத்தி உரக்க “அவை புகுங்கள்” என்றதும் துரத்தப்பட்டவன்போல பாய்ந்து அவைக்குள் புகுந்து விரைந்து வந்துவிட்டோமோ என்ற தன்னுணர்வை அடைந்து நின்று மிக மெல்ல நடந்து அரச மேடைக்கருகே வந்து கைகூப்பி வணங்கினான். அது நன்கு பயிலாத நடனம்போல் தோன்றியது. அவையின் பின்பகுதிகளில் சிரிப்பொலி எழுந்தது. அது தனக்குரிய பாராட்டென்று எடுத்துக்கொண்டு மீண்டும் ஒருமுறை வணங்கி அவன் நடந்து அன்னையருகே சென்று நின்றான்.\nஅங்கு நின்றிருந்த மூதன்னையர் கைகாட்டி “மறுபுறம்” என்றனர். “என்ன” என்று அவன் கேட்டான். “தங்கள் இடம் மறுபுறம், இளவரசே” என்றாள் மூதன்னை. அவையே அக்குழப்பத்தை நோக்கி சிரித்துக்கொண்டிருந்தது. உத்தரன் அரியணையை பின்பக்கமாக சுற்றி வந்து தந்தை அருகே நின்றான். தன் கழுத்திலணிந்திருந்த அணிகளை சீரமைத்து ஆடைமடிப்புகளை நீவிக்���ொண்டான்.\nஉத்தரையின் கோல்காரன் அவை புகுந்து அவள் வரவை அறிவித்தான். “விராடபுரியின் இளவரசி உத்தரை அவை புகுகிறார்.” உத்தரன் அவையினர் பேரொலி எழுப்பி அவளை வரவேற்பதை பார்த்தான். பின்பு திரும்பி அவள் அவை புகுவதை நோக்கினான். அவளை அவர்கள் மதிப்பது அவ்வொலியில் அவனுக்குத் தெரிந்தது. அது அவனுக்கு உவகையை அளித்தது. உத்தரையின் மேலாடை சற்றே சரிந்து பின்னால் இழுபட்டது. தொடர்ந்து வந்த சேடியிடம் உத்தரன் கையால் சுட்டி “மேலாடை, மேலாடை” என்று காட்டினான். அவள் புருவம் தூக்கி “என்ன” என்று காட்டினான். அவள் புருவம் தூக்கி “என்ன” என்றாள். “மேலாடை” என்றான் அவன்.\nஅவனருகே நின்றிருந்த காவலன் “இளவரசே, அசையாமல் நில்லுங்கள்” என்றான். “ஏன்” என்று அவனிடம் கேட்டான். காவலன் பல்லை கடிக்க அவன் திரும்பி சேடியிடம் “மேலாடையை பற்று, கால் தடுக்கப்போகிறது” என்று மீண்டும் சொன்னான். சேடி குனிந்து மேலாடையைப்பற்றி எடுக்க புன்னகையுடன் “ஆம்” என்று தலையசைத்தான். பின்னர் காவலனிடம் “என்ன சொன்னாய்” என்று அவனிடம் கேட்டான். காவலன் பல்லை கடிக்க அவன் திரும்பி சேடியிடம் “மேலாடையை பற்று, கால் தடுக்கப்போகிறது” என்று மீண்டும் சொன்னான். சேடி குனிந்து மேலாடையைப்பற்றி எடுக்க புன்னகையுடன் “ஆம்” என்று தலையசைத்தான். பின்னர் காவலனிடம் “என்ன சொன்னாய்” என்றான். காவலன் பெருமூச்சுடன் தலைவணங்கினான்.\nஉத்தரை அவைபுகுந்து அனைவரையும் வணங்கி அரசமேடையில் ஏறி தன் அன்னையை நோக்கி செல்ல அவள் பின்னால் சென்ற அச்சேடியிடம் அவளுடைய ஆடை நீட்சியை மேலும் சற்று தூக்கிக்கொள்ளும்படி உத்தரன் கைகாட்டினான். அவள் இதழ்கோட புன்னகைத்து அப்பால் சென்றாள். உத்தரை சென்று நின்று மீண்டும் ஒருமுறை வணங்கியதும் வாழ்த்தொலிகள் உச்சமடைந்து மறைந்தன. உத்தரன் தன் உடைவாள்மேல் கைவைத்து அதை மெல்ல அசைத்தான். அது எழுப்பிய ஓசை கேட்டு விராடர் திரும்பிப்பார்த்தார். காவலன் “வாள்மேல் கைவைக்க வேண்டாம், இளவரசே” என்றான். “ஏன்” என்று அவன் கேட்டான். “அது முறைமை அல்ல” என்று அவன் சொன்னான். “நன்று” என்று அவன் கையை எடுத்தான். அந்தக் கையை எங்கு வைப்பது என்று தெரியவில்லை. ஆகவே மார்பில் கட்டிக்கொண்டான்.\nஅவை அமைதியடைந்திருந்தது. அது சோர்வின் அமைதி என அவர்கள் அமர்ந்திருந்தமை காட்டியது. எவ��ும் எதையும் செவிகொடுக்கவில்லை. நிமித்திகன் மேடையேறி விராட அரசகுடியின் கொடிவழியினர் பெயர்களை ஒவ்வொன்றாக அறிவித்துக்கொண்டிருந்தான். மகாகீசகரிலிருந்து தொடங்கிய இருபத்திஎட்டு அரசர்களின் பெயர்கள் சொல்லி முடிக்கப்படுகையில் வெளியே வாழ்த்தொலியும் சங்கொலியும் எழுந்தன. அனைவரும் உயிரசைவுகொண்டு திரும்பி நோக்கினர். நிமித்திகன் ஒருவன் உள்ளே வந்து அரசரை வணங்கி “மச்சர்குலத்து இளவரசர், பெரும்படைத்தலைவர் கீசகன் வருகிறார்” என அறிவித்தான்.\nஅவ்வாறு அவையறிவிப்பு அரசகுடியினருக்கு மட்டுமே அமைந்தது. ஆகவே அரசரிடம் கூறும் தன்மையில் திரும்பி ஆனால் அறிவிப்பின் குரலில் அதை அவன் சொன்னான். விராடர் கைகாட்டினார். அவர் ஏற்கெனவே அரைத்துயிலில் ஆழ்ந்திருந்தார். மங்கிய கண்களுக்கு கீழே தசைவளையங்கள் தளர்ந்து தொங்கின. வாய் சற்றே திறந்திருக்க அவ்வப்போது குறட்டைபோல் ஓர் ஓசை எழுந்தது. அரசி வாயிலை சுருங்கிய விழிகளுடன் உற்று நோக்கிக்கொண்டிருந்தாள். உத்தரன் தன் ஆடையை சீரமைத்தபோது காவலன்மேல் கைபட அவனை நோக்கி புன்னகை செய்தான்.\nதோளில் வெண்பட்டுச் சால்வை நழுவி தரையிழைய கங்கணம் அணிந்த பெரிய கைகளைக் கூப்பியபடி கீசகன் அவைக்குள் நுழைந்தான். உத்தரன் கீசகன் நுழைவதை பார்க்கவில்லை. சலிப்புடன் அவை முறைமையை கேட்டுக்கொண்டு எழுந்த கோட்டுவாயை அடக்கிக்கொண்டிருந்தவன் அவை பெருமுழக்கமிடுவதைக் கண்டு திடுக்கிட்டு வாயிலைப் பார்த்து கீசகன் நுழைந்ததைக் கண்டான். முழுதணிக்கோலத்தில் மெல்ல நடந்து அவைக்குள் வந்த கீசகன் விராடர் முன்வந்து முறைப்படி தலைவணங்கி முகமனுரைத்தான். “நிஷதப்பேரரசின் அரசருக்கு தலைவணங்குகிறேன். வெற்றியும் சிறப்பும் சூழ்க திருமகள் மடியமர்க படைநிரைகளை பார்வையிடச் சென்றிருந்தேன், வருவதற்கு சற்று பிந்திவிட்டது. பொறுத்தருளவேண்டும்.”\nசலிப்புடன் “நன்று” என்று விராடர் சொன்னார். கீசகன் சீர்நடையிட்டுச் சென்று அவனுக்குரிய பீடத்தில் அமர்ந்தான். அவன் அன்னச்சிறகு வடிவில் தோள்வளைகள் அணிந்திருந்தான். மார்பில் இடைவரை வந்த பெரிய சரப்பொளி நலுங்கியது. காதுகளில் மச்சக்குழைகளில் அருமணிகள் ஒளிசிதறின. இடையில் பொற்கச்சையை இறுக்கி அதில் செவ்வைரங்கள் அனலென சுடர்ந்த பொற்செதுக்குப்பிடி கொண்ட குத்துவாள�� அணிந்திருந்தான். அவன் அமர்ந்தபோது அணிகள் பலநூறு இமைப்புகள் கொண்டன.\nகீசகனுக்குரிய பீடம் பிற பீடங்களிலிருந்து தனித்து சற்று உயரத்தில் போடப்பட்டிருந்தது. மற்ற பீடங்களைவிட மும்மடங்கு பெரிதாக, அவனுடலுக்கு உரியதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அது பிறிதொரு அரியணை என்பதை அவையோர் அறிந்திருந்தனர். அவன் அப்பீடத்தில் சரிந்தமர்வதுவரை அவை வெடிப்பொலியுடன் வாழ்த்துரைத்தபடியே இருந்தது. அவன் அமர்ந்து அவையை நோக்கி தலையசைத்து வணங்கியதும் வாழ்த்தொலிகள் மெல்ல அமைந்து அவையினர் தங்கள் பீடங்களில் மீண்டும் அமர்ந்தனர். அவன் உடலை எளிதாக்கி கால்களை நீட்டிக்கொண்டு கைகளை மார்பில் கட்டிக் கொண்டான்.\nஉத்தரன் அவனுடைய பேருடலையே பார்த்துக்கொண்டிருந்தான். இரு கைகளும் இரு தனிமனிதர்களைப்போல் பீடத்தின் கைப்பிடியில் அமைந்திருந்தன. இரு தோள்களும் இருபக்கமும் விரிந்து எழுந்திருக்க அவன் தலை படகில் அமர்ந்திருக்கும் மனிதனைப்போல அவனுக்குத் தோன்றியது. அதை எவரிடமாவது சொல்ல விரும்பி திரும்பி காவலனைப் பார்த்துவிட்டு அவன் கண்களால் உளம் அடங்கப்பெற்றான். அவன் தொடைகளும் இரு மல்லர்களின் பெருவயிறுபோலத் தோன்றின. ஆனால் கணுக்கால்களும் பாதங்களும் மிகச் சிறியவை. அவன் அதை எவரிடமாவது சொல்ல விரும்பினான். ஆனால் காவலனுக்கு அப்பால் மறுபக்கம்தான் சேடியர் நின்றிருந்தனர்.\nமீண்டும் நோக்கை விலக்கி கீசகனின் தோளிலிருந்து இறங்கி புயத்தின் தசையில் பாறைமேல் விழுதென வளைந்து படிந்து முழங்கையில் கிளைபிரிந்திருந்த நரம்பை உத்தரன் பார்த்தான். இளவயதில் அவன் மடியில் அமர்ந்து அந்நரம்புகளை அழுத்தி விளையாடும் வழக்கம் அவனுக்கு இருந்தது. “அது என்ன” என்று அவன் கீசகனிடம் ஒவ்வொரு முறையும் கேட்பான். “குருதிக்குழாய்” என்று அவன் சொல்வான். “அதற்குள் என்ன ஓடுகிறது” என்று அவன் கீசகனிடம் ஒவ்வொரு முறையும் கேட்பான். “குருதிக்குழாய்” என்று அவன் சொல்வான். “அதற்குள் என்ன ஓடுகிறது” என்று அவன் கேட்பான். “யவனமது, சற்று குருதி” என்று கீசகன் மீசையை சுட்டுவிரலால் சுழற்றியபடி சொல்ல அவன் தன் கையை நீட்டி அதில் மெல்லிய நீல நரம்பைக் காட்டி “இதில் என்ன ஓடுகிறது” என்று அவன் கேட்பான். “யவனமது, சற்று குருதி” என்று கீசகன் மீசையை சுட்டுவிரலால் சுழற்றியப���ி சொல்ல அவன் தன் கையை நீட்டி அதில் மெல்லிய நீல நரம்பைக் காட்டி “இதில் என்ன ஓடுகிறது” என்பான். “அதில் ஓடுவது அச்சம்” என்று சொல்லி தன்னைச் சூழ்ந்திருந்த அணுக்கர்களைப் பார்த்து நகைப்பான். அவன் வேடிக்கை சொல்லும்போது உடன் நகைப்பதையே தொழிலெனக்கொண்ட அவர்கள் நகைத்து கூச்சலிட்டு அறையை நிறைப்பார். உத்தரன் அவர்களை மாறிமாறி நோக்கியபின் தானும் நகைப்பான்.\nகீசகனின் நோக்கு இயல்பாக அவையைத் துழாவி திரௌபதியைத் தொட்டு திகைத்து விலகி மீண்டும் அவளை வந்தடைந்து நிலைகொண்டது. அவள் அவன் விழிகளை நேருக்கு நேராக நோக்கியபின் இயல்பாக திரும்பிக்கொண்டாள். அந்நோக்கிலிருந்த இயல்புத்தன்மையால் சீண்டப்பட்டவன்போல அவன் மெல்ல அசைந்தான். மின்மினிகள் பரவிய மரத்தடிபோல அவன் உடலில் நகைமணிகள் ஒளியசைவுகொண்டன. வளைந்த மீசையை சுட்டுவிரலால் சுழற்றியபடி அவளையே நோக்கிக்கொண்டிருந்தான்.\nஉத்தரன் கீசகன் திரௌபதியை நோக்குவதை அப்போதுதான் பார்த்தான். திரும்பி திரௌபதியைப் பார்த்து அவள் தோள்களும் எத்தனை பெரியவை என்ற எண்ணத்தை அடைந்தான். பெண்களுக்கு அத்தனை பெரிய தோள்கள் அமைந்திருப்பதை அவன் முன்னர் கண்டதில்லை. முற்றிலும் நிகர்நிலைகொண்ட தோள்கள். எடைதூக்கும் துலா நடுவே நின்றிருக்கும் அச்சு என தலை. நன்கு தீட்டி மெல்லிய எண்ணெய்ப் பூச்சு அளிக்கப்பட்ட கற்சிலை போன்று மின்னும் உடல். சுவரில் வரையப்பட்ட கொற்றவைப் பாவைகளில் விரிந்து எழுந்தவை போன்ற நீள்விழிகள். அலையலையென இறங்கி தொடை வரை வந்த நெளிகூந்தல். விரிந்த தோள்களுக்கும் திரண்ட பின்பகுதிக்கும் நடுவே இறுகிய இடை.\nபெண்டிர் நிற்கையில் ஒரு காலை சற்று முன்நகர்த்தி இடையொசித்து தோள்சரித்து நிற்பதைத்தான் அவன் அதற்குமுன் பார்த்திருந்தான். பேராலயத்தில் எட்டு கைகளிலும் படைக்கலமேந்தி நின்றிருக்கும் கொற்றவையின் நிகர்நிலையில் அவள் நின்றமை அவனுக்கு அச்சத்தை அளித்தது. விழிகளை விலக்கிக்கொண்டான். அவளை எதிர்கொள்ள தன்னால் முடியாது எனத் தோன்றியது. மீண்டும் ஓரக்கண்ணால் அவளை பார்த்தான். மூக்கு வளைவு, சிறிய உதடுகள் அனைத்தும் சிற்பச்செதுக்கென கூர்மைகொண்டிருந்தன. அவன் பெருமூச்சுவிட்டான்.\nஅவன் அவையைப் பார்த்தபோது அங்கிருந்த அனைவரும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் ��ன்று உணர்ந்தான். அவைநிகழ்வுகள் வழக்கம்போல சென்றுகொண்டிருந்தன. பொதிவண்டியின் காளைகளின் கழுத்து மணியோசைபோல அவ்வுரையாடல் என்று அவனுக்குத் தோன்றியது. கூர்ந்து கேட்டால் வெவ்வேறு வகையான ஓசைகளும் தாளமும் தெரியும். பொதுவாகக் கேட்டால் ஒரே ஓசை மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டிருப்பதுபோல் தோன்றும். நிமித்திகர் அறிவிப்புகளை முடித்து இறங்கிச் சென்றதும் அமைச்சர் அவை மேடையில் ஏறி அன்று நிகழவேண்டிய அலுவல்களைப்பற்றி கூறினார். ஏடு ஒன்றிலிருந்து ஆணைகளை அவர் படிக்க அருகே நின்றிருந்த சிற்றமைச்சர்கள் உரக்க “மறுப்புகள் உண்டா” என்றனர். அவை சோர்ந்த கலைந்த குரலில் “இல்லை” என்றது. முரசில் ஒருமுறை முட்டி “ஆணை எழுந்தது” என்றனர். அவை சோர்ந்த கலைந்த குரலில் “இல்லை” என்றது. முரசில் ஒருமுறை முட்டி “ஆணை எழுந்தது” என நிமித்திகன் அறிவித்தான்.\nகுடிமூத்தார் ஒருவர் எழுந்து சூலகக்குடியின் மேய்ச்சல்புறங்களில் சற்று வறட்சி இருப்பதையும் ஆநிரைகள் போதிய உணவில்லாமல் மெலிவதையும் கூறினார். அப்பகுதிக்கு மேலதிக உலர்புல் வந்து சேரும்படி வணிகர்களுக்கும் ஆணையிட வேண்டும் என்றார். விராடர் அவ்வண்ணமே என்று தலையசைக்க கீசகன் எழுந்து “எந்தக் குடிக்கும் அவர்களின் அன்றாடச் செயல்களை நிகழ்த்துவதற்கு அரசர் உதவலாகாதென்பது அரசநூல் வகுக்கும் நெறிகளில் ஒன்று. அவ்வாறு அரசு உதவத் தொடங்கினால் அது முடிவின்றி நீளும். இப்பகுதி ஆண்டில் ஒருமுறை மழையைப் பெறுவது என்பது உங்களுக்குத் தெரியும் ஆநிரைகளை அதையொட்டி பெருக்குவது உங்கள் பொறுப்பு. ஆநிரைகள் உண்பதற்கான உலர்புல்லை முன்னரே சேர்த்து வைக்காதது உங்கள் பிழை. உங்கள் பிழைகள் எதற்கும் அரசு நிகர் செய்யாது” என்றான்.\n“ஆனால்…” என்று அவர் சொல்லத் தொடங்க “இது அரசநெறி. அதை மீற வேண்டுமென்று அரசர் ஆணையிட்டால் அவ்வண்ணமே” என்றான் கீசகன். விராடர் குறுஏப்பம் விட்டு “ஆம், அவர் சொல்வது சரியானதே. நாளை இதே கோரிக்கையுடன் பிறிதொருவர் வந்தால் நாம் என்ன செய்வோம்” என்றார். அவர் உரக்க “சென்ற பதினாறு வருடங்களில் இம்முறைபோல ஒருமுறையும் மழை பொய்த்ததில்லை. அதிலும் விராட நாடெங்கும் மழை பொழிந்தபோது எங்கள் மலைப்பகுதியில் மட்டும் மழை பொய்த்துள்ளது. இதை நிமித்திகர் உரைக்கவில்லை. கணியரும் கூறவில���லை. நாங்கள் எப்படி இதை முன் உணர்ந்திருக்க முடியும்” என்றார். அவர் உரக்க “சென்ற பதினாறு வருடங்களில் இம்முறைபோல ஒருமுறையும் மழை பொய்த்ததில்லை. அதிலும் விராட நாடெங்கும் மழை பொழிந்தபோது எங்கள் மலைப்பகுதியில் மட்டும் மழை பொய்த்துள்ளது. இதை நிமித்திகர் உரைக்கவில்லை. கணியரும் கூறவில்லை. நாங்கள் எப்படி இதை முன் உணர்ந்திருக்க முடியும்\nஅவையை நோக்கித் திரும்பி “கேளுங்கள், எங்கள் மலைப்பகுதிக்கு முறையான வண்டிப்பாதை இல்லை. எனவே உலர்புல் வர இயலாதென்று வணிகர்கள் சொல்கிறார்கள். கழுதைகளிலும் அத்திரிகளிலும் புல்லை ஏற்றிக்கொண்டு வரலாம். அச்செலவை எங்களால் ஏற்க இயலாது. அதைத்தான் இந்த அவையில் நான் சொன்னேன்” என்றார். “நாங்கள் மரப்பட்டைகளையும் கற்றாழைகளையும் வெட்டி மாடுகளுக்கு உணவளிக்கிறோம். கோல்கொண்டமர்ந்த அரசனின் கீழ் கன்றுகள் உணவில்லாமல் இறந்தால் அந்தப் பழி எங்களுக்கில்லை…”\nகீசகன் தாழ்ந்த குரலில் “நீங்கள் அரசுக்கு ஆணையிடுகிறீர்கள்” என்றான். அவர் அவனுடைய சிறிய கண்களைப் பார்த்து குரல் தணித்து நோக்கு விலக்கி “இல்லை, மன்றாடுகிறோம்” என்றார். “ஒன்றுமட்டும்தான் தடை இதில். இத்தருணம் மீண்டும் எக்குடிக்கும் நிகழலாம். ஒவ்வொரு முறையும் அரசு தன் கருவூலத்திலிருந்து கொடையளிக்க இயலாது. இத்தருணத்தை நீங்களே எதிர்கொள்ளவேண்டும். அதை பிற குடியினர் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும். பிறிதொரு வழியில்லை” என்றான் கீசகன்.\nஉத்தரன் சலிப்புடன் திரும்பி பெருமூச்சுவிட்டான். விராடர் திரும்பி நோக்க சேடி ஒருத்தி வெற்றிலைத் தாலத்தை நீட்டினாள். அதில் ஒரு சுருளை எடுத்து வாயிலிட்டார் அரசர். அவள் மெல்ல பின்னகர உத்தரன் அவளிடம் “நான் எப்போது அமரமுடியும்” என்று கேட்டான். “சற்று நேரத்தில்” என்று அவள் உதடசைவால் சொன்னாள். “கால் கடுக்கிறது” என்று அவன் சொன்னான். தன் விழிகளால் சுட்டிக்காட்டி ‘தரையில் அமருங்கள்’ என்றாள் அவள். உதடசைவிலிருந்து அவள் என்ன சொல்கிறாளென்பதை புரிந்துகொண்டு ‘உன்னை நான் பிறகு சந்திக்கிறேன்’ என்று அவன் விழிகாட்டினான். அவர்கள் விழிகளால் பேசிக்கொள்வதைக் கண்ட முதுமகளொருத்தி இளஞ்சேடியிடம் விழிகளால் ‘பின்னால் போ’ என்றாள். அவள் தலைதாழ்த்தி பின்னால் சென்றாள்.\nஉத்தரன் விழிகளை விலக்கிக்கொ��்டு அவையை பார்த்தான். அனைவரும் சோர்ந்ததுபோல் இருந்தனர். சொல்லைப்போல் சோர்வுறச் செய்வது பிறிதில்லை என்று அவன் எண்ணினான். பிறிதொரு குடித்தலைவர் எழுந்து ஏதோ ஒரு கோரிக்கையை சொல்ல அனைவரும் கீசகனை பார்த்தனர். கீசகன் “அரசாணை குடிமுறைப்படி நிகழட்டும்” என்றான். “ஆம் அமைச்சரே, அரசாணை எழுக” என்றார் விராடர். அமைச்சர் “இது சார்ந்து முன்னரே படைத்தலைவரின் செயலாணை ஒன்றுள்ளது. அதையே மீண்டும் பிறப்பிக்கலாம்” என்றார். “அவ்வண்ணமே” என்றார் விராடர். முரசு முழங்க ஆணை அறிவிக்கப்பட்டது.\nவெளியே இருந்து காவலன் ஒருவன் எட்டிப்பார்த்துவிட்டு வெளியே செல்லப்போக விராடர் அவனை நோக்கி “வருக” என்றார். அவன் வந்து வணங்கி முகமன் உரைத்து “அரசரை சந்திக்க காந்தார நாட்டிலிருந்து நூல்கற்ற பேரறிஞர் ஒருவர் வந்துள்ளார். அவைபுக ஒப்புதல் உண்டா என்று வினவுகிறார்” என்றான். விராடர் அவைநிகழ்வுகளால் சலிப்புற்றவர் போன்றிருந்தார். ஆர்வத்துடன் “காந்தார நாட்டிலிருந்தா இத்தனை தொலைவுக்கு ஏன் வந்தார் இத்தனை தொலைவுக்கு ஏன் வந்தார்” என்றார். கீசகன் “அவர் ஷத்ரியர் அல்ல என்றால் அவைபுகலாம்” என்றான். “ஆம், ஷத்ரியர் அல்ல என்றால் அவரை சந்திக்க விரும்புகிறேன்” என்றார் விராடர். காவலன் வணங்கி வெளியே சென்றான்.\nவிராடர் கீசகனிடம் “நமது அவையில் நூல் கற்றோர் சிலரே. மேலும் சிலர் இருப்பது இந்நகரை ஆள்வதற்கு உதவும்” என்றார். கீசகன் இகழ்ச்சியுடன் “பதினாறு ஆண்டுகளாக இங்கு நகராள்கிறேன். இன்றுவரை நாம் செவிகொள்ளும் ஒரு சிறந்த கருத்தை எந்த நூலறிஞரும் சொன்னதில்லை. நாம் ஆணையிடுவதை இயற்றுவதற்கேகூட நாமே கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. இங்குள்ள அமைச்சர்கள் கண்டறிவதெல்லாம் அவற்றை இயற்றாமல் இருக்கும் குறுக்கு வழிகளை மட்டுமே” என்றான். விராடர் நகைத்து “ஆம், மெய்தான்” என்றார்.\nசுதேஷ்ணை எரிச்சலை மறைக்கும்பொருட்டு சிரித்துக்கொண்டு “ஆனால் அறிஞர்கள் மிகுந்தோறும் அவைத்திறன் மேம்படுகிறது அல்லவா நமது அரசு இப்போது வணிகத்திலும் அயலுறவிலும் விரிந்து வருகிறது. அவை பெருகுவது தேவைதான்” என்றாள். “அவை என்பது படை போன்றது. படைத்தலைவனின் எண்ணமே படையென பரு வடிவாகிறது. ஆள்பவனின் அறிவே அவையென அவன் முன் திரள்கிறது” என்று கீசகன் சொன்னான். “நாம் பார்ப்போம். காந்தாரத்திலிருந்து ஒருவர் வரும்போது புதிய சிலவற்றை நம்மால் எதிர்பார்க்க முடியுமல்லவா நமது அரசு இப்போது வணிகத்திலும் அயலுறவிலும் விரிந்து வருகிறது. அவை பெருகுவது தேவைதான்” என்றாள். “அவை என்பது படை போன்றது. படைத்தலைவனின் எண்ணமே படையென பரு வடிவாகிறது. ஆள்பவனின் அறிவே அவையென அவன் முன் திரள்கிறது” என்று கீசகன் சொன்னான். “நாம் பார்ப்போம். காந்தாரத்திலிருந்து ஒருவர் வரும்போது புதிய சிலவற்றை நம்மால் எதிர்பார்க்க முடியுமல்லவா” என்றாள் சுதேஷ்ணை. “ஐயமே தேவையில்லை. எந்த வினாவுக்கும் ஏதேனும் ஒரு நூல் வரியை மேற்கோள் காட்டும் பிறிதொரு கற்ற மூடராகவே அவர் இருப்பார். ஊன்றிக் கேட்டால் முதல் மேற்கோளுக்கு முற்றிலும் மாறான பிறிதொன்றை சொல்வார்” என்று கீசகன் சொன்னான். அவன் அணுக்கர்கள் நகைத்தனர்.\nகாவலன் அவைக்குள் நுழைந்தபோது அத்தனை விழிகளும் அத்திசை நோக்கி திரும்பின. இரு புரியாக தாடியை முறுக்கி முடிச்சிட்டு, தலையில் கரிய துணியொன்றை பாகையாகக் கட்டி, மரவுரி அணிந்து, தோல்கச்சை சுற்றி கையில் சுவடிக்கூடையுடன் தருமன் அவை நுழைந்தார். அவையை வணங்கிவிட்டு மன்னரை நோக்கி இடைவரை குனிந்து வணங்கினார். “என் பெயர் குங்கன். காந்தார நாட்டவன். உவச்சர் குலத்தில் பிறந்து நிமித்தநூல் கற்றேன். கணிகனாகத் தேர்ந்தேன். எட்டு குருநிலைகளில் அரசுசூழ்தலையும் நெறிநூல்களையும் பயின்றேன். இன்று விராடப் பேரரசரின் அவை புகும் பேறு பெற்றேன். பேரரசியின் கருணையை அடைவேன் என்றால் நிறைவுறுவேன்” என்றபின் திரும்பி “ஆனால் இந்த அவையில் நான் மட்டுமே சொல்லும் சொல் என ஏதும் எழ வாய்ப்பில்லை. உள்ளே நுழைந்ததுமே அவ்வெளிமையுணர்வை அடைந்தேன். கருணையினால் என்னை அவையமர்த்துக\n” என்றார். “உள்நுழையும்போதே பெரும்படைத்தலைவரை பார்த்தேன். நான் முகக்குறிநூல் கற்றவன். எட்டுமுறை சொல்சூழ்ந்து உட்பொருள் அறியும் நுண்திறன் கொண்டவர் என்பதை காட்டுகிறது அவர் விழி. அவர் விழைந்தால் அவர் விழையும் சொல்லை கோத்து அளிப்பவனாக இருப்பேன்” என்றார். கீசகன் முகம் மலர்ந்ததை உத்தரன் பார்த்தான். சிறிய கண்களில் மெல்லிய நகைப்புடன் “எவரிடம் முகப்புகழ் உரைக்க வேண்டுமென்று அறிந்திருக்கிறீர்கள்” என்றான். “ஆம், தங்களிடம் புகழ்மொழிகள் கரும்பாறையில் ஏவப்பட்ட ��ம்புகளென முட்டி பயனற்று உதிருமென்றும் உணர்ந்திருக்கிறேன்” என்றார் தருமன்.\nஉரக்க நகைத்தபடி கீசகன் “நன்று. சொல்தேர்ந்தவர் நீர்” என்றான். “அப்பால் நிமித்த குறியும் தேர்ந்தவன். அது என்னவென இந்த அவையில் என்னால் கூற முடியாது. ஆனால் மச்சஇளவரசருக்கு அது தெரியும் என அறிவேன்” என்றார் தருமன். கீசகன் கண்கள் ஒரு கணம் மாறின. அவன் விழிகளைத் தவிர்த்து மீண்டும் விராடரை வணங்கிய தருமன் “விராடபுரி பெருவெற்றியை அடையப்போகிறது. தென்னகம் முழுக்க இக்கொடி பறக்க இருக்கிறது. பாரதவர்ஷத்தின் அரசியல் நெறிகளை அமர்ந்து ஆய்ந்து அதை அறிந்த பின்னரே இங்கு வரத் தலைப்பட்டேன். இங்கு அவையமர்ந்திருக்கையில் இமயமலைமுடியில் அமர்ந்து சூழ்ந்த நிலவிரிவை பார்க்கும் முழுமை நோக்கை நான் அடைய முடியும். ஆகவேதான் நெடுந்தொலைவு நடந்து ஓராண்டு கடந்து இங்கு வந்து சேர்ந்தேன்” என்றார்.\nமீசையைச் சுழற்றியபடி “என்னை நீர் முன்னறிந்திருக்கிறீரா” என்று கீசகன் கேட்டான். “நேர்ச்சொல்லெடுத்து உரைக்கவேண்டும் என்றால் இளவரசே, நான் தங்களை மட்டுமே அறிந்தேன். இந்நகருக்குள் புகுந்த பின்னரே தாங்கள் அரசரல்ல படைத்தலைவரென்று அறிந்தேன்” என்றார் தருமன். “நன்று குங்கரே, நீர் இந்த அவையில் அமரலாம். விழைந்த இடத்தை விளையும் செயல் மூலம் அடையலாம்” என்று கீசகன் சொன்னான். சுதேஷ்ணை “குங்கரே, தாங்கள் இங்கு அவை நுழைகையில் இங்கொரு சொல்லாடல் முடிந்திருந்தது. அதை அமைச்சர் உரைப்பார். உம் கருத்து என்ன என்று சொல்லும்” என்றாள். தருமன் “ஆணை, அரசி” என தலைவணங்கினார்.\nஅமைச்சர் சொல்லி முடித்ததும் தருமன் கீசகரை நோக்கி “தாங்கள் உரைத்தவற்றிலிருந்து மாறுபட்டு நான் உரைக்கிறேன் என்றால் பொறுத்தருள்க, இளவரசே. என் சொல் மாறுபடுமென்றால் என் அறிதல் பிழையானதென்பதை முன்னரே ஒப்புக்கொள்கிறேன்” என்றபின் “ஒரு குடி அடையும் இழப்புகளுக்கு ஒருபோதும் அரசு நிகர் செய்யலாகாது. அது வரும் நாளில் வரவிருக்கும் அனைத்து இழப்புகளுக்கும் அத்தனை குடிகளும் அரசிடம் இழப்புக்கொடை கேட்க வாய்ப்பளிக்கும். அரசின் செயல் ஒரு தனிநிகழ்வு அல்ல, முடிவிலாது நீண்டு எழப்போகும் அனைத்து செயல்களுக்கும் முற்கோளும் கூட. எந்த முடிவும் இது இனி வரும் காலங்களில் எப்படி தொடரும் என்று எண்ணாமல் எடுக்கப்படலாகாது” என்றார்.\n“அத்தருணத்தில் உரிய முடிவை எடுப்பவர்கள் எண்ணிச் சூழ்பவர்கள். வரும் தருணத்தையும் எண்ணி அம்முடிவை எடுப்பவர்களே பேரரசுகளை உருவாக்குபவர்கள். அவர்களால்தான் பெருநிலங்களை ஆளமுடியும்” என்றார் தருமன். “ஓர் அவையில் அத்தகைய ஒருவர் மிக அரிதாகவே அமையமுடியும், மலைகள் நடுவே உச்சிமுடிபோல. அத்தகையோரை புரிந்துகொள்ள முயலக்கூடாது. அடிபணிந்தாகவேண்டும்.”\nமீசையை சுட்டுவிரலால் நீவியபடி புன்னகையுடன் தருமனையே பார்த்துக்கொண்டிருந்தான் கீசகன். தருமன் தலைவணங்கி “நான் தங்கள் சொல்லுக்கு மாற்றென எதுவும் சொல்லவில்லை என்று எண்ணுகின்றேன்” என்றார். இல்லை என்பதுபோல் கீசகன் கைகாட்டினான். “அப்படியானால் எந்தக் கொடையும் அளிக்கவேண்டியதில்லை அல்லவா” என்று விராடர் கேட்டார். “இல்லை அரசே, ஒரு குடியை கைவிடுவதும் முற்கோளென்றாகுமே” என்று விராடர் கேட்டார். “இல்லை அரசே, ஒரு குடியை கைவிடுவதும் முற்கோளென்றாகுமே வருங்காலத்தில் இடருறும் குடிகளை அரசு காக்காதென்பது ஒரு சொல்லென்று நிலைபெறுமே வருங்காலத்தில் இடருறும் குடிகளை அரசு காக்காதென்பது ஒரு சொல்லென்று நிலைபெறுமே ஆகவே அதை தவிர்த்தே ஆகவேண்டும்” என்று தருமன் சொன்னார்.\nகீசகன் விழிகள் சற்று சுருங்க கூர்ந்து பார்த்தான். “இந்நாட்டில் எங்கு வழக்கத்திற்கு மிகுதியாக மழை பெய்துள்ளதென்று பார்ப்போம். பொய்த்த மழையின் முகில்கள் அங்கு சென்று பெய்திருக்கின்றன என்றே அதற்குப் பொருள். அந்த மழையைப் பெற்றவர்கள் இம்முறை சென்ற முறையைவிட மிகுதியாக அளிக்கவிருக்கும் வரியை மழைபொய்த்த குடியினருக்கு அளிக்கட்டும். பின்னாளில் இவர்கள் மண்ணில் மழை பொழியும்போது அதை கருவூலத்திற்கு அளிக்கட்டும். எவரும் கைவிடப்படவும் இல்லை. எவருக்கும் அரசுக் கருவூலம் கொடையளிக்கவும் இல்லை என்றாகும்” என்றார் தருமன்.\nசில கணங்கள் அவை அமைதியாக இருந்தது. அது கீசகனின் சொல்லுக்காக காத்திருந்தது. கீசகன் எழுந்து “உரிய சொல், உரிய முறையில் உரைக்கப்பட்டது. நன்று” என்றான். “ஆம், அறிஞனின் சொல் நெறியையும் நெறிக்கு அப்பால் செல்லும் உள்ளுணர்வையும் வெளிப்படுத்துவது. நாம் நமது அவையில் முதன்மை அறிஞர் ஒருவரை பெற்றிருக்கிறோம்” என்று விராடர் சொன்னார். அவை வாழ்த்துக்குரலெழுப்பியது. தருமன் அவைநோக்கி தலைவணங்கினார். “இந்த அவையில் முதன்மை அறிஞராக தாங்கள் வீற்றிருக்கவேண்டும், குங்கரே” என்று விராடர் சொன்னார்.\n“பெரும்படைத்தலைவர் அவ்வாறே ஆணையிடுவாரென்றால் அது என் நல்லூழ்” என்றார் தருமன். “நாம் உம்மை அவ்வாறு பணிக்கிறோம்” என்று கீசகன் சொன்னான். கீசகனை நோக்கி மீண்டும் ஒருமுறை தலைவணங்கினார் தருமன். உத்தரன் நீள்மூச்சுவிட்டு அசைந்து நின்றான். அவனிடம் காவலன் “இனி தாங்கள் அமரலாம், இளவரசே” என்றான். “இனி நூலாய்வுதான்.” உத்தரன் “அவை முடியப்போகிறது. இனி அமர்ந்தால் என்ன, இல்லையேல் என்ன” என்று முணுமுணுத்தபடி தனக்கு அளிக்கப்பட்ட பீடத்தில் அமர்ந்தான்.\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 42\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 74\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 71\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 89\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 19\nவெண்முரசு’ – நூல் பதினான்கு –‘நீர்க்கோலம்’ –97\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 85\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 44\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 37\nவெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 61\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 90\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 82\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 81\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 72\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 63\nTags: உத்தரன், உத்தரை, கீசகன், சுதேஷ்ணை, தருமன், திரௌபதி, விராடர்\nஜெயமோகனின்- ஏழாம் உலகம் -பொ கருணாகர மூர்த்தி\nகோவை புத்தகக் கண்காட்சி- கடிதங்கள்\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 3\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 49\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 10\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nஅனோஜனும் கந்தராசாவும் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/love.html", "date_download": "2019-07-20T14:18:33Z", "digest": "sha1:B37XLHPTUUKKSXYKF5TT74UCZHVOZ6JC", "length": 11518, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "இங்கிலாந்து உலக்கிண்ண மைதானத்தில் காதலை சொன்ன இளைஞன்.!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / விளையாட்டு செய்திகள் / இங்கிலாந்து உலக்கிண்ண மைதானத்தில் காதலை சொன்ன இளைஞன்.\nஇங்கிலாந்து உலக்கிண்ண மைதானத்தில் காதலை சொன்ன இளைஞன்.\nஉலகக்கிண்ணம் போட்டியின் இடையே மைதானத்தில் வைத்து தன்னுடைய காதலியிடம் இளைஞர் காதலை கூறும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஇந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ணம் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி டக்வத் லூயிஸ் விதிப்படி, 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nபாகிஸ்தான் அணி துடுப்பாட்டம் செய்து கொண்டிருந்த போது, அன்விதா என்கிற இளம்பெண்ணின் காதலர், தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார்.\nசற்றும் எதிர்பாராத அந்த இளம்பெண் சிரித்தபடியே அவருடைய காதலை ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் அவர்களை வாழ்த்தியுள்ளனர்.\nஇந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nசெய்திகள் பிரதான செய்தி விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகள���ன் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikal-valarppil-perrorkal-seyyum-5-thavarukal", "date_download": "2019-07-20T15:07:11Z", "digest": "sha1:3OUFB26DEDGOGNC7YWKXMMZUYE6PRPQ5", "length": 10024, "nlines": 220, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் செய்யும் 5 தவறுகள்..! - Tinystep", "raw_content": "\nகுழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் செய்யும் 5 தவறுகள்..\nகுழந்தைகளின் விஷயத்தில் பெற்றோர்களே சில தவறுகளை செய்கின்றார்கள். பெற்றோர்களை பொருத்தவரையில் குழந்தைகள் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற ஒரு கருத்து மட்டுமே நிலவுகிறது. அதற்காக அவர்கள் போதும்.. போதும் என்று கூறினாலும் கூட அதிகப்படியான உணவினை குழந்தைக்கு திணிக்கின்றார்கள். இது உங்களது குழந்தையின் செயல் திறனை பிற்காலத்தில் பாதிக்கிறது. இந்த பகுதியில் நீங்கள் உங்களது குழந்தை விஷயத்தில் செய்யும் சில தவறுகளை பற்றி காணலாம்.\nகுழந்தைகளுக���கு மாலை நேரத்தில் அதிகமாக சாக்லேட், ஐஸ்க்ரீம் என கொடுத்துவிட்டால், அது அவர்களுக்கு இரவு உணவுக்கு முன்னர் எப்படி ஜீரணமாகும். அதற்காக மாலை நேர ஸ்நேக்ஸ் வேண்டாம் என்பதில்லை... உணவுகளுக்கு இடையில் இடைவெளி அவசியம். 10 வயது குழந்தைக்கு ஒரு நாளைக்கு 1000 கலோரிகள் மட்டும் போதுமானது. 300 முதல் 400 கலோரிகள் வரை அவர்களது துரித உணவுகள் மற்றும் நொறுக்கு தீனிகளின் மூலமாகவே பூர்த்தியடைந்துவிடும்.\nபெரும்பாலான பெற்றோர்களுக்கு ஒருவேளைக்கு தனது குழந்தைக்கு எவ்வளவு மட்டும் போதுமானது என்பதே தெரிவதில்லை. அவர்களுக்கு தேவைக்கு அதிகமாக உணவை கொடுப்பதால், உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடற்செயலியல் மாற்றத்தில் பிரச்சனை உண்டாகிறது.\nகுழந்தைகளுக்கு தரவேண்டிய உணவை சரியான இடைவெளியில் கொடுக்க வேண்டியது அவசியம். அதன்படி அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு மற்றும் 2 முறை நொறுக்குத் தீனிகள் தருவதே சிறந்ததாகும்.\nவீட்டில் சமைக்கப்படாத எந்த ஒரு உணவும் ஆரோக்கியமானது அல்ல. நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு வெளியில் இருந்து உணவுகள் அல்லது குளிர்பானங்களை வாங்கி கொடுத்தால் அவற்றில் உள்ள லேபிளை கவனமாக படிக்க வேண்டியது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிமாக சர்க்கரை இருக்கும் எனவே கவனம் தேவை.\nநீங்கள் உங்களது குழந்தைகளுக்கு தரும் உணவினை தினமும் சரியான நேரத்திற்கு தர வேண்டியது அவசியம். அந்த நேரத்திற்கு இடையில் நீங்கள் அதிக கலோரி உணவுகள் அல்லது செரிமானமாக தாமதமாகும் உணவுகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்திற்கு உணவு கொடுத்தால், அது குழந்தையின் உடற்செயலியல் மாற்றத்தை பாதிக்கும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/1685", "date_download": "2019-07-20T13:53:44Z", "digest": "sha1:CSTAJS7X2GN6JHJESGCDYWXBHVH3OLUK", "length": 18808, "nlines": 128, "source_domain": "www.virakesari.lk", "title": "மணமகன் தேவை - 02-10-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nகட்டுப்பாட்டை இழந்த லொறியால் 7 முச்சக்கரவண்டிகள் சேதம் ; 7 பேர் காயம்\nமணமகன் தேவை - 02-10-2016\nமணமகன் தேவை - 02-10-2016\n1987இல் பிறந்த நன்கு படித்து (CPA, CA, MBA) தனியார் வங்கியில் முகாமையாளராக தொழில் புரியும் ராஜகுலத்து அகம்படியர் இன மணமகளுக்கு நன்கு படித்துத் தொழில் புரியும் எமது இனத்தைச் சார்ந்த முக்குலத்து மணமகனை எதிர்பா ர்க்கிறோம். தொடர்புகளுக்கு 071 4295653, 077 8889255.\nகொழும்பு இந்து பள்ளர் இனம் 28 வயது இடப ராசியும் மிருக சீரிடம் நட்சத்திரமும் கூடிய அழகிய உ/த கற்ற கொழும்பு பிரபல நிறுவனத்தில் வேலை செய்யும் நல்ல கௌரவமான குடும்பப் பின்னணியிலுள்ள மணமகளுக்கு நன்கு படித்த குணமான நிரந்தரத் தொழில்புரியும் மணமகனை எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு: 011 2391563.\nயாழ். இந்து குருகுலம் 1970 திருவாதிரை 1 இல் செவ்வாய் பாவம் 64 பட்டதாரி ஆசிரியை மணமகளுக்கு மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062.\nயாழ். இந்து வேளாளர் 1984 திருவாதிரை 12 இல் செவ்வாய் பாவம் 23 CIMA Qualified Accountant மணமகளுக்கு மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062.\n1987 ஆம் ஆண்டு பிறந்த RC மதத்தைச் சேர்ந்த Accounts Executive தொழில் புரியும் மணமகளுக்கு அதே மதத்தைச் சேர்ந்த மணமகனை பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். தொடர்புக்கு: 075 6867004.\nயாழ். இந்து உயர் வேளாளர், 1986 பரணி நட்சத்திரம், 60 கிரக பாவம், செவ்வாய் குற்றமற்ற, கொழும்பில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியைக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்பார்க்கின்றனர். 077 1568548.\nயாழ். R.C குருகுலம் வயது 41 M.A படி த்து அரச உத்தியோகம் பார்க்கின்றார். திருமணமாகி ஒரு மாதத்தில் விவாகரத்துப் பெற்றவர். தகுந்த மணமகனை எதிர்பா ர்க்கின்றோம். G – 223, C/o கேசரி மணப் பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.\nவேளாளர் குலத்தைச் சேர்ந்த கிறிஸ்த��� U.K இல் பிரஜாவுரிமையிலுள்ள, U.K இல் சொந்த வீடு நல்ல வருமானம் 37 வயதுடைய, திருமணமாகாத மணமக ளுக்கு U.K இல் வசிக்க விரும்பும் மண மகன் விண்ணப்பிக்கலாம். G – 217, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.\nகொழும்பு RC, 38 வயது 5’ 5” உயரம். MBA வரை படித்து அரச துறையில் உயர் தொழில் புரியும் 8 இல் செவ், ராகு அமையப்பெற்ற நல்ல தோற்றமுள்ள மணமகளுக்கு மண மகன் தேவை. திருமணம் முடிக்கும் எண்ண மும் நற்பண்பும் உடையவர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். இந்துக்க ளும் விரும்பப்படுவர். தொடர்பு: newproposal99@gmail.com.\nஇந்து 1984 இல் பிறந்த அழகான பொது நிறம். 5’ 4” உயர் BSc. Part இந்தியாவில் படித்த தேவர் மணமகளுக்கு படித்த பொரு த்தமான உயர் தொழில் புரியும் முக்குல த்தைச் சேர்ந்த மணமகனை வைத்திய தந்தை எதிர்பார்க்கின்றார். தொடர்பு: 071 9931593. Email: ozonhosy@yahoo.com.\nகொழும்பு இந்து, 1981 ஆம் ஆண்டு பிறந்த, 5’ 4” உயரம், பொது நிறம், மெல்லிய தோற்றமுள்ள, மீனராசி, உத்திர ட்டாதி நட்சத்திரமும் லக்கினத்தில் செவ்வாயுள்ள, உயர் கல்வி கற்று, தற்போது தனியார் கம்பனியில் Accountant ஆக தொழில் புரியும் மணமகளுக்கு தகுந்த படித்த தொழில் புரியும் உள்ளூர், வெளியூர் மணமகனை எதிர்பார்க்கிறோம். தொடர்பு: 011 2423345, 077 8112527. Email: abiram12341@yahoo.com.\nயாழ்.இந்து பள்ளர் கொழும்பில் ஆசி ரியை ------30–06–89 இல் பிறந்தவர். 2 அறை கொண்ட தொடர்மாடி வழங்கப்படும். கொழும்பில் வசிப்பவர்கள் விரும்ப த்தக்கது. வெளிநாடும் நன்று. தொடர்பு களுக்கு. 2556392/ 077 9548039.\nயாழ்.இந்து கோவியர் பரணி 54 ¾ பாவம் Civil Engineer (Moratuwa Campus) Canadian Citizen மணமகளுக்கு உள்நாடு/வெளிநாடு மணமகனை தேடுகின்றனர். வெள்ளவத்தை சாயிநாதன் திருமண சேவை. 077 7355428/ 011 2364146. Email: saainathan.lk@gmail.com.\nயாழ்.இந்து வேளாளர் 1975 BSc திருவாதிரை அரசதொழில் புரியும் மணமகளுக்கு படித்த உள்நாட்டில் தொழில்புரியும் மண மகன் தேவை. (விவாகரத்து ஆன வரும் பிள்ளைகள் அற்றவர்) விண்ண ப்பிக்கலாம். வெள்ளவத்தை சாயிநாதன் திருமணசேவை. 077 7355428/ 011 2364146. Email: saainathan.lk@gmail.com.\nகொழும்பு இந்து முக்குலம் 1985 இல் பிறந்த உத்தராடம் மகரராசி படித்து தொழில்புரியும் மகளுக்கு படித்து தொழில்புரியும் மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள். 2521339,0772884771.\n85 இல் பிறந்த, RC, பொறியியல் பட்டதாரி, அரச உத்தியோகம், 5’6’’, மெலிந்த, சிவந்த அழகிய, விவாகரத்தான (06 மாதங்களில்), குழந்தைகளற்ற மணமகளுக்கு தகுந்த வரனை பெற்றோர் வெளிநாட்டில் எதிர்பா ர���க்கின்றனர். தொடர்புகளுக்கு: 077 0763913, 077 5247624.\nதிரு­கோ­ண­மலை இந்து வேளாளர், 1988, சதயம், செவ்­வா­யுண்டு Accountant, Canada Citizen தகு­தி­யா­னவர் உள்­நாடு, வெளி­நாடு தேவை./ யாழ் இந்து வேளாளர், 1990 சித்­திரை 2, செவ்­வா­யில்லை Software Engineer, Swiss Citizen தகு­தி­யா­னவர் உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை./ யாழ் இந்து வேளாளர், 1989 கேட்டை செவ்­வா­யில்லை BSc, Engineer London Citizen தகு­தி­யா­னவர் உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை./ யாழ் திரு­கோ­ண­மலை வேளாளர் 1987, அவிட்டம் 4, செவ்­வா­யுண்டு, BSc, Chemical Science, Clerk உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை, இல 65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2225641, 076 6368056. (Imo, Whats app, Viber)\nயாழ் இந்து குருகுலம், 1978, CIMA பூர்த்தியான மணமகளுக்கு பட்டதாரி மணமகனை எதிர்பார்க்கின்றோம். மகம், 1 ஆம் பாதம், செவ்வாய் இல்லை. கிரகபாவம் 27 ¼, கொழும்பில் வீடும், போதியளவு சீதனமும் வழங்கப்படும். புலவர் திருமண சேவை. 0112363435, 077 6313991.\nகொழும்பு, வயது 34, விவாகரத்தான மகளுக்கு பெற்றோர் உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் மணமகனை எதிர்பா ர்க்கின்றனர். 077 1804858. bridalpropsal@gmail.com\nதமிழ் கத்தோலிக்க, 5’2’’ உயரம் 1987, HND mgt & BSc Admin படித்த (Executive level) முன்னணி நிறுவனம் ஒன்றில் தொழில் புரியும் மணமகளுக்கு பொருத்தமான படி த்த தொழில் புரியும் மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு 0779002522. francisjbm1@gmail.com.\n27 வயது நிரம்பிய இரசயானவியல் பட்டதாரிக்கு அழகும் குணமும் நிறைந்த 32 வயதிற்கு உட்பட்ட படித்த மணமகனை பெற்றோர் தேடுகின்றனர். 0778100088/ 077 5429439 தொடர்பு கொள்ளவும். G – 225, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.\nயாழ் இந்து விஸ்வகுலம், 1986, 5’7’’, சுவாதி உதயச் செவ்வாய் (1 இல்) பாவம் 44 கொழும்பில் நிரந்தரமாக வசிக்கும் தனியார் வங்கியில் தொழில்புரியும் மணமகளுக்கு படித்த நற்குணமுள்ள 5’7’’ க்கு மேல் உயரமுள்ள நிரந்தர தொழில் புரியும் தகுதியான இதே இனத்தை சேர்ந்த மணமகனை எதிர்பார்க்கின்றோம். தொடர்பு. Email: scangraphics198@yahoo.com. G – 226, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.\nமணமகன் தேவை - 02-10-2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%C2%A0%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-20T13:52:31Z", "digest": "sha1:HFECIGUTWSZVVAD6T5BZ5SBUYJAH5J44", "length": 4455, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: போதைப்பொருள் | Virakesari.lk", "raw_content": "\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதி��ின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nகட்டுப்பாட்டை இழந்த லொறியால் 7 முச்சக்கரவண்டிகள் சேதம் ; 7 பேர் காயம்\nசூட்டி அம்மா ” போதைப்பொருளுடன் கைது\nவிசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு சுற்றிவளைப்பு நடவடிக்கையில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nகட்டுப்பாட்டை இழந்த லொறியால் 7 முச்சக்கரவண்டிகள் சேதம் ; 7 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mycomputer-tamil.blogspot.com/2011_10_03_archive.html", "date_download": "2019-07-20T13:40:07Z", "digest": "sha1:PDTAN7OPKFJDAID75MB6Z4XVFST2P2BJ", "length": 33336, "nlines": 158, "source_domain": "mycomputer-tamil.blogspot.com", "title": "தகவல் களஞ்சியம்: 10/03/11", "raw_content": "\nதமிழ் கணணி Computer in Tamil - தமிழில் கம்பியூட்டர் தமிழ் கொம்பியூட்டர் கணணி யுகத்தை தமிழால் வெல்வோம்\nSpywareகளை நீக்கும் இணைய தளங்கள் \nஇணையத்தில் நுழைந்து தளங்களைக் காண்கையில், நம் அனுமதி பெறாமல், ஸ்பைவேர்கள் எனப்படும் வேவு பார்க்கும் நிரல்கள் கம்ப்யூட்டரில் வந்தமர்ந்து கொள்கின்றன. கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்யப்படும் தகவல்களை, ஸ்பைவேர் தயாரித்து அனுப்பியவர்களுக்கு அனுப்புகின்றன. மைக்ரோசாப்ட் அமைத்திடும் மலிசியஸ் ரிமூவல் டூல் மற்றும் பயர்வால்கள் இவற்றை ஓரளவு தான் தடுக்க முடிகிறது. மற்ற நிறுவனங்கள் தரும், ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஸ்பைவேர் நீக்கிடும் சாதனங்களும் முழுமையாக இவற்றின் முன் செயல்பட முடிவதில்லை. இதற்குக் காரணம் இத்தகைய பைல்களை தனிமைப்படுத்தி அறிய முடிவதில்லை என்பதுதான். இந்நிலையில் சில இணைய தளங்கள் இவற்றை நீக்கும் சேவையை நமக்குத் தருகின்றன. இவற்றைப் பயன்படுத்திப் பார்ப்பது நமக்கு எளிது தான். ஏனென்றால், இவற்றை டவுண்லோட் செய்து, பின்னர் இன்ஸ்டால் செய்து இயக்க வேண்டிய தில்லை. மேலும் ஆன��லைனில் இயங்கும் இந்த புரோகிராம்கள், தங்களுடைய சர்வர்கள் மூலமாக அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப் படுகின்றன. இவற்றின் செயல்வேகமும் மற்றவற்றைக் காட்டிலும் அதிகம். இவ்வகையில் செயல்படும் சிறந்த ஆன்லைன் ஸ்கேனர் மற்றும் ஸ்பைவேர் நீக்கும் சாதனங்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.\n1. எப்--செக்யூர் ஆன்லைன் ஸ்கேனர் (F-Secure Online Scanner): இந்த ஸ்கேனர் மூன்று வகையான செயல்முறைகளுடன், நமக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுக்கும் வகையில் தரப்படுகிறது. அவை quick scan, full scan and my scan. இதன் உதவி பெற, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசரில் ஜாவா ஸ்கிரிப்ட் இயக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் அட்மினிஸ்ட் ரேட்டராகக் கம்ப்யூட்டரில் லாக் இன் செய்திருக்க வேண்டும். ஏனென்றால், இதன் மூலம் ஸ்கேனிங் மற்றும் ஸ்பைவேர் நீக்குவதற்கு சில பைல்களை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்திட, இந்த தளம் உங்கள் கம்ப்யூட்டரின் அட்மினிஸ்ட் ரேட்டர் அனுமதியினைக் கேட்கும். கம்ப்யூட்டர் முழுவதும் ஸ்கேன் செய்யப்பட்டு, வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்கள் அனைத்தும் நீக்கப்படும். ஸ்கேன் செய்திட நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.f-secure.com/en_ EMEA-Labs/security-threats/tools/online-scanner\n2. பிட் டிபண்டர் ஆன்லைன் ஸ்கேனர்/ குவிக் ஸ்கேன் (Bit defender Online Scanner/Quick Scan): பிட் டிபன்டர் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பில் இயங்கும் அதே தொழில் நுட்பம் தான், இதிலும் இயங்குகிறது. வைரஸ் மற்றும் ஸ்பைவேர் தொகுப்புகளை நீக்குவதில், மிக வேகமாகச் செயல்படும் தன்மை கொண்டது. விண்டோஸ் மற்றும் மேக் இயக்க கம்ப்யூட்டர்களில் செயல் படுகிறது. இத்தளத்தில் நீங்கள் ஸ்கேன் செய்திடச் செல்ல வேண்டிய இணைய முகவரி: http://www.bitdefender.com/scanner/online/free.html\n3. சைமாண்டெக் செக்யூரிட்டி செக் (Symantec Security Check): சோதனை செய்யப்படும் கம்ப்யூட்டர், இணையம் வழி வரும் வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்களுக்கு வழி விடும் வகையிலான பிழைகளுடன் உள்ளதா என இந்த தளம் சோதனை செய்கிறது. கம்ப்யூட்டருக்குள்ளாகவே இருக்கக் கூடிய ஸ்பைவேர்களின் பயமுறுத்தல்களையும் சோதனை செய்கிறது. இதற்கான தள முகவரி: http://security.symantec.com/sscv6 /WelcomePage.asp\n4.ஈசெட் ஆன்லைன் ஸ்கேனர் (ESET Online Scanner): கம்ப்யூட்டர் பாது காப்பில் பயன்படுத்தப்படுகிற Threat Sense இஞ்சின் என்ற தொழில் நுட்பத்தினை இது பயன்படுத்துகிறது. பல நிலைகளில் அடுத��தடுத்து ஸ்கேன் செய்து பாதுகாப்பு அழிக்கும் தொழில் நுட்பம் இது. ஸ்பைவேர் மட்டுமின்றி, மற்ற மால்வேர், வைரஸ்களையும் கண்டறிந்து நீக்குகிறது. கம்ப்யூட்டரின் இயக்க வேகத்தினை மந்தப்படுத்தி, அதனை மற்ற வைரஸ்களின் தாக்குதல் களுக்கு உள்ளாக்கும் ஸ்பைவேர் களையும் பிற மால்வேர்களையும் நீக்கி, தனிமைப்படுத்திப் பின்னர் அழிக்கிறது. இந்த ஸ்கேனர் கிடைக்கும் தள முகவரி: http://go.eset.com/us/online-scanner\n5.சி.ஏ. ஆன்லைன் த்ரெட் ஸ்கேனர் (CA Online Threat Scanner): ஸ்பைவேர் தொகுப்புகளை ஸ்கேன் செய்வதுடன், மால்வேர் மற்றும் வைரஸ்களையும் கண்டறிகிறது. தொடர்ந்து வெளிவரும் ஸ்பைவேர் மற்றும் வைரஸ்களைக் கண்டறிந்து, அவற்றிற்கான சிக்னேச்சர் பைல்களுடன் அடிக்கடி அப்டேட் செய்யப்படுகிறது. மொத்தமாகக் கம்ப்யூட்டரில் உள்ள பைல்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்வதுடன், சுருக்கிவைக்கப்பட்ட ஸிப் பைல்களில் உள்ள, பைல்களையும் தனித்தனியே இதன் மூலம் ஸ்கேன் செய்திடலாம். ஸ்கேன் செய்து பார்த்திடச் செல்ல வேண்டிய தள முகவரி: http://cainternetsecurity.net/entscanner/\n6.பண்டா ஆக்டிவ் ஸ்கேன் 2 (Panda Active Scan 2.0): இயக்குவதற்கு மிகவும் எளிமையானது. கம்ப்யூட்டரைக் கெடுக்க அனுப்பப்படும் அனைத்து வகையான புரோகிராம்களையும் கண்டறிந்து நீக்குகிறது. இந்த வகையில் அதி நவீன தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது. ஸ்கேன் முடிந்தவுடன், கம்ப்யூட்டரின் முழு பாதுகாப்பு நிலை குறித்த அறிக்கை ஒன்று நமக்குக் கிடைக்கிறது. இதற்கான தள முகவரி: http://www.pandasecurity.com/activescan/index/\nகிளவுட் கம்ப்யூட்டிங் முறை பிரபலமாகி வரும் இந்நாளில், நவீன தொழில் நுட்பத்துடன் இயங்கும் இத்தகைய ஆன்லைன் ஸ்பைவேர் ஸ்கேனர்கள் மற்றும் வைரஸ் நீக்கி களைப் பயன்படுத்துவது நமக்குப் பாதுகாப்பான, எளிமையான செயல் பாடாக இருக்கும். அனைத்து பிரவுசர் களிலும் இவை செயல்படும் என்றாலும், இவற்றைச் செயல்படுத்த இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் அண்மைக் கால பதிப்பினைப் பயன்படுத்துவது நல்லது. விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்து பவர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 பயன்படுத்தலாம். இவற்றைப் பயன் படுத்துவதனால், கம்ப்யூட்டரில் இன்ஸ் டால் செய்யப்பட்டிருக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை நீக்க வேண்டாம். தொடர்ந்த பாதுகாப்பிற்கு அவை தேவைப்படும்.\nஇந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா உங்கள் ஓட்ட���ல் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் \nவேவு நிரல்களை நீக்கும் இணைய தளங்கள்\nஇணையத்தில் நுழைந்து தளங்களைக் காண்கையில், நம் அனுமதி பெறாமல், ஸ்பைவேர்கள் எனப்படும் வேவு பார்க்கும் நிரல்கள் கம்ப்யூட்டரில் வந்தமர்ந்து கொள்கின்றன. கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்யப்படும் தகவல்களை, ஸ்பைவேர் தயாரித்து அனுப்பியவர்களுக்கு அனுப்புகின்றன. மைக்ரோசாப்ட் அமைத்திடும் மலிசியஸ் ரிமூவல் டூல் மற்றும் பயர்வால்கள் இவற்றை ஓரளவு தான் தடுக்க முடிகிறது. மற்ற நிறுவனங்கள் தரும், ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஸ்பைவேர் நீக்கிடும் சாதனங்களும் முழுமையாக இவற்றின் முன் செயல்பட முடிவதில்லை. இதற்குக் காரணம் இத்தகைய பைல்களை தனிமைப்படுத்தி அறிய முடிவதில்லை என்பதுதான். இந்நிலையில் சில இணைய தளங்கள் இவற்றை நீக்கும் சேவையை நமக்குத் தருகின்றன. இவற்றைப் பயன்படுத்திப் பார்ப்பது நமக்கு எளிது தான். ஏனென்றால், இவற்றை டவுண்லோட் செய்து, பின்னர் இன்ஸ்டால் செய்து இயக்க வேண்டிய தில்லை. மேலும் ஆன்லைனில் இயங்கும் இந்த புரோகிராம்கள், தங்களுடைய சர்வர்கள் மூலமாக அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப் படுகின்றன. இவற்றின் செயல்வேகமும் மற்றவற்றைக் காட்டிலும் அதிகம். இவ்வகையில் செயல்படும் சிறந்த ஆன்லைன் ஸ்கேனர் மற்றும் ஸ்பைவேர் நீக்கும் சாதனங்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.\n1. எப்–செக்யூர் ஆன்லைன் ஸ்கேனர் (F-Secure Online Scanner): இந்த ஸ்கேனர் மூன்று வகையான செயல்முறைகளுடன், நமக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுக்கும் வகையில் தரப்படுகிறது. அவை quick scan, full scan and my scan. இதன் உதவி பெற, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசரில் ஜாவா ஸ்கிரிப்ட் இயக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் அட்மினிஸ்ட் ரேட்டராகக் கம்ப்யூட்டரில் லாக் இன் செய்திருக்க வேண்டும். ஏனென்றால், இதன் மூலம் ஸ்கேனிங் மற்றும் ஸ்பைவேர் நீக்குவதற்கு சில பைல்களை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்திட, இந்த தளம் உங்கள் கம்ப்யூட்டரின் அட்மினிஸ்ட் ரேட்டர் அனுமதியினைக் கேட்கும். கம்ப்யூட்டர் முழுவதும் ஸ்கேன் செய்யப்பட்டு, வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்கள் அனைத்தும் நீக்கப்படும். ஸ்கேன் செய்திட நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.f-secure.com/en_ EMEA-Labs/security-threats/tools/online-scanner\n2. பிட் டிபண்டர் ஆன்லைன் ஸ்கேனர்/ குவிக் ஸ்கேன் (Bit defender Online Scanner/Quick Scan): பிட் டிபன்டர் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பில் இயங்கும் அதே தொழில் நுட்பம் தான், இதிலும் இயங்குகிறது. வைரஸ் மற்றும் ஸ்பைவேர் தொகுப்புகளை நீக்குவதில், மிக வேகமாகச் செயல்படும் தன்மை கொண்டது. விண்டோஸ் மற்றும் மேக் இயக்க கம்ப்யூட்டர்களில் செயல் படுகிறது. இத்தளத்தில் நீங்கள் ஸ்கேன் செய்திடச் செல்ல வேண்டிய இணைய முகவரி: http://www. bitdefender.com/scanner/ online/free.html\n3. சைமாண்டெக் செக்யூரிட்டி செக் (Symantec Security Check): சோதனை செய்யப்படும் கம்ப்யூட்டர், இணையம் வழி வரும் வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்களுக்கு வழி விடும் வகையிலான பிழைகளுடன் உள்ளதா என இந்த தளம் சோதனை செய்கிறது. கம்ப்யூட்டருக்குள்ளாகவே இருக்கக் கூடிய ஸ்பைவேர்களின் பயமுறுத்தல்களையும் சோதனை செய்கிறது. இதற்கான தள முகவரி: http://security.symantec.com /sscv6 /WelcomePage.asp\n4.ஈசெட் ஆன்லைன் ஸ்கேனர் (ESET Online Scanner): கம்ப்யூட்டர் பாது காப்பில் பயன்படுத்தப்படுகிற Threat Sense இஞ்சின் என்ற தொழில் நுட்பத்தினை இது பயன்படுத்துகிறது. பல நிலைகளில் அடுத்தடுத்து ஸ்கேன் செய்து பாதுகாப்பு அழிக்கும் தொழில் நுட்பம் இது. ஸ்பைவேர் மட்டுமின்றி, மற்ற மால்வேர், வைரஸ்களையும் கண்டறிந்து நீக்குகிறது. கம்ப்யூட்டரின் இயக்க வேகத்தினை மந்தப்படுத்தி, அதனை மற்ற வைரஸ்களின் தாக்குதல் களுக்கு உள்ளாக்கும் ஸ்பைவேர் களையும் பிற மால்வேர்களையும் நீக்கி, தனிமைப்படுத்திப் பின்னர் அழிக்கிறது. இந்த ஸ்கேனர் கிடைக்கும் தள முகவரி: http://go.eset.com/us/online-scanner\n5.சி.ஏ. ஆன்லைன் த்ரெட் ஸ்கேனர் (CA Online Threat Scanner): ஸ்பைவேர் தொகுப்புகளை ஸ்கேன் செய்வதுடன், மால்வேர் மற்றும் வைரஸ்களையும் கண்டறிகிறது. தொடர்ந்து வெளிவரும் ஸ்பைவேர் மற்றும் வைரஸ்களைக் கண்டறிந்து, அவற்றிற்கான சிக்னேச்சர் பைல்களுடன் அடிக்கடி அப்டேட் செய்யப்படுகிறது. மொத்தமாகக் கம்ப்யூட்டரில் உள்ள பைல்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்வதுடன், சுருக்கிவைக்கப்பட்ட ஸிப் பைல்களில் உள்ள, பைல்களையும் தனித்தனியே இதன் மூலம் ஸ்கேன் செய்திடலாம். ஸ்கேன் செய்து பார்த்திடச் செல்ல வேண்டிய தள முகவரி: http://cainternetsecurity.net/entscanner/\n6.பண்டா ஆக்டிவ் ஸ்கேன் 2 (Panda Active Scan 2.0): இயக்குவதற்கு மிகவும் எளிமையானது. கம்ப்யூட்டரைக் கெடுக்க அனுப்பப்படும் அனைத்து வகையான புரோகிராம்களையும் கண்டறிந்து நீக்குகிறது. இந்த வகையில் அதி நவீன தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது. ஸ்கேன் முடிந்தவுடன், கம்ப்யூட்டரின் முழு பாதுகாப்பு நிலை குறித்த அறிக்கை ஒன்று நமக்குக் கிடைக்கிறது. இதற்கான தள முகவரி: http://www.pandasecurity.com /activescan/index/\nகிளவுட் கம்ப்யூட்டிங் முறை பிரபலமாகி வரும் இந்நாளில், நவீன தொழில் நுட்பத்துடன் இயங்கும் இத்தகைய ஆன்லைன் ஸ்பைவேர் ஸ்கேனர்கள் மற்றும் வைரஸ் நீக்கி களைப் பயன்படுத்துவது நமக்குப் பாதுகாப்பான, எளிமையான செயல் பாடாக இருக்கும். அனைத்து பிரவுசர் களிலும் இவை செயல்படும் என்றாலும், இவற்றைச் செயல்படுத்த இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் அண்மைக் கால பதிப்பினைப் பயன்படுத்துவது நல்லது. விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்து பவர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 பயன்படுத்தலாம். இவற்றைப் பயன் படுத்துவதனால், கம்ப்யூட்டரில் இன்ஸ் டால் செய்யப்பட்டிருக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை நீக்க வேண்டாம். தொடர்ந்த பாதுகாப்பிற்கு அவை தேவைப்படும்.\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக தோன்றியத& #30...\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி நீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ...\nஆண்களுக்கு ஆண்ம��யை அதிகரிக்க மலிவான வயாக்கரா \nஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம...\nஇலவச ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்புகள்\nவைரஸ்களைத் தடுத்து நிறுத்தி அழித்திடும் தொகுப்புகள் இன்று கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கட்டாயத் தேவையாய் ஆகிவிட்டன. ஆப்பரேட்டிங்...\nகணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்\nநண்பர்களே அனைவருக்கும் வணக்கம். உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண...\nநடு வீதியில் நிர���வாண உடம்பில் ஓவ��யம் வரைந்த ஓவியர்\nஅமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம��� கூடிய டைம் ஸ்கூயார் (Times Square) என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம...\nகுழுவாக இடுக்கை இட உங்களுக்கு விருப்பமா\nஆம் எனில் இதை படியுங்கள் இந்த வசதியை நம்ம பிளாக்கர் தராங்க, இதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான் உங்க பிளாக்...\nஇடைவிடாது புஷ் அ���் செய்து அசத்தி�� ஒபாமாவின் மனைவி\nஅமெரிக்க ஜனாதிபதியான ஒபாமாவின் மனைவி ஒரு தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் நபர் என்று தெரிய வந்துள்ளது. மிச்சேல் ஒபாமா அமெரிக்காவில் சுகாதாரத் த...\nஇன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித...\nஅன்ரோயிட்டி​னை அடிப்படையா​கக் கொண்ட கேமிங் சாதனம் அறிமுகம்\nஅன்ரோயிட்டி​னை அடிப்படையா​கக் கொண்ட கேமிங் சாதனம் அறிமுகம் பொழுது போக்கு சாதனங்களில் ஒன்றாக விளங்கும் இலத்திரனியல் கேம் சாதனங்களை பல...\nகணினியில் அடுத்தவர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான அசத்தலான மென்பொருள்\nநீங்கள் எல்லோரும் விக்ரமின் \"கந்தசாமி\" திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு கட்டத்தில் விக்ரமின் லேப்டாப்பில் ...\nபல வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும...\nSpywareகளை நீக்கும் இணைய தளங்கள் \nவேவு நிரல்களை நீக்கும் இணைய தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2017/114-apr-2017.html", "date_download": "2019-07-20T13:50:57Z", "digest": "sha1:I2WTWZFHX2ZNYCDI2PKT7UETSIPYNMGQ", "length": 1775, "nlines": 42, "source_domain": "www.periyarpinju.com", "title": "ஏப்ரல்", "raw_content": "\nசனி, 20 ஜூலை 2019\n2\t பழகுமுகாம் - 2017\n6\t எச்சரிக்கையும் விழிப்பும் எப்போதும் எதிலும் வேண்டும்\n7\t பேசாதன பேசினால் - 7\n10\t மாரடைப்பு போக்கும் மாணவர் மனோஜ்\n12\t கதை கேளு... கதை கேளு... : மேலங்கி\n13\t பிஞ்சு & பிஞ்சு\n14\t Walt Disney World எப்காட் - பந்தயக் கார் ஓட்டுவோமா\n15\t இந்த விடுமுறைக்கு என்ன திட்டம்\n16\t புதிய தொடர் 1 - தந்தை பெரியாரின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sltj.lk/?cat=9", "date_download": "2019-07-20T14:12:50Z", "digest": "sha1:J6AHK22D4YA23BL2KGGJPIAYQXZX4MVA", "length": 11261, "nlines": 134, "source_domain": "www.sltj.lk", "title": "திருக்குர்ஆன் அன்பழிப்பு | SLTJ Official Website", "raw_content": "\nகாலி & மாத்தரை மாவட்டம்\nAllஅம்பாரை மாவட்டம்கண்டி மாவட்டம்காலி & மாத்த���ை மாவட்டம்கொழும்பு மாவட்டம்புத்தளம் மாவட்டம்\nகாலி & மாத்தரை மாவட்டம்\nஇஸ்லாத்தை புதிதாக ஏற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெறி\nஅம்பாறை மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு\nமருதமுனை கிளையின் தினம் ஒரு ஹதீஸ் நிகழ்ச்சி\nAllதிருக்குர்ஆன் அன்பழிப்புநிர்வாக நிகழ்ச்சிகள்பிரச்சார நிகழ்சிகள்பொதுகூட்டங்கள்மாநாடுகள்வழக்குகள்விசேட நிகழ்ச்சிகள்\nபொது பல சேனாவினால் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் அப்துர் ராஸிக்…\nகாலி & மாத்தரை மாவட்டம்\nஇஸ்லாத்தை புதிதாக ஏற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெறி\nAllகிளைகளுக்கான பதிவிரக்கங்கள்நிகழ்ச்சி அறிவிப்புபிறை அறிவிப்புமுக்கிய அறிவிப்பு\nகிரகணத் தொழுகை குறித்த முக்கிய அறிவிப்பு…\nSLTJ மாளிகாவத்தை கிளையின் இரத்ததான முகாம்\nதுல்கஃதா மாதத்திற்க்கான தலை பிறை தென்படவில்லை\nதுல்கஃதா மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nAllஇரத்தான நிகழ்ச்சிகள்உதவிகள்நிவாரண நிகழ்வுகள்போதை ஒழிப்புவிருதுகள்\nகொழும்பு பெட்டா ஐந்துலாம்பு சந்தியில் தற்போது இலவச ஜூஸ் வினியோகம்.\nசிறப்பாக நடந்து முடிந்த இரத்ததான முகாம்\nசாய்ந்தமருது கிளையில் நடைபெற்ற இரத்ததானம் முகாம்\nஸக்காத் வசூலிப்பு மற்றும் வினியோகிப்பு நடவடிக்கைகள்\nஅழைப்பு – ஜனவரி பெப்ரவரி – 2019\nசிங்கள மொழியாக்க அல்குர்ஆன் அன்பளிப்பு\nதிருக்குர்ஆன் சிங்கள மொழியாக்கம் வழங்கி வைத்தல்\nஇஸ்லாத்தை ஏற்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு\nதிருக்குர்ஆன் அன்பழிப்பு SLTJ - February 22, 2019\n2019-02-17 திருக்குர்ஆன் மாநாட்டில் இந்து சகோதரர் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அவருக்கு தர்ஜுமா மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்\nSLTJ என்டேரமுள்ள கிளையினாள் திருக்குர்ஆன் அன்பளிப்பு\nதிருக்குர்ஆன் அன்பழிப்பு SLTJ - February 20, 2019\nதிருக்குர்ஆன் அன்பளிப்பு கொழும்பு விஹாராமஹாதேவி பூங்காவில் எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெற இருக்கும் \"மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநாட்டை \" முன்னிட்டு இசுரு தஹம் செவன...\nSLTJ என்டேரமுள்ள கிளை மூலம் திருக்குர்ஆன் அன்பழிப்பு\nதிருக்குர்ஆன் அன்பழிப்பு SLTJ - February 19, 2019\nவிஹாராமஹாதேவி பூங்காவில் நடைபெறும் \"திருக்குர் ஆன் மாநாட்டை\" முன்னிட்டு ஸ்ரீ சந்திராராம விகாரை வெட��கந்த (பஹலதிஹுல்வெவே சந்திம ஹிமி ) அவர்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் மாநாட்டு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது....\nஅல்குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பு வழங்கல்\nதிருக்குர்ஆன் அன்பழிப்பு SLTJ - February 5, 2019\nSLTJ சிலாபம் கிளை சார்பாக மூன்று சகோதரர்களுக்கு மனிதகுல வழிகாட்டியானஅல்குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.\nகிரகணத் தொழுகை குறித்த முக்கிய அறிவிப்பு…\nமுக்கிய அறிவிப்பு SLTJ - July 11, 2019\nசுற்றறிக்கை: 55/2019திகதி: 11.07.2019 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கிரகணம் தென்பட்டால் தொழுவது நபிவழி இன்ஷா அல்லாஹ்...\nSLTJ மாளிகாவத்தை கிளையின் இரத்ததான முகாம்\nநிகழ்ச்சி அறிவிப்பு SLTJ - July 4, 2019\nதுல்கஃதா மாதத்திற்க்கான தலை பிறை தென்படவில்லை\nகடந்த 04.06.2019 புதன் கிழமை மஹ்ரிபிலிருந்து ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் இன்று 03.07.2019 புதன்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளில் இலங்கையின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/cinema.vikatan.com/tamil-cinema/123031-new-films-that-are-expected-to-release-this-summer-after-cinema-strike", "date_download": "2019-07-20T14:11:40Z", "digest": "sha1:M3DFRKQM5SLMJXP55HVB2B3Z2KN4LTUJ", "length": 11872, "nlines": 117, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"விஸ்வரூபம் 2, காலா, இரும்புத்திரை.. கோடை விடுமுறைக்கு எந்தெந்த படங்கள் ரிலீஸ்?\" | new films that are expected to release this summer after cinema strike", "raw_content": "\n\"விஸ்வரூபம் 2, காலா, இரும்புத்திரை.. கோடை விடுமுறைக்கு எந்தெந்த படங்கள் ரிலீஸ்\n48 நாட்களாக தமிழ் சினிமாவில் நடந்த 'சீரமைப்பு' பணிகளைத் தொடர்ந்து ரிலிஸுக்கு ரெடியாக இருக்கும் படங்களின் நிலை குறித்த அப்டேட்ஸ்.\n\"விஸ்வரூபம் 2, காலா, இரும்புத்திரை.. கோடை விடுமுறைக்கு எந்தெந்த படங்கள் ரிலீஸ்\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தம் முடிந்து கிட்டத்தட்ட 50 நாட்கள் கழித்து, புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. ஸ்ட்ரைக் காரணமாக பல படங்கள் ரிலீஸ் ஆகாமல் தேங்கின. அதை சரிசெய்ய, இரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் படங்களைத் தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்கேற்ப தேதிகளை ஒதுக்கி முறைப்படுத்தி வருகின்றன. வழக்கமாக, தமிழ்ப் புத்தாண்டு மற்றும் கோடை விடுமுறை வெளியீடாக பல பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸ் ஆகும். \"தமிழ் சினிமாவில் ஏப்ரல் 14 ரிலீஸ் என்ற பாரம்பரியம் ஆரம்பித்த நாளிலிருந்து, இந்த வேலை நிறுத்தம் காரணமாக இந்த வருடம் மட்டும்தான் படங்கள் வெளியாகவில்லை\" என்பது பலரின் கருத்து.\n\"தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தை எந்தத் தேதியில் வெளியிட வேண்டும் என்று பட்டியல் கொடுத்திருக்கிறார்கள். ஒரு வாரத்திற்கு எத்தனை படங்கள் வெளியிடலாம் என்பதை வர்த்தக சூழ்நிலைகளை வைத்து முடிவெடுக்க வேண்டும்\" என்கிறார், தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு.\nஅதன் அடிப்படையில் ஏப்ரல் 27-ஆம் தேதி 'பக்கா', 'தியா', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கோடை விடுமுறை ஒரு பக்கம் இருக்க, பெரிய நடிகர்களின் படங்கள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பிற மாநிலங்களிலும், அதில் சில படங்கள் தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆகி வருகின்றன. இந்நிலையில், அந்தந்த மாநில மொழிப் படங்களின் வெளியீடுகளை அனுசரித்துக்கொண்டு படங்களை ரிலீஸ் செய்வதில் சில சிக்கல்கள் உண்டு எனப் பிற மாநில விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.\nமேலும், மே 15-ஆம் தேதி முதல் ரம்ஜான் மாத நோன்பு ஆரம்பிக்கவிருப்பதால், தமிழ் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் மலேசியா, ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் படங்களை வெளியிடுவதும் வர்த்தக ரீதியில் சரியாக இருக்காது என்று வெளிநாட்டு விநியோகஸ்தர்களும் சொல்கிறார்கள். இப்படிப் பல சிக்கல்களை எதிர்கொண்டு, கோடை விடுமுறையில் பல படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கின்றன.\nடீஸர் வெளியீட்டுக்குப் பிறகு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாலும், ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப்பின் வெளியாகவுள்ள படம் என்பதாலும் 'காலா' ரிலீஸ் பற்றிய பரப்பரப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. ‘காலா’ படம் ஜூன் 7-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜனவர் 26-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த 'டிக் டிக் டிக்' திரைப்படத்தைத் தற்போது, மே 11-ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகவிருந்த 'கீ', 'இரும்புத்திரை' ஆகிய இரு திரைப்படங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 'ரிலீஸ் ரெகுலேசன் கமிட்டி ' முடிவுக்காகக் காத்திருக்கிறது..\nமார்ச் 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட 'கோலிசோடா 2' திரைப்படம் மற்றும் 'விஸ்வரூபம் 2', 'செம', 'பார்ட்டி', 'நட்புனா என்னானு தெரியுமா', 'காளி', 'மிஸ்டர் சந்திரமௌலி', 'ஆர்.கே. நகர்', 'கஜினிகாந்த்', 'நடிகையர் திலகம்' ஆகிய படங்கள் மே மாதம் கோடை விடுமுறை வெளியீடாக திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஅமேஸான், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற இணையதளங்கள் பல்வேறு நாடுகளிலிருக்கும் படங்கள், தொடர்கள் என போன்களுக்கே கொண்டுவந்து மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வாரமும் ரிலீஸாகும் படங்களின் எண்ணிக்கை குறைவாகவும், தரமான படங்களாவும் இருக்கும் பட்சத்தில், புதிய தமிழ்ப்படங்கள் ரசிகர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கலாம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/recipe-kesari-modak-tamil-952752", "date_download": "2019-07-20T14:30:42Z", "digest": "sha1:QLYAFUTP6CUU33HG5FXXFC75SIIQJGRO", "length": 6027, "nlines": 75, "source_domain": "food.ndtv.com", "title": "கேசரி மோதகம் ரெசிபி: Kesari Modak Tamil Recipe in Tamil | Kesari Modak Tamil செய்வதற்கான ஸ்டெப்ஸ்", "raw_content": "\nவிமர்சனம் எழுதRecipe in English\nதயார் செய்யும் நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 40 நிமிடங்கள்\nசமைக்க ஆகும் நேரம்: 50 நிமிடங்கள்\nமகாராஷ்டிரத்தின் பாரம்பரியமான இனிப்பு பண்டம். குங்குமப்பூவின் வாசனையுடன் இருக்கும் இதன் ருசி அலாதியானது. வீட்டிலேயே இதை எப்படி செய்வதென்பதை பார்ப்போம்.\nகேசரி மோதகம் சமைக்க தேவையான பொருட்கள்\n200 கிராம் அரிசி மாவு\n150 மில்லி லிட்டர் தண்ணீர்\n150 கிராம் தேங்காய், துருவிய\n2 கிராம் ஏலக்காய் பொடி\n20 கிராம் முந்திரி, வறுக்கப்பட்ட\n15 கிராம் உலர்ந்த திராட்சை\nகேசரி மோதகம் எப்படி செய்வது\n1.அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றவும். அத்துடன் உப்பு, ஒரு தேக்கரண்டி, குங்குமப்பூ மற்றும் அரிசி மாவு சேர்த்து கிளறவும்.\n2.ஒரு ஈரத்துணியால் இந்த மாவை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.\n3.ஒரு கடாயில் நெய் சேர்த்து, துருவிய தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து கிளறவும்.\n4.எல்லாவற்றையும் நன்கு கலந்து அதில் ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சை சேர்க்கவும்.\n5.கையில் எண்ணெய் தடவி கலந்து வைத்த மாவை எடுத்து நன்கு பிசைந்து கொள்ளவும்.\n6.மாவை கையில் எடுத்து தட்டி அ���ில் தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்த கலவையை வைத்து உங்களுக்கு பிடித்த வடிவத்தில் வைத்து கொள்ளவும்.\n7.மாவின் உள்ளே இந்த இனிப்பு கலவையை வைத்து அதன் ஓரத்தை மூடிவிட வேண்டும்.\n8.இந்த மோதகம் காய்ந்து போகாமல் இருக்க ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும்.\n9.இட்லி பானையில் ஒரு இன்ச் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, இட்லி தட்டில் வாழை இலைகளை வைத்து, பிடித்து வைத்த மோதகத்தை அதில் வைக்கவும்.\n10.10 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேகவிடவும்.\nKey Ingredients: அரிசி மாவு, தண்ணீர், உப்பு, நெய், தேங்காய், வெல்லம், ஏலக்காய் பொடி, முந்திரி, உலர்ந்த திராட்சை, குங்குமப்பூ\nசேமியா பாயாசம்/சேமியா கீர் செய்முறை\nசேமியா பாயாசம்/சேமியா கீர் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/177108?ref=archive-feed", "date_download": "2019-07-20T13:36:11Z", "digest": "sha1:NUKOXQMYA4JH5WT6IK7LLXXWFPWGSO46", "length": 9974, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "நிர்மலா தேவி விவகாரத்தில் ரகசியம் லீக்ஸ் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநிர்மலா தேவி விவகாரத்தில் ரகசியம் லீக்ஸ்\nபேராசிரியை நிர்மலா தேவியால் அவரது கணவர் சரவண பாண்டியன் அதிகமாக பாதிக்கப்பட்டு இரண்டு முறை விவாகரத்து கோரியுள்ளார்.\nநிர்மலாதேவியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால், வேதனை அடைந்த சரவணபாண்டியன் அரபு நாட்டுக்கு வேலைக்குச் சென்றார். பின்னர் பேராசிரியை நிர்மலாதேவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சரவணபாண்டியன் மீண்டும் ஊருக்கு திரும்பினார்.\nஅதைத் தொடர்ந்து, கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தொடர்ந்து சண்டையும், சச்சரவுகளும் ஏற்பட்டு வந்துள்ளன.\nமகள்களை கூட்டிக் கொண்டு எங்காவது தலைமறைவாகி விடுவேன் என்றும், தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் நிர்மலாதேவி பலமுறை கணவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.\nஅதோடு, பேராசிரியை நிர்மலாதேவி கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சென்னையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ��தைத் தொடர்ந்து, கடந்த ஓராண்டாக கணவர் சரவணபாண்டியனை அதிகமாக துன்புறுத்த தொடங்கியுள்ளார்.\nபேராசிரியை நிர்மலாதேவியின் தொந்தரவு அதிகமானதால் சரவணபாண்டியன் விவாகரத்துக் கோரி அருப்புக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு தான் தற்கொலை செய்துகொள்வதாக நிர்மலாதேவி பலமுறை மிரட்டல் விடுத்ததால் விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார்.\nதற்போது, இந்த சம்பவத்தால் அதிக மன அழுத்தத்தில் இருக்கும் சரவண பாண்டியன் தனது மனைவியின் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.\nமற்றொரு ரகசியமும் தற்போது லீக் ஆகியுள்ளது. தான் இவ்வாறு சந்திக்கு இழுக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் பத்திரிகையாளர் ஒருவர் என தனது வழக்கறிஞரிடம் நிர்மலா தேவி கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த பத்திரிகையாளருக்கு வேண்டப்பட்டவர்கள் அருப்புக்கோட்டையில் கல்லூரி ஒன்றை அமைக்க திட்டமிட்டிருந்தார்கள்.\nஇதற்கு, நிர்மலா தேவி பணியாற்றிய கல்லூரி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை தெரிந்துகொண்ட பத்திரிகையாளர், கோபமடைந்து கல்லூரியின் பெயரை கெடுக்க திட்டமிட்டிருந்தார். அப்போது தான் அவருக்கு நிர்மலா தேவி விவகாரம் சிக்கியதையடுத்து அதனை ஊதி பெரிதாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sigaram3.blogspot.com/2014/08/sigaram-valai-min-idhazh-002.html", "date_download": "2019-07-20T13:39:15Z", "digest": "sha1:T2XW75IRYC7VKECBFNDH6IHN5FCOUCOY", "length": 12875, "nlines": 153, "source_domain": "sigaram3.blogspot.com", "title": "Blogger: சிகரம் - வலை மின்-இதழ் - 002", "raw_content": "\nSigaram Today | சிகரம் இன்று | முகப்பு\nSigaram Home | சிகரம் இல்லம்\nFirst Note | முதற் குறிப்பு\nKidz Park | மழலையர் பூங்கா\nசிகரம் - வலை மின்-இதழ் - 002\nசிகரம் வலை மின்-இதழ் - 002\nவெள்ளி மலர் - 2014.08.15\n முதலாவது இதழுக்கு நீங்கள் வழங்கிய ஆதரவுக்கு மிக்க நன்றி. இந்த இதழும் பல பதிவர்களினதும் சுவாரஷ்யமான ஆக்கங்களைத் தாங்கி வெளியாகிறது. மின்-இதழ் மூலம் எல்லாப் பதிவர்களையும் பயனுறச் செய்ய வேண்டும் என்பதே எம் அவா.\nஅறிமுகம் : வாசகர் கூடம்\nஇவ்வாரம் அறிமுகமாகும் வலைத்தளம் \"வாசகர் கூடம்\".வாசிப்பு ஒரு மனிதனை பூரணமாக்கும் என்பார்கள். அந்த வகையில் தாங்கள் வாசிக்கும் நூல்களைப் பற்றிய அனுபவங்களை சில பதிவர்கள் ஒன்றிணைந்து எழுதி வருகிறார்கள். புத்தக வாசிப்பு அருகி வரும் இக்காலப்பகுதியில் இவ்வாறான வலைத்தளங்களின் அவசியம் வெகுவாக உணரப்படுகிறது. மேலும் வலைத்தளங்களில் இவ்வாறான கூட்டு முயற்சிகளுக்கு நாம் நிச்சயம் ஆதரவு தர வேண்டும்.\nபுத்தக வாசிப்பை நேசிக்கும் இந்த வலைத்தளம் போல இன்னும் பல வலைத்தளங்கள் உருவாக வாழ்த்துகிறோம். இதோ உங்களுக்காக \"வாசகர் கூடம்\" தரும் ஒரு அருமையான பதிவு.\nவாசகர் கூடம் - தமிழ் பேசுகிறார் ஹாரிபாட்டர்\nதுளசிதளம்- இது புதுசு :-)\nநினைத்துப்பார்க்கிறேன் - ஏமாற்றுவதும் ஒரு கலைதான்\nதிருமதி பக்கங்கள் - வீரநாராயண ஏரியும் பறவைகளும்\nகவிதை வீதி... - உங்களின் ஆசீர்வாதத்தையும்... வாழ்த்தையும் வேண்டி...\nஅஞ்சல் பதிவு : மணிராஜ் - சௌபாக்யங்கள் வர்ஷிக்கும் ஸ்ரீவரலஷ்மிபூஜை\nஞானம் - இதழ் 171 - இலங்கை சிற்றிதழ் - ஆகஸ்ட் 2014\nகலை இலக்கிய மாதாந்த சஞ்சிகை.\nதீபாவளிக் கவிதைப் போட்டி - 2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nவிபரங்கள் : தீபாவளிக் கவிதைப் போட்டி - 2014\nஅமரர் செம்பியன் செல்வன் (ஆ.இராஜகோபால்) ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி 2014.\nஇனிய ஓவியா - இந்திய ஓவியர்களின் ஓவியங்கள்\nவலைச்சரம் 2014.08.04 முதல் 08.10 வரையான வாரத்தின் தொகுப்பு:\n02. அரட்டைக் கச்சேரி - 02\n03. அரட்டைக் கச்சேரி - 03\n04. அரட்டைக் கச்சேரி - 04\n05. அரட்டைக் கச்சேரி - 05\n06. அரட்டைக் கச்சேரி - 06\n07. அரட்டைக் கச்சேரி - நிறைவு\nவலைச்சரம் ஆசிரியப் பணிக்கான விண்ணப்பப் படிவம்\nவலை மின்-இதழ் தொடர்பான கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் இவ்விதழில் உங்கள் இடம்பெற விரும்பும் உங்கள் பதிவுகள் என அனைத்தையும் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : sigaram1@outlook.com . அடுத்த சிகரம் வலை மின்-இதழ் 3 இலும் ஆகஸ்ட் 2014 இல் வெளியான வலைத்தளப் படைப்புகள் மட்டுமே இணைத்துக்கொள்ளப்படும். உங்கள் படைப்புகள் மற்றும் விமர்சனங்களை அனுப்பும் போது \"சிகரம் வலை மின்-இதழ்\" என தலைப்பிட்டு அனுப்ப மறவாதீர்கள்.\nநீங்கள் அனுப்பும் ஒரு மின்னஞ்சல் மூலம் ஒரு பதிவு மட்டுமே இதழில் இடம்பெறும். தொடரும��� இதழ்களிலும் உங்கள் பதிவுகள் இடம்பெற விரும்பினால் இடம்பெற விரும்பும் ஒவ்வொரு பதிவுக்கும் தனித்தனி மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். மின்னஞ்சல் மூலம் கிடைக்கப்பெறும் பதிவுகள் 'அஞ்சல் பதிவு' எனக் குறிப்பிடப்படும்.\nபதிவுகளை அனுப்பும் ஒவ்வொருவரும் சந்தாதாரராகக் கருதப்பட்டு வாராவாரம் மின்னஞ்சலில் வலை மின்-இதழின் இணைப்பு அனுப்பப்படும். சந்தாதாரராக விருப்பமில்லை எனில் மின்னஞ்சலில் குறிப்பிட வேண்டும்.\nசிகரம்-வலை மின் இதழ் 2 இல் எனது பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி\nஇந்த மின்இதழில் எங்களின் வாசகர் கூடத்தினை சிறப்பாகக் குறிப்பிட்டிருப்பது எங்கனிள் முயற்சிகளுக்கு ஒரு சிறந்த எனர்ஜி டானிக். மிக்க நன்றிங்க. அந்தப் புத்தகம் வலையில் வாங்குவதற்கான இணைப்பை இன்னும் தேடிக்கிட்டுத்தான் இருக்கிறேன். கிடைத்த பாடில்லை...\nநம்ம 'வாசகர் கூடத்தை' அறிமுக படுத்தியதற்கு நன்றிகள்.. தொடர்ந்து எழுத உற்சாகமூட்டுவதாய் உள்ளது..\nசிகரம் - வலை மின் இதழ 2ல் எனது பதிவை அறிமுகபடுத்தியதற்கு நன்றி.\nஇத்தகவலை எனக்கு தந்த திரு. வே. நடனசபாபதி அவர்களுக்கு நன்றி.\nஅஞ்சல் பதிவு : மணிராஜ் - சௌபாக்யங்கள் வர்ஷிக்கும் ஸ்ரீவரலஷ்மிபூஜை //\nஎமது பதிவினை சிகரத்தில் இணைத்தமைக்கு நன்றிகள்..\nசிகரம்: தேன்கிண்ணம் - பாட்டும் நானே...\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09\nசிகரம் - வலை மின்-இதழ் - 003\nபுரட்டாத பக்கங்கள் - இப்ப என்ன சொல்வீங்க\nசிகரம்: ஒன்னு... ரெண்டு.... மூணு..... நாலு...... [...\nசிகரம் - வலை மின்-இதழ் - 002\nஅமரர் செம்பியன் செல்வன் சிறுகதைப் போட்டி 2014.\nசிகரம்: #100 மகிழ்ச்சியான நாட்கள் #100HappyDays\nசிகரம் - வலை மின்-இதழ் - 001\nமலையக வரலாற்றை வலிமையுடன் பதிவு செய்த சாரல் நாடன் ...\nதீபாவளிக் கவிதைப் போட்டி - 2014\nபுரட்டாத பக்கங்கள் - உங்கள் அனுபவப் பகிர்வுக்கான க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-07-20T14:15:48Z", "digest": "sha1:2TJW35MOVG3UNOSOX3AA7ANUK3KZINWU", "length": 5372, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொல்லியல் அருங்காட்சியகம், அரப்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரப்பா தொல்லியல் அருங்காட்சியகம் (Archaeological Museum Harappa) பாக்கித்தானிலுள்ள பஞ்சாப்பில் இருக்கும் அரப்பாவில் நிறுவப்பட்டுள்ள ஓர் அருங்காட்சியகமாகும் [1]. 1926 ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. 1966 ஆண்டு பாக்கித்தான் அரசு இதற்கான கட்டடத்தைக் கட்டியது [2].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2018, 04:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-07-20T14:21:59Z", "digest": "sha1:MHLZU333G25N6JXU2CD5VWFEFXGPSRJX", "length": 4896, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:சுற்றுப்பாதை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுற்றுப்பாதை என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 திசம்பர் 2013, 03:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-20T14:07:50Z", "digest": "sha1:3WUESBQPGPMZ7VTUD74CVD6LZG6IWFV6", "length": 6152, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹான்ஸ் பெர்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹான்ஸ் பெர்கர் (இடாய்ச்சு: Hans Berger, 21 மே 1873 - 1 ஜூன் 1941) ஜெர்மனியை சேர்ந்த நரம்பியல் வல்லுநரான இவர் 1924 ல் எலக்ட்ரோ என்செபலோகிராபி \"மூளை அலைகளைப் பதிவு செய்யும் முறை\"யைக் கண்டுபிடித்தார் .[1]\nஆல்பா அலைச்சீரைக் கண்டறிந்த இவரது பெயரால் அந்த அலை \"பெர்கர் அலை\" என அழைக்கப்படுகிறது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்க���ன பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 09:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/01/21/bed.html", "date_download": "2019-07-20T13:40:21Z", "digest": "sha1:UOFILIZYH5ILAAAMEJP3VFTPFXEL7LPF", "length": 17474, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"காந்தப்படுக்கை\" விற்றதில் பல கோடி மோசடி: 84 பேர் கூண்டோடு கைது | 84 arrested as magnetic bed racket comes into light - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n31 min ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\n35 min ago டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்\n37 min ago ஓ பட்டர்பிளை.. பட்டர்பிளை.. நீ விரித்தாய் சிறகை.. குமரியில் கண்களுக்கு செம விருந்து.. வாவ் காட்சி\n39 min ago இதோ கள்ளக்குறிச்சி பிரபுவும் எடப்பாடியாரிடம் வந்து விட்டார்.. தினகரன் மீண்டும் பூஜ்யமானார்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nMovies Thee Mugam Dhaan: தீ முகம் தான்... வெளியானது நேர்கொண்ட பார்வை தீம் பாடல்\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nAutomobiles மிக கடுமையான அபராதங்கள் அமலுக்கு வந்தது... இனி வாகனம் ஓட்டும்போது செல்போனை ஆஃப் செய்ய வேண்டுமா\n நான் கிரிக்கெட் ஆட வரலை.. ராணுவத்துக்கு போறேன்.. எல்லோருக்கும் ஷாக் கொடுத்த தோனி\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"காந்தப்படுக்கை\" விற்றதில் பல கோடி மோசடி: 84 பேர் கூண்டோடு கைது\n\"மல்டி லெவல் மார்க்கெட்டிங்\" என்ற பெயரில் பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் அளவுக்கு காந்தப்படுக்கைகளை விற்று மோசடி செய்த நிறுவனத்தைச் சேர்ந்த 84 பேரை (இவர்களில் பலர் டாக்டர்கள்,இன்ஜினியர்கள்) சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.\nதமிழகத்தில் சமீப காலமாக \"மல்டி லெவல் மார்க்கெட்டிங்\" என்ற முறை பிரபலமாகி வருகிறது.வாடிக்கையாளர்களிடம் நேரடியாக உற்பத்திப் பொருட்களை விற்பதுதான் இதன் முக்கிய அம்சம்.\nகடை கிடையாது, முதலாளி கிடையாது. ஆனால் கவர்ச்சிகரமான கமிஷன் என்று அறிவிக்கப்படுவதால்,ஏராளமான பேர் இந்த மார்க்கெட்டிங் முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதேபோலவே, \"ஜப்பான் லைப் இந்தியா\" என்ற அமைப்பு தனது \"மல்டி லெவல் மார்க்கெட்டிங்\" முறையைசென்னையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.\nமுதுகுவலி உள்ளிட்ட பல்வேறு உபாதைகளுக்கு நிவாரணம் அளிக்கும் காந்தப் படுக்கைகளை அது விற்கத்தொடங்கியது. அதன் விற்பனை முறை வாடிக்கையாளர்களை ஈர்க்கத் தொடங்கியது.\nஇது மிகவும் ஈசியானதாகவும், கவர்ச்சிகரமாகவும் இருந்ததால் விரைவிலேயே ஏராளமான பேர் இந்தமார்க்கெட்டிங் முறையில் சேர்ந்தனர்.\nஇதில் முகவராக சேரும் நபர் மூன்று வாடிக்கையாளர்களைப் பிடித்துத் தர வேண்டும். அப்படிப் பிடித்துத் தந்தால்அதற்குரிய கமிஷன் தொகை கிடைக்கும். அதன் பிறகு அவர் பிடித்துத் தந்த மூன்று பேரும் தலா மூன்று பேரைவாடிக்கையாளர்களாகப் பிடித்துத் தர வேண்டும்.\nஇது இப்படியே தொடர்ந்தால், முதலில் பிடித்துத் தந்த முகவருக்கும், அவர் மூலம் முகவர்கள் ஆனவர்களுக்கும்கவர்ச்சிகரமான கமிஷன் தொகை வந்து சேரும் என்று விளம்பரப்படுத்தப்பட்டதால் முகவர்கள் குவியத்தொடங்கினர்.\nமுதலில் சுமூகமாக வந்து கொண்டிருந்த கமிஷன் தொகை படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்து ஒரு கட்டத்தில்நின்றே போய் விட்டது.\nஇதுதவிர, பொருட்களை வாங்குவதற்கு பணம் கொடுத்திருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு பொருள்வந்து சேரவில்லை. இதையடுத்து அவர்களில் சிலர் போலீஸில் புகார் செய்தனர்.\nஇதையடுத்து மத்திய குற்றப் பிரிவு போலீஸார், ராயப்பேட்டையில் உள்ள இந்த நிறுவனத்தின் தலைமைஅலுவலகத்திற்கு விரைந்தனர்.\nநிறுவனத்தின் தலைவர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிறுவன ஊழியர்கள் 84 பேரைக் கைது செய்தனர்.அவர்களில் பலர் டாக்டர்கள், என்ஜீனியர்கள், முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபோலீஸ் விசாரணையின்போது, இந்த நிறுவனத்திற்கு 2,000 வாடிக்கையாளர்கள் வரை சேர்க்கப்பட்டுள்ளதாகவும்அவர்களிடமிருந்து தலா ரூ.1 லட்சம் வரை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.\nசுமார் ரூ.1 லட்ச��் மதிப்புள்ள காந்தப் படுக்கையை வெறும் ரூ.6,000க்குத் தருகிறோம் என்று மக்களிடம்கவர்ச்சிகரமான திட்டத்தை அந்நிறுவனம் கூறியுள்ளது. இப்படியே சுமார் 30 கோடி ரூபாய்க்கு மோசடிநடந்துள்ளதாகப் போலீஸார் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் \"ஜப்பான் லைப் இந்தியா\" நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தை இன்று காலை போலீசார் சீல்வைத்துப் பூட்டினர். இந்நிறுவனத்தின் தலைவரைப் பிடிப்பதற்காக தனிப் போலீஸ் படையினர் மும்பைவிரைந்துள்ளனர்.\nபொதுமக்களின் பணத்தை மோசடி செய்ததாக ஒரு நிறுவனமே கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளதுசென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதேபோல பல நிறுவனங்கள் தொடர்ந்து சென்னையில் இயங்கி வருகின்றன. இவற்றில் மும்பையைச் சேர்ந்த சிலநிறுவனங்களும் அடங்கும். அவையும் இதே பாணியில்தான் மார்க்கெட்டிங் செய்து வருகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/01/21/cricket.html", "date_download": "2019-07-20T14:13:49Z", "digest": "sha1:ZEFE7E5OMPLXCUC3VL3HVSJOS2YSJY5R", "length": 13111, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியா-பாக். கிரிக்கெட் போட்டி: டிக்கெட்டுகள் தீர்ந்தன | Full house for India-Pakistan clash in World Cup - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n21 min ago காங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் மறைவு குறித்து ராகுல் காந்தி உருக்கம்\n25 min ago தமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\n58 min ago பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\n1 hr ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nSports 2 பந்து தான்... புலிக்கு பிறந்தது பூனையாகுமா.. சூப்பர் ஓவரில் திருச்சியை நொறுக்கிய வாரிசு வீரர்\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nTechnology விண்கல்லை ப��ல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா-பாக். கிரிக்கெட் போட்டி: டிக்கெட்டுகள் தீர்ந்தன\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ள பந்தயத்துக்கானடிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன.\nஅடுத்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கவுள்ளன. இந்திய அணியும்பாகிஸ்தான் அணியும் மோதும் பந்தயம் மார்ச் 1ம் தேதி பிரிடோரியாவில் நடைபெறவுள்ளது.\nகடந்த 1999ல் நடந்த கார்கில் போரைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாட இந்தியஅரசு தடை விதித்தது. இதனால் இந்திய, பாகிஸ்தான் அணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடவேஇல்லை.\nஒரு நாட்டில் மற்றொரு நாடு சுற்றுப்பயணம் செல்வதும் தடை செய்யப்பட்டிருந்தது.\nஆனால் சர்வதேச அளவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகளில் இரு அணிகளும் மோதிக்கொள்வதற்குத் தடை விதிக்கப்படவில்லை. அதன்படி உலகக் கோப்பை போட்டியின்போது மார்ச் 1ம் தேதி இருஅணிகளும் மோதவுள்ளன.\nபிரிடோரியாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்திய, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இதற்கானடிக்கெட்டுகள் அனைத்தும் தற்போது விற்றுத் தீர்ந்து விட்டன.\nபரம எதிரி நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் கிரிக்கெட் விளையாட்டில் மோதிக் கொள்வதை இந்த இருநாடுகள் மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇதற்கிடையே ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் இறுதி ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளும், டர்பனில்நடைபெறவுள்ள அரை இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகளும் கூட விற்று விட்டன.\nஆனாலும் பிப்ரவரி 8ம் தேதி கேப் டவுனில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் தொடக்கவிழாவுக்கான டிக்கெட்டுகள் இன்னும் விற்பனையில் உள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/kishkinda-kandam-11-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-20T13:36:55Z", "digest": "sha1:E6T6L2OIEU3Z6OOUPBDLNRKDDI5Q4MCG", "length": 20746, "nlines": 368, "source_domain": "www.calendarcraft.com", "title": "calendarcraft | Kishkinda Kandam 11 தானை காண் படலம்", "raw_content": "சதவலி வானர சேனையுடன் வந்து சேர்தல்\n4514. ஆனை ஆயிரம் ஆயிரத்து எறுழ்வலி அமைந்த\nவானர அதிபர் ஆயிரர் உடன்வர வகுத்த\nகூனல் மாக் குரங்கு ஐ இரண்டு ஆயிர கோடித்\nதானையோடும் அச் சதவலி என்பவன் சார்ந்தான்.\n4515. ஊன்றி மேருவை எடுக்குறும்\nதேன் தரெிந்து உண்டு தெளிவுறு\nஆன்ற பத்து நூறு ஆயிர\nஉருமையின் தந்தை தாரன் வருகை\n4516. ஈறு இல் வேலையை இமைப்புறும்\nசேறு காண்குறும் திறல் கெழு\nஆறு எண் ஆயிர கோடியது\nமாறு இலா மொழி உருமையைப்\n4517. ஐம்பது ஆய நூறாயிர கோடி எண் அமைந்த\nமொய்ம்பு மால்வரை புரை நெடு வானரம் மொய்ப்ப\nஇம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய சீர்த்தி\nநம்பனைத் தந்த கேசரி கடல் என நடந்தான்.\n4518. மண்கொள் வாள் எயிற்று ஏனத்தின்\nதிண் கொள் மால்வரை மயிர்ப் புறத்தன\nஎண்கின் ஈட்டம் கொண்டு, எறுழ்வலித்\n4519. முனியும் ஆம் எனின் அருக்கனை\nஇனிய மாக்குரங்கு ஈர் இரண்டு\n4520. தனிவரும் தடங்கிரி எனப்\nநினையும் நெஞ்சு இற உரும் என\n4521. இடியும், மாக்கடல் முழக்கமும்\nமுடிவு இல் பேர் முழக்கு உடையன,\n4522. மா கரத்தன உரத்தன வலியன நிலைய\nவேகரத்த வெங்கண் உமிழ் வெயிலன மலையின்\nஆகரத்தினும் பெரியன ஆறு ஐந்து கோடி\nசாகரத்தொடும் தரீமுகன் என்பவன் சார்ந்தான்.\n4523. இளைத்து வேறு ஒரு மாநிலம்\nவிளைத்த வெஞ்சினத்து அரி இனம்\n4524. ஆயிரத்து அறுநூறு கோடியின்\nதாய், உருத்து உடனே வர\nஏய் உருப் புயச் சாம்பன்\n4525. வகுத்த தாமரை மலர் அயன்\nஉகுத்தி நீயெனப் பொரு அரும்\nதொகுத்த கோடி வெம்படை கொண்டு\n4526. கோடி கோடி நூறாயிர\nநீடு வெஞ்சினத்து அரி இனம்\nதோடு இவர்ந்த தார்க் கிரிபுரை\n4527. இயைந்த பத்து நூறாயிரப்\nசயம் தனக்கு ஒரு வடிவு எனத்\n4528. கறங்கு போல்வன காற்றினும்\nபிறங்கு தணெ் திரை கடல்புடை\nமறம் கொள் வானரம் ஒன்பது\nதிறம் கொள், வெஞ்சினப் படைகொடு\n4529. ஏழின் ஏழு நூறாயிர\nபாழி நல் நெடுந் தோள்கிளர்\nஊழி பேரினும் உலைவு இல\n4530. ஏழும் ஏழும் என்று க்கின்ற\nதாழும் காலத்தும் தாழ்வு இலாத்\nபாழி வெம் புயத்து அரியொடும்\nஆர்க்கும் எண்ணருங் கோடி கொண்டு,\n4532. கை அஞ்சு ஆயுதம் உடைய அக்\nஐ அஞ்சு ஆயிர கோடி கொண்டு\n4533. நொய்தின் கூடிய சேனை,\nதயெ்வத் தச்சன் மெய்த்திரு நெடுங்\nகும்பன் சங்கன் முதலியோர் வருகை\n4534. கும்பனும் குலச் சங்கனும்\nஇம்பர் நின்ற���ர்க்கு எண் அரிது;\nஅம்பு எனும் துணைக்கு உரிய; மற்று\nவானரப் படையின் சிறப்பு (4535-4537)\n4535. தோயின் ஆழி ஓர் ஏழும் நீர் சுவறி வெண் துகள் ஆம்;\nசாயின் அண்டமும் மேருவும் ஒருங்குடன் சாயும்;\nஏயின் மண்டலம் எள் இட இடம் இன்றி இரியும்\nகாயின் வெங்கனல் கடவுளும் இரவியும் கரியும்.\n4538. ஆறு பத்து எழு கோடியாம்,\nமாறு இல் கொற்றவன் நினைத்தன\nவந்த படைத் தலைவர் சுக்கிரீவனை வணங்குதல்\n4539. ஏழு மாகடல் பரப்பினும்\nசூழும் வானரப் படையொடு, அவ்\nசுக்கிரீவன் சேனையைக் காணுமாறு இராமனை வேண்டுதல்\n4540. அனையது ஆகிய சேனை வந்து\n‘நினையும் முன்னம் வந்து அடைந்தது,\nவானரப் படை காண இராமன் மலைச் சிகரத்தை யடைதல்\n4541. ஐயனும் உவந்து, அகம் என\nஎய்தினான் அங்கு ஒர் நெடுவரைச்\nசேனை இயங்குமாறு ஒழுங்குபடுத்திச் சுக்கிரீவன் படைத் தலைவரோடு மீளுதல்\n4542. அஞ்சொடு ஐ இரண்டு யோசனை\nசுக்கிரீவன் இராமனுக்கு வானரப் படையைக் காட்டுதல்\n4543. மீண்டு இராமனை அடைந்து ‘இகல்\nகாண்டி நீ ‘என வரன்முறை\nஆண்டு இருந்தனன்; ஆர்த்து உருத்து\nஈண்டு சேனை, பால் எறிகடல்\nவானரப் படையின் இயக்கத்தால் புழுதி எழுதல்\n4544. எட்டுத் திக்கையும் இருநிலப்\nதொட்டு மேல் எழுந்து ஓங்கிய\n4545. அத்தி ஒப்பு எனின் அன்னவை\nபத்து இரட்டி நன்பகல் இரவு\nஎத் திறத்தினும் நடுவு கண்டிலர்\nபடையைப் பற்றி இராம இலக்குவர் யாடல் (4446-4452)\n4546. விண்ணின், தீம் புனல் உலகத்தின்,\nஎண்ணின், தான் அலது ஒப்பு இலன்\n4547. ‘அடல் கொண்டு ஓங்கிய சேனைக்கு\nஉடல் கண்டோம் : இனி முடியுறக்\nமடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய்\n“கடல் கண்டோம் “ என்பர், யாவரே\n4548. ‘ஈசன் மேனியை ஈர் ஐந்து\nஆசு இல் சேனையை, ஐம்பெரும்\n4549. ‘இன்ன சேனையை முடிவுற\n4550. யாவது எவ் உலகத்தினின்\nஆவது; ஆகுவது அரியது ஒன்று\n4551. தரங்க நீர் எழும் தாமரை\nவரம் கொள் பேர் உலகத்தினில்,\nஉரம் கொள் மால்வரை உயிர் படைத்து\nகுரங்கின் மாப் படைக்கு, உறை இடப்\n4552. ‘ஈண்டு தாழ்க்கின்றது என், இனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=21150&ncat=7&Print=1", "date_download": "2019-07-20T14:17:47Z", "digest": "sha1:TE2ET2JBAUXIAFEGLSRLJJDPLUUAIB3R", "length": 8894, "nlines": 113, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "100 நாளில் ரூ.20 ஆயிரம் வருவாய் - எள் உற்பத்தியில் சாதித்த விவசாயி | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்\n100 நாளில் ரூ.20 ஆயிரம் வருவாய் - எள் உற்பத்தியில் சாதித்த விவசாயி\nஜெய்ஸ்ரீராம் தாக்குதல்: காப்பாற்றிய இந்து தம்பதி ஜூலை 20,2019\nமத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை: நிர்மலா சீதாராமன் ஜூலை 20,2019\nதேர்தல் வழக்கு; பிரதமர் மோடிக்கு 'நோட்டீஸ்' ஜூலை 20,2019\n'நீட்'டும் வேண்டாம், 'நெக்ஸ்ட்'டும் வேண்டாம்: காந்தி சிலை முன் கால் கடுக்க நின்ற எம்.பி.,க்கள் ஜூலை 20,2019\nபிள்ளையார்பட்டியில் ஸ்டாலின் மனைவி தரிசனம் ஜூலை 20,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nகண்மாயில் தண்ணீர் இல்லாத போதும், ராஜபாளையம் விவசாயி ஒருவர் எள் பயிரிட்டு, 100 நாட்களில் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து சாதித்து உள்ளார் .\nகடந்த இருஆண்டுகளாக ராஜபாளையத்தில் பருவமழை பெய்யாததால், விவசாயிகள் பலவிதத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர். தென்னை விவசாயிகள், மரங்களை வெட்டி, மா விவசாயத்திற்கு மாறுகின்றனர். மா விவசாயத்திலும் கடந்த ஆண்டை போல வருமானம் இல்லை. கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால், நெல் விவசாயமும் பாதித்தது. இதையெல்லாம் கணக்கிட்டு, எள் விவசாயத்தில் இறங்கி சாதித்து உள்ளார் விவசாயி மதுரை பாண்டி.\nராஜபாளையம் பிரண்டைகுளம் கண்மாயில், 120 ஏக்கருக்கு மேல் விவசாயம் நடந்த நிலையில், தண்ணீர் இல்லாததால் பலர் காய்கறி, கீரை போன்ற விவசாயம் செய்து வந்தனர். வரவுக்கு மேல் செலவு இருந்தது. கண்மாய் பாசன நிலத்தில், விவசாயி மதுரை பாண்டி கடந்த மார்ச்சில் எள் விதைத்தார். இரு மாதங்களுக்கு முன் திடீரென மழை பெய்தது.இது, எள் செடி வளர்ச்சிக்கு உதவியது.\nஅண்மையில் அறுவடை செய்து, தண்ணீர் இல்லாத கண்மாயின் ஓரத்தில் களம் அமைத்து, செடிகளை அடித்து எள்ளை சேமித்தார். 100 கிலோ உள்ள எள் மூடை ஏழு ஆயிரம் ரூபாய்க்கு, வியாபாரிகளுக்கு விற்றார்.\nமதுரை பாண்டி கூறுகையில், \"\"எள் நடுவதால் களை எடுப்பு, இதர கூலி வேலைகளுக்கு\nஅதிக ஆள்கள் தேவை இல்லை. விதைத்த நூறு நாளில் அறுவடை செய்யலாம். மாசியில் விதைத்து வைகாசியில் அறுவடை செய்தால் எள் கிடைக்கும். எண்ணெய் மில்கள் அதிகமாகி வருவதால், எள் விவசாயத்திற்கு வரவேற்பு உள்ளது. இந்த முறை ஏக்கருக்கு மூன்று முதல் நான்கு மூடை எள் கிடைத்தது, செலவு போக 20 ஆயிரம் ரூபாய் கையிருப்பு உள்ளது,'' என்றார்.\nமேலும் விவசாய மலர் செய்திகள்:\n» தினமலர் முதல் பக்கம்\n» விவசாய மலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம��� | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/3565-sunday-athikarithu-varum-payanangal.html", "date_download": "2019-07-20T14:12:56Z", "digest": "sha1:G3VZXEHNKG3QZOEYM4RQ6HROXMGVBFSP", "length": 15690, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "சண்டே..! அதிகரித்து வரும் பயணங்கள்! | sunday athikarithu varum payanangal", "raw_content": "\n எனவே, அதையொட்டிய குதூகலங்களும் கொண்டாட்டங்களும் இப்போது அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. காரை எடுத்துக்கொண்டு சென்னைக்கு அப்பால் செல்வதோ வாடகைக் காரை புக் செய்துகொண்டு, கோயில்குளம் என்று போவதோ அதிகரித்திருக்கிறது.\nகணவனும் மனைவியும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தையும் குழந்தைகளையும் செம்மையாக பராமரிக்க, பேண முடியும் என்பது இப்போதைய பொருளாதாரக் கணக்கு. கணவன் ஒரு பக்கம் ஓட, மனைவி இன்னொரு பக்கம் ஓட, இருவரும் சந்திக்கும் போது பேசமுடியவில்லையே... என்று ஞானஒளி சிவாஜி பாட்டு கணக்காக, ஞாயிற்றுக்கிழமையை அக்கடா கிழமை, அப்பாடா கிழமை என்பதாக மட்டுமே உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். இது கடந்த சில வருடங்களில் அதிகரித்தபடியே இருக்கிறது.\nசென்னைக்கு உள்ளேயோ புறநகரிலோ கஷ்டப்பட்டு, கடனைஉடனை வாங்கி (வேற வழி) ஒரு வீடு வாங்கிக்கொள்கிறார்கள். கணவரின் சம்பளத்தில் இ.எம்.ஐ., மனைவியின் சம்பளத்தில் குடும்பம், பள்ளி, மருத்துவம் என்று கணக்கிட்டுக்கொள்கின்றனர். நடுவே கணவன் ப்ளஸ் மனைவிக்கு இன்கிரிமெண்ட், இன்செண்ட்டீவ் என வரும். இது வருடத்துக்கு ஒருமுறையோ இரண்டு முறையோதான் ஆனால் இருபது தடவை கார் லோன் தருவதாகக் கூவிக்கூவி, நாக்கில் தேன் தடவி ருசி காட்டும் வங்கிகள் ஏராளம்.\n‘எப்பப் பாத்தாலும்தான் கால் டாக்ஸி புக் பண்ணவேண்டியிருக்கு. நமக்கே நமக்குன்னு ஒரு கார் இருந்துச்சுன்னா, அங்கே இங்கே போகலாம், வயசான உங்க அம்மாவை (ஆஹா) கூட்டிக்கிட்டு கோயில்குளம்னு போகலாம். ஒரு கார் வாங்கிடலாம்ங்க’ என்று மெல்ல ஆரம்பிக்கிற பேச்சு, ஒருநாள் காருக்கு மாலையெல்லாம் போட்டு, காருக்கு முன்னே குடும்ப சகிதமாக நின்றபடி செல்ஃபி எடுத்து பேஸ்புக்கில் அப்லோடு செய்து, குடும்பத்தின் புதிய உறுப்பினராக கார் வந்திருப்பதை பறையறிவிப்பார்கள்.\nபிறகென்ன... வாராவாரம் எந்த ஆரவாரமும் இன்றி, திருவண்ணாமலை பக்கமோ செஞ்சி மலைக்கோ மாமல்லபுரத்துக்கோ திருச்சியைச் சுற்றியோ, தஞ்சாவூர் பக்க கோயில்களுக்கோ போய்விட்டு வருவார்கள்.\n‘’கார் இருக்குன்னு கோயிலுக்கோ அங்கே இங்கேயோ போகறதில்ல. ஏதோவொரு ரிலாக்ஸ் தேவையா இருக்கு எல்லாருக்குமே. ஒருவித ஸ்ட்ரெஸ்லதான் எல்லாருமே ஓடிக்கிட்டிருக்கோம். ஐ.டி.கம்பெனி, பிபிஓ கம்பெனின்னு முன்னாடி தனியா பிரிச்சுப் பாக்கும்படியா அதோட சட்டதிட்டங்கள் இருந்துச்சு. இப்ப, நம்மூரு கம்பெனிங்க கூட, ஐடி செக்டார்க்கு வந்தாச்சு, ஒரு கார்ப்பரேட் செட்டப்போடதான் ஒர்க்கர்ஸை அணுகுறாங்க. இதுல ரொம்பவே நொந்து நூலாயிடுறாங்க. அது கணவனுக்கா இருக்கட்டும். மனைவிக்கா இருக்கட்டும். ஒரு ஸ்ட்ரெஸ்... ஒரு டென்ஷன்... ஒரு டிப்ரஷன். ரிலாக்ஸ் தேவையா இருக்கு. அதான் இப்போ ஞாயித்துக்கிழமைல, வெளியூர் போற கார்களின் எண்ணிக்கை அதிகரிச்சிருக்கு’’ என்கிறார் நண்பர் ஒருவர்.\n‘’மாசம் முப்பத்தி அஞ்சாயிரம் ரூபா வீட்டுக்காக இஎம்ஐ கட்டவேண்டியதா இருக்கு. காருக்கு நாலாயிரத்து எழுநூத்தி நாப்பது ரூபா. போதாக்குறைக்கு கிரெடிட் கார்டு முன்னாடி சுகமா இருந்தாலும் 20 தேதிக்கு மேல, ‘ஹலோ... ஹலோ’ன்னு பணம் கட்டச் சொல்லி ஒரு தேதியைச் சொல்லும். சென்னைதான் சோறு போடுதுன்னாலும் ஒரு பயம். சொந்த ஊரு, திருநெல்வேலியைத் தாண்டி ஒரு கிராமம். ஊர் பேரைச் சொன்னாக் கூட யாருக்கும் தெரியாது. அவ்ளோ தூரம் காரை எடுத்துக்கிட்டுப் போகமுடியாது. அதனால திருவண்ணாமலைப் பக்கம் காலைல கிளம்பி போயிட்டு, நைட்டு வந்துருவோம். கோயில், மலை, கிரிவலம், ஆஸ்ரமம்னு இதமா இருக்கும் மனசு’’ என்று தத்துவார்த்தமாகப் பேசுகிற அந்த இளைஞருக்கு வயது 36.\n’’எங்கிட்ட சொந்தமா கார் இல்ல. ஆனாலும் மாசம் ரெண்டு ஞாயித்துக்கிழமையாவது திருத்தணிப் பக்கமோ, திருவாலங்காடு பக்கமோ, இந்தப் பக்கம் திருவக்கரை, புதுச்சேரின்னோ போயிட்டு வந்துருவோம். ஆறு மணி நேரம், எட்டுமணி நேரம்னு பேக்கேஜ் டிராவலிங்கெல்லாம் இருக்கு. அது கொஞ்சம் கையைக் கடிக்காம இருக்கு. ஒரு ஞாயித்துக்கிழமை இப்படிப் போயிட்டு வந்தா, ஏதோவொரு எனர்ஜி. என்னவோ ஒரு விடுதலை உணர்வு’’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.\n‘’ஞாயித்துக்கிழமையானா, சென்னைக்குள்ளே எங்கே போவீங்க பீச்சுக்குப் போனா, அங்கே நசநசன்னு கசகசன்னு வெய்யிலு. ஷாப்பிங் மால் பிக்னிக் ஸ்பாட் மாதிரி ஆயிருச்சு. 200 ரூபா எண்டர்டெய்ன்மெண்ட்டுக்கு 2 ஆயிரத்துக்கு செலவு செய்யணும். தேவையே இல்லாம அதைஇதைன்னு எதையாவது வாங்கணும். சரி, லேட்டா எந்திரிச்சோமா, கறியோ மீனோ எடுத்தோமா, டிவியைப் பாத்தோமான்னு இருக்கமுடியல. அன்னிக்கிதான் பேப்பரை முழுசாப் படிக்கமுடியும். அடிக்கிற வெயிலுக்கு நான் வெஜ் மேல இருக்கிற ஆசை குறைஞ்சிக்கிட்டே வருது. டிவியைப் போட்டாலே, அறுத்தெடுக்கறானுங்க. ஆக, வீட்லயும் இருக்கமுடியல. சென்னைக்குள்ளேயும் சுத்தமுடியல. எங்கே நிம்மதி எங்கே நிம்மதின்னு தேடிக்கிட்டு ஓடவேண்டியிருக்கு. என்னத்த சொல்றது போங்க பீச்சுக்குப் போனா, அங்கே நசநசன்னு கசகசன்னு வெய்யிலு. ஷாப்பிங் மால் பிக்னிக் ஸ்பாட் மாதிரி ஆயிருச்சு. 200 ரூபா எண்டர்டெய்ன்மெண்ட்டுக்கு 2 ஆயிரத்துக்கு செலவு செய்யணும். தேவையே இல்லாம அதைஇதைன்னு எதையாவது வாங்கணும். சரி, லேட்டா எந்திரிச்சோமா, கறியோ மீனோ எடுத்தோமா, டிவியைப் பாத்தோமான்னு இருக்கமுடியல. அன்னிக்கிதான் பேப்பரை முழுசாப் படிக்கமுடியும். அடிக்கிற வெயிலுக்கு நான் வெஜ் மேல இருக்கிற ஆசை குறைஞ்சிக்கிட்டே வருது. டிவியைப் போட்டாலே, அறுத்தெடுக்கறானுங்க. ஆக, வீட்லயும் இருக்கமுடியல. சென்னைக்குள்ளேயும் சுத்தமுடியல. எங்கே நிம்மதி எங்கே நிம்மதின்னு தேடிக்கிட்டு ஓடவேண்டியிருக்கு. என்னத்த சொல்றது போங்க’’ என்று அலுப்பும் சலிப்புமாக ஞாயிற்றுகிழமை, பரனூர் தாண்டி, மதுராந்தகம் கடந்து பறந்துகொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nகூகுளில் ‘திடீர்’ பிரபலமான மதுரை ‘தோப்பூர்’: ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையால் வந்த மவுசு\nடெல்லியில் காணாமல்போன சிறுவன் பஞ்சாபில் மீ���்பு: 6 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் இணைப்பு\nஹாட் லீக்ஸ்... பளிச்சென வந்தாரே..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Series/5630-chinnamanasukkul-seena-perunchuvar-26.html", "date_download": "2019-07-20T14:38:39Z", "digest": "sha1:YVB4MKV2QAJWW2X67KGE4VUT7ZC2CDRZ", "length": 29297, "nlines": 147, "source_domain": "www.kamadenu.in", "title": "சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 26: நான் என்பது… | chinnamanasukkul seena perunchuvar - 26", "raw_content": "\nசின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 26: நான் என்பது…\nநான் வந்திருக்கிறேன் என்றார் கதவைத் தட்டியவர்.\nஇரண்டு பேருக்கு இங்கே இடமில்லை என்று சொன்னார் உள்ளே இருந்தவர்.\nநான்தான் என்றார் கதவைத் தட்டியவர்.\nஇரண்டு பேருக்கு இங்கே இடமில்லை என்று மீண்டும் சொன்னார் உள்ளே இருந்தவர்.\nநீதான் என்றார் கதவைத்தட்டியர். கதவு திறக்கப்பட்டது\nஇது ஒரு சூஃபிக்கதை. பாரசீக கவிஞானி ஜலாலுத்தீன் ரூமியின் ’மஸ்னவி’ என்ற ஆன்மிக காவியத்தில் இக்கதை வருகிறது.\nஇதை ஏன் இங்கே சொல்கிறேன் என்கிறீர்களா உங்களுக்காகத்தான். அல்லது நமக்காகத்தான். நம் வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் என்ன காரணம் என்று இந்த கதை சூசகமாகச் சொல்கிறது. அப்படி என்ன காரணம்\nநான் எனும் அகந்தைதான் நமது எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம். அந்த அகந்தை அழகால், உயரத்தால், நிறத்தால், பணத்தால், புகழால், படிப்பால், பதவியால், ஜாதியால், மதத்தால் – இப்படி எதனால் வேண்டுமானாலும் கெட்டிதட்டிப் போயிருக்கலாம். அதற்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை என்று நாம் நினைக்கும்போதுதான் பிரச்சினை உருவாகிறது.\nஒரு குரு தன் மாணவனைப் பரிசோதிப்பதற்காக மாறுவேஷத்தில் வந்தாராம். அப்போது அந்த ஊரின் ராஜா யானை மீது ஊர்வலமாக வந்துகொண்டிருந்தார். சாலையோரம் நின்று அதைப் பார்த்துக்கொண்டிருந்தார் அந்த சீடர். அவர் அருகில் சென்ற குரு, ‘என்ன நடக்கிறது இங்கே’ என்று சீடரைக் கேட்டார்.\n‘ராஜா யானை மீது அம்பாரியில் வந்துகொண்டிருக்கிறார்’ என்று சீடர் சொன்னார்.\n’இதில் ராஜா யார் யானை எது’ என்று குரு கேட்கவும் சீடர் கடுப்பாகி, என்ன இவ்வளவு மடையனாக இருக்கிறானே என்றெண்ணியவராக, ‘மேலே இருப்பவர்தான் ராஜா, கீழே இருப்பது யானை’ என்று சொன்னார்.\n‘புரிகிறது, புரிகிறது, ஆனால் மேலே என்றால் என்ன கீழே என்றால் என்ன’ மீண்டும் கேட்டிருக்கிறார் குரு\nபயங்க��க் கடுப்பாகிப்போன சீடர் சட்டென்று அவர் தோளின்மீது ஏறி அமர்ந்து, ‘இப்போது நான் மேலே, நீ கீழே’ என்றார்.\n‘புரிகிறது, புரிகிறது, ஆனால் நான் என்பது யார், நீ என்பது யார்’ என்று கேட்டிருக்கிறார் குரு\nஅப்போதுதான் சீடருக்கு அவர் யார் என்று பொறிதட்ட, ’மன்னித்துவிடுங்கள் குருவே’ என்று மரியாதை செய்திருக்கிறார் இந்த அழகான கதையை ரமண மகரிஷி கூறுகிறார். நான், நீ என்று பிரித்துப் பார்ப்பதனால்தானே எல்லாப் பிரச்சினைகளும் வருகின்றன இந்த அழகான கதையை ரமண மகரிஷி கூறுகிறார். நான், நீ என்று பிரித்துப் பார்ப்பதனால்தானே எல்லாப் பிரச்சினைகளும் வருகின்றன இந்த உலக வரலாற்றில் நடந்த, நடந்துகொண்டிருக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் அதுதானே\nநாம் எப்போதுமே அடுத்தவரைப்போல வாழ விரும்புகிறோம். அவரைப்போலவும் இவரைப்போலவும் இருக்க ஆசைப்படுகிறோம். ஜூஸியா என்று ஒரு ஜென் ஞானி இறக்கும் தருவாயில் இருந்தார். அப்போது அவர் அழுதுகொண்டிருந்தார்.\n’நீங்கள்தான் ஒரு ஞானியாயிற்றே, ஏன் அழுகிறீர்கள்’ என்று சீடர்கள் கேட்டனர்.\n‘நான் இறக்கப்போகிறேன். என் இறைவனைக் காணப்போகிறேன். அப்போது அவன் என்னிடம் நீ ஏன் ஒரு மோசஸைப்போல வாழவில்லை என்றோ, ஏன் நீ ஒரு ஜீசஸைப்போல வாழவில்லை என்றோ கேட்கப் போவதில்லை. அப்படிக் கேட்டால், என் இறைவா, அவர்களைப்போன்ற குணங்களை நீ எனக்குக் கொடுக்கவில்லையே என்று நான் பதில் சொல்லிவிடுவேன். அவர்களெல்லாம் ஏற்கெனவே வாழ்ந்து சென்றுவிட்டார்கள்.\n’ஆனால், நீ ஏன் ஒரு ஜூஸியாவைப்போல வாழவில்லை என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன் நான் நானாக வாழவில்லையே’ என்று சொல்லி அழுதாராம்\nஅடடா, அற்புதமான கதை. நமக்கானது. நாம் நாமாக வாழவில்லை. நம்முடைய பிரத்தியேகமான, நமக்கான சிறப்புக் குணங்கள் எவை என்று நமக்கே தெரியவில்லை. கலைஞரின் குரலில் பேச முயற்சி செய்பவர்களும், நாகூர் ஹனிபாவின் குரலில் பாட முயற்சி செய்பவர்களும் நூற்றுக்கணக்கில் உள்ளனர். தேர்தல் காலங்களில் ஓட்டுக்கேட்டு ஆட்டோவில் மைக் பிடித்து பேசுபவர்களைக் கேட்டால் தெரியும் அப்படியெல்லாம் ஏன் செய்கிறார்கள் கலைஞரைப்போலப் பேசத்தான் கலைஞர் இருந்தாரே நாகூர் ஹனிபாவைப்போல பாடத்தான் நாகூர் ஹனிபா இருந்தாரே நாகூர் ஹனிபாவைப்போல பாடத்தான் நாகூர் ஹனிபா இர��ந்தாரே பின் எதற்கு இத்தனை கேவலமான எதிரொலிகள்\nநாம் நம்மைப்போல வாழ பயப்படுகிறோம். பூனைக்குப் பயந்த எலி, ஒரு மந்திரவாதியின் உதவியால் பூனையாகி, நாயாகி, புலியாகி, கடைசியில் மீண்டும் எலியான கதை தெரியுமல்லவா பூனைக்கு பயந்தது எலி. நாய்க்கு பயந்தது பூனை. புலிக்கு பயந்தது நாய். வேடனுக்கு பயந்தது புலி. கடுப்பாகிப்போன மந்திரவாதி மீண்டும் அதை எலியாக்கிவிட்டான். ஏன் பூனைக்கு பயந்தது எலி. நாய்க்கு பயந்தது பூனை. புலிக்கு பயந்தது நாய். வேடனுக்கு பயந்தது புலி. கடுப்பாகிப்போன மந்திரவாதி மீண்டும் அதை எலியாக்கிவிட்டான். ஏன் நீ எதுவாக இருந்தாலும் ஒரு எலியின் மனதோடே இருக்கிறாய், எனவே நீ எலியாகவே இரு என்பதுதான் அவனது தீர்ப்பு\nநமது நிலையும் அப்படித்தான் உள்ளது. நாம் எதுவாக இருக்கிறோமோ அதை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம். அதனால் சந்தோஷம், நிம்மதி, அமைதி எல்லாம் போய்விடுகிறது. அவரை மாதிரியும், இவரை மாதிரியும் வாழ முயற்சி செய்து தோற்று ஒரு மாதிரியாகிப் போகிறோம் நாம் நாமாகவே வாழவேண்டும் என்ற துணிச்சல் நமக்கு வர மறுக்கிறது. நமது சந்தோஷத்தை அதனால் நாமே கெடுத்துக்கொள்கிறோம்.\nநாம் நாமாக வாழ்ந்தால்தானே நாம் யார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும் அவரைப் போலவும் இவரைப் போலவும் இருக்க முயலும்போது பொய்யான சுயம் ஒன்று நமக்குள் உருவாகிறது. அதுதான் நாம் என்று தவறாக நினைத்துக்கொள்கிறோம். அதைத்தான் அகந்தை என்று நான் குறிப்பிடுகிறேன். ஆங்கிலத்தில் Ego என்று அதைச்சொல்கிறார்கள்.\nEgo என்பதற்கு கற்பனை வளமிக்க, கருத்தாழமிக்க ஒரு விளக்கம் சொல்கிறார்கள். Ego என்றால் Edging God Out என்று பொருளாம் ஆஹா, அருமை அகந்தை உள்ளே இருக்கும்போது கடவுள் வெளியில் போய்விடுகிறான் கடவுளின் இடத்தை சாத்தான் ஆக்கிரமித்துக்கொள்கிறான்\nஅப்படியானால் இன்னொருவனைப்போல வாழாமல் தானாகவே இருக்கும் ஒரு மனிதனுக்கு அகந்தையே இருக்காதா என்று நீங்கள் கேட்பதை உணர்கிறேன். இருக்கும். அப்போதும் நான் சொன்னதுதான் சரி. எப்படி என்கிறீர்களா\nநமக்குள் மூன்று மனிதர்கள் இருக்கிறார்கள். உங்களைப்பற்றி அடுத்தவர் என்ன நினைக்கிறாரோ அவர். உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அவர். மூன்றாவது, உண்மையாக நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அவர்\nஅந்த மூன்றாவது மனிதன்தான் உ��்மையான நீங்கள். மற்ற இருவரும் உங்கள்மீது உங்களாலும் அடுத்தவர்களாலும் திணிக்கப்பட்ட ஒரு மனிதன் அவன் பொய்யானவன். மாயையானவன். ஆனால் அந்த பொய்யானவனை உண்மைப்படுத்தத்தான் நாம் அனைவரும் வாழ்நாள் பூராவும் முயன்றுகொண்டே இருக்கிறோம். புத்தனைப்போல அமர்ந்து, விவேகானந்தரைப்போல உடுத்தி, மஹாவீரரைப்போல நீங்கள் படுத்துக்கொள்ளலாம். ஆனால் நடு ராத்திரியில் குப்புறப்படுத்து, குறட்டை விட்டு, வேஷ்டி விலகித் தூங்கும்போதுதான் நீங்கள்தான் உண்மையான நீங்களாக இருப்பீர்கள் அவன் பொய்யானவன். மாயையானவன். ஆனால் அந்த பொய்யானவனை உண்மைப்படுத்தத்தான் நாம் அனைவரும் வாழ்நாள் பூராவும் முயன்றுகொண்டே இருக்கிறோம். புத்தனைப்போல அமர்ந்து, விவேகானந்தரைப்போல உடுத்தி, மஹாவீரரைப்போல நீங்கள் படுத்துக்கொள்ளலாம். ஆனால் நடு ராத்திரியில் குப்புறப்படுத்து, குறட்டை விட்டு, வேஷ்டி விலகித் தூங்கும்போதுதான் நீங்கள்தான் உண்மையான நீங்களாக இருப்பீர்கள் மற்றதெல்லாம் உங்கள்மீது நீங்களே திணித்துக்கொண்ட புனித வேஷங்கள்\nஆங்கிலத்தில் personality என்று ஒரு சொல் உள்ளது. ‘ஆளுமை’ என்று தமிழில் சொல்லலாம். ஆனால் அச்சொல்லின் வேரில் ஒரு கதை உள்ளது. கிரேக்க நாடகங்களில் முகமூடி அணிந்து கொண்டு நடிப்பார்கள். அந்த முகமூடிகளுக்கு persona என்று பெயர் அதிலிருந்துதான் ஆங்கிலத்தில் personality என்ற சொல்லே வந்துள்ளது அதிலிருந்துதான் ஆங்கிலத்தில் personality என்ற சொல்லே வந்துள்ளது அப்படியானால் நாம் இந்த சமுதாயத்துக்கு நம்மை இன்னார் என்று காட்டிக்கொள்ளும் நம்முடையை ’பெர்சனாலிட்டி’யே ஒரு வேஷம்தான் அப்படியானால் நாம் இந்த சமுதாயத்துக்கு நம்மை இன்னார் என்று காட்டிக்கொள்ளும் நம்முடையை ’பெர்சனாலிட்டி’யே ஒரு வேஷம்தான் இது எப்படி இருக்கு\nஅந்த வேஷங்களிலேயே, அந்த வேஷங்களுக்காகவே வாழ்ந்து கடைசிவரை நாம் யார் என்று நமக்குத் தெரியாமலே போய்விடுகிறோம் அதனால்தான் உண்மையான சந்தோஷம் என்பது நமக்கு எட்டாத கனியாகிவிடுகிறது. உண்மையான சோகமே அதுதான். ’நான்’ என்பது பெரும்பாலும் பொய்யான சுயமாக இருப்பதனால்தான் ’நான் வந்திருக்கிறேன்’ என்று சொன்னதும் ‘இரண்டு பேருக்கு இடமில்லை’ என்று ரூமியின் ஆன்மிகக்கதையில் வீட்டுக்கு உள்ளிருந்து ஞானி சொல்கிறார். ‘நீதான்’ என்று சொன்னதும் அனுமதி கிடைக்கிறது. ஏன் அதனால்தான் உண்மையான சந்தோஷம் என்பது நமக்கு எட்டாத கனியாகிவிடுகிறது. உண்மையான சோகமே அதுதான். ’நான்’ என்பது பெரும்பாலும் பொய்யான சுயமாக இருப்பதனால்தான் ’நான் வந்திருக்கிறேன்’ என்று சொன்னதும் ‘இரண்டு பேருக்கு இடமில்லை’ என்று ரூமியின் ஆன்மிகக்கதையில் வீட்டுக்கு உள்ளிருந்து ஞானி சொல்கிறார். ‘நீதான்’ என்று சொன்னதும் அனுமதி கிடைக்கிறது. ஏன் நான் வேறு, நீ வேறு என்ற நிலையிலிருந்து நானும் நீயும் அடிப்படையில் ஒன்றுதான் என்பதைப் புரிந்துகொண்டதால் ஞானக்கதவு திறக்கிறது.\n’நான் என்பதும் நீ என்பதும் என்ன’ என்று ரமணரின் கதையில் கேட்கப்படுவதும் அதையே சுட்டுகிறது. உண்மை என்பது காலம், மொழி, இனம், மதம் எல்லாவற்றையும் கடந்ததுதானே எல்லா ஞானிகளும், எல்லாக் கதைகளும் ஒரே பாதையையே காட்டுகின்றன. எல்லாமே நிலவைச் சுட்டும் விரல்கள்தான்\nஎனக்குத் தெரிந்த ஒரு கல்லூரியில் ஒரு துறைத்தலைவர் இருந்தார். அவர் இப்போது உயிரோடு இல்லை. பழைய முதல்வர் பணி ஓய்வு பெற்றதும் நிர்வாகம் வேறு ஒருவரை முதல்வராக நியமித்தது. ஆனால் புதிய முதல்வரை அந்தத் துறைத்தலைவருக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில் முதல்வராகும் தகுதியும் ஆசையும் அந்த துறைத்தலைவருக்கும் இருந்தது அதில் மண் விழுந்ததாலோ என்னவோ அவருக்கு புதிய முதல்வரைப் பிடிக்காமல் போனது. அவரது துறையில் இருந்த உதவிப்பேராசிரியர் ஒரு விடுமுறை விண்ணப்பக் கடிதத்தை எழுதி, பெறுநர் என்று புதிய முதல்வரின் பெயரைப் போட்டார். அவன் பெயரைப் போடாதே என்று அந்த உதவிப்பேராசிரியரிடம் விதண்டாவாதம் செய்தார் துறைத்தலைவர் அதில் மண் விழுந்ததாலோ என்னவோ அவருக்கு புதிய முதல்வரைப் பிடிக்காமல் போனது. அவரது துறையில் இருந்த உதவிப்பேராசிரியர் ஒரு விடுமுறை விண்ணப்பக் கடிதத்தை எழுதி, பெறுநர் என்று புதிய முதல்வரின் பெயரைப் போட்டார். அவன் பெயரைப் போடாதே என்று அந்த உதவிப்பேராசிரியரிடம் விதண்டாவாதம் செய்தார் துறைத்தலைவர் ’He is not our principal’ என்று எல்லாருக்கும் கேட்கும்படி சப்தம் போட்டார் ’He is not our principal’ என்று எல்லாருக்கும் கேட்கும்படி சப்தம் போட்டார் கடைசியில் அவருடைய விடுப்பு விண்ணப்பக் கடிதத்தில் புதிய முதல்வரின் பெயரை அவரே போடவேண்டி வந்தது\nஅவ்வளவு டென்ஷன், அவ்வள��ு கொதிப்பு, அவ்வளவு சப்தம், அவ்வளவு வெறுப்பு, -- எல்லாம் அத்துறைத்தலைவரின் பொய்யான நானுடைய வெளிப்பாடுகள் தென்னை மரம் உயரமாகத்தான் இருக்கும். வாழை மரம் அப்படி வளராது. வானம் மேலேதான் இருக்கும். பூமி கீழேதான் இருக்கும். மாற்றி இருக்க முடியாது. இருந்தால் மனிதர்கள் வாழ முடியுமா தென்னை மரம் உயரமாகத்தான் இருக்கும். வாழை மரம் அப்படி வளராது. வானம் மேலேதான் இருக்கும். பூமி கீழேதான் இருக்கும். மாற்றி இருக்க முடியாது. இருந்தால் மனிதர்கள் வாழ முடியுமா ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மை உள்ளது. அதை மாற்ற முடியாது. மாற்றவும் கூடாது.\nஉயரமாக இருந்தால் ஜெயித்துவிடலாம் என்று பலர் நினைக்கிறார்கள். அது ஒரு காம்ப்ளான் நம்பிக்கை. காம்ப்ளான் குடிக்கக் குடிக்க காம்பளான் குப்பியிலிருந்த காம்ப்ளானின் உயரம்கூடக் குறையவே செய்யும் உயரம் என்பது உடல் சம்பந்தப்பட்டதே அல்ல என்பது பலருக்குப் புரியவில்லை. ராபர்ட் வாட்லோ என்று ஒரு அமெரிக்கர் இருந்தார். அவர் எட்டடிக்கு மேல் உயரமாக இருந்தார். இல்லினாய்ஸ் நகரின் ராட்சசன் என்று அவர் வர்ணிக்கப்பட்டார். ஆனால் என்ன பயன் உயரம் என்பது உடல் சம்பந்தப்பட்டதே அல்ல என்பது பலருக்குப் புரியவில்லை. ராபர்ட் வாட்லோ என்று ஒரு அமெரிக்கர் இருந்தார். அவர் எட்டடிக்கு மேல் உயரமாக இருந்தார். இல்லினாய்ஸ் நகரின் ராட்சசன் என்று அவர் வர்ணிக்கப்பட்டார். ஆனால் என்ன பயன் பாவம் 22 வயதில் இறந்து போனார்.\nஅறிஞர் அண்ணா, லால் பகதூர் சாஸ்திரி, டெண்டுல்கர், கவாஸ்கர், ஆமிர் கான், நெப்போலியன் போன்றவர்களெல்லாம் குள்ளமானவர்கள்தான். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் அடைந்த உயரங்களை வரலாறு பெருமையுடன் பதிவு செய்து வைத்துள்ளது. உயரம் என்பது உருவத்தில் இல்லை என்பதை உலகுக்கு உணர்த்திய மிக உயர்ந்த மனிதர்கள் அவர்கள். நான் என்பதை சரியாகப் புரிந்துகொண்டவர்கள். பொய்யான நானிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்கள் அவர்கள். ’முப்பது ரூபாய் கடிகாரமும் சரி, மூன்று லட்ச ரூபாய் கடிகாரமும் சரி, ஒரே நேரம்தான் காட்டும்’ என்று சொன்னாரே ஸ்டீவ் ஜாப்ஸ், அவர் ’நான்’ பற்றிய உண்மையைக் கடைசிநேரத்தில் புரிந்துகொண்டவர்.\nநாமும் பொய்யான சுயத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொண்டால் துன்பத்திலிருந்து விடுதலை பெறலாம். அல்லவா\nசி��்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் - 30 : அஷ்டமி, நவமி பாப்பீங்களா\nசின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 29 : ரோலக்ஸ் மனசு\nசின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 27: தோற்றப் பிழை\n 26: பெண்ணுக்கு அவசியம் வேலையா\nசின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 25: நீங்க மன்னிச்சிருக்கீங்களா\n 24 : கல்யாணப்பரிசு, அந்த 7 நாட்கள்\nசின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 26: நான் என்பது…\nகல்வி உதவித்தொகை பெற தொடங்கப்பட்ட  வங்கிக் கணக்கில் பராமரிப்பு செலவு என பணம் பிடித்தம்: கிராம மாணவர்கள் குழப்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/117563", "date_download": "2019-07-20T14:18:40Z", "digest": "sha1:CJC7QB7UGQ5OVSSVQULZCACUHDIFXXES", "length": 5097, "nlines": 69, "source_domain": "www.ntamilnews.com", "title": "தேர்தலுக்கு வாருங்கள்! மஹிந்த சவால் - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் தேர்தலுக்கு வாருங்கள்\nநாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வோம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.\nநாடாளுமன்ற அமர்வுகள் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) கூடியது.\nஇதன்போது புதிய அரசியலமைப்பு சம்பந்தமான யோசனையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,\n”நீங்கள் தேர்தலுக்கு வாருங்கள். நாம் தேர்தலில் சந்திப்போம்.\nஅதன்போது, அரசியலமைப்பு தொடர்பான எமது யோசனையை நாம் முன்வைக்கிறோம். நீங்கள் உங்கள் யோசனையை முன்வையுங்கள். மக்கள் தீர்மானிக்கட்டும்.\nநாடாளுமன்றத்தையும், மக்களையும் ஏமாற்ற வேண்டாம். நீங்கள் செய்ய போவதை கூறுங்கள். நாம் மக்கள் முன்னிலையில் சென்று மக்களின் ஆணையை பெற்று அரசியலமைப்பை நிறைவேற்றுவோம்” எனத் தெரிவித்தார்.\nPrevious articleபடகு சேவையினை சீராக்க துரித நடவடிக்கை\nNext articleஅமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களாக இருவர் நியமனம்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/mamata-banerjee-called-congress-and-communist-party-for-against-bjp/", "date_download": "2019-07-20T13:44:14Z", "digest": "sha1:Y7GQ3VUPEGF5NX6WN4TB2DNVKDNEFGN2", "length": 15735, "nlines": 175, "source_domain": "www.sathiyam.tv", "title": "பாஜக-வை வீழ்த்த பரம எதிரிக்கு அழைப்பு விடுத்த மம்தா - Sathiyam TV", "raw_content": "\nபாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்\n பிரதமர் உட்பட முக்கிய தலைவர்கள் இரங்கல்\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\n” பேஸ் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்\nபாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்\n” பேஸ் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்\nஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா.. சொல் பேச்சை கை கேட்காது\nபட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..\nகுழந்தைகளை தூளியில் தூங்க வைப்பது நல்லதா..,\n எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும்..\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\n’ஆடை’ ரிலீஸில் தொடரும் சிக்கல்…\n“அங்க தொட்டு, இங்கு தொட்டு சந்தானத்துக்கும் இந்த நிலைமையா..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 19.07.19 |…\nHome Tamil News India பாஜக-வை வீழ்த்த பரம எதிரிக்கு அழைப்பு விடுத்த மம்தா\nபாஜக-வை வீழ்த்த பரம எதிரிக்கு அழைப்பு விடுத்த மம்தா\nபா.ஜ.கவை வீழ்த்த திரிணாமுல் காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிஸ் ஆகிய கட்சிகள் இணைந்து போராட வேண்டும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nகொள்கை அளவில் கூட்டணி வைத்திருந்தாலும் மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் மம்தா பானர்ஜி கூட்டணி வைக்கவில்லை. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் எதிர்பாராதவிதமாக பல இடங்களில் தோற்றதும், பா.ஜ.க பல இடங்களில் வென்றது.\nமேலும் தேர்தலுக்குப் பிறகு, திரிணாமுல் காங்கிரஸில் இருந்து ஏராளமான கவுன்சிலர்கள் விலகி பா.ஜ.கவில் இணைந்தனர்.\nஇதனிடையே பல இடங்களில் இரு கட்சியினருக்கும் கடும் மோதலும் நிலவி வருகிறது. அதனால், காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nமார்க்ஸிஸ்ட் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி அமைந்திருந்த நிலையிலும், மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸின் பரம எதிரியாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் இருந்து வந்தது.\nஇந்தநிலையில், பா.ஜ.கவின் அசுர வளர்ச்சி மம்தாவை அச்ச��்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தநிலையில், இன்று சட்டமன்றத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ‘இந்தியாவின் அரசியல் சாசனத்தை பா.ஜ.க மாற்றி அமைத்துவிடும் என்ற அச்சம் எனக்கு உள்ளது.\nகாங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து பா.ஜ.கவுக்கு எதிராக போராட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்’ என்று தெரிவித்தார்.\nவரலாற்றில் முதன்முறையாக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇருப்பினும், மம்தா பானர்ஜியின் அழைப்புக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவிக்கவில்லை.\nஇதுகுறித்து தெரிவித்த மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் சோமென் மித்ரா, ‘சட்டமன்றத்தில் மம்தா பானர்ஜி பேசியதில் எந்த அர்த்தமும் இல்லை. அது அவருடைய சொந்த விருப்பத்தில் பேசியுள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, நாங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் கை கோர்த்துள்ளோம் என்று பேசினார்.\nஅதன்பிறகு, எங்கள் கட்சியை லெட்டர் பேட் கட்சி என்று விமர்சனம் செய்தார். தற்போது, லெட்டர் பேட் கட்சியுடன் ஏன் கை கோர்க்க வேண்டும் என்று விரும்புகிறார்’ என்று விமர்சனம் செய்துள்ளார்.\nஇதுகுறித்து பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் ஹன்னான் மொல்லா, ‘இந்த விஷயம் தொடர்பாக எதையும் சிந்திப்பதற்கு முன்னதாக, கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.\nமம்தா பானர்ஜி ஒரு சுயநலத் தலைவர். இதற்கு முன்னர் மேற்கு வங்கத்தில் ஏதேனும் ஒரு எதிர்கட்சித் தலைவருடன் அவர் பேசியுள்ளாரா தற்போது, கையறுநிலையில் உள்ளதால் இவ்வாறு பேசியுள்ளார். இதுகுறித்து எதுவும் தெரிவிப்பதற்கு முன்னதாக, நாங்கள் பொறுமையாக யோசிக்க வேண்டியுள்ளது’ என்று தெரிவித்தார்.\n பிரதமர் உட்பட முக்கிய தலைவர்கள் இரங்கல்\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\n3 தலைகளுடன் பிறந்த பெண் குழந்தை\n’விமானம் கடத்தல்’: அதிர வைத்த விமானி\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிப்பு\nஆந்திரா To தமிழ்நாடு கஞ்சா கடத்தல் – 7 பேர் கைது\nபாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்\n பிரதமர் உட்பட முக்கிய தலைவர்கள் இரங்கல்\nகுழந்தைகளை தூளியில் தூங்க வைப்பது நல்லதா..,\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\n” பேஸ் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்\nவேகமாக வீசும் காற்று… மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை\n3 தலைகளுடன் பிறந்த பெண் குழந்தை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/19755/", "date_download": "2019-07-20T14:36:42Z", "digest": "sha1:ULQNAZGURYMKHISC4Z3RMC53ZVVZ2ODH", "length": 9689, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளனர் – GTN", "raw_content": "\nஐ.எஸ் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nஐ.எஸ் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகளின் இந்த நகர்வானது நாட்டு மக்களை சிரமத்தில் ஆழ்த்தும் என பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.\nஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்த பகுதியில் அதிகளவான படையினரை இணைத்துக் கொள்வதாகவும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஐ.எஸ் தீவிரவாதிகளின் இந்த நடவடிக்கையானது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பிற்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.\nTagsஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதி ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் பாகிஸ்தான்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனா மிக மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் – மைக் பொம்பியோ :\nஉலகம் • பிரதான செய்திகள்\nஏரியா 51 அருகில் மக்கள் செல்லக் கூடாது – அமெரிக்க விமானப் படை :\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவின் பெரும்பாலான பகுதியில் மிகக் கடுமையான வெப்பமிகுந்த காலநிலை நிலவும்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா தெரிவிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nமெக்சிகோவில் பேருந்து விபத்து – 15 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க காவல்துறையினருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த மெக்சிகோ கடத்தல்காரருக்கு ஆயுள்தண்டனை\nஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் அமெரிக்க பிரஜைகள் வி��ா பெறும் நடைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்\nஇத்தாலியில் பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த மூவர் பனிச் சரிவில் சிக்கி உயிரிழப்பு\nமென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம் July 20, 2019\nதலவாக்கலை பேர்ஹாம் தோட்டத்தில் வெள்ளம் – 09 குடும்ங்களைச் சேர்ந்த 44 பேர் வெளியேற்றம் July 20, 2019\nஅப்துல்லா மஃறூப் குழுவினர் மீது தாக்குதல் July 20, 2019\nதனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது… July 20, 2019\nகாணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை காணாதவர்களாக, 30 பேர்வரை உயிர் துறந்துள்ளனர்… July 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/paavai-nobu/", "date_download": "2019-07-20T14:10:19Z", "digest": "sha1:LGKXG72H7LKWMJK6XDKCUPIUK7MER3FL", "length": 20974, "nlines": 119, "source_domain": "tamilthamarai.com", "title": "பாவை நோன்பு |", "raw_content": "\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு சந்திப்பு\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் நியமனம்\nபெண்கள் தங்கள் நன்மைக்காகவும், குடும்ப நலனுக்காகவும்நாட்டின் நன்மைக்காவும் நோன்பிருப்பது பழங்காலந்தொட்டே நடைமுறையில் இருந்து வருகிறது. குறிப்பாகக் கன்னிப் பெண்கள் தங்களுக்கு அமையப்போகும் கணவன் சிறந்தவனாகச் சிவனடியாராக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு மார்கழித் திங்களில் அதிகலையில்\nஎழுந்து நீராடச் சென்று அந்நீர்க்கரையில் உமையம்மையின் வடிவமாக மணலாற் பாவைசெய்து அதனை வழிபடுவர். இவ்வழிபாட்டினை \"பாவை நோன்பு\" என்பர்.\nஇப்பாவையை முன்னிருத்திப் பாடப்படும் பாடல்கள் பாவைப் பாடல்கள் என்று கூறப்பட்டன.மணிவாசகப் பெருமான் திருவண்ணாமலையில் தங்கியிருந்தகாலத்தில், அவ்வூர் மகளிரின் வழிபாட்டினைக் கண்டு திருவெம்பாவையைப் பாடியுள்ளார். இருபது பாடல்களைக்கொண்ட இப்பதிகம், இறைவன் மீது பேரன்பு கொண்ட பெண் அதிகாலையில் எழுந்து, மற்ற வீடுகளில் உறங்கிக்கொண்டிருக்கின்ற பெண்களை எழுப்பி இறைவனின் புகழைப்பாடச் செல்வோம். இவ்வாறு போதாரமளியின் மீதிருந்து எழாமல் இருப்பது தவறு என்று கூறி ஒருவரை ஒருவர் எழுப்புவதாக அமைந்துள்ளது.\nவைணவத்தில் முப்பது பாடல்களைக் கொண்ட \"திருப்பாவை ஆண்டாள்\" அம்மையாரால் பாடப்பட்டுள்ளது. அப்பாடல்களும் இதே போன்று ஒருவரை ஒருவர் எழுப்புவதாக அமைந்திருந்தாலும் நோன்பு குறித்த வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. ஆனால் திருவெம்பாவையில் ஒருவரை ஒருவர் எழுப்பும் காட்சி மட்டுமே சித்தரிக்கப்பட்டுள்ளது. நோன்பு குறித்தசெய்திகள் ஏதுமில்லை. இதற்குக் காரணம் அடிகள் மகளிரின் செயல்களை மனம் கொண்டு பாடாமல் அச்செயல்களில் தன்னை இணைத்துத் தத்துவார்த்த பொருளுடன் பாடியுள்ளார்.ஆனால் ஆராய்ச்சியாளர்கள் சக்தியை வியந்ததாக ஒருசக்தி மற்ற எட்டு சக்திகளை படைப்புத் தொழிலுக்காக எங்ஙனம் எழுப்புகின்றது என்பதை அகநோக்கில் கண்டு வியந்து பாடியுள்ளார் என்று கூறுவர். எனவே தான் பழைய உரைகாரர் இதற்கு சக்தியை வியந்தது என்று குறிப்புக் கொடுத்துள்ளார் என்பர்.\nதிருவண்ணாமலையில் அதிகாலையில் துயிலெழுந்து முன்னெழுந்த பெண்கள் மற்ற பெண்களை ஒவ்வொருவராக எழுப்பி யாவரும் நீராடி எம்பெருமான் கோவில் புகுந்து வணங்குவதை கண்ட அடிகள், கண்ட காட்சியையும் தத்துவ பொருளையும் சேர்த்து கவிதையாக வடித்துவிட்டார்.\nஒவ்வொருநாள் பகலும் மக்களை நிலைபெற்று நிற்கச் செய்யும் திதிக்காலத்தையும், ஒவ்வொரு நாள் இரவும் சம்காரம் செய்து நின்றகாலத்தையும், விடியற்காலம் படைப்பு காலத்தையும் குறிக்கும் என்பார்கள். இதில் நமது ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாளாகும். உத்தராயண காலமாகிய தைத்திங்கள் முதல் ஆனித்திங்கள் வரை தேவர்களுக்குப் பக��ாகும். தக்கிணாயன காலமாகிய ஆடித்திங்கள் முதல் மார்கழித் திங்கள் முடிய இரவுக்காலமாகும்.இரவில் ஆறில் ஒரு பங்கு விடியல் காலம். அவ்விடியற் காலம் தேவர்களுக்கு மார்கழித் திங்களாகும். படைப்பிற்கு உகந்தகாலமாகிய மார்கழித் திங்களில் சிவசக்திகள் படைப்புத்தொழிலைத் தொடங்கும். என்றும் உறங்காதவளாகிய ஆதிசக்தியான மனோன்மணி, முதல் சக்தியான சர்வபூதமணியை எழுப்பித் தொழிற்படுத்தும்.\nஇவ்வாறாக அடுத்தடுத்த சக்திகளான பலப்பிரதமணி, பலவிகரணி, கலவிகரணி, காளி, இரௌத்திரி,சேட்டை, வாமை என ஒவ்வொரு சக்தியும் ஒரு சக்தியால் எழுப்பபட்டு படைப்புத் தொழில் செய்யப்படுகின்றது. இச்சக்திகளுக்கு சதாசிவன், ஆன்மமூர்த்தி, சூரியமூர்த்தி, சந்திரமூர்த்தி, ஆகாயமூர்த்தி, வாயுமூர்த்தி, தேயுமூர்த்தி, அப்புமூர்த்தி, பிருதிவிமூர்த்தி என ஒன்பது சக்திமான்களும் உளர்.இவ்வொன்பது சக்திகளும் எழுப்பப்படுவதைத் திருவெம்பாவையின் முதல் எட்டுப் பாடல்கள் குறிக்கின்றன என்று கூறுவர். ஆனால் இப்பதிகத்தில் சக்திகள் துயிலெழுபுவது மட்டும் கூறிவிட்டு அச்சக்திகள் ஆற்றும் தொழிகள் கூறப்படவில்லை. எனவே சக்தியை வியந்தது என்ற உரைக்குறிப்பை கொண்டு இவ்வாறு கூறப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் வலிந்து கூறப்பட்டவையே என்று கூறலாம்.மணிவாசகப் பெருமான் திருவாசகத்தின் முதல் பகுதியிலிருந்தே தன்னையும் தன் ஆன்மாவையும் மட்டுமே உட்பொருளாகவைத்து இறைவன் திருவடியை நினைந்து போற்றி வருகின்றார்.எனவே இவ்விடத்தில் மணிவாசகர் தானே தன் ஆன்மாவை எழுப்பி இறைவன் பெருமைகளைக் கூறி தன்னைத்தானே இறைத்தன்மைக்கு ஆட்படுத்தியுள்ளார் என்பதுதான் ஏற்புடைய பொருள்.\nபாவைப் பாடல்கள் என்பவை மகளிர் நோன்பு நோற்றலையும், நோன்பிற்கான காரணங்களையும், நோன்பினால் பெற்ற பலன்களையும் கூறுவனவாக இருக்கும். இவ்வடிப்படையில் திருவெம்பாவையை நோக்கினால் துயிலெலுப்புவதும், இறைவன் புகழ் பேசுவதும், தனக்கு நல்ல கணவன்மார் வேண்டு மென்று வேண்டுதலும் பொருத்த முடையதாக இருக்கின்றன. ஆனாலும் நோன்பு பற்றிய செய்திகள் திருவெம்பாவையில் இல்லை. ஆனால் திருப்பாவையில்‘‘\nநீராடி_மலரிட்டு_நாம்முடியோம் செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம் ’ ’\nஎன்று நோன்பிருத்தல் கூறப்பட்டுள்ளது. திருப்பாவையில் கடவுளே கணவனாக அமைய வேண்டும் என்பது வேண்டுகோள். திருவெம்பாவையில் அடியார் கணவனாக அமைய வேண்டும் என்பது விண்ணப்பம். இதனைத் திருவெம்பாவையில் வரும்\n‘‘அன்னவரே எம்கணவர் ஆவார் அவருகந்த\nசொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்’’‘‘\nஎங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்\nஎம் கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க’’\nதிருவெம்பாவை, திருப்பாவை இரண்டிலும் மழை வளம்பெருக வேண்டும் என்ற வேண்டுதல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான வேண்டுதல்களை இறைவன் திருவடிக்கு வைத்துநீராடும் முகத்தான் வேண்டுகோள் விடுக்கும் மகளிர் ஒருவரை ஒருவர் எழுப்பி நீராடி விளையாடுகின்றனர். எனவே இம்மைப்பயனாகிய மழை பொழிதலும் நல்ல கணவரைப் பெறுதலும்\nஇதன்கண் பேசப்பெறுவதால் மகளிரின் வேண்டுகோள் பாட்டாகவும் இவற்றைக் கூறலாம். திருவெம்பாவையின் இறுதிப்பாடலான,\n‘‘போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்\nபோற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்\nபோற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்\nபோற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்\nபோற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்\nபோற்றிமால் நான்முகனும் காணாத புண்டரீகம்\nபோற்றியாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்\nபோற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்’’\nஎன்பதில் இறைவனின் திருவடிச் சிறப்பும் ஐந்தொழில் ஆற்றும் தகைமையும் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல்,அருளல்) போற்றப்பட்டுள்ளன. ஆதியும் அந்தமும் இல்லாதஅரும்பெரும் சோதியாம் இறைவன் ‘‘ பாவை பாடிய வாயால் கோவை பாடுக’’\nஎன்று கேட்ட பெருமைக்குரியது. திருவெம்பாவை. நாளும் இதனை ஓதி நலம் பெறுவோமாக\nபாவை நோன்பு, திருப்பாவை ஆண்டாள், திருப்பாவை ஸ்ரீ ஆண்டாள், திருவெம்பாவை\nநன்றி செல்வி. பெ. கோமதி\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்;- விசு\nஇந்திய நாட்டை உலகின் முதன்மை நாடாக உயர்த்திய…\n‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டையொட்டி உயர் பாதுகாப்பு…\nவிஜயதசமி புதிய அத்தியாயத்தின் துவக்க விழா\nராகுல் நாட்டிடம் மன்னிப்புகேட்க வேண்டும்\nதிருப்பாவை ஆண்டாள், திருப்பாவை ஸ்ரீ ஆண்டாள், திருவெம்பாவை, பாவை நோன்பு\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத��திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமி� ...\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்க ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nதிருமணமான 24 மணிநேரத்தில் இளம் பெண்ணிற் ...\nதமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிட� ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் ...\nகல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/01/blog-post.html", "date_download": "2019-07-20T13:33:36Z", "digest": "sha1:KEMY37YZCLE5S5MDNCH425RSOK4CKXCC", "length": 26634, "nlines": 107, "source_domain": "www.nisaptham.com", "title": "தினம் ~ நிசப்தம்", "raw_content": "\nபெங்களூரின் பிரிகேட் சாலையில் இரவு எட்டு மணிக்கே போக்குவரத்தை நிறுத்திவிடுவார்கள் என்று சொல்லியிருந்தார்கள். கடந்த வருடமும் டிசம்பர் 31 ஆம் தேதியன்று இந்தச் சாலையில் சுற்ற வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்தேன். அலுவலகத்திலிருந்து எட்டிப் பிடித்த மாதிரிதான். பத்து நிமிட நடை தூரம். ஆனால் பொழுது சாய்வதற்குள்ளாகவே தடியடி நடத்தினார்கள். அவ்வளவு நெரிசல். நல்லி எலும்பை முறித்துக் கையில் கொடுத்துவிடுவார்கள் என்று பம்மிவிட்டேன். ‘சார் அடிக்காதீங்க’ என்று தமிழில் கத்தினால் இன்னும் இரண்டு அடி சேர்த்துப் போடுவார்கள். இப்பொழுதாவது பரவாயில்லை- அறுபது கிலோ. சதை கொஞ்சம் கைவசம் இருக்கிறது. கடந்த வருடத்தில் கீழே விழுந்திருந்தால் தெரு நாய் கவ்விக் கொண்டு போயிருக்கக் கூடும். வெறும் ஐம்பத்து மூன்று கிலோதான்.\nபெங்களூரில் காலங்காலமாக புத்தாண்டு கொண்டாடப்படும் சாலை அது. இருக்கிற சதையை வைத்துக் கொண்டு இந்த வருடம் சுற்றி விடுவது என்று முடிவு செய்திருந்தேன். வண்டியை அலுவலகத்திலேயே நிறுத்திவிட்டு சாலையில் நடக்கும் போதே நகரம் களை கட்டியிருந்தது. வண்ண விளக்குகள் ஜொலித்துக் கொண்டிருந்தன. திரும்பிய பக்கமெல்லாம் தடியை வைத்துக் கொண்டு காக்கிச்சட்டையினர் உலாத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களை எவன் பார்ப்பான் அத்தனை யுவன்கள். அத்தனை யுவதிகள். அரைக்கால் பாவாடையும் ஜீன்ஸூம் மூக்கைத் துளைக்கும் வாசனை திரவியங்களாகவும் இதுவரை பார்த்திராத பெங்களூரின் வேறொரு முகம் அது. அந்தச் சாலையில் எந்தக் கடையும் திறந்திருக்கவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக எல்லாவற்றையும் மூடி வைத்திருந்தார்கள். இரவு முழுக்கவும் சாலையின் இந்த முனையிலிருந்து அந்த முனை வரைக்கும் நடந்து கொள்ளலாம். பெருங்கூட்டம். வேடிக்கை பார்க்கலாம். சைட் அடிக்கலாம். மெலிதாக உரசலாம். அவ்வப்போது கூச்சலிடலாம். யாரும் கேட்கப் போவதில்லை. கட்டடற்ற சுதந்திரத்தின் ஒரு கூறு அது.\nஇத்தகைய சமயங்களில் நாம் காணக் கூடிய நகரங்கள் புதிர் மிகுந்தவை. அவை பகலில் ஒரு முகமூடியையும் இரவில் இன்னொரு முகமூடியையும் அணிந்து கொள்கின்றன. பகலில் அவசர அவசரமாக வாகனங்களில் விரைந்து கொண்டிருந்தவர்கள் காணாமல் போய் இரவில் அரைக்கால் ட்ரவுசரும் டீசர்ட்டும் அணிந்தவர்கள் சாவகாசமாக அலையத் தொடங்குகிறார்கள். வாகனப் புகையின் நெடி குறைந்து ஆல்கஹால் வாசனை காற்று முழுவதும் விரவுகிறது. பகலின் வாகன இரைச்சல் இரவில் அதிர் இசையாக உருமாறுகின்றன. விதவிதமாக அரிதாரம் பூசிக் கொள்ளும் நகரத்தின் இரவில் நான் தனித்து அலைந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது.\nபிரிகேட் சாலை உற்சாகம் மிகுந்ததாக இருந்தது. கூச்சலிடத் தொடங்கியிருந்தார்கள். அந்த இளைஞர்களுக்குள்ளாகத்தான் வெடிகுண்டு நிபுணர்கள் திரிந்தார்கள். அவர்களோடு சேர்த்து மோப்ப நாய்களும் சுற்றிக் கொண்டிருந்தன. செய்தியாளர்கள் வீடியோ கேமிராவுடன் அலைந்து கொண்டிருந்தார்கள். வறுத்த கடலைகளை விற்பவர்களும், தலையில் மாட்டிக் கொள்ளும்படியான ஒளிரும் கொம்புகளை விற்பவர்களும் தங்களின் வியாபாரத்திற்கான முஸ்தீபுகளில் இருந்தார்கள். சிறுவர்கள் சிவப்பு ரோஜாக்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். சில பெண்கள் குழந்தைகளை வைத்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்கள். உதட்டுச் சாயம் அணிந்த பெண்களும் திருநங்கைகளும் இருளுக்குள் நின்றிருந்தார்கள்.\nஇப்படியான வித்தியாசமான சூழலில் புத்தாண்��ை வரவேற்றதில்லை. பள்ளியில் படிக்கும் போது சாலையில் சுண்ணாம்பை வைத்து ஹேப்பி நியூ இயர் என்று எழுதி அவரவர் பெயரை பெரிய எழுத்துக்களில் எழுதி வைத்துத் தயாராக இருப்போம். பனிரெண்டு மணிக்கு எல்லோருமாகச் சேர்ந்து சப்தம் போட்டு ஊரை எழுப்பிவிட்டு வீட்டுக்குச் சென்று பூனைக்குட்டி மாதிரி கதவைத் திறந்தாலும் கூட ‘பொறுக்கிகளோட சேர்ந்து சுத்திட்டு வர்றான்’ என்று அரைத் தூக்கத்தில் அப்பா முனகாத வருஷமே இல்லை. அடுத்த நாள் காலையில் சீக்கிரம் எழுந்துவிட வேண்டும். இல்லையென்றால் அம்மா தாளித்து விடுவார்.\nஇப்படித்தான் என்னுடைய புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இருந்திருக்கின்றன. பிரிகேட் சாலையில் பப்புகள் நிறைந்திருக்கும் ஒரு சந்தில் கூட்டம் நிரம்பிக் கிடந்தது. உள்ளேயே நுழைய முடியவில்லை. திணறி நுழைவாயிலை அடைந்த போது தனியாக உள்ளே அனுமதிக்க முடியாது என்றான். கருஞ்சட்டை அணிந்த கருணையில்லா பேருருவம் அது. கெஞ்சுவது போன்ற பாவனையில் முகத்தை வைத்து நின்றாலும் விறைப்பாக முறைத்தான். நிறைய பெண்கள் இருந்தார்கள்தான். அவர்களிடம் பேசி உள்ளே அழைத்துச் செல்வதெல்லாம் நடக்கிற காரியமா ‘இட்ஸ் ஓகே’ என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினேன். வேறு என்ன செய்வது\nமணி பத்தைக் கடந்திருந்தது. மூன்று முறை அந்தச் சாலையில் நடந்து முடித்திருந்தேன். அதற்கு மேல் சலிப்பாக இருந்தது. அந்தச் சாலைக்குள் அப்பொழுதும் திரள் திரளாகக் கூட்டம் வந்து கொண்டேயிருந்தது. வீட்டில் எங்கே செல்கிறேன் என்று சொல்லியிருக்கவில்லை. இந்த மாதிரியான சமயங்களில் வெடிகுண்டு வெடித்துவிடுமோ என்று பயம் அரிக்க ஆரம்பித்துவிடுகிறது. ‘இங்கேதான் இருக்கிறேன்’ என்று சொல்லி வைத்திருந்தால் எசகுபிசகாக ஏதாவது நடந்தால் அடையாளம் காட்டுவதற்கு அவர்களுக்கு ஏதுவாக இருக்கும். புது வருஷம் தொடங்குகிற சமயத்தில் இப்படியெல்லாம் நினைக்கக் கூடாது என்று உதட்டு மீது ஒரு சுண்டு விட்டு கடவுளை வேண்டிக் கொண்டேன். இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்தால் அந்த பயம் வந்து கழுத்து மீது அமர்ந்து கொள்கிறது. மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் என்று இவர்கள் வேறு பயமூட்டுகிறார்கள். உளவுத்துறையினர் ஏதாவது தகவல் கொடுத்திருந்தாலும் கொடுத்திருப்பர். கிராதகர்கள். நம்மிடம் சொல்லாமல் மறைத���து வைக்க வாய்ப்பிருக்கிறது. ‘தம்பி உன்னைப் பார்த்தா கல்யாணம் ஆனவன் மாதிரி இருக்கு..நீ கிளம்பு’ என்று என்னைப் பார்த்தாவது சொல்லலாம். சொல்லவில்லை. வேக வேகமாக அலுவலகத்துக்கு வந்து பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.\nசாலைகள் எங்கும் விடலைகள். பைக்குகள் பறந்து கொண்டிருந்தன. எவனாவது கொண்டு வந்து சாத்திவிடுவானோ என்று என்னுடைய வண்டியின் வேகம் முப்பதைத் தாண்டவில்லை. பெங்களூரின் குளிர் சில்லிட்டுக் கொண்டிருந்தது. ஆனால் டிசம்பர் மாதத்திற்கு இந்தக் குளிர் குறைவுதான். காற்று முகத்தில் அறைந்தது. மங்கமன்பாளையா அப்படியேதான் இருந்தது. புத்தாண்டிற்கான எந்த அறிகுறியும் இல்லை. சாலை கிட்டத்தட்ட வெறிச்சோடியிருந்தது. அந்தச் சாலையில்தான் ப்ளாஸம் மருத்துவமனை இருக்கிறது. 108 ஒன்றை அப்பொழுதுதான் கொண்டு வந்து நிறுத்தியிருந்தார்கள். பைக்கை நிறுத்திவிட்டு அடிப்பட்டிருப்பவரின் முகத்தைப் பார்க்க விரும்பினேன். அந்த இடத்தில் கூட்டம் அதிகம் இல்லை. மருத்துவமனை ஊழியர்கள் தூக்குப்படுக்கை ஒன்றைத் தூக்கி வந்து அந்த மனிதரைப் படுக்க வைத்தார்கள். முப்பத்தைந்து வயது இருக்கும். காது வெட்டுப்பட்டிருந்தது. வெள்ளைப் பஞ்சை வைத்து ஒட்டியிருந்தார்கள். விபத்து என்றார்கள். அவர் அதீதமான குளிரில் நடுங்குபவரைப் போல ‘ஆஓஆஒஆஓஆ’ என்று நடுங்கிக் கொண்டேயிருந்தார். அரைகுறை நினைவுகளுடன் பயத்தில் நடுங்கும் நடுக்கம் அது. ஒரு நிமிடத்திற்குள் அவரை மருத்துவமனைக்குள் எடுத்துச் சென்றுவிட்டார்கள்.\nபைக்கைக் கிளப்பினேன். வீடு வரும் வரைக்கும் அவர் நடுங்கியதுதான் நினைவில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அந்த மனிதரின் வீட்டில் இந்தச் செய்தியை எப்படி எதிர்கொள்வார்கள் வருடத்தின் முதல் செய்தி கொடுக்கப் போகும் பேரதிர்ச்சியை எப்படித் தாங்குவார்கள் வருடத்தின் முதல் செய்தி கொடுக்கப் போகும் பேரதிர்ச்சியை எப்படித் தாங்குவார்கள் அவருக்குக் குழந்தைகள் இருந்தால் அந்தக் குழந்தைகள் கடவுளிடம் என்ன வேண்டுவார்கள் அவருக்குக் குழந்தைகள் இருந்தால் அந்தக் குழந்தைகள் கடவுளிடம் என்ன வேண்டுவார்கள் - ஏதேதோ சிந்தனைகள் அலைந்து கொண்டிருந்தன. இந்த நகரத்தில் அவசர ஊர்திகளின் சப்தம் இயல்பான ஒன்று. மனிதர்களில் சலனத்தை உண்டாக்கும் வீரியத்தை அந்த வண்டிகள் இழந்து வெகு காலம் ஆகிவிட்டன. அவரவருக்கு அவரவர் வேலைகள் கிடக்கின்றன.\nசாலையில் பைக்குகளின் வேகம் குறைந்தபாடில்லை. தூரத்தில் வெடிச்சத்தம் கேட்கத் தொடங்கியிருந்தது. நான் வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தேன். சிக்கன் கபாப் கடையொன்றைக் கழுவி சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். தெருவில் சிறுவர்கள் புத்தாண்டின் வருகைக்காக காத்திருந்தார்கள். எங்கேயோ ஆர்கெஸ்ட்ரா ஒலித்துக் கொண்டிருந்தது. சன் மியூஸிக்கில் கடந்த வருடத்தின் பாடல்களை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.\nஎல்லோருக்கும் எல்லா நாளும் ஒரே மாதிரி இருப்பதில்லை அல்லவா அதே சமயம் யாருக்காகவும் எந்த தினமும் காத்திருப்பதில்லை. கிடைக்கும் ஒவ்வொரு வினாடியையும் அர்த்தமுள்ளதாக வாழ்ந்துவிட வேண்டும்.\nஇந்த நகரத்தில் அவசர ஊர்திகளின் சப்தம் இயல்பான ஒன்று. மனிதர்களில் சலனத்தை உண்டாக்கும் வீரியத்தை அந்த வண்டிகள் இழந்து வெகு காலம் ஆகிவிட்டன. அவரவருக்கு அவரவர் வேலைகள் கிடக்கின்றன. # classic\n// ‘தம்பி உன்னைப் பார்த்தா கல்யாணம் ஆனவன் மாதிரி இருக்கு..நீ கிளம்பு’ என்று என்னைப் பார்த்தாவது சொல்லலாம். சொல்லவில்லை.//\nபா(ர்)த்தால் அப்படி தோணலையோ என்னவோ\nஎல்லோருக்கும் எல்லா நாளும் ஒரே மாதிரி இருப்பதில்லை அல்லவா அதே சமயம் யாருக்காகவும் எந்த தினமும் காத்திருப்பதில்லை. கிடைக்கும் ஒவ்வொரு வினாடியையும் அர்த்தமுள்ளதாக வாழ்ந்துவிட வேண்டும். - Arumai mani anna\nஎன்னுடைய புத்தாண்டின் துவக்கம் வழக்கம்போல சொந்த ஊர். சர்ச், சரியாக பன்னிரெண்டு மணிக்கு ஜீசஸ், ஃபாதர் மற்றும் சுற்றி இருபபவர்களுடன் புததாண்டு வாழ்த்துப் பரிமாற்றம், 2மணிக்கு வீட்டில் கேக் சரவெடி பெரியவர்களிடம் ஆசிபெறுதல் என்றே போனது. பகலில் வீட்டுப் பெண்கள் அரட்டை அடித்தபடி சமையல், சிரிப்பு, நட்புகளுக்குத் தொலைபேசியில் வாழ்த்துக்கள், (உங்ககளைத் தொடர்பு கொண்டேன்.பேசமுடியவில்லை) மாலை உறவினர்கள் வீடு சென்று புத்தாண்டு ஆசி பெறுதல் என்றே அருமையாக கழிந்தது. ஆரவாரமின்றி வாழ்வதும் சுகமாகத்தான் உள்ளது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eddypump.com/ta/applications/sewage-pumps/", "date_download": "2019-07-20T13:39:31Z", "digest": "sha1:AU2AXZWYI5UQP3A27VJFIYNNATL7YDAK", "length": 37058, "nlines": 176, "source_domain": "eddypump.com", "title": "சுத்திகரிப்பு குழாய்கள் - மாநகர மற்றும் வர்த்தக தரம் - எடிடி பம்ப் OEM", "raw_content": "\nகடற்படை & கடல் பாம்புகள்\nநகராட்சி மற்றும் வர்த்தக அல்லாத குளோக் கழிவுநீர் பம்ப் OEM. கீழ்நிலை குளோக்குகளைத் தவிர்ப்பதற்காக சேப்பல் விருப்பம் உள்ளது. வீட்டு உபயோகத்திற்காக அல்ல.\nபொதுவான EDDY பம்ப் பயன்பாடுகள்\nமணல் & அக் - பறக்கச் சாம்பல் - என் டைலிங்ஸ் - Frac மணல் - கழிவுநீர் - பார்ஜ் இறக்கும் - வேளாண் நீர்ப்பாசனம் - எண்ணெய் & எரிவாயு - இரசாயனத் - காகிதம் & பல்ப் - செயல்முறை குழாய்கள்\nகழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் கழிவு நீரில் சிக்கல்\nமிகவும் பொதுவான பிரச்சினைகள் கழிவுநீர் சுத்திகரிப்பு துடைப்பான்கள், குழந்தை துடைப்பான்கள், மற்றும் பெண்ணிய பொருட்கள் ஆகியவற்றுடன் மூழ்கிவிடும்.\nஅடைபட்ட பம்ப் அல்லது குழாய் மூலம் கையாள்வது ஒருபோதும் வேடிக்கையாக இருக்காது. அடைப்புகளில் கழிவுநீர் மற்றும் பிற வகையான அபாயகரமான கழிவுகள் இருக்கும்போது, ​​வழக்கமான துப்புரவு வேலைகள் சுகாதார கேடாக மாறும். கழிவுநீர் பம்ப் நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களை சீராக இயங்க வைப்பது பணத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பராமரிப்புக் குழுவில் அதிக வேலை திருப்தியையும் தருகிறது, கூடுதலாக, நகரத்தை சீராக இயங்க வைக்க உதவுகிறது.\nஇது வழக்கத்திற்கு மாறாக பெரிய அளவிலான திடப்பொருட்களை மட்டுமல்ல, இது கழிவுநீர் உந்தி மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு கையாளுதலை மிகவும் சவாலானதாக ஆக்குகிறது. கேள்விக்குரிய திடப்பொருட்களின் தன்மையும் க்ளாக்ஸ் உருவாவதற்கான சாத்தியக்கூறுகளில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. கழிப்பறை வசதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குறிப்பாக கழிப்பறை காகிதத்தைப் பயன்படுத்துவதாலும், துடைக்கக்கூடிய துடைப்பான் மற்றும் பெண்பால் பொருட்கள் காரணமா��வும் அடைப்புகளை உருவாக்கும். பொருள் கழிவுநீர் விசையியக்கக் குழாயை அடையும் நேரத்தில் பெரும்பாலான கழிப்பறை ஆவணங்கள் உடைந்து போகும் அதே வேளையில், நீளமான, மெல்லிய வடிவம் மற்றும் கடினமான இழைம அமைப்பு காரணமாக சுத்தப்படுத்தக்கூடிய துடைப்பான்கள் ஒன்றாக ஒட்டிக்கொண்டிருக்கும்.\nவேறொரு பொருளுக்கு எதிராகப் பிடிக்கும்போது களிமண்ணைப் போல செயல்படும் இணக்கமான கலவைகளுடன் இந்த எளிதான திடப்பொருட்களை இணைக்கவும், கழிவுநீர் விசையியக்கக் குழாய்கள் ஏன் விரைவாகவும் முழுமையாகவும் பிணைக்கப்படலாம் என்பதை நீங்கள் எளிதாக புரிந்து கொள்ளலாம். கவனத்துடன் கூட, பல கழிவுநீர் உந்தி நிலையங்கள் தங்களது முதன்மை விசையியக்கக் குழாய்களை ஆண்டுதோறும் அல்லது ஒவ்வொரு சில மாதங்களுக்கும் கூட மாற்றியமைப்பதைக் காண்கின்றன. பம்புகள் மாற்றீடு இல்லாமல் சில வருடங்கள் இயங்க முடிந்தால், இது வழக்கமாக விரிவான துப்புரவு நடைமுறைகள் காரணமாக மாதத்திற்கு பல மணிநேர கூடுதல் உழைப்பை உள்ளடக்கியது. கழிவுநீர் பதப்படுத்தும் பயன்பாடுகளுக்கு சாப்பர் விசையியக்கக் குழாய்கள் உகந்தவை, ஏனென்றால் அவை பம்பை அடைவதற்குள் உள் வெட்டுதல் பொறிமுறையானது பெரிய திடப்பொருட்களை உடைக்கிறது. EDDY பம்ப் வடிவமைப்பின் பெரிய உள் திறனுடன் சிறிய திடப்பொருட்களைச் சேர்க்கவும், மிகவும் சவாலான அமைப்புகளில் கூட கழிவுநீர் அடைப்புகளைத் தவிர்ப்பதற்கான வெற்றிகரமான கலவையை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்.\nதற்போது, ​​எடிடி பம்ப் நகராட்சி மற்றும் தொழில்துறை வாடிக்கையாளர்களுடன் மட்டுமே செயல்படுகிறது, ஏனெனில் நாங்கள் அதிக கடமை மற்றும் அதிக அளவில் கவனம் செலுத்துகிறோம் தொழில்துறை பயன்பாடுகள்.\nகழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் இதே போன்ற வசதிகளில் பெரும்பாலான கழிவுநீர் குழாய்கள் நிறுவப்பட்டுள்ளன, ஆனால் அவை வேறு பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. ஹோட்டல்கள், முகாம் மைதானங்கள் மற்றும் கேளிக்கை பூங்காக்கள் போன்ற பெரிய வசதிகள் பெரும்பாலும் கழிவுநீரை தொலைதூர ஹோல்டிங் டேங்க் அல்லது தொலைதூர கழிவுநீர் இணைப்பு இடத்திற்கு நகர்த்த இந்த பம்புகளை நம்பியுள்ளன. கழிவுநீர் இணைப்பு அல்லது செப்டிக் தொட்டியின் கீழே அமைந்துள்ள எந்த குளியலறை வசதியும் குழம்பை அதன் விரும்பிய இடத்திற்கு உயர்த்துவதற்கு ஒருவித பம்ப் தேவைப்படும். செப்டிக் டாங்கிகள் மற்றும் போர்ட்டபிள் டாய்லெட் லாரிகளிலிருந்து விநியோகங்களைக் கையாளும் நிலையங்கள் மூல கழிவுநீரை பல்வேறு சேமிப்பு அல்லது செயலாக்க பகுதிகளுக்கு விநியோகிக்க இந்த பம்புகள் தேவை.\nஇந்த பம்புகள் மனித மூலங்களால் உருவாக்கப்படாத பிற வகை கழிவுநீருக்கும் தேவைப்படுகின்றன. குளியலறை வசதிகளுக்காகப் பயன்படுத்தப்படும் அதே குழம்பு விசையியக்கக் குழாய்கள் மதிப்புமிக்க உரம் குழம்புகளை நகர்த்துவதற்கு நன்றாக வேலை செய்கின்றன, இதில் பெரும்பாலும் திடப்பொருட்களைக் கழிவுநீரில் காணப்படுவதைக் காட்டிலும் பெரியதாகவும் சவாலாகவும் இருக்கும். உரம் பதப்படுத்துதல் உள்ளூர் நீர்வழிகளை நச்சு ஓட்டத்திலிருந்து பாதுகாக்கும் போது மதிப்புமிக்க உர தயாரிப்புகளை வழங்க முடியும், ஆனால் சிகிச்சை வசதியில் பல்வேறு மூலப்பொருட்களைப் பிரித்து நகர்த்துவதற்கான சரியான குழம்பு பம்புகள் இருந்தால் மட்டுமே.\nகழிவுநீர் மற்றும் கழிவு நீர் வசதிகளுக்கான எடிடி பம்பின் சக்தி\nEDDY பம்ப் சோதனை மற்றும் பல தசாப்தங்கள் நிரூபிக்கப்பட்ட தீர்வைக் கொண்டுள்ளது. யு.எஸ். கடற்படையின் கழிவுநீர் அமைப்புகள் பல ஆண்டுகளாக EDDY பம்ப்ஸைப் பயன்படுத்துகின்றன. புதியவை பற்றி படிக்கவும் EDDY பம்ப் பயன்படுத்தி ஃபோர்ட் வகுப்பு இங்கே. ரோட்டார் மற்றும் வால்யூட்டுக்கு இடையில் ஒரு பெரிய மற்றும் விமர்சனமற்ற சகிப்புத்தன்மையைக் கொண்ட எடிடி பம்ப் வடிவமைப்பின் அடிப்படையில், இது சிறந்த கழிவுநீர் பம்பை உருவாக்குகிறது. எடிடி பம்ப் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் ஒரு பொருளை அனுப்ப முடியும், இது பம்பின் உட்கொள்ளலை விட 1- அங்குல சிறியது. எடுத்துக்காட்டாக, ஒரு 4- அங்குல EDDY கழிவுநீர் பம்ப் ஒரு 3- அங்குல திடத்தை கையாளாமல் பம்பில் எந்த எதிர்மறையான விளைவையும் ஏற்படுத்தாது. இந்த தீவிர சகிப்புத்தன்மையின் மற்றொரு நன்மை குறைவான உடைகள் மற்றும் கண்ணீர் ஆகும், ஏனெனில் குறைவான திடப்பொருள்கள் ரோட்டருடன் தொடர்பு கொள்கின்றன.\nEDDY குழம்பு பம்ப் கழிவுநீர் கையாளுதலுக்காக உருவாக்கப்பட்ட பிற பம்ப் வடிவமைப்புகளைப் போல அல்ல. இந்த பம்ப் மட்டுமே எடி மின்னோட்டத்தின் சக்தியை ஒரு சிறிய மற்றும் திறந்த ���ோட்டருடன் ஒரு வலுவான ஓட்டத்தையும் ஏராளமான உறிஞ்சலையும் உருவாக்குகிறது. அழுத்தத்தை உருவாக்க ரோட்டார் உள் சுவர்களுக்கு அருகில் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதால், மிகப் பெரிய திடப்பொருள்கள் பிடிபடாமல் ஒரு தடையை ஏற்படுத்தாமல் பாயக்கூடும். எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சதவிகிதம் திடப்பொருட்களையும், அதிக பாகுத்தன்மையையும் கொண்ட ஒரு குழம்பைக் கையாளும் எடிடி பம்பின் திறன், மிகக் குறைந்த ஓட்டம் பொருத்துதல்களைக் கொண்ட குளியலறைகளில் இருந்து கழிவுநீரைக் கையாளுவதற்கு ஏற்றதாக அமைகிறது. குறைந்த அளவிலான நீருடன் கூட, பம்ப் அதே அளவு திடப்பொருட்களை ஒரு மைல் வரை நகர்த்த நிர்வகிக்கிறது. சரியான பம்ப் வடிவமைப்பால், 70 அங்குலங்கள் வரை திடப்பொருள்கள் பம்பை அடைக்காமல் கடந்து செல்லலாம். நீங்கள் எடிடி பம்பைத் தேர்வுசெய்யும்போது சிராய்ப்பு அல்லது அரிப்பு காரணமாக நிலையான அடைப்பு, வம்பு வடிப்பான்கள் அல்லது வழக்கமான மாற்றீடுகளைச் சமாளிக்க வேண்டிய அவசியமில்லை.\nவிருப்ப. கழிவுநீர் சுத்திகரிப்பு பயன்பாடுகளில் பயன்படுத்த ஒரு ஹெலிகாப்டர் மேம்படுத்தலாம். பெரும்பாலான பிற பம்ப் பயன்பாடுகள் EDDY பம்ப் comminutors, macerator அல்லது grinders இல்லாமல் செயல்படுகிறது, ஏனெனில் சகிப்புத்தன்மை என்பது எந்தவொரு விவகாரமும் இல்லாமல் அனைத்து பொருட்களையும் கடந்து செல்ல போதுமானதாக இருக்கும். ஆனால் பெரிய அளவிலான நகராட்சி பயன்பாட்டிற்காக, flushable துடைப்பான்கள் மற்றும் பிற அல்லாத ஆர்கானிக் உடைக்க கட்டர் பரிந்துரைக்கிறோம்.\nஒரு இடைநிலை பம்பை ஏன் பயன்படுத்த வேண்டும் எடிடி பம்புகள் பெரிய கழிவுகள் மற்றும் கரிமமற்ற பொருட்கள் போன்ற பொருட்களை எளிதில் சொந்தமாக அனுப்ப முடியும், ஆனால் ஒரு இடைநிலை சேர்க்கை இல்லாமல், க்ளாக்ஸ் கீழ்நோக்கி நிகழக்கூடும். கழிவுநீர் பயன்பாடுகளுக்கு, உங்கள் கீழ்நிலை பயன்பாடுகளில் அடைப்புகளைத் தடுக்க ஒரு இடைநிலை துணை நிரலைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். விவாதிக்க எங்களை அழைக்கவும்.\nமுடிவு: கழிவுநீர் பம்ப் குறைக்க செலவு\nEDDY பம்ப் பயன்படுத்தப்படுகிறது அமெரிக்க கடற்படை 20 க்கும் மேற்பட்ட ஆண்டுகள் கடற்படை, கழிவுப் பரிமாற்றம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆகியவற்றிற்கான கிட்டத்தட்ட அனைத்துக் கடற்படை கப்பல்களிலும். காரணம், இந்த பம்ப் வடிவமைப்பு ஒவ்வொரு ஆண்டும் கடற்படை பத்தாயிரக்கணக்கான டாலர்களை சரியான நடவடிக்கை, னின் மற்றும் பணிநீக்கத்தில் சேமிக்கிறது. தயவுசெய்து XHTML எக்ஸ்டிடி பம்ப்ஸின் செலவு சேமிப்பு மீது லாக்ஹீட் மார்டின் செய்த மொத்த செலவின பகுப்பாய்வுகளைப் பார்க்கவும் பகுப்பாய்வு காண்க இங்கே கிளிக் செய்யவும். எங்கள் பார்க்கவும் வெள்ளைத் தாள்களுக்கான வளங்கள் பிரிவு மேலும் கல்வி.\nமொத்த செலவு குறைப்பு PDF பார்க்கவும்\nகுறைவான அடைப்பு, குறைந்த பராமரிப்பு செலவுகள், அதிகநேரம் மற்றும் மகிழ்ச்சியான திட்ட மேலாளரை அனுபவிக்கலாம். உங்கள் வேலைக்கு சரியான அளவு பம்ப் பொருந்தும்படி எங்களை அழைக்கவும். பம்ப் பக்கத்தைக் காண்க.\nஎ.டி.டி.ஐ. விசையியக்கக் குழாய்கள் ஹைட்லிடிஸ் மற்றும் கழிவுநீர் எப்படி நகர்த்தப்படுகின்றன\nஎங்கள் காப்புரிமை பம்ப் தொழில்நுட்பம் அனைத்து மையவிலக்கு, சுழல் மற்றும் நேர்மறை இடப்பெயர்ச்சி விசையியக்கக் குழாய்களை மிகவும் கடினமான கழிவுநீர் சுத்திகரிப்பு பயன்பாடுகளில் சிறப்பாக செயல்படுத்துகிறது. எங்கள் பம்ப் வடிவமைப்பு பராமரிப்பு அதிக இடைவெளிகளுக்கு அனுமதிக்கிறது, இது அதிகரித்த வெளியீடு, அதிகநேரம் மற்றும் அதிக இலாபம் ஆகியவற்றைக் குறிக்கிறது.\nசுத்திகரிப்பு பம்ப்ஸ் மற்றும் கழிவுநீர் மேலாண்மைக்கான விருப்பங்கள்\nமெதுவான & கழிவுநீர் பம்ப் பக்கத்தைப் பார்வையிடவும்\nஆர்டர் அல்லது தேர்வு உதவி கிடைக்கும்\nஉங்கள் கழிவுப் பம்ப் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆகியவற்றில் எங்கள் விற்பனை அல்லது பொறியியல் உதவி உதவுங்கள். அழைப்பு (619) 258-7020\nஅகழ்வளிக்கும் Dredge பம்ப் இணைப்பு\nஹைட்ராலிக் பவர் அலகுகள் (HPU)\nசுய ப்ரிமிங் ஸ்ளுரி பம்ப்ஸ்\n* கனரக விருப்பங்கள் கிடைக்கும்\nஏன் EDDY குழாய்கள் சிறந்தது - சிறப்பம்சங்கள்\nஇது கடினமான குழம்பு மற்றும் சிராய்ப்பு பொருட்கள் வரும் போது EDDY பம்ப் பாரம்பரிய மையவிலக்கு குழாய்கள் வெளியே துடிக்கிறது எப்படி இந்த வீடியோ காட்டுகிறது. EDDY பம்ப் உட்பட எங்கள் சிறப்பு dredge பம்ப் உபகரணங்கள் அனைத்து இதயத்தில் உள்ளது ரிமோட் இயக்கப்படும் சப்டெர்ட்ஸ், மூழ்கியது இயக்கப்படுகிறது பம்ப் மற்றும் ஒரு அகழ்வளிக்கும் இணைப்பு டிரேஜ் பம்ப்.\nபிரபல ஸ்யுர்ரி பம்ப் & டிரைரிங் கட்டுரைகள்\nEDDY பம்ப் தேர்வு வழிகாட்டி\nசிறந்த SLURRY பம்ப் தேர்வு செய்ய வேண்டும் 5\nNPSH & அது எப்படி குழம்பு பம்புகள் தொடர்புடையது\nடிரெட்ஜிங், ஸ்ுர்ரி மற்றும் இன்டஸ்ட்ரீஸ் ப்ராசஸிங் க்கான ஸ்மார்ட் பம்ப்ஸ்\nவெள்ளப்பெருக்கம் உறிஞ்சும், சப்மர்ப்ஸ், அல்லது சுய பிரமிப்பூட்டும் குழாய்கள் - சரியான பம்ப் அமைப்பு தேர்வு\nஒரு அல்லாத தடை பம்ப் என்ன\nஹைட்ராலிக் மோட்டார்ஸ் எலக்ட்ரிக் மோட்டார்ஸ் சார்பில் ஸ்ரைரி பம்ப்ஸ்\nசிரமங்களை அதிக விசையுணர்வு திரவங்கள் செலுத்தும் போது\nஸ்லோரர் ஹோஸ் தேர்வு 101\nகுழம்பு குழாய் மாற்றங்கள்: உங்கள் இயக்கத்தின் மீது என்ன விளைவு இருக்கும்\nபம்ப் செய்யும் போது குழாய் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும் எப்படி\nபம்ப் கையாள ஒரு சோலிட்ஸ் என்றால் என்ன\nHVOF கோடட் பம்ப்ஸ் - மேம்படுத்தப்பட்ட அணிந்த எதிர்ப்பு\nதொட்டி அமைத்தல், துப்புரவு, தூய்மை செய்தல்\nDredge பம்ப் தேர்வு 101\nபம்ப் மற்றும் Dredging விதிமுறைகள்\nநீரிழிவு சுத்திகரிப்பு பம்புகள் - காய்ச்சல் தீர்வு\nகடல் கப்பல்களில் முதல் XX பம்ப்ஸ் காணப்படுகிறது\nவாக்யம் ட்ரப்ஸ் இடமாற்றம் செய்ய சுய-பிரமிங் பம்ப்ஸைப் பயன்படுத்துதல்\nமைக்ரோடனேல்டி ஸ்லரி பம்ப்ஸை எவ்வாறு பயன்படுத்துகிறது\nதுளையிடு மண் மாற்றம் பம்புகள்\nசுரங்க கழிவு மற்றும் அகற்றல் முறைகள்\nஒரு கட்டர்ஹெட், ஜெட்டிங் சிஸ்டம், மிசர் அல்லது ஆஜர் டிரெட்ஜ் ஆகியவற்றைப் பயன்படுத்தும் போது\nசுபிச சுரங்க - ஆழமான கடல் பெருங்கடல் சுரங்க & கடல்வழி தோற்றுவாய் செயல்பாடுகள்\nஉயிரி எரிபொருள் தயாரிப்பதற்கான சிறந்த பம்ப்ஸ்\nவேதியியல் தொழிற்துறையில் முதல் 4 குழாய்கள் காணப்படுகின்றன\nகுழாய்களின் உதவியுடன் சர்க்கரை எவ்வாறு சமாளிக்கப்படுகிறது\nசர்க்கரை உற்பத்தி துறையில் பம்ப் பயன்பாடுகள்\nஒரு வொர்டெக்ஸ் பம்ப் என்றால் என்ன\nசுத்திகரிப்பு குழாய்கள் - அப்புறப்படுத்துதல் மற்றும் சாம்பல் நீரை உந்திச் செய்வதற்கான சிறந்த சாய்ஸ்\nEDDY பம்ப் வெர்சியா டையாபிராம் குழாய்கள்\nஈ.டி.டி.பி. பம்ப் வெஸ் நேஷனல் பப்ளிக் பம்ப்\nபம்ப் சோலியை கையாளும் பம்ப்\nஃப்ரூட் ஃப்லோட்டேஷன் - மைனிங், காகிதம் / பல்ப் மற்றும் கழிவுப்பொருள் பயன்பாடுகள் ஆகியவற்றிற்கான உறுப்பு குழாய்கள்\nஅரிக்கும் மற்றும் குறைந்த பி.ஹெ.\nசிராய்ப்பு மெதுவாக உந்தப்பட்ட சவால��கள்\nநீங்கள் பப்ளிக் பம்ப்ஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்\nநீங்கள் வெள்ளப்பெருக்கு உறிஞ்சும் குழாய்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்\nநீங்கள் சுய பிரமிங் குழாய்கள் பற்றி அறிய வேண்டியது\nக்ரிட் பம்ப் - கழிவுநீர் சுத்திகரிப்பு\nமெதுவாக பைப்லைன் உராய்வு இழப்பு விவரிக்கப்பட்டது\nஈ.டி.டி.எஸ். ஸ்ரைரி பம்ப்ஸ் பயன்படுத்தி மணல் ட்ராப்பை சுத்தம் செய்தல்\nEDDY பம்ப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஃப்ராக் டாங்க்களை சுத்தம் செய்தல்\nஎண்ணெய் / எரிவாயு துளையிடல் செயன்முறைகளில் மையவிலக்கு அல்லது குப்பிகளை மாற்றுதல்\nஹைட் அசிடைசிக் மற்றும் அப்ராசிக் மற்றும் ஸ்ரூரிஸிற்கான டைட்டானியம் பம்புகளின் நன்மைகள்\nHD பம்ப் வரி (கனரக)\nஅகழ்வாராய்ச்சியாளர் Dredge பம்ப் இணைப்பு ஏற்றப்பட்டது\nஹைட்ராலிக் பவர் அலகுகள் (HPU)\nகடற்படை & கடல் பாம்புகள்\nகடற்படை & கடல் பாம்புகள்\nEDDY பம்ப் கார்ப்பரேஷன் ஒரு பம்ப் மற்றும் dredge உபகரண உற்பத்தியாளர் ஆகும். R & D உடன் பொறியியல் மேலும் தளத்திலும் செய்யப்படுகிறது.\n1984 முதல், நாங்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களை மிகவும் திருப்திகரமான காப்புரிமை தொழில்நுட்பம் மற்றும் சேவை வழங்குவதை புதுமைப்படுத்தி கொண்டு வருகிறோம்.\nஅமெரிக்க கடற்படை, எண்ணெய், சுரங்க, கழிவுநீர், காகிதம் / கூழ், டிரெடிங், ஃப்ரேக்கிங், வேதியியல், மணல், கல்லறை மற்றும் பல. மேலும் வாசிக்க ..\n15405 ஓல்ட் ஹேய் 80\nஎல் கஜோன், CA 92021\nசட்ட | EDDY பம்ப் மூலம் இயக்கப்படுகிறது | நாங்கள் பம்ப் திட உணவுகள், தண்ணீர் இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-20T13:59:19Z", "digest": "sha1:UEDA2C5DK3UHPA27S3JYLHTZUNUAIR7Y", "length": 9064, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதிப்புள்ள பவளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமதிப்புள்ள பவளம் அல்லது செம்பவளம்(Precious coral அல்லது red coral) என்பது கோரல்லியம் ரூப்ரம் (Corallium rubrum) என்ற உயிர��னத்தின் பொதுப் பெயராகும். இதன் வெளிப்புற ஓட்டின் அடர் சிவப்பு அல்லது வெளிர் சிவப்பு நிறமே இதன் தனித்தன்மையாகும். பவளம் நவரத்தினங்களுள் ஒன்றாகும். இதனால் இது நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது. முத்து, பவளம் இரண்டுமே கடலில் இருந்து தோன்றினும் அவை நிறத்தில் மட்டுமே வேற்றுமை உண்டே அன்றி வேதியியல் பண்புகளால் அவை ஒன்றேயாகும். இவை இரண்டுமே கடல்வாழ் உயிரினங்களால் உருவாக்கப்பட்ட கால்சியம் கார்பனேட் தாதுவே ஆகும். இவ்வுயிரினத்தின் ஓடுகள் இயற்கையில் மங்கலாகவே இருக்கும். எனவே இவற்றை பட்டை தீட்டுதலின் பயனாக மிகுந்த பளபளப்பான பொருளாக மாற்ற முடியும். பவளம் பதித்த ஆபரணங்கள் பண்டைய எகிப்து மற்றும் கிரேக்க நாகரீகங்களில் காணமுடிகிறது.\nவைரம் · வைடூரியம் · முத்து · மரகதம் · மாணிக்கம் · பவளம் · புட்பராகம் · கோமேதகம் · நீலம்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2016, 05:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/sarath-kumar-about-nadigar-sangam-issue-370698.html", "date_download": "2019-07-20T13:28:31Z", "digest": "sha1:6NQ3BFUVQCBE63IMY2EIK6DBSFFPEZOX", "length": 13866, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடிகர் சங்கத்தின் உறுப்பினராக கூட நான் இல்லை.. நடிகர் சரத்குமார் பேட்டி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநடிகர் சங்கத்தின் உறுப்பினராக கூட நான் இல்லை.. நடிகர் சரத்குமார் பேட்டி-வீடியோ\nமதுரை விமான நிலையத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசினார் . அப்போது\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்ட எச்ஐவி இரத்தம் பற்றிய கேள்விக்கு.மிகவும் வேதனை தரக்கூடிய ஒரு விஷயமாக உள்ளது.கவனக்குறைவாக இருந்துள்ளனர் அதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் ஒரு சிஸ்டம் இருக்க வேண்டும். இரத்தத்தை பரிசோதனை செய்து இருக்க வேண்டும். இந்த சிஸ்டத்தை ஏன் கடைபிடிக்கவில்லை என்று தெரியவில்லை.இதில் சம்மந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டால் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன சொல்ல இருக்கிறீர்கள் என்பது தான் தெரியவில்லை.இனி வரும் காலங்களில் இது போன்று நடக்காமல் இருக்க வேண்டும்.அனைத்து அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் உள்ள இரத்ததை பரிசோதனை செய்ய வேண்டும்.துபோன்று நடந்த பிறகுதான் மக்களுக்கு விழிப்புணர்வு வருகிறது. என்றார் மேலும் தயாரிப்பாளர் நடிகர் சங்கம் போன்றவற்றில் எனக்கு எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது என்னை பொருத்தவரை எந்த ஒரு நடவடிக்கை இருந்தாலும் சரி எந்த ஒரு சங்கமாக இருந்தாலும் சரி நடவடிக்கை ஜனநாயக முறையில் இருக்க வேண்டும் என்று எனது கருத்தை பதிவு செய்துள்ளேன்.என்றும் நடிகர் சங்கத்தின் உறுப்பினராக கூட நான் இல்லை.என்றும் தெரிவித்தார்\nநடிகர் சங்கத்தின் உறுப்பினராக கூட நான் இல்லை.. நடிகர் சரத்குமார் பேட்டி-வீடியோ\nவிபத்தில் சேதமடைந்த இடது பாதம்... மறுசீரமைப்பு செய்து மருத்துவர்கள் சாதனை...\nகம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சாரல் மழை..\nசூறாவளி காற்றுடன் கனமழை... அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு...\nஅவசர சிகிச்சை தொழில் பிரிவில் வேலை இல்லை..\nபூட்டிய அலுவலகத்திற்கு மின்கட்டணம் ரூ.51,000... வியாபாரிகள் முற்றுகை...\nசூறாவளி காற்றுடன் கனமழை... அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு...\nகம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சாரல் மழை..\nவிஜய் வசனம் பேசிய எடப்பாடியார்.. வாதம் செய்த ஸ்டாலின்\nTN Weather Update : எங்கெங்கு மழை பெய்யும் : வானிலை அறிக்கை- வீடியோ\nNIA Raid in Tamilnadu : நெல்லை, ராமநாதபுரம் உட்பட பல பகுதிகளில் என்ஐஏ ரெய்டு-வீடியோ\nTTV Dinakaran : சசிகலாவை வெளியே கொண்டு வர சட்டரீதியான முயற்சிகள்- டிடிவி தினகரன்-வீடியோ\nGurkha Success Meet : எனக்கு லாபம் தந்த படம் இதுதான்- ரவீந்தர் சந்திரசேகர் உருக்கமான பேச்சு- வீடியோ\nBigg Boss 3 Tamil : Highlights : எல்லாமே நடிப்பு தான் கவின்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்���ின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/01/24/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9A%E0%AF%88-4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/?shared=email&msg=fail", "date_download": "2019-07-20T14:17:08Z", "digest": "sha1:SK33NUTNMPVKAJUWHR6MYTPKWSL4OE4A", "length": 52087, "nlines": 247, "source_domain": "vithyasagar.com", "title": "காற்றின் ஓசை (4) கருணை காற்றாக பரவட்டும்! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← வெள்ளித்திரையில் வெளிவராத.. (சினிமா) (17)\nகாற்றின் ஓசை (4) கருணை காற்றாக பரவட்டும்\nPosted on ஜனவரி 24, 2010\tby வித்யாசாகர்\nமெஹல் எப்படியோ மாலனை நடத்தியே மெரீன் என்னும் மற்றொரு ஊருக்கு அழைத்து வந்து விட்டாள். இருவரும் மெரீனுக்குள் பேசி கொண்டே நுழைகிறார்கள். மாலன் எதையோ இவள் தன்னிடத்தில் மறைக்கிறாள் என்றும், எதை இங்கு காட்ட போகிறாளோ என்று சிந்தித்துக் கொண்டும்..மெரீனின் அழகை கண்டு வியந்து கொண்டிருக்கையில் இரண்டு பேர் மெஹலை பார்த்ததும் ஓடி வந்து இடுப்பு வரை குனிந்து வணகுகிறார்கள். மெஹல் கையசைத்து ஏதோ சொல்ல அவர்கள் மின்னலை போல் ஓடி ஏதோ வேலைக்குள் மறைந்து போக.. காணுமிடமெல்லாம் கண்ணை கவரும் சிற்பங்களால் மாலனை வியக்க வைக்கிறது அந்த மெரீன் எனும் சிறு கிராமம்.\nமாலனுக்கென்னவோ மகாபலிபுரத்தின் மைய பகுதிக்கு எங்கோ வந்துவிட்ட ஒரு உணர்வு எழுந்தது. அத்தனை அழகான சிற்ப வேலைபாடுகளும்., ஆங்காங்கே சித்திரங்களும்., கற்களை செதுக்கும் உளி சப்தமும்.. மெஹலுக்கு எல்லோரும் கொடுக்கும் மரியாதையும் அவரை வியக்கவைக்க..\n“பார்த்தீர்களா மாலன், இவ்விடமெல்லாம் முன்பு ரத்தம் தான் சொட்டிக் கொண்டிருந்தது. இங்கிருந்த ஏழை குடிகளின் வியர்வை ரத்தமாய் பூமியில் இறங்கும் நேரமே இம்மண்ணில் நான் பாதம் பதித்த நேரம் மாலன்.\nநீங்கள் கேட்டீர்களே தனியாக நானென்ன செய்வேனென்று, இதோ பாருங்கள் ரத்தம் காய்ந்து போய் எல்லாம் சிலைகளாக நிற்கின்றன. ஏழையின் கண்ணீர் முத்துகளெல்லாம் வியர்வையாகி, வியர்வை இங்கே எத்தனை பிரம்மிப்பூட்டும் ச���ற்பங்களாய் காட்சி தருகின்றன பாருங்கள் மாலன்”\nஅவள் பேசிக் கொண்டு வர ஒரு வாகனமொன்று சீறிக் கொண்டு வருகிறது. முன்பு விடை பெற்றுச் சென்ற இருவரும் அந்த வாகனத்திலிருந்து கீழிரங்குகிறார்கள் அவர்களோடு அந்த ஊரின் தலைவராக நியமிக்கப் பட்டவனும் வந்திறங்கினான். அவன் மெஹலை வணங்கி விட்டு மாலனுக்கும் மரியாதை செய்த சற்று நாழிகையில் எல்லோருமாய் சென்று அவாகனத்தில் அமர.., அவர்கள் ஏதேதோ சத்தம் போட்டு பேசிக் கொண்டார்கள். எனக்குத் தான் அவர்கள் என்ன பேசுகிறார்கள், இவள் என்ன சொல்கிறாள் என்ன செய்கிறாள் ஒன்றுமே புரிய வில்லை என் அன்பர்களே. அவர்கள் பேசும் மொழி ஏதோ அரபியை ஒத்திருந்தது ஆனால் அரபியுமில்லை.\nமின்னல் வேகத்தில் சிற்பங்களின் சாலையை கிழித்துக் கொண்டு ஓரிடத்தில் வந்திறங்கினோம், இறங்கியது தான் தாமதம் நான்கு பேர் ஓடி வந்தார்கள் மெஹலை வணங்கினார்கள் மெஹல் ஏதோ சொன்னாள் உடனே அங்கு ஒரு பந்தளிடப் பட்டது.. இருக்கைகள் போடப் பட்டன.., என்னை உணவருந்தி குளித்து விட்டு சற்று ஓய்வும் எடுக்க கொண்டு சென்று மீண்டும் அங்கேயே கொண்டு வந்தார்கள்.\nஒரு நான்கு மணி நேர இடைவெளிக்கு பின் வருகிறேன் நான். அழகான தோரணம் திரளாக சூழ்ந்த மக்கள் தவிர யாரோ ஒலிபெருக்கி வைத்து எல்லோருக்கும் வணக்கம் சொல்லிக் கொண்டிருப்பதுமாய் எல்லோரும் கை த்தட்டுவாதுமாய் அங்கே பெரிய மாற்றமே நிகழ்ந்திருந்தது. மெஹல் இங்கும் அங்குமாய் ஓடுவதும் கட்டளைகள் பிறப்பிப்பதும் கையெழுத்து போடுவதுமாய் இருந்தாள்.\nமெஹலிடம் சென்று நானும் வணங்கிவிட்டு இன்னும் என்ன செய்ய போகிறாய் மெஹல் உன் சமூக சேவையை காண்பித்து என்னை மனிதனாக்குவதாய் நினைக்காதே மெஹல், நானொன்றும் அத்தனை மோசமானவனில்லை, எனக்கும் என் மண் மீது அக்கறை உள்ளது என்றேன். அவள் பதட்டத்தோடு ஏதோ சொல்ல வர செல்வந்தர்கள் கூட்டத்திற்கு வந்து விட்டதாய் கூறி எல்லோரும் மேடைக்கு அழைக்கப் பட்டோம்.\nமெஹல் என்னிடம் மற்றவர்கள் பேசுவதை சற்று மொழி பெயர்த்தும் என்னிடம் பேசுவதையும் தவிர அங்கு ஆங்கிலம் மருந்துக்கு கூட புரியவில்லை. காது கேட்காதவனை போலவும் வாய் பேச இயலாதவனை போலவும் நானங்கு காணப் பட்டேன், மொழி எவ்வளவு வலிமையானது என்பதின் அருமையை கண்கூடாக அங்கே உணர்ந்தேன். எப்படியாவது இங்கிருந்து போன��ும் அரபி படித்துக்கொள்ள வேண்டுமென்றும் நினைத்துக் கொள்ளையில் மேடையில் முழங்க ஆரம்பித்து விட்டார்கள்.\nமேடையில் நானும், மெஹலும், அவ்வூரின் தலைவனாக நியமிக்கப் பட்டவரும் அமர்ந்திருக்க ஒருவர் ஒலிபெருக்கி இல்லாமலே தொண்டை கிழிய கத்தினார். அவருக்கு ஒலி எழுப்பியில் நின்று பேச கோரிக்கை வர.. சற்று தள்ளி நின்று ஒலி பெருக்கியில் பேசலானார். எனக்கு காதை பொத்திக் கொண்டு ஓடலாமா அல்லது இறங்கியாவது விடலாமா என்றிருக்க மெஹலின் மரியாதை நிமித்தமாக வேறு vazhiyinri அமர்ந்திருந்தேன்.\nஎன் அவஸ்த்தை மெஹலுக்குப் புரிந்து விட்டது போலும், இன்னொருவரை அழைத்து அவரிடம் ஏதோ காதில் சொல்ல, அவர் உடனே ஓடிச்சென்று மற்றொரு ஒலி பெருக்கியை எடுத்து முன்னவர் பேசி நிறுத்தியதும் தனக்குத் தெரிந்த சற்றேனும் ஓட்டையுள்ள ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து செய்து எனக்கும் புரியும் படி பேசலானார்.\nநான் மெஹலை நன்றியோடு நோக்க மெஹல் சிரித்துக் கொண்டாள். ஒலி பெருக்கி கனகம்பீரமாக முழங்கியது..\n“இருபத்தியாறு ஜூன் பிரிட்டீஷிடமிருந்தும், முதலாம் தியதி ஜூலை இத்தாலியிடமிருந்தும் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதில் சுதந்திரம் பெற்ற ஹெரிப் அதமத் மன்னரின் கீழ் ஆளப்படும், விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் ஏமானிய தேசத்திற்கு சொந்தமான எங்கள் மரீனுக்கு வந்திறங்கியுள்ள ஜோர்டானிய இளவரசி, கருணையின் பேரரசி.., இரண்டாம் அப்தல்லாவின் மகள் மெஹல் மோனாவை வணங்கி வருக வருகவென வரவேற்கிறேன்” என்று நிறுத்த-\nஒரு நொடி ஆடிப் போய் எழுந்தே நின்று விட்டேன் நான்.. மெஹல் கையசைத்து அமருங்கள் என்று கேட்டுக் கொண்டால். சர்றேறகுறைய இரண்டு மணி நேர உரையாற்றல், பரிசளிப்பு, நிறை குறை ஆராய்தல், அடுத்த முன்னேற்றம் பற்றி பெசுதலென கூட்டம் கைத்தட்டல்கலோடும் சந்தோச ஆரவாரங்கலோடும் முடிய, நானும் மெஹலும் ஒரு கண்காட்சி போன்ற நீண்ட சன்னமான இருள் சூழ்ந்த வளாகத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டோம். அங்கே-\n“பாருங்க மாலன், இது தான் சற்றேறக் குறைய ஐந்து வருடத்திற்கு முந்தைய மரீன். யாராலும் தீண்டப் படாமல், தொலைக் காட்சி செய்திகளுக்கு மட்டும் பசி பஞ்சமென கூறி செய்திகளை பணமாக்க ஊடங்கங்களால் மட்டுமே பயன்படுத்த பட்ட மரீன்.\nபட்டினியும், பட்டினியை போக்க விபச்சாரமும் மட்டுமே அப்போது இவர்கள் நன்கறிந்த ஒன்று. அந்த சூழலில் நான் இவர்களுக்கு என்ன செய்திருப்பேனென நினைக்கிறீர்கள்\nநானோன்றுமே கூற விரும்பாமல் ஆச்சர்யம் மேலெழ அவளையே பார்த்தேன்.\n“ஜோர்டானில் எனக்கென்று ஒரு உலகமிருந்தது மாலன். அதைவிட்டு நான் வெளியே வந்தது இதுபோன்ற மக்களுக்காகத் தான் மாலன். நானும் தனித்து என்ன செய்திட முடியுமென நினைத்திருந்தால் ரத்தம் சொட்டிய இந்த பூமியில் சொட்டிப் பார்க்க இப்போது மனிதனே இருந்திருக்க மாட்டான், அவர்களின் வியர்வை இப்படி சிலையாக மாறியிருக்காது மாலன். முதலில் நானும் யோசித்தேன் தான், பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாய் என் இளவரசி அந்தஸ்த்தை தூக்கி எறிந்தேன்.\nஒரு கருணை மனதோடு மட்டும் சாதாரண பெண்மணியாக இவ்வூருக்குள் நுழைந்தேன். என்னையே கடத்தி வந்து அழகாக இருக்கிறாள் வைத்து விபச்சாரம் செய்யலாமென துணிந்தவர்கள் தான் இவர்கள். நான் ஜோர்டான் நாட்டு இலவரசியென தெரிய வர தூர நின்று பேச ஆரம்பித்தார்கள். அப்பொழுதும் என் கண்களில் நானே கோபத்திற்கு மாறாக இவர்களின் வறுமையையும் பசியையும் சுமந்துக் கொண்டேன் மாலன்.\nஆரம்பத்தில் என்ன செய்வதென தெரியவில்லை. எதையாவது செய்துவிட வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உயிர் முழுக்க இருந்தது. இத்தனை மனிதர்களுக்காய் தன்னொரு உயிரையாவது கொடுத்து காத்திட வேண்டுமென தார்மீகமாக முடிவு செய்தேன். எனக்கென்று என் தேசத்தில் ஒரு வருமானம் வைக்க விண்ணப்பித்தேன். அதே நேரம் இங்கு என்ன செயாலாமென யோசிக்கையில் இவர்களின் உயிர் பசியாய் கரைந்து போன இந்த மண் சிவந்து தெரிந்தது.\n என் ஜோர்டானிய வருமானத்தை கொண்டு வெளி நாடுகளுக்குச் சென்று விலை மதிக்கக் கூடிய சிலைகளையும் அவைகளை செய்யும் முறைகளையும், செய்துக் காட்ட சில கைத தேர்ந்த சிற்பிகளையும் கொண்டு வந்தேன், கெட்டியாக பற்றிக் கொண்டது மரீன் சிற்ப வேலையை.\nமரீன் சுற்றி இருந்த களிமண் அத்தனையும் சிலையானது. சிலை ஏற்றுமதியானது. விபச்சாரம் மட்டுமே செய்து பிழைத்த ஊர் கலைகூடமானது. ஆர்வமுள்ளவர்களை மேலை நாடுகளுக்குக் கொண்டு சென்று படிக்கவும் வைத்தேன், மேலை நாட்டவர்களை இங்கு வாருங்கள் கலை சிற்பங்களை பாருங்களேனென விளம்பரப் படுத்தினேன். என் நாட்டில் சென்று என்னால் எந்நாட்டிற்கு என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து அங்க��� உழைத்து கொண்டு வந்த பணத்தை எல்லாம் இந்த மக்களின் மறுவாழ்விற்கு கொடுத்து கண்ணீர்மல்க இவர்களை என் சகோதரர்களென கட்டிக் கொண்டேன் மாலன்.\nஎந்த சிலையை காட்டி நான் ஆரம்பத்தில் இங்கு சிலை செய்வதை துவங்கினேனோ அதே சிலைகளை இப்போது இவர்கள் இங்கே இருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.\nஇப்போது சொல்லுங்கள் மாலன் தனி ஒரு மனிதனால் என்ன சாதித்திட முடியாது இளவரசியாக நான் என்னை இவர்களிடமிருந்து காத்துக் கொண்டதை தவிர, தனி ஒரு பெண் மட்டுமே இங்கு ஜெயித்திருக்கிறாள் இலவரசியல்ல மாலன்”\nஅவளுக்கு முன் நான் பேச நாவற்றவனாய் பாடம் கற்கும் ஒரு மாணவனை போல் நின்றிருந்தேன்” என்று மாலன் தன் நீண்ட ஒரு கதையை சொல்லி நிறுத்த…\nஏமானிய கூட்டம் மெஹல் பெயர் சொல்லி ஓவெனக் கத்தி ஆரவாரம் செய்தது. மெஹலை பற்றி மெச்சுதலாக ஒருவரிடம் ஒருவர் ‘பார்த்தாயா.. இப்படியாம்’ என்பது போல் பேசிக் கொண்டார்கள். மாலன் அவர்களை நோக்கி-\n“அதே கேள்வியை நான் உங்களிடம் கேட்கிறேன் உங்களால் என்ன செய்ய முடியுமிந்த உலகிற்கு\nஎன்னை திருப்பிக் கேட்காதீர்கள் நான் எனக்கு வரும் அத்தனை நன்கொடையிலும் ஒவ்வொரு ஊரை தேர்ந்தெடுத்து அந்த ஊரில் படிக்கும் ஏழை குழந்தைகளின் அவ்வருட கல்வி செலவை ஏற்க முடிவு செய்திருக்கிறேன். கண்ணுக்கு தெரிந்த ஏழை குடும்பத்தில் திருமனமாகாத சகோதரிகளுக்கு திருமணத்தை என் செலவில் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறேன். எந்த ஒரு அறிவிப்புமே இல்லாமல் ஒவ்வொரு முறை ஒவ்வொரு பசியால் வாடும் கிராமகளுக்கு சென்று வயிறார அறுசுவை உணவு கொடுக்கப் போகிறேன். குடும்பங்களால் விடுபட்ட வயோதிகர்களை நான் தத்தெடுத்து மகிழ்விக்கப் போகிறேன். முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு வாழ வழி சொல்லியும்; வேலையற்று திரிபவர்களுக்கு சுய வேலை விழிப்புணர்வையும் ஏற்படுத்தப் போகிறேன்.\n இப்போது சொல்லுங்கள் நீங்களென்ன செய்யப் போகிறீர்கள் இந்த மண்ணிற்கு, நம் மனிதர்க்கு\nமாலனை ஓடிவந்து மக்கள் தூக்கிக் கொள்ளாத குறை தான்..\n“அன்னை தெரசா சொல்கிறார் ‘இந்த உலகிற்கு நாம் செய்யும் உதவி கடலில் ஒரு துளி தான்; ஒரு துளி தானே அதை செய்தென்ன ஆகுமென விட்டுவிட்டால் கடலில் ஒரு துளி குறைந்து போகாதா\nகூட்டம் ஆம் ஆமென்று சொல்லி கை தட்டியது..\n“உலகின் கடை கோடி தூரம் வரை ���ங்கள் பார்வை நீளா விட்டால் பரவாயில்லை, உங்களுக்கு அருகில் உள்ளவர்களையாவது கூர்ந்து பாருங்களேன்” பேச்சை சற்று நிறுத்திவிட்டு மாலன் சற்று நீர் அருந்திக் கொள்கிறார்.\n“ஓ.. மனிதர்களே…, நன்றாக காது கொடுங்கள்.., என்னிடத்தில் வேண்டாம் உங்களோடிருக்கும் மனிதர்களிடத்தில் கருணை கொள்ளுங்கள். புழங்கினால் தான் பணம்; புழக்கத்தில் இல்லாமல் பணத்தை அலமாரியில் பூட்டினால் அது காகிதம். காகிதத்தை வைத்து நாளை மனிதம்., சுற்றம்., குடும்பம்., உடன் பிறப்பெல்லாம்.. இறந்த பிறகு என்ன செய்வீர்கள் பணமும் செல்லரித்து போகும், நாமும் சொல்லரித்தே சாவோம்.\nஐம்பது ரூபாய் போதுமானதென நினைக்கையில் நூறு ரூபாய் கிடைத்தால் அதில் இருபத்தி ஐந்தையாவது இல்லாதவர்களுக்கு கொடுத்து பழகுங்கள். உதவியும் உண்மையும் இருவேறு சக்கரங்களாய் நம்மை எப்பொழுதுமே காக்கும் தோழர்களே.\nஒரு வேளை பட்டினி பெரிதில்லை தான்; ஒரு நாள் பட்டினி வலிக்குமில்லையா உடம்பில் ரத்த சூடிருந்தால் அதையும் தாங்கிக் கொள்ளலாம் ; ஒரு குழந்தை தாங்குமா உடம்பில் ரத்த சூடிருந்தால் அதையும் தாங்கிக் கொள்ளலாம் ; ஒரு குழந்தை தாங்குமா தாங்காதெனில் எத்தனை குடும்பம்.. எத்தனை மனிதர்கள்.. எத்தனை குழந்தை ஒவ்வொரு நாளும் பட்டினியில் தவிக்கிறார்கள் இறக்கிறார்கள், அவர்களுக்கெல்லாம் நாம் என்ன செய்யப் போகிறோமென சிந்தியுங்கள் தோழர்களே.\nபசியில் வீடு சென்றதும் துணிகளை அவிழ்த்து எறிந்துவிட்டு முகம் கழுவி வருவதற்குள் குடல் பிடுங்க.. பசியின் அவசரத்தில் வாரி வாரி உணவை உண்ணும் எத்தனையோ நாட்களில், இப்படி உலகில் எத்தனை ஜீவன்கள் பசியால் துடிக்கிறதோ என எண்ணி அழுதிருக்கிறேன் தோழர்களே. பசி மிக கொடியது. பாவமானது.\nவிபச்சாரம், வழிப்பறிக் கொள்ளை, திருட்டு என அனைத்திற்கும் முதல் வழி வகுக்கும் எமனும்; நம்மை இத்தனை தூரம் ஓடி பிழைக்க வைக்கும் காரண கார்த்தாவும் பசி தான் தோழர்களே.\nஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன், எழுந்து நடக்கக் கூடியவர்களுக்கு உதவ வில்லை, நடக்க முடியாதவர்களுக்கு தான் நடக்கும் சக்தி தர சேவை செய்கிறேன் என்றாள் அன்னை தெரசா. அவளின் கருணை உள்ளம் கொள்வோம்; உலகின் கடைகோடி வரை எட்டவேண்டிய பார்வையை தன் அருகாமை வீட்டிலிருந்த துவங்குவோம் தோழர்களே.\nஇரைக்க இரைக்க பணம் சுரக்கும் கிணறு மனிதன். கொடுக்க கொடுக்க பொருளற்று போனாலும் வள்ளலென்று பெயர் வரும், பயனின்றி இறக்க மாட்டாய் மனிதா பயம் விடு”\nமாலனின் பேசுகையி இடையே ஒருவர் எழுந்து “பொருளற்று வள்ளலாகி என்ன செய்ய” என்றார். அதற்கு மாலன் சொல்கிறார்-\n“அருகிலிருக்கும் இன்னொரு மனிதனுக்காவது நீ எடுத்துக் காட்டாவாய் தோழா. நாம் விட்டுச் செல்லும் நல்லவைகள் மீண்டும் யாராலோ துவங்கப் படும் தோழா. வீடும்.. துணிமணியும்.. அல்ல அல்ல குறையாத பணமும்.. எல்லோருக்கும் கனவு தான். ஆனால். பத்து ரூபாய் உணவுக்கு கிடைக்கையில் பதினைந்து ரூபாயினை ஆடைகளுக்கென சம்பாதிக்கிறோம்; பதினைந்து ரூபாயினை ஆடைக்கும் உணவிற்கும் சம்பாதிக்கையில் இருபது ரூபாயினை ஆடைக்கும் உணவிற்கும் மற்ற ஆடம்பரத்திற்குமென சம்பாதிக்கும் சாதனை மனிதர்கள் தானே நாமெல்லோரும் பிறகு நாம் நினைத்தால் அதுபோல் ஒரு சின்ன துளியை பிறருக்கென உதவ சம்பாதிக்க முடியாதா பிறகு நாம் நினைத்தால் அதுபோல் ஒரு சின்ன துளியை பிறருக்கென உதவ சம்பாதிக்க முடியாதா\nஒருமுறை நான் மேலை நாடொன்றில் பணி புரிந்த தொழிற்சாலைக்கு வயோதிகர் ஒருவர் உதவியாளர் பணிக்கென வந்து சேர்கிறார். சேர்ந்த ஒரு மாதத்திலேயே அவருக்கு மருத்துவ ரீதியாக ஏதோ கோளாறு உண்டென ஊருக்கனுப்ப நிறுவனம் முடிவு செய்துவிட்டது. அந்த பெரியவர் ‘ஐயோ எவ்வளவு பணம் கட்டி வந்தேனே இப்படி வெறுங்கையோடு சென்று வீட்டில் நான் என்ன பதிலை சொல்வேனென அழுகிறார்.\nமனம் தாளாமல் நான் கீழிருந்த ஒரு பழைய சாப்பாட்டு பையை எடுத்துக் கொண்டு எங்கள் நிறுவனம் முழுதும் சுற்றிவந்தேன். சுற்றுவதற்கு முன் நான் ஒரு அந்நாட்டு மதிப்புள்ள பத்து ரூபாவை அதில் போட்டுக் கொண்டு ஒவ்வொருவரிடமாக சென்று ‘நாம் ஆளாளுக்கு கொடுக்கும் ஒற்றை ரூபாவில் நாம் நட்டமாவோமா சகோதரர்களே ஆனால் நாம் ஆயிரம் பேர் சேர்ந்து அவருக்கு கொடுக்கும் ஒற்றை ரூபாயில் அவர் ஆயிரம் ரூபாய் பெருவாரில்லையா சகோதரர்களே என்றேன்’ தான் தாமதம் இரண்டு மூன்று மணி நேரத்திற்கெல்லாம் ‘பதினாறாயிரம்’ ரூபாய்’ கொட்டோ..கொட்டென கொட்டியது”\nமாலன் சொல்லி நிறுத்த எல்லோரும் கைதட்டும் சப்தம் ஜோவெனக் கேட்டது.\n“இது தான், இது தான் உதவியின் சூத்திரம் தோழர்களே. ஒன்று கூடினால் ஓசை வரும், யாரோ ஒருவன் மட்டுமே உதவினால் தானே பொ��ுளற்று போவோம், இருக்கும் எல்லோருமே இல்லார்க்கு உதவ முன் வந்தால் நாளையே உலகில் சமரசம் நிலவாதா\nநிலவும் நிலவும். . நாங்கள் உதவ முயற்சிக்கிறோம் என்று குரல் கொடுத்தது கூட்டம்..\n“உதவி செய்யுங்கள் தோழர்களே கருணை உள்ளம் வளர்த்துக் கொள்ளுங்கள், இல்லாதோரை பார்த்து கண் கலங்குங்கள், அவருக்கு எப்படி உதவலாமென சிந்தனை செய்யுங்கள், உங்களுக்கு உதவவும் இன்னொருவர் சிந்திக்கத் துவங்குவார். வெறும் உதவி என்னும் ஒரு கருணை உள்ளத்தை மட்டுமே மனதில் கொள்ளுங்கள்; போதும். எப்படியாவது பிறருக்கு உதவ வேண்டுமே என்பதை மட்டும் மனதில் சங்கல்பம் செய்துக் கொள்ளுங்கள். பிறகு எப்படி உதவ வேண்டுமென்பதை ‘தானே உருவாகும் சூழல் சொல்லிக் கொடுக்கும் தோழர்களே.\nஒரு சின்ன உயிர் துடிக்கையில் கூட மனது பதைக்குமொரு உணர்வினை ஒவ்வொரு மனிதரும் இயல்பாய் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். யாரேனும் ஒருவர் வருந்தினாலோ , வலியில் துடித்தாலோ ‘இறைவா இவருக்கு நான் எப்படி உதவுவேன் என மனதிலாவது ஒருமுறையேனும் மன்றாடுங்கள் தோழர்களே..\nஉயிர் வாழும் அத்தனை பேரும் தன்னோடு வாழும் நம் மனிதர்களை தன் தோழனாய்.., தன் சகோதரனாய்.., தன் குடும்பமாய் வாய் வழியிலாவது சொல்லி, கருணையை வளர்க்கப் பழகுவோம் அன்பர்களே..,\nஉயிர்களின் மீது மனிதனுக்கு கருணை ஏற்பட்டுவிட்டால் பிறரை அழிக்கும் எண்ணம் அறவே வராது. பிறரை அழிக்கும் எண்ணத்தை கைவிட்டுவிட்டால், பிறரை அழிக்க வேண்டாமென முடிவு செய்துக் கொண்டால்..’நம்மை நாமே அழித்துக் கொள்ள நம் தேசிய பாதுகாப்பென்னும் பெயரில் செலவிடும் அவ்வளவு பணத் தொகையிலும் இன்னும் நான்கு உலகம் பசியின்றி வாழ பணம் மிஞ்சி விடும் தோழர்களே..\nஇவையெல்லாம் ஒரு நாளில் நிகழும் மாற்றங்களா இல்லை இல்லை.., என்றாலும் மனதில் பதிந்து வையுங்கள், மனதில் பதிய பதிய உடம்பில் ஊரும் ரத்தம் போல கருணை உலகெங்கும் பரவட்டும்…., கருணை மெல்ல மெல்ல ரத்தம்.. தசை.. உடல்.. என நாம் பிறருக்குச் செய்யும் உதவியின் வழியாக சென்று ஒவ்வொரு மனிதனின் மூளையையும் தொடட்டும்..,\nஇறக்க குணம் என் இயல்பென்று ஏற்று நாளைய உலகையாவது ‘மனிதமுள்ள மனிதர்களால் ஆள வைப்போம் அன்பர்களே.. எனக் கேட்டு எனக்கு மதிப்பளித்து இத்தனை தூரம் எனக்கு செவி மடுத்த உங்களனைவருக்கும் நன்றி கூறி.. வாழ்க வையகம்; வளர்க கருணையி���் பெரியக்கமென கூறி விடை பெருகிறேனென” மாலன் தன் நீண்ட உரையை முடித்து எல்லோரையும் வணங்கி கீழே இறங்கி அதோ.. நடக்கிறார்.\nவாசலில் அவருக்கான வாகனமும்., ஏமானிய விமான தளத்தில் இந்தியாவிற்கு திரும்பிப் போக விமானமும் தயாராக நின்றிருந்தது..\nஇன்னும் நிறைய விமானங்கள் மாலனுக்காக காத்துக் கொண்டே இருக்கும்; அதுவரை காற்றும் வீசிக் கொண்டே இருக்கும்..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in காற்றின் ஓசை - நாவல் and tagged ஓசை, கதை, காற்றின் ஓசை, காற்று, நாவல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள். Bookmark the permalink.\n← வெள்ளித்திரையில் வெளிவராத.. (சினிமா) (17)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« டிசம்பர் பிப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுத��்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2019/03/20", "date_download": "2019-07-20T14:12:16Z", "digest": "sha1:PNYUPFX4JSTAZB6ZPQLME7LHDLWCAPZ6", "length": 13431, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "2019 March 20", "raw_content": "\nபடைப்பு முகமும் பாலியல் முகமும்\nஅன்புள்ள ஜெயமோகனுக்கு, ‘முதலில் வாசித்த தங்களின் படைப்பு. அதன் பின்பு, சமூக ஊடகங்களில் தங்களைப் பற்றி தொடர்ந்து நிகழ்ந்துவரும் பரப்புரைகளைக் கவனித்தேன். தாம் ஒரு ‘இந்துத்துவ பயங்கரவாதி’, ‘ஆர் எஸ் எஸ் கைக்கூலி’ என்ற பிம்பத்தையே அப்பதிவுகள் என்னுள் உருவாக்கின. ‘ஒருத்தனுக்கு நெறைய எதிர்ப்பு இருக்குன்னா, ஒன்னு அவன் ரொம்ப நல்லவனா இருக்கணும், இல்லாட்டி ரொம்ப அயோக்கியனா இருக்கணும்’னு என் பள்ளிக்கூட வாத்தியார் சொல்லியிருக்கிறார். தங்களின் வலைதளப் பதிவுகளைப் படிக்கத் துவங்கிய பின், அவை சமூக ஊடகத்தால் …\nTags: ரிதுபர்ணோ கோஷ், ஸக்கி\nஊட்டி குரு நித்யா இலக்கிய முகாம் பற்றி\nஊட்டி குரு நித்யா இலக்கிய முகாம் குரு இருந்தபோதே ஆரம்பிக்கப்பட்டது. குரு மறைந்தபின் ஓரிரு ஆண்டுகள் தவிர தொடர்ச்சியாக ஊட்டியில் இதை ஒருங்கிணைத்து வருகிறேன். தொடக்கத்தில் இலக்கிய விவாத அரங்காகவும், பின்னர் தமிழ்- மலையாளக் கவிதைப் பரிமாற்ற அரங்காகவும் இது நிகழ்ந்தது. சென்ற சில ஆண்டுகளாக இலக்கிய விவாத அரங்காக ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. தமிழின் முதன்மையான படைப்பாளிகள் இதில் பங்கெடுக்கிறார்கள். வரும் மே மாதம் 3, 4, 5 தேதிகளில் [வெள்ளி, சனி, ஞாயிறு] இதை ஒருங்கிணைக்க …\nஉச்சவழு வாங்க ஜெயமோகன் சிறுகதைகள் வாங்க ஜெயமோகன் சிறுகதைகள் மின்னூல் வாங்க அன்பின் ஜெ, நேற்று தங்களின் தளத்தில் “உச்சவழு” சிறுகதையை படிக்க நேர்ந்தது. என் வாசிப்பாக நான் கண்டுகொண்டவை இவை. அவனது அன்னை ஒரு கருஞ்சுழி. அனைத்தையும் வாரி தன்னுள் இழுத்துக்கொள்ளும் கருஞ்சுழி. ஆனால் அச்சுழி தன் மகனை மட்டும் விட்டுவைத்துவிட்டது. முதலில் அவளைக் காணாமல் இவன் மறு��்துவிடுகிறான். அவன் மீண்டும் தன் அன்னையை இவ்வாறு அடைகிறான். கடைசியில் தந்தத்தை நீட்டி தரையை நுகரும் அந்த …\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86\nதுரோணர் வீழ்ந்ததும் படைகள் எழுப்பிய வாழ்த்தொலி பொய்யென்று ஒலித்தது. முழவேந்தியவர்களும் கொம்பூதியவர்களும் எழுதிவைத்து படிப்பவர்கள்போல் கூவினர். ஆனால் அவ்வோசை செவிகளில் விழ விழ அவர்களின் வெறி மிகுந்தது. “வீழ்ந்தார் எரிவில்லவர் மண்பட்டார் திரிபந்தணர்” என வசைச்சொற்களும் எழத்தொடங்கின. ஆனால் யுதிஷ்டிரரையும் பாண்டவர்களையும் அந்த வாழ்த்தொலிகள் சோர்வுறச்செய்தன. அவ்வொலியால் அள்ளிக்குவிக்கப்பட்டவர்கள்போல் அவர்கள் படைகளுக்குப் பின்புறம் ஒருங்கிணைந்தார்கள். அர்ஜுனனின் தேரை நோக்கி யுதிஷ்டிரர் வந்து இறங்கினார். சகதேவனும் நகுலனும் வந்திறங்கினர். ஒருவரும் பேசிக்கொள்ளவில்லை. தேர்த்தட்டில் வில்லை மடியில் வைத்து தலைகுனிந்து …\nTags: அர்ஜுனன், அஸ்வத்தாமன், கிருஷ்ணன், குருக்ஷேத்ரம், சகதேவன், சாத்யகி, திருஷ்டத்யும்னன், நகுலன், பீமன், யுதிஷ்டிரர்\nதஞ்சை தரிசனம் - 2\nஎச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்-2\nபாரதி விவாதம் -6 - இறை,உரைநடை\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nஅனோஜனும் கந்தராசாவும் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடித���் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/06/16005013/1039776/Narendra-Modi-Edappadi-Palaniswami.vpf", "date_download": "2019-07-20T14:28:19Z", "digest": "sha1:2LV2X5GNKE6DNQLYAYZWOOSU6HOVHOWB", "length": 10827, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பிரதமரிடம் தமிழக முதலமைச்சரின் கோரிக்கை பட்டியல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிரதமரிடம் தமிழக முதலமைச்சரின் கோரிக்கை பட்டியல்\nடெல்லியில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி, 28 கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை முன்வைத்துள்ளார்.\nடெல்லியில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி, 28 கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை முன்வைத்துள்ளார். கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு - பாலாறு - காவேரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவிற்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம���\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகாவிரி விவகாரம் - திமுக மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nபல ஆண்டுகளாக மத்தியில் அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தவறி விட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.\nஎம்எல்ஏக்களுக்கு சென்னையில் அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு\nஎம்எல்ஏக்களுக்கு சென்னையில் அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் மரியாதை - துணை முதல்வர் - அமைச்சர்கள் பங்கேற்பு\nசட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இருவரும் சென்னை - மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\n\"நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிராக மசோதா நிறைவேற்றுக நிறைவேற்ற வேண்டும்\"- திருமாவளவன்\nநீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிராக இரு மசோதாக்களை நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nசட்டமன்ற நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஸ்டாலின்\nவேற்றுமையில் ஒற்றுமை என்ற சிந்தனையில் வெந்நீர் ஊற்றும் வேலை நடைபெறுவதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.\nஅணை பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி\nஅணை பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற பிரதமர் மோடி நடவ��ிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctricks.com/october-current-affairs-2018-in-tamil/", "date_download": "2019-07-20T14:29:36Z", "digest": "sha1:AESRCKDCPBA6J6KAY7HNFLRMAWVFE5VV", "length": 46998, "nlines": 1168, "source_domain": "www.tnpsctricks.com", "title": "October Current Affairs 2018 in Tamil – Tnpsc Tricks", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் -October 2018\nசாலை விபத்தில் காயமடைந்து, உயிருக்கு போராடும் நபர்களுக்கு உதவி செய்வோருக்கு சட்டரீதியில் பாதுகாப்பு வழங்கும் இந்தியாவின் முதல் மாநிலம் எது\nநிகழாண்டின் ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டியில் இந்திய அணியை வழிநடத்தவுள்ளவர் யார்\nஅண்மையில் காலமான ஜஸ்தேவ் சிங், தூர்தர்ஷனில் 48 ஆண்டுகளாக என்னவாக பணிபுரிந்தார்\n2018 UNHCR நான்சென் அகதிகள் விருதுக்கான அதிகாரப்பூர்வ வெற்றியாளரான Dr. இவான் அடார் அதாஹா, எந்த நாட்டைச் சேர்ந்தவர்\nஅண்மையில், ரயில்வே பாதுகாப்பு படையின் (RPF) புதிய இயக்குநராக அருண் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். RPF இன் குறிக்கோளுரை (Motto) யாது\nஎந்த நகரத்தில், இந்தியாவின் முதல் AICTE பயிற்சி மற்றும் கற்றல் அகாடமி (ATAL) அமைக்கப்படவுள்ளது\nபெருநிறுவன சமூக பொறுப்புணர்வு மீதான உயர்மட்டக் குழுவிற்கு தலைவர் யார்\nவங்கதேசத்தின் 47 ஆண்டுகால வரலாற்றில், முதல் பெண் படைத்துறைப் பணித்தலைவ –ராக (Major General) நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nசூசேன் கிட்டி (Susane Giti)\nசர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் யார்\nஎந்த மாநிலத்தில், 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ஊந்த் கடல்’ பாலம் அமைந்துள்ளது\nதேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் தவறவிடப்பட்ட ஏழை மக்களுக்காக, மாநிலத்துக்கு என சொந்��� உணவுப் பாதுகாப்பு திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது\nகனடிய புற்றுநோய் சமூகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, சிகரெட் பேக்கட்டுகளில் எச்சரிக்கை வாசகங்களை அச்சடிக்கும் நாடுகளின் பட்டியலில், எந்தெந்த நாடுகளுடன் இணைந்து இந்தியா ஐந்தாவது இடத்தை பகிர்ந்துள்ளது\nதிமோர் லெஸ்டே மற்றும் பிரேசில்\nசராசரி நகர உயரத்திலிருந்து இந்தியாவின் மிக உயரமான தேசியக்கொடி சமீபத்தில் எந்த நகரத்தில் நிறுவப்பட்டது\nசமீபத்தில் காலமான தம்பி கண்ணன்தானம், எந்த மொழித் திரைத்துறையை சார்ந்தவர்\nஎந்நாட்டில், “IBSAMAR 2018” என்ற சர்வதேச கூட்டு கடற்படைப் பயிற்சி தொடங்கியுள்ளது\nஎந்நகரத்தில், “JIMEX – 18” என்னும் இந்தியா – ஜப்பான் இருதரப்பு கடல்சார் பயிற்சியானது தொடங்கியுள்ளது\nநிகழாண்டின் IBSF உலக U–16 ஸ்னூக்கர் சாம்பியன்சிப்பில், சிறுமியர் பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை யார்\n2018 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், ‘தொடர்நாயகன்’ விருதைப்பெற்றவர் யார்\nயஷாஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal)\nஅண்மையில் சஷக்த் கிசான் யோஜனா (SKY) மற்றும் கிருஷி சமூஹ் யோஜனா (KSY) என்ற திட்டங்களை தொடங்கியுள்ள மாநில அரசு எது\nஅண்மையில் ‘நிர்மான் குசுமா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது\n‘Sahyog HOP TAC-2018’ என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெறும் பயிற்சியாகும்\nநிகழாண்டின் அமைதிக்கான நோபல்பரிசைப் பெற்றவர் யார்\nடெனிஸ் முக்வேஜே (Denis Mukwege)\n‘Academy of Leadership – தலைமைத்துவத்துக்கான அகாடமி’யை நிறுவவுள்ள ஐஐடி எது\nநான்காவது இந்திய சர்வதேச அறிவியல் விழாவின் கருப்பொருள் என்ன\n‘Women in Detention and Access to Justice’ தலைப்பிலான முதலாவது பிராந்திய மாநாடு சமீபத்தில் எந்த நகரத்தில் நடந்தது\nசமூகப்பணிகளில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக, ரூ.1.5 கோடி மதிப்பிலான ஆரோகன் சமூக கண்டுபிடிப்பு விருதுகளை அண்மையில் அறிவித்த இந்திய நிறுவனம் எது\n‘ISSA GOOD Practice விருது, ஆசியா & தி பசிபிக் – 2018’ வென்ற இந்திய நிறுவனம் எது\nதேசிய பாதுகாப்பு விவகாரங்களை மீளாய்வு செய்வதற்காக தேசிய பாதுகாப்புக் குழுவுக்கு உதவுவதற்கு அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட வல்லுநர் குழுவிற்கான தலைமை யார்\n2018 கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பங்குதாரர் மாநிலமாக உள்ள மாநிலம் எது\n‘மனிதநேயத்திற்காக இந்��ியா’ என்றவொன்றை அறிமுகம் செய்துள்ள அமைச்சகம் எது\nஇந்திய சர்வதேச பட்டு கண்காட்சி (IISF – 2018) நடைபெற்ற நகரம் எது\nநடப்பாண்டிற்கான ‘இந்திய சமூக தொழில்முனைவோர்’ விருது பெற்றவர் யார்\nதேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) புதிய தலைவர் யார்\n2019 IAAF உலக தொடரோட்டங்களை நடத்தும் நாடு எது\nஆறாவது RCEP அமைச்சரவை சந்திப்பில் பங்கேற்ற இந்திய குழுவின் தலைவர் யார்\nஎரிசக்தி கொள்கைக்கான கிளைன்மேன் மையத்தின் நடப்பாண்டு கார்னட் பரிசு, எந்த இந்திய மத்திய அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது\nD V சதானந்த கெளடா\nஆசியானுக்கும், எந்த நாட்டிற்கும் இடையே முதலாவது கூட்டு கடற்சார் பயிற்சிகள் நடத்தப்படவுள்ளது\nபூட்டானில் புதிய அரசமைக்கவுள்ள தேசிய கட்சி எது\nபூட்டான் குவென் – நியாம் கட்சி\nபுதன் கோளை ஆய்வுசெய்வதற்காக ‘Bepi Colombo’ என்ற ஆளில்லா விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியுள்ள விண்வெளி நிறுவனங்கள் எவை\nஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் JAXA\nISRO மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்\nசிரியா நெருக்கடி குறித்து 4 நாடுகள் உச்சிமாநாட்டை நடத்தவுள்ள நாடு எது\nராமிநேனி அறக்கட்டளையின் சிறந்த நபருக்கான விருது, விளையாட்டுத் துறையைச் சேர்ந்த யாருக்கு வழங்கப்பட்டுள்ளது\nமக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951’ன் எந்தப் பிரிவின்படி, கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணையம், ஆந்திரத்தில் இடைத்தேர்தல் நடத்தாமல் உள்ளது\nஅண்மையில் புது தில்லியில் ‘சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் சிறந்த நடைமுறைகள்' என்ற பயிலரங்கத்தை நடத்திய இந்திய நிறுவனம் எது\nபிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா\n“மருந்துப்பொருட்களை அணுகுவதுபற்றிய இரண்டாவது உலகமாநாடு–பேணுவதற்கான வளர்ச்சி இலக்குகள் 2030”ஐ எந்த அமைப்புடன் இணைந்து இந்திய அரசு நடத்தியுள்ளது\nஇந்தியாவின் முதல் ‘மிஸ் டிரான்ஸ் குயின்’ எனத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்\nஇசை அகாடமியின் ‘சிறப்பு வாழ்நாள் சாதனையாளர்’ விருதை வென்றுள்ள இசைக் கலைஞர் யார்\n2018 ஆசிய பாரா விளையாட்டுகளின் ஆண்கள் F46 பிரிவில், வெள்ளி வென்ற இந்திய வீரர் யார்\nதரவுகளைக் கையாளும் ஆளுமைக்காக தமிழ்நாடு மின்னாளுகை முகமையுடன் (TneGA) எந்த IIT ஒப்பந்தம் செய்துள்ளது\n2022 இளையோர் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவுள்ள ஆப்பிரிக்க நாடு எது\nஅண்மையில் ஐ.ந���. மனித உரிமைகள் ஆணையத்தின் (UNHRC) உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வாகியுள்ளது. UNHRC’ன் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது\nவிவசாயம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் AI கருவிகளின் பயன்பாட்டை கொண்டு வருவதற்காக, எந்தத் தொழில்நுட்ப நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் NITI ஆயோக் கையெழுத்திட்டுள்ளது\nஎந்த நகரத்தில், இந்தியாவின் முதல் இந்தியா – இஸ்ரேல் கண்டுபிடிப்பு மையம் (India-Israel Innovation Centre – IIIC) தொடங்கப்பட்டுள்ளது\n‘Building a Legacy’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட மறைந்த அனுமோலு ராமகிருஷ்ணாவின் வாழ்க்கை வரலாற்று நூலின் ஆசிரியர் யார்\n2018 உலக மனநல தினத்துக்கான கருப்பொருள் என்ன\n‘மெட் வாட்ச்’ என்ற புதுமையான அலைபேசி சுகாதார செயலியை அறிமுகம் செய்துள்ள இந்திய ஆயுதப்படை எது\n2018 ஆம் ஆண்டின் உலக பெண் குழந்தை நாளுக்கான மையக்கருத்து என்ன\nஎந்த மாநிலத்தில், வைக்கோல் இழை மூலம் எத்தனால் உற்பத்தி மேற்கொள்ளப்படும் இந்தியாவின் முதல் 2G எத்தனால் உயிரி – சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது\n2018 ஆக்ஸ்ஃபாம் உலக சமத்துவமின்மை தரவரிசையில், இந்தியாவின் தரநிலை என்ன\nஎந்த சர்வதேச அமைப்பின் முயற்சியால் 1955 ஆம் ஆண்டு ஐசிஐசிஐ உருவாக்கப்பட்டது\nநடப்பாண்டின் தி ஹிந்து பரிசுக்கான இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ‘Half the Night is Gone’ எனும் நூலின் ஆசிரியர் யார்\nஇந்திய பரஸ்பர நிதிகள் சங்கத்தின் (AMFI) புதிய தலைவர் யார்\n2018 இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகளில், இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றவர் யார்\nஎந்த முகலாய பேரரசரால், பண்டைய நகரமான ‘பிரயாகா’ ‘அலபாபாத்’ என பெயர்மாற்றம் செய்யப்பட்டது\n‘Ask Disha’ என்னும் உதவி சேவை திட்டத்தை தொடங்கியுள்ள இந்தியாவின் முதல் மற்றும் ஒரே அரசு நிறுவனம் எது\nநடப்பாண்டின் ‘IOC Sports and Active Society Development Grant’ விருது, யாருக்கு வழங்கப்பட்டுள்ளது\nசுஹில் டான்டன் (Suheil Tandon)\nதனியார் தொழில் நிறுவனங்களுக்கு 4ஜி தொழில்நுட்பச் சேவைகளை வழங்குவதற்காக எந்த நிறுவனத்துடன் BSNL ஒப்பந்தம் செய்துள்ளது\nஎந்த மாநிலத்தின் பிரபலமான ஷாஹி லிட்சி பழத்துக்கு அண்மையில் புவிசார் குறியீடு கிடைத்தது\nஎந்த நகரத்தில், 5 ஆவது இந்திய பெண்கள் இயற்கை விழா நடைபெறவுள்ளது\nபின்வருவனவற்றுள் இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பல் எது\nபிராண்ட் பைனான்சின் நடப்பாண்டு தேசிய பிரா���்ட் அறிக்கையின்படி, மதிப்புமிக்க தேசிய பிராண்ட் பட்டியலில் இந்தியாவின் தரநிலை என்ன\nபொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியமைக்கான 19ஆவது லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது\nசித்வே துறைமுகம், எந்த நாட்டில் அமைந்துள்ளது\nஇந்தியாவின் கடலோரப் பகுதிவாழ் மக்களின் பாதுகாப்பிற்காக அண்மையில் $43.4 மில்லியன் டாலர் நிதியை வழங்க ஒப்புக்கொண்ட பசுமை பருவநிலை நிதியத்தை எந்த ஐ.நா அமைப்பு ஆதரிக்கிறது\n1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தின் எந்தப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ள அரசியல் கட்சி, தேர்தல் பத்திரங்களைப் பெற தகுதியுடையது\nதில்லி முன்னாள் முதலமைச்சர் மதன் லால் குரானா அண்மையில் காலமானார். அவர் எந்த மாநிலத்தின் ஆளுநராகவும் பதவிவகித்துள்ளார்\nஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் போலி செய்திகள் பதிவிடுவதை கண்காணிக்க, இணைய அடிப்படையிலான கருவியை எந்த நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்\nபிரிட்டனில் உள்ள லீட்ஸ் நகரில், நடப்பாண்டு உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய வீரர் யார்\nஎந்த மத்திய அமைச்சகத்தின் கீழ் அமலாக்க இயக்குநரகம் இயங்குகிறது\nதகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்\nஅண்மையில் எந்த நாட்டுடனான $75 பில்லியன் பணப்பரிமாற்ற ஒப்பந்தத்தில், இந்தியா கையெழுத்திட்டுள்ளது\nசமீபத்தில், கலாச்சாரம் மற்றும் கல்வி ஒத்துழைப்புக்காக பிரிட்டிஷ் கவுன்சிலுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் எது\nஇந்தியாவில் பொது சுகாதாரத் திட்டத்தில் சிறந்த மற்றும் பிரதிபலன் சேவைகள், புதிய கண்டுபிடிப்புகள் குறித்த 5ஆவது தேசிய உச்சிமாநாட்டை நடத்தும் மாநிலம் எது\nநடப்பாண்டின் சங்காய் திருவிழாவை நடத்தவுள்ள மாநில அரசு எது\nஅண்மையில் காலமான புகழ்பெற்ற உருது எழுத்தாளரான பேராசிரியர் கோசி அப்துஸ் சத்தார், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்\nகலாச்சார நல்லிணக்கத்துக்கான 2016ஆம் ஆண்டின் தாகூர் விருது யாருக்கு வழங்கப்பட உள்ளது\nஎந்த மாநில அரசுடன் இணைந்து மனிதநேயத்திற்கான உருமாற்றக்கல்வி மாநாட்டை (TECH – 2018) UNESCO MGIEP நடத்தவுள்ளது\nஉள்நாட்டு மற்றும் கடற்கரையோர நீர்வழிப் போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில், இந��தியாவும் அதன் எந்த அண்டைநாடும் அண்மையில் கையெழுத்திட்டுள்ளன\nஇந்தியா மற்றும் எந்த நாட்டிற்கும் இடையே நிதிசார்ந்த தொழினுட்ப ஒத்துழைப்பு இணை பணிக்குழு அமைப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது\nஇலக்கியத்திற்கான முதலாவது JCB பரிசுபெற்ற எழுத்தாளர் யார்\nஇந்தியாவின் முதல் வெள்ள முன்னறிவிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை முறையை (Flood Forecasting and Early Warning System) அறிமுகப்படுத்தியுள்ள நகரம் எது\nஅண்மையில் உலக சுகாதார அமைப்பால் தொடங்கப்பட்ட மது கட்டுப்பாடு முயற்சி எது\n2018 ஆம் ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு, எந்தப் புற்றுநோய் மருத்துவ சிகிச்சையை கண்டுபிடித்ததற்காக ஜேம்ஸ் P அல்லிசன் மற்றும் தசுக்கு ஹோஞ்சோ ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது\nஅழுத்தப்பட்ட உயிரி வாயு பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசு, எந்தப் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது\nகிராமப் பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டத்தின் நாடு தழுவிய ஆராய்ச்சி நடவடிக்கை திட்டம் எந்த நகரத்திலிருந்து தொடங்கப்பட்டுள்ளது\nஅண்மையில் காலமான பண்டிட் துளசிதாஸ் போர்கர், எந்த இசைக்கருவி வாசிப்பில் புகழ் மிக்கவராக இருந்தார்\nராஜஸ்தானுக்குப் பிறகு பசுக்களுக்கு என தனி அமைச்சகம் அமைக்கவுள்ள இரண்டாவது இந்திய மாநிலம் எது\nமூன்றாவது இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், இந்திய அணியின் கொடி ஏந்தி வரவுள்ளவர் யார்\nபுதிய தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nமீளமைக்கப்பட்ட மாசு கண்காணிப்பு அமைப்பான சுற்றுச்சூழல் மாசுபாடு (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) ஆணையத்தின் தலைவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/25146", "date_download": "2019-07-20T14:09:23Z", "digest": "sha1:UJG7WN4XTAK3A4SRFVAUTEPMBTBITHOX", "length": 12245, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளுக்கெதிரான வன்முறை : இதுவரை டொன் பிரியசாத் உட்பட 6 பேர் கைது | Virakesari.lk", "raw_content": "\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nகட்டுப்பாட்டை இழந்த லொறியால் 7 முச்சக்கரவண்டிகள் சேதம் ; 7 பேர் காயம்\nரோஹிங்யா முஸ்லிம் அகதிகளுக்கெதிரான வன்முறை : இதுவரை டொன் பிரியசாத் உட்பட 6 பேர் கைது\nரோஹிங்யா முஸ்லிம் அகதிகளுக்கெதிரான வன்முறை : இதுவரை டொன் பிரியசாத் உட்பட 6 பேர் கைது\nகல்கிசையில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார், ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளின் வீட்டுக்கு முன்னால் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் டொன் பிரியசாத் உட்பட நால்வரை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று மாலை கைதுசெய்துள்ளனர்.\nகடல்மார்க்கமாக 30 ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் இலங்கை நோக்கி வந்த நிலையில் நீதிமன்ற தீர்பின் படி அவர்களை கல்கிசையில் உள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் அவர்கள் தங்க வைக்கப்பட்ட வீட்டிற்கு முன்னாள் பிக்குகள் உட்பட சிலர் வன்முறையில் ஈடுபட்டதுடன் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் கோஷம் எழுப்பினர்.\nஇதையடுத்து அவர்களின் பாதுகாப்புக் கருதி பொலிஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன் பூஸா தடுப்பு முகாமில் கொண்டுசென்று அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டது.\nகுறித்த கல்கிசை வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் நேற்று மாலை ஒருவரும் இன்று காலை பெண்ணொருவரும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் இன்று மாலை டொன் பிரியசாத் உட்பட நால்வரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.\nரோஹிங்யா முஸ்லிம் அகதிகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 6 பேர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் மியன்மார் கொழும் வன்முறை கைது\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇன்று இரவு 8 புகையிரதசேவைகளை இரத்து செய்யவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரவித்துள்ளது.\n2019-07-20 19:15:57 புகையிரதம் கொழும்பு யாழ்ப்பாணம்\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇராணுவ சீர��டைகளை ஒத்த ஆடைகளை தம்வசம் வைத்திருத்தல் தேசிய பாதுகாப்பின் மீது வெகுவாக பாதக தாக்கங்களை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டு சீருடை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n2019-07-20 17:27:01 இராணுவ சீருடை ஜனாதிபதி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஅண்மையில் திருகோணமலையில் அமைந்துள்ள கன்னியா வெந்நீரூற்றில் நடந்த அசம்பாவிதங்களைத் தடுத்து நிறுத்துவதற்காக பொலிசாருடன் சென்ற தென்கயிலை ஆதீன முதல்வருக்கு நேர்ந்த அவமானத்தை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது என்று அக்கட்சியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\n2019-07-20 17:11:30 சிங்கள பௌத்த அடிப்படைவாதம் பயங்கரவாதம் சுரேஷ் க.பிறேமச்சந்திரன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கோவையில் 5 லட்சம் ரூபாய் செலவில் கோயிலில் அமைத்து தொண்டர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.\n2019-07-20 17:22:51 ஜெயலலிதா கோவை கோயில்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nவடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலயத்திற்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் விடவும் அகிகமாகக் காணப்படும் என குறித்த பிரதேசங்களுக்கு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\n2019-07-20 16:32:09 வளிமண்டலம் புத்தளம் கடற்பரப்பு\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nகட்டுப்பாட்டை இழந்த லொறியால் 7 முச்சக்கரவண்டிகள் சேதம் ; 7 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/39006", "date_download": "2019-07-20T14:16:55Z", "digest": "sha1:NZYPZV3RQFIJZKERQOFFMZOVOBLHLYSL", "length": 15252, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "புத்தரின் போதனைகளை தேரர்கள் தமிழில் சொல்ல வேண்டும் ; காங்கேசன்துறை விகாரையில் ஆளுநர் | Virakesari.lk", "raw_content": "\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை வந்தடைந்த��ு பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nகட்டுப்பாட்டை இழந்த லொறியால் 7 முச்சக்கரவண்டிகள் சேதம் ; 7 பேர் காயம்\nபுத்தரின் போதனைகளை தேரர்கள் தமிழில் சொல்ல வேண்டும் ; காங்கேசன்துறை விகாரையில் ஆளுநர்\nபுத்தரின் போதனைகளை தேரர்கள் தமிழில் சொல்ல வேண்டும் ; காங்கேசன்துறை விகாரையில் ஆளுநர்\nமாகாத்மாகாந்தி, நெல்சன்மண்டேலா, அன்னை திரேசா, ஆப்பிரகாம்லிங்கன் ஆகியோருக்கு முன்பதாகவே இரக்கம், கருணை, அன்பு உள்ளிட்ட தர்மத்தை போதித்தவர் புத்த பெருமான் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.\nஉள்நாட்டு யுத்தம் காரணமாக அழிவடைந்த காங்கேசன்துறை தையிலிட்டி திஸ்ஸ விகாரையினை மீள்புனர்நிர்மாணம் செய்வதற்கான தொடக்க விழாவில் நேற்று கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டிவைத்து உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇன்று இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் தேவையாக இருப்பது புத்த பெருமான் சொன்ன தர்மம். மீள் புனர்நிர்மாணம் செய்வதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட இந்த விகாரை சாந்தி சமாதானம் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான மத்தியஸ்தலமாக அமைய வேண்டும் என்பது எனது வேண்கோளாக இருக்கின்றது.\nஇந்த விகாரை ஒரு தனிப்பட்ட விகாரையாக இருக்க முடியாது சிங்கள பௌத்த சமயம், சீன பௌத்தம் சமய, கொரிய பௌத்த சமயம் என்று சொல்ல முடியாது. மனித நேயத்தை விரும்புகின்ற அனைவருக்கும் பௌத்த சமயம் சொந்தமானது எனத் தெரிவித்தார்.\nயுத்தத்தினால் துக்கமடைந்துள்ள, நலிவுற்றுள்ள, மக்களின் துயர்துடைக்கும் ஸ்தலமாகவும் சமாதானம் நல்லிணக்கம் என்பவற்றிற்கான செய்தியை இங்குள்ள மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லும் ஸ்தலமாகவும் அமைய வேண்டும் என விரும்புகின்றேன்.\nபௌத்த மதம் இந்துக் கடவுள்களையும் விகாரைக்குள் வைத்து பூசிக்கின்றது. கிறிஸ்தவ ஆலயத்தில் இந்து, பௌத்த தெய்வங்களை காண முடியாது. முஸ்லீம் சமயமும் அவ்வாறுதான். ஆனால் பௌத்த விகாரையில் முருகன், கணபதி, காளி, பத்தினி தெய்வங்கள் உள்ளே இருக்கின்றனர். அதேபோன்று கி��ிஸ்தவ சமயத்தை, முஸ்லீம் சமயத்தை பின்பற்ற வேண்டுமானால் பெயர்களை மாற்றம் செய்ய வேண்டும் ஆனால் புத்த சமயத்தினை பின்பற்ற பெயர்மாற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை.\nஇங்கே இருக்கின்ற பௌத்த தேரர்களிடம் நான் பணிவாக கேட்டுக்கொள்வது. இப்பிரதேசத்திலே வாழ்க்கின்ற மக்களுடன், ஏனைய சமயத் தலைமைகளுடன், அமைப்புக்களுடன் சினேகபூர்வமாக இருந்து கொண்டு நாட்டின் நன்மைக்காக நல்லிணகத்தை ஏற்படுத்த செயற்படுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.\nஇங்கே தமிழில் புத்த பெருமானின் போதனைகளை தேரர்கள் சொல்லவேண்டும் அப்போதுதான் இப்பிரதேச மக்கள் அதனை புரிந்து கொள்வார்கள். வேற்றுமை உணர்வு ஏற்படாது போகும் எனக் குறிப்பிட்டார்.\nஇந்த திஸ்ஸ விகாரையை மீளவும் புனரமைப்பதற்காக அதற்கு சொந்தமான காணியை இனங்கண்டு கொள்வதற்காக அதன் உண்மையான ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்காக ஒத்துழைப்பு நல்கிய அனுமதி வழங்கிய அரசாங்க அதிபர், பிரதேச செயலர், கிராம சேவையாளர்\nஉள்ளிட்ட அரச ஊழியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். என்று தெரிவித்தார்.\nதிஸ்ஸ விகாரை றெஜினோல்ட் குரே தமிழ் மக்கள் காங்கேசன்துறை தையிலிட்டி\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇன்று இரவு 8 புகையிரதசேவைகளை இரத்து செய்யவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரவித்துள்ளது.\n2019-07-20 19:15:57 புகையிரதம் கொழும்பு யாழ்ப்பாணம்\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகளை தம்வசம் வைத்திருத்தல் தேசிய பாதுகாப்பின் மீது வெகுவாக பாதக தாக்கங்களை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டு சீருடை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n2019-07-20 17:27:01 இராணுவ சீருடை ஜனாதிபதி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஅண்மையில் திருகோணமலையில் அமைந்துள்ள கன்னியா வெந்நீரூற்றில் நடந்த அசம்பாவிதங்களைத் தடுத்து நிறுத்துவதற்காக பொலிசாருடன் சென்ற தென்கயிலை ஆதீன முதல்வருக்கு நேர்ந்த அவமானத்தை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது என்று அக்கட்சியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளா��்.\n2019-07-20 17:11:30 சிங்கள பௌத்த அடிப்படைவாதம் பயங்கரவாதம் சுரேஷ் க.பிறேமச்சந்திரன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கோவையில் 5 லட்சம் ரூபாய் செலவில் கோயிலில் அமைத்து தொண்டர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.\n2019-07-20 17:22:51 ஜெயலலிதா கோவை கோயில்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nவடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலயத்திற்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் விடவும் அகிகமாகக் காணப்படும் என குறித்த பிரதேசங்களுக்கு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\n2019-07-20 16:32:09 வளிமண்டலம் புத்தளம் கடற்பரப்பு\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nகட்டுப்பாட்டை இழந்த லொறியால் 7 முச்சக்கரவண்டிகள் சேதம் ; 7 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/horoscopes/61", "date_download": "2019-07-20T13:50:21Z", "digest": "sha1:6OAT3UXZ2LJ5O6CKWF66NBXST7HP5XKL", "length": 7757, "nlines": 94, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nகட்டுப்பாட்டை இழந்த லொறியால் 7 முச்சக்கரவண்டிகள் சேதம் ; 7 பேர் காயம்\n05.02.2016 மன்மத வருடம் தை மாதம் 22 ஆம் நாள் வெள்ளிக்கிழமை\n05.02.2016 மன்மத வருடம் தை மாதம் 22 ஆம் நாள் வெள்ளிக்கிழமை\nகிருஷ்ணபட்ச துவாதசி திதி முன்னிரவு 11.57 வரை. அதன் மேல் திரயோதசி திதி மூலம் நட்சத்திரம் மாலை 6.37 மணிவரை. பின்னர் பூராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை துவாதசி அமிர்த சித்த யோகம் கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் ரோகிணி மிருகசீரிஷம். சுபநேரங்கள் காலை 9.30 – 10.30, பிற்பகல் 1.30 – 2.30 ராகு காலம் 10.30 – 12.00 எமகண்டம் 3.00 –4.30. குளிகை காலம�� 7.30 –9.30. வார சூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்).\n“திருமாலை” தொண்டரடிப் பொடியாழ்வார் அருளியது புலையற மாகி நின்ற புத்தொடு சமணமெல்லாம் சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான்” பொருள் நூல்களை நன்கு கற்று அதன் உட்பொருளை அறிந்த மாந்தர்கள் ஏனைய மதங்களை நெஞ்சாலும் ஆராய்வாரோ அந்த உபதேசங்களை காதினாலும் கேட்பரோ அந்த உபதேசங்களை காதினாலும் கேட்பரோ இப்படி சொல்வதற்காக என்தலையை வெட்டினாலும் நான் சாகமாட்டேன். இது சத்தியம் சான்றோர்களே. கோதண்டத்தினால் இலங்கையை வெற்றி கொண்ட ஸ்ரீ இராமனாய் அவதரித்த தேவாதி தேவனே இப்படி சொல்வதற்காக என்தலையை வெட்டினாலும் நான் சாகமாட்டேன். இது சத்தியம் சான்றோர்களே. கோதண்டத்தினால் இலங்கையை வெற்றி கொண்ட ஸ்ரீ இராமனாய் அவதரித்த தேவாதி தேவனே நீதான் உண்மையானவன். (ஆழ்வார் திருவடிகளே சரணம்)\n(\"கூட்டத்தில் வைத்து ஒருவனை புகழ்ந்து பேசு ஆனால் புத்திமதி கூறாதே.\")\nபுதன், கேது கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று.\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 2,1\nபொருந்தா எண்கள் 8, 7\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்\nஇராமரத்தினம் ஜோதி(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nகட்டுப்பாட்டை இழந்த லொறியால் 7 முச்சக்கரவண்டிகள் சேதம் ; 7 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmal-kabir.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2019-07-20T14:23:06Z", "digest": "sha1:WACF2DTMGZAL2QKIGUIIG43RON6WYLL4", "length": 20680, "nlines": 178, "source_domain": "nirmal-kabir.blogspot.com", "title": "கற்கை நன்றே: பொறுத்தால் புல்லும் பாலாகும்", "raw_content": "\nபண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்\nபொறுமைக்கு பூமியை உதாரணமாகச் சொல்லக் கேட்டிருக்கிறோம். மனிதர்கள் அதை பல விதமான வழிகளில் தவறாகப் பயன்படுத்தினாலும் அவள் தவறாது அவர்களையும் பிற ஜீவராசிகளையும் தொடர்ந்து சீராட்டி வருகிறாள்.\nDV குண்டப்பா வேறொரு வகையில் அவளுடைய பெருங்குணத்தை சுட்டிக்காட்டி அவளைப் போல் துன்பங்களைத் தாங்கச் சொல்கிறார்.\nபூமி தனக்குள் உலகையே அழித்து விடக்கூடிய உஷ்ணத்தை அடக்கிக் கொண்டு மேலே உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமல் குளிர்ச்சியாய் இருப்பது போல், அடக்�� முடியா கோபம் நம்முள் -பலரது கீழ்மையைக் கண்டு -பொங்கும் போதும் அதை தாங்கிக் கொள்ள வேண்டியதாகிறது. நியாயமான கோபமே ஆனாலும் எல்லா சந்தர்பங்களிலும் அதை வெளிப்படுத்த முடியாது, கூடாது. வெளிப்படுத்தினால் நன்மை உண்டாகாமல் போகலாம்.\nஎப்படி எல்லா வியாதிகளுக்கும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லையோ அது போல மனிதர்களின் எல்லையில்லா கீழ்மைக்கும் பரிகாரம் கிடையாது. அவர்கள் நம் மேலதிகாரியாய் இருக்கலாம், சம்பளம் தரும் முதலாளியாகலாம் அல்லது தெருவில் திரியும் போக்கிரியாக இருக்கலாம். விவேகமுள்ளவர்கள் பல சமயங்களில் அவர்களை பொறுத்துக் கொள்வதே யாவருக்கும் நன்மைதரும் என்ற கருத்தில் அமைதி காப்பர்.\nபிணிகளுக்கு எல்லாம் மருந்து கண்டவர் ஏது\nமனிதர்தம் கீழ்மைக்கு எல்லாம் தீர்வும் ஏது\nதண்மையுடன் பற்கடித்து பொறு, அவ்வப்போது;\nதணியா வெம்மை அடக்கிய பூமிபோல- மக்குத் திம்மா\nபொறுத்திருந்தால் புல்லும் பாலாகும் - சரண்சிங்\nLabels: DVG, கவிதை, மக்குதிம்மன்\nஎப்படி எல்லா வியாதிகளுக்கும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லையோ அது போல மனிதர்களின் எல்லையில்லா கீழ்மைக்கும் பரிகாரம் கிடையாது. அவர்கள் நம் மேலதிகாரியாய் இருக்கலாம், சம்பளம் தரும் முதலாளியாகலாம் அல்லது தெருவில் திரியும் போக்கிரியாக இருக்கலாம். விவேகமுள்ளவர்கள் பல சமயங்களில் அவர்களை பொறுத்துக் கொள்வதே யாவருக்கும் நன்மைதரும் என்ற கருத்தில் அமைதி காப்பர்.//\nஉண்மை அமைதி காப்பதே நல்லது .\nபொறுத்தார் பூமி ஆள்வார், என்று சொல்லி இருக்கிறார்கள் பெரியவர்கள்.\nபொறுமைக்கு எல்லை உண்டு என்று சொல்வர் சிலர், எல்லை வகுக்க கூடாது பொறுமை கடலினும் பெரிது.\nஎது வந்த போதும் பொறுமையை கை கொள்பவன் எல்லோராலும் போற்றப் படுவான்.\n// சினம் அச்சம் இரண்டும், ஒரு மனிதன் வாழ்வில் சீர்குலையச் செய்யும் கொடும் உட் தீயாகும்.//\nவாழ்த்தி வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் திருத்தி விடலாம்.\n//வாழ்த்தி வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் திருத்தி விடலாம்.//\nமிகவும் உண்மை. வாசிப்பிற்கும் மகரிஷியின் அருள் வாக்குக்கும் மிக்க நன்றி\nஅறிய வேண்டிய அற்புதமான பதிவு\n'அம்மாளைத் தந்த அம்மாள்' என்ற எனது\nபதிவில் \"இந்திய இலக்கிய சிற்பிகள்\" புத்தகத்தின் வெளியீட்டாளர்கள்\nஅதன் வெளியீட்டாளர் \"சாகித்ய அகாதமி,எல��டாம்ஸ் ரோட்,தேனாம்பேட்டை\"\nமும்பையிலும் டெல்லியிலும் கிளைகள் உள்ளன.\nதங்களின் இந்த கேள்வியை மையமாக வைத்து\nநான் \"இந்திய இலக்கிய சிற்பிகள்' என்று புதிதாக ஒரு\nமக்குத்திம்மன் கவிதைகள் இப்போது மென்னூல் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இது Smart phone மற்றும் Tablet, E-Reader வடிவங்களில் படிப்பதற்கு ஏற்றதாக இருக்கும்படி pdf வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை முயற்சி\nமக்குத்திம்மன் கவிதைகள் விளக்கவுரையுடன் -\nafrican tulip (1) AIDS (1) Antioxidant (1) Arafat (1) autism (1) Blog ring (1) BOSS (1) calf path (1) carbon exchange (1) cellphone (1) ching chow (2) D V Gundappa (2) D V குண்டப்பா (1) down syndrome (1) Dr Abdul Kalam (1) DVG (9) DVG கவிதை (3) Election reforms (2) Feed Burner (1) Fire fox (1) GNOME (1) google feedburner (1) Google Reader (1) hackosphere (1) Himalyan Masters (1) INDANE GAS (1) KRS dam (1) Lincoln's letter (1) madam curie (1) mentally challenged (1) Neo template (1) pathriji (1) pyramid meditattion (1) Ruskin Bond (1) science fiction (1) Scribe Fire (3) slumdog (1) spathodea (1) spelling bee (1) spirulina (2) Swami Rama (1) Tamil widgets (1) temple reconstruction (1) virus scan (1) Walter Foss (1) world space. (1) world water day (1) write-protect virus (1) அபிராமி பதிகம் (1) அப்துல்கலாம் (2) அமைதி (1) ஆக்ஸீகரணி (1) ஆணாதிக்கம் (1) ஆபிரஹாம் லிங்கன் (1) ஆயில் பெயிண்டிங் (1) ஆன்மீகம் (1) இடுகம்பாளையம் (1) இந்துஸ்தானி இசை (1) இளைஞர் தினம் (1) இன்போஸிஸ் (1) உலக அமைதி (1) உலகத் தண்ணீர் தினம் (1) உலகநீதி (1) உழவர் சந்தை (1) எச்சரிக்கை (1) எய்ட்ஸ் (1) ஒலி நாடா Mp3 (1) ஒலிநாடா (2) ஒலிப்பதிவு (1) ஓவியம் (1) கங்குபாய் (1) கடவுள் நம்பிக்கை (1) கரி வணிகம் (1) கர்நாடக இசை (1) கவிதை (7) கற்கை நன்றே (1) குடிநீர் (1) குறுந்தகடு (3) கேலிச்சித்திரம் (1) கைப்பேசி (1) கைவினைஞர் (1) சஞ்சய்சுப்பிரமணி (1) சத்யசாயி (2) சப்த ஸ்லோகி (1) சரக்கு வண்டி (1) சனிபெயர்ச்சி (1) சன் தொலக்காட்சி (1) சிங் சோவ் (4) சிரிப்பு (1) சிறுகதை (2) சினா சோனா (11) சினா-சோனா (2) சீர்காழி (1) சுதா மூர்த்தி (1) சுத்திகரிப்பு (1) சுந்தரகாண்டம் (1) சுய உதவி (1) சுருள்பாசி (2) சுவாமி (1) சுற்றுச் சூழல் (4) சூரிய கிரகணம் (1) சோதிடம் (1) டால்பின் (1) டென்மார்க் (1) தமிழிசை (1) தமிழ் கருவூலம் (1) தமிழ் வளர்ப்பு (1) தாய் அன்பு (1) திருக்குறள் (2) திருச்சூர் தேவாலயம் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திரைவிமர்சனம் (1) தேர்தல் சீர்திருத்தங்கள் (2) தேவாரம் (1) தேன்சிட்டு (2) நடராச பத்து (1) நாலடியார் (1) நேர்காணல் (1) பகவத்கீதை (1) பங்கு சந்தை (1) பட்டங்கள் (1) பட்டம்மாள் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (2) பதிவர்கள் (1) பாக்டீரியா (1) பாரதியார் (4) பிரமிட் தியானம் (1) பின்னூட்டப் பெட்டி (1) பின்னூட்டம் (1) புதிர் (1) புத்தாண்டு வாழ்த்து (2) புனர் நிர்மாணம் (1) புன்னகை (1) பென்சில் ஸ்கெட்ச் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது (1) பொருளாதாரம் (1) ப்ளாகர் (1) மக்குதிம்மன் (11) மனநலக் குறைவு (1) மனிதவளம் (1) மன்கு திம்மா (1) மாற்று சக்தி (3) முத்துச்சரம் (1) மும்பய் வன்முறை (1) மும்பை வன்முறை (1) மேரி க்யூரி (1) ராமா (1) ராஜ்குமார் பாரதி (1) ரேஷன் கார்டு (1) வ.ரா. (1) வலைப்பூ வளையம் (1) வள்ளுவர் (2) வன்முறை (2) வார்ப்புரு (1) வாழ்க்கை தத்துவம் (1) வாழ்த்துஅட்டைகள் (1) விருதுகள் (1) விவேகானந்தர் (1) வினைப்பயன் (1) ஜாதகம் (1) ஜெயமங்களஆஞ்சநேயர் (1) ஸ்ரீ ருத்ரம் (1)\n1926 ஆம் வருட ஆரம்பத்திலிருந்தே ஸ்ரீ அன்னையின் ஆசிரம பொறுப்புகள் கூட ஆரம்பித்தன. பக்தர்களின் ஆன்மீக வழிகாட்டுதலும் ஆசிரம நிர்வாகத்தைப் பார்த...\nநம்மிடையே ஒரு பழுத்த காந்தீயவாதி\nகாந்திஜி இரயிலில் மட்டுமே பயணம் செய்தார். அதுவும் பெரும்பாலும் மூன்றாம் வகுப்புப் பயணமாகவே இருக்கும். மக்களுடன் தன்னை அவர் இணைத்துக் கொண்ட...\nபெரிய மரங்களின் அடியில் அந்தி சாயும் வேளைகளில் அமர்ந்திருக்கும் போது பறவைகளின் கீச் கீச் என்ற சத்தம் அந்த பகுதியையே உயிரோட்டமுள்ளதாக மாற்...\nகுழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது என்பது பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. தமிழக அரசு பத்துக் குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள 890 பள...\nஇந்த வருஷம் கொஞ்சம் வித்தியாசமான தீபாவளி. நாங்கள் வசிக்கும் ரிலயன்ஸ் கம்பெனியின் குடியிருப்பு பகுதிக்கு இரண்டு அல்லது மூன்று கி.மீ தூர...\nநமக்கு எல்லாம் BSF பற்றித் தெரிந்திருக்கும். குறைந்த பட்சம் கேள்விப் பட்டிருப்போம், Border Security Force. இப்போது நீங்கள் பொதுவாக ...\nLaughter is the best medicine என்கிற ஆங்கில வழக்கை அறிவோம். “இடுக்கண் வருங்கால் நகுக” என்று வள்ளுவர் சொல்வதும் பயிற்சியில்லாமல் கைவராது. ...\nஅப்துல் கலாம் நேர்காணல்-சன் தொலைக்காட்சி\nபுத்தாண்டு தினத்தன்று திரு அப்துல்கலாம் அவர்களின் பேட்டி சன் தொலைக்காட்சியில் காலையில் சுமார் ஒரு மணி நேரம் ஒளி பரப்பாயிற்று. உடனே அது பற்றி...\nமாடித் தோட்டம் என்பதை சற்று புதுமையாக செய்ய வேண்டும் பலருக்கும் பலனளிக்கும் வகையில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் உந்த பலருடைய அனுபவங்களை ய...\nஸ்ரீ ருத்ரம் பயில விரும்புவர்களுக்கு\nஸ்ரீ ருத்ரம், புருஷஸுக்தம் முதலியவனற்றை முறையாக சாதகம் செய்தவர் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் உச்சரிப்பு ச���த்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10804105", "date_download": "2019-07-20T13:49:09Z", "digest": "sha1:BNVUNWHL3LO2VQWFJIBK7YCZCF3WXTU6", "length": 64792, "nlines": 899, "source_domain": "old.thinnai.com", "title": "புவியீர்ப்பு கட்டணம் | திண்ணை", "raw_content": "\nகடிதத்தை உடைக்கும்போதே அவனுக்கு கை நடுங்கியது. அது எங்கேயிருந்து வந்திருக்கிறது என்பது தெரியும். இது மூன்றாவது நினைவூட்டல். மூன்று மாதங்களாக அவன் புவியீர்ப்பு கட்டணம் கட்டவில்லை. இப்போது உடனே கட்டவேண்டும் என்று இறுதிக் கடிதம் வந்திருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாகத்தான் இந்த தொல்லை. அதற்கு முன் இப்படி விபரீதமான ஒரு துறை – புவியீர்ப்பு துறை – உண்டாகியிருக்கவில்லை.\n‘சொல்லுங்கள், நான் உங்களுக்கு இன்று எப்படி உதவலாம்\n‘புவியீர்ப்பு கட்டணத்தை கட்டும்படி மீண்டும் நினைவூட்டல் கடிதம் வந்திருக்கிறது.’\n‘நான் 14 லோரன்ஸ் வீதியிலிருந்து பேசுகிறேன்.’\n‘சரி, உங்களுக்கு என்ன பிரச்சினை\n‘இந்தக் கட்டணம் அதிகமாக இருக்கிறது. இன்னொருமுறை பரிசீலிக்கமுடியுமா\n‘இதோ கணினியில் உங்கள் கணக்கை திறந்திருக்கிறேன். சென்றமாதமும் உங்களோடு பேசியிருக்கிறேனே. அதற்கு முதல் மாதமும் இதே கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். ஆரம்பத்தில் இருந்து ஒழுங்காக பணம் கட்டி வந்த உங்களுக்கு திடீரென்று என்ன நடந்தது\n‘அதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும் எங்கள் துறையின் விதிமுறைகள் அடங்கிய கையேட்டை உங்களுக்கு அனுப்பியிருந்தோமே. அதன் பிரகாரம்தான் கட்டணம் அமைத்திருக்கிறோம்.’\n‘அம்மையே, உங்கள் கையேடு மிகவும் பாரமாக உள்ளது. எழுத்துக்கள் எறும்புருவில் படித்து முடிப்பதற்கிடையில் ஓடிவிடுகின்றன. உங்கள் கட்டண அமைப்பும் ஒன்றுமே புரியவில்லை. மிக அநியாயமாக இருக்கிறது.’\n நீங்கள் தண்ணீருக்கு கட்டணம் செலுத்துகிறீர்கள். மின்சாரக் கட்டணம், சமையல்வாயு கட்டணம், சூரியஒளி வரி, காற்றுத்தூய்மை வரி என்று சகலதும் கட்டுகிறீர்கள். தொலைக்காட்சி, தொலைபேசி, செல்பேசி எல்லாம் பட்டுபட்டென்று தீர்த்துவிடுகிறீர்கள். இதிலே மாத்திரம் என்ன குறை கண்டீர்கள்\n‘அம்மையே, புவியீர்ப்புக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். ஆதியிலிருந்து அது இருந்துகொண்டுதானே இருக்கிறது. நியூட்டன் அதைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர்கூட இருந்திருக்கிறது. இவ்வளவு நாளும் அதற்கு வரி விதிக்கவில்லை. இப்பொழுது இரண்டு வருடங்களாக அதற்கும் வரி கட்டவேண்டுமென்றால், எப்படி\n‘ஐயா, நீங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தக் கேள்வியை இரண்டு வருடத்திற்கு முன்னரே கேட்க உங்களுக்கு தோன்றவில்லை தண்ணீரை உங்கள் வீட்டுக்கு கொண்டுவருகிறோம். காற்றை தூய்மையாக்கி சுவாசிக்க வழங்குகிறோம். கூரையிலே விழும் சூரிய ஒளியில் உங்கள் சாதனங்கள் இயங்குவதற்கு அனுமதிக்கிறோம். சமையலுக்கு வாயு தருகிறோம், மின்சாரம் தருகிறோம். எல்லாவித கட்டணமும் கட்டிவிடுகிறீர்கள். ஆனால் புவியீர்ப்புக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள். யோசித்து பாருங்கள், புவியீர்ப்பு இல்லாமல் உங்களால் ஒரு நிமிடம்கூட வாழ முடியுமா தண்ணீரை உங்கள் வீட்டுக்கு கொண்டுவருகிறோம். காற்றை தூய்மையாக்கி சுவாசிக்க வழங்குகிறோம். கூரையிலே விழும் சூரிய ஒளியில் உங்கள் சாதனங்கள் இயங்குவதற்கு அனுமதிக்கிறோம். சமையலுக்கு வாயு தருகிறோம், மின்சாரம் தருகிறோம். எல்லாவித கட்டணமும் கட்டிவிடுகிறீர்கள். ஆனால் புவியீர்ப்புக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள். யோசித்து பாருங்கள், புவியீர்ப்பு இல்லாமல் உங்களால் ஒரு நிமிடம்கூட வாழ முடியுமா கார் ஓட்ட முடியுமா உங்கள் பிள்ளைகள் ஓடியாடி விளையாடமுடியுமா ஒன்றுக்குப் போவதுபோல ஒரு சின்னக் காரியம்கூட உங்களால் செய்யமுடியாதே ஒன்றுக்குப் போவதுபோல ஒரு சின்னக் காரியம்கூட உங்களால் செய்யமுடியாதே\n‘அம்மையே, என்னுடைய சுண்டெலி மூளையில் இவையெல்லாம் புரிய தாமதமாகிறது. ஆனால் உங்கள் துறை என்ன செய்கிறது புவியீர்ப்பை சுத்தம் செய்கிறதா அல்லது வீடு வீடாய் கொண்டுபோய் அதை இறக்குகிறதா புவியீர்ப்பை சுத்தம் செய்கிறதா அல்லது வீடு வீடாய் கொண்டுபோய் அதை இறக்குகிறதா இது மிகப் பெரிய அநியாயமாகப் படவில்லையா இது மிகப் பெரிய அநியாயமாகப் படவில்லையா\n‘அமெரிக்காவில் உள்ள அத்தனை பேரும் புவியீர்ப்பு கட்டணம் கட்டுகிறார்கள். ஐரோப்பா கட்டுகிறது. சில ஆப்பிரிக்க நாடுகளும் கட்டத் தொடங்கிவிட்டன. உலகம் படுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு தேசப்பற்றாளராக நடக்கவில்லை. புவியீர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தும், அதனை முற்றிலும் பயன்படுத்தியும், அதற்கான கட்டணத்தை நீங்கள் கட்டத் தயங்குவது விசனத்து���்குரியது. இதைப் பற்றி நான் மேலிடத்துக்கு முறைப்பாடு செய்யவேண்டியிருக்கும்.’\n‘அம்மையே, உங்கள் இனிமையான குரலும் ‘முறைப்பாடு’ என்ற வார்த்தையும் ஒரே வாசகத்தில் வரலாமா இந்த துறை துவங்கிய காலத்திலிருந்து நான் கட்டணத்தை சரியாகக் கட்டி வந்தேன். எனக்கு தேசப்பற்றும், பூமிப்பற்றும், புவியீர்ப்பு பற்றும் அதிகம் உண்டு. புவியீர்ப்பு கவிதை ஒன்றாவது படிக்காமல் நான் தூங்கப் போவதில்லை. அம்மையே, எப்படியும் கட்டிவிடுகிறேன். சிரமத்துக்கு மன்னிக்கவும். வணக்கம்.’\n‘ஐயா, நான் புவியீர்ப்பு துறையிலிருந்து பேசுகிறேன். நீங்கள் கடந்த நாலு மாதம் கட்டணம் கட்டாமல் எங்கள் சேவையை பயன்படுத்தி வருகிறீர்கள். உங்கள் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டம் நெருங்கி வருகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.’\n‘அம்மையே, இது என்ன அநியாயம். நான் பணக் கஷ்டத்திலிருக்கிறேன், கொஞ்சம் கருணை காட்டுங்கள். நான் கட்டமுடியாது என்று சொல்லவில்லையே, எனக்கு சிறிது அவகாசம் கொடுங்கள். புவியீர்ப்பு முடிவதற்கிடையில் எப்படியும் கட்டிவிடுவேன்.’\n‘நீங்கள் இடக்காகப் பேசுவதாக நினைக்கிறீர்கள். உங்களுக்கு இத்துடன் எட்டு அவகாசம் கொடுத்தாகிவிட்டது. எங்கள் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் நீங்கள் ஏமாற்றும் பேர்வழி என்று தெரிகிறது. நீங்கள் உடனடியாக முழுப்பணத்தையும் கட்டாவிட்டால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.’\n‘அம்மையே, பெரிய வார்த்தை சொல்லலாமா ஏமாற்றுவது என்ற வார்த்தையை எழுத்துக்கூட்டக்கூட எனக்கு வல்லமை போதாது. நான் அப்படியான ஆளும் அல்ல. சின்ன வயதில் அம்மாவின் கோழிக்குஞ்சு ஒன்றை அவருக்கு தெரியாமல் திருடி விற்றது பற்றி யாரோ சொல்லியிருக்கிறார்கள். தேவ சங்கீதம் போல ஒலிக்கும் உங்கள் குரலில் இந்த வார்த்தைகள் வரலாமா ஏமாற்றுவது என்ற வார்த்தையை எழுத்துக்கூட்டக்கூட எனக்கு வல்லமை போதாது. நான் அப்படியான ஆளும் அல்ல. சின்ன வயதில் அம்மாவின் கோழிக்குஞ்சு ஒன்றை அவருக்கு தெரியாமல் திருடி விற்றது பற்றி யாரோ சொல்லியிருக்கிறார்கள். தேவ சங்கீதம் போல ஒலிக்கும் உங்கள் குரலில் இந்த வார்த்தைகள் வரலாமா நான் இந்த மாதம் முழுக்காசையும் கட்டிவிடுகிறேன்.’\nசரி, அப்படியே செய்யுங்கள். அடுத்த மாதம் எங்கள் துறையிலிருந்த�� ஒருவர் உங்களை அழைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.\n‘மெத்தச் சரி. அம்மையே, ஒரு விளக்கம் கூறவேண்டும்.’\n‘ஒவ்வொரு மாதமும் இந்தக் கட்டணம் ஏறிக்கொண்டே வருகிறதே, அது ஏன்\n‘நாங்கள் அனுப்பிய சுற்றறிக்கை 148.8 ஐ நீங்கள் படிக்கவில்லையா\n‘அதில் 48வது பக்கத்தை படிக்கவேண்டும். புவியீர்ப்பை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் மனைவி பயன்படுத்துகிறார். உங்கள் இரண்டு பிள்ளைகளும் பயன்படுத்துகிறார்கள். உங்கள் எடை மாதாமாதம் கூடுகிறதல்லவா, அதுதான் காரணம். உங்கள் எட்டு வயது மகனைக் கேட்டிருந்தால் அவன் பதில் சொல்லியிருப்பானே.’\n‘உங்களுக்கு எப்படி என் மகனின் வயது எட்டு என்று தெரியும், இது பெரிய அநியாயமாக இருக்கிறதே.’\n‘ஐயா, எங்களுக்கு எல்லாம் தெரியும். உங்கள் மகன் பிறந்தது அல்பெர்ட் மார்ட்டின் மருத்துவமனையில், அவனுடைய எடை பிறக்கும்போது 7 றாத்தல் 8 அவுன்ஸ் என்பதும் பதிவாகியிருக்கிறது. உங்கள் மனைவியின் சுற்றளவு அதிகமாகி வருகிறதே, அதைக் கவனித்தீர்களா\n‘ஏன் கட்டணம் கூடுகிறது என்று கேட்டீர்கள், அதற்கு காரணம் கூறினேன். இந்த திட்டத்தால் பயன் பெற்றவர்கள் அதிகம். சிலர் தங்கள் எடையை கணிசமாகக் குறைத்துவிட்டார்களே.’\n‘அம்மையே, எங்கள் எடை எப்படி உங்களுக்கு தெரியும்\n‘நீங்கள் சுற்றறிக்கை 133.6 ஐ படித்திருக்கவேண்டும். உங்களுடைய இன்றைய எடை 174, கடந்த மாதம் அது 172 ஆக இருந்தது. உங்கள் வீட்டு மூலைகளில் பொருத்தியிருக்கும் மந்திரக் கண்கள் இந்த தகவல்களை எமக்கு அனுப்புகின்றன.’\n‘அம்மையே, நாங்கள் இரண்டு வாரகாலம் இந்த நாட்டில் இல்லை. வெளிநாட்டுக்கு பயணம் போயிருந்தோம். அதற்கு கழிவு ஒன்றும் இல்லையா நாங்கள் இந்த நாட்டு புவியீர்ப்பை பயன்படுத்தவில்லையே நாங்கள் இந்த நாட்டு புவியீர்ப்பை பயன்படுத்தவில்லையே\n‘ஐயா, இதையெல்லாம் எங்கள் துறை முன்கூட்டியே ஆழமாக சிந்தித்திருக்கிறது. உங்கள் சட்டத்தரணிமூலம் ஒரு சத்தியக்கடதாசி தயாரித்து அனுப்பிவிடுங்கள். இந்தத் தேதியிலிருந்து இந்த தேதிவரை நாங்கள் இந்த நாட்டு புவியீர்ப்பை பாவிக்கவில்லை. நாங்கள் பயணம் சென்ற தேசத்தில் அவர்களுக்கு சேரவேண்டிய புவியீர்ப்பு கட்டணத்தை செலுத்திவிட்டோம். இப்படி எழுதி அனுப்புங்கள். நாங்கள் அதற்கான கழிவை உங்கள் கணக்கில் சேர்த்துவிடுவோம்.’\n‘நன்றி அம்மை���ே, நன்றி. உங்கள் அறிவுக்கூர்மை என் நெஞ்சைத் துளைத்தாலும் உங்கள் குரல் இனிமை என்னை திக்குமுக்காடவைக்கிறது. இன்னும் ஒரேயொரு கேள்வி கேட்க அனுமதிப்பீர்களா\n‘என்னுடைய மாமியார் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவர் ஒரு கட்டிலில் தூங்குகிறார். அவருக்கு பக்கத்தில் ஒரு கிளாசில் அவர் பல் தூங்குகிறது. அவர் புவியீர்ப்பை பாவிப்பதே இல்லை. அதற்கு ஏதாவது சலுகை உண்டா\n‘இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்களே. நான் வெட்கப்படுகிறேன். உங்கள் மாமிக்கு புவியீர்ப்பு இல்லையென்று வையுங்கள். அவரால் கட்டிலில் படுத்திருக்கமுடியுமா இப்பொழுது செவ்வாய் கிரகத்தை தாண்டியல்லவோ பறந்து போய்க்கொண்டிருப்பார்.’\n‘மன்னியுங்கள். என்னுடைய மூளையை பிரகாசிக்க வைத்துவிட்டீர்கள். இன்றே புவியீர்ப்பு கட்டணத்தை கட்டிவிடுவதாக வாக்குறுதியளிக்கிறேன்.’\n‘ஐயா, உங்கள் வாக்குறுதியும் செவ்வாய் கிரகத்தை தாண்டி பறந்து கொண்டிருக்கிறது. இறுதி எச்சரிக்கை தருவதற்காக வருந்துகிறேன். இன்னும் ஒரு வாரத்திற்குள் நீங்கள் நிலுவைக் கட்டணம் முழுவதையும் கட்டிவிடவேண்டும்.’\n‘அம்மையே, இது என்ன இப்படி வெருட்டுகிறீர்கள். நான் என்ன வைத்துக்கொண்டு இல்லையென்கிறேனா காற்று வரி கட்டினேன், வாயு கட்டணம் கட்டினேன், தண்ணீர் கட்டணம் கட்டினேன், மின்சாரக் கட்டணம் கட்டினேன்.’\n‘அதைத்தான் நானும் கேட்கிறேன். எல்லாத் துறைகளுக்கும் கட்டுகிறீர்கள், புவியீர்ப்புக் கட்டணத்தை கட்டுவதற்கு மட்டும் தயக்கம் காட்டுகிறீர்கள்.’\n‘அதன் காரணம் உங்களுக்கு தெரியும்தானே.’\n‘இல்லை, தெரியாது. தயவுசெய்து என் அறிவைக் கூட்டுங்கள்.’\n‘மின்சாரக் கட்டணம் கட்டாவிட்டால் இணைப்பை துண்டித்துவிடுவார்கள். தண்ணீர் கட்டணம்\tகட்டாவிட்டால் தண்ணீரை வெட்டிவிடுவார்கள். காற்று, தொலைபேசி, வாயு எல்லாத்தையும் வெட்டிவிடுவார்கள். புவியீர்ப்பு கட்டணம் கட்டாவிட்டால் அதை துண்டிப்பீர்களா நியூட்டன் திரும்ப பிறந்து வந்தால்கூட அதைச் செய்யமுடியாதே.’\n‘ஐயா, சுற்றறிக்கை வாசிக்கத் தெரியாத நீங்கள் இவ்வளவு சிந்திப்பீர்கள் என்றால் இந்த துறையை நடத்தும் விஞ்ஞானிகள் எவ்வளவு சிந்திப்பார்கள். சென்றவாரம் செய்தித்தாள் படித்தீர்களா\n‘நீங்கள் உபாத்தினி பெண்போல கேள்விக்கு மேல் கேள்வி கேட்கிறீர்கள்.’\n‘ஐயா, நீங்கள் சுற்றறிக்கைதான் படிப்பதில்லை, பேப்பர் என்ன பாவம் செய்தது, அதைப் படிக்கலாம் அல்லவா\n‘அம்மையே, என் கனவில் துர்தேவதைகள் வந்து ஆட்டிப்படைக்கின்றன. நான் என்ன செய்ய\n‘சரி, துர்தேவதைகள் போனபிறகு பேப்பரை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.’\n‘அம்மையே, என் ஆவலைப் பெருக்கவேண்டாம். தாங்கமுடியவில்லை. பேப்பரில் என்ன செய்தி வந்தது, தயைகூர்ந்து செப்புங்கள்.’\n‘செப்புகிறேன். ஒருவர் எட்டுமாதத்துக்கு புவியீர்ப்பு கட்டணம் கட்டாமல் உங்களைப்போல ஏமாற்றிக்கொண்டே வந்தார்.’\n‘அவருக்கு தண்டம் விதித்தோம், அவர் அதையும் கட்டவில்லை. ஆகவே புவியீர்ப்பை அவர் இனிமேல் பாவிக்கக்கூடாது என்று தீர்மானித்தோம்.\n‘அவரை விண்வெளிக்கலத்தில் ஏற்றிச்சென்று புவியீர்ப்பு இல்லாத இடத்தில் இறக்கிவிட்டோம். அவர் ஒரு தடவை பூமியை சுற்றி வந்தார். அதற்கிடையில் மனது மாறி சம்மதித்துவிட்டார். திரும்பவும் அவரை பூமியில் கொண்டுவந்து இறக்கிவிட நேர்ந்தது.’\n‘மனிதர் முழுக்காசையும் கட்டினார்; தண்டத்தையும் கட்டினார்; வட்டியையும் கட்டினார். ஆனால் ஒரு பிரச்சினை\n‘விண்வெளிக்கலத்தில் ஏற்றிச்சென்ற பயணச் செலவு, விண்வெளி உடையின் விலை இன்ன பிற செலவுகளை மாதாமாதம் கட்டுகிறார். 2196 மாதங்களில் கட்டிமுடித்துவிடுவார்.’\n‘ஓமோம், கட்டிமுடிக்க 183 வருடங்கள் ஆகும்.’\n‘அது தெரியாது. அவருடைய பிள்ளைகள் நிலுவைக் கணக்குக்கு உத்திரவாதம் கொடுத்திருக்கிறார்கள்.’\n‘அம்மையே, நான் இன்றே உங்கள் கட்டணத்தை ஒருசதம் மிச்சம் வைக்காமல் கட்டிவிடுகிறேன்.’\n‘உங்களைப் பற்றி புவியீர்ப்புத்துறையினர் சிலாகித்து சொன்னார்கள். நீங்கள் கட்டணத்தை உடனுக்குடன் கட்டிவிடுவதாக புகழ்கிறார்கள்.’\n‘நன்றி. நீங்கள் யார் பேசுவது தொண்டை அடைத்த வாத்தின் குரல்போல இருக்கிறதே தொண்டை அடைத்த வாத்தின் குரல்போல இருக்கிறதே\n‘நான்தான் பூமிப்பயணத்துறையில் இருந்து பேசுகிறேன்.’\n‘என்ன ஐயா எங்களுடைய கடிதம், சுற்றறிக்கை ஒன்றும் கிடைக்கவில்லையா மூன்று மாதக் கட்டணம் நிலுவையில் இருக்கிறதே.’\n‘பூமிப் பயணக் கட்டணம். அதாவது பூமி சூரியனைச் சுற்றி வருவது உங்களுக்கு தெரியும். ஒரு முறை பூமி சூரியனைச் சுற்றும்போது நீங்கள் 149,600,000 மைல்களைக் கடக்கிறீர்கள். நினைத்துப் பாருங்கள், இத்தனை மைல்கள் நீங்கள் இலவசமாகப் பயணம் செய்கிறீர்கள். ஒரு சதம் செலவு இல்லாமல். இனிமேல் இது இலவசம் கிடையாது. பயணத்துக்கு கட்டணம் கட்டவேண்டும்.’\n‘அப்படியா. அருமையான விசயம். இனிமேல் நாள் நாளாக எண்ணாமல் மைல் மைலாக எண்ணலாம். நினைத்துப் பார்க்கும்போதே புல்லரிக்கிறது.’\n‘முதலில் மூன்று மாதக் கட்டணத்தை அனுப்பிவிடுங்கள். பிறகு புல்லரியுங்கள். நீங்கள் பயணம் செய்த தூரம் 37,400,000 மைல்கள்.’\n‘அதற்கென்ன. பாட்டுப் பாடிக்கொண்டு ஒரு காசோலை எழுதி ஒப்பம் வைத்து அனுப்பிவிடுகிறேன். ஒரு கேள்வி அம்மையே. இதிலே, விமானத்தில் இருப்பதுபோல முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என்று இருக்கிறதா\n‘இல்லை. இல்லவே இல்லை. எல்லோரும் சரிசமம்தான்.’\n‘மிச்சம் நல்லது. சமத்துவம் என்றால் எனக்கு பிடிக்கும். என்னுடைய அம்மாவுக்கும் பிடிக்கும்.’\n‘உங்களுக்கு ஒரு சலுகையும் இருக்கிறது.’\n‘லீப் வருடத்தில் ஒரு நாள் அதிகம் அல்லவா ஆனால் நாங்கள் கட்டணத்தை கூட்டப்போவதில்லை. லீப் வருடத்திலும் அதே கட்டணம்தான்.’\n‘நம்பவே முடியவில்லை. இந்த நற்செய்தி கொடுத்த உங்களுக்கு ஒரு முத்துமாலை பரிசளித்தாலும் தகும். அல்லாவிடில் புள்ளி விழாத சிவந்த அப்பிள் கொடுத்தாலும் தகும். கேட்கும்போதே மனம் புளகிக்கிறது. அம்மையே, பணக்காரர்களுக்கு நல்ல வசதியிருக்கிறது. அவர்கள் அதிக கட்டணம் கட்டலாம் அல்லவா\n‘பாருங்கள், உங்கள் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்கிறது. உங்களைப்போல ஆட்கள்தான் பூமிக்கு தேவை. நீங்கள் விமானத்தில் போகும்போது அளவுக்கு அதிகமான பொதி கொண்டுபோனால் மிகை கட்டணம் கட்டவேண்டும். அப்படித்தான் இங்கேயும்.’\n‘ஒரு பணக்காரரிடம் நாலு வீடுகள், ஐந்து கார்கள், அப்படி ஏராளமான பொருள்கள் இருந்தால் அவர் மிகை கட்டணம் கட்டவேண்டும். சாதாரண குடும்பத்தவர்கள் மிகை கட்டணம் கட்டத் தேவையில்லை. உங்களுக்கு அந்த அபாயம் கிடையாது.’\n‘அம்மையே, உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. இன்றே என் பயணக் கட்டணத்தை அனுப்பிவிடுவேன்.’\n‘நல்லது. அது என்ன சத்தம்\n‘ஒன்றுமில்லை. பூமி பிரண்டு மறுபக்கம் திரும்பும் சத்தம்.’\n‘சரி, நீங்கள் என்னிடம் பத்து நிமிடம் பேசியபோது 11000 மைல்கள் பிரயாணம் செய்துவிட்டீர்கள். அதற்கும் சேர்த்து பணத்தை கட்டிவிடுங்கள்.’\n‘உடனே, உடனே செய்வேன். இதனிலும் பார்க்க மகிழ்ச்சி தரும் விசயம் எனக்கு வேறு என்ன இருக்கிறது\n‘நான் ஒரு சுற்றுலா போவதற்கு திட்டமிட்டிருந்தேன். இந்தப் பெரிய பிரபஞ்ச பயணம் போகும்போது சின்னஞ்சிறு சுற்றுலா என்ன கேடு என்று அதை நிறுத்திவிட்டேன். அந்தக் காசை மிச்சம் பிடித்து பூமிப் பயணக் கட்டணத்தை உடனேயே கட்டிவிடுகிறேன்.’\n‘பூமிப் பற்றாளர் என்றால் நீங்கள்தான்.’\n‘அம்மையே, ஓர் ஆலோசனை. நட்சத்திரங்கள் சும்மா சும்மா மினுங்கிக்கொண்டு கிடக்கின்றன. அதற்கு ஒருவரும் வரி கட்டுவதில்லை. சந்திரன் வளர்வதும் தேய்வதுமாய் இருக்கிறான். அவனையும் வளைத்துப் போடவேண்டும். ஒருவருமே கவனிப்பதில்லை.’\n‘அருமையான யோசனை. கவனிக்கிறோம். கவனிக்கிறோம்.’\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 6\nவண்ணநிலவன்: ஜே.கே மொழிந்ததுபோல் கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடித்தவர்\nஇளங்கோவின் (டிசே தமிழன்) ‘நாடற்றவனின் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்பு வெளியீடும், அறிமுகமும்\nவார்த்தை ஏப்ரல் 2008 இதழ்\nமலர் மன்னன் ‘முகமதியர்’ என குறிப்பிடுவதன் காரணம்\nசோதிர் இலதா கிரிசாவின் ‘தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்\nஎனது மூன்று வயது மகள்\n“மணல் வீடு” என்னும் இரு மாத இதழை கொண்டு வரும் முயற்சி\nசம்பந்தமில்லை என்றாலும் – குருகுலப்போராட்டம் – நரா. நாச்சியப்பன்\nமார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் ‘எனக்கொரு கனவுண்டு’ எழுச்சி உரை\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 2 (சுருக்கப் பட்டது)\nதாகூரின் கீதங்கள் – 25 ஏற்கும் இதயம் எனக்கு \nஎண்ணச் சிதறல்கள் : வித்யா எனும் சரவணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், இந்துத்துவம்.\nசரியான பார்வையில் டாக்டர் அம்பேத்கர்: ஹிந்துத்துவக் கோட்பாட்டை வகுத்த சாவர்கரின் ஆதரவாளர்\nஎழுத்தாளர் சுஜாதா – என் பார்வையில்\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 14 சிறிய படகுக்கு வழிகாட்டு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் \nகனமான இலக்கியத்தை எனக்கும் சொல்லிக்கொடுப்பீர்களா\nபுத்தக அறிமுகம் : புதிய வெளியீடுகள் உஷாதீபனின் இரு சிறுகதைத் தொகுதிகள்\nசோதிர்லதா கிரிசா திண்ணையில் எழுதிய “தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்” கட்டுரை\nயாரோ எங்களைக் களவாடிச் செல்கிற���ர்கள்\nகோசவோ குறித்து திண்ணையில் வெளி வந்துள்ள இந்தக்கட்டுரை\nசங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா\nபொறாமைப்பட வைக்கும் புத்தகம் = வியத்தலும் இலமே (அ.முத்துலிங்கம்)\nPrevious:தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 5\nNext: பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 6\nவண்ணநிலவன்: ஜே.கே மொழிந்ததுபோல் கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடித்தவர்\nஇளங்கோவின் (டிசே தமிழன்) ‘நாடற்றவனின் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்பு வெளியீடும், அறிமுகமும்\nவார்த்தை ஏப்ரல் 2008 இதழ்\nமலர் மன்னன் ‘முகமதியர்’ என குறிப்பிடுவதன் காரணம்\nசோதிர் இலதா கிரிசாவின் ‘தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்\nஎனது மூன்று வயது மகள்\n“மணல் வீடு” என்னும் இரு மாத இதழை கொண்டு வரும் முயற்சி\nசம்பந்தமில்லை என்றாலும் – குருகுலப்போராட்டம் – நரா. நாச்சியப்பன்\nமார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் ‘எனக்கொரு கனவுண்டு’ எழுச்சி உரை\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 2 (சுருக்கப் பட்டது)\nதாகூரின் கீதங்கள் – 25 ஏற்கும் இதயம் எனக்கு \nஎண்ணச் சிதறல்கள் : வித்யா எனும் சரவணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், இந்துத்துவம்.\nசரியான பார்வையில் டாக்டர் அம்பேத்கர்: ஹிந்துத்துவக் கோட்பாட்டை வகுத்த சாவர்கரின் ஆதரவாளர்\nஎழுத்தாளர் சுஜாதா – என் பார்வையில்\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 14 சிறிய படகுக்கு வழிகாட்டு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் \nகனமான இலக்கியத்தை எனக்கும் சொல்லிக்கொடுப்பீர்களா\nபுத்தக அறிமுகம் : புதிய வெளியீடுகள் உஷாதீபனின் இரு சிறுகதைத் தொகுதிகள்\nசோதிர்லதா கிரிசா திண்ணையில் எழுதிய “தித்திக��கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்” கட்டுரை\nயாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள்\nகோசவோ குறித்து திண்ணையில் வெளி வந்துள்ள இந்தக்கட்டுரை\nசங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா\nபொறாமைப்பட வைக்கும் புத்தகம் = வியத்தலும் இலமே (அ.முத்துலிங்கம்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2014/12/10/news/1649", "date_download": "2019-07-20T15:16:14Z", "digest": "sha1:MLMJST6ZW5CC67RT6MOX7TVVCZRUKQF3", "length": 9729, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கொழும்புத் துறைமுகத்தில் இந்தியப் போர்க்கப்பல் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகொழும்புத் துறைமுகத்தில் இந்தியப் போர்க்கப்பல்\nDec 10, 2014 | 1:06 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nசீன நீர்மூழ்கி ஒன்று கொழும்புத் துறைமுகத்தில் ஒருவாரகாலம் தங்கிச் சென்ற பின்னர், முதல்முறையாக இந்தியப் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.\nஇந்தியக் கடற்படையின் போர்க்கப்பல், நான்கு நாள் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்தனர்.\n‘ஐஎன்எஸ் சுகன்யா’ என்ற இந்தப் போர்க்கப்பலுக்கு கொழும்புத் துறைமுகத்தில் சிறிலங்கா கடற்படையினர் பெரியளவிலான வரவேற்பு அளித்துள்ளனர்.\nவிநியோகத் தேவைகளுக்காகவே இந்தப் போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகம் வந்துள்ளதாக சிறிலங்கா கடற்படை கூறியுள்ளது.\nஇந்தியக் கடற்படையின் ஆழ்ந்கடல் ரோந்துக் கப்பலான ‘சுகன்யா’, 101 மீற்றர் நீளத்தைக் கொண்டது. இதில் 165 கடற்படை மாலுமிகள் பணியாற்றுகின்றனர்.\nமாலைதீவில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக, நீர் சுத்திகரிப்பு வசதிகளைக் கொண்ட ‘சுகன்யா’ போர்க்கப்பல் கடந்த வாரம் மாலே சென்றிருந்தது. அங்கிருந்து, இது கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.\nகடந்த நவம்பர் மாதம் முதல் வாரத்தில் சீன நீர்மூழ்கி ஒன்று கொழும்புத் துறைமுகத்தில் ஒருவாரகாலம் தங்கிச் சென்ற பின்னர், முதல்முறையாக இந்திய��் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.\nசீன நீர்மூழ்கியின் கொழும்பு பயணத்துக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், அது விநியோகத் தேவைகளுக்காகவே கொழும்பு வந்ததாக சிறிலங்கா கடற்படை கூறியிருந்தது.\nஇந்தியப் போர்க்கப்பலின் வருகைக்கும் சிறிலங்கா கடற்படை தற்போது அதே காரணத்தைக் கூறியுள்ளது.\nTagged with: ஐஎன்எஸ் சுகன்யா, கொழும்பு, சீன நீர்மூழ்கி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் வாக்குறுதியை மறந்த ரணில் – கூட்டமைப்புடனான உறவில் விரிசல்\nசெய்திகள் ‘நாம் கூட்டமைப்புக்கு எதிரான அணி அல்ல’ – விக்கி\nசெய்திகள் சிறிலங்கா – இந்தியா இடையே கடலடி மின் இணைப்பு சாத்தியமில்லை – நிபுணர் குழு\nசெய்திகள் கஜபாகு போர்க்கப்பலுக்கு அமெரிக்கா வாழ்த்து\nசெய்திகள் அம்பாந்தோட்டையில் முதலிட பிரான்ஸ் ஆர்வம்\nசெய்திகள் வாக்குறுதியை மறந்த ரணில் – கூட்டமைப்புடனான உறவில் விரிசல் 1 Comment\nசெய்திகள் ‘நாம் கூட்டமைப்புக்கு எதிரான அணி அல்ல’ – விக்கி 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா – இந்தியா இடையே கடலடி மின் இணைப்பு சாத்தியமில்லை – நிபுணர் குழு 0 Comments\nசெய்திகள் கஜபாகு போர்க்கப்பலுக்கு அமெரிக்கா வாழ்த்து 0 Comments\nசெய்திகள் அதிபர் ஆட்சிமுறையை ஒழிக்க தனிநபர் பிரேரணை 0 Comments\nJanci Janci on வாக்குறுதியை மறந்த ரணில் – கூட்டமைப்புடனான உறவில் விரிசல்\nJayaraman Kumaran on மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nEsan Seelan on மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு\nEsan Seelan on போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை\nநடேசன் திரு on ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/40891-new-train-service-start-on-tomorrow-from-chennai-beach-to-chengalpattu.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-20T13:22:49Z", "digest": "sha1:GXRFXRDMTJMUCXNZUYNRWVG3QBHPTIA5", "length": 8806, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சிசிடிவியுடன் புதிய ரயில் சேவை! | New Train service Start on Tomorrow from Chennai Beach to Chengalpattu", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nசென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சிசிடிவியுடன் புதிய ரயில் சேவை\nசென்னை கடற்கரை முதல் திருமால்பூர் வரையிலான 3 -ஆம் கட்ட புறநகர் மின்சார ரயில் சேவை நாளை முதல் தொடங்குகிறது.\nசென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை புறநகர் மின்சார ரயில் சேவை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதற்காக சென்னை ஐ.சி.எஃபி. இல் 12 பெட்டிகளை கொண்ட நான்கு ரயிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் அதிகபட்சமாக 105 கி.மீ வேகத்தில் செல்லும். இதில் பெண்களின் பாதுகாப்பை முன்னிட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 9.15 மணிக்கெல்லாம் செங்கல்பட்டுக்கு சென்று விடும். இதில் 1168 பயணிகள் அமர்ந்துகொண்டும், 4852 பேர் நின்றுகொண்டும் பயணம் செய்யலாம். இது மற்ற ரயில்களை விட 20% கூடுதல் பயணிகள் கொள்ளளவு ஆகும்.\nஇதில் எல்இடி வசதிகொண்ட இழுப்புச் சங்கிலியும், 30% கூடுதலான திறன் கொண்ட ப்ரேக் சிஸ்டமும் உள்ளது. இந்த ரயில் குறைந்த அளவே சத்தம் எழுப்பும் தன்மை கொண்டது. பயணிகளுக்கு மிகவும் வசதிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயில்களில் ஜிபிஎஸ் அடிப்படையில் இயங்கும், ரயில் நிலையங்கள் அறிவிப்பு டிஸ்ப்ளேவும் அமைக்கப்பட்டுள்ளது.\nகோவா முதல்வர் பற்றி எழுதிய பத்திரிக்கையாளருக்கு அனுமதி மறுப்பு\nசிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகும் முதல் திரைப்படம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுதிய மாவட்டங்கள் ஆனது தென்காசி, செங்கல்பட்டு\n“ஒப்புதல் கோரிய மனுவில் 8 மாதங்களாக பதில் இல்லை”- தெற்கு ரயில்வே\nரயிலில் சேவைகுறைபாடு: ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு\nமெட்ரோ ரயில் சேவையை நிறுத்திய 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nமெட்ரோ ரயில் இயக்குவதில் காலதாமதம் \nமீண்டும் நாளை தொடங்குகிறது இந்தியா-பாகிஸ்தான் ரயில் சேவை\n“இந்திய மக்கள்தான் என் குடும்பம்; அவர்களுக்காக வாழ்வேன்” - பிரதமர் மோடி\nபாலியல் வன்கொடுமை: கொலை செய்த இளைஞருக்கு சாகும்வரை தூக்கு\nஇன்றும், நாளையும் மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்..\nRelated Tags : Train service , Chennai Beach , Chengalpattu , சென்னை ரயில்கள் , செங்கல்பட்டு , ரயில் சேவை , புதிய ரயில்சேவை , தெற்கு ரயில்வே\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nஅத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் : அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\nதேதி குறிப்பிடாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு\nபொதுவாழ்வில் விமர்சனங்கள் உரம் போன்றது : உதயநிதி ஸ்டாலின்\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோவா முதல்வர் பற்றி எழுதிய பத்திரிக்கையாளருக்கு அனுமதி மறுப்பு\nசிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகும் முதல் திரைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/laughing+day/5", "date_download": "2019-07-20T13:36:17Z", "digest": "sha1:6RYX3KWFISPSHUYPEFEQHQSIHBPJQCA2", "length": 7975, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | laughing day", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nபதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பிய போஸ்டர்\nகிரண்பேடியின் 70வது பிறந்த நாள் : விமர்சையாக கொண்டாட்டம்\nஆக்சிஜனை அள்ளி தரும் கடலை காப்பாற்றுகிறோமா நாம்\nவிண்வெளி ஆய்வு பயிற்சிக்கு தேர்வான உதயகீர்த்திகா : துணை முதல்வரிடம் கோரிக்கை\nடாக்டர் ��ட்டம் பெற்ற முதல் பெண்: கூகுள் வெளியிட்ட டூடுள்\nஉயிரினங்கள் மீதான மிகப்பெரிய தாக்குதல்: சத்தமில்லாமல் உயிர்பலி வாங்கும் காற்றுமாசு\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தேவைதானா \n“உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” : தமிழும் கருணாநிதியும்\nகருணாநிதியின் பிறந்தநாள்.. திமுக சார்பில் பொதுக்கூட்டம்\nகாட்சி மொழி பேசிய மணிரத்னம்: இசை மொழி பேசிய இளையராஜா\nமண்ணின் மணம் கமழும் இசையை தவழவிட்டவர் இளையராஜா\nஇன்று மாலை கூடுகிறது புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்\nகுஜராத்தில் கோட்சே பிறந்த நாள் கொண்டாடிய 6 பேர் கைது\nகமலின் முன் ஜாமீன் மனு மீது திங்கள் கிழமை தீர்ப்பு\nமக்களவைக்கான இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது \nபதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பிய போஸ்டர்\nகிரண்பேடியின் 70வது பிறந்த நாள் : விமர்சையாக கொண்டாட்டம்\nஆக்சிஜனை அள்ளி தரும் கடலை காப்பாற்றுகிறோமா நாம்\nவிண்வெளி ஆய்வு பயிற்சிக்கு தேர்வான உதயகீர்த்திகா : துணை முதல்வரிடம் கோரிக்கை\nடாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண்: கூகுள் வெளியிட்ட டூடுள்\nஉயிரினங்கள் மீதான மிகப்பெரிய தாக்குதல்: சத்தமில்லாமல் உயிர்பலி வாங்கும் காற்றுமாசு\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தேவைதானா \n“உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” : தமிழும் கருணாநிதியும்\nகருணாநிதியின் பிறந்தநாள்.. திமுக சார்பில் பொதுக்கூட்டம்\nகாட்சி மொழி பேசிய மணிரத்னம்: இசை மொழி பேசிய இளையராஜா\nமண்ணின் மணம் கமழும் இசையை தவழவிட்டவர் இளையராஜா\nஇன்று மாலை கூடுகிறது புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்\nகுஜராத்தில் கோட்சே பிறந்த நாள் கொண்டாடிய 6 பேர் கைது\nகமலின் முன் ஜாமீன் மனு மீது திங்கள் கிழமை தீர்ப்பு\nமக்களவைக்கான இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது \n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/11709", "date_download": "2019-07-20T13:29:49Z", "digest": "sha1:VKXE7KQ7LIPPNIXYRAB55UPSP7UYW3OU", "length": 11289, "nlines": 207, "source_domain": "www.thinakaran.lk", "title": "சரத் டி அப்றூ அகால மரணம் | தினகரன்", "raw_content": "\nHome சரத் டி அப்றூ அகால மரணம்\nசரத் டி அப்றூ அகால மரணம்\nமுன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சரத் டி அப்றூ அகால மரணமடைந்தார்.\nஇன்று (15) அவரது வீட்டில் வைத்து ஏற்பட்ட சிறு விபத்தின் காரணமாக தனது வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து தடுக்கி வீழ்ந்த அவர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.\nதனது வீட்டில் பணிபுரிந்த, பணிப்பெண் ஒருவரை கடந்த வருடம் (2015) ஜூன் மாதமளவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில், கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட அவரை நீதிமன்ற பதவியிலிருந்து இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த பெண்ணை தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பில், கல்கிஸ்ஸை நீதிமன்றில் அவர் மீது மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததோடு, அண்மையில் அவ்வழக்கு சமரச சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுன்னாள் நீதிபதி அப்றூவின் மனு தள்ளுபடி\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n250இற்கு மேற்பட்ட விருதுகளை குவித்தவர்\nநெல்சன் மண்டேலாவின் 101வது பிறந்த தினம் நேற்றுமுன்தினம் நினைவு கூரப்பட்டது...\nஇயற்கை அனர்த்த பாதிப்புக்களை தவிர்க்க உதவும் முன்னவதானம்\nதற்போது நாட்டில் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சி காலநிலை...\nகாத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வரவேற்பு\nமாகாண மட்ட 18வயதுக்குற்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் சம்பியனாகத் தெரிவு...\nஅறுகம்பேயில் 'அரை மரதன்' ஓட்டப்போட்டி: உள்நாட்டு ,வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு\nஉலகில் இடம்பெற்றுவரும் பிரசித்திபெற்ற மரதன் ஓட்டப்போட்டிகளில் அறுகம்பே...\nஒருநாள் கிரிக்கெட்டில் பவர்பிளே விதிமுறையை மாற்ற வேண்டும்\nகலிஸ்தென்ஆபிரிக்காவின் தலைசிறந்த சகலதுறை வீரரான கலிஸ், ஒருநாள் கிரிக்கெட்...\nராஜ்யசபாவில் 23 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒலிக்கும் உறுமல்\n'நாடாளுமன்ற புலி' என அழைக்கப்படும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ...\nஉலகக் கிண்ண தகுதிகாண் இரண்டாம் சுற்று: எச் குழுவில் இலங்கை அணி\n2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023ஆம் ஆண்டு...\nஇணைய கலாசார வளர்ச்சி��ினால் இளவயதினருக்கு வீண் துயரங்கள்\nஇணைய கலாசாரம் உச்ச வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்று இணையம் நன்மை-, தீமைகள்...\nமரணம் காலை 9.13 வரை பின் சுபயோகம்\nதிரிதீயை மு.ப. 9.13 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/26136", "date_download": "2019-07-20T13:54:57Z", "digest": "sha1:M77JIGUW2RULQMBPUDHVDYM2FH5AVQT5", "length": 11657, "nlines": 244, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 13.08.2018 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 13.08.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 13.08.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (13.08.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 113.8811 118.5676\nஜப்பான் யென் 1.4263 1.4774\nசிங்கப்பூர் டொலர் 114.4202 118.1953\nஸ்ரேலிங் பவுண் 200.7033 207.0141\nசுவிஸ் பிராங்க் 158.0860 163.8371\nஅமெரிக்க டொலர் 158.1878 161.3853\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 42.6741\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 43.5710\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 10.08.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.08.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.08.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n250இற்கு மேற்பட்ட விருதுகளை குவித்தவர்\nநெல்சன் மண்டேலாவின் 101வது பிறந்த தினம் நேற்றுமுன்தினம் நினைவு கூரப்பட்டது...\nஇயற்கை அனர்த்த பாதிப்புக்களை தவிர்க்க உதவும் முன்னவதானம்\nதற்போது நாட்டில் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சி காலநிலை...\nகாத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வரவேற்பு\nமாகாண மட்ட 18வயதுக்குற்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் சம்பியனாகத் தெரிவு...\nஅறுகம்பேயில் 'அரை மரதன்' ஓட்டப்போட்டி: உள்நாட்டு ,வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு\nஉலகில் இடம்பெற்றுவரும் பிரசித்திபெற்ற மரதன் ஓட்டப்போட்டிகளில் அறுகம்பே...\nஒருநாள் கிரிக்கெட்டில் பவர்பிளே விதிமுறையை மாற்ற வேண்டும்\nகலிஸ்தென்ஆபிரிக்காவின் தலைசிறந்த சகலதுறை வீரரான கலிஸ், ஒருநாள் கிரிக்கெட்...\nராஜ்யசபாவில் 23 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒலிக்கும் உறுமல்\n'நாடாளுமன்ற புலி' என அழைக்கப்படும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ...\nஉலகக் கிண்ண தகுதிகாண் இரண்டாம் சுற்று: எச் குழுவில் இலங்கை அணி\n2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023ஆம் ஆண்டு...\nஇணைய கலாசார வளர்ச்சியினால் இளவயதினருக்கு வீண் துயரங்கள்\nஇணைய கலாசாரம் உச்ச வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்று இணையம் நன்மை-, தீமைகள்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.07.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.07.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 10.07.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.07.2019\nமரணம் காலை 9.13 வரை பின் சுபயோகம்\nதிரிதீயை மு.ப. 9.13 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/highlights-of-2-point-o-rajinikanth-akshay-kumar-amy-jackson/12462/", "date_download": "2019-07-20T14:05:55Z", "digest": "sha1:PD34DQCWEP6RS4LMBEH5SPMYH56OM4VY", "length": 3317, "nlines": 123, "source_domain": "kalakkalcinema.com", "title": "Highlights Of 2 Point O | | Rajinikanth | Akshay kumar | Amy jackson", "raw_content": "\n2 பாயிண்ட் ஓ படத்தின் சிறப்பம்சங்கள்\nPrevious article‘மின்னல் வீரன்’ பிரச்சனையை சுமூக���ாக தீர்த்து வைத்த விஷால்..\nஒரே நாளில் விற்று தீர்ந்த 5000 டிக்கெட்டுகள் – இணையத்தை திணற விட்ட ரஹ்மான் ரசிகர்கள்.\nபதற வைக்கும் பாட்டில் கேப் சேலஞ்சு, அர்ஜுன், அக்ஷய் வெளியிட்ட வீடியோவை பாருங்க.\nரகுமான் மகனுக்கும் விஜய் பாடல்கள்தான் பிடிக்குமாம் – அசத்தலான செய்தி\nநேர்கொண்ட பார்வையின் மிரட்டலான தீ முகம் தான் BGM பாடல் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://sigaram3.blogspot.com/2014/07/karpizhandhaval.html", "date_download": "2019-07-20T14:23:47Z", "digest": "sha1:Y7ZHK6LJ73ZGMBSRWJI4JRSAQE5ZEFZO", "length": 6800, "nlines": 107, "source_domain": "sigaram3.blogspot.com", "title": "Blogger: கற்பிழந்தவள் !", "raw_content": "\nSigaram Today | சிகரம் இன்று | முகப்பு\nSigaram Home | சிகரம் இல்லம்\nFirst Note | முதற் குறிப்பு\nKidz Park | மழலையர் பூங்கா\nநான் எழுதிய கவிதைகள் அடங்கிய நூல் ஒன்றை விரைவில் வெளியிடும் எண்ணம் தற்போது சற்றே துளிர் விட்டிருக்கிறது. எனவே, அதற்கு முன்னோட்டம் பார்க்கும் விதமாக இதுவரை \"சிகரம்\" வலைத்தளத்தில் வெளியான கவிதைகளை வரிசைக்கிரமமாய் அவற்றுக்கான இணைப்புகளுடன் இங்கே தொகுத்திருக்கிறேன். ஒவ்வொரு இணைப்புகளையும் தவறாமல் படித்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கிச் செல்லுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்த முன்னோட்ட முயற்சிக்கும் சரி, வெளிவரவிருக்கும் நூலுக்கும் சரி தற்போதைக்கு \"கற்பிழந்தவள்\" என்றே நாமமிட்டிருக்கிறேன். சரி, அதிகம் பேசாமல் கவிதைத் தொகுதிக்குள் நுழைவோம்.\n01. நலம் தானா தோழர்களே\n05. நீ-நான்-காதல் - 01\n06. நீ-நான்-காதல் - 02\n07. நீ-நான்-காதல் - 03\nஉங்கள் அங்கீகாரத்திற்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.பூச்செண்டோ கல்லடியோ எதற்கும் தயாராய் இருக்கிறேன். மனதில் பட்டதைச் சொல்லுங்கள். தவறிருந்தால் திருத்திக் கொள்கிறேன். சரியிருந்தால் மெருகேற்றிக்கொள்கிறேன்.\nசிகரம் - 2013.09.15 - கற்பிழந்தவள்\nசிகரம்: போர்க்குற்றமும் சர்வதேச சமூகமும் .\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 08\n16ஆவது அகவையில் சூரியன் FM\nகாயங்கள் தான் என் கௌரவங்கள் - மு.மேத்தா\nசிகரம்: தேன் கிண்ணம் - நாளை நீ மன்னவன்\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 07\nதூறல்கள்: அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான்\nவலைச்சரத்தின் நன்றியுரை - வலைச்சரம் - 06\nஉதவும் கரங்களிடம் ஒரு விண்ணப்பம்\nஎனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே.......\nநான் பூத்துக் குலுங்க காரணமானவர்கள�� - நா.முத்துக்‌...\nஇந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 03 [ வலைச்சரம்-...\nஇந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 02 [ வலைச்சரம்-...\nஇந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 01 [ வலைச்சரம்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/17490/white-peas-sundal-in-tamil.html", "date_download": "2019-07-20T13:52:56Z", "digest": "sha1:I5ACBKZG65OZYC5V6JJWDYB5LAZGUVRZ", "length": 4484, "nlines": 120, "source_domain": "www.awesomecuisine.com", "title": " வெள்ளை பட்டாணி சுண்டல் - White Peas Sundal Recipe in Tamil", "raw_content": "\nநவராத்திரி சிறப்பு சுண்டல் வகைகள்.\nவெள்ளை பட்டாணி – ஒரு கப் (ஊறவைத்து, அரை உப்பு போட்டு வேகவைத்தது)\nமஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்\nதேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்\nவெந்தயம் – ஒரு டீஸ்பூன்\nதனியா – ஒரு டீஸ்பூன்\nகடுகு – ஒரு டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – இரண்டு\nஅனைத்தையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.\nஎண்ணெய் – ஒரு டீஸ்பூன்\nகடுகு – அரை டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கியது)\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய், கரிவேபில்லை போட்டு தாளிக்கவும்.\nபிறகு, வேகவைத்த வெள்ளை பட்டாணி, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து மூன்று நிமிடம் கிளறவும்.\nபிறகு, பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2019/03/21", "date_download": "2019-07-20T13:27:13Z", "digest": "sha1:QCVDI6ULVBNK6KC6WMD7ILWR2TAP6QDS", "length": 13590, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "2019 March 21", "raw_content": "\nநம் நாயகர்களின் கதைகள் சென்ற காலத்தின் அடையாளமாகத் திகழும் பெரியவர்களைப் பார்க்கச் சென்றால் எப்போதும் ஒன்று நிகழும், நாம் வரலாறென ஒன்றை நினைத்திருப்போம். அது அரசியல்கட்சிகளால், அவர்களின் சொல்பரப்புநர்களான அரசியலெழுத்தாளர்களால் கட்டமைக்கப்பட்டதாக இருக்கும். அதை மீறி பெரியவர்களின் வாயிலிருந்து நமக்குத்தெரியாத மெய்யான வரலாறு வெளிவந்து நம்மை திகைக்கவைத்தபடி முன்னால் கிடக்கும். தமிழகத் தலித் மறுமலர்ச்சியைப் பற்றிப் பேசுபவர்கள், இடதுசாரிகளாயினும் திராவிட இயக்கத்தவராயினும், தலித் இயக்கத்தவராயினும் , அதில் காந்தியப் பேரியக்கம் ஆற்றிய பங்கைப்பற்றிச் சொல்வதே இல்லை. ஆனால் எவர் …\nபங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா பங்கர் ராய் பங்கர் ராய் – கடிதங்கள் அன்பின் ஜெ. The Lost River Paperback – Michel Danino, Saraswati: The River that Disappeared by K.S. Valdiyaவின் நூல���களோடு கோவை ஈஷா கடந்த ஆண்டு முன்னெடுத்த “நதிகளைக் காப்போம்” பிரச்சார இயக்கம் அளித்த கவன ஈர்ப்புடன் பங்கர் ராய் குறித்து தாங்கள் அண்மையில் எழுதியதை படித்தேன். இந்த நிலையில் “தண்ணீர் மனிதன்” …\nயானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை\nஅனோஜன் பாலகிருஷ்ணனின் புதிய சிறுகதை. ஐயமில்லாமல் ஈழச்சிறுகதைப் பரப்பில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு என நினைக்கிறேன். ஈழச்சிறுகதை இது வரை சென்றடைந்த தளங்கள் முதன்மையாக நுண்சித்தரிப்பு [அ. முத்துலிங்கம்] பகடி [ஷோபா சக்தி] மற்றும் யதார்த்தச் சித்தரிப்புகள் மட்டுமே. அவை இலக்கியத்தின் வகைமைகள் எனினும் தங்களுக்கான எல்லைகளும் கொண்டவை. நுண்சித்தரிப்புகள் முழுமையை இலக்காக்க இயலாது, அவை வளர்ச்சிபோக்கு அற்றவை. பகடி மிகமிக எல்லைக்குட்பட்ட கலைவடிவம். பகடி ஒருபோதும் அந்த ஆசிரியனின் குரலாக அன்றி, அந்தக் காலகட்டத்தின் ஒரு …\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87\nஅஸ்வத்தாமன் அணுகி வருந்தோறும் புரவிக்கனைப்பொலி பெருகிப் பெருகி வந்தது. அது நான்குபுறங்களிலும் இருந்து எழுந்து அவர்கள் அனைவரையும் சூழ்ந்தது. சகதேவன் அச்சத்துடன் “மூத்தவரே…” என்றான். யுதிஷ்டிரர் “யாதவனே, நாங்கள் என்ன செய்யவேண்டும்” என்று கூவினார். “காத்திருப்போம்” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் “அவர் போர்முகம் கொண்டு வருகையில் அமைந்திருந்தேன் என்னும் பெயர் எனக்குத் தேவை இல்லை…. நாம் முன்னெழுந்து செல்வோம்” என்றான். யுதிஷ்டிரர் சீற்றத்துடன் “அறிவிலி… அவன் சொல்வதை கேள். உன் எண்ணத்தை இங்கே எவரும் கோரவில்லை” …\nTags: அரவான், அர்ஜுனன், அஸ்வத்தாமன், ஏகாக்ஷர், கிருஷ்ணன், குருக்ஷேத்ரம், சகதேவன், திருஷ்டத்யும்னன், துரோணர், நகுலன், நாராயணாஸ்திரம், பார்பாரிகன், பீமன், யுதிஷ்டிரர், ருத்ரர்கள்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 66\nவெண்முரசு கலந்துரையாடல் : சென்னை - ஜூலை 2016\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 84\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 10\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nஅனோஜனும் கந்தராசாவும் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-20T14:48:07Z", "digest": "sha1:7VUW7UG2BLWTGDK4PAFHJWETLI5AA5ER", "length": 15947, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "மான்ஸ்டர் News in Tamil - மான்ஸ்டர் Latest news on maalaimalar.com", "raw_content": "\nஉலகத்தை நாசப்படுத்தும் ட்ராகனை அழிக்கும் காட்ஸில்லா : காட்ஸில்லா 2 - கிங் ஆப் தி மான்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஉலகத்தை நாசப்படுத்தும் ட்ராகனை அழிக்கும் காட்ஸில்லா : காட்ஸில்லா 2 - கிங் ஆப் தி மான்ஸ்டர்ஸ் விமர்சனம்\n2014ம் ஆண்டு வெளியான காட்ஸில்லா படத்தின் தொடர்ச்சியாக வெளியாகி இருக்கும் காட்ஸில்லா 2 - கிங் ஆப் தி மான்ஸ்டர்ஸ் படத்தின் விமர்சனம்.\nஎலி மாமா என்று அழைக்கிறார்கள் - எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி\n‘மான்ஸ்டர்’ படத்தின் நன்றி தெ���ிவிக்கும் விழா பேசிய எஸ்.ஜே.சூர்யா, என்னை எலி மாமா என்று அழைக்கிறார்கள் என்று நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.\nபிரியா பவானி சங்கரின் கோபம்\nஎஸ்.ஜே.சூர்யா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்த `மான்ஸ்டர்' படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், பிரியா பவானி சங்கர் பெயரில் முளைத்திருக்கும் போலி ட்விட்டர் கணக்கால் அவர் கோபமடைந்து உள்ளார்.\nவிஜய் - அஜித் அரசியல் வருகை பற்றி எஸ்.ஜே.சூர்யா\nபத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, நடிகர்கள் விஜய் - அஜித் ஆகியோர் அரசியல் வருகை குறித்து கூறியிருக்கிறார்.\nஎலியை கொல்ல முடியாமல், அதனிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் எஸ்.ஜே.சூர்யா - மான்ஸ்டர் விமர்சனம்\nநெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `மான்ஸ்டர்' படத்தின் விமர்சனம்.\nநெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் `மான்ஸ்டர்' படத்தின் முன்னோட்டம்.\nபார்ட் 2 எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை - எஸ்.ஜே.சூர்யா\nமான்ஸ்டர் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, பார்ட் 2 எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியிருக்கிறார். #SJSuryah\nஎஸ்.ஜே.சூர்யா கதையை கேட்டு சிரித்த அமிதாப் பச்சன்\nஎஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் மான்ஸ்டர் படத்தின் கதையை கேட்டு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சிரித்திருக்கிறார்.\nஎஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகும் முதல் யு சான்றிதழ் படம்\nபிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவின் முதல் யு சான்றிதழ் பெற்ற ‘மான்ஸ்டர்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. #SJSuryah\nமான்ஸ்டர் படத்தில் நடிக்க தயங்கினேன் - பிரியா பவானி ஷங்கர்\nமான்ஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை பிரியா பவானி ஷங்கர், இந்த படத்தில் நடிக்க முதலில் தயங்கினேன் என்று கூறியிருக்கிறார். #Monster #PriyaBhavaniShankar\nஎலியிடம் சிக்கித் தவிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nநெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மான்ஸ்டர் படத்தில் எலியிடம் சிக்கித் தவிப்பவராக எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார். #Monster #SJSuryah\nஎஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு\nநெல்சன் வெங்கடேஷன�� இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மான்ஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. #Monster #SJSuryah #PriyaBhavaniShankar\nதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\nவாடகை ஒப்பந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல்\n18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் விவகாரம்.. கடந்து வந்த பாதை\nஎனக்கு, சச்சின், சேவாக் ஆகியோருக்கு அன்று டோனி சொன்னது, இன்று அவருக்கு: காம்பீர்\nஓட்டல் தொழிலில் உச்சத்தை தொட்டு ஆயுள் கைதியாகி உயிரை விட்ட ராஜகோபால்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nரூ.1640 கோடி மோசடி - பெங்களூரு நகைக்கடை அதிபருக்கு 23-ம் தேதி வரை விசாரணை காவல்\nஅத்திவரதரை தரிசிக்க ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை திட்டம்\nகல்வீச்சு-தாக்குதல்களை தடுக்க சிஆர்பிஎப் பெண் போலீசாருக்கு நவீன பாதுகாப்பு உடை\nமேற்கு வங்காளம், பீகார், உ.பி. மாநில கவர்னர்கள் அதிரடி இடமாற்றம்\nசபரிமலைக்கு ஹெலிகாப்டர் பயணம் - நவம்பர் மாதம் தொடங்குகிறது\nமந்திரி பதவியில் இருந்து விலகல்- சித்து ராஜினாமா ஏற்பு\nகலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பிரியங்கா காந்தியுடன் சந்திப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/116179", "date_download": "2019-07-20T13:34:17Z", "digest": "sha1:JV4SRY6L2C67VOBFJPWTNPOCFA67KVL4", "length": 5311, "nlines": 67, "source_domain": "www.ntamilnews.com", "title": "2019ஆம் ஆண்டுக்கான வாகனங்களின் இறக்குமதி தாமதமாகும்! - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை 2019ஆம் ஆண்டுக்கான வாகனங்களின் இறக்குமதி தாமதமாகும்\n2019ஆம் ஆண்டுக்கான வாகனங்களின் இறக்குமதி தாமதமாகும்\n2019ஆம் ஆண்டுக்கான வாகனங்களின் இறக்குமதி தாமதமாகும்\n2019ஆம் ஆண்டுக்கான வாகனங்களின் இறக்குமதி தாமதமாகும் என வாகன இறக்குமதியாளர் சம்மேளன தலைவர் ரஞ்சன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்னும் சமர்ப்பிக்கப்படாமை மற்றும் ரூபாவின் விலையில் தொடர்ந்தும் ஏற்பட்டு வருகின்ற வீழ்ச்சி என்பன இதற்கான காரணங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,\n2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், தற்போது வாகனங்களின் இறக்குமதியை மேற்கொண்டிருக்க முடியும்.\nஅவை பெப்ரவரி அளவில் இலங்கையை வந்தடைந்திருக்கும். எனினும் தற்போது அதற்கான வாய்ப்புக்கள் இல்லை என பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் ரூபாவின் வீழ்ச்சி காரணமாக வாகனங்களுக்கான விலைகளை தீர்மானிக்க முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nPrevious articleஉயர்தர பரீட்சையில் 3A சித்திகளை பெற்ற மாணவன் திடீரென மரணம்\nNext articleஇலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஏற்பட்ட மாற்றம்\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/Banwarilal-Purohit.html", "date_download": "2019-07-20T14:30:04Z", "digest": "sha1:TTIS2IVZFABAWIS3FY5GG3AFCFKAQ33Y", "length": 7563, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "கதவைத் திறந்தார் பன்வாரிலால்! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / கதவைத் திறந்தார் பன்வாரிலால்\nமுகிலினி June 20, 2019 தமிழ்நாடு\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடும் நேரத்தில் எந்தவித கருத்தும் நடவடிக்கையும் அல்லது ஆலோசனைகளும் வழங்காமல் ரொம்ப நாளாவே ஓய்வில் இருந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் நடிகர் விஷாலை சந்திக்க உடனடியாக நேரம் கொடுத்துள்ளார்.\nநடிகர் சங்கதேர்தல் ரத்தாகியத்தில் ஆளும் கட்சியின் தலையீடு உள்ளதகவும் அதுபற்றி முறையீடு செய்வதற்காகவே என்று கூறப்படுகிறது.\nதனது அதிகாரங்களை மீறி பல்வேறு துறைகளுக்குள்ளும் அதிகாரிகளையும் தன்வசம் வைத்து தமிழக அரசுக்கு அறிவிப்பின்றி செயற்பட்டு வந்த அவர் நிர்மலா தேவி விவகாரத்தில் சிக்குப்பட்டதால் தலைகாட்டாது மக்கள் பிரச்சனைகளுக்கு கூட வெளியில் வராதவர் தற்போது நடிகர்களை பார்ப்பதற்கு உடனே அனுமதி கொடுத்துள்ளது பல்வேறு விமர்சனங்களை மீண்டும் அவர்மீது ஏற்ப்படுத்தியுள்ளது.\n���ணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nஆயுள் தண்டனைக் கைதி சரவண பவன் உரிமையாளர் மரணம்\nசைவ உணவு விடுதிகளில் புகழ்பெற்ற சரவண பவன் உணவகத்துக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளது. இதன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/thumbaa-releasing-worldwide-tomorrow/", "date_download": "2019-07-20T13:46:06Z", "digest": "sha1:FNT3ZGSSOO4BAFK6QCNDMG6AOEUUHCOW", "length": 9636, "nlines": 151, "source_domain": "www.sathiyam.tv", "title": "குழந்தைகளின் செல்லமாக மாறி விட்ட டைக்ரஸ் \"தும்பா\" - Sathiyam TV", "raw_content": "\nபாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்\n பிரதமர் உட்பட முக்கிய தலைவர்கள் இரங்கல்\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\n” பேஸ் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்\nபாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்\n” பேஸ் ஆப் பயன்படுத்துபவர்க��ுக்கு ஷாக்கிங் நியூஸ்\nஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா.. சொல் பேச்சை கை கேட்காது\nபட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..\nகுழந்தைகளை தூளியில் தூங்க வைப்பது நல்லதா..,\n எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும்..\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\n’ஆடை’ ரிலீஸில் தொடரும் சிக்கல்…\n“அங்க தொட்டு, இங்கு தொட்டு சந்தானத்துக்கும் இந்த நிலைமையா..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 19.07.19 |…\nHome Cinema குழந்தைகளின் செல்லமாக மாறி விட்ட டைக்ரஸ் “தும்பா”\nகுழந்தைகளின் செல்லமாக மாறி விட்ட டைக்ரஸ் “தும்பா”\nரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சார்பில் ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து சுரேகா நியாபதி தயாரித்திருக்கும் படம் ‘தும்பா’. KJR ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் உலகளாவிய வெளியீட்டு உரிமைகளை வாங்கியிருக்கிறார்.\nதர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா, மாரி ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே குழந்தைகளின் செல்லமாக மாறி விட்ட டைக்ரஸ் தும்பா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது.\nபலதரப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தும்பா திரைப்படம் நாளை (21.06.2019) வெள்ளிக்கிழமை வெளிவரவுள்ளது.\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\n’ஆடை’ ரிலீஸில் தொடரும் சிக்கல்…\n“அங்க தொட்டு, இங்கு தொட்டு சந்தானத்துக்கும் இந்த நிலைமையா..\n” ரஹ்மானை வம்பிழுத்த கஸ்தூரி\n“என்ன கவின் இப்படி பண்ணிட்டிங்க” அனைத்தையும் முறித்துக்கொண்ட சாக்ஷி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/3357-periyar-muzhakkam-apr-2014?start=5", "date_download": "2019-07-20T14:05:08Z", "digest": "sha1:YYGORRSDP7AKA4AC4QNQZGZVGIPIJDTA", "length": 58725, "nlines": 311, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2014", "raw_content": "\nபுதிய சட்டத் திருத்தம் - சர்வம் மத்திய அரசு மயம்\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூலை 20, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் தளிச்சேரிப் பெண்டுகள்\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2014\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2014\nவெளியிடப்பட்டது: 19 ஏப்ரல் 2014\nதிருவாரூர் மத்திய பல்கலையில் பார்ப்பன ஆதிக்கம்\nநாட்டின் உயர் பதவிகளில் பார்ப்பனர்கள் ஆதிக்கமே தலைவிரித்தாடுகிறது. திருவாரூரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் இதே நிலைதான்\nமுன்னாள் துணைவேந்தர் டாக்டா சஞ்சய் - பார்ப்பனர், இப்போதைய பதிவாளர் வி.கே. சிறீதர் - பார்ப்பனர், நிதி அதிகாரி பி.வி.இரவி - பார்ப்பனர், துணைப் பதிவாளர் வெங்கடேசன் - பார்ப்பனர்.\nதுணைவேந்தரை தேர்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள குழுவில் இடம் பெற்றோரும் பார்ப்பனர்களே டாக்டர் ஜி.கே. ஜெயராமன் - கன்னட பார்ப்பனர், சி.ஆர். கேசவன் - பார்ப்பனர், கோபாலகிருஷ்ணகாந்தி - பார்ப்பனர்.\nதிருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கான துணைவேந்தர் தேர்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள கோபாலகிருஷ்ண காந்தி, சி.ஆர். கேசவன் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள். முன்னாள் துணைவேந்தர் வி.சி. சஞ்சய், மீண்டும் துணை வேந்தராக நுழையும் நோக்கத்தோடு தனக்கு பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்து கொண்டுள்ளார்.\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2014\nவெளியிடப்பட்டது: 19 ஏப்ரல் 2014\nகாங்கிரஸ் யாருடைய “சுதந்திரத்துக்கு” போராடியது\n‘அவுட் லுக்’ (மார்ச் 10) ஏட்டில் அருந்ததி ராய், அம்பேத்கர் நூலுக்கு எழுதிய முன்னுரிமை குறித்து வழங்கிய பேட்டியின் ஒரு பகுதி ஏற்கனவே பெரியார் முழக்கத்தில் (மார்ச் 20) வெளி வந்தது. பேட்டியின் மற்றொரு பகுதி:\nகேள்வி: காந்தி ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிடவில்லையா அவர் நமது நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தரவில்லையா\nபதில் : இதை சுதந்திரம் என்று சொல்வதைவிட வேண்டுமனால் ‘அதிகார மாற்றம்’ என்று சொல்லலாம். காந்திய-அம்பேத்கரிய விவாதத்தில் ‘ஏகாதிபத்தியம், சுதந்திரம்’ போன்ற வார்த்தைகள் நமது புரிதலில் இன்னும் சற்று ஆழமாகவும், சிக்கலாகவும் மாறிப் போகிறது.\nஅம்பேத்கர் முதல்முறையாக, 1931 ஆம் ஆண்டு காந்தியைச் சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் மீதான அம்பேத்கரின் தீவிர விமர்சனம் குறித்து காந்தி கேட்கிறார். அதற்கு அம்பேத்கர் அளித்த பதில் மிக பிரபலமானது: ‘காந்திஜி எனக்கென்று தாயகம் ஏதுவுமில்லை; தீண்டத்தகாதவர்கள் பெருமைப்பட இங்கு எதுவுமில்லை.”\nஅவர் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய பின்னரும்கூட, பிரித்தானியப் பேரரசுக்குப் ‘பொறுப்புணர்ச்சி’யுடன் நடந்து கொண்டார். ஆனால், ஒரு சில ஆண்டுகளிலேயே முதல் தேசிய ஒத்துழையாமை இயக்கம் பிரித்தானியர்களுக்கு எதிராகத் திரும்பியது. இலட்சக்கணக்கான மக்கள் அவரின் அழைப்பை ஏற்று திரண்டனர். எனினும், அவர் மட்டுமே பிரிட்டிஷார் பிடியிலிருந்து இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தந்தார் என சொல்வது சரியல்ல. நிச்சயமாக, அவருக்கும் அதில் ஒரு தனிப் பங்கு இருந்தது. முழுப் போராட்டத்தின் ஒரு கட்டத்தில், சமத்துவமின்மை பற்றி ஒரு சமூக சீர்திருத்தவாதியைப்போல் அவர் பேசியிருக்கிறார். ஆனால், பாரம்பரிய சாதிய ஏற்றத் தாழ்வு அமைப்பு, பெரு நிலவுடமையாளர்களின் அதிகாரத்தில் அவர் என்றுமே தலையிட்டதில்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது.\nடாடா, பிர்லா, பஜாஜ் போன்ற தொழிலதிபர் களின் வீட்டில் இருந்துகொண்டு, அவர்கள் ஆதரவுடனேயே காந்தி தனது அரசியல் நடவடிக்கை குறித்து சிந்தித்தார். எனவே, அவர்களுக்கு எதிராக, காந்தி ஒரு போதும் செயல்பட்டதில்லை. அதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். அவர்களில் பலர், முதல் உலகப் போரில் பெரும் பணம் ஈட்டினர். பிரிட்டிஷ் ஆட்சியின் கட்டுப்பாடுகளும் அவர்களின் இன மேலான்மையும் மீது அவர்கள் வெறுப்புற்றனர், எனவே, அவர்கள் தேசிய இயக்கத்தின் பின்னால் தங்கள் பலத்தைக் காட்டத் தொடங்கினர்.\nகாந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய பின்னர், அகமதாபாத் நூற்பாலை நிர்வாகத்தினரால் எந்தப் பயனும் அடையாத தொழிலாளர்கள் தொடர்ச்சியான வேலை நிறுத்தம் செய்தனர். நூற்பாலை முதலாளிகள் பிரச்சனையைத் தீர்த்து வைக்க காந்தியை நாடினர். தொழிலாளர் தகராறு களில் காந்தியின் தலையீடு, தொழிற்சங்கங்களை அவர் கையாண்ட விதம், வேலை நிறுத்தத்தின்போது தொழிலாளர்களுக்கு அவர் செய்த அறிவுரை என... இவை அனைத்தும் விடுகதைபோல் புதிரானவையாக இருக்கின்றன.\nகாந்திய நடைமுறைகள் வியப்பான திருப்பங்களைக் கொண்டவை. எடுத்துக்காட்டாக, 1924 ஆம் ஆண்டு பூனாவுக்கு அருகில் டாடா குழுமம் கட்டுமானம் செய்யவிருந்த முல்ஷி அணைக்கு, அருகில் இருந்த கிராமவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலிருந்து மும்பையில் உள்ள ஆலைகளுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய இருப்ப��ாகச் சொல்லி, போராட்டத்தைக் கைவிடு மாறு காந்தி அம்மக்களுக்கு கடிதம் எழுதினார். உலக வங்கி உதவியுடன் உருவாக இருந்த ‘சர்தார் சரோவர்’ அணை திட்ட வழக்கில், 2000 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததுபோல் இருந்தது காந்தியின் வாதம்.\nஅம்பேத்கர் உடனடியாக அதில் குறுக்கிட்டு, “காங்கிரஸ் சுதந்திரத்துக்காகப் போராடுகிறது என்பதைவிட, அது யாருடைய சுதந்திரத்திற்காகப் போராடுகிறது என்பதுதான் மிக முக்கியமானது” என்றார்.\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2014\nவெளியிடப்பட்டது: 14 ஏப்ரல் 2014\nபெரியார் மீது அவதூறு கக்கும் ம.பொ.சி. பரம்பரைக்கு மறுப்பு\nமதிவண்ணன் நூல் வெளியீட்டு நிகழ்வில் பேசிய பத்திரிகையாளர் விஷ்ணுபுரம் சரவணன், பெரியார் மீது ம.பொ.சி. யின் பேத்தி பரமேசுவரி என்பவர், இணையதளத்தில் அவதூறுகள் எழுதி வருவதை சுட்டிக்காட்டி பேசினார். அவரது உரையையும், அவதூறுக்கு மறுப்பாக‘குடிஅரசு’ பதிவுகளையும் (4 ஆம் பக்கம்) வெளியிடுகிறோம்.\nராவ் சாகிப் எல். சி. குருசாமி சட்டமேலவை உரைகள் மற்றும் மதிவண்ணன் எழுதிய, ‘உள்ஒதுக்கீடு’; ‘தொடரும் விவாதம்’; ‘மெல்ல முகிழ்க்கும் உரையாடல்’, ‘ஏதிலியைத் தொடர்ந்துவரும் நிலா’ ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வு 15.3.2014 அன்று சென்னை அய்கப் அரங்கில் நடைபெற்றது. ‘கருப்புப் பிரதிகள்’ இந்த நூல்களை வெளியிட்டுள்ளது. நூல்களை ஆதித் தமிழர் பேரவைத் தலைவர் அதியமான் வெளியிட, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பெற்றுக் கொண்டார். வ. கீதா, புனித பாண்டியன் மற்றும் தோழர்கள் உரையாற்றினர். நீலகண்டன் தொகுத்து வழங்கினார். ‘மெல்ல முகிழ்க்கும் உரையாடல்’நூலை அறிமுகம் செய்து பத்திரிகையாளர் விஷ்ணுபுரம் சரவணன் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்த உரையில் ஒரு பகுதி:\nஇந்த தொகுப்பின் கட்டுரைகளை இலக்கியம் சார்ந்தும் அரசியல் சார்ந்தும் இரண்டாகப் பிரிக்கலாம். ஆனால் இரண்டையும் தலித்திய பார்வையில் அலசுகிற இதன் ஆய்வு நோக்கில் ஓர் ஓர்மை இருப்பதை அவதானிக்க முடிகிறது. உதிரிகள் என்று சொல்லிக் கொள்கிற இலக்கியவாதிகள் பதிகிற செய்திகளை/படைப்புகளைத் தான் சில அல்லது பல ஆண்டுகள் கழித்து அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் கையாள்கிறார்கள். உதாரணமாக நிறைய சொல்லலாம். ஒன்றை மட்டும் இங்கு பார்ப்போம். பெங்களூர் கு��ா பேசுகிற தூயதமிழ்க் குருதி தேசியம் பல ஆண்டுகளாக உதிரி பிரதியாக யாரும் அதை பெரிதாக பொருட்படுத்தாத நிலையில் கிடந்தது. கோ.கேசவன், அ. மார்க்ஸ் போன்றோர் அவ்வப்போது அதற்கு எதிர்வினை புரிந்து வந்தனர். ஆனால், இப்போது முளைத்திருக்கும் சில தமிழ்த் தேசிய இயக்கங்கள், கட்சிகள் அவரின் கொள்கையை வெளிப்படையாக தங்கள் இயக்கக்கட்சி செயல் திட்டங்களாக முன் வைக்கின்றன. தங்கள் இதழ்களில் அவரது கட்டுரைகளுக்கு முன்னுரிமை தந்து வெளியிடுகின்றன. எனவே உதிரிகளின் பிரதி ஒருவகையில் இங்கு ஆவணமாக பதிவாகி வருகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.\nஇந்தத் தொகுப்பின் தொடக்கமாக இருக்கும் “இலக்கியமும் இலக்கியம் சார்ந்தும்” எனும் கட்டுரையே இந்தத் தொகுப்பின் கட்டுரையை நாம் வாசிக்க வேண்டிய மனநிலையை தெளிவாக வரையறுத்து விடுகிறது.\nசுந்தர ராமசாமியின் நாவல்கள் குறித்த கட்டுரை மிக முக்கியமானது. தமிழ் இலக்கியவெளியில் சுந்தர ராமசாமி ஒரு பிதாமகனாக உருவமைக்கப்படுகிற நிலையை நாம் காணமுடிகிறது. பாரதியார், புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி என்று வரிசையை கட்டமைக்கிற வகையில் விழாக்கள் கொண்டாடப்படும் சூழலில் சுந்தர ராமசாமியின் நாவல்களை ஊடறுத்து அதில் மையமாக இருக்கும் இந்துத்துவா மனநிலையை வெளிப்படையாக உடைத்துப் போடுகிறது இக்கட்டுரை. புளிய மரத்தின் கதை, ‘ஜெ. ஜெ’ சில குறிப்புகள் நாவல்களை தலித்திய நோக்கில் ஆராய்ந்திருக்கிற இக்கட்டுரை, சு.ரா.வின் மொழி நடையில் மயங்கி அந்த நாவல்களை தமிழில் சிறந்த இலக்கியமாக கட்டமைக்க முயல்கிற முயற்சிக்கு பெரும் கலகக் குரலாக முன் நிற்கிறது. பிரேமிள். ராஜன் குறை-உள்ளிட்ட பலரும் சுந்தர ராமசாமியின் நாவல்களின் படைப்பு ரீதியிலான பலவீனங்களை விரிவாக எழுதியிருக்கின்றனர்.\nசுந்தர ராமசாமி ஏன் இவ்வளவு தூரம் விமர்சிக்கப்பட வேண்டும் என்பதற்கு அவரை ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்திற்கு குலசாமியாக மாற்ற முயலும் அவரின் வாரிசுகளின் பேராசையை வெளிச்சமிட்டு காட்ட மட்டுமல்ல. . . பெரியாரை தமிழருக்கும் தலித்துக்கும் விரோதியாக்க முயல்கிற முயற்சிகளில் சுந்தர ராமசாமி ஆரம்பித்த ‘காலச் சுவடு’பத்திரிகைக்கும் முக்கிய இடமுண்டு. அந்த மாதிரியான முயற்சிகளுக்கு பெரியாரியவாதிகள் தக்க பதில் த��்து அடக்கி வைக்கும்போதெல்லாம், அந்தப் பத்திரிகை தூபம் போட்டு கிளப்பிவிடும். பெரியார் 125 சிறப்பிதழ் வெளியிட்டு, பெரியார் மீதான அவதூறை பொழிந்தது. தொடர்ந்த எதிர்வினையின் போது ரவிக்குமார் காலச்சுவட்டின் குரலாய் ஒரு இடத்தில் பதிகிறார். இவை எல்லாம் பெரியார் பற்றிய மீள் உரையாடலுக்குப் பயன்பட்டது என்று பெரியார் மீது பூசப்படுகிற அவதூறுக்கு முலாம் பூசினார்கள்.\nபெரியார் பற்றி அவதூறை பொழிபவர்களுக்கு காலச்சுவட்டின் இதழிலும் மேடைகளிலும் பிரதான இடம் கிடைக்கிறது. ஸ்டாலின் ராஜாங்கம் தனது சமீபத்திய பேட்டியில் இன்றைய ஊடகங்கள் பற்றி கேட்கும்போது அவர் பாராட்டும் ஒரே பத்திரிகை காலச்சுவடுதான். தலித் பிரச்சினைகள் குறித்து தலித்துகளாலே நடத்தப்படும் இதழ்கள்கூட அவருக்கு நினைவில் இல்லை. மேலும் காலச்சுவட்டில் தான் எழுதுவது தலித்துகள் கருத்தியல் தளத்தில் நடத்திய போராட்டத்தின் வெற்றி என்றும், காலச்சுவட்டில் தான் எழுதும் கருத்துகளை வேறெந்த இதழிலும் எழுத முடியாது என்றும் கூறுகிறார். இது மட்டுமல்லாது “தமிழகத்தில் மனுதர்மவிதி செயற்பட்டதா என்பதும் எவ்விடத்தில் என்பதும் தெரியவில்லை” என்கிறார். இப்படி பெரியார் எதிர்ப்பாளர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நன்றாக ‘இந்துத்துவா’அறிந்து வைத்திருக்கிறது.\nம.பொ.சி.யின் பேத்தியான பரமேஸ்வரி ஒரு கட்டுரையில், ‘பெண் ஏன் அடிமையானாள்’என்ற நூல் பெரியாரால் எழுதப்படவில்லை என்று நிறுவ முயல்கிறார். பெண்கள் மாநாடுகூட்டி, ‘பெரியார்’ என்று பட்டம் கொடுத்ததுகூட ஏதோ செவிவழி கதைதானாம்.\n“ஈ. வெ. ரா. பெரியாருக்குப் ‘பெரியார்’ என்ற பட்டத்தைப் பெண்களே செங்கல்பட்டில் நடந்த மாநாட்டில் தந்ததாக செவி வழி கதை உண்டு. தலித் ஆதரவாளரான மீனாம்பாள் கொடுத்தது என்றும், தர்மாம்பாள் கொடுத்த பட்டம் என்றும்கூடப் பாட பேதங்கள் இதில் உண்டு. ஒருநூற்றாண்டுகூட ஆகாத ஒரு செய்தியை நம்மால் உறுதி செய்து கொள்ள முடியவில்லை” என்கிறார். ஆனால், “சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் 1938இல் தீர்மானமாக இயற்றப்பட்ட செய்தி ‘குடிஅரசு’ இதழில் வெளி வந்திருப்பதை இணையத்தில் தேடினால் அரை நிமிடத்தில் காண முடியும். இந்த அரை நிமிடத் தேடலைக்கூட செய்யாமல் செவிவழிக் கதை என்கிறர் ம.பொ.சி. பேத்தியான ப���மேஸ்வரி.\nமேலும் அவரது கட்டுரையில், “திராவிடர் தலைவர்களுக்குத் தங்களுக்குத் தாங்களே இப்படி பட்டங்களைச் சூட்டிக்கொள்ளும் ஒரு மரபு உண்டு. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், சொல்லின் செல்வர் சம்பத் இப்படி... இதன் முன்னோட்டம் ஈ. வெ. ரா. பெரியாரிலிருந்து தொடங்குகிறது போலும். . . ” என்று கூறி திராவிடம் மீதுள்ள தன் வெறுப்பை நீட்டி முழக்குகிறார். ம.பொ.சி.யின் துரோகப் பணி தொடர்கிறது என்பதைத் தவிர வேறென்ன சொல்வது\nஸ்டாலின் ராஜாங்கத்தை பேட்டி எடுத்ததும் பரமேஸ்வரியே. அதில் திரும்ப திரும்ப பெரியார் பற்றியும் திராவிட இயக்கங்கள் பற்றியுமே கேள்விகளாக கேட்கப்படுகின்றன. தனக்கு தேவையான பதிலுக்கான கேள்விகளாகவே அவை அமைந்திருக்கின்றன. ம.பொ.சி.யின் இந்துத்துவா பற்றை தனியே சொல்ல வேண்டுமா என்ன\nபெரியார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒருவரல்ல. ஆனால், பெரியார் மீதான விமர்சனங்களைத் தலித்துகள் சார்பாக முன் வைக்கப்பட்டாலும் அதனைக் கொண்டாடி மகிழ்வது யார் என்பதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. இந்த இடத்தில் மதிவண்ணன் இந்த நூலை சமர்ப்பித்திருக்கிற பகுதியை நினைவுக் கூர்வது முக்கியமானது.\n“ஊர்மேயப் பிறந்தவர்களின் / அவிசாரிப் பட்டத்திற்கு அஞ்சாது / தன் வாழ்நாளை / ஒருவேலைத் திட்டமாக நிறைவேற்றிய துறவியும் / தேவதையுமான / மணியம்மைக்கு. . . ” என்று கூறி நூலை சமர்ப்பித்துள்ளார். இதில் துறவி, தேவதை என்கிற சொற்களுக்கான பொருளை அப்படியே பொருத்திக் கொள்ளமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.\nதி.பரமேஸ்வரியின் முகநூல் பகிர்வொன்றை இங்கு சுட்டுவது பொருத்தமாக இருக்கும். “கண்ணகி என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்கு சிறிதளவாவது அறிவு மனித உணர்ச்சி -தன்மானம் இருந்தது என்று யாராவது ஒப்புக் கொள்ள முடியுமா” என்று கம்பீரமாகக் கேள்வி போடுகிறார் ஈ.வெ.ரா. உணர்ச்சிக்காக அல்லாமல் உடைமைக்காக முதுமையைக் காதலிக்கும் பெண் மனித உணர்ச்சி அற்றவள்தான். ஊரார் பழிக்கும் நிலையிலும் உணர்ச்சியற்ற கட்டையாக கிழத்தோடு பவனி வரும் பெண் தன்மானமற்றவள்தான்” என்று கம்பீரமாகக் கேள்வி போடுகிறார் ஈ.வெ.ரா. உணர்ச்சிக்காக அல்லாமல் உடைமைக்காக முதுமையைக் காதலிக்கும் பெண் மனித உணர்ச்சி அற்றவள்தான். ஊரார் பழிக்கு��் நிலையிலும் உணர்ச்சியற்ற கட்டையாக கிழத்தோடு பவனி வரும் பெண் தன்மானமற்றவள்தான் இந்தக் குறைபாடுகள் அனைத்தும் கொண்ட ஒரு பெண்ணை ஈ.வெ.ரா. எப்போதோ எங்கேயோ சந்தித்து விட்டார் போலும் இந்தக் குறைபாடுகள் அனைத்தும் கொண்ட ஒரு பெண்ணை ஈ.வெ.ரா. எப்போதோ எங்கேயோ சந்தித்து விட்டார் போலும் அவளை நினைவில் வைத்துக் கொண்டு கண்ணகியைச் சாடுகிறார். (ம. பொ. சிவஞானம் எழுதிய ‘இலக்கியத்தின் எதிரிகள்’ நூல்)\nகாசுக்காக பெரியாரை மணியம்மை திருமணம் செய்து கொண்டார் எனும் தொனியை இலக்கிய ரசம் சொட்ட ம.பொ.சி. எழுதியிருக்கும் இந்தக் குறிப்பை தன் முகநூலில் பதிகிற கட்டுரையாளர்தான் மணியம்மைக்கு 27 வயதில் 70 வயது பெரியாருடன் திருமணம் நடந்தது பற்றி கவலைப்படுகிறார். இதில் பொருந்தா திருமணம் குறித்த அக்கறையோ, பெண்ணியம் சார்ந்த நோக்கமோ அவர் எழுதுவதில் இல்லை. பெரியார் மீதான எதிர்ப்பு, திராவிட இயக்க ஒவ்வாமையோடுதான் எழுதுவதாக நாம் புரிந்து கொள்ள முடியும். என்ன நோக்கத்திற்காக எழுதப்படுகிறது என்பதை முதன்மையாக்கி பார்ப்பதுதான் பெரியார் நமக்கு கற்றுக்கொடுத்த பாடமாக நான் கருதுகிறேன்.\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2014\nவெளியிடப்பட்டது: 14 ஏப்ரல் 2014\nபெண்கள் தந்த 'பெரியார்' பட்டம்: குடிஅரசு கூறும் வரலாறு\nபெரியார் பற்றிய அவதூறுகள் - தீவிர ‘தமிழ்த் தேசியம்’ பேசும் சில குழுக்களால் இணையதளங்களிலும் எழுத்துகளிலும் பரப்பப்பட்டு வருகின்றன. தமிழனுக்கு அடையாளம் ஜாதியே என்று பார்ப்பனியத்துக்கு சேவை செய்யவும் ஒரு சிலர் புறப்பட்டிருக்கிறார்கள். ம.பொ.சி.யின் பேத்தியான பரமேசுவரி, ‘பெரியார்’ என்ற பட்டத்தை பெண்கள் கொடுத்தார்கள் என்பதற்கே சான்று எதுவும் இல்லை என்று எழுதியிருக்கிறார். இந்த அவதூறுகளுக்கு மறுப்பாக பெண்கள் மாநாட்டில் 13. 11. 1938இல் பெரியாருக்கு பட்டம் தந்த செய்தியை ‘குடிஅரசு’ (நவம். 20, 1938) இதழிலிருந்து எடுத்து இங்கு வெளியிடுகிறோம்.\nதமிழ்மொழிக்கும் பெண்கள் உரிமைக்கும் 1938ஆம் ஆண்டிலேயே பெரியார் இயக்கம் குரல் கொடுத்திருக்கிறது என்பதை ‘காமாலைக் கண்’ கொண்டு பார்ப்போருக்கு உணர்த்திட, பெண்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் இங்கு வெளியிடுகிறோம். தீர்மானங்களில் சில:\n• இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்ய இயலாமற்போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ. வெ. ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போதெல்லாம் ‘பெரியார்’ என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது.\n• மணவினை காலத்தில் புரோகிதர்களையும் வீண் ஆடம்பரச் செலவுகளையும் விலக்கிவிட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.\n• மற்ற நாடுகளைப்போல் தமிழர்கள் ஒன்றுபட்டு ஒரு சமூகமாய் வாழ்வதற்கு இன்றுபெருந் தடையாயிருப்பது சாதி வேற்றுமையாதலால், சாதி வேற்றுமைகளை ஒழிப்பதற்கு இன்றியமையாத கலப்பு மணத்தை இம்மாநாடு ஆதரிக்கின்றது.\n• இந்திய மாதர் சங்கம் என்னும் பேரால் தங்கள் கமிட்டிக் கூட்டத்திலும் மகாநாட்டிலும், கட்டாய இந்தியை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதைக் கண்டிக்கின்றது.\n• இந்திய மாதர் சங்கம் என்பது சில பார்ப்பனப் பெண்களும், பார்ப்பன அன்பு பெற்ற தாய்மொழியறிவில்லாத சில பெண்களும் கூடிய கூட்டமென்று கருதுகிறது.\n• இம்மாகாணத்தில் எப்பகுதியிலாவது பெண்களைக் கூட்டிக் கட்டாய இந்தியை நிறைவேற்ற வீரமிருந்தால் இந்திய மாதர் சங்கத்தார் செய்து பார்க்கட்டுமென இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.\n• பத்திரிகைகளின் வாயிலாகப் பணம் சம்பாதிப்பது ஒன்றையே எண்ணி தமிழர் இயக்கங்களைக் கேவலப்படுத்தி வெளிவரும் ‘ஆனந்த விகடன்’, ‘தினமணி’, ‘தமிழ்மணி’ முதலிய பத்திரிகைகளைத் தமிழர்கள் இனி வாங்கக் கூடாதெனவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.\n• கணவனை இழந்த இளம் பெண்களின் துயர் நீங்க மாதர் மறுமணத்தை இம்மாநாடு ஆதரிக்கிறது.\n• தமிழ்நாட்டில் 100-க்கு 95 மக்கள் கண்ணிருந்தும் குருடராய் தாய் மொழியில் கையெழுத்துப் போடத் தெரியாத நிலைமையில் இருக்கையில் சென்னை முதன் மந்திரியார் அதற்காவன செய்யாமல் அதற்கு மாறாக இந்தியைக் கட்டாயமாக செய்திருப்பதையும் அதனை கண்டிக்குமுகத்தான் தமிழ்நாட்டு பெருமக்களும், அறிஞர்களும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், மாபெருங் கூட்டங்கள் கூட்டி தெரிவித்தும் அதனைச் சிறிதும்பொருட்படுத்தாமல் பிடிவாதமாகயிருப்பதையும் இதைப்பற்றி தங்களுக்குள்ள மனக்கொதிப்பைக�� காட்டும் முறையில் அமைதியாக மறியல் செய்பவரை சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்துவதையும் இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.\n• தமிழ் மொழியைக் காப்பாற்றும் முறையில் இந்தியைக் கண்டித்து மறியல் செய்துசிறை புகுந்த வீரர்களுக்கு இம்மாநாடு மனமார்ந்த நன்றி செலுத்துகிறது. தீர்மானங்களை விளக்கியும், தமிழ்ப் பெண்கள் நிலைமையை விரித்தும் தோழர் ஈ.வெ.ரா. ஒரு சொற்பொழிவாற்றினார் - என்று ‘குடிஅரசு’ பதிவு செய்துள்ளது.\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2014\nவெளியிடப்பட்டது: 14 ஏப்ரல் 2014\nபா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் பிரகடனம் இடஒதுக்கீட்டுக்கு 'சமாதி'\nவாக்குப் பதிவின் முதல் கட்டம் முடிந்த பிறகு, தேர்தல் அறிக்கையை ஒரு வழியாகவெளியிட்டு விட்டது பா. ஜ. க, . அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு அயோத்தியில் இராமன்கோயில் கட்டப் போவதாகவும், காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைச் சட்டமான370 ஆவது பிரிவை நீக்கப் போவதாகவும், சிறுபான்மையினரின் மதச் சட்டங்களை நீக்கி, ஒரே சிவில் சட்டம் கொண்டு வரவிருப்பதாகவும் கூறும் தேர்தல்- இட ஒதுக்கீடுகொள்கையிலும் கைவைத்து விட்டது. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதியடிப்படையிலான இடஒதுக்கீடு முறைக்கு ‘சமாதி’ கட்டிவிட்டு அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கக்கூடிய ஒரு முறையைக் கொண்டு வரப் போவதாக கூறுகிறது. இது குறித்து பா.ஜ.க. வின் பேச்சாளர் நிர்மலா சீத்தாராமன், இடஒதுக்கீடு முறைகளை மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மிகவும் பின்தங்கியுள்ள 100 மாவட்டங்களை அடையாளம் கண்டு ஏனைய மாவட்டங்களோடு தரம் உயர்த்தும் முறையைக் கொண்டுவருவதாக இடஒதுக்கீட்டு முறை இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். இடஒதுக்கீட்டுக்கான சமூகக் காரணிகளை முற்றிலும் புறந்தள்ளி விட்டதாகவே தெரிகிறது.\n2009 ஆம் ஆண்டு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு தொடரும்; அதேநேரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கி யோருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை அதற்கு நேர்மாறாக - ‘பார்ப்பனர் குரலை’ முன்வைத்திருக் கிறது. அயோத்தியில் ராமன் கோயில் கட்டும் பிரச்சினை நீதிமன்றத்தில்இருக்கும்போது, கோயிலைக் கட்டும் மதவெறி செயல்திட்டம் முன் வைக்கப்பட்டுள்ளது.\nகாஷ்மீர், இந்தியாவுடன் இணைக்கப்பட்ட போது, அந்த பகுதி மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, மக்கள் கருத்தை அறிந்த பிறகே இந்தியாவுடன் இணைப்பது குறித்து இறுதிமுடிவெடுக்கப்படும் என்று இந்திய அரசு உறுதி தந்தது. 370ஆவது சிறப்பு உரிமைச் சட்டப்பிரிவு, அவர்களின் ‘தனித்துவம்’ கருதியே அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இப்போது அந்த உரிமையையும் பறிக்கப் போவதாக தேர்தல் அறிக்கை கூறுகிறது. பா.ஜ.க. அதிகாரத்துக்கு வந்துவிடுமேயானால், நாட்டில் கலவரங்களும் குழப்பங்களும் தலைதூக்கிநிற்கும் என்பதற்கான எச்சரிக்கையாகவே இந்த தேர்தல் அறிக்கை வெளிவந்திருக்கிறது.\nமோடியை பிரதமராக்க - பா.ஜ.க. வுடன் கூட்டணி சேர்ந்துள்ள கட்சிகள், இந்த பார்ப்பன இந்துத்துவா செயல் திட்டங்கள் குறித்தும் இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பான கொள்கைகள் குறித்தும் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். பா.ஜ.க. வின் தேர்தல் அறிக்கை எப்போதுமே ஆர். எஸ். எஸ். மதவாத கருத்துகளையே பிரதிபலித்து வருகிறது. 1998 ஆம்ஆண்டு அதன் தேர்தல் அறிக்கை “சனாதன தர்மம்தான் இந்திய தேசியத் தத்துவம் ;அரசியலில் இந்துத்துவம் உருவாவது, சமுதாயத்தில் சில பிரிவினரை திருப்திப்படுத்தவும், அவர்களை வாக்கு வங்கிகளாக மாற்றி திருப்திப்படுத்தும் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்” என்று கூறியதோடு இந்தியாவில் பன்முகத்தன்மை ஏதும் கிடையாது. “ஒரே நாடு; ஒரே மக்கள்; ஒரே தேசம்” என்று முழங்கியது.\n‘இந்துத்துவ பார்ப்பன’ கொள்கைகளை இப்படி வெளிப்படையாக அறிவிக்காமல், ரகசியமாகவே செயல்படுத்தலாம் என்று பா.ஜ.க. வில் ஒரு அணி கூறுகிறது. முரளிமனோகர் ஜோஷி போன்ற கடும் போக்குக் கொண்ட பார்ப்பன தீவிரவாதிகள், வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதற்கு காரணமே கட்சிக்குள் நடந்த இந்தப் போராட்டம்தான். நம்மைப் பொறுத்த வரையில் வெளிப்படையாக தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளும் பிரிவையே வரவேற்கப்படக் கூடியவர்களாக கருதுகிறோம்.\nபூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது; அபாயச் சங்கு ஊதப்பட்டுவிட்டது; தமிழ்நாட்டில் பா.ஜ.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற உறுதியான முடிவுக்கு தமிழர்கள் வந்தாக வேண்டும்\nஅய்.நா.வில் நிறைவேறிய அமெரிக்க தீர்மானம்\nஅய்.நா.வின் பன்னாட்டு விசாரணை - சில தகவல்கள்\nபக்கம் 2 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-08-06-18-51-38/", "date_download": "2019-07-20T14:15:34Z", "digest": "sha1:FU5PRW26QUJX323D57VBD76QJZQPM5MI", "length": 5734, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "வீர பாண்டிய கட்ட பொம்மன் – ஜாக்சன் துறை |", "raw_content": "\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு சந்திப்பு\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் நியமனம்\nவீர பாண்டிய கட்ட பொம்மன் – ஜாக்சன் துறை\nவீர பாண்டிய கட்ட பொம்மன் – ஜாக்சன் துறை\nகோவா தேர்தலையொட்டி பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர்…\nஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலை…\nஅனைத்து ரயில்நிலையங்களிலும் கட்டாயமாக நடை…\nஅயோத்தி,காசி, மதுராவில் கோவில் கட்டவேண்டும் :…\nபிரதமர் மோடிதான் உண்மையான மீனவ நண்பன்\nஇயந்திரக்கோளாறு – மறுவாக்குப்பதிவு கேட்கும் பாஜக\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமி� ...\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்க ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nதிருமணமான 24 மணிநேரத்தில் இளம் பெண்ணிற் ...\nதமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிட� ...\nதிராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, ...\nபுற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்\nஅரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/730-days-leave-by-pakistan-staff/amp/", "date_download": "2019-07-20T13:40:23Z", "digest": "sha1:Z4X7MGA33OBD3RHGG4EMKLIB3MRG42SK", "length": 3186, "nlines": 15, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "730 days leave by pakistan staff | Chennai Today News", "raw_content": "\n730 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை. இம்ரான்க���ன் அரசுக்கு முதல் அதிர்ச்சி\n730 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை. இம்ரான்கான் அரசுக்கு முதல் அதிர்ச்சி\nபாகிஸ்தானில் சமீபத்தில் இம்ரான்கான் பிரதமர் பதவியேற்றதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் பாகிஸ்தானில் புதிய ரயில்வே அமைச்சர் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ள அத்துறை உயர் அதிகாரி ஒருவர் 730 நாட்களுக்கு விடுமுறை அளிக்கும்படி கேட்டு கொண்டுள்ளார்.\nபாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக ேஷக் ரஷீத் என்பவர் பொறுப்பேற்றுள்ளார். ரயில்வே துறையில் தலைமை வர்த்தக மேலாளராக பணியாற்றும் முகமது அனீப் குல் திடீரென 730 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ளார். அவர் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது:\nபுதிய ரயில்வே அமைச்சரின் நடவடிக்கை வேலை தெரியாதவர் போல இருக்கிறது; மரியாதையற்ற வகையிலும் காணப்படுகிறது. எனவே, ஒரு அரசு ஊழியராக அவருடன் பணியாற்ற முடியாது. எனக்கு 730 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அவர் தனது விடுமுறை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nTags: 730 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை. இம்ரான்கான் அரசுக்கு முதல் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Video_Index.asp?idv=6454&cat=49", "date_download": "2019-07-20T14:39:24Z", "digest": "sha1:CSQJBYD42FEH3UGPD4GWMNRWSBUANKU2", "length": 7574, "nlines": 175, "source_domain": "www.dinakaran.com", "title": "கொஞ்சம் நடிங்க பாஸ் Dt 04-01-15 |Konjam Nadinga Boss | Dt 04-01-15 - Dinakaran Videos", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசன் நியூஸ்செய்திகள்சன் செய்தி நேரலை தேர்தல் 2016\nபொழுதுபோக்குஇன்றைய ராசி பலன் குட்டீஸ் சுட்டீஸ் கொஞ்சம் நடிங்க பாஸ் சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஆலய வழிபாடு ஸ்பெஷல் மூலிகை மருத்துவம்\nகொஞ்சம் நடிங்க பாஸ் Dt 04-01-15\nகொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 01-02-15\nகொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 18-01-15\nகொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 11-01-15\nகொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 28-12-14\nகொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 22-12-14\nகொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 14-12-14\nகொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 7-12-14\nதரமற்ற பொருட்களால் குடிநீர் தொட்டி அமைப்பு\nவீரபாண்டியில் நாளை 25 ஆயிரம் அமமுகவினர் திமுகவில் இணையும் விழா: மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்\nஅருப்ப���க்கோட்டை அருகே ஊரணி தூர் வாரும் பணி துவக்கம்\nராணிப்பேட்டை அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை\nகடையம் பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் பஸ்கள்: பயணிகள் ஏமாற்றம்\nதிங்கள்நகர் அருகே மரம் விழுந்து மின்தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trinconews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AA/", "date_download": "2019-07-20T13:22:25Z", "digest": "sha1:HXX3T25GXYL5BINC6EKWT546F7CGE7JI", "length": 11680, "nlines": 122, "source_domain": "www.trinconews.com", "title": "திருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல் - TrincoNews", "raw_content": "\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nதிருமலை மண்ணிலும் திமிறி எழுந்த காளைகள்..\nதிருக்கோணமலை புல்மேட்டையில் கடற்றொழிலாளர்கள் கண்டனப்பேரணி\nHome Schools திருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nநடந்து முடிந்த க பெ த சாதரண தர பரிட்சையில் 8A, B சித்தி பெற்ற திருகோணமலையை சேர்ந்த மாற்றுத்திறனாளியான அபிஷாயினியை நேரில் சந்திந்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅனைத்து இலங்கையருக்கும் முன்மாதிரியாக திகழும் அபிஷாயினி மென்மேலும் வளர வாழ்த்து தெரிவித்துள்ள அவர் குறித்த மாணவிக்கு அன்பளிப்பு பொருட்களையும் வழங்கி வைத்து ஊக்கப்படுத்தியுள்ளார்.\nPrevious Postதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி - மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை) Next Postபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nசித்திரைப் புத்தாண்டு விளையாட்டு வைபவம்\nதை பிறந்தால் வழிபிறக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உலகளாவிய இந்துக்கள் தைத்திருநாளை கொண்டாடுகின்றனர்\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nதிருமலை மண்ணிலும் திமிறி எழுந்த காளைகள்..\nதிருக்கோணமலை புல்மேட்டையில் கடற்றொழிலாளர்கள் கண்டனப்பேரணி\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nகுணா கல்வி நிலையம் – நிசாந்தன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டியின் சில காட்சிகளும் நினைவுகளும்\nநான் யாரை தலைவர் என்று சொல்வேனோ அவர் இருந்திருந்தால் அவர் சொல்லியிருப்பார்- தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார் சேரன்\nமரணித்(க்கா)த கவிஞன் இலக்கியவாதி நா.முத்துக்குமார்\nmichael on அடி உதையில் முடிந்த திருமலை உதைப்பந்தாட்ட மத்தியஸ்த AGM\nvmwebs Ent on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nT.Rajasingam on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nM.Thayaparan on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nTamil on திருமலை பஸ் வண்டியுடன் லொறி மோதியதால் பாறிய வீதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/2019/07/1562778334/Worldcupcricketindiavsnewzealand.html", "date_download": "2019-07-20T13:26:29Z", "digest": "sha1:GLKLTD5K4RLXUCWIMOZWNSAJNDABP7HW", "length": 9000, "nlines": 97, "source_domain": "sports.dinamalar.com", "title": "இது போதுமா இந்தியா", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nசமீபத்திய ஐ.சி.சி., தொடர்களில் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சிறப்பாக செயல்பட்ட போதும், பைனல் அல்லது அரையிறுதியில் சொதப்பி, கோப்பை வெல்லாமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.\n2014\t‘டுவென்டி–20’ உலக கோப்பை\tபைனல்\n2015\tஉலக கோப்பை\tஅரையிறுதி\n2016\t‘டுவென்டி–20’ உலக கோப்பை\tஅரையிறுதி\n2017\tபெண்கள் உலககோப்பை\tபைனல்\n2017\tசாம்பியன்ஸ் டிராபி\tபைனல்\n2018\tபெண்கள் ‘டுவென்டி–20’ உலக கோப்பை\tஅரையிறுதி\nகடந்த 12 உலக கோப்பை தொடர்களில் இந்திய அணியின் செயல்பாடு:\nஉலக கோப்பை தொடரில் 1987, 1996, 2015க்குப் பின் நேற்று அரையிறுதியில் நான்காவது முறையாக வீழ்ந்தது இந்திய அணி. இந்த நான்கு அரையிறுதியிலும் ‘சேஸ்’ செய்து தோற்றது இந்தியா.\nடேபிள் டென்னிஸ்: இந்தியாவுக்கு 2 தங்கம்டேபிள் டென்னிஸ்: அரையிறுதியில் இந்தியாவெற்றியுடன் துவக்குமா திண்டுக்கல் * டி.என்.பி.எல்.,...இடம் பெறுவாரா தோனி * இந்திய...தடகள விருது: பி.டி. உஷா பரிந்துரைராம்குமார் ராமநாதன் தோல்விவழிவிடுவாரா...வழிகாட்டுவாரா: தவிக்கும் தோனி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nமயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் பக்தர்கள்\nஆளில்லாத 45 பள்ளிகளை நூலகங்களாக மாற்ற முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/eco-friendly-bamboo-gadgets.html", "date_download": "2019-07-20T14:43:01Z", "digest": "sha1:WRYU26CPTJYBBZYVV7Q2BFERTBZKLCIC", "length": 13664, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "Eco Friendly Bamboo Gadgets| மூங்கிலில் உருவாக்கப்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\n4 hrs ago விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\n6 hrs ago ஆபாச வலைத்தளங்கள் உங்களின் தகவல்களை விற்கின்றன இன்காக்னிடோ மோடில் உள்ள லூப்ஹோல்\n7 hrs ago நாட்டின் மிகப்பெரிய நெட்வொர்க் ஜியோவுக்கு 2ம் இடம்: பறிகொடுத்த ஏர்டெல்.\n7 hrs ago அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nMovies Bigil: 23ம் தேதி வெளியாகிறது பிகில் சிங்ப்பெண்ணே...இம்முறை அதிகாரப்பூர்வமாக..\nSports விராட் கோலி - ரோஹித் சர்மா இருவரில் யார் சிறந்த கேப்டன்.. \"போங்கு\" பதில் சொன்ன ஆஸி. வீரர்\nNews டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. பிரதமர் மோடி, சோனியா காந்தி நேரில் அஞ்சலி\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமூங்கிலில் உருவாக்கப்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள்\nஉலகமே தொழில் நுட்பமாக மாறி கொண்டு வருகையில் இதனால் இயற்கையும் அழிந்து வருகிறது என்று ஒரு கருத்து வெளியாகி உள்ளது. இதை கருத்தில் கொண்டு சில நிறுவனங்கள் எலக்ட்ரானிக் சாதனங்களை மூங்கிலில் படைத்திருக்கிறது. அதில் சில புதிய படைப்புகளை பார்க்கலாம்.\nவிண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nஅட்டகாசமான டிசைனில் 5ஜி சேவையுடன் போல்டபில் ஐபேட் விரைவில் அறிமுகம்\nஆபாச வலைத்தளங்கள் உங்களின் தகவல்களை விற்கின்றன இன்காக்னிடோ மோடில் உள்ள லூப்ஹோல்\nமார்ச் 25 - ஆப்பிள் ஸ்பெஷல் ஈவென்ட்: என்ன அறிமுகம் செய்யப்போறாங்க தெரியுமா\nநாட்டின் மிகப்பெரிய நெட்வொர்க் ஜியோவுக்கு 2ம் இடம்: பறிகொடுத்த ஏர்டெல்.\nஉங்களின் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை சின்க் செய்வது எப்படி\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஐபேட் உடன் கூடிய குழந்தைகளுக்கான ஸ்மார்ட் கட்டில் அறிமுகம்-ரூம் போட்டு யோசிப்பாங்களோ.\nதேச விரோத நடவடிக்கைகளை ஊக்குவித்ததாக குற்றச்சாட்டு - ஜூலை 22 ஆம் தேதிக்கு பின் டிக்டாக் தடை செய்யப்படலாம்\nஆப்பிள் ஐபேட் வெடித்து மருத்துவமனையில் 3 பேர் அனுமதி.\nபாப்-அப் செல்பீ கேமராவுடன் ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n2018 ஆப்பிள் டெவலப்பர் மாநாடு: க்ரூப் கால்: 32 நபர்களுடன் பேச முடியும்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\n���ெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசந்திராயன்-2 எப்ப விண்ணுக்கு அனுப்பலாம்: இவர் கிட்ட கேட்டுங்குங்க இஸ்ரோ.\nவைரல் ஆகும் சூரிய கரும்புள்ளி புகைப்படம்\nநீங்களே நம்ப மாட்டீங்க- ரூ.7ஆயிரத்தில் கிடைக்கும் சிறந்த நவீன போன்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pm-modi-inaugurating-the-second-largest-bridge-asia-337198.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-20T13:53:16Z", "digest": "sha1:FT7LEXBT74LGQ5DLW7UYZW4EQSWUZA45", "length": 16904, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆசியாவின் 2வது பெரிய ரயில் பாலம்... அசாமில் கிறிஸ்துமஸ் அன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி | PM Modi inaugurating the second Largest bridge in Asia - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n1 min ago டெல்லி முதல்வராக 3 முறை தன்னலமின்றி பணியாற்றியவர் ஷீலா தீட்சித்.. ராகுல் காந்தி இரங்கல்\n4 min ago தமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\n37 min ago பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\n44 min ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nAutomobiles எலெக்ட்ரிக் கார்களுக்கான மானியம்... குண்டை தூக்கிப் போட்ட மத்திய அமைச்சர்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\n நான் கிரிக்கெட் ஆட வரலை.. ராணுவத்துக்கு போறேன்.. எல்லோருக்கும் ஷாக் கொடுத்த தோனி\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆசியாவின் 2வது பெரிய ரயில் பாலம்... அசாமில் கிறிஸ்துமஸ் அன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி\nஹவுகாத்தி: ஆசியாவிலேயே நீளமான இரண்டாவது பாலத்தை பிரதமர் மோடி வருகிற 25 ம் தேதி திறந்துவைக்க உள்ளார்.\nவாஜ்பாய் பிரதமரமாகஇருந்த போது, 2002 ஆம் ஆண்டில் போகிபீல் பாலம��� கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. முன்னதாக, 1997 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் எச்.டி. தேவ் கவுடா அதற்கு அடிக்கல் நாட்டினார்.\nகடந்த டிசம்பர் 3-ம் தேதி இந்தப் பாலத்தில் சரக்கு ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்த பாலம் பிரம்மபுத்திரா நதியின் மேலே சுமார் 32 கி.மீ செல்கின்றது. 4.94 கிலோ மீட்டர் கொண்ட போகிபீல் பாலம், மூன்று வழி சாலையாகவும், கீழ் பகுதியில் இரண்டு வழி ரயில் பாதையுடன் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பாலம் நாட்டின் முதல் நீளமான பாலமும், ஆசியாவின் இரண்டாவது நீளமான பாலமும் ஆகும் . 16 ஆண்டுகளுக்கு பிறகு முடிக்கப்பட்டுள்ள பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி கிறிஸ்துமஸ் தினத்தில் திறந்து வைக்க உள்ளார்.\nவடகிழக்கு மாநிலங்களின் கனவு திட்டமாக போகிபீல் பாலம் அமைந்துள்ளது.\nஅஸ்ஸாமில் உள்ள டின்குகியாவிற்கும், அருணாச்சலப் பிரதேசத்தின் நாகர்லகுன் நகரத்திற்கும் இடையேயான ரயில் சேவையால் 10 மணிநேரத்திற்கும் மேலான பயண நேரம் மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 500 கி.மீ தூரமானது 100 கி. மீட்டராக சுருங்கி உள்ளது.\n5,920 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போகிபீல் பாலம் இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. எல்லையில் மிகப்பெரிய பாலம் கட்டப்படுள்ளதால் தளவாடங்களை விரைவில் கொண்டுச் செல்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.\nபோகிபீல் பாலம் திப்ருகருக்காக ஒரு தெய்வீக ஆசீர்வாதமாக இருக்கும் என நம்புகிறோம் ஹவுகாத்திக்கு அடுத்தப்படியாக, திப்ரூகரு மிகப்பெரிய வர்த்தக மையமாகக் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். கல்வி, சுகாதாரம் மற்றும் பிற சேவைகள் விரைவில் நிறைவேறும் என அஸ்ஸாம் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்திய பாதுகாப்பு படை குறித்து சர்ச்சை கருத்து… கவுகாத்தி கல்லூரி பேராசிரியை கைது\nமேகாலயா சுரங்க தொழிலாளர்களை மீட்கும் பணியில் முன்னேற்றம்.. அடிப்பகுதிக்கு சென்ற மீட்புக்குழு\nமேகாலயா சுரங்க தொழிலாளர்களை காப்பாற்ற தீவிரம்... அதி நவீன பம்புகளுடன் களமிறங்கும் மீட்புக்குழு\nஇவர்தான் மனுஷன்.. என்ன ஒரு பெருந்தன்மை.. மோடிக்கு நன்றி சொன்ன தேவ கவுடா.. வைரல் டிவிட்\nஐயோ, ராமா.. என்னை யாருக்கு ஞாபகம் இர��க்கும்.. மோடியை விமர்சிக்கும் தேவ கவுடா.. காரணத்தை பாருங்க\nஆசியாவின் 2 வது மிகப்பெரிய பாலம்...பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்\n18 வயசு மாணவியிடம் பல்பு வாங்கிய டிரம்ப்.. நம்ம ஊர் பொண்ணு\n6 நாளில் 15 பச்சிளம் குழந்தைகள் மரணம்... காரணத்தை கண்டறிய அசாம் அரசு விசாரணைக்கு உத்தரவு\nதலைமேல கண்ணாடி விழுந்தா அது சென்னை ஏர்போர்ட்.. சொய்ங்கன்னு மழை பெய்தா அது...\n88 மாணவிகளை ஆடையில்லாமல் நிற்க வைத்து தண்டனை... பள்ளி ஆசிரியர்கள் செய்த கொடூரம்\nசெய்த பாவம் தான் புற்றுநோய்க்கு காரணம்... அசாம் சுகாதாரத்துறை அமைச்சரின் வெட்கமில்லா பேச்சு\n178 பொருட்களுக்கு 28 சதவீதத்திலிருந்து 18% ஆக ஜிஎஸ்டி வரி குறைப்பு: ஜெட்லி அதிரடி அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/transportation-have-been-changed-chennai-ecr-police-316963.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T13:37:54Z", "digest": "sha1:ZCVDD7RHMP76NMCNSZ75ENVUHXQDUMQV", "length": 14913, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருவிடந்தை ராணுவ கண்காட்சி: சென்னை ஈசிஆரில் போக்குவரத்து மாற்றம்.. காவல்துறை அறிவிப்பு | Transportation have been changed in Chennai ECR: Police - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n29 min ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\n32 min ago டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்\n35 min ago ஓ பட்டர்பிளை.. பட்டர்பிளை.. நீ விரித்தாய் சிறகை.. குமரியில் கண்களுக்கு செம விருந்து.. வாவ் காட்சி\n36 min ago இதோ கள்ளக்குறிச்சி பிரபுவும் எடப்பாடியாரிடம் வந்து விட்டார்.. தினகரன் மீண்டும் பூஜ்யமானார்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nMovies Thee Mugam Dhaan: தீ முகம் தான்... வெளியானது நேர்கொண்ட பார்வை தீம் பாடல்\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nAutomobiles மிக கடுமையான அபராதங்கள் அமலுக்கு வந்தது... இனி வாகனம் ஓட்டும்போது செல்போனை ஆஃப் செய்ய வேண்டுமா\n நான் கிரிக்கெட் ஆட வரலை.. ராணுவத்துக்கு போறேன்.. எல்லோருக்கும் ஷாக் கொடுத்த தோனி\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருவிடந்தை ராணுவ கண்காட்சி: சென்னை ஈசிஆரில் போக்குவரத்து மாற்றம்.. காவல்துறை அறிவிப்பு\nராணுவ கண்காட்சியை பார்வையிட நாளை சென்னை வருகிறார் மோடி\nசென்னை: திருவிடந்தை ராணுவ தளவாட கண்காட்சியை முன்னிட்டு சென்னை ஈசிஆரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.\nசென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி நாளை தொடங்குகிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.\nஇந்நிலையில் ராணுவ கண்காட்சியை முன்னிட்டு சென்னை ஈசிஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. ராணுவ தளவாட கண்காட்சியை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஈசிஆர் சாலையில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் வழியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கண்காட்சி நடைபெறும் திடலை ஒட்டிய திருவிடந்தை, வடநெம்மேளி, கோவளம் ஆகிய இடங்களில் போக்குவரத்துக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் defence expo செய்திகள்\nசென்னையில் போர்க்கப்பலை பார்க்க திரண்ட மக்கள் - சல்யூட் அடித்து வரவேற்ற கடற்படை வீரர்கள்\nசீமான், அன்சாரி விடுதலை செய்யப்படும்வரை மண்டபத்திலேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பாரதிராஜா\nஎங்கள் கைதுக்கு பின் யாரோ இருக்கிறார்கள்.. இது ஒரு சூழ்ச்சி.. பாரதிராஜா கடுமையான தாக்கு\nமோடிக்கு எதிராக காசு கொடுத்து டிவிட் செய்துள்ளார்கள்.. வேலையில்லாதவர்கள்.. காயத்திரி ரகுராம் சர்ச்சை\n.. மோடியை கிண்டல் செய்யும் குஷ்பு\nபோ மோனே மோடி தொடங்கி கோ பேக் மோடி வரை.. பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாகும் தென்னிந்தியா\nவாவ்.. தமிழர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.. உணர்ச்சி பெருக்கில் வட இந்தியர்கள்\nகெடுபிடிகளை தாண்டி, மோடிக்கு எதிரே கறுப்பு கொடியை காட்டிய ஐஐடி மாணவர்கள்\nபறந்தாலும் விடமாட்டாங்க போல.. பலூன்களால் மோடியின் ஹெலிகாப்டர் வழித்தடம் மாற்றப்பட்டது\nதிரும்பிப் ��ோ... எட்டு திசையிலும் ஒலிக்கும் தமிழகத்தின் குரல் #GoBackModi\nஇளம் வாக்காளர்களின் பரிசு \"கோ பேக் மோடி\" ஹேஷ்டேக்... உலக அளவில் திரும்பிப் பார்க்க வைத்த தமிழர்கள்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndefence expo transport channel திருவிடந்தை போக்குவரத்து மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/reliance/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-07-20T13:56:03Z", "digest": "sha1:AEUCY2OLZRBYQPLNI77YRBM2CB2BIAEG", "length": 18186, "nlines": 231, "source_domain": "tamil.oneindia.com", "title": "Reliance News in Tamil - Reliance Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅவமதிப்பு.. அனில் அம்பானி குற்றம் நிரூபணம்.. சிறை தண்டனை விதிப்பதாக சுப்ரீம் கோர்ட் அதிரடி\nடெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அனில் அம்பானி குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 3 மாதங்கள்...\nமுகேஷ் அம்பானி இப்படி செய்வார்ன்ணு நினைச்சிருக்க மாட்டாரு அனில் அம்பானி- வீடியோ\nதமிழகத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது...\nஆகாஷ் அம்பானி திருமணம்.. ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைத்த முகேஷ் அம்பானி\nசென்னை: தனது மகனின் திருமணத்திற்காக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, திமுக தலைவர் ஸ்டா...\nபெட்ரோல் விலை உயர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்க மோடி ஆலோசனை-வீடியோ\nபெட்ரோல், டீசல் விலைகள் விண்ணைத்தொடும் நிலையில், சர்வதேச மற்றும் இந்திய ஆயில் நிறுவன தலைமை...\nஜியோ முக்கிய காரணம்.. திவாலானது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்\nமும்பை: கடனை திருப்பி செலுத்த முடியாததால், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவன...\nரபேல் ஒப்பந்தத்தில் அம்பானி குழுமத்தை சேர்த்தது மோடி அரசுதான் பிரான்ஸ் முன்னாள் அதிபர்\nரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக அனில் அம்பானி நிறுவனத்தை இந்திய அரசுதான் பரிந்துரை செய்தது என்று பிரான்ஸ்...\nஒரே காலாண்டில் ரூ.10 ஆயிரம் கோடி லாபம்.. வேற லெவலில் அம்பானியின் ரிலையன்ஸ்\nடெல்லி: ஒரே காலாண்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற ...\nவோடோபோன் மற்றும் ஐடியா இரண்டும் இனி ஒரே நெட்வொர்க்-வீடியோ\nவோடபோன் மற்றும் ஐடியா ஆகிய இரு செல்போன் நிறுவனங்களும் ஒன்றாக இணைந்துள்ளன. இதன் மூலம் இந்தியாவின் மிகப் பெரிய...\n84 கோடி மக்கள் வறுமையில்.. அம்பானி மகள் கல்யாணத்துக்கு இவ்வளவு செலவா.. ஜிக்னேஷ் மேவானி கேள்வி\nமும்பை : நாடு முழுவதும் 84 கோடி மக்கள் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய்க்கு குறைவாகவே வருமானம் ஈட்டும் ந...\nரபேல் ஒப்பந்தத்தில் அம்பானி குழுமத்தை சேர்த்தது மோடி அரசுதான்.. பிரான்ஸ் முன்னாள் அதிபர் பரபர பேட்டி\nடெல்லி: ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக அனில் அம்பானி நிறுவனத்தை இந்திய அரசுதான் பரிந்த...\nரபேல் விவகாரம்: தவறான தகவலால் காங்கிரஸ் தவறாக வழி நடத்தப்படுகிறது.. ராகுலுக்கு அனில் அம்பானி கடிதம்\nமும்பை: ரபேல் விவகாரத்தில் தவறான தகவல்களால் காங்கிரஸ் கட்சி தவறாக வழிநடத்தப்படுகிறது என ரா...\nபிட்காயினுக்கு போட்டியாக ஜியோ காயின்... ரிலையன்ஸ் அதிரடி திட்டம்\nடெல்லி: முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் தலைமையில் ஜியோகாயின் திட்டத்தை செயல்படுத்த புத...\nஇந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ்- முதலிடத்தில் முகேஷ் அம்பானி\nடெல்லி: இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் தொடர்பாக போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில் ரிலையன்ஸ் அ...\nஇலவச கால்களுக்கு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது ஜியோ...மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு செக்\nமும்பை: இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இலவச கால்களுக்கு கட்டுப்ப...\nரிலையன்ஸ் அறிமுகம் செய்துள்ள 'இலவச' 4ஜி போனில் வாட்ஸ்அப், பேஸ்புக் வசதி கிடையாதா\nமும்பை: ரிலையன்ஸ் அறிமுகம் செய்துள்ள 'இலவச' 4ஜி போன்களில் வாட்ஸ்அப், யூடியூப், பேஸ்புக் அப்ளிக...\nஜியோ ஃபோனில் எத்தனை சிம் போடலாம் தெரியுமா\nசென்னை : ஜியோ ஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் உள்ள இன்பில்ட் வசதிகள் என்னென்...\nரூ.1500 டெபாசிட்டுடன் 4ஜி ஜியோ ஸ்மார்ட் போன் இலவசம்: முகேஷ் அம்பானி\nமும்பை: 4ஜி ஜியோ ஸ்மார்ட் போன் ரூ1,500 டெபாசிட்டுடன் இலவசமாக வழங்கப்படும் என ரிலையன்ஸ் குழும தலை...\nஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய ஹேக்கர்... ராஜஸ்தானில் கைது\nஜெய்பூர்: ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் தனியார் இணையதளத்தில் வெளியானதாக எழுந்த புகாரின...\nஜியோ வாடிக்கையாளர்கள் முழு விவரமும் லீக்\nமும்பை: ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் இணையதளத்தில் லீக் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்...\nஅண்ணன்-தம்பி தொழில் போட்டியால் மக்களுக்கு லாபம்.. ஜியோவுக்கு போட்டியாக ரிலையன்ஸ் அசத்தல் ஆஃபர்\nமும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு போட்டியாக ரூ.148-க்கு 70 ஜிபி டேட்டாவை வழங்குவதாக ரிலையன்...\nவிஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு பின்னணியில் ரிலையன்ஸ்\nசென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று நடைபெற்ற ஐடி ரெய்டு பின்னணியில் ரிலையன்ஸ் நிற...\nஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. ஜியோ ப்ரைம் திட்டத்தில் இணைய கால அவகாசம் நீட்டிப்பு\nமும்பை: ஜியோவில் ரூ.99 செலுத்தி ப்ரைம் உறுப்பினர் ஆவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 15-ம் தேதி வரை நீ...\nஇலவசம் மேலும் ஒரு மாதம் தொடரும்..ஜியோ ப்ரைம் திட்டத்தில் சேர கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு\nமும்பை: ரிலையன்ஸ் ஜியோ பிரைம் திட்டத்தில் பதிவு செய்ய வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்ட கா...\nவிளம்பரங்களில் மோடி படம்.. எப்ப போட்டதுக்கு எப்ப மன்னிப்பு கேட்குது பாருங்க இந்த பேடிஎம், ஜியோ \nடெல்லி: பிரதமர் மோடியின் படத்தை அனுமதியின்றி தங்களது நிறுவனங்களின் விளம்பரங்களுக்குப் பயன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rai-lakshmi-latest-new-trailer/", "date_download": "2019-07-20T13:22:43Z", "digest": "sha1:KTUNITNSQ5W3HPOGMDHSSNQCW3ANNLQV", "length": 7088, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "லிப் லாக் மட்டுமே இத்தனை முறையா.! அதிரடியில் வெளியான லக்ஷ்மி ராய் பட ட்ரைலர்.! - Cinemapettai", "raw_content": "\nலிப் லாக் மட்டுமே இத்தனை முறையா. அதிரடியில் வெளியான லக்ஷ்மி ராய் பட ட்ரைலர்.\nலிப் லாக் மட்டுமே இத்தனை முறையா. அதிரடியில் வெளியான லக்ஷ்மி ராய் பட ட்ரைலர்.\nராய் லக்ஷ்மி நடித்த தெலுங்கு படத்தின் ட்ரைலர் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த ட்ரைலர்.\nராய் லக்ஷ்மி பட ட்ரைலர்.\nநடிகை ராய் லக்ஷ்மி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை இடத்தை பிடிக்க படாத பாடு படுகிறார், இந்த நிலையில் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் பாலிவுட் பக்கம் சென்றார் அனால் அங்கும் எந்த ஒரு வரவேற்ப்பும் இல்லை அதனால் மீண்டும் தமிழ் பக்கம் வந்துவிட்டார்.\nஇந்த நிலையில் இவர் நடித்த தெலுங்கு படத்தின் ட்ரைலர் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வரு���ிறது இதோ அந்த ட்ரைலர்.\nRelated Topics:தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், ராய் லக்ஷ்மி\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2280253&dtnew=5/20/2019", "date_download": "2019-07-20T14:25:12Z", "digest": "sha1:KOACFN3AITBF3NIU6QPGAA2O6SJJ2MYP", "length": 16702, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "| நாவல் பழ சீசன் துவக்கம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தர்மபுரி மாவட்டம் பொது செய்தி\nநாவல் பழ சீசன் துவக்கம்\nஜெய்ஸ்ரீராம் தாக்குதல்: காப்பாற்றிய இந்து தம்பதி ஜூலை 20,2019\nமத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை: நிர்மலா சீதாராமன் ஜூலை 20,2019\nதேர்தல் வழக்கு; பிரதமர் மோடிக்கு 'நோட்டீஸ்' ஜூலை 20,2019\n'நீட்'டும் வேண்டாம், 'நெக்ஸ்ட்'டும் வேண்டாம்: காந்தி சிலை முன் கால் கடுக்க நின்ற எம்.பி.,க்கள் ஜூலை 20,2019\nபிள்ளையார்பட்டியில் ஸ்டாலின் மனைவி தரிசனம் ஜூலை 20,2019\nதர்மபுரி: நாவல் பழம் சீசன் துவங்கிய நிலையில், விலையும் மக்கள் வாங்கும் அளவுக்கு உள்ளதால், மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. நாவல் பழம் பல்வேறு நோய்களுக்கான மருந்தாக திகழ்கிறது. சீசன் காலத்தில் குறைந்த விலையில் கிடைக்கும். நாவல் பழம் மற்றும் அதன் விதையில், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மருத்துவ குணம் உள்ளது என்பது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெரியவந்தது. இதையடுத்து, நாட்டில் அதிகரித்து வரும் சர்க்கரை நோயா��ிகள் மத்தியில், நாவல் பழம் மற்றும் விதைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து சீசனுக்கு, சீசன் நாவல் பழ விலை, தொடர்ந்து அதிகரித்து வந்த போதும், பொதுமக்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள், நாவல் பழத்தை ஆர்வத்துடன் வாங்க, ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தாண்டு நாவல் பழ சீசன் தற்போது துவங்கிய நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நாவல் பழம் வரத்து துவங்கி உள்ளது. கடந்தாண்டு ஒரு கிலோ, 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, 280 முதல், 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதாக, வியாபாரிகள் கூறினர்.\n» தர்மபுரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/06/17181633/1040058/ICCCricketWorldCup2019-IndiaVSPakistan.vpf", "date_download": "2019-07-20T13:24:47Z", "digest": "sha1:W2HPUCYL7TIUFZAFYRTGXFTCAB74SX5T", "length": 18532, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "வரலாற்று தோல்வி - மாற்ற முடியாமல் தவிக்கும் பாகிஸ்தான்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவரலாற்று தோல்வி - மாற்ற முடியாமல் தவிக்கும் பாகிஸ்தான்\nஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 7 வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி தனது ஆதிக்க நடையை தொடர்கிறது. நேற்றைய போட்டியில் நடந்த சில சுவாரஸ்ய நிகழ்வுகளை பார்க்கலாம்....\nஇந்தியா பாகிஸ்தான் மட்டுமின்றி ஆஸ்திரேலியா, அமெரிக்கா, துபாய் உள்பட பல்வேறு நாடுகளும் எதிர்நோக்கி காத்திருந்த போட்டி நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது.\nஇந்தியாவின் ஆதிக்கத்தை இந்த முறையாவது அடக்க முடியுமா என்ற ஏக்கத்துடன் போட்டியை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆறுதலாக அமைந்த‌து டாஸ். டாசில் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தீர்மானித்த‌து. உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்டதால், இந்தியாவை குறைந்த ரன்களில் சுருட்டிவிட்டு எளிதாக சேஸ் செய்துவிடலாம் என கனவு கண்டார் பாகி���்தான் கேப்டன் சர்பராஸ் அகமது.\nஆனால், அந்த பந்துவீச்சாளர்களை எளிதாக பந்தாடக்கூடிய தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் தங்கள் வசம் உள்ளனர் என்பதை நிரூபித்து காட்டியுள்ளது இந்தியா. தொடக்க ஆட்டக்கார‌ர் தவான் இல்லாத‌து இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், அவரின் பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளார் லோகேஷ் ராகுல். 32 ரன்கள் மற்றும் 37 ரன்கள் எடுத்திருந்தபோது ரோகித் சர்மாவை ரன் அவுட் செய்ய சான்ஸ் கிடைத்த‌து.\nபல கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்த‌து போலவே சுமாரான பீல்டிங்கால் அந்த வாய்ப்புகளை தவற விட்டது பாகிஸ்தான். அந்த தவறு எவ்வளவு பெரியது என்பதை தன் சதத்தின் மூலம் காட்டினார் ரோகித் மறுமுனையில் பொறுப்பாக விளையாடி வந்த ராகுல் 57 ரன்கள் இருந்த போது வஹாப் ரியாஸ் ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த‌தாக கேப்டன் கோலியுடன் கைகோர்த்து அதிரடியை தொடர்ந்தார் ரோகித்.\n34 பந்துகளில் அரைசதம், 85 பந்துகளில் சதம் என அதிரடி காட்டிய ரோகித் 140 ரன்களில் ஹசான் அலி ஓவரில் வெளியேறினார். அடுத்த‌தாக களமிறங்கிய பாண்டியா வழக்கமான பாணியில் அதிரடி காட்ட முயன்றார். ஆனால் துரதிருஷ்டவசமாக தனது புதிய favorite ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட்டில் லாங் ஆன் பீல்டரிடம் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய முன்னாள் கேப்டன் தோனி ஒரு ரன்னில் வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.\n46 வது ஓவரில் எதிர்பார்த்த‌து போலவே குறுக்கிட்டது மழை. ஆனாலும் மைதானத்தை விட்டு வெளியேறாத ரசிகர்கள் முன்னேற்பாடாக கொண்டு வந்த குடையை விரித்த படி வானம் வெறிக்க காத்திருந்தனர். அவர்களது குடைகளிலும் நாட்டு பற்றை காண முடிந்த‌து. ரசிகர்களின் வேண்டுதலின் வருணபகவான் சற்று ஓய்வெடுக்க தொடர்ந்து விளையாடிய கேப்டன் கோலி 77 ரன்களில் அமீர் பந்துவீச்சில் அவுட் ஆனார்.\nஇறுதியாக ஜாதவ், விஜய் சங்கர் கூட்டணி ஓரளவு ரன் சேர்க்க இந்திய அணி 50 ஓவர்களில் 336 ரன்கள் குவித்த‌து. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் ஆரம்பத்திலே தடுமாறியது. பும்ரா, புவனே​ஷ் ஆகியோரின் பந்துவீச்சை ஓரளவு சமாளித்த பாகிஸ்தான் கேப்டன் கோலி கொடுத்த புதிய டுவிஸ்டில் விக்கெட்டை பறிகொடுத்த‌து.\n4 புள்ளி 4 ஓவர்கள் என்ற நிலையில், பந்துவீசிக்கொண்டிருந்த புவனேஸ்வர் குமாருக்கு திடீரென காயம் ஏற்பட அடுத்த 2 பந்துகளை வீச வந்தார் பாண்டியா. திடீரென சற்றே வித்தியாசமாக சிந்தித்த கோலி, தமிழக வீர‌ர் விஜய் சங்கரிடம் பந்தை கொடுத்தார். கோலி எதிர்பார்த்த‌து போலவே முதல் பந்திலே இமாம் உல் ஹக் விக்கெட்டை சாய்த்தார் விஜய் சங்கர்.\nஅடுத்த‌தாக வந்த பாபர் அசாம் பக்கார் சமானுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி போராடி கொண்டிருந்த நிலையில் குல்தீப் யாதவ் தனது மேஜிக் டெலிவரி மூலம் பாபர் மற்றும் பக்காரை அடுத்த‌டுத்து வெளியேற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.\nஅனுபவ வீர‌ர்களான ஹபீஸ் 9 ரன்களிலும் சோயாப் மாலிக் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்த‌டுத்து பாண்டியா பந்துவீச்சில் வெளியேற்றப்பட்டனர்.\nஇது இந்திய அணிக்கு திருப்பு முனையாகவும் பாகிஸ்தான் அணிக்கு எதிர்பாராத அடியாகவும் அமைந்த‌து... பாகிஸ்தானின் அடுத்த இருந்த ஒரே நம்பிக்கை கேப்டன் சர்பராஸ் அகமது. அவரும் தமிழக வீர‌ர் விஜய் சங்கர் பந்துவீச்சில் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது.\nஇந்த முறை காத்திருந்த குடைகளில் பெரும்பாலானவை மூவர்ண கொடியாகவே இருந்த‌ன. முடிவை அறிந்த பாகிஸ்தான் அணி ரசிகர்கள் பலர் மழையை சாக்காக பயன்படுத்தி ஏமாற்றத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினர். மழைக்கு பிறகு டக்வொர்த் லூயிஸ் முறையில் டார்கெட் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, பாகிஸ்தான் அணி 30 பந்துகளில் 136 ரன்கள் எடுக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது.\nஇதனால் பாகிஸ்தானின் தோல்வி உறுதியானது. இறுதியாக 40 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்த‌து பாகிஸ்தான். இதனால் டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது.\n7 வது முறையாக பாகிஸ்தானை பந்தாடி வழக்கம் போல தனது வீர நடையை தொடர்கிறது இந்தியா. இந்தியாவின் ஆதிக்கத்தை இந்த முறையாவது அடக்க முடியுமா என்ற ஏக்கத்தில் இருந்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு வழக்கம் போல ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nராஜகோபால் உடல் சொந்த ஊரில் அடக்கம்\nசென்னையில் காலமான ஹோட்டல் அதிபர் ராஜகோபாலின் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் புன்னை நகரில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இருந்தது.\nசந்திரயான் 1-க்கும், சந்திரயான் 2-க்கும் இவ்வளவு இடைவெளி ஏன்... - மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்\nசந்திரயான் 1-க்கும், சந்திரயான் 2-க்கும் இவ்வளவு இடைவெளி ஏன்... என்பது குறித்து இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்.\nஎம்எல்ஏக்களுக்கு சென்னையில் அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு\nஎம்எல்ஏக்களுக்கு சென்னையில் அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் மரியாதை - துணை முதல்வர் - அமைச்சர்கள் பங்கேற்பு\nசட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இருவரும் சென்னை - மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nமதுராந்தகம் காவல்நிலையத்தில் திடீர் சோதனை - லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி\nமதுராந்தகம் மதுவிலக்கு காவல்நிலையம் மற்றும் காவல்துறை ஆய்வாளரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புதுறையினர் திடீர் சோனையில் ஈடுபட்டுள்ளனர்.\nவெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து தோனி விலகல்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் தோனி விலகியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/links/item/415-2017-01-19-20-59-27", "date_download": "2019-07-20T14:19:24Z", "digest": "sha1:YTHDWINRJUPOI2VHELLN6JBQRGKSBT6Q", "length": 7506, "nlines": 104, "source_domain": "eelanatham.net", "title": "போராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம் - eelanatham.net", "raw_content": "\nபோராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம்\nபோராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம்\nபோராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம்\nமெரினாவில் இளைஞர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருவதாக சென்னை காவல்துறை பாராட்டு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியான தகவலையும் காவல்துறையினர் மறுத்துள்ளனர். சென்னை மெரினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் சென்னை மெரினாவில் திரண்டுள்ளனர்.\nமாணவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாக விளக்கம் அளித்த சென்னை காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளனர். மெரினாவில் மாணவர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர். மேலும் மாணவர்கள் மீது நடவடிக்கை என வெளியான தகவல் வதந்தி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 19, 2017 - 25590 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 19, 2017 - 25590 Views\nMore in this category: « மரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ பன்னிர் செல்வம் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமைத்திரி தலையீடு: ஆணைக்குழு அதிகாரி பதவி விலகினார்\nஆவா குழுவை உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த கோரும்\nவிக்னேஸ்வரன் அரசியக் சட்டத்தை மீ���ியுள்ளாராம்\nதமிழர் தாயகத்தில் சிவசேனை துவக்கம் அரசியல் சதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2015/06/", "date_download": "2019-07-20T13:28:32Z", "digest": "sha1:2WJOAWB6NAIC6GHVAUEAP76CXTVMBLZL", "length": 86048, "nlines": 584, "source_domain": "engalblog.blogspot.com", "title": "June 2015 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசெவ்வாய், 30 ஜூன், 2015\nசிறுவர் விளையாடுமிடத்தில், முழங்கால் உயரத் தடுப்புச் சுவற்றின் மீது அமர்ந்து, தலை நரைத்த எட்டு ஆண்கள் இந்தி, கன்னடம், ஆங்கிலம் எல்லா மொழிகளிலும் சுஷ்மா, வசுந்தரா, லலித் மோடி பற்றி எல்லாம் அரட்டையடித்து ஓய்ந்து ஏழு ஐம்பதுக்கு ஒருவருக்கொருவர் கை குலுக்கி, கட்டிப் பிடித்து, சிரிப்போடு அவரவர் வீடு நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.\nஅலுவலகம் செல்வோர் எல்லோரும் ஏழு மணி முதல் எட்டு மணி ஆவதற்குள், பூங்காவில் இருந்த நடைபாதையில் வேகச் சுற்றுகள் சுற்றி, வாட்சைப் பார்த்தபடி வெளிநடப்பு செய்திருந்தனர்.\nஅருகில் உள்ள கார்ப்பரேஷன் பள்ளிச் சீருடையணிந்த சிறுவர்கள் ஓடி ஆடி ஓய்ந்து, ஒன்பது மணி சுமாருக்கு வேலி தாண்டிக் குதித்து பள்ளிக்கூடம் சென்றனர்.\nபூங்காவில் வெளியாட்கள் அநேகமாக யாரும் இல்லாத நேரம்.\nபூங்கா பராமரிப்பு செய்கின்ற குடும்பத்து பெரியவர்கள் பராமரிப்புப் பணிகளில் ஆழ்ந்திருந்தனர். ஒரு நாலு வயதுப் பெண் குழந்தை மட்டும் சிறுவர்களின் விளையாட்டுக்காக சறுக்குமரம், ஸீ - ஸா, ஊஞ்சல் உள்ள பகுதியில், தனித்து நின்று கொண்டிருந்தது. இங்கே அங்கே சும்மா பார்த்துக் கொண்டிருந்தது. கையில் இருந்த ஒரு கையில்லாத பொம்மையை, தூங்க வைப்பது போல கொஞ்சம் தட்டிக் கொடுத்தது.\nஅப்பொழுது பக்கத்துக் குடியிருப்பு ஒன்றிலிருந்து, வயதான ஒரு வேலைக்கார அம்மா, ஒரு குழந்தையைத் தூக்கிக்கொண்டு பூங்காவுக்குள் நுழைந்தார். அந்த அம்மா கழுத்தில், மஞ்சள் கயிறு மட்டுமே. கைகளில் பிளாஸ்டிக் வளையல்கள். குழந்தை, ஷூ + குல்லாய், ஸ்வெட்டர், கொலுசு அணிந்த இரண்டு வயதுப் பெண் குழந்தை. அந்தக் குழந்தையை ஒரு கையில் தூக்கிக்கொண்டு, மற்ற கையில் ஒரு பெரிய எவர்சில்வர் டபரா சகிதம் பூங்காவில் நுழைந்து, சிறுவர் விளையாடும் பகுதிக்கு வந்தார்கள்.\nவேலைக்கார அம்மா அந்தக் குழந்தையை விளையாடுமிடத்தின் முழங்கால் உயர தடுப்புச் சுவற்றின் மீது அமர்த்தி, தன் கைப் பாத்திர��்தில் இருந்த உணவுப் பொருளை, சிறு உருண்டையாக உருட்டி, அந்த இரண்டு வயதுக் குழந்தையின் வாயில் ஊட்டிவிட்டார். அருகில் மரக்கிளையில் வந்து அமர்ந்த காகம் ஒன்று \"கா ..... கா\" என்று கத்தியது. அது, 'எனக்கு ஏதாவது கிடைக்குமா' என்று கேட்டது போல இருந்தது.\nஅந்த அம்மா காகத்தை லட்சியம் செய்யவில்லை. இ. வ குழந்தைக்கு ஊட்டிவிடுவதிலேயே முழுக் கவனம் செலுத்தி வந்தார்.\nகாகம் தொடர்ந்து கரைந்து கொண்டிருந்தது.\nநான்கு வயதுக் குழந்தை இவர்கள் இருவரையும் தூரத்திலிருந்து நோட்டமிட்டது. பிறகு சற்று அருகே சென்று, நின்று, பார்த்தது. அதற்குப் பிறகு, அந்த உணவுப் பாத்திரத்திற்குப் பக்கத்தில் தடுப்புச் சுவற்றின் மீது அமர்ந்துகொண்டது. தன்னுடைய பொம்மையை தடுப்புச் சுவற்றின் மீது படுக்க வைத்தது. அப்படியே அந்த அம்மாவையும், குழந்தையையும் பார்த்து, சிநேகமாக ஒரு புன்னகை செய்தது. அதனுடைய புன்னகைக்கு அவர்கள் இருவரும் பதில் புன்னகை செய்யவில்லை.\nகாகம் தொடர்ந்து, \" கா .... கா ....... கா....\"\nநா வ குழந்தை, உணவுப் பாத்திரத்துக்குள் என்ன இருக்கிறது என்று சற்று எட்டிப் பார்த்தது. இ வ குழந்தை சாப்பிடுவதை ஆவலோடு பார்த்தது. ஆனால் கையை நீட்டாமல் சும்மா பார்த்துக்கொண்டு இருந்தது.\nவேலைக்கார அம்மா, கொஞ்ச நேரம் இந்த நா வ குழந்தையை யோசனையுடன் பார்த்துவிட்டு, கொஞ்சம் அதிகமாக அந்த உணவைக் கையில் எடுத்து, உருட்டி, நா வ குழந்தைப் பக்கம் கையை நீட்டினார்.\nநா வ குழந்தை உடனே ஆவலோடு அந்த உருண்டையை தன் இடது கையில் வாங்கிக்கொண்டது.\nஅந்தக் கையை தன் கண்களுக்கு அருகே கொண்டுவந்து, அது என்ன என்று பார்த்தது. ஒருவேளை முகர்ந்து பார்த்திருக்குமோ\nமரத்திலிருந்து காகம், \" கா ....... கா ......... கா\"\nநா வ குழந்தை, தன் இடது உள்ளங்கையில் இருந்த உணவு உருண்டையை, வலது கையால் எடுத்து, அந்தக் காகம் இருக்கும் திசையில் வீசியது. காகம் அதை காட்ச் பிடித்து, மீண்டும் மரக்கிளைக்கு சென்று அமர்ந்து கொண்டது.\nநான்கு வயதுக் குழந்தை சந்தோஷமாக இரண்டு கைகளையும் தட்டிச் சிரித்தபடி, \"தொந்த்ரீ ..... தொந்த்ரீ ..... \" என்றது.\nதிங்கள், 29 ஜூன், 2015\n'திங்க'க்கிழமை 150629 : கொத்துமல்லித் தொக்கு\nதலைப்பில் கொத்துமல்லி மட்டும் இருந்தாலும் இதில் புதினாவுக்கும் இடமுண்டு.\nவீட்டில் என்றென்றும் இருப்பில் இருக்க வேண்டிய விஷயங்கள் ��ெருங்காயம், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், போன்றவற்றோடு கறிவேப்பிலை மற்றும் இந்தக் கொத்துமல்லிக்கு நிறைய இடம் உண்டு.\nகொத்துமல்லி இல்லையேல் சாம்பார் இல்லை. கொத்துமல்லி இல்லையேல் ரசம் இல்லை இட்லி, தோசைக்கு அரைக்கும் தேங்காய் சட்னியில் கொத்துமல்லி சேர்த்தால் தனிச் சுவை.\nகொத்துமல்லித் தழைகளை என் அப்பா சும்மாவே வாயில் போட்டு மெல்லுவார் சாம்பார், ரசத்தில் போடும்போது சற்றுப் பொடியாக நறுக்கிக் கூடப் போடுவோம்\nஇரண்டு கட்டு கொத்துமல்லி வாங்கிக் கொள்ளவும். (சென்னையிலும், மதுரையிலும் கட்டு 10 ரூபாய்) அப்புறம் ஒரு கட்டு புதினா வாங்கிக் கொள்ளவும். (இதுவும் கட்டு 10 ரூபாய்தான்). சிலர் இரண்டு கட்டு கொத்துமல்லிக்கு இரண்டு கட்டு புதினா போடலாம் என்பார்கள். ஆனால் அப்படிப் போட்டால் தொக்கின் பெயரில் புதினாவுக்கும் இடம் கொடுக்க வேண்டி வரும். எனவே கொத்துமல்லி வாசனை தூக்கலாகத் தெரிய இந்த அளவிலேயே நாம் செய்வோம்\nஅப்புறம் ஒரு சள்ளை பிடித்த வேலை. இந்த கொத்துமல்லி, புதினாவை இலை, இலையாக ஆயவும். ஆயப்பட்ட ஈர்க்குகளில் இலை வீணாகாமல் பார்த்துக் கொள்ளவும். பின்னே கட்டு 10 ரூபாயாக்கும் இலைகள் போக மிச்ச மீதியைத் தூக்கித் தூர வைத்து விடவும்.\nஆய்ந்த இலைகளை சுத்தமான நீரினில் நன்கு அலசி,\nஒரு செய்தித் தாளில் பரவலாக இட்டு, காய வைக்கவும். காய வைக்கவும் என்கிற வார்த்தையை விட 'உலர வைக்கவும்' என்கிற வார்த்தைப் பொருத்தமாக இருக்கும். எனவே சென்ற வரியை அழித்து விடவும்\nஅப்புறம் கொஞ்சமாக உளுத்தம் பருப்பு, (உளுத்தம் பருப்பு நிறையச் சேர்த்தால் தொக்கின் சுவை கெட்டு விடும். அதனால் கொஞ்சமாக சேர்க்கவும்) காரத் தேவைக்கு ஏற்றாற்போல வரமிளகாய், கொஞ்சம் பெருங்காயம் எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து எடுத்து ஓரமாக வைக்கவும். அடுப்பை அணைத்து விட்டு அந்தச் சூடான வாணலியில் இந்த இலைகளைப் போட்டுப் புரட்டிக் கொள்ளவும்.\nஉளுத்தம்பருப்பு, இன்ன பிற சமாச்சாரங்களைத் தனியாக மிக்ஸியில் இட்டு கரகரவென அரைத்துக் கொள்ளவும். கரகரவென்று நான் சத்தத்தைச் சொல்லவில்லை. ரொம்ப நைஸாக அரைக்க வேண்டாம் என்பதைச் சொன்னேன்.\nபிறகு இலைகளைத் தனியாக மிக்ஸியிலிட்டு நான்கு ( 4 தான்) சுற்று சுற்றிக் கொள்ளவும்.\nஅரைத்து வைத்தி���ுக்கும் பொடியுடன் இந்த இலைகளைக் கலந்து கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஇப்போது தோசை வார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். இல்லை, இட்லிதான் அவித்து எடுத்துக் கொள்ளுங்கள். அட, வேண்டாமப்பா, 'இன்று நான் மோர்சாதம்தான் சாப்பிடப் போகிறேன்' என்கிறீர்களா அதற்கெல்லாம் இது நல்லபடி துணை நின்று உள்ளே அனுப்பி வைக்கும்\nலேபிள்கள்: கொத்துமல்லித் தொக்கு, Monday food stuff\nஞாயிறு, 28 ஜூன், 2015\nஞாயிறு 312 :: எங்களுக்கு என்ன வயது\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\n1) கடந்த வாரம் பெங்களுரில் அடர்ந்த இரவில் சாலையின் நடுவில் நடந்து சென்று கொண்டிருந்த கர்ப்பிணிப் பசுமாட்டின் மீது கார் ஒன்று மோதி நிற்காது சென்று விட்டது.\nஅந்த வழியே சென்ற சிலர் அந்த வழியே சென்ற சிலர் தோல் கிழிந்த தொங்கிக் கொண்டிருந்த நிலையில் பரிதாபமாக நின்ற அந்த கர்ப்பிணிப் பசுவின் தோலை தைக்க உதவினர். கூட்டத்தில் இருந்த கால்நடை உதவி மருத்துவர் சையத் அப்பாஸ் அறுவை சிகிச்சை செய்து கிழிந்த தோலைத் தைத்து உதவினார்.\nதெருவிளக்கு எதுவும் எரியாத நிலையில், இருட்டில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் இந்த ஆபரேசனைச் செய்து முடித்தனர்.\nமகத்தான மனிதாபிமானச் செயலை பாராட்டுவோம்... தினகரன்.\n2) \"கூடலூர் தேசீகம் நண்பர்கள் குழு'வினர் சப்தமின்றி செய்து வரும் உதவி தன்னிகரற்றது. குழுவில் கூடலூரைச் சேர்ந்த இளங்கோவன், கோபால், பாண்டிக்கண்ணன், சரவணன் உட்பட 10 க்கும் மேற்பட்டோர் நிர்வாகிகளாக உள்ளனர். மன நலம் பாதித்தவர்களுக்கு சேவை செய்வதுதான் இவர்களின் முக்கியமான தொண்டு.\n3) உழைப்பே உயர்வு. வனஜா.\n4) Sankara Eye Care -ன் சாதனைகள் பற்றி. இலவசமாக பதிமூன்று லட்சம் கண் அறுவை சிகிச்சைகள்...\n5) தேனீ மாவட்டம் காக்கிவாடன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கணித ஆசிரியர் பால கிருஷ்ண குமாருக்கு, பூஜ்ஜியம் சதுர அடியில் பள்ளியில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்துள்ளமைக்குப் பாராட்டுகள்.\n7) ஸாயிபா தாஜ். தனது ஒவ்வொரு நாளையும் இவர் கழிக்கும் விதம் அற்புதமானது.\n8) ஐந்து பெரியவர்களும், 40 இளைஞர்களும் ஏற்படுத்திய உணவு வங்கி.\n9) பஞ்சாப் வங்கியின் சேவை.\n10) பிரமிக்க வைக்கும் ரவீந்திரநாத்.\n11) மேல் பெர்த்தில் இடும் கிடைத்தால் வரும் சிரமம் எல்லோரும் அறிந்ததே. ரஞ்சனி மே��ம்... சரிதானே அதற்கு ஒரு தீர்வு வருகிறதாம். ஒத்து வருமா அதற்கு ஒரு தீர்வு வருகிறதாம். ஒத்து வருமா நடைமுறைக்கு வருமா\n12) பாராட்டுகள் அஞ்சும் அரா. நாட்டிலேயே இப்போதுதான் இரண்டாவது இஸ்லாமியப் பெண்.\n14) சீமா - ஒரு இன்ஸ்பிரேஷன்\n15) கிராமத்துக்கே வெளிச்சம் காட்டிய முன்னோடி லாலா தேஹ்ராஜி தாகோர் .\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 26 ஜூன், 2015\nவெள்ளிக்கிழமை வீடியோ 150626 :: டீசல் எஞ்சின்\nகொஞ்சம் டெக்னிகலாக எதையாவது சொல்லலாமே என்று இந்த வீடியோ.\nஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் - பதில் சொல்கிறோம்.\nபுதன், 24 ஜூன், 2015\nஒய்ஜா போர்டும் ஓஹோ என்று ஒரு இரவும்\nஇது நடந்தது 1950 களில்.\nடிவி இல்லாத காலம். ரேடியோ கூட இருக்காது. பார்க்குக்குச் செல்ல வேண்டும், ரேடியோ கேட்கக்கூட.\nஅலுவலகம் விட்டு தங்கியிருக்கும் இடத்துக்கு வந்தால் பொழுது போக வேண்டுமே... திருமணமானவர்களும், ஆகாதவர்களும் கலந்து தங்கியிருந்த மேன்ஷன் போன்ற ஒரு இடம். ஆனால் பெரிய அறைகள்.\nபார்க், சினிமா, கடைத்தெரு, லைப்ரரி போகாத ஒரு மாலை நேரம். நண்பர்கள் குழுமிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.\nபாலு, கண்ணன், தேசிகன், வகாப், ஜான்சன், சந்துரு, முனியாண்டி என்று ஜமா சேர்ந்திருந்தது.\nஅப்போது அந்த ஊரில் புதுவகையான திருடர்கள் வந்திருந்தனர். ஊர் முழுவதும் அதைப் பற்றிப் பேச்சாக இருந்தது.\nஇரவு அனைவரும் தூங்கியவுடன் உள்ளே நுழையும் திருடர்கள் தூங்கிக் கொண்டிருப்போரின் தலை மாட்டில் இரும்பு உலக்கை, அல்லது மரக்கட்டையுடன் சத்தமின்றி நிற்பார்களாம். ஒருவன் அந்த இடத்தைத் தேட்டை போடுவானாம். நடுவில் யாராவது தூக்கத்தில் அசைவது போலவோ, எழுவது போலவோ தெரிந்தால் மண்டையில் ஒரு போடு போடுவார்களாம். கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு வெளியேறி விடுவார்களாம்.\nஇதைப் பற்றிப் பேச்சு திரும்பியது.\n\"இவர்களை நாம் பிடித்துக் கொடுத்தால் என்ன\" என்றான் வகாப். எப்போதுமே துணிச்சலான ஆசாமி.\n\"மண்டை தெறிச்சுடும் தெரியுமில்ல.... பிடிச்சுக் கொடுக்கறாராம்...\" சந்துருவின் எகத்தாளம்.\nஇப்படியே பேச்சு போய்க்கொண்டிருக்க, தனியாக அறையில் தங்கியிருப்பவர்களின் ரெகுலர் சப்ஜெக்டான ஆவி சமாச்சாரத்தில் பேச்சு வந்து நின்றது.\nபாலுவுக்கு இதில் எல்லாம் நம்பிக்கைக் கிடையாது. \"எல்லாம் சு��்த ஹம்பக்\nஅவரவர்கள் ஆளுக்கு ஒரு அனுபவத்தைச் சொன்னார்கள்.\nஇந்நேரத்தில் நாகசாமி ஒரு போர்டுடன் அங்கு ஆஜரானான்.\n\"ஆவிகளோட பேசலாம் தம்பிகளா... நீங்க பேசிகிட்டிருந்தது அங்க வரைக்கும் கேட்டது. அதான் இந்த போர்டை எடுத்து வந்தேன்\"\nவராண்டாவை விட்டு எல்லோரும் உள்ளே சென்றனர்.\nபோர்டை மேஜை மேல் வைத்தான் நாகா.\n\"இது எல்லோருக்கும் கைவராது. நல்ல மீடியமா இருந்தால் அழகாக வரும்..\"\n\"சில பேர்கள் ஆவிக்கு ரொம்ப நெருங்கியவர்களா இருப்பாங்க\"\n\"விடு.. ரொம்ப விளக்கம் எல்லாம் கேட்டால் பதில் சொல்ல நேரம் இல்லை\nஎன்ன செய்ய வேண்டும் என்று எல்லோருக்கும் சொன்னான்.\n\"ரூம்ல நடுல இந்த போர்டை வை. லைட்டை அணைச்சுட்டு ஓரமா ஒரு மெழுகுவர்த்தி மட்டும் ஏத்தி வை. யாரும் பேசக் கூடாது. எல்லோருக்கும் இதுல முழு நம்பிக்கை வரணும்....\"\n\"ஓ... ஆவி வரல்லைன்னா இங்க யாருக்கோ நம்பிக்கை இல்லைன்னு சொல்லிடலாம் இல்லையா\n இதை சாதாரணமா வீட்டுல வச்சு ட்ரை பண்ண .மாட்டாங்க தெரியுமா.. கெட்ட சக்தி வீட்டுக்குள்ள வந்துடும்னு..\"\n\"ஏய் தம்பி.. அப்போ என் ரூம்ல வச்சு மட்டும் செய்யலாமா நாங்க எப்படி அப்புறம் இங்க இருக்கறது நாங்க எப்படி அப்புறம் இங்க இருக்கறது\n\"ஏய்.. பல பேர் இருக்கற ரூம்ல அப்படி நடக்காதுப்பா...\"\nஎல்லோரையும் ஒரு பார்வை பார்த்த நாகா, பாலுவைத் தேர்ந்தெடுத்தான். விபூதிப் பட்டையும், சாந்தமான முகமும் பாலுவுக்கு.\n\"ம்ம்.. இதை இங்க வைக்கிறேன். இதுல விரலை வச்சுக்கோ..\"\nகேரம்போர்ட் காயின் போலவும், தாயக் கட்டை போலவும் இருந்த ஒன்றை போர்டில் வைத்தான். சந்திராவை எதிரில் அமரவைத்தான்.\n\"ஒன்றும் ஆகாது.. உட்கார். பாலு மனதை ஒருமுகப் படுத்திக்கோ.. எல்லோருமே மனதை ஒருமுகப் படுத்துங்கப்பா...\"\nஎன்ன செய்ய வேண்டும் என்று தெரியாமலே எல்லோரும் தியானம் செய்வது போல அமர்ந்திருந்தனர்.\nகொஞ்ச நேரம் அமானுஷ்யமாகக் கழிந்தபின், சந்திராவிடம் நாகா \"உங்கள் தாத்தாவை மனசார நினைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் இருங்க சந்திரா... மனசார அவரை இங்கே கூப்பிடுங்க... அவரை நீங்க நம்பறேன்னு உணர்த்துங்க...\"\n\"ஷ்... கொஞ்ச நேரம் மரியாதை இல்லாமப் பேசாம எல்லோரும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்தே பேசுங்க.. .\" - நாகா.\nரொம்ப பில்டப் கொடுக்கிறானோ என்று தோன்றினாலும் சொன்னதைச் செய்தார்கள்.\n\"இப்போ ஏதாவது கேள்வி கேளுங்க சந்திரா... வந்திருக்கறது யாருன்னு கேளுங்க\"\nகேள்விகள் கேட்கப்பட, கேட்கப்பட அந்த காயின் நகர வேண்டும். ஆனால் நகரவில்லை. கொஞ்ச நேர முயற்சிகளுக்குப் பின், நாகா சட்டென்று வெளியில் சென்று, கொஞ்ச நேரத்தில் சிவநேசனுடன் வந்தான். சிவநேசன் விபூதி குங்குமத்துடனும், வெறித்த பார்வையுடனும் எப்போதுமே கொஞ்சம் மனநிலை பாதித்தவன் போல இருப்பான்.\n\"இவர் நல்ல மீடியம். பாலு நீங்க நகருங்க... சிவா அப்படியே டேக் ஓவர் பண்ணிக்குங்க\"\nஇப்போது அந்தக் காயின் நகர்ந்து 'பதில்' சொல்லத் தொடங்கியது\nசந்திராவின் தாத்தா பிரதோஷம் என்று 'சபைக்கு'ப் போயிருப்பதாகச் சொல்லி, அவரை அறிந்தவர் என்று வேறு ஒரு ஆவி வந்திருப்பதாய்த் தகவல் சொன்னது.\nசிவநேசன் காயினை நகர்த்த, நகர்த்த அவற்றை அருகிலிருந்து நாகா ஒரு பேப்பரில் என்ன பதில் வருகிறது என்று எழுதிக் கொண்டே வந்தான்.\nநடுவில் நாகா திணறுவதைப் பார்த்த வகாப் \"சிவா.. கொஞ்சம் மெல்ல நகர்த்துங்க... எழுத முடியலை\" என்றான்.\nநாகா, \"ஹலோ... அவரா நகர்த்த்தறார் அவர் கையில இல்லை கண்ட்ரோல் அவர் கையில இல்லை கண்ட்ரோல் நான் பார்த்துக்கறேன் விடுங்க\" என்றான்.\nகேள்விகளுக்கு பதில் பொருத்தமாகச் சில வந்தாலும், நிறைய சம்பந்தமில்லாமல் இருந்தன.\n\"எனக்கு இந்த வருடம் டிரான்ஸ்பர் வருமா\n\" - சிவநேசன் அறிந்திருந்த ஒரே பெரிய ஊர் கும்பகோணம் என்பது இரண்டு மூன்று பேர்களுக்கு ஞாபகத்துக்கு வந்தது\nஇப்படியே சில கேள்விகள் கடந்ததும் ஜான்சன், வகாப், சந்துரு ஆகியோர் எக்குதப்பாய்க் கேள்விகள் கேட்கத் தொடங்கினர்.\n\"வந்திருக்கறது ஆவின்னு எப்படி நம்பறது\n\"உன்னை ஓங்கி ஒரு அறை விட்டா நம்புவியா\n\"சரி..\" என்ற சந்துரு கன்னங்களை மூட, சிவநேசனின் கைகளுக்கு எட்டாமல் நகர்ந்தான்.\nசட்டென நாகா திரும்பி சந்துருவை அறைந்தான் கையோடு \"ஸாரி ப்ரதர்.. நான் ஏன் அடிச்சேன் கையோடு \"ஸாரி ப்ரதர்.. நான் ஏன் அடிச்சேன்\" என்று தன்னைத்தானே கேட்டும் கொண்டான்\nகடுப்பான சந்துரு, \"டேய்.. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நாடகமாடறாங்கடா...\" என்றபடி பாத்ரூமுக்குள் நுழைந்தான்.\nஇரண்டு நிமிடத்தில் சந்துருவின் குரல் கேட்டது. \"டேய்.. கதவை ஏண்டா தாழ்ப்பாள் போட்டீங்க.. திறங்கடா\"\n\"கதவைத் திறக்காதே\" நாகா அலறினான்.\n\"நான் சொல்லலை... போர்ட் சொல்லுது\"\n\"அடப் போடா...\" கதவருகே நகர்ந்தான் ஜான்சன்.\n\"உங்களால இப்போ கதவைத் திறக்கவும் முடியாது... சந்துருவும் இப்போ உள்ளே வரவும் முடியாது\"\n\" வகாப், ஜான்சன், பாலு, தேசிகன் குரலுடன் பாத்ரூமுக்குள்ளிருந்து சந்துருவின் குரலும் சேர்ந்து கொண்டது.\n\"லைட் எரியவில்லைடா...\" ஸ்விட்சைத் தட்டிய பாலு அலறினான்.\n\"ச்சீ... கத்தாதே.. கரண்ட் இல்லை அஞ்சு நிமிஷமா... நாம மணிக்கணக்கா இதுல உட்கார்ந்திருந்ததுல இதைக் கவனிக்கல\"\nமணியைப் பார்த்தால் சுத்தமாக மூன்று மணி நேரம் ஓடியிருந்தது தெரிந்தது.\n\"இன்னும் பத்து நிமிஷத்துக்கு அவனால் உள்ளே வர முடியாது. அதுதான் நீங்கள் கேட்ட நிரூபணம்\" சிவநேசன் கையை விட்டு காயின் தெறித்து விழுந்தது.\n\"அய்யய்யோ... நாம விடை கொடுக்காமலே ஆவி போய்விட்டது. சொல்லிக்காமலேயே போய்விட்டது\" அலறினான் சிவநேசன்.\n\"அப்படிப் போகக் கூடாதுடா... அப்புறம் அது இங்க அடிக்கடி வர ஆரம்பிச்சுடும். அதைக் கோவப்படுத்திட்டீங்க\" என்றான் நாகா.\n\"போடா... சந்துருவை இப்போ வெளியே வரவைக்கிறேன் பார்க்கறியா\nகேட்டதோடு இல்லாமல் கதவைத் திறக்கவும் செய்தனர். கதவை உள்பக்கமாகத் தள்ளினர். உள்ளேயிருந்த சந்துருவும் கதவை இழுக்க, வகாப் கதவைத் தள்ளினான். முடியவில்லை. ஜான்சனும் சேர்ந்து தள்ளினான். ஊ...ஹூம் மற்றவர்களும் இப்போது சேர்ந்து தள்ளினர்.\nநிமிடங்கள் கரைய கொஞ்சம் கொஞ்சமாக பீதி ஏறியது அவர்கள் முகத்தில்.\n\"சந்துரு... சந்துரு...\" திடீர் சந்தேகம் ப்ளஸ் பயத்துடன் ஒருவன் குரல் கொடுத்தான்.\n\"ச்சே... இங்கதாண்டா இருக்கேன். கதவத் திறங்கடா.. தாழ்ப்பாளை எடுத்துட்டுத் திறங்கடா\nதாழ்ப்பாள் போடவே இல்லையே.. எங்கே திறக்க\nபத்து நிமிடம் கழிந்ததும் கதவு சட்டென விடுபட்டுத் திறந்தது.\n\"சில விஷயங்களை நம்பணும். சரி விடு.. இதுக்கு மேல இது பற்றியெல்லாம் பேச வேண்டாம்.. படுத்துக்கலாம்\" என்றபடி போர்டை எடுத்துக் கொண்டு நாகா சிவநேசனுடன் வெளியேறினான்.\nஎல்லோரும் படுக்கச் சென்றனர், இந்தக் கதை இங்கு முடியவில்லை என்பதை அறியாமல்\nதிங்கள், 22 ஜூன், 2015\n'திங்க'க் கிழமை 150622 :: பொங்கடலை\nகடலை பருப்பு : கால் கிலோ .\nநெய் : நூறு மி லி\nசர்க்கரை : கால் கிலோ.\nமுந்திரி பருப்பு: ஐம்பது கிராம்.\nபச்சைக் கற்பூரம் : சிறிதளவு.\nகடலை பருப்பை சிறிதளவு நெய் விட்டு வறுத்து எடுத்துக்கொண்டு, தண்ணீரில் வேகவைக்கவும்.\nகடலைப் பருப்பு வெந்ததும், அரிசியைக் கழுவி��் களைந்து போடவும்.\nஅரிசி முக்கால் அளவுக்கு வெந்ததும், தேங்காயைத் துருவி, சர்க்கரையுடன் கலந்து, கொட்டிக் கிளறவும்.\nஎல்லாம் நன்றாக வெந்ததும், லேசாக வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த் தூள், பச்சைக்கற்பூரம், நெய் சேர்த்து, நன்றாகக் கிளறி, இறக்கிவிடவும்.\nநன்றாக ஆறியபின் எல்லோரும் பங்கு போட்டு சாப்பிடுங்கள்.\nகடலைப் பருப்பில் உள்ள சத்துக்கள் என்ன\nபின் குறிப்பு: சர்க்கரை சிலருக்கு ஆகாது. அவர்கள் பொங்கடலை சாப்பிடக்கூடாது.\nஞாயிறு, 21 ஜூன், 2015\nஞாயிறு 311 :: யோகா\nபொதுவாக யோகா பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\n1) நம் நாடு, நம் சுத்தம் நம் கைகளில். நாமே தொடங்குவோம், அடுத்தவரை எதிர்பார்க்காமல். பெனடிக்ட் ஜெபக்குமார்.\n2) அவர்களையும் சமூகத்தில் ஒரு அங்கமாகக ஒரு புதிய ஐடியா\n3) இது போல ஆட்டோ ஓட்டுனர்கள் அடிக்கடி கண்ணில் தென்பட ஆரம்பித்திருப்பது சிறப்பு. தயாசங்கர் யாதவ்.\n4) ஓய்வு என்பது கிடையாது ஆசிரியர்களுக்கு. சேவை உள்ளம் கொண்ட ஆசிரியர்களுக்கு\n5) 25 பேர்களை மரணத்திலிருந்து காப்பாற்றி விட்ட சத்பால் மகல். ஆனால்\n6) வாசீம் மேமோன். இவரின் வித்யாசமான முயற்சி என்ன அதுவும் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையைக் கூட விட்டு விட்டு அதுவும் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையைக் கூட விட்டு விட்டு\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 19 ஜூன், 2015\nவெள்ளிக்கிழமை வீடியோ 150619 :: என்ன கதை\nஏதோ சொல்ல நினைத்திருக்கின்றார்கள் ..... ஆனால்\nசெவ்வாய், 16 ஜூன், 2015\nநூறு ரூபாயும், தாத்தாவும், பிண்டத் தைலமும்\nஎப்போதுமே பையில் பணம் கொஞ்சமிருக்கும். சுமாராக எவ்வளவு கைவசம் வைத்திருக்கிறோம் என்று ஒரு ஐடியாவும் இருக்கும்.\nஅதை நம்பி, சமீபத்தில் கடைத்தெருவில் வந்து பையில் கை விட்டுப் பார்த்தால் சில பத்து ரூபாய்கள் மட்டுமே இருந்தன. அதிர்ச்சியாய் இருந்தது. எங்காவது விழுந்திருக்குமா என்றும் யோசனை. ஏ டி எம் கார்டும் கொண்டு வரவில்லை.\nவெட்டியாய்த் திரும்பி வீடு வந்தேன். ஏதோ, அதற்காவது பையில் காசு இருந்ததே என்ற நிம்மதியோடு கிளம்புமுன் பார்த்துக் கொண்டு கிளம்பியிருக்கலாம்தான். ஆனால் இதற்காக என்று கிளம்பவில்லையே... எங்கோ வந்து, கடைக்குச் சென்று...\nவீட்டில் கேட்டால் முதலில் யாரும் எ��க்குத் தெரியாது, உனக்குத் தெரியாது என்று சொல்லி விட்டார்கள். ஆனால் அப்புறம் ஒவ்வொருவராக நான் ஒரே ஒரு தரம் மட்டும் ஐம்பது எடுத்தேன், நூறு எடுத்தேன், ஐநூறு எடுத்தேன் என்று சொல்ல, எரிச்சல்தான் வந்தது\nவீட்டில் இந்த விசாரணையின்போது கூட இருந்த விசுவேஸ்வரன் (மாமா) தனது அப்பா - என் தாத்தா - பற்றி இதே போன்றதொரு சம்பவத்தைச் சொன்னார்.\nதாத்தாவுக்கு பஜ்ஜி, போண்டா போன்ற சிறு தீனிகள் மீது கொள்ளைப் பிரியம் போஜனப்பிரியர். ரசிகர். இவர் வேலை பார்க்கும் ஊருக்கு தாத்தா வந்திருந்த சமயம்...\n\"விசு... என்கிட்டே ஒரு நூறு ரூபாய் செலவுக்குக் கொடுத்து வை. நான் முடிந்தவரை அதைச் செலவு செய்யாமல் வைத்திருக்கிறேன்\" என்றாராம்.\nதாத்தாவின் பஜ்ஜி, போண்டா ஆசை தெரிந்திருந்த மாமா அவரிடம் நூறு ரூபாய்க் கொடுத்து வைத்திருக்கிறார்.\nஅப்புறம் அவ்வப்போது, அல்லது ஒவ்வொரு நாளும் தாத்தா வீட்டிலிருக்கும் குழந்தைகளை அழைப்பார்.\n\"டேய்... விசு சட்டைப்பையிலிருந்து காசு எடுத்துக் கொண்டுபோய் முனைக்கடைலேருந்து வடை வாங்கி வாடா...\"\n\"டேய்... விசு சட்டைப் பையிலிருந்து காசு எடுத்துப்போய் பகோடாவும், அல்வாவும் 100 கிராம் வாங்கி வாடா...\"\nகடைசியில் விசுவிடம் சொல்வாராம், \"பார் நீ கொடுத்த 100 ரூபாயைச் செலவு செய்யாமல் அப்படியே வைத்திருக்கிறேன்\"\nஅதே கதைதான் எனக்கும் வீட்டில் நடந்திருந்திருக்கிறது\nதாத்தா பற்றி சொல்ல நிறையவே சுவாரஸ்யமான விஷயங்கள் உண்டு. உதாரணத்துக்கு ஒன்று.\nஒரு சமயம் தாத்தாவிடம் என் நண்பர் கொடுத்த 'பிண்டத்தைலம்' என்ற ஒன்றைக் கொடுத்து கால், கை வலி இருந்தால் இந்த எண்ணெயை கொஞ்சம் கற்பூரம் கலந்து இலேசாக சூடு செய்து காலில் தடவி உருவி விடுங்கள். வலிக்குக் கேட்கும்\" என்று சொல்லி விட்டு வந்தேன்.\nஅடுத்த வாரம் சென்று பார்த்தபோது பாட்டிலில் பாதி காலியாயிருந்தது.\n\"என்ன தாத்தா... கால் வலி பரவாயில்லையா\n கால்வலி குறையவே இல்லை.. நானும் தினமும் நீ சொன்ன மாதிரி இந்த மருந்தை ஒரு மூடி குடிக்கிறேன்\" என்றாரே பார்க்க வேண்டும்.\nஅதிர்ந்துபோய், 'கடவுளே.. நல்லவேளை வேறு ஒன்றும் விபரீதமாகவில்லை' என்று நினைத்து, அவரிடம் அதை உபயோகிக்கும் முறையை விளக்கினேன். அவருக்கே சிரிப்பு வந்து விட்டது.\nஎதற்கு வம்பு என்று தைலத்தை நான் தூக்கி வந்து விட்டேன்.\nபுதிய இடுகைகள் ���ழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\n'திங்க'க்கிழமை 150629 : கொத்துமல்லித் தொக்கு\nஞாயிறு 312 :: எங்களுக்கு என்ன வயது\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150626 :: டீசல் எஞ்சின்\nஒய்ஜா போர்டும் ஓஹோ என்று ஒரு இரவும்\n'திங்க'க் கிழமை 150622 :: பொங்கடலை\nஞாயிறு 311 :: யோகா\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150619 :: என்ன கதை\nநூறு ரூபாயும், தாத்தாவும், பிண்டத் தைலமும்\n'திங்க'க்கிழமை 150615 :: உ கி க.\nஞாயிறு 310 :: கவிதை எழுதுங்கள் \nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150612 : மூத்த பதிவர் பட்டாபி...\nஅலுவலக அனுபவங்கள் - மேலிடத்து டார்ச்சர்\nதிங்கக் கிழமை 150608 :: கொள்ளுப் பொடி.\nஞாயிறு 309 :: புறாக்கள் பள்ளிக்கூடமும் திறந்தாச்சு...\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150605 :: நண்பேன்டா \nகர்ப்பமான மலர்விழியும் காணாமல்போன நாடோடியும்.\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவெள்ளி வீடியோ : எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கனம் என் உள்ளமும் உன்னோடுதான் சேரும் தினம்\nசொல்லாத சோகத்தைச் சொல்லும் ஒரு படம்...\nஅட, போப்பா.. உனக்கு போட்டோ எடுக்கத் தெரியல ...\nவெள்ளி வீடியோ : மாதுளம்பழம் போல் கன்னம்.... கலை மன்மதன் வழங்கிடும் சின்னம்\n\"திங்க\"க்கிழமை : தேங்காய் மைசூர்பாக் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n1325. பாடலும் படமும் - 72 - *கிருஷ்ண அவதாரம்* [ ஓவியம்: எஸ்.ராஜம் ] \" *மோது மறலி*\" என்று தொடங்கும் திருப்புகழில் பாரதக் கதையையே சுருக்கமாய்த் தருகிறார் அருணகிரிநாதர். *சூது பொரு...\nஎது பொருளோ அதைப் பேசுவோம் எப்போது பேசப்போகிறோம் - ஒரு சினிமா நடிகன் சொல்ல முடியாத சொந்தக் காரணங்களுக்காக புதிய கல்விக் கொள்கையை விமரிசிப்பதை மிகவும் ஆவலோடு தேடிப் படிக்கிறோம் ஆனால் வாய் புளித்ததோ மாங்காய்...\n - காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கோமாளிகள் கட்சியாகவே இருந்து வருவதில் நமக்கும் பதிவெழுத நிறைய காமெடிக் காட்சிகள் கிடைக்கிறது என்பதைத் தவிர, காங்கிரசால் நாட்டுக்க...\nஒப்பந்தம் கையெழுத்தானது .... - வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் ஒப்பந்தம் கையெழுத்தானது .... +++++++++++++++++++++++++++ திருமணமான ஐந்து வருடங்களுக்குள் நான்கு குழந்தைகள��� ...\nவாங்க பேசலாம் – ஒன் பாட் சமையல் மோகம் - *படம்: இணையத்திலிருந்து...* அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைக்கு சனிக்கிழமை. அலுவலகம் விடுமுறை என்பதால் பொறுமையாக எழுந்திருக்கலாம். ஆனாலும...\nஅறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா : 14 ஜுலை 2019 ஆலோசனைக்கூட்டம் - 1972-75இல் நாங்கள் பயின்ற அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு கடந்த வாரம் கிடைத்தது. அப்பள்ளி நூற்றாண்டு விழா (நவம்பர் 1919-நவம்பர்...\n - *அசத்தும் முத்து:* சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட பொள்ளாச்சி நிகழ்வுகளுக்கிடையே மறு அறிவிப்பாக இங்கு படித்த ஒரு செய்தி, நம் நாட்டிலும் இப்படி ஒரு சட்டம் இரு...\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 47 - *பூதனையின் சகோதரன்* *க‌ண்ணனை நினை மனமே* *க‌ண்ணனை நினை மனமே.. * *பகுதி 47* பிருந்தாவனத்தில் களிப்புடன் நந்த பாலன் விளையாடி வந்த சமயம்.. * *பகுதி 47* பிருந்தாவனத்தில் களிப்புடன் நந்த பாலன் விளையாடி வந்த சமயம்.. ஒரு நாள், குழலூதிக் கொண்டும், கன்...\nமதங்கள் ஒரு அலசல் - மதங்கள் ஒரு அலசல் --------------------------------------- மதத்திற்கான தோற்றுவாய்...\nவெள்ளி மலர் 1 - இன்று ஆடி மாதம். முதல் வெள்ளிக்கிழமை.. இன்றைய தரிசனம் - புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில்.. தமிழகத்தில் சிறப்பாக விளங்கும் திருக்கோயில்களுள் ஒன்று.. த...\nஉல்லாச நடையும், உலவும் தென்றல் காற்றுமா..... (பயணத்தொடர், பகுதி 119 ) - ஹொட்டேலில் செக்கின் செஞ்சுக்கிட்டு இருந்த 'நம்மவர்' தரையில் பதிச்சுருந்த மீன் குளத்தைப் பார்த்துக்கிட்டு இருந்த என்னிடம் 'அங்கே பாரு'ன்னு சொன்னார். ஹைய்ய...\nவெங்கடாசலம் ஐயா (2) - பதிவின் முதல் தொடர்ச்சிக்கு சொடுக்குக... ஐயா-1 *ச*ரியாக காலை பத்து மணிக்கு மகனும், மருமகளும், பேரனும் காரில் வருவார்கள் வெயில் அதிகமாக அடிக்கும் காரணத்த...\nமசாலா சாட் - 10 - மசாலா சாட் - 10 புனேயில் ஒரு சினேகிதரின் மகனுக்கு திருமணம். அதற்காக நானும் என் கணவரும் புனே செல்லும் பொழுது அப்படியே பண்டரரிபுரம் செல்லலாம் என்று நினைத்தோ...\nவல்லூறு ( Shikra ) - பறவை பார்ப்போம்: பாகம் (42) - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 51* *#1* வல்லூறு (பெண் பறவை) ஆங்கிலப் பெயர்: Shikra *வ*ல்லூறுவின் ஆங்கிலப் பெயரான 'ஷிக்ரா' அல்லது 'ஷிகாரா' என்பது இந்தி ...\nஅழகிய தமிழ் மொழி இது... - பகுதி: 27 நெல்லைத்தமிழன் கேட்டுக் கொள���ள தொடர் தொடர்கிறது.... இதற்கு முன் பகுதி: https://jeevees...\n - பொதுவாகப் பொரிச்ச குழம்பு எனில் பத்தியத்திற்குத் தான் பண்ணுவார்கள். பிரசவம் ஆன பெண்களுக்குப் பண்ணிப் போடுவார்கள். ஆகையால் இதற்கென உள்ள காய்கள், புடலங்காய்,...\n - தத்தன் என்னவெல்லாமோ பேசினான். திடீரெனத் துள்ளி எழுந்து, ஆஹா, என் குடையை விட்டுவிட்டேனே என்று குதித்தபடிக் கூடத்தின் ஓரத்திலே ஒதுங்கிக்கிடந்த அவன் தாழங்குட...\nCWC 2019: உலகக்கோப்பை … இங்கிலாந்துக்கு - இங்கிலாந்து 2019-க்கான கிரிக்கெட் உலகக்கோப்பையை ஜெயித்துவிட்டது. ஆனால், எதிர் அணியான நியூஸிலாந்து தோற்றுவிட்டதாகச் சொல்லமுடியாது - இங்கிலாந்து 2019-க்கான கிரிக்கெட் உலகக்கோப்பையை ஜெயித்துவிட்டது. ஆனால், எதிர் அணியான நியூஸிலாந்து தோற்றுவிட்டதாகச் சொல்லமுடியாது என்னப்பா சொல்ல வர்றே\nஅம்மையப்பர்.. - அருள் மிகும் நெல்லையப்பர். ஓம் நமசிவாய... நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வா...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\n டொனால்ட் ட்ரம்ப் ஒருவரே போதும் - அனேகமாக டொனால்ட் ட்ரம்ப் அளவுக்கு உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் சரி எல்லோரையும் கதற விட்டவர்கள் உலகத்தலைவர்களில் வேறு எவருமில்லை என்றே சொல்கிற அளவுக்கு...\nசகோதர பாசத்தில் சிறந்த சத்ருக்னன். தினமலர் சிறுவர்மலர் - 23 - சகோதர பாசத்தில் சிறந்த சத்ருக்னன் இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பாசத்தால் விஞ்சிய சகோதரர்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அதிகம் பேசப்படாமல் இராமாயணத்...\nமலை அழகு - ஜீலை 6ம் தேதி சனிக்கிழமை போட்ட பதிவு கீழவளவு சமணச்சின்னம் அதன் தொடர்ச்சி இந்த பதிவு. சமணச்சின்னம் இருக்கும் பக்கத்தில் உள்ள அரசமரத்தடியில் பிள்ளையார், ம...\n - யாருக்காக இது யாருக்காக எங்கள் காவிரி அகண்ட காவிரி நீரும் இன்றியே வறண்ட காவிரி யாருக்காக இது யாருக்காக எங்கள் காவிரி அகண்ட காவிரி நீரும் இன்றியே வறண்ட காவிரி யாருக்காக இது யாருக்காக தாகமே போ... போ.... மேகமே வா.... வா.... மலைகள் மீது ...\nஅமேசான் கிண்டில் - தமிழ் மின்னூல் உருவாக்கம் & வருமானம் பெறும் வழிகள் - தமிழில் மின்னூல் உருவாக்கும் வழிமுறைகளையும், அமேசான் கிண்டிலில் பதிவேற்று வருமானம் பெறும் வழிகளையும் எளியமுறையில் விளக்குவதாக இப்பதி���ு அமைகிறது. முனைவர்.இ...\nவிவேகானந்தம் - குறும்படம் - அனைவருக்கும் வணக்கம். எங்கள் குறும்படம் விவேகானந்தம் பற்றி எனது முந்தைய பதிவில், படத்தை யுட்யூபில் பதிவேற்றம் செய்ததும் இங்கும் தருகிறேன் என்று சொல்லியிருந...\nபுத்தி யோகம் - மே பதிமூன்று எனது 67 வது பிறந்தநாள். 66 வயது முடிந்து 67 தொடங்கியது. பிறந்தது ஸ்ரீரங்கம் என்றாலும் படித்தது, திருமணம் ஆனது எல்லாம் சிங்காரச் சென்னையில்த...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\nகிரேசி மறைந்தார் - . அருமை நண்பர் கிரேசி மோகன் மறைந்தார். எவ்விதமான ‘வைரஸு’ம் இல்லாத நகைச்சுவை அவர் ரத்தத்தில் அபரிமிதமாக இருந்தது. வஞ்சனை இன்றி வாரி வழங்கிய வள்ளல். இவ...\n💖என்றென்றும் 16 போலே...👸 - *இருப்பது எங்கள் நாடே:))* ஐயா வாங்கோ அம்மா வாங்கோ பெரியக்கா வாங்கோ, சின்னக்கா வாங்கோ, அண்ணா வாங்கோ.. தம்பி வாங்கோ.. இங்கின எனக்கு தங்கைமார் ஆரும் இல்லையாக்க...\n - *இன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக்...\nமணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின் அந்திமந்தாரை -ஒரு விமர்சனம் - *மணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின்* *அந்திமந்தாரை -ஒரு விமர்சனம் * -*இராய செல்லப்பா (நியூ ஜெர்சியில் இருந்து)* *30-5-2019* மணிக்கொடி காலத்து எழுத்தாளர்...\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா - *அனிச்சத்தின் மறுபக்கம்* *வேதா * மேலும் படிக்க »\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்... - பல விசயங்களை சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லும்...\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா - பணமிருந்தால் கோயில் கட்டிவிட முடியுமா - பணமிருந்தால் கோயில் கட்டிவிட முடியுமா ஒரு மனிதன் பெரிய கோடீஸ்வரனாக இருந்து அவன் ஒரு ஆலயத்தை கட்டலாம் என்று முடிவெடுத்தால் கட்டிவிட முடியுமா ஒரு மனிதன் பெரிய கோடீஸ்வரனாக இருந்து அவன் ஒரு ஆலய���்தை கட்டலாம் என்று முடிவெடுத்தால் கட்டிவிட முடியுமா\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta - மான்செஸ்டர் நபரின் மனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta சந்தோஷமும் மகிழ்ச்சியுமா ஆரம்பிக்கிறேன் :) இன்று சர்வதேச மகிழ்ச்சி நாள் 20/03/2019.இவ்வாண...\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nபறவையின் கீதம் - 112 - ஜீசஸ் கேட்டார்: சைமன் நீ சொல். நான் யார் சைமன் பீட்டர் சொன்னான்: “நீங்கள் வாழும் கடவுளின் குமாரன்\" ஜீசஸ் சொன்னார் :”ஜோனாவின் மகனே சைமன், நீ ஆசீர்வதிக்கப்ப...\nவாழைத்தண்டு வெஜிடபிள் சால்னா /Banana stem mixed vegetable salna - தேவதையின் கிச்சனில் இன்றைய ரெசிப்பி யாரும் செய்யாத ரெசிப்பி என்னோட சொந்த முயற்சியில் செய்த ரெசிப்பி :) இந்த வாழைத்தண்டு மிக்ஸ்ட் வெஜிடபிள் சால்னா . இப்போ எல...\nநான் நானாக . . .\nஒனோடாவும் முடிந்து போன இரண்டாம் உலகப் போரும் - இரண்டாம் உலகப் போர் முடிந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் வரைப் போர் முடிந்ததையே அறியாமல் ஜப்பானின் சார்பில் அமெரிக்காவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஒனோட...\nஉண்டி கொடுப்போர் - மனைவி கொடுத்த கூழைக் குடித்து விட்டு வேலைக்குப் புறப்படத் தயாரானான் முருகேசன். மனைவி வேகமாக அருகில் வந்து”என்னங்கஇன்னைக்குத் தக்காளி சாதம் செஞ்சிருக்கேன்...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018 - நேற்று முன்தினம் ( 22.11.2018 வியாழன் ) மாலை 7 மணி அளவில், புத்த விஹார், நாகமங்கலம், மதுரை ரோடு, திருச்சியில் (ஹர்ஷமித்ரா கதிர்வீச்சுமைய வளாகம் - Harsha...\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் கா���்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2019-07-20T14:43:36Z", "digest": "sha1:EEYTXLDTQNHU6UBTM6RAU2C7DPIB4XXV", "length": 9017, "nlines": 201, "source_domain": "ippodhu.com", "title": "தொழில்நுட்பம் Archives - Page 3 of 26 - Ippodhu", "raw_content": "\nHome தொழில்நுட்பம் Page 3\nஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளிய ரிலைன்ஸ் ஜியோ\nவாட்ஸ்அப் : வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்யும் வசதி\nகேலக்ஸி ஏ80 : சுழலும் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nFaceApp: உங்கள் அந்தரங்க தரவுகள் திருடப்படுகின்றனவா – சர்ச்சையில் ரஷ்ய நிறுவனம்\nவிவோ நிறுவனத்தின் புதிய இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன்\nபுதிய கேலக்ஸி ஏ10இ அறிமுகம்\nசந்திராயன்- II விண்கலத்தை சுமக்கவுள்ள ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்\nகூகுள் பிக்சல் 4 ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டது\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் வெளியாகும் முதல் ஹோல்-பன்ச் டிஸ்ப்ளே கொண்ட மோட்டோரோலா ‘ஒன் விஷன்’\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட ‘நோக்கியா 8.1’ : விபரம் உள்ளே\nஒன்பிளஸ் 6t ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு\nபுதிய இயங்கு தளத்தை உருவாக்கும் ஹூவாவே நிறுவனம்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளிய ரிலைன்ஸ் ஜியோ\nவாட்ஸ்அப் : வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்யும் வசதி\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=57706", "date_download": "2019-07-20T14:07:57Z", "digest": "sha1:JZ3YTXYG55IO5DV7ZDBZLK6ZXDSJRPBZ", "length": 4703, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "மும்பை நீதிமன்றத்தில் ராகுல் ஆ���ர் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nமும்பை நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்\nJuly 4, 2019 kirubaLeave a Comment on மும்பை நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்\nமும்பை, ஜூலை 4: ஆர்எஸ்எஸ் தொடர்ந்து அவதூறு வழக்கில் ராகுல் இன்று மும்பை நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. பெங்களுரில் 2017 செப்டம்பரில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து பேட்டி அளித்த ராகுல் ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி கொள்கைக்கு எதிராக பேசுபவர்கள் தாக்கப்படுகிறார்கள். கொலை கூட செய்யப்படுகிறார்கள் என்றார்.\nராகுலின் இந்த குற்றச்சாட்டை ஆர்எஸ்எஸ் இயக்கத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்று கூறி அந்த இயக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஜோஷி என்பவர் மும்பை மாஜிஸ்திரே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஆஜராவதற்காக டெல்லியில் இருந்து விமானத்தில் வந்த ராகுலுக்கு நீதிமன்ற வாசல் வரை காங்கிரசார் கூடி நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nநீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் தாம் குற்றவாளி அல்ல என கூறினார். அதை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ராகுல் காந்திக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.இதே சம்பவம் தொடர்பாக ஆர்எஸ்எஸ்-யை குறை கூறிய மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். சோனியா காந்தி மற்றும் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி மீது கூறப்பட்ட அவதூறு குற்றச்சாட்டை நீதிமன்றம் நிராகரித்தது.\nபோலீசாரிடம் தகராறு: டிரைவர் கைது\nதண்ணீர் லாரி மோதி பெண் உயிரிழப்பு\nபிஎஸ்எல்வி ராக்கெட் இன்றிரவு விண்ணில் பாய்கிறது\nசந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் வாக்களிப்பு\nஇந்தியாவில் பயங்கர தாக்குதல் நடத்த சதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/11/blog-post_05.html", "date_download": "2019-07-20T13:47:14Z", "digest": "sha1:IAYFWKKY3A3LIBH2QCGYKGAUT6POYHZU", "length": 32901, "nlines": 457, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: குறி வைக்கப்படுகிறார் டிராவிட் ???", "raw_content": "\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்திய மண்ணில் தரையிறங்கிய போதே இவ்விரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முடிவு எவ்வாறு அமையும் என்பதை விடவும் போர்டர��� - கவாஸ்கர் கிண்ணம் யாரிடம் செல்லும் என்பதை விடவும் இந்தத் தொடரின் போதோ தொடரின் பிறகோ இந்திய அணியிலிருந்து யார் யார் ஒய்வு பெறுவார்கள் என்பதே அநேகரின் கேள்வியாக இருந்தது.\nஇந்த ஐந்து வயது மூத்த வீரர்களாலும் இந்திய அணி வயது முதிர்ந்த தோற்றம் உள்ளது போல காணப் படுவதாகவும், களத் தடுப்பு சோர்ந்து போனதாகவும் பல விமர்சனங்கள் எழுந்தது. இந்தக் குற்றச் சாட்டுக்கள் உண்மையாக இருந்த போதிலும் ஆஸ்திரேலியா அணிக்கெதிராக இவர்களின் (ஒரு சிலரை விட) அனுபவம் அதிகமாகவே கை கொடுத்து என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nFab 5 என்ற சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படும் இந்திய அணியின் பஞ்சபாண்டவர்களில் யார் முதலில் என்ற கேள்வி ஊடகங்களாலும் விமர்கர்களாலும் மீண்டும் மீண்டும் முன் வைக்கப்பட்டபோது இதற்கு முன்னதாக இலங்கையில் இடம்பெற்ற தொடரில் பெரிதாக பிரகாசிக்காத டிராவிட்,சச்சின் இருவரின் மீதே அதிக அழுத்தங்கள் இருந்தன.\nஎனினும் தெரிவாளர்கள் (வெங்சர்க்கர் தலைமையிலான பழைய குழு)முதலில் கை வைத்தது சௌரவ் கங்குலியில். தலைமைப் பதவி போன பிறகு அடிக்கடி அணியிலிருந்து தூக்கப்பட்ட அனுபவம் உடையவர் வங்காளச் சிங்கம் பொறுத்தது போதும் என்று முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாவதற்கு முதல் நாளே தனது ஒய்வு பற்றி அறிவித்தார்.\n'பின் தலையில் வைக்கப்படும் துப்பாக்கியுடன் எவ்வளவு நாள் தான் விளையாட முடியும்'- கங்குலி.\nஅணித்தலைவர் கும்ப்ளே தடுமாறினார். இலங்கையில் கண்ட டெஸ்ட் தொடர் தோல்வி;; விக்கட் எதுவுமேயற்ற முதலாவது டெஸ்ட் போட்டி (பெங்களுரில் கும்ப்ளேயின் சொந்த ஊரில்) தொடர்ந்து காயம் காரணமாக கும்ப்ளே விலகல்;; தோனியின் ஆக்ரோஷமான தலைமையில் இந்தியா அபாரவெற்றிஅதிலும் கும்ப்ளேக்குப் பதிலாக இந்திய அணியில் இணைந்த சுழல்பந்து வீச்சாளர் மிஷ்ரா கைப்பற்றிய ஏழு விக்கட்டுக்களுடன் கும்ப்ளே தனது ஒய்வு பற்றித் தீர்மானித்திருக்க வேண்டும்.\nமிக நாகரிகமாக தனது ஓய்வைக் கும்ப்ளே அறிவித்தார்.\nஇந்தியக் கிரிக்கெட் அணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல டோனி இருக்கிறார் என்று அறிவித்து கும்ப்ளே விடை பெற்றார்.\nஎனது வலைத் தளத்திலே நான் கேட்டது போல அடுத்து யார் என்ற கேள்விக்கு (இந்தக் கருத்துக் கணிப்புப் படியே கும்ப்ளே ஏனையோருக்கு ம��தலில் ஓய்வு பெற்றார்)நமது அன்பர்கள் சரியாகவே சொல்லி இருக்கிறார்கள்.\nஎஞ்சியுள்ள மூவரில் யார் அடுத்தது என்ற கேள்வி தான் இப்போது எல்லா கிரிக்கெட் ரசிகருக்கும் உள்ள முக்கிய கேள்வி..\nஇளைய வீரர்கள் பல பேரும் கதவு தட்டிக் கொண்டிருக்கும் வேளையில், தம்மீதான விமர்சனங்களை துடுப்பின் மூலம் பதில் சொல்லி இப்போதைக்கு தாம் விலகவும் தேவையில்லை;தம்மை யாரும் விலக்கவும் முடியாது என்று சொல்லி காட்டியிருக்கிறார்கள் சச்சின் டெண்டுல்கரும், V.V.S.லக்ஸ்மணும்.\nசச்சினின் உலக சாதனையும்,இந்தத் தொடரில் இதுவரை அவர் பெற்றுள்ள ஓட்டங்களும் சச்சின் இப்போதைக்கு ஓய்வு பெறத் தேவையில்லை என வலியுறுத்துகின்றன.\n(55.00 என்ற சராசரியில் 275 ஓட்டங்கள்; இரு அரைச் சதங்கள்)\nலக்ஸ்மன் இன்னும் ஒரு படி மேலே .. சச்சினை விட முழுமையான formஇல் இருக்கிறார்.டெல்லி டெஸ்டில் முதல் இன்னிங்க்சில் இரட்டை சதம்;இரண்டாவது இன்னிங்க்சில் அரைச் சதம்.\nதொடரில் 156.50என்ற அபார சராசரியில் 313ஓட்டங்கள்;கம்பீருக்கு அடுத்தபடியாக கூடுதல் ஓட்டங்களைக் குவித்துள்ளவர் இவரே. மிக லாவகமாக விளையாடிவரும் லக்ஸ்மன் இப்போதிருக்கும் நிலையில் இந்திய டெஸ்ட் அணிக்கு அத்தியாவசியத் தேவை.\nஎனவே அடுத்தவர் இந்தியாவின் பெரும் சுவர் (The Wall) என்று அழைக்கப்படும் டிராவிட். எப்போதும் இதியாவின் துடுப்பாட்ட முதுகெலும்பாகக் கருதப்படும் டிராவிட் இப்போது இறங்குமுகத்தில்.\nஇலங்கையில் வைத்து ஒரே அரைச் சதத்துடன் என்ற 24.66சராசரியில் 6 இன்னிங்க்சில் 148 ஓட்டங்களைப் பெற்றவர்,இந்தத் தொடரிலும் பிரகாசிக்கவில்லை.இதுவரை 5 இன்னிங்க்சில் 117 ஓட்டங்களையே பெற்றிருக்கிறார். அதுவும் மிகத் தடுமாறியே ஆடி வருகிறார்.\nகளத் தடுப்பிலும் முன்னைய உற்சாகம் இல்லை.\nஏற்கெனவே இளம் வீரர்கள் பல பேர் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் நேரம் ஒவ்வொரு சொதப்புகிற போட்டியுமே கழுத்தில் தேடிக் கொள்கிற மரண முடிச்சுகளாக மாறிவிடும் அபாயம் உண்டு.\nபத்ரிநாத்,ரோகித் ஷர்மா,யுவராஜ்,கைப் ஆகியோரில் எல்லோருமே மத்திய வரிசை துடுப்பாட்ட வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர்.கிடைத்த போட்டிகளிலெல்லாம் வெளுத்து வாங்கி இருக்கின்றார்கள்.\nஒரு பக்கம் கங்குலி,கும்ப்ளே ஆகியோரின் ஓய்வு கொடுத்திருக்கும் அழுத்தம்;மறு பக்கம் தொடர்ந்துவரும் மோசமான பெறுபேறுகள்.\nதேர்வாளர்கள் இன்னுமெவ்வளவு காலம் பொறுமை வைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது.\nஎனவே டிராவிட் ஓய்வு பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை எனலாம்.\nஒன்றில் தானாக கௌரவமாக அவர் தனது ஓய்வை அறிவிப்பார்.அல்லது ஸ்ரீக்காந்த் உள்ளிட்ட தேர்வாளர்களின் ஆலோசனையின் பேரில் (நிர்பந்தம் என்றும் சொல்லலாம்) இந்தத் தொடரின் முடிவில் அறிவிக்கலாம் என்று கருதுகிறேன்.\nநாளை நாக்பூரில் ஆரம்பமாகும் டெஸ்ட் போட்டியில் டிராவிட் விளையாடுவது உறுதி.இந்தப் போட்டியில் டிராவிட் தனது திறமையைக் காட்டாவிட்டால் எதிர்வரும் பத்தாம் திகதி அல்லது பதினோராம் திகதி மற்றொரு இந்திய வீரர் ஓய்வு பெறுகிறார் என்ற அறிவிப்பை நாம் கேட்கலாம்.(அறியலாம்)\nat 11/05/2008 12:06:00 PM Labels: இந்தியா, ஓய்வு, கிரிக்கெட், சச்சின், டிராவிட்\nஇப்போ அது களம் ஆகிவிட்டது ;)\nஇவர்கள் போன பின்னர் இளைஞர்கள் எவ்விதம் டெஸ்ட் ஆட்டத்தை அணுகுவார்கள் என ஆவலாயிருக்கிறேன்.\nதிராவில் நல்ல திறைமையான் ஆட்டகாரர். உலக அளவில் அவரை போல technical நிறைந்த ஒரு துடுப்பாட்டகாரை பார்பது அறிது. திராவில் இந்திய் துனை கண்ட ஆடுகளங்களில் பிரகாசித்தை விட மற்ற கண்டங்களில் மிகவும் அருமையாக பிரகாசித்து இருக்கிறார்.\nதிராவிட் இனி சச்சின் விளையாட போகும் கால அவளவிற்கு இனையாக விளையாட வேண்டும்\nஇன்று இந்திய அணியில் மூத்த ஆட்டகாரர்களை அனுப்பி விட்ட பின்னர்..நீங்கள் சொன்ன ஆட்டகாரகள் தொடர்பாக\nயுவராஜ் சிங் - இவருக்கு முரளிதரன் பந்தை பார்த்தாலே பயம். இவர் இன்னமும் சுழல் பந்து வீச்சுக்கு எதிராக தன்னை நீருபிக்க வில்லை. டெஸ்ட் போட்டியில் மிகவும் பொறுமையாக சுழல் பந்துகளை சமாளிக்க வேண்டும். ஆனால் இவர் அதில் ரொம்ப மோசம்..\nபத்ரிநாத் - தமிழ்நாட்டு ஆட்டகாரர் என்று ரொம்ப தூக்கி வைத்து இவரை பேசுவது தவறு. இலங்கை தொடரின் போதே இவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை மிகவும் வீணாக்கினார்.பொறுத்து இருந்து பார்ப்போம்..\nகைப் - இவர் ஒரு நாள் ஆட்டத்தில் அருமையாக விளையாட கூடியவர். ராகுல் அளவிற்க்கு இல்லாவிட்டாலும் கொஞ்சம் மரபு ரீதியான ஆட்டம் ஆடுபவர். இவருக்கு டெஸ்ட் சாதனை இது வரை ஏதும் இல்லை.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nதடுமாறும் இலங்கை அணியும், சாதனை படைக்கவுள்ள அஜந்த...\nஉலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள்...\nமீண்டும் விடியலில், மறுபடியும் வழமை..\n25000 + வருகைகளும் உலகின் முடிவின் இரண்டு படங்கள...\nபிரட்மன் ஆன கங்குலியும்,சுயநலவாதியான பொண்டிங்கும்\nஉலகின் எல்லா பிரபலங்களும் ஒரு படத்தில்\nவிஜய்க்கு சிபாரிசு செய்த கங்குலி..\nஇலங்கையில் ஒரு தமிழ் ஜனாதிபதி\n18 ஆண்டு காலப் பயணத்தின் பின்..\nஅமெரிக்காவின் புதிய டொலர் நோட்டு..\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜோகோகோவிச் மீண்டும் விம்பிள்டன் சம்பியன்.\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/thagavalkal/241-2011-11-15-13-01-29", "date_download": "2019-07-20T13:56:35Z", "digest": "sha1:A5MQ7BP4S5WVJTCU2QGNH5CDQ6ESJOPD", "length": 21138, "nlines": 269, "source_domain": "www.topelearn.com", "title": "கடல் அலைகள் ஓய்வத்தில்லை‍ ஏன் தெறியுமா ?", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nகடல் அலைகள் ஓய்வத்தில்லை‍ ஏன் தெறியுமா \nகடல்நீர் செங்குத்தாகவும் ,கிடைமட்டமகவும் அசைந்து கொண்டே இருக்கிறது. இதற்கு புவிச்சுழர்றசி,புவிச்சுற்றுகை,சந்திரன் மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசைகள் என்று பல காரணங்களைச் சொல்லலாம்.புவி தனது அச்சில் மேற்கு,கிழக்காக தன்னைத்தனே சுற்றுவதர்க்கு புவி ‘ச்சுழறசி”என்று பெயர்.அப்போது மேற்பரப்பில் உள்ள கடல்கள் அசைவுக்கு உடபடுகின்றன.\nபுவிச்சுற்றுகை என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற நிலை.அப்படிச் சுற்றி வரும்போது, மத்திய அகலக் கோடில் இரண்டு தடவைகளும்,மகர,கடக கோடுகளில் ஒவ்வொரு தடவையும் சூரியன் உச்சம் கொடுக்கிறது. சூரியக் கதிர்வீசலின் சாய்வு வேறுபாடடால்,பூமிக்குக் கிடைக்கும் வெப்பத்தின் அள்விலும் மாற்றங்கல் உன்டாகின்றன.இத்னால் ஏறபடும் அமுக்க வேறுபாடுகள் காற்றின் வேகத்திலும்,திசையிலும் மாற்றங்களை உன்டாக்குகின்ற்ன.இதனால்,காற்றில் உந்துதல் ஏற்பட்டு நீர் அசைகின்றது\nசந்திரன் மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசைகளால் புவியில் வற்றுப்பெருக்குகள் ஏற்படுகின்றன. வற்றுப் பெருக்கு என்பது நீர்மட்டம் உயர்ந்து,தாழ்வதைக் குறிக்கிறத். பூமி சந்திரனையும்,சந்திரன் பூமியையும்,சூரியன் இந்த இரண்டையும் ஈர்க்கின்றன.\nபூமி,சந்திரன்,சூரியன் ஆகிய மூன்று கோள்களும் அமாவாசை,பவுர்ணமி தினங்களில் ஒரே நேர் கோட்டில் வருகின்றன.அதனால்,இக்கலங்களில் வற்றுப் பெருக்கு உயர்வாக இருக்கிறாது.ஏரிமலை சீற்றங்கள்,புவி நடுக்கம்,பனி உருகுதல் போன்றவற்றாலும் கடல்\nஇரத்த அழுத்தம் என்றால் என்ன ஏன் ஏற்படுகிறது\nபி.பி நோயாளிகளே, முதலில் பி.பி என்றால் என்ன\nமருந்துகளை சாப்பாட்டுக்கு முன், பின் ஏன் சாப்பிட சொல்கிறார்கள்\nசில மாத்திரைகளை உணவுக்கு முன்னும், சில மாத்திரைகளை\nசுலவேசி தீவில் 6.6 அடி உயர அலைகள் : இந்தோனீசியாவை தாக்கியது சுனாமி\n7.5 அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனீசியாவ\nவேலையில் நீங்க டொப்பாக இருக்க வேண்டுமா \nஇது வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் உலகம். இங்கு நா\nநின்று கொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாது- ஏன் தெரியுமா\nநின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது நீர் அதிக\nஏன், எப்போது முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்\nஉண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது ய\nஎன்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு\nநிழல் ஏன் கறுப்பாக இருக்கிறது\nநமது வாழ்வில் நம்மை பிற மனிதர்கள் பின் தொடர்கிறார்\nகபாலிக்கு ஏன் இந்த வீண் விளம்பரம்\nஇந்திய சினிமாவே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் படம்\nதினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு\nஇருக்கமுடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில்\nவட அமெரிக்காவில் ஏன் குரங்கினங்கள் இல்லை\nவட அமெரிக்கா பல வகையான ஆச்சரியம் மிக்க உயிரினங்களை\nநமது உடலில் உள்ள அனைத்து நரம்பு இயக்கங்களும் முறைய\nரஷ்யா, ஈரான், பிரான்ஸ் நாடுகளை சேர்ந்தவர்கள் ஏன் சிரிப்பதில்லை தெரியுமா\nசர்வதேச அளவில் சில நாடுகளை சேர்ந்த குடிமக்கள் வாய்\nகணினியின் வேகம் ஏன் குறைகிற��ு\nகணினியின் டெஸ்க்டாப்பில் நிறைய போல்டர்கள் இருக்கும\nஉங்கள் குழந்தை பிறந்த மாதம் என்ன \nகுழந்தைகள் பிறக்கும் மாதங்களுக்கும், அவர்களின் ஆரோ\nவீடியோ கேம்கள் நாட்டைக் காப்பாற்றுமா \nஉண்மையற்ற இன்ஜின் 4 தொழில் நுட்பம் என்பது இனி வ\nஉலகளாவிய ரீதியில் கடல் மட்டம் உயர்வு; விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n27 நூற்றாண்டுகளுக்கு பின்னர் உலக அளவில் கடல் மட்டம\nகால் பந்தாட்ட‌ உலகக் கோப்பை வேறு மாதத்துக்கு மாற்றவேண்டுமா \nகால்பந்து விளையாட்டின் உலக நிர்வாக அமைப்பான ,FIFA,\nதவறு செய்யும் போது பிறர் வசை பாடுவதை ஏன் நமது மனம் ஏற்பதில்லை\nநம்மில் பெரும் பான்மையான மக்கள் மகத்தான காரியங்களை\nஎத்தகைய ஆண்களை பெண்கள் விரும்புவார்கள் \nஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது எனக் கேட்\nஎம்முடைய Phone வாங்கி இன்றுவரை எத்தனை மணித்தியாலங்\nSearch Engine ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா \nசர்வம் கணினி மயம் என்று ஆகியிருக்கும் இந்த வேளையில\nபட்டிணபுரி மன்னன் மருதன் தனக்கு ஒரு புதிய அந்தரங்க\nWindows 7 ஐ USB மூலம் install செய்வது எப்படி \nவிண்டோஸ் 7 இயங்குதளத்தை CD யிலிருந்து நிறுவும் போத\nகடலில் அலைகள் தோன்றுவது ஏன்\nஅதாவது அலைகள் தோன்றுவது குறித்து ஒரு கோட்பாட்டை\nகணணியில் மின்சாரத்தை மிச்சப்படுத்துவது எப்படி \nகணணியை பயன்படுத்திக் கொண்டிருக்கையில் சில வேளைகளில\nகணணியில் சிக்கிக்கொண்ட CD யை Eject பன்னுவது எப்படி \nநீங்கள் அடிக்கடி சீடி பயன்படுத்துபவராக இருந்தால் இ\nநூறு இனிப்புகளில் எத்தனை போளி, எத்தனை மைசூர்பாகு \nபாலு ஓர் இனிப்புக் கடைக்குச் சென்று ரூபாய் நூறு மத\nகுழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவது ஏன் \nகுழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்கு\nசிலந்தி தன் வலையில் சிக்குவதில்லை ஏன் தெரியுமா\nசிலந்தி தான் கட்டிய வலையில் சிக்கிக்கொள்வதில்லை. க\nஉடலில் சிறுநீரகக் கல் எவ்வாறு உருவாகின்றது \nஉடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பை\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வத\nமாலை மணி 6: 30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முட\nபடிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்கு\nதீப்பற்றிக் கொண்டால் உடனடியாக என்ன செய்வது \nபல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொ��்\nஉங்கள் Dongle களை செலவில்லாமல் Unlock செய்வது எப்படி \nஉங்கள் Dongle களை Unlock செய்ய முடியாது திண்டாடுகி\nகாலிறுதி சுற்றுக்குள் நுழைந்தது ரஷ்யா; வீடு சென்றது ஸ்பெயின் 6 seconds ago\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா சூப்பர் டிப்ஸ் இதோ\nஅழிந்து போகக்கூடிய தருவாயில் தற்பொழுது மின்னஞ்சல் சேவைகள் 29 seconds ago\nபூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுக் கிரகத்தில் விரிவான தகவல்கள்\nமெய் சிலிர்க்க வைக்கும் சீரகத்தின் மருத்துவ பயன்கள்\nசொந்த மண்ணில் நியூசிலாந்துடன் மோதும் இந்தியா: போட்டி அட்டவணை வெளியீடு\n5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் சாம்சுங் Galaxy A90 கைப்பேசி\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/aanmegam", "date_download": "2019-07-20T15:04:25Z", "digest": "sha1:EWEWM72VHAFNPEP4Q7ERYFOPODRPICNF", "length": 23046, "nlines": 237, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆன்மிகம் | Aanmegam | Astrology news, in Tamil | Spiritual and religion", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஎல்லையில் அத்துமீறி நுழைந்ததாக இங்கிலாந்து - எண்ணெய் கப்பலை சிறை பிடித்தது ஈரான்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nமுதல் விமான பயணத்தின் போது பெண் பயணியின் செயலால் சிரிப்பலை\nரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் - திருப்பதியில் விரைவில் அறிமுகம்\nதிருமலை : ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் திருப்பதியில் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் ...\nதிருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்\nதிருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நடவடிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக ...\nதிருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது\nதிருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.திருப்பதி கோவிலில் முக்கிய ...\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nஅய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு...\nநெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nநெல்லையப்பர் கோவிலில் நேற்று ஆனித்திருவிழா தேரோட்டம் வெகுவிமர்சையாக நடந்தது. வரலாற்று சிறப்புமிக்க நெல்லையப்பர் கோவிலில் ...\nதிருப்பதியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம்\nஆந்திர மாநிலம் சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், திருப்பதியில் நேற்று காலை சாமி தரிசனம் செய்தார்.டெல்லியில் இருந்து சென்னை ...\nஏழுமலையானிடம் வேண்டியது பலித்து விட்டது - 10 ஆண்டுக்கு பிறகு பொறுப்பேற்ற அதிகாரி நெகிழ்ச்சி\nதிருப்பதி திருமலையில் 10 ஆண்டுக்குப்பிறகு மீண்டும் பொறுப்பேற்ற சிறப்பு நிர்வாக அதிகாரி, ஏழுமலையானிடம் வேண்டியது பலித்து ...\nஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 16-ம் தேதி திறப்பு\nதிருவனந்தபுரம் : ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 16-ந் தேதி நடை திறக்கப்படுகிறது.புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் ...\nவீடியோ : அல்சர் நோயை குணப்படுத்தும் அற்புத ஈஸ்வரர் ஸ்தலங்கள்\nஅல்சர் நோயை குணப்படுத்தும் அற்புத ஈஸ்வரர் ஸ்தலங்கள்\nபக்தர்களின் சரண கோ‌ஷத்தால் சபரிமலை காட்டில் ஒலி மாசு: மத்திய அரசுக்கு கேரள வனத்துறை அறிக்கை\nசபரிமலை காடுகளில் பக்தர்கள் சரண கோ‌ஷம் எழுப்புவதால் ஒலி மாசு ஏற்படுவதாக கேரள வனத்துறை சார்பில் மத்திய அரசுக்கு ...\nசந்திரகிரகணம்: திருப்பதி கோவிலில் 16, 17-ம் தேதிகளில் நடை அடைப்பு\nசந்திரகிரகணம் நடைபெற உள்ளதால் திருப்பதி கோவிலில் 16-ம் தேதி காலை 6 மணி முதல் அன்று நண்பகல் 12 மணி வரையும், அன்று மாலை 6 மணி முதல் 17-ம் ...\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் பால்குடம், அலகு, காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் பால்குடம், அலகு, காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு...\nஆனித் திருமஞ்சன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம்\nசிதம்பரம் : கடலூரில் ஆனித்திருமஞ்சன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. பஞ்ச பூத தலங்களில் ஆகாய ...\nஅத்திவரதரை தரிசிக்க 5 கி.மீ. தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருப்பு\nகாஞ்சீபுரம் : சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்பதாலும், விடுமுறை நாள் என்பதாலும் காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க ...\nதிருப்பதி கோவில் உண்டியல் மூலம் ரூ.100 கோடி வசூலாகி சாதனை\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாதம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வகையில் 100 கோடி ரூபாய் உண்டியல் வருமானம் கிடைத்து ...\nபக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் அத்திவரதர் தரிசன நேரம் நீட்டிப்பு\nகாஞ்சீபுரம் : பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதாலும், வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காகவும் காலை 5 மணி முதல் இரவு 9 ...\nவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க திருப்பதி வனப்பகுதியில் நவீன கேமராக்கள்\nதிருமலை வனப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்டறிய அதிநவீன கேமராக்களை பொருத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலை ...\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா - கொடியேற்றத்துடன் துவக்கம்\nசிதம்பரம் : சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடலூர் ...\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் வெளியே வந்தார்; 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளி அருள் பாலிப்பார்\n40 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை ...\nதிருப்பதியில் மழை: ஓய்வறைக்குள் நீர் புகுந்ததால் ஊழியர்கள் அவதி\nதிருப்பதியில் பலத்த மழை பெய்ததால் ஊழியர்கள் தங்கும் ஓய்வறைக்குள் மழை நீர் புகுந்தது.திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nமே.வங்கம், உ.பி. உள்ளிட்ட மாநில கவர்னர்கள் ம��ற்றம்\nமத்திய அரசின் இலவச கியாஸ் இணைப்பு திட்டத்துக்கு சர்வதேச நிறுவனம் பாராட்டு\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : தி லயன் கிங் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் - திருப்பதியில் விரைவில் அறிமுகம்\nதிருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்\nதிருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nவீடியோ : ஆடி - 1ம் நாள் தேங்காய் சுடும் பண்டிகை\nவீடியோ : புதிதாக 2 மாவட்டங்கள் உதயம் - சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவான்வெளி மூடல்: இந்தியாவின் கட்டுப்பாடுகளால் பாக். கிற்கு இழப்பு\nமுதல் விமான பயணத்தின் போது பெண் பயணியின் செயலால் சிரிப்பலை\nசீனாவில் சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த சிறுவனுக்கு பாராட்டு\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபாரசீக வளைகுடாவில் பதட்டம்: கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம்\nபாங்காக் : பாரசீக வளைகுடாவில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ...\nவரிக்குதிரை போல் வண்ணம் பூசிய கழுதைகள் படம் வைரல்\nமாட்ரிட் : ஸ்பெயினில் வரிக்குதிரைகள் போல் வண்ணம் பூசப்பட்ட கழுதைகளின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் ...\nசீனாவில் சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த சிறுவனுக்கு பாராட்டு\nபெய்ஜிங் : 13 வயதே ஆன சிறுவன் இரு சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ...\nசபரி���லைக்கு நவம்பர் மாதம் ஹெலிகாப்டர் சேவை துவக்கம்\nதிருவனந்தபுரம் : சபரிமலை பக்தர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை நவம்பர் மாதம் தொடங்குகிறது. காலடியில் இருந்து நிலக்கல்...\nரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் - திருப்பதியில் விரைவில் அறிமுகம்\nதிருமலை : ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் திருப்பதியில் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக ...\nவீடியோ : ஆடி - 1ம் நாள் தேங்காய் சுடும் பண்டிகை\nவீடியோ : புதிதாக 2 மாவட்டங்கள் உதயம் - சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\nவீடியோ : ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி, ரகசிய கேமரா உள்ளதா\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/cinema.vikatan.com/tamil-cinema/110705-aruvi-movie-review", "date_download": "2019-07-20T13:59:58Z", "digest": "sha1:GWLEIDWG656MTGWPFVCLUHDORKWL2JIY", "length": 19556, "nlines": 114, "source_domain": "cinema.vikatan.com", "title": "தமிழ் சினிமாவின் செல்ல ராசாத்தி! - அருவி விமர்சனம் | Aruvi movie review", "raw_content": "\nதமிழ் சினிமாவின் செல்ல ராசாத்தி\nதமிழ் சினிமாவின் செல்ல ராசாத்தி\nஎதிர்பார்ப்புகளே பல படைப்புகளுக்கு முதல் எதிரி. நிறைய எதிர்பார்த்து திரையரங்கில் அமரும் நம்மை, ஏமாற்றிய படைப்புகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஒரு சில படங்களே எதிர்பார்ப்புகளையும் தாண்டி நம்மை வசீகரிக்கும். 'அருவி' அப்படிப்பட்ட சினிமா. சர்வதேசத் திரைவிழாக்களில் குவிந்த பாராட்டுகள், சிறப்புத் திரையிடல்களில் வந்த பாசிட்டிவ் விமர்சனங்கள் ஆகியவற்றையெல்லாம் தாண்டி சராசரி ரசிகனும் கொண்டாடுவதற்கு அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன அருவியில்...\nஅருவி - நீங்கள் தெருவில் இறங்கி நடக்கும்போது கண்ணில்படும் முதல் பெண் அவளாகத்தான் இருக்கும். 'நாம் இருவர் நமக்கு இருவர்' குடும்பம், அந்தந்த வயசுகளுக்கே உரிய உரையாடல்கள் நடக்கும் நண்பர்கள் குழு, 'லவ் யூ அருவினு வெள்ளைப் பேப்பர்ல எழுதிக்கொடுத்து ப்ரொபோஸ் பண்ணணும்' என்ற சினிமாத்தனமான ஆசை - இதுதான் அருவியின் உலகம். வெளிப்பார்வைக்கு அருவி நம்மைச் சுற்றி நடமாடும் ஆயிரக்கணக்கான பெண்களில் ஒருத்தி. பின் எது அவளைத் தனித்துவமானவள் ஆக்குகிறது என்ற கேள்விக்குப் பதிலாக விரிகிறது இந்த இரண்டு மணிநேர பயணம்.\nஒரு பிரச்னை காரணமாக அருவி வீட்டை விட்டு வெளியேற நேர்கிறது. இரண்டு பைகளோடு தெருவில் இறங்கும் அவள் தனக்கான கூட்டைத் தேடி ஒவ்வோர் இடமாக அலைகிறாள். கிட்டத்தட்ட நாடோடி வாழ்க்கை வாழும் அவளுக்கு ஒரு திருநங்கையின் நட்பு கிடைக்கிறது. இருவரும் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துகொள்கிறார்கள். அரங்கிற்குள் சராசரி சமூக மதிப்பீடுகளின்படி '.............' அருவியாக நுழையும் அவள், அங்கிருந்து வெளிவரும்போது அதே சமூக மதிப்பீடுகளின்படி 'தீவிரவாதி' அருவியாக வெளிவருகிறாள். உண்மையில் அருவி யார் எது அவளை வீட்டை விட்டு வெளியேற்றி டிவி நிகழ்ச்சியில் பங்குகொள்ளச் செய்தது எது அவளை வீட்டை விட்டு வெளியேற்றி டிவி நிகழ்ச்சியில் பங்குகொள்ளச் செய்தது டிவி நிகழ்ச்சி ஷூட்டிங் செட்டுக்குள் என்ன நடந்தது டிவி நிகழ்ச்சி ஷூட்டிங் செட்டுக்குள் என்ன நடந்தது தவறு யார் மேல் என்பதையெல்லாம் அடுத்தடுத்த திருப்பங்களின் வழியே முகத்திலறைந்து சொல்கிறது திரைக்கதை.\nநீண்ட நாட்களுக்குப் பின் முழுக்க முழுக்க ஒரே ஒரு பெண் கேரக்டரை மையமாக வைத்து வெளியான படம். அதேபோல் நீண்ட நாள்களுக்குப் பின் ஒரு புதுமுக நடிகையைப் பார்த்து பிரமித்ததும் இந்தப் படத்தில்தான். 'யப்பா என்னம்மா நடிக்குதுய்யா இந்தப் பொண்ணு' என நிச்சயம் ஒரு ஃப்ரேமிலாவது நம் வாய் முணுமுணுக்கும். சின்னச் சின்ன கண் சிமிட்டல்கள், ஒருகணம் சோகமாக... மறுகணம் வீம்பாக என்று சட்சட்டென நிகழும் முக மாறுதல்கள், நெகிழ்ச்சியான பின்பாதியில், உள்ளிருந்து ஓலத்தோடு எழும் சிரிப்பு என முதல் படத்திலேயே உணர்வுகளின் கலவைகளைக் கொட்டியிருக்கிறார் அதிதி பாலன். இந்த ஆண்டின் பெருமைக்குரிய அறிமுகம் இவர் என்பதில் சந்தேகம் இல்லை.\nஅருவியோடு படம்நெடுகப் பயணிக்கும் திருநங்கை எமிலியாக சிறப்பாக நடித்திருக்கிறார் அஞ்சலி வரதன். பெரும்பாலான சினிமாக்களில் சித்திரிக்கப்படும் திருநங்கை கேரக்டரிலிருந்து அவருடையது வேறுபட்டிருப்பது பெரிய ஆறுதல். ஆனால் அந்த விடலைப் பையன் அவரைப் பற்றி கேட்கும் சந்தேகம் திரும்பத் திரும்ப வருவது சற்றே நெருடல் `டேய் ஃப்ரேமே சரி இல்லடா' என உதவியாளர்களிடம் எகிறிவிட்டு அடுத்தகணமே 'நீங்க சொல்ற மாதிரி பண்ணிடலாம் மேடம்' என பம்மும் ரியாலிட்டி ஷோ இயக்குநராக\nகவிதா பாரதி கச்சிதமாகப் பொருந்துகிறார். துணை இயக்குநராக நடித்திருக்கும் பிரதீப் ஆண்டனி, நிகழ்ச்சித் தொகுப்பாளராக நடித்திருக்கும் லஷ்மி கோபால்சுவாமி, சுபாஷாக வரும் விடலைப் பையன், தமிழைக் கடித்து துப்பும் போலீஸ் அதிகாரி என ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களைப் பொறுப்பு உணர்ந்து பொருத்தமாகக் கையாண்டிருக்கிறார்கள்.\nஒரு பெண் மீதான மதிப்பீடுகளை இந்தச் சமூகம் அவள் உடல் சார்ந்தே முன் வைப்பது, பாதிக்கப்பட்டவள் பெண்ணாகவே இருந்தாலும், 'அவ அப்படி இருக்கப் போய்தான் இப்படியாச்சு' என திரும்பவும் அவளையே குற்றம்சாட்டுவது எனப் புரையோடிப் போயிருக்கும் பிற்போக்கு எண்ணங்களை சுளீர் வசனங்கள் மூலம் விமர்சனத்துக்குளாக்குகிறார் இயக்குநர் அருண்பிரபு. அதுவும் இடைவேளைக்கு முன் அருவி மூச்சுவிடாமல் பேசும் வசனத்திற்கு கைதட்டல்கள் அள்ளுகின்றன. நான் லீனியர் பாணியில் முன் பின்னாக நகரும் கதை சொல்லல், இறுக்கமாக நகரும் காட்சிகளிலும்கூட இயல்பான நகைச்சுவைக்கு இடம் கொடுக்கும் காட்சியமைப்பு என ரொம்பவே மெனக்கெட்டு அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். தனிநபர் வாழ்க்கையில் மீடியாவின் தலையீடு, சாமியார்கள் மேல் கட்டப்படும் புனிதப் பிம்பம் என போகிறபோக்கில் நிறைய விஷயங்களை தொட்டுச் சென்றாலும் படத்தின் மையப்புள்ளியை விட்டுவிலகாமல் நேர்க்கோட்டில் பயணிக்கிறது கதை.\nஒரே ஒரு சின்ன இடத்தில் நடக்கும் கதை. ஆனாலும் அதை சலிப்புத் தட்டாமல் விறுவிறுப்பாக பரிமாறியதில் வெற்றி கண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட். ஆர்ப்பரிக்கும் நிஜ அருவியின் சாரல்கள் நம் மீது விழுவதற்கும், அழுது புழுங்கும் கதாநாயகி அருவியின் கண்ணீர்துளிகள் நம் மீது தெறிப்பதற்கும் இவரின் கேமரா வித்தை முக்கிய காரணம். பிந்துமாலினி - வேதாந்த் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே அழகு. படத்தின் பாடல்கள் அனைத்துமே கதையோடு ஒன்றிப்போவதும் கதையின் நகர்விற்கு உதவுவதுமாக அமைந்திருக்கின்றன.\nஇயக்குநர், அதிதி பாலன் ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக வேலை எடிட்டர் ரேமண்ட் டெர்ரிக் க்ராஸ்டாவிற்குத்தான். நான் லீனியர் பாணியில் கொஞ்சம் தவறினாலும் அயர்ச்சி தோன்றிவிடும் வாய்ப்பு��ள் அதிகம். போக, திரைப்பட விழாக்களுக்குச் சென்றுவந்த படங்கள் என்றாலே மெதுவாக நகருமோ என்ற தயக்கம் உண்டாவதும் இயல்பு. அந்த அயர்ச்சியும் தயக்கமும் நிகழாமல் பார்த்துக்கொள்வதில் இருக்கிறது ரேமண்ட்டின் வெற்றி.\nபடத்தில் இப்படி எக்கச்சக்க ப்ளஸ்கள் இருந்தாலும் சிற்சில லாஜிக் உறுத்தல்கள் கண்ணுக்குத் தெரிவதையும் தவிர்க்கமுடியவில்லை. முக்கியமாக அருவி வீட்டை விட்டு வெளியேறக் காரணமாக இருக்கும் 'அது'. நடைமுறையில் அப்படி நிகழ வாய்ப்புகள் இருக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி. முதல்பாதியில் யாருக்கும் பயப்படாத துணிச்சல்காரியாக வரும் அருவி இரண்டாம் பாதியில் எல்லாவற்றுக்கும் கலங்குவது ஏன் ரியாலிட்டி ஷோவிற்கு வரும் மூன்று பேருக்கும் எந்த 'ஆபத்து'மில்லை என முன்கூட்டியே அருவிக்கு எப்படித் தெரிந்தது ரியாலிட்டி ஷோவிற்கு வரும் மூன்று பேருக்கும் எந்த 'ஆபத்து'மில்லை என முன்கூட்டியே அருவிக்கு எப்படித் தெரிந்தது குண்டுகளே தீராத அந்தத் துப்பாக்கியை அவ்வளவு சிறப்பாக அருவி கையாள்வது எப்படி என்ற கேள்விகளுக்கும் தெளிவாகப் பதில் சொல்லியிருக்கலாம்.\nஇந்த சின்னச் சின்ன உறுத்தல்களைத் தாண்டிப் படம் முடிந்து வெளியே வரும்போது உங்கள் கூடவே சில கதாபாத்திரங்களும் பயணிக்கலாம். அது 'எனக்கும் உங்களை மாதிரியெல்லாம் வாழணும்னு ஆசை' என சமூகம் ஒதுக்கிவைத்த ஆதங்கத்தில் பொருமும் அருவியாக இருக்கலாம், 'தெருவில இறங்குனா குறுகுறுன்னு பாக்குறானுக, அவ்வளவு அழகாவா இருக்கோம்' என விரக்தியாய்ப் பேசும் எமிலியாக இருக்கலாம், இல்லை 'நாலு பேரு என்ன சொல்லுவான்' என விரக்தியாய்ப் பேசும் எமிலியாக இருக்கலாம், இல்லை 'நாலு பேரு என்ன சொல்லுவான்' என கண்ணுக்குத் தெரியாதவர்களைப் பற்றி கவலைப்பட்டு மகளின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் அருவியின் அப்பாவாக இருக்கலாம். ஆனால், படம் பார்த்த அனுபவமும், உடன் பயணிக்கும் கேரக்டர்களும் அவ்வளவு எளிதாக நம்மைவிட்டு விலகப்போவதில்லை. தமிழ் சினிமா கானகத்தில் காட்டாறாகப் பாயவிருக்கும் இந்த அருவியைக் கொண்டாடித் தீர்க்கலாம் வாருங்கள்..\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/when-can-we-predict-astrology-for-children/", "date_download": "2019-07-20T14:30:15Z", "digest": "sha1:LHQUTCJ6H32MGVDUBAAYOOUKHAVFZQ7Z", "length": 8968, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "பிறந்த குழந்தையின் ஜாதகம் எப்போது பலன் தரும் ?", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் குழந்தையின் ஜாதகம் பெற்றோருக்கு எப்போது பலன் தரும்\nகுழந்தையின் ஜாதகம் பெற்றோருக்கு எப்போது பலன் தரும்\nகுழந்தைகள் தெய்வத்திற்கு சமம் அன்று ஆன்றோர்கள் கூறுவதுண்டு. அனால் ஜோதிட ரீதியாக பார்த்தல் எல்லாருமே மனிதர்கள் தான். அந்த வகையில் ஒரு குழந்தையின் ஜாதக பலன் எப்போதில் இருந்து துவங்குகிறது. ஏன் குழந்தை பிறந்த சில வருடங்கள் கழித்தே ஜாதகம் பார்க்க சொல்கிறார்கள். இப்படி பல தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.\nபொதுவாக ஒரு கரு உருவாகி ஏறக்குறைய 100 நாட்கள் ஆனா பிறகு அந்த குழந்தைக்கான ஜாதகம், பலனை தர துடங்கிவிடும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதற்கு பல உதாரணங்களை நாமே கண்கூடாக காணலாம்.\nகர்ப்பம் தரிக்கும்பொழுது வாடகை வீட்டில் இருந்த சிலர் குழந்தை பிறக்கும் சமயத்தில் புதிதாக வீடு வாங்கி சொந்த வீட்டில் வாழ்வர். இதற்கு காரணம் அந்த குழந்தையின் ஜாதகப்படி அது சொந்த வீட்டில் தான் இருக்க வேண்டும் என்பதே. இந்த உதாரணத்திற்கு நேர் எதிரானதாகவும் சில நிகழ்வுகள் நடப்பதுண்டு.\nபொதுவாக குழந்தை பிறந்து 3 வருடங்களுக்கு பிறகுதான் அந்த குழந்தையின் ஜாதகத்தை கணிக்க வேண்டும் என்று பெரியோர்கள் கூறுவர். இதற்கு காரணம், குழந்தையின் ஜாதகப்படி பெற்றோருக்கு நேரம் சரி இல்லாமல் இருந்தால் அது குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையிலான பாச பிணைப்பை பாதித்துவிடும் என்பதாலேயே.\nபொதுவாக பெற்றோருக்கு ஜாதக ரீதியாக நல்ல தசாபுக்தி நடக்கும் காலகட்டத்தில் கரு உருவானால், அந்த குழந்தையின் ஜாதகம் சிறப்பாக இருக்கும். பெற்றோருக்கு நல்ல தசாபுக்தி இல்லாத காலகட்டத்தில் கரு உருவானால் அதன் ஜாதகம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஆகையால் குழந்தையின் ஜாதகம் சிறப்பாய் அமைவதற்கும் அமையாமல் இருப்பதற்கும் பெற்றோர்கள் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றனர்.\n12 ராசியினருக்குமான ஜூலை மாத சூரிய பெயர்ச்சி பலன்கள்\nமேஷ ராசி, லக்ன காரர்களுக்கு ஜாதகம் இப்படி இருந்தால் பணம் வந்துகொண்டே இருக்கும்\nஇன்று நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தால் 12 ராசியினருக்கும் ஏற்படும் பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F", "date_download": "2019-07-20T13:32:17Z", "digest": "sha1:IUZ42P52OWLZH3XAYQRLZLZFBWS2FQ6D", "length": 3846, "nlines": 13, "source_domain": "ta.videochat.tv.br", "title": "வீடியோ அரட்டை சில்லி. வீடியோ ஆன்லைன் டேட்டிங் பெண்கள் மற்றும் தோழர்களே பிரேசிலிய சில்லி", "raw_content": "வீடியோ அரட்டை சில்லி. வீடியோ ஆன்லைன் டேட்டிங் பெண்கள் மற்றும் தோழர்களே பிரேசிலிய சில்லி\nசேவை வீடியோ டேட்டிங் கண்டுபிடிக்க உதவும் புதிய நண்பர்கள் மற்றும் ஆண். கணினி தானாக தேர்ந்தெடுக்க நீங்கள் துணை தோராயமாக அல்லது அடிப்படையில் உங்கள் தேர்வு வடிகட்டிகள். நீங்கள் பார்க்க மற்றும் கேட்க கொள்பவர், கொள்பவர், அவனே மற்றும் கேட்டு, நீங்கள்.\nமுக்கிய பக்கம் வீடியோ அரட்டை சில்லி தெரிகிறது பங்கேற்பாளர்கள் வீடியோ டேட்டிங் என்று இப்போது ஆன்லைன்.\nநீங்கள் ஒரு தேர்வு மற்றும் அவர்களை அழைக்க அரட்டை\nநீங்கள் கிளிக் செய்யலாம்»கண்டுபிடிக்க ஒரு சீரற்ற வீடியோ பங்குதாரர்»மற்றும் தொடங்க சந்திக்க சீரற்ற மக்கள். குறிப்பு தயவு செய்து, அந்த சேவையை பயன்படுத்த தடை ஃபவுல் மொழி என உரை மற்றும் குரல் அரட்டை, அத்துடன் ஆர்ப்பாட்டம் நிர்வாணமாக.\nமீறுபவர்கள் இருக்கும் நிரந்தரமாக மறுத்தார் அணுகல் சேவை\nவீடியோ சாட்டிங் செய்ய வேண்டும் அணுக அனுமதிக்க உங்கள் கேமரா. தேர்வு»அனுமதி»மற்றும்»நினைவில்»திறந்து சாளரத்தில், மற்றும் அனுமதிக்க கொள்பவர் உங்கள் முகத்தை பார்க்க வேண்டும். கேமரா, பின்னர் நீங்கள் தொடர்ந்து அது இல்லாமல், பங்காளிகள் பார்க்க வேண்டும் என்று ஒரு புகைப்படம் உங்கள் பக்கம். சந்திக்க மற்றும் காதல் மன்னன் பெண்கள் மற்றும் தோழர்களே, ஆண்கள் மற்றும் பெண்கள் முற்றிலும் இலவச மற்றும் பதிவு இல்லாமல்\n← இடங்களில் கிரகத்தில் அங்கு இல்லாததால் ஆண்கள்\nபிரேசிலிய நகராட்சி பெண்கள் முயன்று ஆண்கள் இனப்பெருக்கத்தை →\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2017/06/23/", "date_download": "2019-07-20T14:36:00Z", "digest": "sha1:OAKJ7MUQ3YM27AM6IKTD757YNRNGPEFO", "length": 30163, "nlines": 272, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of June 23, 2017 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2017 06 23\nதிருப்பதி லட்டு போல பழநி பஞ்சாமிர்தத்துக்கு ஜி.எஸ்.டி வரி விலக்கு கிடைக்குமா\nஎங்கிருந்தாலும் இணையலாம்.. ஆதவன்தீட்சண்யா பேச்சை கேட்க.. அமெரிக்க பெரியார்-அம்பேத்கர் வட்டம் அழைப்பு\nசென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி.. இதுவரை தமிழகத்திற்கு 6 ஸ்மார்ட் சிட்டி\nஅதிமுகவின் இணைப்புக்காக டெல்லி வரவில்லை...அதற்கான அவசியம் இப்போ இல்லை - ஓபிஎஸ் தடாலடி\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட் பெற ஆதார் எண் கட்டாயம்\nசிக்கன் சாப்பிடனும்.. ஒரு வாரம் லீவு கேட்ட ரயில்வே ஊழியர்.. வைரல் கடிதம்\nஜனாதிபதி தேர்தல்.. மீராகுமார் தோல்வி உறுதி.. நிதிஷ்குமார்\nஇந்தியாவில் குறைந்து வரும் மழைமேகங்கள்... ஆய்வில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்\nஇந்தியாவில் இரண்டு 'மணி நேரத்தை' பயன்படுத்தலாமா... சாத்தியக் கூறுகள் பற்றி பரிசீலனை\nபெட்ரோல் பங்க் நடத்தப் போகும் 16 பெண் கைதிகள்.. ஹைதராபாத் சிறையில்\nஇப்போது மீரா குமாருக்கே ஆதரவு- மாயாவதி அதிரடி அறிவிப்பு\nஅதிமுக நினைத்தால் பாஜக கனவைத் தகர்க்க முடியும்.. எப்படி தெரியுமா\n24 வயது கணவர் பலாத்காரம் செய்துவிட்டார்: 44 வயது பெண் போலீசில் புகார்\nகார்டோசாட் 2இ செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட்\nஜனாதிபதி தேர்தல்.. மோடி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராம் நாத் கோவிந்த்\nஆர்.எஸ்.எஸ்.காரர் ராம் நாத்தை ஆதரிப்பதா.. அதற்கான பலனை அனுபவிப்பார் நிதீஷ்குமார்.. லாலு அட்டாக்\nசசிகலா ஜெ. சமாதியில் ஓங்கி அடித்தார்.. ஈபிஎஸ் யார் கையில் அடித்து சத்தியம் செய்தார் தெரியுமா\nபலாத்காரம்: புகார் அளிக்க சென்ற பெண்ணை படுக்கைக்கு அழைத்த போலீஸ்.. கொந்தளிக்கும் மகளிர் அமைப்புகள்\nபோன் செய்தால் போதும்... பிரியாணி போல் பெட்ரோல், டீசலும் டோர் டெலிவரி.. பெங்களூரில் அசத்தல்\nஎம்எல்ஏக்கள் பற்றி அவதூறு.. கர்நாடகாவில் 2 பத்திரிகை எடிட்டர்களுக்கு ஓராண்டு சிறை: சபாநாயகர் அதிரடி\nசசிகலா ஒப்புதலுடனே பாஜக ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு - தம்பித்துரை\nசிகிச்சைக்கு வந்தால் சாகடிக்கிறார்கள் - ஆந்திர அரசு மருத்துவமனையில் மின்சாரம் இன்றி 20 நோயாளி���ள் பலி\nகுடியரசு தலைவர் வேட்பாளராக மீராகுமார் தேர்வு.. பாஜகவிடம் அப்பட்டமாக சரண்டர் ஆன எதிர்க்கட்சிகள்\nபோட்டி போட்டுக் கொண்டு ராம் நாத்தை ஆதரிக்கும் அதிமுக.. பழனிச்சாமி, ஓபிஎஸ்ஸை அடுத்து தினகரனும் ஆதரவு\nநான் ஏழை... வீடுகளில் அதிகாரத் திமிருடன் எழுதி குடிமக்களை அவமதிக்கும் ராஜஸ்தான் பாஜக அரசு\nசெல்லாத ரூபாய் நோட்டுகளை ஜூலை 20 வரை டெபாசிட் செய்ய.. வங்கிகளுக்கு காலக்கெடு\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு 'தலித்' அடையாளம் என்பது மலிவான அரசியலின் உச்சம்\nபாஸ்போர்ட்டிலும் இந்தியை திணித்தது மத்திய அரசு\nஹைதராபாத் ஐஎஸ் தீவிரவாதி மீது என்.ஐ.ஏ. வழக்குப் பதிவு... நாச வேலைக்கு திட்டமிட்டிருந்தது அம்பலம்\nஜனாதிபதி தேர்தல்.. 20 முதல்வர்கள் புடை சூழ.. பாஜக வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் வேட்புமனு தாக்கல்\nகாஷ்மீரில் பயங்கரம்- 300 பேர் கும்பலால் போலீஸ் அதிகாரி கல்லால் அடித்து கொலை\nபஞ்சாப் நெடுஞ்சாலைகளில் இனி சரக்கு கிடைக்கும்... சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nமெஷின் வைத்து கள்ள நோட்டு அடித்த பாஜக இளைஞரணித் தலைவர்…. இப்போ கம்பி எண்ணுகிறார்\nஉயிருக்கு போராடும் இந்த சிறுமிக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாமே\nமாட்டிறைச்சி சாப்பிட்டதாக கொடூரம்.. டெல்லி அருகே ஓடும் ரயிலில் இளைஞர் அடித்து கொலை\nசிங்கம் வரும்போது ஓநாய்களின் ஓலம் இருக்கத்தான் செய்யும்...\nஆஷாட நவராத்திரி : விவசாயம் செழிக்கச் செய்யும் வராஹி வழிபாடு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு; பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை பற்றி ஆலோசித்து முடிவு: நிர்மலா சீதாராமன்\n7 தமிழர்களுக்கு தேவை உடனடி பரோல்.. ஜெ. பெயரால் ஆட்சி செய்வோர் செய்வது என்ன\nஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட சென்னை காசிமேடு மீனவர்கள் 300 பேர் விடுவிப்பு\nபுதுச்சேரி அரசுடான மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாம்.. சொல்கிறார் ஆளுநர் கிரண்பேடி\nபெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைப்பு: இன்று காலை முதல் அமல்\nஎன்ன கொடுமை.. மனைவியை அரசு ஊழியரோடு நிர்வாணமாக படம் பிடித்து மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது\nதிடீர் மழையால் குளிர்ந்த சென்னை.. புறநகர் பகுதியிலும் கனமழை\nநாங்கள் சகோதரர்கள்.. 2 அணி அல்ல ஒரே அணிதான்.. தம்பிதுரை சொல்றதை பாருங்க\nமறையாத வடுக்கள்.. கிடைக்காத நீதி.. 25 ஆண்டுகளாக தொடரும் துயரம் வாச்சாத்தி\nசென��னையில் பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.1 கோடி பறிமுதல்.. 2 பேர் கைது\nதமிழகத்தில் கல்வித்தரம் மிகவும் மோசமாகி வருகிறது: ஜி.கே.மணி வேதனை\nமுதல்வர் அதிகாரத்தை குறைக்க துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது - நாரயணசாமி\nகுடும்பத்திலும் கடும் எதிர்ப்பு- தினகரனுக்கு எதிராக கைகோர்த்த திவாகரனின் மூவர் அணி\nஜனாதிபதி வேட்பாளர் மனு தாக்கலுக்கு டிடிவி தினகரனை பாஜக ஏன் கூப்பிடலை தெரியுமா\nகவுண்டமணி நல்ல உடல்நிலையோடு உள்ளார்.. வதந்திகளை நம்ப வேண்டாம்\nகுடியரசுத் தலைவர் தேர்தலை அரசியலாக்குகிறது காங்கிரஸ்.. தமிழிசை புலம்பல்\nசசிக்கு எதிராக இன்னொரு ஓபிஎஸ்ஸாக விஸ்வரூபமெடுங்க.. எடப்பாடியை உசுப்பிவிடும் டெல்லி\nவங்க மொழி திணிப்பை எதிர்த்து.. தனி மாநிலத்தை கேட்டு.. கூர்க்கா இன மக்கள் சென்னையில் போராட்டம்\nசோதனைக்கு அனுப்பிய பாலில் ரசாயனம் கலப்பு இல்லை...புனே லேப் அறிக்கை\nஜெயலலிதா மரணம் குறித்த வழக்கு... நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு\nவிவசாயிகள் தற்கொலைக்கு இதுதான் காரணம்... மத்திய பிரதேச அரசு கொடுத்த புது விளக்கம்\nமருத்துவ படிப்புக்கான \"நீட்\" நுழைவுத் தேர்வு முடிவுகளைப் பார்க்க...\nபெரிதும் எதிர்பார்த்த நீட் தேர்வு முடிவுகள் வெளியானது\nகன்னியாகுமரி நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக செயற்கைகோளையும் சுமந்து சென்றது பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட்\nபேரறிவாளனுக்கு பரோல்… சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்.. கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி மனு\nதொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்... ராமேஸ்வரம் மீனவர்கள் கைது: வீடியோ\nகுடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து சசிகலா விரைவில் அறிவிப்பார்: வெற்றிவேல் எம்எல்ஏ\nஜனாதிபதி தேர்தல்: பாஜக வேட்பாளரை எதிர்க்க 'தில்' இல்லாத சசிகலா\n'என்ன'தான் வேண்டும் என்று கேட்டால் 'எண்ண'தான் வேண்டும் என்கிறாரா ரஜினி\nசெக் மோசடி வழக்கில் மாஜி அமைச்சர் அன்பரசுக்கு 2 ஆண்டு சிறை உறுதி\nஎம்ஜிஆரை இதை விட யாரும் கேவலப்படுத்த முடியாது.. இதுதான் அதிமுக\n'அரசியலுக்கு வர நேர்ந்தால்....' ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து குழம்பியுள்ளாரா\nதினகரனை இப்தாருக்கும் கூப்பிடலை, ஜனாதிபதி தேர்தலுக்கும் ஆலோசிக்கலை- நாஞ்சில் சம்பத் கண்டனம்\nசசிகலாவை ஓரம்கட்டிவிட்ட எடப்பாடி.. போட்டுடைத்த வெற்றிவேல்\nஜூலை 3-வது வாரத்தில் மருத்��ுவக் கலந்தாய்வு.. தமிழக சுகாதாரத்துறை தகவல்\nவருத்தம் தெரிவித்ததால் 6 மாத சஸ்பெண்ட் நடவடிக்கையிலிருந்து தப்பிய திமுக எம்எல்ஏக்கள்\nதினகரன் கோரிக்கை நிராகரிப்பு... மதுரையில் ஈபிஎஸ் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கன ஜோர்\nராம் நாத்தை ஆதரிப்பதா.. அதிமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்... பி.ஆர்.பாண்டியன் கொந்தளிப்பு\nதிருச்சி, திருப்பூர், நெல்லை, தூத்துக்குடிக்கும் வருது ஸ்மார்ட் சிட்டி.. பட்டியல் வெளியீடு\nகூவத்தூர் பேரம் விவகாரம்... தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தார் கனிமொழி\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமைக்கப் போகிறீர்கள்\nபிடிங்க எங்க ஆதரவு...அதிமுகவின் 3 கோஷ்டியும் போட்டா போட்டி சப்போர்ட்\nகீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.. மத்திய அரசு ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு\nகாங். கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமாருக்கு அதிமுக ஆதரவு எம்எல்ஏ தமிமுன் அன்சாரி ஆதரவு\nநாசாவால் விண்ணில் செலுத்தப்பட்ட ‘கலாம் சாட்’ செயற்கைகோள்... தமிழக மாணவருக்கு குவியும் பாராட்டுகள்\nபேரறிவாளனுக்கு பரோல்… சட்டசபையில் குரல் கொடுத்த எம்எல்ஏக்களுக்கு நன்றி.. அற்புதம் அம்மாள் உருக்கம்\nஊழல் வழக்குகளுக்கு பயந்தே ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கிறது அதிமுக- டிகேஎஸ் இளங்கோவன்- Exclusive\nஎடப்பாடி பழனிச்சாமி தனி கோஷ்டியா அம்பலப்படுத்திய டிடிவி தினகரன் அறிக்கை\n7 பேரின் விடுதலை மோடி கையில் என்றால்.. ராம்நாத்தை எடப்பாடி ஏன் ஆதரிக்கனும்.. வேல்முருகன் சுளீர்\n8 மணிநேர ஷிப்ட்... வார விடுமுறை... சங்கம்... போஸ்டர் ஒட்டி போலீஸ் கோரிக்கை\nஇரவு நேர பீச் பைக் ரேஸ்... விபத்தில் சிக்கிய இளைஞர் பரிதாப பலி\nஅதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு... எதற்காகத் தெரியுமா\nதமிழக அரசின் மதுபான கொள்கையில் மாற்றம் கொண்டுவர உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநடுரோட்டில் விசிக பிரமுகரும் டிராபிக் போலீஸும் மோதல்: வீடியோ\nரஜினி மகள் சௌந்தர்யா விவாகரத்து வழக்கு: ஜூலை 4ல் இறுதித் தீர்ப்பு\nதமிழகம் முழுவதும் டூர் கிளம்பும் டிடிவி தினகரன் - நிர்வாகிகளை சந்திக்க திட்டம்\nபதவிதான் முக்கியம்... \"சாஷ்டாங்கமாக பாஜகவின் காலில் விழுந்த\" எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும்\nகோழிக்குஞ்சுகள் இறந்ததால் ஆத்திரம்... 39 தெருநாய்களுக்கு உணவில் வ��ஷம் வைத்து கொன்ற விவசாயி\nஅரசியலில் இருந்து திடீரென காணாமல் போன அதிமுகவின் முப்பெரும் தாய்க்குலங்கள்\nராமநாதபுரத்தில் பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: வீடியோ\nதமிழகத்தில் கூகுள் கிளை அமையுமா முடிவு சுந்தர்பிச்சை கையில் - சட்டசபையில் அமைச்சர் தகவல்\nலைக்கா பற்றி வேல்முருகன் பொது வெளியில் பேசத் தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇன்னாது கடன் தள்ளுபடி ஃபேஷனாகி போச்சா.. வெங்கய்யாவை வெளுத்து கட்டிய பி. ஆர். பாண்டியன்\nவேலைப்பளுவால் மன உளைச்சல்.. தாங்க முடியாமல் எஸ்ஐ தற்கொலை\nஜெ.,வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்க வேண்டும் - நட்ராஜ் எம்எல்ஏ\nமருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை எந்த அடிப்படையில் நடத்தப்போறீங்க தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி\nநீட் தேர்வு: முதல் 25 இடங்களில் தமிழக மாணவர் எவருமே இடம்பெறாத துயரம்- லிஸ்ட் பாருங்க\n2024ல் சீனாவை மிஞ்சி விடுவோமாம்.. எதில் என்று பாருங்கள் மக்களே\nமீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள்\nஅமெரிக்க - சீன பேச்சுவார்த்தைகளை ஓரங்கட்டிய வட கொரிய ராக்கெட் சோதனை\nஎன்னாது \"டவுசர்\" போடக் கூடாதா.. குட்டை பாவாடையில் வந்து மாணவர்கள் போராட்டம்\n...நாடாளுமன்றத்தில் பாலூட்டிக் கொண்டே பேசிய செனட் உறுப்பினர்\nஇளவரசி டயானா கொலை செய்யப்பட்டார் - மரணப்படுக்கையில் மனம் திறந்த மாஜி உளவுப்பிரிவு ஏஜென்ட் ஒப்புதல்\nகத்தார் மீது தடையை விலக்க வளைகுடா நாடுகள் நிபந்தனை\nஃபெட்னா 2017: நாடக அறிஞர் சங்கரதாஸ் சுவாமிகள் 150வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\n13 நிபந்தனைகளை ஏற்றால் தடை நீக்கம்- கத்தாருக்கு அரபுநாடுகள் நிபந்தனை\nவிக்டோரியா தமிழ்ச்சங்கங்கள் அசத்தல்.. தமிழக விவசாயிகளுக்காக மெல்பர்னில் 'மொய்விருந்து'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/15/mother.html", "date_download": "2019-07-20T14:26:11Z", "digest": "sha1:53I4CNLU64O4AYOG6GVAQ3X2D5AXDFRT", "length": 16573, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "செயலை விட அதன் பயனை நேசித்தால்! | mother is the natural guardian of minor child after fathers death - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n34 min ago காங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் மறைவு குறித்து ராகுல் காந்தி உருக்கம்\n37 min ago தமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\n1 hr ago பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\n1 hr ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nசெயலை விட அதன் பயனை நேசித்தால்\nதந்தை இறந்த பிறகு மைனர் குழந்தைக்குத் தாய்தான் காப்பாளர் - நீதிமன்றம் தீர்ப்பு\nதந்தை இறந்தபிறகு மைனர் குழந்தைக்குத் தாய்தான் காப்பாளர் என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nசந்திரகாந்தா என்பவர் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு மீது நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்தது. சந்திரகாந்தா மனு விவரம்:\nஎன்னுடைய கணவர் தவுலத் ராம் சோனி கடந்த ஆண்டு ஜூன் 13-ம் தேதி இறந்துவிட்டார். எனது 7 வயது மகன் பாவன், ஜெய்ப்பூரில் உள்ளஉபாத்யாயா பள்ளியில் படித்து வந்தான். கடந்த ஆண்டு ஜூன் 20-ம் தேதி பள்ளிக்குச் சென்ற எனது மாமனார் பன்சிலால், எனது மகனை அழைத்துச்சென்றுவிட்டார்.\nஅன்றிலிருந்து எனது மகனை வீட்டில் அடைத்து வைத்துக் கொண்டு என்னிடம் ஒப்படைக்க மறுக்கிறார். இது சட்டவிரோதம். எனது மகனை மீட்டுத்தாருங்கள் என்று மனுவில் சந்திரகாந்தா குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த மனுவை நீதிபதிகள் ஜி.எல். குப்தா, ஜெ.சி. வர்மா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. சந்திரகாந்தாவின் முறையீடு நியாமாக உள்ளது.தந்தை இறந்தபிறகு, மைனர் குழந்தைக்குத் தாய்தான் உண்மையான காப்பாளர் என்ற முறையில் சந்திரகாந்தாவின் முறையீட்டை ஏற்றுக்கொள்கிறோம். குழந்தையின் தாத்தா எந்த வகையிலும் குழந்தைக்குச் சொந்தம் கொண்டாட முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.\nதாயை விட என்னிடமே குழந்தை பாவன் அதிக ஈடுபாடு காட்டுவதாகக் கூறுவதால் மட்டும் பன்சிலாலின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளமுடியாது. கணவர் இறக்கும்வரை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பத்தில் சந்திரகாந்தா இருந்துள்ளார்.\nஅதனால், தாத்தா பன்சிலாலிடம் பாவனுக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. அனேகமாக எல்லா கூட்டுக் குடும்பத்திலும் பெற்றோர்களை விடதாத்தா, பாட்டியிடம்தான் குழந்தைகளுக்கு அதிக ஈடுபாடு ஏற்படுவது என்பது சாதாரண விஷயம்.\nஇந்த வழக்கில் பன்சிலாலின் கோரிக்கையை ஏற்று அவரிடம் பாவன் வளர அனுமதிக்க முடியாது. தாயிடம் பாவன் வளர்ந்தால் பண வசதி உள்ளிட்டபிரச்சினைகள் ஏற்படும் என்பதையும் ஒப்புக் கொள்ளமுடியாது. சந்திரகாந்தா தற்போது தனது சகோதரருடன் வசிக்கிறார். அவர் வேலை செய்தால்வருமானம் கிடைக்கிறது.\nஆகவே, உண்மையான காப்பாளர் என்ற முறையில் தாய் சந்திரகாந்தாவிடம்தான் பாவன் வளரவேண்டும். அப்போதுதான் அவனுக்கு குடும்பநெறமுறைகளைக் கற்றுத் தருவதுடன் கல்வி மற்றும் வளர்ச்சியில் சந்திரகாந்தா அதிக அக்கறை காட்டமுடியும்.\nமேலும், சந்திரகாந்தாவுக்கு வேறு நபருடன் எந்த சட்டவிரோதமான தொடர்பும் இல்லை. அவர் நல்ல மனம் மற்றும் உடல் நலத்துடன் உள்ளார்.ஆகவே, அவரிடம்தான் பாவன் வளரவேண்டும் என்று தங்கள் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉடல் நலக்குறைவால் காலமானார் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார்.. நாளை மாலை இறுதி சடங்கு\nவயதான தாய் சொல்ல முடியாத அளவிற்கு சித்ரவதை செய்து கொலை.. துபாயில் இந்தியர் மனைவியுடன் கைது\n\\\"ம்மா.. இதெல்லாம் உனக்கு தேவையா\\\".. தாயின் மனதை குளிர வைத்த மகன்.. கேரளாவை உலுக்கிய கோகுல்\n8000 பேர் பங்கேற்ற பதவியேற்பு விழா.. டிவியில் பார்த்து குழந்தையை போல் கைத்தட்டி மகிழ்ந்த ஹீராபென்\nகுடித்துவிட்டு தகராறு செய்த கணவன்.. 2 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட தாய்\n“பையை மறப்பாங்க.. பையனை மறப்பாங்களா”.. சவுதி விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் பயணி\nஅந்த பொண்ணுங்களை விசாரிங்க.. கோர்ட்டில் கத்திய திருநாவுக்கரசின் தாய் லதா\nஅன்னையின் 141-வது பிறந்த நாள் விழா... அரவிந்தர் ஆசிரமத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்\n5 மாத குழந்தையின் வாயில் உயிருள்ள மீனைப் போட்ட தாய்.. ஏன்னு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க\nஎன் மகனை அடிச்சே கொன்னுட்டேன்.. போலீஸை அதிர வைத்த மாரியம்மாள்.. திருவிடைமருதூரில் பரபரப்பு\nசிங்கப்பூருக்கு மகனை பார்க்க போன தாய்.. பிளாட்பாரத்தில் வற்றலை காய வைத்து தூங்கிய காட்சி\n21ம் நாள் முற்றத்தில் புதைக்க வேண்டும்.. 18 நாட்கள் தாயின் சடலத்துடன் வாழ்ந்த மகன் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/doctor-protest-against-tasmac-in-coimbatore-355145.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-20T14:26:45Z", "digest": "sha1:KSNHXUNKJESZHGU4T6XKNFJ3JRDIV2D2", "length": 18387, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடுரோட்டில்... மனைவியின் சடலத்துடன் ஆவேச போராட்டம் நடத்திய ரமேஷ்.. மது அரக்கனுக்கு எதிராக! | Doctor Protest against Tasmac in Coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\n3 min ago அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் 10,000ஆக உயர்வு: ஓபிஎஸ் அறிவிப்பு\n5 min ago மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தா.. கிடையவே கிடையாது.. கதவைச் சாத்திய மத்திய அரசு\n5 min ago பைக்கை நிறுத்தி விட்டு... இளம்பெண்ணை கன்னத்தில் பளார் பளார் என அறைந்த இளைஞர்.. ஈரோட்டில் பரபரப்பு\n8 min ago அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதட்டம்... கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்\nMovies Tamil selvi serial: இது அலைகள் ஓய்வதில்லை குக்கூவா, இல்லை பூவே பூச்சூடவா குக்கூவா\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nSports முடியாது.. முடியாது... எங்களோட பிளேயர், எங்களுக்கு ரொம்ப முக்கியம்..\nAutomobiles கடும் சந்தைப் போட்டி... அசத்தலான அம்சங்களுடன் வரும் டாடா ஹாரியர்\nFinance Mukesh ambani-க்கே 11 வருஷமா சம்பள உயர்வு இல்லையா..\nLifestyle உட்காரும்போது நரம்பு சுள்ளுனு குத்துதா இதுதான் காரணம்... இப்படி செய்ங்க சரியாயிடும்...\nTechnology ஆபாச வலைத்தளங்கள் உங்களின் தகவல்களை விற்கின்றன இன்காக்னிடோ மோடில் உள்ள லூப்ஹோல்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடுரோட்டில்... மனைவியின் சடலத்துடன் ஆவேச போராட்டம் நடத்திய ரமேஷ்.. மது அரக்கனுக்கு எதிராக\nமனைவியின் சடலத்துடன் நடுரோட்டில் டாக்டர் போராட்டம் -வீடியோ\nசென்னை: விபத்தில் அடிபட்டு இறந்து போன மனைவியின் சடலத்தை நடுரோட்டில் போட்டு, ஆவேசமிக்க ஒரு போராட்டம் நடத்தி இருக்கிறார் டாக்டர் ரமேஷ்\nகோவையை அடுத்த கணுவாய்ப் பகுதியைச் சேர்ந்தவர்தான் ரமேஷ். இவர் ஒரு டாக்டர். இயற்கை ஆர்வலரும்கூட. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பல காரியங்களை முன்னெடுத்து செய்து வருபவர். இதனால் டாக்டர் என்ற முறையிலும், பொதுசேவை என்ற முறையிலும் சுற்றுவட்டாரத்தில் பிரபலமான நபர்\nஇவருக்கு ஷோபனா என்ற மனைவி, சாந்திதேவி என்ற மகள் உள்ளனர். மகள் ஆனைகட்டியில் 11-ம் வகுப்பு படிக்கிறார். இவரை ஸ்கூலிலிருந்து தினமும் அழைத்���ு வருவது ஷோபானதானாம். அப்படித்தான் நேற்று சாயங்காலமும் வண்டியில் உட்காரவைத்து மகளை அழைத்து வந்துள்ளார்.\nஜம்புகண்டிக்கு அருகே வந்தபோது, தாறுமாறாக வந்த பைக் ஒன்று ஷோபனாவின் ஸ்கூட்டரில் மோதியது. இந்த பயங்கர மோதலில் ஷோபனா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சாந்திதேவி பலத்த அடியோடு உயிருக்குப் போராடினார். பைக்கில் வந்த பாலாஜி என்பவர் ஃபுல் போதையில் வண்டியை ஓட்டிவந்து இப்படி மோதி விபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது.\nவிரைந்து வந்த போலீசார், இந்த விபத்து குறித்து உடனடியாக ரமேஷூக்கு தகவல் சொன்னார்கள். கண்ணெதிரே ரத்த வெள்ளத்தில் மனைவி பிணமாகவும், மகள் உயிருக்குப் போராடியதையும் கண்டு ரமேஷ் கதறினார். உடனடியாக மகளை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார். ஷோபனாவின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதார். மனைவியின் சடலத்தை நடுரோட்டில் வைத்து, டாஸ்மாக்கை மூடுங்கள் என்று ஆவேச போராட்டம் நடத்த துவங்கிவிட்டார்.\nபிணத்தை நடுரோட்டில் போட்டு டாக்டர் போராட்டம் நடத்துகிறார் என்ற தகவல் உயர்மட்ட அதிகாரிகளுக்கு பறந்தது. விரைந்து வந்து அவர்கள் \"டாஸ்மாக் கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், விபத்தை ஏற்படுத்தியவருக்கும் உரிய தண்டனை வழங்கப்படும் என்று போலீசார் சமரசம் செய்தனர்.\nகிட்டத்தட்ட 4 மணி நேரம் ரமேஷ் நடத்திய போராட்டத்தில் அந்த பகுதியே பரபரப்பும், கொதிப்புமாக காணப்பட்டது. மனைவி இறந்த நிலையில், மகள் உயிருக்கு போராடும் நிலையிலும், டாஸ்மாக்கை ஒழிக்க போராட்டம் நடத்த எத்தனை பேருக்கு தோன்றும், இந்த மனநிலைமை எத்தனை பேருக்கு வரும் என்று தெரியவில்லை. ஆனால், விதி.. நல்லவங்களைதான் அதிகமாக சோதிக்குது.. இதற்கு ரமேஷூம் ஒரு உதாரணம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅப்படி ஒரு கால்.. இப்படி ஒரு கால்.. விஜயகாந்த் மாதிரி.. சபாஷ் சப் இன்ஸ்பெக்டர்\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\n2 குடிகாரர்கள்.. நடு ரோட்டில் திடீரென படுத்து.. தட்டி எழுப்பி விசாரிச்சா.. அடக் கொடுமையே\nகாஃபி வித் ராஜேஷ்குமார்.. பொன் விழா நாயகனுடன் ஒரு ப்யூட்டிஃபுல் சந்திப்பு.. நீங்க ரெடியா\nசென்னை, கோவையில் புதிய டைடல் பார்க்குகள்... அமைச்சர் ��ம்.சி.சம்பத் தகவல்\n16 வயசு பெண்ணை நாசம் செய்த 6 பேர்.. மீண்டும் அதிர வைத்த பொள்ளாச்சி\nதிடீரென ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்ற திருநங்கையர்.. திடுக்கிட்டு போன மக்கள்.. கோவையில் பரபரப்பு\nகோவை அருணாசலம் முருகானந்தத்தை சந்தித்த பிராவோ.. நாப்கின் செய்ய கற்று கொண்ட சுவாரசியம்\nகோவை அருகே மிக் 21 ரக போர் விமானத்தின் டேங்க் கழன்று விழுந்ததால் பரபரப்பு\nபின்னாடி இரண்டே இரண்டு டயருடன் ஓடிய அரசு பஸ்.. மக்கள் வியப்பு\nவறட்டு சாதி கௌரவத்தால் தர்ஷினி பிரியா கனகராஜ் படுகொலை.. நாடாளுமன்றத்தில் திருமாவளவன் எம்பி ஆவேசம்\nநீங்கள் காளை மாடு அல்ல தமிழ்நாடே போராடுவதற்கு.. கனகராஜ்-வர்ஷினிபிரியா படுகொலை குறித்து பா ரஞ்சித்\nதமிழகத்தை உலுக்கிய மேட்டுப்பாளையம் ஆணவப்படுகொலை.. கைது செய்யப்பட்ட மூவர் சிறையிலடைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndead body tasmac coimbatore சடலம் டாஸ்மாக் கோயம்புத்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/christmas-with-camels-337317.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T14:12:12Z", "digest": "sha1:X5IMNKT4JAGX7OZCNJZB3FOLOLDHT3QA", "length": 16554, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓங்கி உயர்ந்த ஒட்டகங்கள்.. ஆடு மாடுகள்.. இயேசு பிறந்தார்... வீடியோ | Christmas with Camels - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி உயர்வு\n12 min ago இங்கிருந்து செல்லவே மாட்டேன்.. இருட்டில் அமர்ந்து விடிய விடிய தர்ணா.. பிரியங்கா காந்தி பிடிவாதம்\n23 min ago எம்எல்ஏ தொகுதி மேம்பாடு நிதி ரூ 3 கோடியாக உயர்வு.. முதல்வர் அறிவிப்பு.. திமுக, காங். வரவேற்பு\n27 min ago எல்லோரையும் ஏத்தி வச்சேன்.. என் மகனுக்கு உதவ யாரும் இல்லை.. மன வருத்தத்தில் மு.க.அழகிரி\n1 hr ago நவ்ஜோத் சித்துவின் ராஜினாமாவை ஏற்றார் முதல்வர் அமரீந்தர்\nSports தோனியையே ஏன் திட்டுறீங்க.. இந்த 2 விஷயத்தால் தான் தோத்தோம்... இந்த 2 விஷயத்தால் தான் தோத்தோம்...\nMovies Aranmanai kili serial: கதாசிரியரே எதுக்கு இவ்ளோ கன்ஃபியூஷன்\nFinance Pakistan Airspace: பாகிஸ்தானால் ரூ. 1600 கோடி நட்டத்தை தாங்க முடியாமல் இந்திய விமானங்களுக்கு அனுமதி\nTechnology ஆபாச வலைத்தளங்கள் உங்களின் தகவல்களை விற்கின்றன இன்காக்னிடோ மோடில் உள்ள லூப்ஹோல்\nLifestyle குழந்தைங்க அடம்பிடிக்கறப்ப இந்த வார்த்தைய மட்டும் சொல்லுங்க... கப்...சிப்னு ஆகிடுவாங்க...\nAutomobiles சாதாரண கஸ்டமருக்கு அடி, உதை.. பிரபல நடிகைக்கு நடனத்துடன் உபசரிப்பு டீலர்ஷிப் ஊழியர்கள் வீடியோ வைரல்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓங்கி உயர்ந்த ஒட்டகங்கள்.. ஆடு மாடுகள்.. இயேசு பிறந்தார்... வீடியோ\nசிகாகோ: உலக மேய்ப்பர் இயேசு நாதரின் திரு அவதராதத் திருநாள் இன்று. உலகெங்கும் இயேசுவின் பிறப்பை மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.\nஉலகம் முழுவதும் டிசம்பர் மாதம் பிறந்த உடனேயே கிறிஸ்துமஸ் உற்சாகமும், புத்தாண்டை வரவேற்கும் உல்லாசமும் மனசை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடும்.\nநம்ம ஊரிலே இப்படி என்றால் அமெரிக்கா போன்ற நாடுகளில் சொல்லவும் வேண்டுமா. டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் கிறிஸ்துமஸை உற்சாகமாக கொண்டாட ஆரம்பித்து விடுகிறார்கள்.\nஎல்லாப் பக்கமும் ஒரே விளக்கு அலங்காரங்கள் களைகட்ட அங்கங்கே கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அரங்கேற தொடங்குகின்றன. அதில் கொஞ்சம் வித்தியாசமான ஒரு நிகழ்ச்சி தான் இது.\nநம்ம ஊரில் கிறிஸ்துமஸையொட்டி இயேசு பிறப்பை செட் போட்டு வீடுகளில் வைப்பார்கள். அதில் இயேசு நாதர் பிறந்த போது இருந்த சூழலை, குடிலை, மாட்டுத் தொழுவத்தை காட்சிப்படுத்துவார்கள். அதை நாம் கண்டுள்ளோம். அமெரிக்காவிலும் அப்படித்தான்.\nஅமெரிக்காவின் சிகாகோ நகரில் ஒரு ஆலயத்தில் வழக்கம் போல கிறிஸ்துமஸ் என்றால் மேரி, ஜோசப், குழந்தை இயேசு, வைக்கோல் போர் என்று அசத்தியிருந்தனர். ஆனால் அதை அத்தோடு விடாமல், அப்படியே நம்மை அந்த கால பெத்லகேமுக்கு கொண்டு போகும் முயற்சியில் இறங்கி விட்டனர்.\nநிஜமான ஒட்டகங்கள், கழுதை, ஆட்டு குட்டி என்று ஒரு விலங்கு பட்டாளத்தோடு நிஜமான பெத்லகேம் காட்சிகளை நம் கண் முன் கொண்டு வந்து கலக்கி விட்டார்கள். ஒட்டகத்தோடு கழுதையோடு அந்தக் கால உணவுகளோடு அந்த கால நாணயங்களோடு, இயேசு பிறந்தபோது இருந்த சூழலை நமக்குள் கொண்டு வருகிறது அந்த காட்சி.\nகிறிஸ்துமஸ் தினமான இன்று அந்த வித்தியாசமான அனுபவத்தைப் பெற இந்த வீடியோவை கட்டாயம் பாருங்க. வாங்க பெத்லகேம் போகலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாட்டிய நாட்டுக் கோழி.. சுடச் சுட ரத்தப் பொரியல்.. ஆஹாஹா அந்தக் கால கிறிஸ்துமஸ்\n .. உற்சாக விஜயகாந்த் .. வைரலாகும் அமெரிக்க படங்கள்\nசில்லிடும் இரவு.. ஊரெல்லாம் கோலாகலம்.. இப்படித்தான் சிகாகோ கிறிஸ்துமஸை கொண்டாடியது\nஅன்பு, பாசம், நேசம், அக்கறை, காதல்.. எல்லாவற்றையும் விட இவர்... அப்பா\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷல்.. ஆதரவற்ற குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘கிரிக்கெட் கடவுள்’\nதேமுதிகவுக்குள் விஜயகாந்த் மகன் வந்தது.. சுதீஷுக்குப் பிடிக்கலையா.. விஜய பிரபாகரனே விளக்குகிறார்\nடெல்லியில் கடுமையான மூடுபனி… விமானங்கள் புறப்பட தடை.. பயணிகள் அவதி\nஉலகை ரட்சிக்க பிறந்த தேவ மைந்தன்: நடெங்கும் தேவாலயங்களில் விடிய விடிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஒளிரும் குரங்கு.. மின்னும் பசு.. பளிச்சிடும் சிங்கம்.. வண்ண விளக்கு கொண்டாட்டம்\nமகிழ்ச்சி...தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்\nஆபத்தான விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறார் ஸ்டாலின்.. தமிழிசை கண்டனம்\nசாண்டாகிளாஸ் வேடம்.. ராக்ஸ்டார் நடனம்.. கிப்டுடன் குழந்தைகள் மருத்துவமனைக்கு விசிட் அடித்த ஒபாமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchristmas usa chicago jesus christ கிறிஸ்துமஸ் அமெரிக்கா சிகாகோ வாஷிங்டன் இயேசுநாதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/jerusalem-is-israel-s-capital-what-is-the-importance-trump-304203.html", "date_download": "2019-07-20T14:18:38Z", "digest": "sha1:YRHPU3WZWEFHO6OP6MC6KT6JYZOZNOEE", "length": 21118, "nlines": 233, "source_domain": "tamil.oneindia.com", "title": "'இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்': டிரம்ப்பின் அறிவிப்பில் என்ன முக்கியத்துவம்? | Jerusalem is Israel's capital: What is the importance of Trump's announcement? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n26 min ago காங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் மறைவு குறித்து ராகுல் காந்தி உருக்கம்\n30 min ago தமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\n1 hr ago பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\n1 hr ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nSports 2 பந்து தான்... புலிக்கு பிறந்தது பூனையாகுமா.. சூப்பர் ஓவரில் திருச்சியை நொறுக்கிய வாரிசு வீரர்\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சி��ை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்: டிரம்ப்பின் அறிவிப்பில் என்ன முக்கியத்துவம்\nபுதன்கிழமையன்று ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.\nஇஸ்ரேல் தலைநகராக அறிவிக்கப்பட்ட ஜெருசலேம்\nஇஸ்ரேலும், பாலத்தீனர்களும் ஒப்புதல் அளித்தால், இரு தேச தீர்வு திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார்.\nபெரும் எதிர்ப்புகளை உருவாக்கியுள்ள இந்த அறிவிப்பு தொடர்பாக பல முக்கியத்துவங்கள் உள்ளன.\nஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக வெளியான அமெரிக்காவின் அறிவிப்பு, ஜெருசலேம் தொடர்பான நிலைப்பாட்டின் மீது சர்வதேச சமூகத்தின் பார்வைக்கும், அமெரிக்காவுக்கும் இடையே இடைவெளியை அதிகரித்துள்ளது..\nபாலத்தீனியர்கள் கிழக்கு ஜெருசலேம் தங்களின் எதிர்கால அரசின் தலைநகரமாகக் கூறுகின்றனர். மேலும், 1993 ஆண்டு நடந்த இஸ்ரேல்-பாலத்தீனிய சமாதான உடன்படிக்கைகளின்படி, அதன் இறுதி நிலை சமாதானப் பேச்சுவார்த்தைகளின் கடைசி கட்டங்களில் விவாதிக்கப்பட வேண்டும்.\nஇஸ்ரேல் தலைநகராக அறிவிக்கப்பட்ட ஜெருசலேம்\nஜெருசலேம் மீது இஸ்ரேலின் இறையாண்மை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவில்லை.\nஇதுவரை வரை அனைத்து நாடுகளும் அவிவ் நகரில்தான் தங்கள் தூதரகங்களை பராமரிக்கின்றன.\nயூத, இஸ்லாம் மற்றும் கிறித்துவம் ஆகிய மூன்று முக்கிய மதநம்பிக்கைகளுக்கும் நெருக்கமான புனித தளங்கள் ஜெருசலேம் நகரில் அமைந்துள்ளது.\nபழைய நகரை உள்ளடக்கிய கிழக்கு ஜெருசலேத்தை , 1967 ஆம் ஆண்டில் நடந்த 6 நாள் போர் முடிந்த பின்னர் இஸ்ரேல் இணைத்தது. ஆனால், இது சர்வதேச அளவில் இஸ்ரேலின் பகுதியாக அங்கீகரிக்கப்படவில்லை.\nஇஸ்ரேல் தலைநகராக அறிவிக்கப்பட்ட ஜெருசலேம்\nடிரம்ப்பின் அ றிவிப்பு குறித்த��� கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று கூறினார், மேலும் இஸ்ரேல் அதிபர் டிரம்பிற்கு மிகவும் நன்றியுடையதாக இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் மேலும் தெரிவித்தார்.\n\"மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஜெருசலேம் எங்கள் நம்பிக்கைகள், கனவுகள் மற்றும் பிரார்த்தனைகளின் மையமாக இருந்தது,\" என்று அவர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டார்.\nஇதனிடையே, பாலத்தீன தலைவர் அப்பாஸ் தனது முன் பதிவுசெய்யப்பட்ட தொலைக்காட்சி உரையில் ஜெருசலேம்தான் பாலத்தீன அரசின் என்றென்றும் நீடித்து நிலைக்கும் தலைநகர் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇஸ்ரேல் தலைநகராக அறிவிக்கப்பட்ட ஜெருசலேம்:\nமுன்னதாக டிரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட பாலத்தீன தலைவர் மெஹமுத் அப்பாஸின் செய்தி தொடர்பாளர், ''இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்'' என்று எச்சரித்துள்ளார்.\nஇதே கருத்தை மற்ற அரபு நாட்டு தலைவர்களும் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பினால் இந்த பிராந்தியத்தில் பதற்றம் ஏற்படலாம் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.\nமுன்னதாக, ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப்\nதற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார்.\nஇது தொடர்பான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.\nஇந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்திர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச்செல்லும் நடவடிக்கையாக கருதமுடியாது என டிரம்ப் மேலும் தெரிவித்தார்.\nஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார் டிரம்ப்\nஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்\nடெல்லி மற்றும் வட மாநிலங்களில் நில நடுக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார் புதின்\n'பட்டியல் பிரிவில் சேர்த்ததே தேவேந்திரகுல வேளாளர் அவல நிலைக்கு காரணம்'\nமேற்கு ஜெருசலேமே இஸ்ரேலின் தலைநகர்.. அங்கீகரித்தது ஆஸ்திரேலியா\nஇஸ்ரேல் மீது 300 ராக்கெட்டுகளை ஏவிய போராளி குழு.. மீண்டும் ரத்த பூமிய��கும் காஸா.. பகீர் வீடியோ\nஅமெரிக்க தூதரகம் ஜெருசலேமிற்கு மாற்றம்.. போராடிய பாலஸ்தீனர்கள்.. 28 பேரை சுட்டுக் கொன்ற இஸ்ரேல்\nபுதிய விதியால் பிரச்சனை.. இஸ்ரேலில் மூடப்பட்டது ஜீசஸ் அடக்கம் செய்யப்பட்ட சர்ச்\nஜெருசலேம் விஷயத்தில் இந்தியா தவறான முடிவு எடுத்து விட்டது.. சுப்பிரமணியன் சுவாமி கண்டனம்\nஇஸ்ரேல்: ஜெருசலேத்தில் 'டிரம்ப்' பெயரில் புதிய ரயில் நிலையம்\nஜெருசலேம் விவகாரம்: ஐ.நா. சபையில் அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு\nஜெருசலேம் விவகாரம்: ஐநா தீர்மானத்திற்கு ஆதரவு தந்தால் நிதியுதவி கிடையாது - மிரட்டும் டிரம்ப்\nபாலத்தீனத்தின் தலைநகராக ஜெருசலேத்தை அறிவிக்க 57 இஸ்லாமிய நாடுகள் வலியுறுத்தல்\n''3,000 ஆண்டுகளாக ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர்''- இஸ்ரேல் பிரதமர்\nஜெசருசலேத்தை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிப்பதா.. டிரம்ப்புக்கு எதிராக இந்தோனேசியாவில் கொந்தளிப்பு\nஜெருசலேமுக்கு பதிலடியாக கொடைக்கானலில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் சதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njerusalem israel trump ஜெருசலேம் இஸ்ரேல் டிரம்ப்\nஅன்று எடியூரப்பாவிற்கு வந்த சோதனை தான் இன்று எனக்கு.. ஆனா அவர போல கெஞ்ச மாட்டேன்.. குமாரசாமி\nபைக்கை நிறுத்தி விட்டு... இளம்பெண்ணை கன்னத்தில் பளார் பளார் என அறைந்த இளைஞர்.. ஈரோட்டில் பரபரப்பு\n2 சிறுமிகள்.. மிட்டாய் கொடுத்து 6 மாதமாக பலாத்காரம்.. 10 வெறி பிடித்த இளைஞர்களுக்கு வலைவீச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/malala-yousafzai-became-target-on-online-new-look-298909.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T14:12:01Z", "digest": "sha1:5I2G5OBGKQIU24ZJMLCCQCPFL7VRPS5G", "length": 18465, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "இப்படியா ஆடை அணிவார்.. மலாலாவை சீண்டும் நெட்டிசன்கள்! | Malala Yousafzai became a target on online for new look - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇனி நவம்பர் 1 .. தமிழ்நாடு நாள்\n17 min ago நவ்ஜோத் சித்துவின் ராஜினாமாவை ஏற்றார் முதல்வர் அமரீந்தர்\n23 min ago சட்டசபையில் மு.க. ஸ்டாலினின் கேள்வியும்... ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பதிலும்\n27 min ago சினிமாவில் நடிக்க ஆசை.. சப்பாத்தியை காட்டி கடத்தினோம்.. 60 லட்சம் கேட்டு சிக்கிய அம்பிகா\n48 min ago நெல்லை, ராமநாதபுரம் உட்பட பல பகுதிகளில் அதிகாலை முதல் என்ஐஏ ரெய்டு.. பின்னணி என்ன\nTechnology அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ 11 மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nMovies இந்த விளக்கம் எல்லாம் செல்லாது செல்லாது யோகிபாபு.. நீங்க கூர்கா வெற்றிவிழாவை புறக்கணிச்சது சரியில்ல\nLifestyle குழந்தைங்க அடம்பிடிக்கறப்ப இந்த வார்த்தைய மட்டும் சொல்லுங்க... கப்...சிப்னு ஆகிடுவாங்க...\nSports காலை மாற்றி.. பந்தை தூக்கிப் போட்டு வித்தை காட்டிய அஸ்வின்.. இந்த பகீரத முயற்சி எதுக்கு தெரியுமா\nAutomobiles சாதாரண கஸ்டமருக்கு அடி, உதை.. பிரபல நடிகைக்கு நடனத்துடன் உபசரிப்பு டீலர்ஷிப் ஊழியர்கள் வீடியோ வைரல்\nFinance GST வந்தா வரி மோசடி செய்ய முடியாதுன்னு சொன்னாங்களே ஒரே ஆளு ரூ. 7,600 கோடி மோசடி பண்ணியிருக்காரே\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்படியா ஆடை அணிவார்.. மலாலாவை சீண்டும் நெட்டிசன்கள்\nலண்டன்: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசப்சாயின் புகைப்படம் ஒன்று பர்தா இல்லாமல் பேஸ்புக்கில் வெளியானதை அடுத்து சிலர் அவரது ஆடை குறித்தும், மலாலாவுக்கு எதிராகவும் சோஷியல் மீடியாவில் பேசி வருகின்றனர்.\nஇந்தப் புகைப்படத்தில் மலாலா ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சட்டையுடன் ஷால் அணிந்து காணப்படுகிறார். பேஸ்புக் பக்கம் ஒன்றால் இந்தப் புகைப்படம் முதலில் வெளியிடப்பட்டது.\nஇந்தப் புகைப்படம் வெளியானதில் இருந்து சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக சிலரால் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.\nஉலகின் மிக முக்கியமான பெண் போராளிகளில் ஒருவர் மலாலா. 2012 ஆம் ஆண்டு இவர் தாலிபான்களால் பஸ்ஸில் வைத்து சுடப்பட்டார். மிகவும் உயிருக்கு போராடிய இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். இவர் பெண் கல்விக்கு ஆதரவாக பேசியதாலும், தாலிபான்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்ததாலும் சுடப்பட்டார். இதையடுத்து மிகவும் புகழ்பெற்ற இவர் 2014 அமைதிக்கான நோபல் பரிசு வாங்கினார்.\nஇந்தத் தாக்குதலுக்கு பின் மலாலாவின் வாழ்க்கையே மாறிப் போனது. ஐநா சபையில் உரை, வாழ்க்கை வரலாறு என நிறைய வேலைகளை அடுத்தடுத்து பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் தன்னுடைய படிப்பை தொடர விரும்பி, லண்டனில் இருக்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தில் சேரும் முடிவை எடுத்��ார். அதுமட்டும் இல்லாமல் இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் மக்களின் கருத்தையும் கேட்டிருந்தார்.\nஜீன்ஸ் அணிந்த மலாலா புகைப்படம்\nதற்போது இவர் ஜீன்ஸ் மற்றும் சட்டை அணிந்து ஷாலுடன் லண்டன் தெருக்களில் நடப்பதை போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மிகவும் வைரல் ஆகியுள்ள இந்த புகைப்படத்திற்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது ஒரு பேஸ்புக் பக்கத்தில் முதலில் வெளியிடப்பட்டது.\nமலாலா அணிந்திருக்கும் உடையை கிண்டல் செய்யும் சில அடிப்படைவாதிகள் , அவர் மிகவும் மாறிவிட்டதாக கூறுகின்றனர். மேலும் அவர் வந்த வழியை மறந்து விட்டதாகவும், அவர் செய்வது தவறு என்றும் கூறிவருகின்றனர். இதில் பல கருத்துக்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அனைத்தையும் மீறி சிலர் மலாலாவிற்கு துணையாக பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'சிங்கிள் கப் டீ விலை ரூ,13,800.. சொக்கிப்போகும் சுற்றுலா பயணிகள்.. அப்படி என்ன ஸ்பெஷல்\nலண்டனில் கர்ப்பிணி குத்திக் கொலை... சில மணி நேரங்களுக்கு பின் பிறந்த குழந்தையும் இறந்தது\nதரையிறங்குவதற்கு சற்று முன்னர் விமானத்தில் இருந்து விழுந்த உடல்... லண்டனில் பரபரப்பு நிமிடங்கள்\nலண்டனில் எட்டு மாத கர்ப்பிணி கொடூரக்கொலை - ஆபத்தான நிலையில் சிசுவிற்கு சிகிச்சை\nலண்டன் மைதானத்தில் ’தமிழ் வாழ்க- தந்தை பெரியார் வாழ்க’ பதாகைகளுடன் கிரிக்கெட் ரசிகர்கள்\nவெடிகுண்டு மிரட்டல் புரளிதான்....லண்டனில் இருந்து புறப்பட்டது ஏர் இந்தியா விமானம்\nஇன்னைக்கு ஞாயிறு.. நிச்சயம் பிரியாணி செய்வீங்க.. உங்களுக்கு இந்த வீடியோ உபயோகமா இருக்கும்\nசென்னை தண்ணீர் பஞ்சம்.. இங்கிலாந்து வரை எதிரொலிக்கிறது\nவங்கி கடன் மோசடி வழக்கு.. 4-வது முறையாக லண்டன் நீதிமன்றத்தில் தள்ளுபடியான நீரவ் ஜாமின் மனு\nஎட்டாக்கனியான பிரெக்ஸிட் ஒப்பந்தம்.. பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த தெரசா மே\nவெட்டவெளியில்.. பட்டப் பகலில்.. பச்சைப் புல் தரையில் பலர் பார்க்க காமலீலை- கைது செய்த போலீஸ்\nபிரியங்கா கணவர் வதேராவின் லண்டன் சொத்துகள் முடக்கம்\nஆனாலும் இது ஓவர்.. கஷ்டமா போன மேட்ச்சை சட்டுன்னு இந்தியா பக்கம் கொண்டு வந்தது இந்த பெண்ணா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmalala photo london taliban oxford twitter மலாலா போட்டோ லண்டன் தலிபான் டிவிட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/?ncat=CHR&ncat1=64&Show=Show&page=2", "date_download": "2019-07-20T14:25:21Z", "digest": "sha1:YAUVHRUOGY3F3S5GXIMK42X2GKAX6AIU", "length": 63944, "nlines": 859, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nஆடி 4, விகாரி வருடம்\nராமாயணம், ரமலான் கடைபிடிக்கும் பாதிரியார்\nஇந்திய மாலுமிகள் சென்ற கப்பல் பறிமுதல்\nபாட்டி போல் வருமா. . . பேத்தியின் தர்ணா\nடில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் காலமானார்\nதிருப்பதியில் விஐபி டிக்கெட் ரூ. 10, 000\nஜெய்ஸ்ரீராம் தாக்குதல்: காப்பாற்றிய இந்து தம்பதி\n6 மாநில கவர்னர்கள் அதிரடி மாற்றம்\nஇந்தோனேஷிய பாட்மின்டன்: பைனலில் சிந்து\nடிரம்பிற்கு பதிலடி: ஒபாமா மனைவி தடாலடி\nஅத்திவரதர் தரிசனம்: கலெக்டர் கரிசனம்\nவிடிய விடிய பிரியங்கா தர்ணா\nமத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை: நிர்மலா சீதாராமன்\nஅருணாசல், அசாமில் லேசான நிலநடுக்கம்\nஜூலை 20: பெட்ரோல் ரூ. 76. 18; டீசல் ரூ. 69. 96\nதேர்தல் வழக்கு; பிரதமர் மோடிக்கு 'நோட்டீஸ்'\nஜெ., நினைவிடத்தில் முதல்வர் மரியாதை\nஎம்எல்ஏ., தொகுதி நிதி அதிகரிப்பு\n657 கி.மீ., வீடியோ ஆய்வு:கொள்ளையர் கைது\nஇடுக்கி அணையில் தண்ணீர் திறப்பு\nநவம்பர் 1, தமிழ்நாடு நாள் : முதல்வர்\nமேலும் தற்போதைய செய்திகள் »\nவேளாண்மை துறை படிப்புகளில் எதிர்காலம்\nடாப் 10 செய்தியை நொடியில் படிக்க இங்கே கிளிக் செய்யுங்க... [+]\nஷார்ட் நியூஸ் 1 / 10\nஇந்திய மாலுமிகள் சென்ற கப்பல் பறிமுதல்\n18 இந்திய மாலுமிகளுடன் சென்ற பிரிட்டன் எண்ணெய் கப்பல் சிறை பிடிப்பு\nஇதனை கண்டித்துள்ள பிரிட்டன், ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது\nசர்வதேச கடலோர பாதுகாப்பு விதிகளை மீறியதால் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்\nபாட்டி போல் வருமா...பேத்தியின் தர்ணா\nஉ.பியின் சோன்பத்ராவில் நிலத்தகராறில் போலீஸ் சுட்டதில் 10 பேர் பலியாகினர்\nஅவர்கள் குடும்பங்களை பார்வையிட விடாமல் தடுத்ததால் பிரியங்கா தர்ணா செய்தார்\n1977-ல் இதே போல் பீகாரில் கொல்லப்பட்ட குடும்பத்தினரை இந்திரா பார்வையிட்டார்\nடில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் திடீர் உடல்நலக்குறைவால் காலமானார்\n81 வயதாகும் அவர் 3 முறை டில்லியின் முதல்வராக பதவி வகித்துள்ளார்\nநடந்து முடிந்த லோக்சபா தேர்தலிலும் தென் கிழக்கு டில்லியில் போட்டியிட்டார்\nஜெய்ஸ்ரீராம் தாக்குதல்: காப்பாற்றிய இந்து தம்பதி\nமகாஷ்டிரா அவுரங்காபாத்தில் முஸ்லிம் இளைஞரை கும்பல் ஒன்று வழிமறித்துள்ளது\nஅவரை ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடுமாறு கூறி கடுமையாக தாக்கியுள்ளனர்\nசத்தம் கேட்டு வந்த இந்து தம்பதியினர் அவரை காப்பாற்றி அனுப்பியுள்ளனர்\nதிருப்பதியில் விஐபி டிக்கெட் ரூ.10,000\nதிருப்பதி கோயிலில் விஐபி தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது\nஇதற்கு மாற்று வழி அமல்படுத்தப்படும் என தேவஸ்தான தலைவர் கூறியிருந்தார்\nஇந்நிலையில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்தால் ஒரு விஜபி டிக்கெட் வழங்க உள்ளனர்\nடிரம்பிற்கு பதிலடி: ஒபாமா மனைவி தடாலடி\nஇன பிரிவினையை தூண்டும் வகையில் பேசிய டிரம்பிற்கு ஒபாமா மனைவி பதிலடி\nஅதில், நமது நாட்டை பிரிவினை கொண்ட நாடாக மாற்ற நினைக்கிறார்களா\nஇது உங்களின் அமெரிக்கா இல்லை.அனைவருக்குமான இடம் என மிச்சில் குறிப்பிட்டார்\nவிடிய விடிய பிரியங்கா தர்ணா\nஉபி.,யில் தடையை மீறி சென்றதால் பிரியங்காவை போலீசாரால் கைது செய்தனர்\nபிரியங்கா, கட்சியினருடன் இருட்டில் விடிய விடிய தர்ணா போராட்டம் நடத்தி உள்ளா\nதன்னை அனுமதிக்கும் வரை தர்ணாவில் ஈடுபடுபோவதாக 2வது நாளாக தொடர்கிறார்\nமத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை\nமத்திய அரசு தமிழகத்தில் இந்தியை திணிக்கவில்லை நிர்மலா சீதாரமன் பேட்டி\nதமிழை வளர்க்க நாங்களும் முயற்சி எடுத்து வருகிறோம் எனவும் பேச்சு\nவிவசாயிகளின் வருமானத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்\nதேர்தல் வழக்கு; பிரதமர் மோடிக்கு 'நோட்டீஸ்'\nபிரதமர் மோடியின் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி மனு\nஇதுகுறித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் மோடிக்கு 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது\nஇவ்வழக்கு அடுத்த மாதம் 21ல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது\nபம்பையில் கொட்டும் கனமழையால் சபரிமலையில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது\nபம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் குளிக்க வேண்டாம்\nபம்பை நதியை பக்தர்கள் எச்சரிகையுடன் கடக்க தேவசம்போர்டு கேட்டுகொண்டுள்ளது\nசெத்து மிதக்கும் மீன்கள்; வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள்\nமீடியா டி-20 கிரிக்கெட் தினமலர் அணி வெற்றி\nடேக்வாண்டோ; சிறுவர், சிறுமியர் 'அசத்தல்'\nமாவட்ட கூடைப்பந்து; ஒய்.எம்.சி.ஏ., யுனைடெட் வெற்றி\nஷீலா தீட்சித் மரணம்; ராகுல் அதிர்ச்சி\nஜூனியர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ.., சின்மயா வெற்றி\nஆடை பிரச்னை : தீர்த்து வைத்த அமலாபால்\nவிலை பேசாத அரசு அதிகாரி\nஅரசு மருத்துவமனையில் பாதுகாவலர்களாய் திருநங்கைகள்\nதேர்தல் நடவடிக்கை அதிகாரிகள் ஆலோசனை\nமத்திய பட்ஜெட்: தலைவர்கள் கருத்து\nகவர்னர் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர்\nபகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nஊழல் அதிகாரிகள் தண்டிக்கப்படுவர்: முதல்வர்\nஅமர்நாத் குகையில் உள்ள பனி லிங்கத்தை தரிசிக்க நீண்டவரிசையில் உடமைகளுடன் காத்திருந்த பக்தர்கள். இடம்: ஜம்மு\nபுதுச்சேரி நெல்லித்தோப்பு மணிமேகலை அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த ...\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\n1 லட்சம் லிட்டர் மழைநீர் சேமிப்பு தொட்டி: பெரம்பலூர் இன்ஜினியர் அசத்தல்\nபெரம்பலுார்:பெரம்பலுாரைச் சேர்ந்த கட்டட இன்ஜினியர், 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள, மழை நீர் சேகரிப்பு தொட்டி ...\nஅரசு பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கிய பிரான்ஸ்காரர்\nஏழை மாணவியின் மருத்துவ கனவு நனவானது\nடிக், டாக் தடை செய்ய விருப்பமா \nஜெய்ஸ்ரீராம் தாக்குதல்: காப்பாற்றிய இந்து தம்பதி\nபாகிஸ்தானுக்கு நஷ்டம் ரூ.800 கோடி\nதேர்தல் வழக்கு; பிரதமர் மோடிக்கு 'நோட்டீஸ்'\n'பேங்க் ஆப் இங்கிலாந்து' கவர்னர் பதவிக்கு ரகுராம் ராஜன் விண்ணப்பம்\nபிள்ளையார்பட்டியில் ஸ்டாலின் மனைவி தரிசனம்\nகையில் அன்னப்பாத்திரமும் சிறு கரண்டியும் பிடித்த அன்னபூரணி- பராசக்தி என ...\nஅரிசோனா ஆனமுகன் ஆலய ஆனித்திருமஞ்சன ஆராதனை\nஅண்டமே அவனால்தான் ஆடுகிறது, அவன்தான் ஆடலுக்கு அரசன், அரன், அம்பலவாணன் ...\nபார் வெள்ளி 1 கிலோ\n20 ஜூலை முக்கிய செய்திகள்\nபுதுடில்லி: தன் சுதந்திர தின உரையில், பேச வேண்டிய கருத்துகள் குறித்து பரிந்துரைக்குமாறு, ...\nதடையை மீறியதால் பிரியங்கா கைது\nலக்னோ: உத்தர பிரதேசத்தில், சொத்து தகராறு தொடர்பாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ...\nபாபர் மசூதி வழக்கு: 9 மாத இலக்கு\nபுதுடில்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை, 9 மாதங்களில் முடிக்கும் படி, சிறப்பு ...\nஆர்.டி.ஐ., சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு\nபுதுடில்லி: தேர்தல் ஆணையருக்கு இணையான ஊதியம், அதிகாரம் கொண்ட, மத்திய தலைமை தகவல் ஆணையரின் ...\nபுதுடில்லி: 'மாநில அளவிலான மக்கள் தொகை அடிப்படையில் தான், சிறுபான்மையினர் ...\nசென்னை: லோக்சபா தேர்தல், சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வெற்றி குறித்து, முதல்வர், ...\nமருத்துவ கழக மசோதா: ஸ்டாலின் எதிர்ப்பு\nசென்னை: ''தேசிய மருத்துவக் கழக மசோதாவை, தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். ...\n'நீட் வேண்டாம், 'நெக்ஸ்ட் வேண்டாம்\nமருத்துவப் படிப்பின் துவக்கத்தில், 'நீட்' நுழைவுத் தேர்வு இருப்பதைப் போல, அதன் ...\nதினமலர் செய்தியை சுட்டிக்காட்டிய பொன்முடி\nசென்னை, ''பத்திரிகைகளில் வரும் செய்தியை வைத்து பேசக் கூடாது '' என துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார். சட்டசபையில் நேற்று போலீஸ் மற்றும் தீயணைப்பு மானிய கோரிக்கை விவாதத்தில் தி.மு.க. - பொன்முடி பேசினார். அப்போது அவர் ''பெரியகுளத்தில் மாற்று உடையில் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட ...\n'பிக் பாஸில்' கமல், அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்\nபட்ஜெட் தொடரை சில நாட்களுக்கு நீட்டிக்க அரசு திட்டம்\n10சத இடஒதுக்கீடை உடனே அமல்படுத்த பிராமணர் சங்கம் வலியுறுத்தல்\nபழநி 'பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என, தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.பழநி தமிழ்நாடு பிராமணர் சங்க தலைமையகத்தில் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. புதிய நிர்வாகிகள் ...\nஅரை டம்ளர் குடிநீர் வழங்க உ.பி அரசு அதிரடி உத்தரவு\n'தலைமையாசிரியரிடம் இருந்து அரசு பள்ளியை காப்பாற்றுங்கள்'\nஇடுக்கியில் கொட்டுது மழை: பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nவாகனங்கள் மோதல் பெரம்பலூரில் இருவர் பலி\nபெரம்பலுார், -பெரம்பலுார் அருகே அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக ஐந்து வாகனங்கள் வரிசையாக மோதியதில் இருவர் பலியாகினர்.சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு தனியார் ஆம்னி பஸ் தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.நேற்று அதிகாலை 4:30 மணிக்கு திருச்சி - -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ...\nஅதிக வட்டி தருவதாக ரூ. பல கோடி மோசடி\n2 வயது மகனை கொன்று தாய் தற்கொலை\nபோலீசை செருப்பால் அடித்த பெண் கவ���ன்சிலர் கைது\n'கட்டிங்' வசூலில் கறார் காட்டும் பெண் அதிகாரி\n'கட்டிங்' வசூலில் கறார் காட்டும் பெண் அதிகாரி''சிக்கனமா இருக்க வேண்டியது தான்... அதுக்காக, இப்படி கஞ்சத்தனம் பண்ணப்டாதோல்லியோ...'' என, மொபைல் போனில் யாரிடமோ பேசி, 'கட்' செய்தபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.''என்ன சமாச்சாரம் பா...'' என, விசாரித்தார் அன்வர் பாய்.''சென்னை, கோயம்பேடு, ...\n'டவுட்' தனபாலுதி.மு.க., பொருளாளர், துரைமுருகன்: வேலுார் தொகுதியில், துரைமுருகன் மகன் நிற்கிறான் என்று பார்க்காதீர்கள்; ஒரு, தி.மு.க.,காரன் நிற்கிறான்; ஊழியன் நிற்கிறான் என்று பாருங்கள். அப்படிப் பார்த்து, வெற்றி பெற வையுங்கள்.டவுட் தனபாலு: உங்க மகன் என்பதற்காக, கதிர் ஆனந்துக்கு,\n* யார் துன்புறுத்தினாலும் அஞ்சாமல் இருப்பதும், விவேகத்துடன் பிறர் குற்றத்தை பெருந்தன்மையுடன் மன்னிப்பதும் ஆண்மையாகும்.* ...\nவெற்றிகரமான விவசாயி ஆக மாறலாம்\nவெற்றிகரமான விவசாயி ஆக மாறலாம்காகித நடவு முறையில் நெல் பயிரிட்டு வரும், தஞ்சாவூரைச் சேர்ந்த விவசாயி, ரமேஷ்: நேரடி நெல் விதைப்பு தான், நம் முன்னோர் பயன்படுத்திய வேளாண் முறை. இதை சிறப்பாகவும், புதுமையாகவும் செய்தால், லாபமான ...\nஅ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் எடுக்கப்பட்ட, ஒரு புள்ளி விபர கணக்குப்படி, 'ஒன்றாம் வகுப்பில், ஒரு மாணவரும் சேராமல், 1,513 அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. அதே ...\nசென்னையைச் சேர்ந்தவர் ஹேமா மோகன்தாஸ். பள்ளி நாட்களில் புகைப்படம் எடுப்பது குறித்து நிறைய ஆர்வம் காட்டினார், இருப்பினும், குடும்ப வாழ்க்கை மற்றும் வேலை காரணமாக இவரது புகைப்பட ஆர்வம் துாண்டப்படாமல் நீண்ட நாட்களாக அவருக்குள் ...\n91 வயதிலும் கற்கிறார் கற்பிக்கிறார்.\nசென்னை தாம்பரத்ததை அடுத்துள்ள சேலையூரில் வசிக்கும் 91 வயதாகும் ரெங்கநாத சர்மாவைப் பார்க்கவும் பாராட்டவும் மக்கள் வந்து போய்க்கொண்டு இருக்கின்றனர்.ரணம் அவர் சமஸ்கிருத மொழி்க்கு ஆற்றிவரும் பணியை பாராட்டி சமீபத்தில் ...\nசுரண்டப்படுவது மணலல்ல; அடுத்த சந்ததியின் வாழ்க்கை\nபிறந்ததோ சிசேரியனில் வளர்ந்ததோ பவுடர் பாலில்கொரிப்பதோ பிராய்லர் சிக்கன்குடிப்பதோ பாட்டில் வாட்டர்தேவைக்கோ கிரெடிட் கார்டு\nமலையாள மின்னல் ஈழமின்னல் சூழமின்னுதே\nமத்திய அரசு திடீர் நிபந்தனை: தமிழகத்தில் மின் தடை அபாயம்\n'மின் சப்ளை நிறுவனங்களுக்கு, குறித்த காலத்தில் பணம் வழங்கும் வகையில், வங்கி உத்தரவாத கடிதம் அளிக்க ... (3)\nரேஷன் கடைகளுக்கு இனி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை (2)\nஓ.எம்.ஆரில் விதிமீறி சட்டவிரோதமாக இயங்கும் 250 விடுதிகள்\nசோழிங்கநல்லுார்: ஐ.டி., நிறுவனங்களை மையப்படுத்தி, ஐ.டி.,\nகுடிமராமத்து பணிகளில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு\nமதுரை : 'கண்மாய், குளங்கள் உட்பட நீர்நிலைகளில்\nஇந்தோனேஷிய பாட்மின்டன்: பைனலில் சிந்து\nதிண்டுக்கல் அணி அசத்தல் வெற்றி\nடேபிள் டென்னிஸ்: இந்தியாவுக்கு 2 தங்கம்\n‘ஹால் ஆப் பேம்’ சச்சின் * ஐ.சி.சி., கவுரவம்\nசரிவடைந்த பங்குச் சந்தைகள்; சென்செக்ஸ் 560 புள்ளிகளை இழந்தது\n‘ரிலையன்ஸ் ஜியோ’வுக்கு அதிகரித்த வாடிக்கையாளர்கள்\nஆடை ஏற்றுமதி 7 சதவீதம் உயர்வு\n'பேங்க் ஆப் இங்கிலாந்து' கவர்னர் பதவிக்கு ரகுராம் ...\n‘முத்ரா’ திட்டத்தில் வாராக் கடன்; அனுபவமில்லாத கடனாளிகளால் ஏற்பட்ட நிலை\n‘இ – வே’ பில் பதிவில் தமிழகம் 5ம் இடம்\nகுடிமகனாக கேள்வி கேட்கிறேன் : சூர்யா (37)\n'பிகில்' படப்பிடிப்பு விரைவில் நிறைவு\nகூர்கா - 15 லட்ச ரூபாய் லாபத்துக்கு சக்சஸ் மீட்\nஹீரோவான ரகுல் பிரீத் சிங் சகோதரர்\nடியர் காம்ரேட்டில் பாடிய விஜய் சேதுபதி - ...\nசிவகார்த்திகேயனுடன் மோதும் பாலிவுட் நடிகர்\nமலையாள ஹாரர் ரீமேக்கில் இம்ரான் ஹாஸ்மி\nசல்மானை நெகிழ வைத்த ரசிகை\nடிக்டாக் வீடியோ : பாலிவுட் நடிகர் கைது (1)\nபேட்ட நடிகரின் தீராத மனக்குறை\nராஜ்கிரண் மீனா பற்றி மம்முட்டி வெளியிட்ட தகவல்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமேஷம்ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னி துலாம்விருச்சிகம்தனுசு மகரம் கும்பம் மீனம்\nமேஷம்: எதிரி இடம் மாறிப் போகிற சூழ்நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். தாராள பணவரவு கிடைக்கும். பெண்களுக்கு தேவை திருப்திகரமாக நிறைவேறும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமை தரும்.\nஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்\nகுறள் விளக்கம் English Version\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் அரங்கில் நடந்து வரும் தேசிய கைத்தறி கண்காட்சியில் ...\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் கோவை பொள்ளாச்சி ஊட்டி திருப்பூர்\nஆன்மிகம்நாம சங்கீர்த்தன மேளா உஞ்சவிருத்தி: மாந்தை லட்சுமி நாராயண பாகவதர் காலை, 8:00. சீதா கல்யாண மகோற்சவம் - உடையாளூர் கல்யாணராம பாகவதர் குழுவினர் காலை, 9:00. மீனாட்சி கல்யாணம்: ...\nபெயர் மறந்து விடுமோ என்ற அச்சம்\nதமிழகத்தின் இன்றைய நிலைமையை, அனைவரும், சற்று யோசித்து பார்க்க வேண்டும். படித்த ...\nவீழ்வதற்கு முன் விழித்துக் கொள்வோம்\nகமலின் இளைய மகள் என்ற அடையாளத்துடன் தமிழ், ஹிந்தி சினிமாக்களில் ஆஹா என புகழும் அளவிற்கு நடித்து கலக்கும் அக்ஷரா ...\nநான் சிறந்த நடிகர் அல்ல : விஜய் சேதுபதி பளிச்\nநெஞ்சமுண்டு நேர்மைஎண்டு ஓடு ராஜா : இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்\nபோலி மருத்துவர்களை ஒழிக்க வேண்டும் நான்கு வருடம் படித்து தானே ...\nகடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்\nபூஷன் பவர் நிறுவனம் பஞ்சாப் அண்ட் சிந்து பாங்க் கிலும் இருநூற்று முப்பத்தெட்டு கோடியை ...\nமேலும் இவரது (193) கருத்துகள்\nமேலும் இவரது (159) கருத்துகள்\nஅநேகமா காங்கிரஸ் கட்சியில் கொஞ்ச நஞ்சம் மரியாதையோடு இருந்த கடைசி தலைவர் இவராகத்தான் ...\nமேலும் இவரது (105) கருத்துகள்\n//மர்ம கும்பல்.// ம த வெறி கும்பல்னு போடணும்...\nமேலும் இவரது (104) கருத்துகள்\nமேலும் இவரது (74) கருத்துகள்\nஅந்த கடிதத்தை ஜனாதிபதி படிக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை , ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் ...\nமேலும் இவரது (72) கருத்துகள்\nகடந்த சில நாட்களாக கர்நாடக அரசின் போக்கு என்பது ஜனநாயகத்தில் சர்வாதிகாரம் மறைந்து செயல் ...\nமேலும் இவரது (65) கருத்துகள்\nஆடை பிரச்னை : தீர்த்து வைத்த அமலாபால்\nதி லயன் கிங் திரைவிமர்சனம்\n'சென்ட்' தயாரிப்பது குடிசை தொழில்\nமனநலம் காக்கும் மகத்தான தொழில்கள்\n400 மொழிகளில் அசத்தும் மாணவர்\nஇன்ஜி., மாணவர்களுக்கு துணை கவுன்சிலிங்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு\nபி.எட்., சேர்க்கைக்கு விண்ணப்பம் வினியோகம்\nபி.டி.எஸ்., படிப்பில் 662 இடங்கள் நிரம்பின\nபாரதியார் பல்கலைகழகத்தில் பேரம், ஊழல்\nவெள்ளரிக் கொடியும், ரோபோ கையும்\nராக்கெட்டை ஏவும் போயிங் விமானம்\nதாவர மரபணுக்களின் மறுபாதியை திருத்தலாம்\nஅத்தி வரதர் வி.ஐ.பி.,தரிசனம்: மாலை 6:00 மணிக்கு மேல் ரத்து\nஅழகர்கோவிலில் புனித நீராடி பக்தர்கள் வழிபாடு\nசதுரகிரி வரும் பக்தர்களே உஷார்\nபம்பையில் வெள்ளம்: ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை\nஆடி வழிபாடு: கோயில்களி��் குவிந்த பக்தர்கள்\nகுச்சனுார் சனீஸ்வரர் கோயில் திருவிழா துவக்கம்\n( 20,000 + தமிழ் புத்தகங்கள் )\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nபெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணி\nமனசே மனசே குழப்பம் என்ன - பரிசோதனைகள் செய்வது மட்டும் சிகிச்சை அல்ல\nமாமூலுக்காக ஒரு சங்கம்... ஆளுங்கட்சி அங்கம் ஆளுக்கொரு 'ஜீப்பு'; அதிகாரிக சூப்பரப்பு\nசித்ரா... மித்ரா ( கோவை)\nஆழமான தூக்கம் ஏன் அவசியம்\nதூக்கமே வரலப்பா என்று அவதிப்படுவோரும், எப்போ பாத்தாலும் தூக்கம் தூக்கமா வருது என்று புலம்புவோரும் இன்று சற்று அதிகம். இப்படி பலரையும் பாடாய் படுத்தும் தூக்கத்தை நாம் சரியாய் புரிந்துகொண்டிருக்கிறோமா தூக்கத்தின் பல அம்சங்களை அலசும் ...\nஇந்திய அடிச்சுவடிகளின் வழியே ஒரு பயணம். பயணக் கட்டணம் இன்றி\nஅன்பே சிவமாய் அமர்ந்து இருக்க அன்பும் சிவமும் இரண்டாகுமா -ரமணன்\nராகங்களை பாடலாம் ,பார்க்க முடியுமா \nநாமசங்கீர்த்தனம் என்ன மகிமை செய்யும் -T .N .சேஷகோபாலன்\nதேசிய கட்சி அந்தஸ்து ஏன்\nபட்ஜெட்டால் வாழ்க்கை முன்னேறும் (37)\nஅனுமதி: சமரச பேச்சை தொடரலாம் (5)\nகுல்பூஷணை உடனே விடுவியுங்கள் (4)\nபோலீஸ் - அர்ச்சகர்கள் மோதல் (17)\nஏரிகளை நீங்களும் தூர் வாரலாம் (19)\nகுல்பூஷண் தூக்கு நிறுத்தி வைப்பு (4)\nசர்வதேச பயங்கரவாதி கைது (4)\nராகுல் ஆஜராக விலக்கு (8)\nதமிழகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை (12)\nஅமைச்சர்களுக்கு மோடி கண்டிப்பு (6)\nமனிதன் நிலவில் இறங்கிய தினம்\nவானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி இறந்த தினம்(1937)\nஜூலை 21 (ஞா) தினமலர் நிறுவனர் டி.வி.ஆர் 35வது நினைவு நாள்\nஜூலை 31 (பு) ஆடி அமாவாசை\nஆகஸ்ட் 03 (ச) ஆடிப்பெருக்கு\nஆகஸ்ட் 04 (ஞா) ஆடிப்பூரம்\nஆகஸ்ட் 04 (ஞா) நாக சதுர்த்தி\nஆகஸ்ட் 05 (தி) கருட பஞ்சமி\nவிகாரி வருடம் - ஆடி\nவரும் ஆக.15 சுதந்திரதின உரையில் என்ன விஷயங்கள் இடம்பெற [...] 10 hrs ago\nஉலகத்திலேயே மிகப்பெரிய கட்சியான பாரதிய ஜனதாவில் [...] 1 days ago\nசர்வதேச கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன். பாகிஸ்தான் [...] 2 days ago\nபால் உற்பத்தியாளர் ஒன்றியங்களை பிரிப்பதன் விளைவாக ஆவின் [...] 3 days ago\nதியாகிகள் தினத்தில் தியாகிகள் செண்பகராமன், [...] 3 days ago\nதபால்துறை தேர்வு ரத்து உங்கள் வெற்றி அல்ல. எங்கள்வெற்றி. [...] 3 days ago\nஇந்தி, ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட அஞ்சல் தேர்வினை ரத்து [...] 3 days ago\nதலைவன் இருகின்றான் என்ற எனது அடுத்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் [...] 4 days ago\nஇந்திய அரசு நமது வெளியுறவு கொள்கைகளை வலுவாக்க வேண்டும். [...] 4 days ago\nஇமாச்சலின் சோலன் பகுதியில் நமது வீரதீரமிக்க ராணுவ [...] 5 days ago\nநிலம் மோசமாகும் போது அனைத்தும் மோசமாகும். தற்போது [...] 6 days ago\nகிரிக்கெட் வீரர் தோனி, பா.ஜ.,வில் சேருவது குறித்து நீண்ட [...] 7 days ago\n8, சப்தர்ஜூங் லேன், புதுடில்லி என்ற அரசு வீட்டை காலி [...] 21 days ago\nடில்லியில் 24 மணி நேரத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் 9 பேர் [...] 27 days ago\nநான் மும்பையில் ஷூட்டிங்கில் இருந்து வருகிறேன். நடிகர் [...] 27 days ago\nராணுவம் நவீன மயமாக்குதல், அனைவருக்கும் சம உரிமை, ஏழைகள் [...] 30 days ago\nபாகிஸ்தான் மீது இந்திய அணியின் இன்னொரு தாக்குதல் [...] 33 days ago\nடில்லியில் ஏற்பட்டுள்ள மின்சாரம், தண்ணீர் தட்டுப்பாட்டை [...] 35 days ago\nஆடி காற்றில் தலை விரித்து ஆட்டம் போடும் தென்னை ...\nஆடித்திருவிழாவையொட்டி சாமி வேடமிட்டு வந்த ...\nஊட்டி அருகே காமராஜா சாகர் அணையில், மழை இல்லாதலால் ...\nசட்டசபை நிகழ்வுகளை காண ஆர்வமுடன் வந்த பள்ளி ...\nகிணற்று பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கீரை ...\nதிண்டுக்கல் மாவட்டம் வடமதுரை விற்பனைக்காக வந்திருந்த ...\nதேனி மாவட்டம் மேல்மங்கலத்தில் நெல் அறுவடைப்பணி ...\n.திண்டுக்கல் மாவட்டம் நொச்சியோடைபட்டி பகுதியில் ...\nஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மாங்காடு ...\nகடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பெய்த கனமழையால் ...\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்கசிறப்பான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=637919&Print=1", "date_download": "2019-07-20T14:28:58Z", "digest": "sha1:AZL4OEPSVFQP4SLU6ZWUE2SCQTJVQ6DU", "length": 5149, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "Islamic organisations thanked CM | முதல்வருக்கு முஸ்லிம் கூட்டமைப்பு நன்றி| Dinamalar\nமுதல்வருக்கு முஸ்லிம் கூட்டமைப்பு நன்றி\nசென்னை: விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் உறுதியுடன் செயல்பட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக முஸ்லிம் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா க���றுகையில், \"விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக உறுதியுடன் செயல்பட்ட தமிழக முதல்வருக்கு நன்றி. நடிகர் கமல் இவ்விவகாரம் தொடர்பாக முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் அதற்கு தமிழக அரசு ஒத்துழைக்கும் என முதல்வர் தெரிவித்திருந்தார். தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் நாங்களும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். பேச்சுவார்த்தையை எப்போது என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக நாங்கள் அரசை அணுகுவோம்\" என்று தெரிவித்தார்.\nஇந்தியாவை விட்டு வெளியேறுவேன்: கமல் உறுதி(7)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2017/04/blog-post_53.html", "date_download": "2019-07-20T13:35:06Z", "digest": "sha1:4LVQ3PPUV6ELWKKV6BLONTZYSA3VN3U7", "length": 17838, "nlines": 199, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, நூறு ரூபாவில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து.!இது மட்டும் தான்! | goldenvimal blog", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nநூறு ரூபாவில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து.\nவெறும் நூறு ரூபாவில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து.\nபுற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னால் யார் கேட்கப்போறார்கள்\nபுற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள்.\nஅருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.\nஎனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.\nஅதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.\nஅப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.\nஇந்தச் சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.\nஇவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள் கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர்.\nஇனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.\nஇதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்றுக் கற்றாழை ஆகும் .\n● சோற்றுக் கற்றாழை 400 கிராம்\n● சுத்தமான தேன் 500 கிராம்\n● Whisky (or) Brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)\nசோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது.\nதோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்\nநறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்\nஇப்போது மருந்து தயாராகி விட்டது\n■ மருந்தை உட்கொள்ளும் விதம்\nஇம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும்.\nஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும.\nமேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும.\nபத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.\nஇடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும்.\nசிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .\nஇது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்றுப் புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .\nஉங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்��ாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்கக் கூடும்… \nசிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக, புகைப் பழக்கத்தை நிறுத்தி, இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.\nஒரே ஒரு நிமிடம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க \nWriting by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\n♥ உங்களின் கருத்து ♥\nGoldenvimal இணையதளம் தங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா \nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\nபிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன் \nகோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக...\n#மனைவியின்_கை (இவன் விமல்) ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டி��் மனைவியோடு சாகவாசமாக இருக்கி...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\nContact Form & உங்கள் கருத்துக்கள் பதிவிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/06/15235012/1039772/Water-Scarcity-TTV-Dhinakaran.vpf", "date_download": "2019-07-20T14:01:38Z", "digest": "sha1:J6EATDEU6PAHM7ER4DO3NCEFY2E6J3XQ", "length": 11175, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "குடிநீர் பஞ்சம் : திசை திருப்ப முயற்சி - அரசு மீது தினகரன் குற்றச்சாட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுடிநீர் பஞ்சம் : திசை திருப்ப முயற்சி - அரசு மீது தினகரன் குற்றச்சாட்டு\nகுடிநீர் பஞ்சத்தில் இருந்து திசை திருப்பவே குடிமராமத்து பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு மீது அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.\nகுடிநீர் பஞ்சத்தில் இருந்து திசை திருப்பவே குடிமராமத்து பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு மீது அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2 ஆண்டுகளாக நடந்த குடிமராமத்து பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு வலியுறுத்தியுள்ளார். அதோடு, புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலும் வெளிப்படை தன்மையுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு ��ீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nஎம்எல்ஏக்களுக்கு சென்னையில் அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு\nஎம்எல்ஏக்களுக்கு சென்னையில் அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் மரியாதை - துணை முதல்வர் - அமைச்சர்கள் பங்கேற்பு\nசட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இருவரும் சென்னை - மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\n\"நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிராக மசோதா நிறைவேற்றுக நிறைவேற்ற வேண்டும்\"- திருமாவளவன்\nநீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிராக இரு மசோதாக்களை நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nசட்டமன்ற நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஸ்டாலின்\nவேற்றுமையில் ஒற்றுமை என்ற சிந்தனையில் வெந்நீர் ஊற்றும் வேலை நடைபெறுவதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.\nஅணை பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி\nஅணை பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.\nகஜா புயலின் போது ​விவசாய நிலங்களில் விழுந்த மின்கம்பங்கள் ஒரு மாதத்திற்குள் அகற்றப்படும் - அமைச்சர் தங்கமணி உறுதி\nகஜா புயலின் போது ​விவசாய நிலங்களில் விழுந்த மின்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளதாக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் ஆடலரசன் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/03/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-20T13:38:16Z", "digest": "sha1:B2B5QYFO4E56J2MOM2DQQ6TKPAGVTW6B", "length": 23085, "nlines": 194, "source_domain": "chittarkottai.com", "title": "அருணோதயம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதேனும்,பட்டையும் உண்பதால் கிடைக்கும் பலன்கள்\nவாதநோயை குணப்படுத்த புதிய சிகிச்சை\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nபெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை\nமருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழம்\nகுளிர்கால பிரச்னைகளை சமாளிக்க 12 யோசனைகள்\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nஉதவி சக்கரம் – சிறு கதை\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,162 முறை படிக்கப்பட்டுள்ளது\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 10\nஆலோசனை மண்டபத்தில் அமர்ந்திருந்தான் விஜயன். பக்கத்தில் சில அதிகாரிகள்.\nஏதோ முக்கியமான விஷயம் குறித்து கலந்தாலோசனை நடந்து கொண்டிருந்தது.\nவீரன் ஒருவன் வந்து அவை முன் நின்றான்.\n‘என்ன செய்தி’ என்று கேட்பது போல் விஜயன் அவனை ஏறிட்டான்.\n“மன்னரிடமிருந்து ஓலை வந்திருக்கிறது. தூதர் வெளியே காத்துக் கொண்டிருக்கிறார்.” என்று அடக்கமாகக் கூறினான் வீரன்.\n“போய் உடனே அழைத்து வா\nசற்று நேரத்திற்குள் தூதன் வந்து பணிந்து ஓலையை நீட்டினான்.\nஓலையைப் பிரித்துப் படித்தான் விஜயன். நெற்றியில் இலேசான சுருக்கம். கணநேரம் கண்களை மூடி சிந்தனை வயப்பட்டான்.\nஉடனே சமாளித்துக் கொண்டு, அவையில் இருந்தவர்களை நோக்கி, பின்னர் வீரபாண்டியர், சோழர் படையின் தாக்குதலை முறியடிக்கப் படை திரட்டிக் கொண்டிருக்கிறாராம். முடிந்த அளவு வீரர்களைத் திரட்டிக் கொண்டு உடனே புறப்பட்டு வருமாறு பணித்திருக்கிறார்” என்று கூறி அவர்களுடைய பதிலை எதிர்நோக்கினான்.\n“மன்னனரின் விருப்பமே எங்கள் பாக்கியம்” என்று எல்லோரும் ஒரே குரலாகக் கூறினார்கள்.\nஅடுத்த நிமிடமே வீரர்களைத் திரட்டும் பணி துவங்கப்பட்டது. விஜயன் தலைமையில் மறவர் படை மதுரையை நோக்கிக் காற்றாய்ப் பறந்தது.\nவீரபாண்டியன் இலங்கைப் படையின் கைப்பாவையாகச் செயல்படுவதும் சோழப் பேரரசுக்கு எதிரான சதிச்செயல்களுககு ஊக்கமளிப்பதும் சோழ மன்னனின் கோபத்தைக் கிளறியது. பெரும்படையொன்றை அனுப்பி வைத்து வீரபாண்டியனை விரட்டி விட்டு குலசேகரனை அரியணையில் அமர்த்துமாறு பணித்தான்.\nஈழப்படையும் தன்னிடம் உள்ள படையும் சேர்ந்தால் கூட சோழர் படையை வெல்வது கடினம் என்பதை வீர பாண்டியன் உணர்ந்தான்.\nஎனவே பாண்டிய நாட்டின் தொலை தூரப்பகுதிகளில் தன்னரசாக வாழ்ந்து கொண்டிருந்த பாண்டிய குல சிற்றரசர்களில் தனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு ஓலை அனுப்பி வைத்தான்.\nவிரும்பியோ விரும்பாமலோ மன்னனின் ஆணையைத் தட்ட முடியாத நிலையில் சிற்றரசர்கள் வந்து போரில் கலந்து கொண்டனர்.\nஅவ்வாறு வந்தவர்களில் ஒருவன் விஜயன்.\nபோர் துவங்கியது. பேரிகைகள் முழங்கின. வாளும் வேலும் மின்னின. மேகங்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டது போல் படைகள் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டன.\nஉயிரைத் திருணமாக மதித்து வீரர்கள் போராடினர். வாட்கள் உடைந்தன. வேல்கள் முறிந்தன. தலைகள் உருண்டன.\nபோர் உக்கிரமடையவே படையணியில் குழப்பம் ஏற்பட்டது. தன் ���டை எது மாற்றான் படை எது என்று தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு வீரர்கள் வாளைச் சுழற்றிக் கொண்டு முன்னேறினர்.\nதீடீரென்று போக்களத்தின் நடுவே “ஆ” என்ற சப்தம் விண்ணை முட்டியது.\nவீரன் ஒருவன் கீழே குனிந்து கீழே கிடந்த சடலத்தைப் பார்த்து அலறினான். அவனுடைய அலறல் சப்தம் கேட்டு பக்கத்தில் நின்ற இரண்டு மூன்றுபேர் வந்து கீழே உற்றுப் பார்த்தார்கள்.\nவிஜய பாண்டியனின் தலையற்ற உடல்\n அவசரமாக அங்குமிங்கும் தேடினார்கள். பயனில்லை. யோசிக்க நேரமில்லை.\nஉடலைத் தூக்கி ஒரு புரவியில் வைத்து போர்க்களத்தில் இருந்து காற்றாய் பறந்தார்கள்.\nஅந்தக் கிராமம் முழுதுமே எல்லையற்ற சோகத்தில் ஆழ்ந்திருந்தது. தெருக்களில் ஜீவகளையில்லை. ஆண்களும் பெண்களும் இடிந்து போய் உட்கார்ந்திருந்தனர்.\nகண்களில் கண்ணீர் தாரைதாரையாக வடிந்து கொண்டிருந்தது.\nதங்களுக்கு ஏற்பட்ட துரதிஷ்டத்தை நினைத்தும் புலம்பிக் கொண்டிருந்தனர்.\nசிறுவர் சிறுமியர் ஒன்றும் புரியாமல் மிரள மிரள விழித்துக் கொண்டிருந்தனர்.\nசற்று நேரத்திற்கெல்லாம் கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டது.\nவீரன் ஒருவன் கூட்டத்தினரை நோக்கி சைகை செய்தான்.\nகூட்டம் மொத்தமும் அமைதியாக ஒருவர் பின் ஒருவராக, கோட்டைக்குள் நுழைந்தார்கள்.\nவானலோகத்தில் இருந்து இறங்கியவனைப் போல் ஒரு நாள் திடீரெனத் தங்கள் முன் தோன்றியதும், இந்திரஜால வித்தை போல் அவன் நிகழ்த்திய அற்புதங்களும் இன்னும் பசுமை மாறாமல் அவர்கள் உள்ளங்களில் பதிந்திருந்தது.\nதங்களை வாழ்விக்க வந்தவன் தங்களுக்கு – தங்கள் உயர்வுக்கு – உயிர்மூச்சுக் கொடுக்க வந்தவன் இன்று உயிரற்ற நிலையில் மீளாத்துயிலில் ஆழ்ந்து கிடக்கிறான்.\nஊருக்கு உழைத்து ஓடாகத் தேய்ந்த உத்தமனுக்குக் கிடைத்த பரிசு இது தானா\nகிபி 1187ல் இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காக ஒரு பெரிய குழுவுடன் “சுல்தான் செய்யது இபுராஹீம் ஷஹீத்” அவர்கள் கண்ணனூர்த் துறைமுகத்தில் வந்திறங்கினார்கள்.\nபின்னர் அங்கிருந்து புறப்பட்டுப் புன்னைக்காயல் வந்து சேர்ந்தார்கள்.\nஅவ்வமயம் திருநெல்வேலிப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த குலசேகர பாண்டியனிடம் இஸ்லாமியப்பிரச்சாரம் செய்ய அனுமதி பெற்றார்கள்.\nஅதன்பின் தங்களுடன் வந்தவர்களை சிறுசிறு குழுக்களாகப் பிரித்து காயல்��ட்டினத்தில் இருந்து தொண்டி வரை கடற்கரையோரப் பகுதிகளுக்கும், உள்நாட்டில் பல ஊர்களுக்கும் அனுப்பி வைத்தார்கள்.\nஇந்தக் குழுக்கள் அவரவர்களுக்குப் பிரித்து ஒதுக்கப்படட ஊர்களுக்குச் சென்று அமைதியான முறையில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தனர்.\nஆசிரியர்: சி. அ. அ. முஹம்மது அபுதாஹிர்\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை அட்டவணை சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை தொடரும்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\n“நேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை\n30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் 1/2\nரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nமுகப்பரு வரக் காரணம் என்ன\nநீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nநீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nஆணின் உயிரணுவே ஆண்,பெண் குழந்தைக்கு காரணம்\nவிவசாயியான ஐஐடி மெக்கானிக்கல் என்ஜீனியர் மாதவன்.\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-07-20T14:39:38Z", "digest": "sha1:NST3ACT3HBVBLKTECBIHRGOZO5NAYOLN", "length": 11961, "nlines": 201, "source_domain": "ippodhu.com", "title": "தேர்தலில் போட்டியிட தகுதி இல்லாதவர்கள் யார்? - Ippodhu", "raw_content": "\nHome INDIA தேர்தலில் போட்டியிட தகுதி இல்லாதவர்கள் யார்\nதேர்தலில் போட்டியிட தகுதி இல்லாதவர்கள் யார்\nதேர்தலில் போட்டியிட தகுதி இல்லாதவர்கள் யார் என்பதை தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்தி உள்ளது.\nமத்திய, மாநில அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் ஆதாயம் பெறும் பதவியில் இருப்பவர்கள் (பிரிவு 10, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951), மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருப்பவர்கள் அல்லது அவ்வாறு ஏதேனும் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர்கள் போட்டியிட முடியாது.\nதிவாலானவர் என்று அறிவிக்கப்பட்டவர்கள், ஏதேனும் வெளிநாட்டு குடியுரிமையை பெற்றவர்கள், பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஏதேனும் ஒரு சட்டத்தால் தகுதியிழந்தவர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 8-ன் கீழ் சில குறிப்பிட்ட குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் போட்டியிட முடியாது.\nஇதே போல் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தகுதியிழந்தவர்கள், லஞ்சம் அல்லது அரசுக்கு எதிராக துரோகம் செய்ததால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் (பிரிவு 9), வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளில் அரசுடன் ஒப்பந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள், ஏற்கனவே நடைபெற்ற தேர்தலில் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய தவறியவர்கள், வேறு ஏதேனும் குற்றங்களுக்காக 2 வருடங்களுக்கு குறையாமல் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தகுதி இல்லாதவர்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.\nPrevious articleஒடிசாவில் வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் – 2 பேர் பலி\nNext articleதிருவாரூரிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின்\nமுசாஃபர்நகர் கலவரம்;எதிர் சாட்சியங்களாக மாறிய உறவினர்கள்; விடுதலையான கொலைக் குற்றவாளிகள்; என்ன நடந்தது இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்: தலைவர்கள் அஞ்சலி\nஅணை பாதுகாப்பு மசோதா தமிழகத்திற்கு ஏற்புடையது அல்ல – எடப்பாடி பழனிசாமி\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளிய ரிலைன்ஸ் ஜியோ\nவாட்ஸ்அப் : வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்யும் வசதி\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\nஇந்தியா ���ிதிக்கும் வரிகளை ஏற்றுக் கொள்ள முடியாது – அமெரிக்க அதிபர் டிரம்ப்\nடெல்லி மெட்ரோ ரெயில் : வாக்குப்பதிவு தினத்தன்று அதிகாலை 4 மணிக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/oppo-f11-pro-will-have-a-90-9-percent-screen-to-body-ratio-says-company-%E2%80%A8/", "date_download": "2019-07-20T14:42:45Z", "digest": "sha1:WUZMOK23ZBFWHUNQPFUGUAUQCINE6BQH", "length": 8269, "nlines": 186, "source_domain": "ippodhu.com", "title": "OPPO F11 PRO WILL HAVE A 90.9 PERCENT SCREEN-TO-BODY RATIO SAYS COMPANY - Ippodhu", "raw_content": "\nPrevious articleஇந்தியா-பாகிஸ்தான் விமான மோதல்: ஊடகங்கள் பொறுப்பாக செயல்பட்டனவா\nNext articleபின்லேடன் மகன் குறித்து தகவல் தந்தால் 10 லட்சம் டாலர் பரிசு: அமெரிக்கா அறிவிப்பு\nஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளிய ரிலைன்ஸ் ஜியோ\nவாட்ஸ்அப் : வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்யும் வசதி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\nரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nபி30 ப்ரோ [Huawei P30 Pro] ஸ்மார்ட்போன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/aiswarya-rai-father-passes-away/", "date_download": "2019-07-20T13:24:12Z", "digest": "sha1:2FY6XJE2DAD2KHP4IK7KPNWTDXLIGMNU", "length": 7216, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Aiswarya rai father passes away | Chennai Today News", "raw_content": "\nபிரபல நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை காலமானார்.\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் காலமானார்\n7 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்\nமுதியோர்கள், கர்ப்பிணிகள் அத்திவரதரை பார்க்க வரவேண்டாம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்\nமுதலமைச்சரை விமர்சித்துப் பேசிய புரோட்டா மாஸ்டர் கைது\nபிரபல நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை காலமானார்.\nபிரபல நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் மும்பை மருத்துவமனையில் சற்று முன் காலமானார். முன்னாள் ராணுவ வீரரான கிருஷ்ணராஜ் ராய் கடந்த சில வாரங்களாக உடல்நலமின்றி மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மாலை அவர் காலமனதாக தகவல்கள் உறு��ி செய்துள்ளன.\nமாமனார் கிருஷ்ணராஜ் ராய் மரண செய்தி கேட்ட நியூயார்க்கில் உள்ள அவரது மருமகனும், ஐஸ்வர்யாராயின் கணவருமான அபிஷேக் பச்சன், மும்பை திரும்பி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.\nதந்தை உடல்நலமின்றி இருந்ததால் கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யாராய் சோகமே உருவாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nமலையாள திரையுலகில் கால்பதிக்கும் தனுஷ்\nஐஸ்வர்யாராயை அசிங்கப்படுத்திய நடிகருக்கு நோட்டீஸ்\nஉலக நாயகன் கமல் படத்தில் பிரபல நடிகர் \nஐஸ்வர்யாராய் தந்தை கவலைக்கிடம். அமிதாப் நலம் விசாரித்தார்\nஉலக அழகி ஐஸ்வர்யாராவின் இதுவரை வெளிவராத புகைப்படங்கள்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் காலமானார்\n7 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்\nமுதியோர்கள், கர்ப்பிணிகள் அத்திவரதரை பார்க்க வரவேண்டாம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்\nமுதலமைச்சரை விமர்சித்துப் பேசிய புரோட்டா மாஸ்டர் கைது\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-20T13:41:42Z", "digest": "sha1:JCTS6PO6PV4XNXXXBUFPGHNQCJHKZ6NW", "length": 8645, "nlines": 87, "source_domain": "www.envazhi.com", "title": "பேட்ட பொங்கல் | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nபேட்ட வசூலை அதிகாரப்பூர்வமாவே அறிவிப்பாங்க சன் பிக்சர்ஸ்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத��திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/06/blog-post_6.html", "date_download": "2019-07-20T13:49:36Z", "digest": "sha1:FXCJTGTHIDOXUWZOFFE4DPCFCBUUVRMA", "length": 16097, "nlines": 105, "source_domain": "www.nisaptham.com", "title": "என் இதயம் இதுவரை.. ~ நிசப்தம்", "raw_content": "\nலிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் புத்தகத்தை புத்தகக் கண்காட்சியில் வைத்து வெளியிட்டோம். வெ��ியீடு முடிந்த பிறகு அறைக்குச் சென்று பேசிக் கொண்டிருந்துவிட்டு களைப்பில் உறங்கச் சென்ற போது நள்ளிரவு தாண்டியிருந்தது. அப்பொழுது சோழன் அறிமுகமாகியிருக்கவில்லை. அதிகாலையின் வெளிச்சம் படருவதற்கு முன்பாக நூல் குறித்தான குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தார். அத்தனை களைப்பு காணாமல் போனது. மசால் தோசை 38 ரூபாய் slow pick up. இப்பொழுதுதான் அந்தப் புத்தகத்தைப் பற்றி பேசுகிறார்கள். மூன்றாம் நதி நாவல் என்பதால் இதுவும் அப்படியானதாகத்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் புத்தகம் விற்பனைக்கு வந்த ஓரிரு நாளில் அலைபேசி அழைப்புகளும், நூல் குறித்தான குறிப்புகளும் உற்சாகமடையச் செய்கின்றன. எழுதுவதன் வழியாக இதை மட்டும்தான் எதிர்பார்க்கிறேன். நன்றாக இருக்கிறதோ இல்லையோ- அதை நம்மிடம் வெளிப்படையாகப் பேசக் கூடியவர்களைச் சேர்த்து வைத்தால் போதும். நம்மிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார்கள் என்று புரிந்து கொள்வதற்கன வாய்ப்புகள் உருவானால் போதும். எழுதுவதெல்லாம் பாழுங்கிணற்றில் வீசப்படும் கற்களைப் போலக் கிடக்காமல் இருந்தால் சரி.\nஅத்தனை குறிப்புகளையும் தொகுத்து வைக்கலாம்.\nஇந்தக் குறிப்புகளையும் வாழ்த்துக்களையும் பார்க்கும் போது சிங்கம் II, சிங்கம் III மாதிரி அடுத்தடுத்த பாகங்களை எழுதத் தொடங்கிவிடலாம் போலிருக்கிறது. அனுஷ்கா, ஹன்சிகாவெல்லாம் படத்தில் இருக்கட்டும். ஒரே நிபந்தனை - சூர்யாவுக்கு வாய்ப்பில்லை. அந்தப் பொறுப்பையும் கூடவே நாயகிகளையும் சிரமப்பட்டாவது நானே சுமந்து கொள்கிறேன். இல்லையென்றால் நாயகிகள் வருந்தக் கூடும். அதனால்தான்.\nஎன் இதயம் இதுவரை துடித்ததில்லை...இப்போ துடிக்கிறதே....\nஉங்கள் கட்டுரைகளும் புத்தகங்களும் சுந்தர் சி படம் பார்க்கும் குதூகலத்தை மனதினுள் ஏற்படுத்தும் ஆனால் மூன்றாம் நதி இயக்குனர் பாலா படம் பார்த்த கனத்தை தந்துள்ளது .\nபெங்களுரு போன்ற பெரு நகர மக்களின் வாழ்வியலையும் அவர்கள் சந்திக்கும் தண்ணீர், கட்டபஞ்சாயத்து, கீழ் நிலை பெண் ஊழியர்கள் சந்திக்கும் பாலியல் அத்துமீறல்கள், பணமே உலகம் என்றிருக்கும் கணினி ஊழியர்கள் இதனூடே நம் விவசாயிகள் சந்திக்கும் வறுமையை ஒரு பசு மாட்டு விற்பனையில் சொல்லிய விதம் அருமை. அமாவசைகளும் சின்னசாமிகளும் அதிகரித்து வரும் இந்த உலக���ல் நம் மக்கள் சினிமா படங்களை trending ஆக்கி பெருமை பேசும் கேவலம் நம் ஊரில் மட்டுமே நடக்கும்...\nஇன்று காலை உங்களுடன் தொலைபேசியில் பேசும்போது கூட ஊர்ல மழை பெஞ்சுதா என்று கேட்டீர்களே. அதில் நீங்கள் எழுத்தாளர் மட்டும் அல்ல கீழ் மட்ட மக்களின் மேல் என்றும் கரிசனத்துடன் இருக்கும் நபர் என்பதை காட்டியது..\nஉங்களையும், தான் தினமும் தொலைகாட்சியில் தெரிய வேண்டும், கருத்து சொல்லிகொண்டே இருக்க வேண்டும், காக்கா பிடித்து மேல்சபை உறுப்பினராகி விட வேண்டும், 5 வருசத்துக்கு முன்னாடி கூடங்குளத்துக்கு ஆதரவா பேசிவிட்டு இப்போ அதை பேசினால் கட்சியில் இருந்து பதவி, மரியாதை கிடைக்காது என்பதால் இப்போது அதை பற்றி வாயே திறக்காமல் இருக்கும் சுயநல மவுனிகளையும் ஒப்பிடும் போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தான் தெரிகிறது.\nபுத்தக விமர்சனத்தில் ஏன் அடுத்தவர்களை பற்றி பேச வேண்டும் என்று சிலர் கேட்கலாம். எனக்கு இப்போது தான் வாய்ப்பு கிடைச்சுருக்கு அதான் எழுதிருக்கேன்...\nஉங்கள் அடுத்த படைப்பை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்...\nநானும் என் நண்பன் அருணும் உங்களை பற்றி பேசும்போது வேலை, குடும்பம், எழுத்து , அறக்கட்டளை பணி என எல்லாவற்றிற்கும் நேரத்தை எப்படி நிர்வாகம் செய்கிறீர்கள் என்பதுதான்..\nஉங்களை சென்னை புத்தக கண்காட்சியில் பார்த்தது மகிழ்ச்சி. உங்களைத்தான் பார்தேனா என்று சிறிய சந்தேகம் கூட உள்ளது. அவ்வளவு சிம்பிள் உருவம்\nஉங்கள் நாவலைப் படித்தேன், தண்ணி வண்டிக்காரர் கொலை பற்றிய உங்கள் பதிவை ரொம்ப நாள் முன்னாள் படித்த நினைவு. அதில் இருந்து ஒரு முழு நாவலை, வேறு ஒரு உலகத்தை பவானி வழியாக காண்பித்துள்ளீர்கள். நாவலின் நடை உங்கள் வழக்கமான ஸ்டைலில் உள்ளது. நாவல் விறுவிறுப்பாகவும் நன்றாகவும் இருந்தது. நாவல் முழுதும் ஒரே லெவலில் செல்கிறது. உங்களையும் நாவலில் ஒரு ‘guest role’ இல் கொண்டு வந்திருப்பதை ரசித்தேன்.\nஉங்களுக்கு கஷ்டங்களை மிக இயல்பாக சரியான வார்த்தைகளில் சொல்ல தெரிகிறது; அதுபோல் உங்களுக்கு காமெடியும் மிக இயல்பாக வரும், அந்த வகையான ஒரு முழு நீள நாவலையும் அடுத்து எதிர்பார்கிறேன்.\nபெங்களூருவில் கடந்த 30 வருடங்களில் நடந்த நகரமயமாக்கல் பற்றியும் அது விளிம்புநிலை மக்களை உறிஞ்சி சக்கையாக துப்பிய விதத்தையும் மணி அவர்கள் தனக்கே உரிய வகையில் விவரித்து இருக்கிறார். பணமும் சரி, கடவுளும் சரி ஏழைகளுக்காக படைக்கப்பட்டது இல்லை என்பதை பவானிக்களும், லிங்கப்பாக்களும், அமாவாசைகளும் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள். வெகு சாதாரணமாக 300 பக்கங்களுக்கு மேல் எழுத வாய்ப்புள்ளதை 103 பக்கங்களில் முடித்து இருக்கிறார். மிக கச்சிதமான எடிட்டிங். வாழ்த்துக்கள் மணி.\nகுடிசையின் முன்பாக நின்று \"அக்கா வா\" என்று அழைத்தபோது பவானி கையகல முகக் கண்ணாடியில் தலைமுடியை சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.\nகனத்த இதயத்துடன் 103 வது பக்கத்தையும் புரட்டிப் பார்த்தேன் லிங்கப்பா பிழைத்துவிட்டேனோ என்று. முதல் 15 பக்கங்கங்களை படிக்கும்போது இன்னும் சற்று மெருகேற்றியிருக்க வேண்டும் என தோன்றியது. ஆனால், அதற்கு பிறகான பக்கங்கங்கள் என்னை 104 வது பக்கத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டது..\nமூன்றாம் நதி 1 comment\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.today/thallaiyapattu-murugan-ther-thiruppani/", "date_download": "2019-07-20T14:23:54Z", "digest": "sha1:3AXGFYZYYSCSEJR27SEFVWSLXRVFOJEM", "length": 6943, "nlines": 169, "source_domain": "www.pungudutivu.today", "title": "Thallaiyapattu Murugan Ther Thiruppani | Pungudutivu.today", "raw_content": "\nலண்டனில் 11.05.2012 இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nPrevious articleதல்லையப்பற்று முருகமூர்த்தி ஆலய தீர்த்தோற்சவம் 2011\nNext articleபுங்குடுதீவு மாரியம்மன் பாடல்\nமண்ணின் மைந்த்தர்கள் – திரு முருகேசபிள்ளை நேமிநாதன்\nதிரு முருகேசபிள்ளை நேமிநாதன் சட்டத்தரணி/சமூக சேவகர்/எழுத்தாளர் புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு மூத்தவர் இராமர் முருகேசபிள்ளை, திருமதி அலங்காரம் (ராசம்மா) தம்பதிகளின் 5வது புதல்வர் சட்டத்தரணி திரு நேமிநாதன் அவர்கள். தனது ஆரம்பக்கல்வியை புங்குடுதீவிலும், உயர் கல்வியை...\nபுங்குடுதீவு மேற்கு அரியநாயகன் புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் கோவில்\nபுங்கை. நாவேந்தன் எழுதிய சிறீ அளித்த சிறை – அரசியல் நூல்\nபிரதேச வைத்தியசாலை புங்குடுதீவு / Divisional Hospital Pungudutivu\nShanthini Daniel on புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nShanthini nDaniel on தற்பொழுது புங்குடுதீவில் இயங்கும் ஸ்தாபனங்கள்\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/06/09/news/23817", "date_download": "2019-07-20T15:11:29Z", "digest": "sha1:IDJYQ2QVMUVPHL7KRA2NBMGUYYR7YAS7", "length": 7987, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்கா கடற்பரப்புக்குள் தாக்குதல் ஆயுதங்களுக்கு இடமில்லை – ரவி கருணாநாயக்க | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா கடற்பரப்புக்குள் தாக்குதல் ஆயுதங்களுக்கு இடமில்லை – ரவி கருணாநாயக்க\nJun 09, 2017 | 3:14 by இந்தியச் செய்தியாளர் in செய்திகள்\nஎந்த நாட்டினது தாக்குதல் ஆயுதங்களும் சிறிலங்காவின் எல்லைக்குள் அனுமதிக்கப்படாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஇந்தியப் பயணத்தின் முடிவில் நேற்றுமுன்தினம் புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nசிறிலங்காவில் தரித்துச் செல்வதற்கு சீன நீர்மூழ்கிக்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்,\n“கப்பற் பாதைகள் என்ற வகைக்குள், கடற்படை மற்றும் தாக்குதல் ஆயுதங்களை உள்ளடக்க முடியாது. சிறிலங்கா கடற்பரப்புக்குள் தாக்குதல் ஆயுதங்கள் வரவேற்கப்படாது. நாம் எந்தவொரு நாட்டையும் குறிவைக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.\nTagged with: சீன நீர்மூழ்கி, புதுடெல்லி, ரவி கருணாநாயக்க\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் ���மிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் வாக்குறுதியை மறந்த ரணில் – கூட்டமைப்புடனான உறவில் விரிசல்\nசெய்திகள் ‘நாம் கூட்டமைப்புக்கு எதிரான அணி அல்ல’ – விக்கி\nசெய்திகள் சிறிலங்கா – இந்தியா இடையே கடலடி மின் இணைப்பு சாத்தியமில்லை – நிபுணர் குழு\nசெய்திகள் கஜபாகு போர்க்கப்பலுக்கு அமெரிக்கா வாழ்த்து\nசெய்திகள் அம்பாந்தோட்டையில் முதலிட பிரான்ஸ் ஆர்வம்\nசெய்திகள் வாக்குறுதியை மறந்த ரணில் – கூட்டமைப்புடனான உறவில் விரிசல் 1 Comment\nசெய்திகள் ‘நாம் கூட்டமைப்புக்கு எதிரான அணி அல்ல’ – விக்கி 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா – இந்தியா இடையே கடலடி மின் இணைப்பு சாத்தியமில்லை – நிபுணர் குழு 0 Comments\nசெய்திகள் கஜபாகு போர்க்கப்பலுக்கு அமெரிக்கா வாழ்த்து 0 Comments\nசெய்திகள் அதிபர் ஆட்சிமுறையை ஒழிக்க தனிநபர் பிரேரணை 0 Comments\nJanci Janci on வாக்குறுதியை மறந்த ரணில் – கூட்டமைப்புடனான உறவில் விரிசல்\nJayaraman Kumaran on மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nEsan Seelan on மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு\nEsan Seelan on போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை\nநடேசன் திரு on ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/54578-virat-kohli-needs-to-improve-as-a-captain-shahid-afridi.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-20T13:26:36Z", "digest": "sha1:H7DRMMLQAYOAZ2UGAL67HUIHMCDNI2XM", "length": 10535, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விராத் கோலி எனக்கு பிடித்த வீரர்தான், ஆனால்...: இழுக்கிறார் ஷாகித் அப்ரிதி! | Virat Kohli needs to improve as a captain - Shahid Afridi", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nவிராத் கோலி எனக்கு பிடித்த வீரர்தான், ஆனால்...: இழுக்கிறார் ஷாகித் அப்ரிதி\nஇந்திய வீரர் விராத் கோலி எனக்கு பிடித்த கிரி���்கெட் வீரர்களில் ஒருவர் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிதி தெரிவித்தார்.\nஇந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. மூன்று டி20, 4 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டித் தொடர்களில் அங்கு பங்கேற்கும் இந்திய அணியை, விராத் கோலி வழி நடத்துகிறார். பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டி20 போட்டி யில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் இரண்டாவது போட்டி மெல்போர்னில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.\nஇந்நிலையில் விராத் கோலியின் கேப்டன்ஷிப் பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிதி கருத்து தெரிவித் துள்ளார்.\nஅவர் கூறும்போது, ‘எனக்குப் பிடித்த வீரர்களில் ஒருவர், விராத் கோலி. அவரது ஆட்டம் எனக்கு பிடிக்கும். இருந்தாலும் கேப்டனாக அவர் இன் னும் முன்னேற வேண்டும். இது என் தனிப்பட்ட கருத்து. இந்தியா -ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் அற்புதமான ஒன்றாக இருக்கப் போகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க இந்தியா முயலும். அதற்கு, ஓர் அணியாக செயல்பட வேண்டியது முக்கியம்’ என் றார்.\nசுனில் கவாஸ்கர் கூறும்போது, டி20 போட்டியில் மூன்றாவது வீரராக கே.எல்.ராகுலை களமிறக்க வேண்டியதில்லை என்றும் அந்த இடம் கோலிக்குரியதுதான் என்றும் அவர்தான் அந்த இடத்தில் இறங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். விராத் கோலி, மூன்றாவது வீரராக களமிறங்கி கடைசி வரை பேட்டிங் செய்ய வேண்டும். அவர் தொடக்க ஆட்டக்காரராகக் கூட இறங்கலாம். ஆனால், பின் வரிசையில் இறங்கக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.\n''எங்களுக்கு கிடைக்கும், ஆனால் அவர்‌களுக்கு...'' மனிதநேயத்திற்கு சிறந்த உதாரணம்\nசபரிமலையில் தடுக்கப்பட்ட பொன்.ராதாகிருஷ்ணன் : குமரியில் இன்று முழுஅடைப்பு போராட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n - ராணுவ பயிற்சிக்குப் புறப்படும் தோனி\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணி 21இல் அறிவிப்பு\nபல சாதனைகளுக்கு வழிவகுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் 2019\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணியில் இளம��� வீரர்களுக்கு வாய்ப்பு\nஉலகக் கோப்பைத் தோல்வி: வேதனையிலும் வில்லியம்சன் சாதனை\nஉலகக் கோப்பை தோல்வி.. அணி நிர்வாகத்தை சாடிய யுவராஜ் சிங்..\nஇப்படியா வீரர்களை மாற்றி மாற்றி தேர்வு செய்வீர்கள் - பிசிசிஐ நிர்வாகி காட்டம்\n“3 வகை போட்டிக்கும் ரஷித் கான் கேப்டன்” - ஆப்கான் அதிரடி\nவீரர்களின் ஆட்டத்திறன் - கோலி, ரவி சாஸ்திரியிடம் பிசிசிஐ விசாரணை\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nஅத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் : அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\nதேதி குறிப்பிடாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு\nபொதுவாழ்வில் விமர்சனங்கள் உரம் போன்றது : உதயநிதி ஸ்டாலின்\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''எங்களுக்கு கிடைக்கும், ஆனால் அவர்‌களுக்கு...'' மனிதநேயத்திற்கு சிறந்த உதாரணம்\nசபரிமலையில் தடுக்கப்பட்ட பொன்.ராதாகிருஷ்ணன் : குமரியில் இன்று முழுஅடைப்பு போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/poem-mothers-day-05-12-19/", "date_download": "2019-07-20T14:33:42Z", "digest": "sha1:4YAZENPU75533FFZ2WNUSK3V2WYUQKCM", "length": 8095, "nlines": 154, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "அன்னையர் தினம்! | கவிதை | பேட்ரிக் கோயில்ராஜ் | vanakkamlondon", "raw_content": "\n | கவிதை | பேட்ரிக் கோயில்ராஜ்\n | கவிதை | பேட்ரிக் கோயில்ராஜ்\nகருவறை சுமந்தாய் – இனி\nஈரைந்து திங்கள் உன்னுள் வாசம் – இனி\nநித்தம் ஊட்டிய அழகே தனி தான்\nவாரம் தோறும் தவறிவிடாத உன்\nஒருபடி நீயும் உன்னைத் தாழ்த்தி\nஅளவிலாது நான் தவறுகள் செயினும்\nவலிப்பு நோயின் வாயினுள் நின்றே\nகாலன் நான்கில் ஒன்றைப் பறித்தபோதும்\nமண்ணகம் விண்ணகம் முழுதும் தேடினும்\nஒற்றை நாளின் கொண்டாட்டமல்ல – நான்\nமக்கிப் போயினும் தினம் தொடரும் திருநாள்\nநன்றி : பேட்ரிக் கோயில்ராஜ் | எழுத்து.காம்\nPosted in இலக்கியச் சாரல்\nநம்மவர் படைப்பு | மாயா பாடல் | B தாஸ்\nகல்லறை வீரர்களே கண் விளியுங்கள்\nசிறப்புச் சிறுகதை | ஏக்கம் | விமல் பரம்\nபி பி சி செய்தியைப் பார்த்த லண்டன் தமிழர்கள் பதட்டம் \nவேல்ஸ் கற்பக விநாயகர் கோவில் தேர் திருவிழா July 27, 2019\nநூல் அறிமுகம் | குண கவியழகன் July 27, 2019 4:05 pm\nகரோ அய்யப்பன் ஆலய பூங்காவன திருவிழா August 4, 2019\nஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர் திருவிழா August 11, 2019\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bashakavithaigal.wordpress.com/", "date_download": "2019-07-20T14:38:54Z", "digest": "sha1:45XDXO75HGUIVHZJ35QFDVRBEJOSB7QI", "length": 40346, "nlines": 191, "source_domain": "bashakavithaigal.wordpress.com", "title": "தடங்கள்", "raw_content": "\nஅட்டகாசமான வரிகளுடன் ஆரம்பிக்கிறது நாவல். நாவலின் நடை Dramatic monologue. லாகூரின் ஒரு உணவகத்தில் இரண்டு நபர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒரு நபர்(செங்கிஸ்) மட்டுமே நாவல் முழுவதும் பேசுகிறார் கூடவே எதிரே இருப்பவரை உபசரிக்கிறார் அவரை சௌகரியமாக வைக்க முயற்சிக்கிறார். பின் தன் 2001 காலகட்டத்தை சொல்ல தொடங்குகிறார். நாவலின் 2001-ல் செப் 11 இரட்டை கோபுர தாக்குதல் காலகட்டம். லிபரல் இஸ்லாமியரான செங்கிஸ் நியூயார்க் கனவுகளுடன் ஹாம்பர்க்கரும் மதுவுமாக அமெரிக்க காதலியுடன் டேட் போய் இஸ்லாமியர் பற்றிய பொதுவான நம்பிக்கைக்கு எதிர் துருவத்தில் இருக்கிறார். லாகூரில் அவரது குடும்பம் இருக்கிறது. நியூயார்க்கில் 18 வயதில் படிக்க ஆரம்பித்து 22 வயதில் மிகப்பெரிய நிறுவனத்தில் 80000 டாலர் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து அவரது கனவுகள் அந்த வயதுக்கேயுரிய அமெரிக்க ஆசைகளுடன் ஆரம்பிக்கிறது. இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு அவரை பற்றிய அவரின் சக அமெரிக்கவாழ் மனிதர்களின் பார்வை மாற தொடங்குகிறது. அவரது காதலிக்கு அவளின் அகவயமான இன்டென்சிவ் காதல் சமீபத்தில் இறந்துபோன அவளின் சிறு வயது தோழனுடன் இருக்கிறது.பின் செங்கிஸ் உடனான தொடர்பால் குற்ற உணர்வு பாதிக்க மன நோய் அவளை தாக்குகிறது. அவளை காப்பாற்ற , நிறுவனத்தில் அடுத்தடுத்து போட்டிகளை சமாளிக்க,புதிதாக பார்க்கப்படும் தனது மாநிற தோலை குறித்த கவலைகள், இந்திய பார்லிமெண்ட் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட பிறகு இந்திய பாகிஸ்தான் போர் ஏற்படுத்த போகும் பாதிப்புகளையும் தனது குடும்பத்தின் பாதுகாப்பின்மை குறித்த கேள்வி குறியுடன் அல்லாடுகிறான் செங்கிஸ். சிலிக்கு பணி நிமித்தமாக செல்லும்போது அங்கிருக்கும் கிளையண்ட் அவனிடம் Janissaries குறித்து சொல்லி அவனது இருத்தலை கேள்விக்கு உட்படுத்துகிறார். பின் மிகப்பெரிய வாய்ப்புகளை தரும் வேலையை உதறிவிட்டு நாடு திரும்பிய ஜெங்கிஸ் அமெரிக்காவின் போலிதனங்களை கேள்விக்கு உட்படுத்துகிறான்.\nநாவலின் முடிவில் எதிர்தரப்பு ஆசாமி பாக்கெட்டில் கை விடுகிறார். மெட்டல் ஒலி கேட்கிறது. அத்துடன் வாசகர் கற்பனைக்கு விட்டுவிட்டு நாவல் முடிகிறது.\nநாவல் புலிட்சர் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது நாவல் படிக்கும்போது அமெரிக்காவிற்கு போக்குவரத்தாக போய்கொண்டிருந்த காலத்தில் எழுதிய சில கவிதைகள் நினைவுக்கு வருகிறது-:)\nஇந்த நாவல் படமாக்கப்பட்டிருக்கிறது. சுஜாதா எழுதிய கரையெல்லாம் செண்பகப்பூவை எப்படி மொக்க படமாக எடுத்தார்களோ அதற்கு இணையானது இந்த நாவலை வைத்து எடுக்கப்பட்ட படம். இயக்கம் ‘Mira nair வேறு. நாவலில் செங்கிஸின் காதலியாய் வரும் எரிக்காவிற்கான காதல் பக்கங்கள் நாவலில் அவ்வளவு உக்கிரமாக சொல்லப்பட்டு இதயத்தை பிராண்டும் சோகத்துடன் முடிந்திருக்கும். சினிமாவில் இயக்குனர் அவரை ஒரு சராசரி சந்தர்ப்பவாத காதலியாகவே காட்டியிருப்பார். பத்தாதற்கு விஸ்வரூபம் எபக்ட்டில் தீவிரவாதத்தை காட்ட நாவலில் சொல்லப்படாத படு அபத்த செயற்கை காட்சிகள். சினிமாத்தனமான கிளைமாக்ஸ்.\nவெள்ளிக்கிழமை புதுப்படம் ரிலீஸ் ஜூலை 24, 2015\n“புதுப்படத்துக்கு 2 டிக்கெட் இருக்கு வேணுமா\nஅவன், அவன் அலுவலகத்தில் உணவு இடைவெளியின்போதும்,அவள், அவள் அலுவலகத்தில் தேநீர் இடைவெளியின்போதும் ’கியாஸ்க்’ எண்ணிட்ட இந்தி புதுப்படத்துக்கான டிக்கெட்டின் குறுஞ் செய்தியை காட்டி கேட்டுகொண்டிருந்தார்கள்.\nவிஷயம் இதுதான். அவனும் அவளும் ஒரே படத்துக்கு ஒரே தியேட்டரில் ஒரே வரிசையில் இரண்டு புக்கிங்குகளை தனித்தனியாக தங்கள் அலுவலக கம்யூட்டரிலிருந்து செய்திருந்தார்கள்.\nமொபைல் மெசெஜ்களை வாங்கி பார்த்த அவன் மேலாளர் ஒரே நேரம் வேறப்பா…செம வேவ் லென்த் என்றார்.அவள் தோழி ரொமாண்டிக் படத்துக்கு ரொமாண்டிக் புக்கிங்கா…செம லவ்வுதான் என்று நகர்ந்தாள்.யாரும் 2 டிக்கெட்டுகள் வாங்கிகொள்ளவில்லை.\n”எப்பவுமே நான்தான புக் பண்ணுவேன்.இது என்ன புதுசா\n“எப்பவுமே உனக்கு புக்ஸ்தான் வாங்கி தரேன்.புதுசா இருக்கட்டும் சர்ப்ரைஸ்னு நினைச்சேன் பாரு என்ன சொல்லணும்” கண்ணீர்விட்டாள்\nஇருவரும் இன்னும் இரண்டு டிக்கெட் வீணாகி இன்னொரு 1000 ரூவாய் தொலைய வேண்டாம் என்று வாத பிரதிவாதங்களுக்கு பிறகு தியேட்டருக்கு சென்றார்கள். ஆன்லைனில் கேன்சல் செய்ய முடியாவிட்டாலும் நேரில் வந்து ஏன் கேன்சல் செய்ய முடியாது என்று தியேட்டர் அலுவலகத்தில் விவாதித்து பார்த்தான் அவன். பன்னாட்டு கார்ப்ரேட் தியேட்டர் என்பதால் பாலிசி டாக்குமெண்ட் அவனிடம் காட்டினார்கள்.\nஅப்போதுதான் திருமணமான புதுமண தம்பதியரின் வாழ்வில் நிகழும் சிக்கல்கள்,பிக்கல்கள் என படம் 6 ரொமாண்டிக் பாடல்களுடன் கவிதையாக நகர்ந்து சென்றதால் படத்துடன் ஒன்றிவிட்டாள் அவள்.\nபக்கத்தில் காலியாக இருந்த 2 இருக்கைகளை வெறித்து பார்த்துகொண்டே இருந்தான் அவன்.\nகிளைமாக்சில் திரையை பார்த்து நாயகன் கண்ணீருடன் சொல்லும் ஷாயரிக்கு அர்த்தம் தெரியாமல் அவள் அவனிடம் நாயகன் என்ன சொல்கிறான் என்று கேட்டாள் அவள்.\n“ம்ம்ம்ம்…உச்சி வெயில் மண்டய பொளக்குதுங்கிறான்”\nஅதற்கு பிறகு அவர்கள் பேசிகொள்ளவில்லை.\nவீடு திரும்பிய அவள் அறைக்கு சென்று தன் லாப்டாப்பை விரித்து அப்ரைசல் கமெண்டுகளை அடிக்க ஆரம்பித்தாள்.அவன் ஹாலிற்கு தன் லாட்டாப்புடன் வந்து தன் டீமில் இருப்பவர்களுக்கு அப்ரைசல் அடிக்க ஆரம்பித்தான்.\nஎல்லா வார விடுமுறையை போல் அந்த வார விடுமுறையிலும் அந்த ஒரு வீட்டில் இரு அலுவலகங்கள் இரகசியமாக செயல்பட தொடங்கியது\nமதுரை காமராஜர் சாலையில் உடுப்பி ஹோட்டல் ஒன்று இருந்தது. காலையில் ஸ்பெசல் தோசை வெங்காய சாம்பாருடன் டி.எம்.எஸ்ஸின் பாடல்கள் உடலிலிருந்து உள்ளம் வரை நிறைக்கும்.காபி கசப்புடன் வெளிவரும்போது ஒரு புரிபடாத உணர்வை அது தரும். இன்று அங்கு ஒரு ஃபாஸ்ட் புட் கடை கிரீல் சிக்கன்,மஷ்ரூம் மசாலா வித்துகொண்டிருக்கிறது. சில சமயம் புரோட்டாக்களுடன் ஆம்லெட் ஃப்ரீ,பிரியாணி சிக்கன் 65 கோம்போ என்று மாடர்ன் முதலாளித்துவ ஆபர்களுடன் போர்டுகள் ஆங்காங்கு ப��பளக்கிறது.\nகாலம் கண்ணுக்கு தெரியாத ஒரு மாய சுவர் அந்த பக்கம் இருந்த மனிதர்களை இந்த பக்கம் இழுத்துவிட்டிருக்கிறது.\nDance Dance Dance முராக்கமியின் metaphysical surrealistic novel. என்னுடைய உடுப்பி ஹோட்டலை போலவே நாயகனின் கனவிலும் ஒரு ஹோட்டல் அடிக்கடி வந்து போகிறது. அங்கிருக்கும் யாரோ அவனுக்காக அழுகிறார்கள். அது அவன் சில நாட்கள் இருந்த ஹோட்டல். மறுபடி அவன் சென்று பார்க்கும்போது அதே பெயரில் அந்த ஹோட்டல் நவீன வடிவங்களுக்கு பணியாளர்கள் உட்பட மாறியிருக்கிறது. அங்கு வைக்கப்படும் முதல் புள்ளி அவனை வேறு வேறு புள்ளிகளுக்கு நகர்த்துகிறது அவன் சந்திக்கும் மனிதர்களுடன். அந்த புள்ளிகளை அவன் இணைக்கிறான். குறியீடாக அவன் சந்திக்கும் மனிதர்கள் ஹவாயில் எலும்புகூடாக ஒரு இடத்தில் காட்சி தருகிறார்கள். பிறகு அந்த மனிதர்கள் ஒவ்வொரு மனிதராக மரணமடைய ஆறாவது மனிதன் யாரென்ற முடிவை சில மெட்டா இன்பர்மெஷன்களோடு வாசக யூகத்திற்கு விட்டுவிட்டு வழக்கம்போல் நாவலை முடித்திருக்கிறார் முராக்கமி. மர்மம் ஒருபுறம், நியோ கேப்பிடலிசம் மறுபுறம், வாழ்க்கை பற்றிய கேள்விகள் என எல்லா தளங்களிலும் நாவல் விரிவடைகிறது. கண்ணுக்கு தெரியாத ஒரு இழை இதை இணைத்திருக்கிறது. முராக்கமியிடம் பிடித்தது வாசகனுக்கு அவர் விடும் இந்த சவால்தான். இப்படி கதை எழுதுனா மில்லியன் டாலருக்கு ஏன் விக்காது-:)\nதென்னிந்திய வரலாறு ஜனவரி 10, 2015\nநிலந்தரு திருவிற் பாண்டியன் -இவர் அவையில்தான் தொல்காப்பியம்(இலக்கண நூல்) தொல்காப்பியரால் இயற்றப்பட்டது. அகத்தியத்திலிருந்து தொல்காப்பியம் வந்ததை நீலகண்ட சாஸ்திரி அகத்தியத்தின் ரெபரன்ஸ் தொல்காப்பியத்தில் இல்லை என்று மறுக்கிறார். அகத்தியத்தை எழுதிய அகத்தியரை பற்றி இன்னொரு சுவாரஸ்ய தகவல் இவர் ஆர்யவர்சத்திலிருந்து(இமயமலைக்கு விந்தியத்திற்கும் இடைப்பட்ட பகுதி அதாவது வட நாடு) தென்னாட்டுக்கு அனுப்பப்பட்டவர் . இதற்கு ஒரு புராண கதை உண்டு..அகத்தியர் பற்றிய குறிப்புகளை பார்த்தால் தலை கிறுகிறுக்கிறது. அகத்தியரின் ஆசிரமங்கள் இமயத்திலிருந்து நம் பொதிகைமலை ,மலேயா,சீனா,அரேபியா,இந்தோனிசியாவிலெல்லாம் இருந்திருக்கிறது.மகாபாரதத்தில் அகத்தியர் வருகிறார்.மணிமேகலையில் காந்தமன் என்ற சோழ மன்னனின் வேண்டுகோளை ஏற்று கமண்டலத்தில் இருந்த��� காவேரியை திறந்து விடுகிறார்.\nஅமர முனிவன் அகத்தியன் தனாது\nகரகம் கவிழ்த்த காவிரிப் பாவை\nஎன்று மணிமேகலையில் இருக்கிறது. கண்ணகி வாழ்ந்த புகார் நகரத்தின் பெருமையை வேறு சிலப்பதிகாரம் சொல்கிறது . பூம்புகார் ஐஸ் ஏஜின் முடிவில் கடல்கொண்டதாக ஒரு தியரி. கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள் மேகலை…மணிமேகலை. சிலப்பதிகாரமே கிபி இரண்டாம் நூற்றாண்டில்தான் சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது. தோரயமாக பனியுகத்தின் முடிவிற்கும் சிலப்பதிகாரம் இயற்றப்பட்டதற்கும் ஒரு 10000 வருடங்கள் கால இடைவெளி இருக்கலாம். அப்போது 10000 வருடங்களாக() குறவர் கூத்தாகத்தான் அவர்களின் கதைகளில்தான் சிலப்பதிகாரம் இருந்திருக்கிறது. கோவலனின் மகள் மணிமேகலை என்றால் இளங்கோவடிகளே ஏன் மணிமேகலையையும் எழுதவில்லை. சீத்தலை சாத்தனாருக்கும் இளங்கோவடிகளுக்கும் என்ன லாஜிக்கல் கனெக்ட் என்று தெரியவில்லை. இதற்கிடையில் நிறைய அகத்திய குறிப்புகள் வேறு. இடம்,காலம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு அகத்தியர் இருந்திருக்கிறார். அந்த காலத்தில் ரிவர்ஸ்லேயே போற ஏரோப்ளேன் மட்டும்தான் இருந்ததா இல்லை ரிவர்ஸில போற டைம் மெஷினும் இருந்ததா என தெரியவில்லை-:). அகத்திய இடை செருகலை பற்றி நீலகண்ட சாஸ்திரி தன்னுடைய தென்னிந்திய வரலாற்று புத்தகத்தில் நிறைய கேள்விகளை எழுப்புகிறார்.\nThe song of sparrows ,Father மாதிரியான வரிசையில் ஈரானிய படங்களை பார்த்து அதன் மீதான ஒரு பிம்பத்தை கட்டமைத்திருப்பவர்களுக்கு இந்த படம் ஒரு பேரதிர்ச்சியை கொடுக்கும். படம் லெஸ்பியனிசத்தின் மேல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஈரான் மாதிரியான நாட்டில் இதெல்லாம் சாத்தியமா என்று கேட்டால் கதை மாடர்ன் ஈரானில் ஒரு மேல் நடுத்தரவர்க்க குடும்பத்தில் நடைபெறுவதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. shireen,Atafeh என்று இரு தோழிகள்.shireen-ன் பெற்றோர் ஒரு விபத்தில் இறந்துபோகிறார்கள் அவளுக்கு வாழ்க்கையில் எல்லாமாய் இருப்பவள் அவள் தோழி Atafeh . Atafeh -ன் குடும்பம் இசையால் திளைத்திருக்கும் குடும்பம்.Atafeh -ன் கனவு பாப் பாடகியாவது. ஈரானில் அதெல்லாம் சாத்தியமில்லையென்பதால் துபாய் செல்வது என்று கனவில் இருக்கிறாள். உலகமே ஒரு பொருளாதார குடையின் கீழ் ,வீட்டை வால் மவுண்ட் டிவிகளும்,ஆப்பிள் லேப்டேப்புகளும் அ��ன் வழி தொடர்ச்சியாக மேற்கத்திய நாகரீகமும் நுழைய அடக்குமுறையை பின்பற்றும் அரசாங்கம், எளிய பெண்களான அவர்கள் மூச்சு திணறிபோகிறார்கள். சட்டத்தை எல்லா சாத்தியங்களிலும் மீறும் முயற்சியில் அலைக்கழிக்கப்படுகிறது அவர்கள் வாழ்க்கை.\nலெஸ்பியன் காதலை கவித்துவமாக முதன்முதலில் சொன்ன படம் அல்லது நான் பார்த்த படம் இதுவாகத்தான் இருக்கும். ஏற்கனவே நிறைய பார்த்திருக்கும் ஹாலிவுட் படங்களிலும் பிரெஞ்சு படங்களிலும் லெஸ்பியன் என்ற பெயரில் சொல்லப்பட்டிருப்பது வெறும் LUST அல்லது கொடூரமான போர்னோக்கள்.\nகுறும்பாக,துள்ளலாக,இன்னொசன்ஸ் ததும்பி வழியும் அந்த தோழிகள் தங்களை பிரிக்கும் ஒவ்வொரு கணத்தையும் போராடி கடக்கும் காட்சிகள் வெகு நெகிழ்வாக இருக்கிறது. தோழிகளுக்கான அந்த உலகம்தான் எவ்வளவு அழகானது. உலகம் அந்த நட்பை பறவையின் இறகை மட்டுமல்ல அதன் சதையையும் பிய்ப்பதுபோல் குடும்பம்,பொறுப்பு,கலாச்சாரம்,ஆணாதிக்கம் என்ற பெயரில் தொடர்ச்சியாக பிய்த்தெரிந்துகொண்டுதான் இருக்கிறது.\nஇந்த படத்தின் இயக்குனர் Maryam Keshavarz என்ற பெண்.\nஇந்த படத்தை Metaphoric-காகத்தான் புரிந்துகொள்ளவேண்டும்.எளிய உதாராணம் சாத்தானின் இருப்பிடத்தில் காட்டப்படும் நெருப்பு. அறமின்மை,ஆசை,இச்சை,ஈகோ என எல்லா தளங்களிலும் மனிதனால் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கையில் அவன் உண்மையில் அடைவது ஒன்றுமில்லை என்றுதான் இந்த படத்தின் விஷயமாக நான் புரிந்துகொள்கிறேன். படத்தில் வரும் சாத்தானுக்கு நாம் முதலாளிதுவம்,சர்வாதிகாரம்,பெரியண்ணன் என எந்த பெயரை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.சாத்தான் என்பது ஒரு குறியீடு. சாத்தனாக நெருப்பு பின்னணியில் அல்பசினோ வருகிறார்.சாத்தானின் வக்கீலாக கெனு ரீவ்ஸ் வருகிறார். தோல்வியே அடையாத வக்கீல் என பெயர் பெற்ற கெனு ரீவ்ஸ்க்கு சாத்தான் நியூயார்க்கில் தன்னுடைய கிளையண்டுகளுக்கு ஆஜாராக பெரும் சம்பளத்தில் பணிகொடுக்கிறார். நியூயார்க நகரின் மையத்தில் விசாலமாக அமைந்த அபார்ட்மெண்ட்டும் கொடுக்கப்படுகிறது. கெனு ரீவ்ஸ்க்கும் அவர் மனைவிக்கும் அறமற்ற வழியில் பெறப்படும் வெற்றிகள் பற்றி கவலை இல்லை. ஆசை,இச்சை எல்லாம் அவர்கள் வாழ்க்கையில் விளையாட துவங்குகிறது.\nஇந்த படத்திலும் கிளைமாக்சில் அல்பசினோ நிகழ்த்தும் உரை அற்புதம். அவர் ���டல்மொழி கிளாஸ்.ஒரிஜனல் சாத்தானுக்கு கூட இந்த திறமையிருக்குமா என்பது சந்தேகம்தான் . பேய் நடிகன் என பட்டம் தரலாம் அல்பசினோவுக்கு.\nபடத்தின் இறுதியில் சாத்தான் Vanity definitely my favorite sin என்று சொல்லிவிட்டு கெக்களிக்கும்போது இரசிக்காமலிருக்க இயலாது-:)\nமத்தியதரவர்க்கத்தின் வாழ்க்கையுடனான போராட்டம் இந்த படத்தின் கதை என்று சொல்லலாம். 14 வருடங்கள் குறைகளேதும் இல்லாமல் வாழ்ந்த தம்பதியினர்.மகளின் எதிர்காலத்திற்காய் வெளி நாடு செல்ல விழையும் மனைவி வயதான நோயுற்ற தகப்பனை விட்டும் நாட்டை விட்டும் வர விரும்பாத கணவன் அடலசண்ட் வயதை நெருங்கிகொண்டிருக்கும் ஒரே மகள் இவர்களை சுற்றி கதை நடக்கிறது. மனைவி மறுக்க கணவன் மேல் எதுவும் சொல்ல கூடிய குற்றசாட்டுகள் இல்லாததால் நீதிபதி விவாகரத்தை மறுக்கிறார். மனைவி தன் பெற்றோருடன் சென்றுவிட வேலை செய்துதான் வாழவேண்டிய நிர்பந்தத்தில் கணவன் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்ட ஒரு பெண்ணை தன் தகப்பனை பார்த்துகொள்ள பணியில் அமர்த்துகிறான்.வேலை ,மகளின் படிப்பு,தகப்பனின் உடல்நிலை,விவாகரத்து கேட்டுகொண்டிருக்கும் மனைவியின் குடைச்சல் இவற்றுடன் கணவன் அல்லாடிகொண்டிருக்கிறான். ஒரு நாள் கணவன் வந்து பார்க்கும்போது அவனின் தகப்பன் கட்டிலில் கட்டப்பட்டு உயிருக்கு போராடிகொண்டிருக்கிறான். வெளியில் சென்றுவிட்டு வந்த பணிப்பெண்ணை கணவன் வெளியில் போ என்று கோபத்தில் தள்ள அடுத்த காட்சியில் அவள் கர்ப்பத்தில் குழந்தை இறந்துவிட்டதாக வழக்கு போகிறது. கோபித்துகொண்டு போன மனைவி மகளை மீட்கும் பொருட்டு கணவன் தள்ளியே விட்டிருப்பான் என்ற கோணத்தில் எல்லாவற்றையும் அணுகுகிறாள்.\nபெரும்பாலான மனம் கசந்து வாழும் மத்திய தர குடும்பத்தில் உறுப்பினர்களை ஒட்டும் பசையாக குழந்தை(கள்) இருப்பதுபோல் இந்த குடும்பத்திலும் அவர்களது 11 வயது பெண் இருக்கிறாள். கிளைமாக்சில் அப்பாவுடன் இருக்கியா அம்மாவுடன் இருக்கியா என்ற பதிலை அவளிடமிருந்து எதிர்பார்க்கும் நீதிபதியிடம் அவள் என்ன சொல்ல போகிறாள் என்று சீட் நுனிக்கு வந்து அமரும்போது படம் முடிந்ததாக எழுத்துபோடுகிறார்கள். அதன் பின் முடிவை பார்வையாளன் காட்சிபடுத்துகிறான் அதன் மெளன சாட்சிகளாக கதவுக்கு இந்த பக்கமும் அ���்த பக்கமும் ‘தனித்தனியே’ பிரிந்து அமர்ந்திருக்கும் கணவனும் மனைவியும் இருக்கிறார்கள்\n2012 ல் இந்த படம் சிறந்த அயல் நாட்டு படத்திற்கான அகடாமி விருதை பெற்றுள்ளது\nRSS பின்னூட்ட RSS வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/196263999?referer=tagImageFeed", "date_download": "2019-07-20T14:36:12Z", "digest": "sha1:7OUWS733AZQX5T46TPYLFLIDOHTBI27T", "length": 3532, "nlines": 106, "source_domain": "sharechat.com", "title": "hari - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sigaram3.blogspot.com/2014/06/muganool-edhir-VS-facebook.html", "date_download": "2019-07-20T13:39:52Z", "digest": "sha1:FEOBYC2TEXK3UIUUI5F5IWU4PZMTAMD7", "length": 6132, "nlines": 77, "source_domain": "sigaram3.blogspot.com", "title": "Blogger: முகநூல் எதிர்-VS facebook", "raw_content": "\nSigaram Today | சிகரம் இன்று | முகப்பு\nSigaram Home | சிகரம் இல்லம்\nFirst Note | முதற் குறிப்பு\nKidz Park | மழலையர் பூங்கா\n பேஸ்புக் [facebook ] கா எது சரியான வார்த்தை அண்மையில் நான் சமூக வலைத்தளமொன்றில் அவதானித்த விடயம் இது. தூய தமிழ் அல்லது தனித் தமிழில் எழுத , பேச வேண்டும்; அதனை ஊக்குவிக்க வேண்டும் என்பது சரிதான். வரவேற்கிறோம். அதற்காக கண்ணில் கண்டதை எல்லாம் தமிழாக்கம் செய்ய வேண்டும் என்பது சரியா\nதவறுதான் என்பது என் கருத்து.ஏனெனில் facebook, youtube மற்றும் google போன்றன வர்த்தக நாமங்கள் ஆகும். தங்கள் படைப்பு எவ்வாறு அழைக்கப்பட வேண்டுமோ அவ்வாறே தங்கள் வர்த்தக நாமத்தை உருவாக்கியுள்ளனர். இதில் நாம் தலையிட்டு நமது மொழிக் கொள்கையை திணிக்க முடியாது.\nமுகநூல் என்ற வார்த்தைப் பிரயோகம் தற்போது பல தளங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப் பட்டு வருகிறது. சொல்லப்போனால் தமிழாக்கம் செய்யப்பட்ட முகநூல் என்ற வார்த்தையை அனைவரும் ஏற்றுக்கொண்டாயிற்று. நானும் கூட அதில் அடக்கம். முகநூல் என்று குறிப்பிட்டதை எல்லாம் பேஸ்புக் [facebook ] என்று குறிப்பிட விழைவது சற்று சங்கடமாகவே இருக்கிறது. ஆனாலும் நாம் சரியான வழியை நோக்கித் திரும்பியாக வேண்டும். இனி வரும் காலங்களிலாயினும் தமிழாக்க ஆர்வலர்கள் பொறுப்புணர்ந்து செயற்பட முன்வர வேண்டும்.\nவாசகர்களின் ஆக்க பூர்வமான விவாதக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.\nஎன்னோடு நான் - சிகரம்பாரதி [ வலைச்சரம் - 01 ]\nவலைச்சரத்தில் களம் காண்கிறது சிகரம்\nஇலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் கவனத்திற்கு\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 06\nகலைஞர் 91 - வைரமுத்து சிறப்பு நேர்காணல்\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 05\nதமிழ்நாட்டில் தோல்வி பெரிய விஷயமில்லை\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04\nசர்வதேசக் கால்பந்து உலகக்கிண்ணம் - 2014\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01\nநொறுங்கியது பஞ்சாப்பின் கனவு - சாதித்தது கொல்கத்தா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/28/mp.html", "date_download": "2019-07-20T14:23:51Z", "digest": "sha1:5WDYZ5JPFJCFQXT5E7U64N3NKCRH66HJ", "length": 13606, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | rajya sabha mp announced 1 crore assistance to trichy corporation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n31 min ago காங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் மறைவு குறித்து ராகுல் காந்தி உருக்கம்\n35 min ago தமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\n1 hr ago பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\n1 hr ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nSports 2 பந்து தான்... புலிக்கு பிறந்தது பூனையாகுமா.. சூப்பர் ஓவரில் திருச்சியை நொறுக்கிய வாரிசு வீரர்\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருச்சி மாநகராட்சிக்கு ராஜ்ய சபா திமுக எம்.பி. ரூ. 1 கோடி நிதி உதவி\nதிருச்சி மாநகராட்சிக்கு ராஜ்ய சபா திமுக உறுப்பினர் திருச்சி சிவா ரூ. 1 கோடி நிதியுதவி அளிப்பதாகஅறிவித்துள்ளார்.\nசெவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக் கலந்து கொண்ட அவர்,இந்த நிதி உதவியை அளிப்பதாக அறிவித்தார்.\nநாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சிவா அளிக்கும் இந் நிதியின் மூலம்உய்யக்கொண்டான் கால்வாய் மீது ஒரு பாலமும், புதிய மின்சார சுடுகாடும் கட்டப்படும் என்று மாநகராட்சி மேயர்புனிதவல்லி பழனியாண்டியும், கமிஷனர் முத்துவீரனும் தெரிவித்தனர்.\nமேற்கண்ட இரு பணிகளையும் மேற்கொள்ள ரூ.4 கோடி செலவாகும். இதுதொடர்பாக தமிழக அரசுக்குகோரிக்கை மனு அனுப்பியுள்ளதாகவும் இருவரும் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇன்னும் கொஞ்சம் வருஷம்தான்.. பெங்களூரு எங்கேயோ போகப்போகுது\nஅடித்தது ஜாக்பாட்.. பெங்களூர் வளர்ச்சிக்கு ரூ.7300 கோடியை பல்க்காக ஒதுக்கிய கர்நாடக அரசு\nமக்களுக்கு நல்லது செய்தால், கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் இணையத் தயார்... விஜயகாந்த் அறிவிப்பு\nபால் பண்ணைகளின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ 46.5 கோடி நிதி ஒதுக்கீடு: ஜெ. அறிவிப்பு\nஉட்கட்டமைப்பு மேம்பாடு- 4 அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து செயல்பட மோடி அட்வைஸ்\nநேரு ஸ்டேடியத்தில் ரூ.17.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள்- துவங்கி வைத்த ஜெ.\nதீவிரவாத முகாம்களை மூடுங்கள்... அப்போது தான் அமைதி பேச்சு பலன் தரும்: பிரணாப்\nஅடுத்த 5 ஆண்டு திட்டத்தில் ரூ 46 லட்சம் கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு திட்டங்கள்\nமாவட்டந்தோறும் அரசு கேபிள் டிவி கழக நெட்வொர்க்\nபட்ஜெட்: ரூ.10 லட்சம் கோடியை தாண்டிய செலவுகள்\nமேடாஸூக்கு தென்னக ரயில்வே 120 கோடி ஆர்டர்\nபாக். கண் துடைப்பு வேலைகளால் பயனில்லை-இந்தியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/theni/theni-constituency-voters-lost-their-sleep-at-night-346940.html", "date_download": "2019-07-20T14:29:53Z", "digest": "sha1:CK5YKYIADCDUU4YRHB6WG4LCUAHRKHKE", "length": 18284, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே நாள் இரவில் வீடு வீடாக ரூ.120 கோடி பட்டுவாடா.. பரபரக்கும் தேனி | Theni constituency voters lost their sleep at night - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தேனி செய்தி\n29 min ago காங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் மறைவு குறித்து ராகுல் காந்தி உருக்கம்\n33 min ago தமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\n1 hr ago பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\n1 hr ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nSports 2 பந்து தான்... புலிக்கு பிறந்தது பூனையாகுமா.. சூப்பர் ஓவரில் திருச்சியை நொறுக்கிய வாரிசு வீரர்\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே நாள் இரவில் வீடு வீடாக ரூ.120 கோடி பட்டுவாடா.. பரபரக்கும் தேனி\nTheni Constituency: ஒரே நாள் இரவில் ரூ.120 கோடி பட்டுவாடா: பரபரக்கும் தேனி- வீடியோ\nசென்னை: விஐபி தொகுதியான தேனியில் விடிய விடிய வாக்காளர்கள் தூக்கம் கெடுத்து விழித்திருக்கிறார்கள். வேறு எதற்கு.. எல்லாம் 'விட்டமின் பி' பாய்ந்தோடுவதால்தானாம்.\nதேனி லோக்சபா தொகுதியில், அதிமுக சார்பில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன், ரவீந்திரநாத்குமார், காங்கிரஸ் சார்பில் அக்கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், தங்கதமிழ்செல்வன் போட்டியிடுகின்றனர்.\nமூவருமே பிரசித்தி பெற்ற வேட்பாளர்கள் என்பதால், தேனி லோக்சபா தொகுதி விஐபி தொக���தியாக மாறியுள்ளது. இதனால் தொகுதிக்குள் பணம் ஆறாக ஓடுகிறதாம்.\nஅந்த எழவுக்காகவாவது இந்த திமுக, அதிமுக பண்ணி தொலைச்சிருக்க கூடாதா\nதேனி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியிலும் இடைத் தேர்தல் நடைபெறுவதால், அதற்கும் சேர்த்து பணம் கொட்டுகிறதாம். ஆனால், தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணிப்பதால், இரவு நேரத்தில்தான், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. எனவே வாக்காளர்களால் நிம்மதியாக தூங்க முடியவில்லையாம்.\nஇரவு எந்த கட்சிக்காரராவது பணத்தோடு வந்து கதவை தட்டி, அந்த நேரம் பார்த்து நாம் அசந்து தூங்கிவிட்டால், கிடைக்கும் பணம் கிடைக்காமல் போய்விடுமே என்ற தர்ம சங்கடத்தில் பல வாக்காளர்கள் உள்ளனர். இதனால், இரவு பலரும் தூங்குவதில்லை. சில வீடுகளில், ஷிப்ட் போட்டு முழித்து இருக்கிறார்களாம்.\nஇந்த நிலையில், நேற்று இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணிக்குள், ஒரு முக்கிய கட்சி நிர்வாகிகள், வீடு வீடாக சென்று பணப்பட்டுவாடாவை முடித்துவிட்டார்களாம். ஓட்டுக்கு 1000 ரூபாய் என வழங்கப்பட்டுள்ளது. மொத்தம், 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய தேனி லோக்சபா தொகுதியில் 9 மணி நேரத்தில் சப்ளை செய்யப்பட்ட பணம் 120 கோடி ரூபாய் என்கிறார்கள். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போல 9 மணி நேரத்தில் மொத்த லோக்சபா தொகுதியையும் கவர் செய்துள்ளனர் என்று ஆச்சரியப்படுகிறார்கள் பிற கட்சியினர்.\nஅந்த கட்சியே ரூ.1000 என்றால், எதிர்த்து நிற்கும் 'டோக்கன் கட்சி' இன்னும் அள்ளி வீசுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இன்று இரவும் தூங்கிவிடக் கூடாது என சூளுரை எடுத்துள்ளனராம் சில பொது ஜனங்கள். நேற்றும் தூக்கம் போச்சி, இன்றும் இருக்காது. நாளையும் அப்படித்தான் என்று புலம்புகிறார்கள் தேனி தொகுதி வாக்காள பெருமக்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகேரளாவில் தெ.மே பருவமழை தீவிரமடைகிறது... வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nவீட்டில் ஒரே ஒரு அறை.. சந்தோஷத்திற்கு இடையூறு.. 4 வயது மகனை கொன்ற கல் நெஞ்சு கீதாவின் வாக்குமூலம்\nவழக்குகள் நிலுவையில் இருக்கு... நியூட்ரினோவுக்கு எப்படி அனுமதி தந்தீங்க\nதேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க ஒப்புதல்.. எந்த கதிர்வீச்சு அபாயமும் இல்லை.\nமுல்லைப் பெரியாறு அணையின் ப���ம் குறையவில்லை.. துணை கண்காணிப்பு குழுவினர் மீண்டும் உறுதி\n\"டெமாக்ரசி\"ன்னா என்ன தெரியுமா.. படு நூதன விளக்கம் சொன்ன ரவீந்திரநாத் குமார்.. அதிர்ந்த லோக்சபா\nஅதிமுக எம்பி ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து ஐகோர்டில் வழக்கு.. தேனி வாக்காளர் பரபரப்பு புகார்\nநீர்வரத்து சுத்தமாக நின்றது... 30 அடிக்கு சரிந்த வைகை அணையின் நீர்மட்டம்\nபெட்டிக்கடை முனியாண்டி.. 60 வயசு.. மிட்டாய் கொடுத்தே நாசம் செய்த அக்கிரமம்.. தேனியில் பரபரப்பு\nதங்க தமிழ்ச்செல்வன் இல்லைன்னா முத்துசாமி.. டிடிவி தினகரன் 'மூவ்'\nகிடைச்சதை விடக் கூடாது.. ஓபிஎஸ் ரவீந்திரநாத் குமாரின் அதிரடி திட்டங்கள்\nமாற்றான் தோட்டத்து மல்லிகை.. தேனி மாவட்ட திமுக பொறுப்பாளராக மணக்க போகும் தங்கம்\nதேனி மாவட்ட திமுகவுக்கு புது உற்சாகத்தை கொடுத்திருக்கும் 'தங்கத்தின்' வருகை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/116721", "date_download": "2019-07-20T13:39:41Z", "digest": "sha1:KEYE6BN3FBXWPPYG57QZPRX467P2BN6S", "length": 6098, "nlines": 68, "source_domain": "www.ntamilnews.com", "title": "பிரதமரின் சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பான விபரம்! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் பிரதமரின் சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பான விபரம்\nபிரதமரின் சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பான விபரம்\nபிரதமரின் சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பான விபரம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை வெளியிடுவதற்கு எதிராக ஜனாதிபதி செயலகம் செயற்படுவது தொடர்பில் ட்ரான்ஸ் பேரன்ஸி இன்டர்நெசனல் அதிருப்தி வெளியிட்டுள்ளது.\nதகவல்களை அறியும் சட்டத்தின் கீழ் ஜனதிபதியினதும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினதும் சொத்துக்கள் தொடர்பான விபரங்களை ட்ரான்ஸ் பேரன்ஸி இன்டர்நெசனல் கோரியிருந்தது.\nஎனினும் ஜனாதிபதி பதவியில் இருக்கும்போது அவரின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரம் கோருவதில் பிரச்சினை இருப்பதாக தகவல் அறியும்ஆணைக்குழு அறிவித்திருந்தது.\nஇந்தநிலையில் பிரதமரின் சொத்துக்கள், பொறுப்புகள் தொடர்பான விபரங்களை வெளியிடுமாறு தகவல் அறியும் ஆணைக்குழு கோரியிருந்தது.\nஎனினும் ஜனாதிபதி செயலகம் அதனை தடுக்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளது. ரணில் விக்ரம��ிங்கவின் சொத்துக்களையும், பொறுப்புக்களையும் வெளிப்படுத்துவற்கு எதிராக நீதிமன்றத்துக்கு செல்ல போவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்தது.\nஇந்தநிலையில் இது தொடர்பில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளதாக ட்ரான்ஸ் பேரன்ஸி இன்டர்நெசனலின் நிறைவேற்று பணிப்பாளர் அசோக ஒபயசேகர தெரிவித்துள்ளார்.\nNext articleஅதிபர் வெற்றிடங்கள் மாத இறுதிக்குள் நிரப்பப்படும்.\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/130581", "date_download": "2019-07-20T13:22:03Z", "digest": "sha1:ZZIQSNQIQLXVIY4R3MCNDLDGQ2GS3LPY", "length": 7961, "nlines": 74, "source_domain": "www.ntamilnews.com", "title": "நாட்டுக்குள் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் நாட்டுக்குள் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு\nநாட்டுக்குள் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு\nநாட்டுக்குள் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு\nவடக்கு- கிழக்குத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கானத் தீர்வை இலங்கைக்குள் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர், தமிழ் மக்களுக்கானத் தீர்வை வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும் என்றும் குறிப்பிட்டார்.\n“ஐக்கிய தேசியக் கட்சி கடந்த காலங்களில் செய்த தவறுகளை சரிசெய்ய தற்போது நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\nஅனைத்து வகைகளிலும் மக்களுக்கான சேவையை ஆற்றுவதே எமது பிரதான நோக்கமாகும். நாம் மக்களின் பயத்தை நீக்கியுள்ளோம். இதுவே எமது பாரிய வெற்றியாகத் தான் கருதப்படுகிறது.\nகடந்த காலங்களில் கொடுத்த வாக்குறுதிகள் சிலவற்றை நிறைவேற்ற முடியாவிட்டாலும், மக்களுக்கான ஜனநாயக உரிமையை அவர்களுக்கு முற்றாக வழங்கியுள்ளோம்.\nநாட்டிலுள்ள அனைத்து இன மக்களையும் அரவனைத்துக்கொண்டு, ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் வாழும் சூழலை நாம் உருவாக்கியுள்ளோம்.\nஇதனால், தேர்தல் தொடர்பில் நாம் அச்சப்படவில்லை. எமது கட்சி ஸ்தீரமான நிலைப்பாட்டில் தான் இருக்கிறது. சிலர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொய்யான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதுதொடர்பிலெல்லாம் நாம் அலட்டிக்கொள்ளப்போவதில்லை.\nகட்சி ரீதியாக நாம் ஒன்றுமையாடன் தான் இருக்கிறோம். அத்தோடு, தமிழ் மக்களுக்கான பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதும் எமது முக்கியமான பொறுப்பாக இருக்கிறது.\nஇதனை நாம் தமிழர்களது பிரச்சினையாக அன்றி, தேசியப் பிரச்சினையாகத் தான் பார்க்கிறோம். இன்று வெள்ளை வேன் கலாசாரமோ கடத்தல் பயமோ இல்லை.\nஇந்த நிலையில், நாம் சில விடயங்களில் தாமதம் காட்டுவது நாட்டின் ஐக்கியத்திற்காகவே அன்றி, தீர்வைப் பெற்றுக்கொடுக்கக்கூடாது என்றல்ல.\nமேலும், இந்தப் பிரச்சினைக்கானத் தீர்வை நாம் இலங்கைக்குள் தான் பெற்றுக்கொள்ள வேண்டும். இதில், சர்வதேசத்தின் தலையீடு தேவையில்லை. இதனை நாம் சர்வதேசத்திடமே கூறிவிட்டோம்.\nPrevious articleபிரான்ஸின் தலைநகர் பாரிஸில் பழைமைவாய்ந்த தேவாலயத்தில் பாரிய தீ\nNext articleமைத்திரிபால சிறிசேனவின் பதவி நீடிப்புக்கு வலுவான எதிர்ப்பு\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/Koodankulam.html", "date_download": "2019-07-20T14:35:38Z", "digest": "sha1:JLMRZ7OBQSJBO4FKYRVVYNVK26SGT7W5", "length": 11794, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "அணுக்கழிவுகளின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு! கொந்தளிக்கும் தமிழகம்... - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / அணுக்கழிவுகளின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு\nமுகிலினி June 04, 2019 தமிழ்நாடு\nஅணுக்கழிவுகளை முழுமையாகச் செயலிழக்க வைக்க தொழில்நுட்பங்கள் இல்லாத நிலையில், அதை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் வகையில் அணுக்கழிவு மையம் அமைக்க இந்தியாவில் கூடங்குளம் தேர்வு செய்யப்பட்டுள்��து. இது தொடர்பாக பொதுமக்களிடம் ஜூலை 10ந்தேதி பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஉலகம் முழுவதும் அணுஉலைகள் மூடப்பபட்டு வரும் நிலையில், இந்தியாவில் தற்போது வரை 22 அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. கூடங்குளத்தில் 2 அணுஉலைகள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 2அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்த நிலையில் நாடு முழுவதும் மேலும் 20 அணு உலைகள் புதியதாக வரப்போவ தாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.\nஇந்த நிலையில், இந்தியாவில் முதன்முறையாக அணுக்கழிவுகளை சேமித்து வைக்கும் மையம் அமைக்க கூடங்குளம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nஏற்கனவே இது தொடர்பான வழக்கில், கூடங்குளத்தில் இருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை என்ன செய்யப்போகிறீர்கள் என்ற நீதிமன்றத்தில் கேள்விக்கு, தேசிய அணுமின் கழகம், நாட்டில், அணுக்கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் இல்லை என்றும், `கூடங்குளத்தில் உற்பத்தி யாகும் அணுக்கழிவுகளை கோலார் தங்கவயலில் வைக்கப் போகிறோம்' என தெரிவித்தது. அத்தீர்ப்பு வெளியான சில மணிநேரங்களில் கர்நாடகா, தங்கள் மாநிலத்தில் அணுக்கழிவுகளை கொட்ட விடமாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்தது.\nஇந்த நிலையில், கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக ஜூலை 10ந்தேதி பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த இருப்பதாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது.\nஇந்த கருத்துக்கேட்பு கூட்டம் ராதாபுரத்தில் உள்ள என்.வி.சி. அரசு பள்ளியில் இந்த கூட்டம் நடை பெறும் என்றும், பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஏற்கனவே தமிழகத்தில் அணுஉலை, மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற நாசகார திட்டங்களை கொண்டு வந்து, தமிழகத்தை சுடாகாடாக மாற்றி வரும் மத்தியஅரசு, தற்போது அணுக்கழிவு களை பாதுகாக்கும் மையம் அமைக்க கூடங்குளத்தையே தேர்வு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.\nஅணுக்கழிவுகளை முழுமையாகச் செயலிழக்க வைக்க புதிய தொழில்நுட்பங்கள் இல்லாமல் உலக நாடுகளே திணறி வரும் நிலையில், இந்தியா கூடங்குளத்திலேயே அணுக்கழிவு மையம் அமைக்க முன்வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழகத்தை நிர்முலமாக்க மத்திய மோடி அரசு முடிவு செய்துள்ளதுபோலும்…\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nஆயுள் தண்டனைக் கைதி சரவண பவன் உரிமையாளர் மரணம்\nசைவ உணவு விடுதிகளில் புகழ்பெற்ற சரவண பவன் உணவகத்துக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளது. இதன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/06/18090856/1040150/central-budget-parliament-starts-july-5.vpf", "date_download": "2019-07-20T13:45:31Z", "digest": "sha1:M6HDV42EVDL5A5KYCI5L5M5FLHEX57B3", "length": 8374, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜூலை 5 -ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் : பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில�� மக்கள் மன்றம்\nஜூலை 5 -ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் : பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்\nநாடாளுமன்ற கூட்டத்தொடரில், இன்றும், எம்.பி.க்கள் பதவியேற்கும் நிகழ்வு நடக்கிறது.\nநாடாளுமன்ற கூட்டத்தொடரில், இன்றும், எம்.பி.க்கள் பதவியேற்கும் நிகழ்வு நடக்கிறது. மக்களவைக்கு புதிய சபாநாயகர், நாளை தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 20 ந்தேதி நடைபெறும் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அடுத்த மாதம் 5ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார். ஜூலை 26ஆம் தேதியுடன் 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நிறைவடைகிறது. இந்த கூட்டத் தொடரில் 38 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nஇரு மாநில ஆளுநர்களை இடமாற்றம் செய்தும் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nஇரு மாநில ஆளுநர்களை இடமாற்றம் செய்தும் சில மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களையும் மத்திய அரசு நியமித்துள்ளது.\nபாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட16 வயது சிறுமி - போலீசார் விசாரணை\nஆந்திர மாநிலம் சித்தூரில் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட 16 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் விரைவில் அறிமுகம் - மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் முரளிதரன் தகவல்\nகூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டுகளை விரைவில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஉ.பி.யில் 10 பேர் கொல்லப்பட்ட விவகாரம் - பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிரியங்கா காந்தி\nஉத்தரபிரதேசத்தில் நிலத்தகராறில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை இன்று சந்தித்த பிரியங்கா அவர்களுடன் சேர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.\nஐதராபாத் : சாலையோர கிணற்றுக்குள் பாய்ந்த கார்\nதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், மருத்துவர்கள் சென்ற கார் ஒன்று, சாலையோர கிணற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.\nகேரளாவில் கெ��ட்டி தீர்க்கும் மழை - 3 பேர் பலி\nகேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு 3 பேர் பலியாகியுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-12-02-18-30-28/", "date_download": "2019-07-20T14:29:35Z", "digest": "sha1:Q2H2UTAOBMWAC63AEPFPNEEJ5JCY4EYY", "length": 11696, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜெபிக்கும் உதடுகளைக் காட்டிலும் சேவை செய்தவன் கரங்களே மகத்தானவை ; வைகோ |", "raw_content": "\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு சந்திப்பு\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் நியமனம்\nஜெபிக்கும் உதடுகளைக் காட்டிலும் சேவை செய்தவன் கரங்களே மகத்தானவை ; வைகோ\nஉலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வைக்கோ தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது\nஉலகப் பொதுமன்றம், மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையில் மாற்றம் உருவாகி மறுமலர்ச்சி ஏற்பட்டிட 03.12.1981 ஆம் ஆண்டு உலக மாற்றுத் திறனாளிகள் தினமாக அறிவித்து ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை மற்றும்\nஅவர்களுக்குச் செய்து வரும் உதவிகளை பத்தாண்டுச் செயல் திட்டமாக அறிவித்து அதை நடைமுறைப்படுத்திடக் கோரியது.\n03.12.1995 இல் இந்தியாவில் மாற்றுத் திறனாளிகள் தினத்தைக் கடைபிடிக்க அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியது. அதற்கு ஏற்றாற்போல் படிப்படியாக மாற்றுத் திறனாளிகளின் குறைகளை அறிந்து தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.\n2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 16 லட்சத்து 85 ஆயிரம் பேர் இருப்பதாகப்\nபுள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இன்று 2011 ஆம் ஆண்டில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 22 லட்சம் பேர் என்று நம்பப்படுகின்றது. இவர்களில் 7,886 பேருக்கு மட்டுமே மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.\nஎனவே, கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்டதைப் போன்று மாற்றுத் திறனாளிகளின் நல வாரியத்தைப் போதுமான நிதி ஆதாரத்துடன் அமைத்து அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை பெறுவதற்கான கடுமையான விதிகளைத் தளர்த்தி, தேவைப்படும் அனைவருக்கும் உதவித் தொகை கிடைத்திட ஆவன செய்ய வேண்டும். மாநில அரசு தற்போது அறிவித்துள்ள சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின்படி பணி உத்திரவு வழங்கப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் உரிமையைப் பாதுகாக்கின்ற விதத்தில் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். அதேவேளையில் எதிர்காலத்தில் மாற்றுத் திறனாளிகள் உருவாகாமல் மனித சமுதாயத்தைக் கருவிலிருந்தே பாதுகாக்க வேண்டியது மத்திய – மாநில அரசுகளின் கடமையாகும்.\nஜெபிக்கும் உதடுகளைக் காட்டிலும் சேவை செய்தவன் கரங்களே மகத்தானவை என்ற அன்னை தெரேசாவின் பொன்மொழிகளை மனதில் இருத்தி மாற்றுத் திறனாளிகளைச் சக மனிதர்களாக் கருதி அன்பு செலுத்த வேண்டியது நாகரிக சமுதாயத்தின் கடமை.\nமாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் வசந்தம் உருவாகிட மதிமுக சார்பில் டிசம்பர் 3 – உலக மாற்றுத் திறனாளிகள் தினத்திற்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.\nஇவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nமாற்றுத் திறனாளிகள், 3 லட்சம் பேருக்கு ஆண்டுதோறும்…\nஉபி மாற்று திறனாளிகள் கடன்தள்ளுபடி\nமாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை\nநாட்டின் பல்வேறு இடங்களில் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nவயது முதுமையால் பலரது கைரேகைகள் ஆதார்தரவுகளில்…\nவாடுவது மக்கள், வாழ்வது மக்கள் பிரதிநிதிகளா\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமி� ...\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்க ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்��டாத வகையி ...\nதிருமணமான 24 மணிநேரத்தில் இளம் பெண்ணிற் ...\nதமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிட� ...\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nதண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே ...\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-news.tamilheritage.org/2019/03/16/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-2019-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-20T14:28:21Z", "digest": "sha1:W5N7OEVAXAPO2JAP5ZYYTOGHW7N5KM3T", "length": 9912, "nlines": 175, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "மண்ணின் குரல்: மார்ச் 2019 – நம்பியாண்டார் நம்பிகள் பிறந்த தலம் – திருநாரையூர் – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nமண்ணின் குரல்: மார்ச் 2019 – நம்பியாண்டார் நம்பிகள் பிறந்த தலம் – திருநாரையூர்\nசைவ சமய தோத்திரங்களான பதினொரு திருமுறைகளையும் தொகுத்து வழங்கியதோடு பல நூல்களையும் இயற்றிய நம்பியாண்டார் நம்பிகள் பிறந்த ஊர் திருநாரையூர். இது கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். காட்டுமன்னார்குடியிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது இந்தச் சிற்றூர். திருநாரையூர் பொல்லாப்பிள்ளையாரின் அருள்பெற்றவராக நம்பியாண்டார் நம்பி அறியப்படுகிறார்.\nமாமன்னன் ராஜராஜ சோழன் காலத்தில் அரசனின் ஆதரவுடன், சிலைவடிவில் தேவார மூவரைத் தில்லையில் எழுந்தருளச் செய்து, அங்குக் கோயிலிலிருந்த தேவாரத் திருமுறைகளை மீட்டெடுத்துத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. பெரியபுராண உருவாக்கத்திற்கு இவர் நூல்கள் பெருந்துணையாக நின்றன.\nசிதம்பரம் நடராஜபெருமான் கோவிலில் ஒரு பூட்டப்பட்ட அறையில் தேவாரத் திருமுறைகள் அடைந்து கிடைந்தன. கவனிப்பாரற்று செல்லரித்துப் போன நிலையில் இருந்த தேவார ஓலைச்சுவடிகளை நம்பியாண்டார் நம்பிகள் மாமன்னன் ராஜராஜனின் ஆதரவுடன் வெளிக்கொணர்ந்து செல்லரித்தவை போக எஞ்சியவற்றை பாதுகா��்து அவற்றை உலகுக்கு அளித்தார். தேவாரப் பாடல்களை எழுதிய மூவர் வந்தால் மட்டுமே அந்த ஓலைச்சுவடிகளை வழங்குவோம் என தடுத்து நின்ற சிவாச்சாரியார்களை தந்திரமான முறையில் எதிர்கொண்டு தமிழ்தோத்திரங்களை உலகறியச் செய்தனர் நம்பியாண்டார் நம்பிகளும் மாமன்னன் ராஜராஜனும்.\nஅத்தகைய சிறப்பு பெற்ற நம்பியாண்டார் நம்பிகள் பிறந்து வளர்ந்து சைவத் தொண்டாற்றிய திருநாரையூர் கோயிலையும், அவர் வழிபட்ட பொல்லா பிள்ளையார் சிலையையும், அவ்வூரையும் இப்பதில் காணலாம்.\nஇப்பதிவினைச் செய்திட உதவிய சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர்.அன்பு அரசன், மற்றும் பேரா.முனைவர்.பழனிவேல் ராஜா, பேரா.முனைவர்.ஆர்.எஸ்.குமார் ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\nவிழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)\nவிழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)\nமண்ணின் குரல்: பெப்ரவரி 2014:திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமி கோயில்\nநாளொன்று போனால், வயதொன்று போகும்.. [Ageing]\nNext story மண்ணின் குரல்: மார்ச் 2019 – கல்வி வரம் தந்த துறவி சுவாமி சகஜானந்தா\nPrevious story மண்ணின் குரல்: பிப்ரவரி 2019: சங்கமித்தை – மாதகல் சம்பில்துறை பௌத்த அடையாளங்கள்\nமண்ணின் குரல்: ஜூலை 2019 -சாளுவன்குப்பம் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககால முருகன் கோயில்\nகீழடி அகழ்வாய்வு சொல்லும் செய்தி\nமண்ணின் குரல்: ஜூலை 2019 -பொருந்தல் அகழ்வாய்வுகள் சொல்லும் செய்திகள் என்ன\nமண்ணின் குரல்: ஜூலை 2019 -கொடுமணல் அகழ்வாய்வு பற்றி பேரா.டாக்டர்.க.ராஜனின் பேட்டி\nகீழடி அகழாய்வு – 10 நிமிடச் செய்தி\nஅருள்தாசு on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nத. முருகானந்தம் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nமு.கனி on நிகழ்ச்சி நிரல் – 2018\nNirmal on தமிழ் மரபு அறக்கட்டளை சித்திரை புத்தாண்டு சிறப்பு வெளியீடு – நாடார் குல மித்திரன்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2019. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dr-santharam.com/", "date_download": "2019-07-20T13:21:38Z", "digest": "sha1:4WEDTXCB52N74GN2UXUBGYF56Y777ZFM", "length": 5318, "nlines": 151, "source_domain": "www.dr-santharam.com", "title": "Dr.Santharam - Index page", "raw_content": "\nLast post Re: துவக்க விழா அழைப்பிதழ் \nLast post விதி முறைகளும், ஒழுங்கு முறைக…\nஉறுப்பினர்கள் இந்த இணையதளத்தைப் பற்றிய விளக்கங்கள் / பாராட்டுக்கள் / யோசனைக்களை பற்றி பகிர்ந்து கொள்ளும் பகுதி.\nஉறுப்பினர்களின் வாழ்த்துக்கள் - பிறந்த நாள், பண்டிகை, சாதனைகள் இத்யாதி......இத்யாதி \nLast post Re: பொங்கல் நல் வாழ்த்துக்கள்…\nLast post Re: சுக்ரவதநி தளம் மூடப்பட்டு…\nபழைய தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பகுதி.\nபழைய பாடல்கள் : எங்கள் விருப்பம்-உங்கள் ரசனைக்கு \nபாடல்களைக் கேளுங்கள் - கொடுக்கப்படும் \nஉறுப்பினர்கள் பாடல்களை வழங்கும் பகுதி.\nபாடல்கள்-படங்கள் விவரங்களை கேளுங்கள் - கொடுக்கப்படும் \nபழைய படங்கள் -பாடல்களைப் பற்றி - ஓர் அலசல் \nநமது சந்திப்புக்கள் / கலந்துரையாடல்கள் \nபுத்தக மதிப்புரை - புதிய வரவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/26833", "date_download": "2019-07-20T14:16:11Z", "digest": "sha1:Q7UQKPT2HMPYFL4Q26HNCHUEHZUZ7BMS", "length": 23066, "nlines": 208, "source_domain": "www.thinakaran.lk", "title": "அரசியல் தீர்வா, அபிவிருத்தியா? | தினகரன்", "raw_content": "\nHome அரசியல் தீர்வா, அபிவிருத்தியா\nவடக்கு,கிழக்கு தமிழ் மக்களுக்கு இன்றைய வேளையில் அவசரத் தேவையாக உள்ளது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வா இல்லையேல் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வும் அபிவிருத்தியுமா\nஇம்மக்கள் விடயத்தில்,யுத்த முடிவுக்குப் பின்னர் எழுந்துள்ள முக்கியமானதொரு வினா இது “தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்குத் தீர்வைத் தருகின்ற புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்வதென்பது சாத்தியமற்றதாகும். இதற்காக தமிழ் மக்களுக்கு வீணான நம்பிக்கையை இன்னமும் அளித்துக் கொண்டிருப்பதோ அல்லது காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பதோ அர்த்தமற்றதாகும்.\nசாத்தியப்படாத அரசியல் தீர்வை நம்பிக் கொண்டபடி தமிழினத்தை வழிநடத்துவதை கைவிட்டு விட்டு அம்மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழிவகைகளில் இறங்குவதே புத்திசாலித்தனம். இல்லையேல் அரசியல் தீர்வும் இல்லை, அபிவிருத்தியும் இல்லை. ஏனைய இனங்கள் அபிவிருத்தியில் துரிதமாக முன்னேறிக் கொண்டு செல்கையில் தமிழினம் சீரழிவில் உழன்றபடி எத்தனை காலம்தான் கற்பனையில் வாழ்ந்து கொண்டிருப்பது\nதமிழ் தேசியக் கூட்டமைப்பை நோக்கி ஏனைய தமிழ் அமைப்புகள் வீசுகின்ற கணைகள் இவை\nதமிழ் அமைப்புகளும் வடகிழக்கிலுள்ள தமிழர்களும் இவ்வாறு ந��னைப்பதில் தவறில்லை. ஏனென்றால் யுத்த முடிவுக்குப் பின்னரான சுமார் பத்து வருட காலமாக அரசியல் தீர்வும் அபிவிருத்தியும் இன்றியபடிதான் தமிழினத்தின் காலம் வீணாகக் கழிந்து கொண்டிருக்கின்றது. அபிவிருத்தி, வேலைவாய்ப்பு உட்பட அத்தனை விடயங்களிலும் தமிழினத்துக்கு புறக்கணிப்புக் காட்டப்படுகின்றது என்பதே பரவலான குற்றச்சாட்டாக இருக்கின்றது.\nதமிழ் மக்களின் இத்தகைய ஆதங்கம் குறித்து அம்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரிதாக பொருட்படுத்திக் கொண்டதையும் காண முடியவில்லை.\nவடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டுமென்று அங்கிருந்து எழுப்பப்படுகின்ற கோஷங்களுக்கெல்லாம் தமிழ்க் கூட்டமைப்பு குறிப்பிடத்தக்க எதிர்வினையை வெளிப்படுத்துவது கிடையாது. உத்தேச அரசியல் யாப்பை மாத்திரமே தமிழ் மக்களுக்கு சுட்டிக் காட்டியபடி தனது அரசியலை நகர்த்திக் கொண்டிருக்கிறது தமிழ்க் கூட்டமைப்பு.\nதமிழ்க் கூட்டமைப்பின் இவ்வாறான ஒருதிசை நோக்கிய பயணம் காரணமாகவே தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம், படையினர் வசமுள்ள எஞ்சிய காணிகளை மீட்டுக் கொள்ளல், இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள் போன்ற விடயங்கள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன என்று கூறுவதில் தவறு கிடையாது.\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதான புதிய அரசியல் யாப்பு ஒன்றை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறப் போகின்ற ஜனாதிபதித் தேர்தலுக்கிடையில் நிறைவேற்றிக் கொள்வது சாத்தியமா\nஇவ்வினா தொடர்பாக தென்னிலங்கை அரசியல் கட்சிகள் பொருட்படுத்திக் கொள்வதாக இல்லை. சிறுபான்மையினருக்கு அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென்ற எண்ணமெல்லாம் பெரும்பான்மையின அரசியல்வாதிகள் பலரிடம் கிடையாது. ‘வடக்கு, கிழக்குக்கு அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதானது சிங்கள மக்களுக்கு இழைக்கின்ற துரோகம்’ என்ற கருத்தையே பெரும்பான்மையின அரசியல்வாதிகள் பலர் இன்னமும் கொண்டுள்ளனர். இலங்கையின் அரசியலுக்குள் செல்வாக்குச் செலுத்தக் கூடியவர்களாகக் காணப்படுகின்ற பௌத்த பீடாதிபதிகளும் வெளிப்படையாகக் கூறி வருகின்ற கருத்து இதுதான்\nஇக்கருத்தையும் தற்போது தென்னிலங்கையில் பிரதான கட்சிகளுக்கிடையே நிலவி வருகின்ற அரசியல் போட்டிகளையும் வைத்துப் பார்க்கின்ற போது புதிய அரசியல் யாப்பை செயலுருப்படுத்துவதென்பது இயலாத காரியமென்றே தெரிகின்றது.\nஇந்நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு, புதிய அரசியலமைப்பு என்ற பதங்களையெல்லாம் தமிழ் அரசியல் கட்சிகள் மாத்திரமே இன்னும் ஓயாமல் உச்சரித்துக் கொண்டிருக்கின்றன. ‘அரசியல் தீர்வு’ என்ற குறிக்கோள் காரணமாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஏனைய தேவைகள் கடந்த சுமார் பத்து வருட காலமாக கவனிக்கப்படாமலேயே இருந்து வருகின்றன.\n“அரசியல் தீர்வு என்பதையெல்லாம் இப்போதைக்கு ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை முன்னேற்றுவதில் கவனம் செலுத்துங்கள்” என்று தென்னிலங்கையின் தமிழ், சிங்கள அரசியல்வாதிகளே வடக்கு, கிழக்கு தமிழர் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கின்ற அளவுக்கு நிலைமை இப்போது ஆகியிருக்கிறது.\nஅரசியல் தீர்வு மீதான நம்பிக்கையீனம் என்றும் இதனை எடுத்துக் கொள்ள முடியும். அதாவது எதிர்க்கட்சியாக விளங்குகின்ற தமிழ்க் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் தற்போது நிலவுகின்ற நல்லிணக்க சூழலை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு வட கிழக்கு தமிழ் மக்களின் முக்கிய அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வையாவது கண்டுவிட வேண்டும் என்பதுதான் பலரதும் எண்ணமாக இருக்கின்றது.\nவடக்கு, கிழக்கில் அடிமட்ட வர்க்கத்தினரின் வாழ்க்கைத் தரம் குறித்து வெளியுலகில் பெரிதாகப் பேசப்படுவதில்லை. அங்குள்ள பின்தங்கிய கிராமங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கைத் தரம் பெரிதும் கவலை தருவதாக இருக்கின்றது. அங்கு வாழ்வோரில் ஏராளமானோர் நீண்டகால யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டு வறிய நிலைமைக்குச் சென்றுள்ளவர்களாவர்.\nயுத்த முடிவுக்குப் பின்னரான மீள்கட்டமைப்புத் திட்டங்களெல்லாம் அம்மக்களை இன்னுமே உரியபடி சென்றடையவில்லை. புனர்வாழ்வுத் திட்டங்களில் கூட அடிமட்டத்தில் இருந்து உயர் மட்டம் வரை ஊழல்களும் முறைகேடுகளும் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.\nயுத்தத்தில் நலிவடைந்து போன மக்களின் வாழ்க்கைய���க் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பை முன்னைய அரசாங்கம் தட்டிக்கழித்து விட்டது. அப்பணியை இன்றைய ஆட்சிக் காலத்திலாவது நிறைவேற்றிக் கொள்வதில் தமிழ் அரசியல் தரப்புகள் அரசுக்கு ஒததுழைப்புக் கொடுக்கத் தவறி விட்டன என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் நிலவுகிறது.\nஇவ்வாறானதொரு சூழலில் அரசியல் தீர்வுக்கு சமாந்தரமாக அபிவிருத்தியிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டிய தேவை தமிழ் அரசியல் தரப்புக்கு உண்டென்பது உண்மை.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n250இற்கு மேற்பட்ட விருதுகளை குவித்தவர்\nநெல்சன் மண்டேலாவின் 101வது பிறந்த தினம் நேற்றுமுன்தினம் நினைவு கூரப்பட்டது...\nஇயற்கை அனர்த்த பாதிப்புக்களை தவிர்க்க உதவும் முன்னவதானம்\nதற்போது நாட்டில் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சி காலநிலை...\nகாத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வரவேற்பு\nமாகாண மட்ட 18வயதுக்குற்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் சம்பியனாகத் தெரிவு...\nஅறுகம்பேயில் 'அரை மரதன்' ஓட்டப்போட்டி: உள்நாட்டு ,வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு\nஉலகில் இடம்பெற்றுவரும் பிரசித்திபெற்ற மரதன் ஓட்டப்போட்டிகளில் அறுகம்பே...\nஒருநாள் கிரிக்கெட்டில் பவர்பிளே விதிமுறையை மாற்ற வேண்டும்\nகலிஸ்தென்ஆபிரிக்காவின் தலைசிறந்த சகலதுறை வீரரான கலிஸ், ஒருநாள் கிரிக்கெட்...\nராஜ்யசபாவில் 23 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒலிக்கும் உறுமல்\n'நாடாளுமன்ற புலி' என அழைக்கப்படும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ...\nஉலகக் கிண்ண தகுதிகாண் இரண்டாம் சுற்று: எச் குழுவில் இலங்கை அணி\n2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023ஆம் ஆண்டு...\nஇணைய கலாசார வளர்ச்சியினால் இளவயதினருக்கு வீண் துயரங்கள்\nஇணைய கலாசாரம் உச்ச வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்று இணையம் நன்மை-, தீமைகள்...\nமரணம் காலை 9.13 வரை பின் சுபயோகம்\nதிரிதீயை மு.ப. 9.13 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற ந��லையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/feng-fu-treatment/", "date_download": "2019-07-20T14:32:55Z", "digest": "sha1:77AZGDFIP44EGIW5TXLSJJG3MBAAOV4F", "length": 16214, "nlines": 142, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "உடலில் உள்ள எல்லா நோய்களையும் குணப்படுத்தும் சீனர்களின் ஐஸ்கட்டி வைத்தியம்! | vanakkamlondon", "raw_content": "\nஉடலில் உள்ள எல்லா நோய்களையும் குணப்படுத்தும் சீனர்களின் ஐஸ்கட்டி வைத்தியம்\nஉடலில் உள்ள எல்லா நோய்களையும் குணப்படுத்தும் சீனர்களின் ஐஸ்கட்டி வைத்தியம்\nஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு விதமான கலாச்சாரங்களும், பண்பாடுகளும் பின்பற்றப்பட்டு வருகிறது. இது அவர்களின் முன்னோர்கள் வழியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உணவுப் பழக்கம் முதல் உடை அணியும் முறை வரை… இப்படி எல்லாமே ஒவ்வொரு நாட்டிலும் தனிச் சிறப்புப் பெற்றிருக்கும். அந்த வகையில் மருத்துவத்திலும் இதே தனித்துவம் தான்.\nஇந்தியர்கள் எப்படி ஆயுர்வேதம், சித்த மருத்துவம், நாட்டு மருத்துவம் போன்றவற்றைக் கடைப்பிடிக்கிறார்களோ, அதே போன்று மற்ற நாட்டினரும் பல்வேறு மருத்துவ முறைகளை பின்பற்றுகின்றனர். நம் உடலில் ஏற்பட்டுள்ள எல்லா வித வலிகளையும் சட்டென்று போக்கும் ஆற்றல் சீனர்களின் புது வித ஐஸ்கட்டி மருத்துவத்தில் உள்ளதாம்.\nஇந்த புதுவித ஐஸ்கட்டி மருத்துவத்தின் பெயர் ‘Feng Fu’ என்று சீனர்கள் அழைப்பார்களாம். இது குறிப்பாக கழுத்து மற்றும் மூட்டு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வலிகளுக்கான மருத்துவ முறையின் பெயராம். இதற்கென்று பெரிய அளவில் செலவு எதுவும் தேவையில்லை. வெறும் ஐஸ்கட்டிகள் மற்றும் சில ஜிப்லாக் பைகள் போதும்.\nமொபைல் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை இப்போதெல்லாம் அதிகம் பயன்படுத்துவதால், கழுத்தின் தண்டுவடம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனைச் சரி செய்ய, ஒரு ஜிப்லாக் (ஜிப் கொண்ட பொலிதீன் பை) பையில் ஐஸ்கட்டிகளை நிரப்பிக் கொண்டு கழுத்தின் பகுதிக்கும் மண்டையின் எலும்பிற்கு சிறிது கீழ் வடடத்தில் நன்கு ஒத்தடம் கொடுத்து வரவும், இவ்வாறு வெறும் வயிற்றில் 20 நிமிடம் செய்து வந்தால் கழுத்து வலி பறந்து போய் விடும். மேலும், இதனை தூங்குவதற்கு முன்பும் செய்யலாம்.\nஇன்று அதிகப் படியான நோய்களில் இந்த தைராய்டும் முக்கிய நோயாக உள்ளது. இதனை Feng Fu புள்ளி என சொல்லப்படும். கழுத்து பகுதியில் ஐஸ்கட்டியைக் கொண்டு ஒத்தடம் கொடுத்து வந்தால், விரைவாக நலம் பெறலாம். மேலும் சீரான ரத்த ஓட்டத்தையும் இது ஏற்படுத்தும்.\nபெண்களுக்கு மாதவிடாயின் போது மிக மோசமான வலி ஏற்படும். இதனையும் இந்த சீனர்களின் ‘Feng Fu’ மருத்துவம் சரி செய்து விடுமாம். வெறும் ஐஸ்கட்டிகளை நிரப்பிய ஜிப்லாக் பையை மட்டும் வலி உள்ள இடத்தில் வைத்து எடுத்தால் நலம் பெறலாம்.\nவயதாகாமலே வரும் நோய்களில் மூட்டு வழியும் ஒன்று. மூட்டு வலியால் இன்று பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் அவதிப்படுகின்றனர். இந்த மூட்டு வலிகளைச் சரி செய்ய ‘Feng Fu’ புள்ளியில் ஐஸ்கட்டிகளை வைத்து எடுத்தால் விரைவில் குணமடையலாம்.\nஇந்த சீனர்களின் மருத்துவம் தலைவலியைக் குணப்படுத்த பெரிதும் உதவும். குறிப்பாக இவை மற்ற மருத்துவங்களைக் காட்டிலும் அருமையான தீர்வை நமக்குத் தரும். இந்த ‘Feng Fu’ முறையைப் பின்பற்றி கழுத்து பகுதிக்கும் மண்டையின் எலும்பிற்கும் சிறிது கீழ் வட்டத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தாலே இவை சட்டென சரியாகும்.\nதூக்கமில்லாமல் அவதிப்படுவோருக்கு எளிய வழி முறை இருக்கிறது. ‘Feng Fu புள்ளி’ என்று சொல்லப்படும் இடத்தில் ஐஸ்கட்டியை வைத்துக் கொண்டு மெல்ல ஒத்தடம் கொடுத்து எடுத்தால் நன்றாக தூக்கம் வருமாம். மேலும், மனம் நிம்மதியும் அடையுமாம்.\nபலருக்கு அடிக்கடி ஜலதோஷம் அல்லது சளி பிடித்துக் கொள்ளும். சீனர்களின் இந்த வைத்திய முறை அடிக்கடி சளி பிடித்துக் கொள்வோருக்கு தீர்வை தருகிறதாம். அத்துடன் இவை மூக்கில் ஏற்பட்டுள்ள பாதிப்பையும் குணப்படுத்துமாம்.\nபொதுவாக இந்தப் பிரச்சினை பெண்களுக்கே அதிகம் ஏற்படும். அதாவது, தொடைகளில் அதிக அளவில் கொழுப்புகள் சேர்வதால் சதைகள் சேர்வது போல ஏற்படும். இதனையும் ‘Feng Fu’ முறை குணப்படுத்தும். மெல்ல மெல்ல இந்த தடிப்பை இது குறைக்க கூடும்.\nஇந்த ‘Feng Fu’ என்ற அற்புத சீனர்களின் முறையை நீங்கள் பின்பற்றி வந்தால், மன அழுத்தத்��ால் அவதிப்படுவோருக்கு நல்ல தீர்வை இவை தரும். அத்துடன் மூளை, தண்டுவடம், ரத்த ஓட்டம் ஆகியவற்றை இலகுவாக வைத்துக் கொள்ளும்.\nஎப்போது ‘Feng Fu’ முறையை செய்யலாம்\nஇந்த ‘Feng Fu’ முறையை தினமும் இரு வேளையில் செய்து வரலாம். குறிப்பாக காலையில் வெறும் வயிற்றிலும், இரவில் தூக்குவதற்கு முன்பும் இதனை செய்யலாம். மேலும், ஒத்தடத்தை 30 வினாடிகள் விட்டு விட்டு கொடுக்கவும்.\nதினமும் காலையில் குங்குமப்பூ நீர் குடித்தால் இத்தனை நன்மைகளா…\n இந்த பாத்திரத்தில் சமைத்து விடாதீர்கள்.\nகவனத்தைப்பெற்ற பல் வைத்திய கலாநிதிகளின் கலந்துரையாடல் [வீடியோ இணைப்பு]\nகத்தி படத்தின் ட்ரெய்லர் வெளியாகிய அதே நாளில் சர்கார் படத்தின் டீசர் – வியப்பில் ரசிகர்கள்\nமைக்கல் புயலால் புளோரிடாவில் அவசரகா​லநிலை பிரகடனம்\nவேல்ஸ் கற்பக விநாயகர் கோவில் தேர் திருவிழா July 27, 2019\nநூல் அறிமுகம் | குண கவியழகன் July 27, 2019 4:05 pm\nகரோ அய்யப்பன் ஆலய பூங்காவன திருவிழா August 4, 2019\nஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர் திருவிழா August 11, 2019\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=windows-81", "date_download": "2019-07-20T13:28:48Z", "digest": "sha1:RKKAUCCSSKNEWDX4EU3KMJU66MLGWZKJ", "length": 7328, "nlines": 122, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by Ternex 6 நாட்கள் முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/pm-modi-is-just-ruling-for-15-people-says-rahul-gandhi-in-tamilnau-346699.html", "date_download": "2019-07-20T13:57:38Z", "digest": "sha1:NSO2L3AJPX2SYSIOWK2N435TMEM7YNJG", "length": 15714, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "15 பேரின் நலனுக்காக ஆட்சி செய்கிறார் மோடி.. லிஸ்ட் போட்ட ராகுல்.. கிருஷ்ணகிரியில் அதிரடி பேச்சு! | PM Modi is just ruling for 15 people says Rahul Gandhi in Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 min ago டெல்லி முதல்வராக 3 முறை தன்னலமின்றி பணியாற்றியவர் ஷீலா தீட்சித்.. ராகுல் காந்தி இரங்கல்\n9 min ago தமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\n42 min ago பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\n49 min ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\n15 பேரின் நலனுக்காக ஆட்சி செய்கிறார் மோடி.. லிஸ்ட் போட்ட ராகுல்.. கிருஷ்ணகிரியில் அதிரடி பேச்சு\nசென்னை: வெறும் 15 பேரை வைத்துக் கொண்டு பிரதமர் மோடி ஆட்சி நடத்துகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.\nஇன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் ஒரே நாளில் இன்று நான்கு இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.\nமுதல் கட்டமாக அவர் கிருஷ்ணகிரியில் பேசினார். அதில் மோடி மீது கடுமையான விமர்சனங்களை ராகுல் காந்தி வைத்தார்.\nநீங்கள் சொன்னதை எல்லாம் செய்ய தமிழர்கள் என்ன அதிமுக கட்சியா மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிருஷ்ணகிரியில் பேசும் போது, வெறும் 15 பேரை வைத்து மோடி ஆட்சி செய்கிறார். அனில் அம்பானி, மெகுல் சோக்சி, நீரவ் மோடி, அதானி ஆகியோரை வைத்து ஆட்சி செய்கிறார். இவர்கள்தான் மோடியின் நண்பர்கள். எல்லா பணமும் ஏழைகளுக்கு செல்ல வேண்டும்.\nஆனால் இந்த பணம் பணக்காரர்களுக்கு சென்று இருக்கிறது. ஏழைகளுக்கு செல்ல வேண்டிய, தமிழர்களுக்கு செல்ல வேண்டிய இந்த பணம்பணக்காரர்களுக்கு சென்று இருக்கிறது. அவர் அந்த 15 லட்சம் பணத்தை இந்த 15 பேருக்குதான் கொடுத்தார். தமிழக விவசாயிகளின் போராட்டத்தை மோடி கண்டுகொள்ள கூடவில்லை.\nதமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை மோடியால் ஏற்படுத்த முடியாது. பணமதிப்பிழப்பு நீக்கம் இளைஞர்களை நடு ரோட்டில் நிற்க வைத���தது. ஜிஎஸ்டி மொத்தமாக திருப்பூரை அழித்தது, காஞ்சிபுரத்தில் பட்டு உற்பத்தியை அழித்தது, பல இளைஞர்கள் இதனால் வேலை வாய்ப்பை இழந்தார்கள்\nஜிஎஸ்டி மூலமாக சாதாரண மக்கள் நடு தெருவுக்கு வந்தார்கள், ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு வருவார்கள். தமிழக மக்கள் மீண்டும் வாழ்வாதாரம் பெறுவார்கள். திருப்பூர், காஞ்சிபுரம், விவசாயிகள் எல்லோரும் மீண்டும் உயிர்பெறுவார்கள், என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\nஇதோ கள்ளக்குறிச்சி பிரபுவும் எடப்பாடியாரிடம் வந்து விட்டார்.. தினகரன் மீண்டும் பூஜ்யமானார்\nதிருமா நிஜமாகவே இப்படியா பேசினார்.. ஆபத்தா, அருவெறுப்பா இருக்குன்னு எச். ராஜா சொல்றாரே\nமும்மொழிக் கொள்கை சாத்தியமா, தடையா.. அழுத்தம் திருத்தமாக கருத்துக்களை அடுக்கி வைத்த மாணவிகள்\nசட்டசபை கூட்டத்தொடர் நிறைவு.. எம்ஜிஆர், ஜெ., நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர்தூவி அஞ்சலி\nபொறியியல் படிப்பு மீதான மவுசு குறைந்தது.. 2-வது கட்ட கவுன்சிலிங் முடிந்தும் 85% இடம் காலி\nபெரும்பாக்கத்தில் 1152 குடியிருப்புகள், குத்தப்பாக்கத்தில் 150 கோடியில் புதிய பஸ் நிலையம்: ஓபிஎஸ்\nஇவர் மகனை யாரு லாரி ஏற்றி கொல்ல பார்த்தது.. துரைமுருகன் மேடை மேடையா பொய்யா அழறார்.. ஏசிஎஸ் அட்டாக்\n5 வயதுதான் ஆகிறது.. சிறுவனுக்கு அரிய வகை கேன்சர்.. உதவி செய்யுங்களேன்\nநிதியமைச்சர் இடத்தில் ஆடிட்டர் குருமூர்த்தியை வைக்க எனக்கு ஆசை.. பீட்டர் அல்போன்ஸ் பகீர்\nவாழ்க்கை ஒரு வட்டம்.. விஜய் வசனம் பேசிய எடப்பாடியார்.. விடாமல் வாதம் செய்த ஸ்டாலின்.. சட்டசபையில்\nஅரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் 10,000ஆக உயர்வு: ஓபிஎஸ் அறிவிப்பு\nஎம்எல்ஏ தொகுதி மேம்பாடு நிதி ரூ 3 கோடியாக உயர்வு.. முதல்வர் அறிவிப்பு.. திமுக, காங். வரவேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/srks-photo-goes-viral/", "date_download": "2019-07-20T14:28:42Z", "digest": "sha1:VWB52XEMSBFM2VYYKJ7RKN77QX5KMP4M", "length": 8514, "nlines": 103, "source_domain": "www.cinemapettai.com", "title": "24 மணிநேரத்தில் 70000 லைக்குகள் குவித்தது ஷாருக்கானின் லேட்டஸ்ட் போட்டோ. ���சிகர்களிடம் அவர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா ? - Cinemapettai", "raw_content": "\n24 மணிநேரத்தில் 70000 லைக்குகள் குவித்தது ஷாருக்கானின் லேட்டஸ்ட் போட்டோ. ரசிகர்களிடம் அவர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா \n24 மணிநேரத்தில் 70000 லைக்குகள் குவித்தது ஷாருக்கானின் லேட்டஸ்ட் போட்டோ. ரசிகர்களிடம் அவர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா \n53 வயதாகும் வாலிபர் “கிங் கான்” ஷாருக்கான்.\nபாலிவுட் பாட்ஷா ஷாருக்கான். ஒரே சமயத்தில், வருடத்தில் நிறைய படங்கள் நடிப்பதை விட்டுவிட்டார். வருடத்திற்கு ஒரு படம் தான் என்பதே இப்பொழுது இவரின் கோட்பாடு. எனினும் படங்கள் தயாரிப்பது, தனது பிசினஸ், ஐபில் டீம் மேற்பார்வை, நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது, விளமபரங்கள் நடிப்பது, ப்ராண்ட் ப்ரொமோட் செய்யவது என மனிதர் ஏகத்துக்கு பிஸி. நிமிடத்திற்கு லட்சங்களில் சம்பாரிக்கும் சூப்பர் ஸ்டார்.\nசமூகவலைத்தளமான ட்விட்டரில் இவரை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 37 மில்லியனுக்கு மேல்.\nஇந்நிலையில் இவர் நேற்று இந்த போட்டோவை பதிவிட்டார். மேலும் ” இன்னும் சில மாதம் முடியை வளர விடட்டுமா ” என்ற கேள்வியை தட்டி விட, லைக்ஸ் , ரி ட்வீட், கமெண்ட்ஸ் என்ன அள்ளுகிறது.\nரசிகன் முதல் சினிமா செலிபிரிட்டி வரை பலரும் சேர்ந்து இந்த போட்டோவை வைரலாக்கிவிட்டனர் என்றால் அது மிகையாகாது.\nRelated Topics:SRK, நடிகர்கள், ஷாருக்கான்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர���.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Series/5252-ethire-nam-yeni-tirupur-krishnan.html", "date_download": "2019-07-20T14:24:39Z", "digest": "sha1:2B6TKJP6R7SUI5MHQWJRL3C6U3NCGPJ4", "length": 25685, "nlines": 128, "source_domain": "www.kamadenu.in", "title": "எதிரே நம் ஏணி! 25 : ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன? | ethire nam yeni - tirupur krishnan", "raw_content": "\n 25 : ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன\n`கல்யாணப் பரிசு` கதாநாயகி தன் காதலைத் துறந்து தாலி கட்டியவனோடு வாழ முடிவு செய்கிறாள். `அந்தஏழு நாட்கள்` திரைப்படத்திலும், காதலி, தன் காதலனை விட்டுவிட்டு, கணவனோடு வாழ்வதுதான் சரி என ஒப்புக் கொள்கிறாள். ஆனால் அமரர் அகிலன் எழுதிய `சித்திரப் பாவை` நாவலிலோ, கணவனின் தாலியை அவனிடமே விட்டுவிட்டுக் காதலனோடு வாழ முடிவு செய்கிறாள் கதாநாயகி. வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதத்தில் திரைப்படக் கதாநாயகிகள் இருவர் சம்பிரதாய முடிவை எடுக்க, அகிலனின் கதாநாயகி மாறுபட்ட முடிவை எடுக்கிறாள்.\nஇந்த இரு முடிவுகளுமே இந்தியப் பெண்மையின் இயல்பை விளக்கும் முடிவுகள்தான். இந்த இரு முடிவுகளின் பின்னணியிலும் ஒரே வகைப்பட்ட பெண்மனம்தான் செயல்படுகிறது. பெண்கள் தங்கள் வாழ்க்கையைச் சிக்கலில்லாமல் நிலைப்படுத்திக் கொள்ள, காதலை விடவும் வேறொன்றை நம்புகிறார்கள் என்பதே இந்த முடிவுகளுக்குப் பின்னணியில் உள்ள விளக்கம். அந்த வேறொன்று என்ன\nதாங்கள் மணந்துகொள்ளும் ஆண்மகன் நல்லவனாக இருக்க வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதுதான் அது. `கல்யாணப் பரிசு, அந்த ஏழு நாட்கள்` என்ற இரண்டு திரைப்படங்களிலும் வரும் கணவர் மிக நல்லவர். மனைவியை மனமார நேசிப்பவர். காதலனைத் தங்கள் மனைவி மறுமணம் செய்வதற்குக் கூட ஒப்புக்கொள்ளுமளவு பெருந்தன்மையானவர். கணவர் நல்லவர் என்பதால் காதலைத் துறக்க அந்தப் பெண்கள் முடிவு செய்கிறார்கள்.\n`சித்திரப்பாவை` நாவலில் வரும் கணவன் நல்லவனல்ல. மனைவியைக் கொடுமைப்படுத்தும் அவனோடு வாழ அந்த நாவலின் கதாநாயகி தயாராக இல்லை. இயன்றவரை பொறுத்துப் பார்த்த அவள் இனிமேல் பொறுக்க இயலாது என்ற முடிவுக்கு வருகிறாள். ஒரு சண்டையில் கணவனாலேயே அவள் தாலி பிடுங்கப் படுகிறது. கணவன் கட்டிய தாலிக்குக் கணவனிடமே மதிப்பில்லாதபோது, தான் அதை மதிக்க வேண்டிய அவசியமில்லை என முடிவு செய்கிறாள் அவள். தன்னைக் கொடுமைப்படுத்திய கணவனைத் துறந்துவிட்டு, காதலனோடு மீண்டும் தன் வாழ்க்கையை இணைத்துக் கொள்கிறாள் எனத் தம் நாவலை முடிக்கிறார் எழுத்தாளர் அகிலன்.\nஆக நாம் ஒன்றைப் புரிந்துகொள்ளலாம். பெண்கள் விரும்புவது நல்ல ஆண்மகனைத்தான். குடிகாரர்களையோ அயோக்கியர்களையோ பெண்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. சந்தர்ப்ப வசத்தால் அப்படிப்பட்டவரோடு வாழ நேர்ந்தாலும் அந்த வாழ்விலிருந்து விடுபடவே அவர்கள் மனம் விழைகிறது.\nஇன்றைய பெண்கள் கணவன் நல்லவனாக இருக்க வேண்டும் என்பதோடு இன்னொன்றையும் எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பு மிக நியாயமானது என்பதை நடுநிலையாளர்கள் ஒப்புக் கொள்வார்கள்.\nதங்களின் பணிவாழ்க்கைக்குக் கணவன் தடங்கலாக இருக்கலாகாது என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. இயன்றால் தங்களின் துறைசார்ந்த முன்னேற்றங்களுக்கு அவன் ஊக்க சக்தியாக இருக்க வேண்டும் என்பதும் கூட அவர்களின் எதிர்பார்ப்பு.\n`ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்` என்ற சிந்தனைப் போக்கு இன்று கேள்விக்குள்ளாக்கப் படுகிறது. `ஏன் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஓர் ஆண் இருக்கக் கூடாது` என்ற சிந்தனைப் போக்கு இன்று கேள்விக்குள்ளாக்கப் படுகிறது. `ஏன் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஓர் ஆண் இருக்கக் கூடாது` என்ற கேள்வி பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டது.\nகாரணம் ஆண்களைப் போலவே எல்லாத் துறைகளிலும் பெண்களும் வெற்றியடைய விரும்புகிறார்கள். தாங்கள் பெண் என்பது எந்த வெற்றிக்கும் தடையல்ல என்பதை அவர்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்பது கடந்த காலச் சிந்தனைப் போக்கு. படித்திருந்தும் பெண்கள் அடுப்பூத வேண்டியதுதானா என்று பெண்குலம் கேள்வி கேட்கிறது இப்போது. இந்தக் கேள்வியின் பின்னணியில் உள்ள நியாயத்தைப் புறந்தள்ளுவதற்கில்லை.\nஇன்றைய நவீன உலகில் பெண்களும் ஆண்களும் தனித்தனியே முன்னேறுவதை விட இணைந்து முன்னேறுவதே சரியாக இருக்கும். பெண்களை ஆண்களோ ஆண்களைப் பெண்களோ நிராகரித்து முன்னேற இயலாது. கணவனும் மனைவியும் ஒற்றுமையாகக் கைகோத்து முன்னேறும் காலம் இது. கணவனின் வெற்றிக்கு மனைவியும் மனைவியின் வெற்றிக்குக் கணவனும் ஒருவருக்கொருவர் பின்னணியில் இருக்கும் சூழல் இன்று அத்தியாவசியமாகி விட்டது.\nஇன்றைய உலகின் இயல்பைப் புரிந்துகொண்டால்தான் வாழ்வில் முன்னேற்றத்தையும் நிம்மதியையும் அடைய முடியும். மனைவியின் ஆற்றல்களை நசுக்கிவிட்டு ஒரு கணவன் வாழும் அநியாயம் இனி நடக்காது. நடக்கவும் கூடாது.\nகடந்த காலத்தில் திருமணம் என்பது ஒரு பெண்ணின் அத்தனை ஆற்றல்களையும் மூட்டை கட்டி வைக்கும் சம்பவமாகத்தான் இருந்தது. பாடத் தெரிந்த பெண்கள் திருமணத்திற்குப் பின் மேடைகளில் பாடுவதற்கு கணவனால் அனுமதி மறுக்கப்பட்டார்கள். ஆடத் தெரிந்த பெண்களுக்கோ திருமணத்திற்குப் பின்னால் ஆடும் வாய்ப்பு என்பது அறவே இல்லாமலிருந்தது. இப்படிப் பெண்ணின் ஆற்றல்களை ஒடுக்குவது மிக இயல்பானதாக இருந்த காலச் சூழல் காரணமாக அதுபற்றிய குற்ற உணர்வு கூட அந்தக் கணவரிடம் எழுந்ததில்லை என்பதே ஆச்சரியம்.\nவிதிவிலக்குகள் எப்போதும் இருக்கத்தான் செய்கின்றன. நூற்றுப் பதினேழு நாவல்கள் எழுதிய எழுத்தாளர் வை.மு. கோதைநாயகியை அந்தக் காலத்திலேயே மனமுவந்து முன்னிலைப்படுத்தினார் கணவர் பார்த்தசாரதி. நாம் அறிந்து எம்.எஸ். என்ற உயர்தரப் பாடகியின் அனைத்து முன்னேற்றங்களுக்கும் உறுதுணையாக இருந்தார் அவர் கணவர் சதாசிவம்.\nஆனால் கடந்த காலக் கண்ணோட்டத்தில் இவர்களெல்லாம் விதிவிலக்குகள். பொதுவான சமுதாயக் கண்ணோட்டத்தில் பரவலாக மனைவி சமையலறையைத் தாண்டி வெற்றி பெறுவதைப் பொறாமையில்லாமல் எந்தக் கணவரும் ஏற்றுக் கொண்டதில்லை. நிர்பந்தத்தால் ஏற்றுக் கொண்டிருந்தாலும் இல்லற வாழ்வில் அந்தக் கணவர் இனிய கணவராக இருந்ததில்லை.\nஇன்று நிலைமை மாறிவருகிறது. முன்னேற்றம் என்பது கணவன் மனைவி என இருவருக்கும் தேவை என்ற எண்ணப் போக்கு பரவலாகி வருகிறது. இல்லறக் கடமைகளைக் கணவனும் மனைவியும் இணைந்து ஏற்கிறபோது இருவருக்குமான இணைந்த முன்னேற்றம் எளிதாகும். சமையல் வேலையைப் பெண்ணுக்கு மட்டும் என வகுக்கும்போதுதான் சம்பாதிக்கும் வேலை ஆணுக்கு மட்டும் என்ற விதி தோன்றுகிறது. பொருளீட்டுவதில் மகளிரும் இயல்பாகப் பங்கு கொள்ள முன்வரும்போது இல்லறக் கடமைகளில் கணவனும் இயல்பாகவே பங்கேற்க முன்வர வேண்டும். இதைப் பலர் இன்று உணரத் தொடங்கிவிட்டார்கள். அப்படி உணர்ந்தவர்கள் இல்லறம் இனிக்கிறது.\nநம் மரபு சமையல் பெண்களுக்கு மட்டுமானதுதான் என்று எங்குமே சுட்டிக் காட்டவில்லை. சமையல் கலையில் வல்லவர்களாக நளன், பீமன் என்ற இரு ஆண்மக்களைத் தான் நம் இதிகாசங்கள் போற்றுகின்றன. சமையலில் நிபுணத்துவம் உடைய பெண் பாத்திரங்கள் என்று தலைமையிடம் கொடுத்து யாரையும் நாம் புராணங்களில் பார்க்க இயலவில்லை.\nஆனால் சங்கப் பாடல்களிலும் இதிகாசங்களிலும் பெண்ணைச் சமைத்து இல்லறக் கடமைகளைச் செய்பவளாகச் சித்திரிக்கும் போக்கு தென்படவே செய்கிறது. `பொருள்வயின் பிரிவு` எனப் பழைய தமிழ் இலக்கியம் கூறும் பிரிவு தலைவனுக்கானதே அன்றித் தலைவிக்கானது அல்ல. தலைவன் தலைவியைப் பிரிந்து சென்று தங்கள் வாழ்விற்குப் பொருள் சம்பாதிக்க முற்படுகிறான் என்றே பழந்தமிழ் இலக்கியம் பேசுகிறது.\nஇன்றைய நிலைமை அப்படிப்பட்டதல்ல. மனைவி பணிநிமித்தம் வேறு ஊரில் சில காலம் வாழவேண்டியிருந்தால் அதற்குத் தக அனுசரிக்கும் மனப்பாங்கு கணவனுக்கும் தேவைப்படுகிறது. `பொருள்வயின் பிரிவு` தலைவனுக்கு மட்டுமானதல்ல, தலைவிக்குமானதாக மாறியிருக்கிறது.\nதினமணி முன்னாள் ஆசிரியர் ஏ.என். சிவராமன் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தலையங்கம் எழுதியிருந்தார். ஒற்றுமையாக வாழும் கணவன் மனைவியை அரசின் மாற்றல் உத்தரவுகள் பிரிக்கக் கூடாது என்றும், இயன்றவரை கணவன் இருக்கும் ஊரிலேயே மனைவியும் பணியாற்றும் வகையில் அரசு தன் மாற்றல் உத்தரவுகளைப் பரிவோடு அமைக்க வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.\nஇணைந்து வாழும் குடும்பத்தைப் பிரிக்காமலிருக்கவே முயலவேண்டும் என்ற அவரின் கண்ணோட்டம் நியாயமானதுதான். ஆனால் பல நேரங்களில் அது நடைமுறை சாத்தியமாவதில்லை. மனைவி பணிபுரியும் நிறுவனத்தின் கிளை கணவன் பணிபுரியும் ஊரில் இருந்தால் ஒருவேளை அதற்கு வாய்ப்பிருக்கலாம். அல்லாதுபோனால் அதற்கான வாய்ப்பு குறைந்து விடுகிறது. எப்படியும் கணவனும் மனைவியும் இணைந்து பேசி ஒரு பொதுவான வழியைக் காண வேண்டிய நிர்பந்தம் பல குடும்பங்களில் எழுகிறது.\nஇன்றைய பெண்ணியச் சிந்தனையாளர்கள் பெண்ணின் வேலை வாய்ப்பைப் பிரதானமாகக் கருதுகிறார்கள். பொருளீட்டுவதால் கிடைக்கும் தன்னம்பிக்கை பெண்களுக்குத் தேவை என்ற நியாயமான கண்ணோட்டத்தை அவர்கள் முன்வைக்கிறார்கள்.\nஎன்றாலும் வாழ்வில் முன்னேறி வரும் சூழலில் இயற்கை பெண்களுக்கான சி�� பிரத்தியேகக் கடமைகளையும் வகுத்துள்ளதே அந்தக் கடமைகளை நவீன சிந்தனைகளின் காரணமாக எப்படிப் புறக்கணிக்க முடியும் என்ற வினாவும் எழவே செய்கிறது. முக்கியமாக இல்லறத்தில் நேரும் குழந்தைப் பேறு. குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பைச் சில ஆண்டுகளுக்காவது முழுமையாக ஒரு தாய் ஏற்றேயாக வேண்டிய தருணம். அப்போது எதற்கு முன்னுரிமை கொடுப்பது அந்தக் கடமைகளை நவீன சிந்தனைகளின் காரணமாக எப்படிப் புறக்கணிக்க முடியும் என்ற வினாவும் எழவே செய்கிறது. முக்கியமாக இல்லறத்தில் நேரும் குழந்தைப் பேறு. குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பைச் சில ஆண்டுகளுக்காவது முழுமையாக ஒரு தாய் ஏற்றேயாக வேண்டிய தருணம். அப்போது எதற்கு முன்னுரிமை கொடுப்பது வேலைக்குச் செல்லும் பெண் வேலையைப் பிரதானமாகக் கொள்வதா வேலைக்குச் செல்லும் பெண் வேலையைப் பிரதானமாகக் கொள்வதா அல்லது குழந்தை வளர்ப்பை முக்கியமானதாகக் கருதுவதா\nஇந்தச் சிக்கலுக்குப் பெண்ணியவாதிகள் என்ன பதில் சொல்கிறார்கள் முக்கியமாக பிரபல எழுத்தாளரும் உயரிய பெண்ணியச் சிந்தனைகளைக் கொண்டவருமான ஜோதிர்லதா கிரிஜா என்ன சொல்கிறார்\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\n 25 : ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன\nஅஞ்சலி மேடை அரசியல் மேடையானது: கருணாநிதியை மறந்து ஸ்டாலின் புகழ்பாடிய தலைவர்கள்\nஹாட்லீக்ஸ் : பிரியாணி, குவாட்டர் வேணாம்; துரை தயாநிதி முடிவு\nபொதுமக்களுடன் நல்லுறவு ஏற்பட கிராமத்தை தத்தெடுத்த காவல்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2012/11/", "date_download": "2019-07-20T13:45:23Z", "digest": "sha1:KAA323T6V2G63DLET75I25VEIIO4IJT4", "length": 151119, "nlines": 649, "source_domain": "engalblog.blogspot.com", "title": "November 2012 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதி��� பாணி\nவியாழன், 29 நவம்பர், 2012\nஉள் பெட்டியிலிருந்து 11 2012\nஇப்போ என்ன சொல்ல வரீங்க....\nமூளையிருப்பவர்களுக்கு நினைவில் வைத்துக் கொள்வது எளிதாயிருக்கிறது. இதயமிருப்பவர்களுக்கு மறத்தல் கடினமாயிருக்கிறது\nபிரிந்து போன உறவுகளின், நட்புகளின் விதியை ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் திரும்ப நம் வாழ்வில் எப்போது பிரவேசிப்பார்கள் என்ற ஏக்கம் மனதில் எப்போதும்\nகடினமானவர்கள் இல்லை, வித்தியாசமாகத்தான் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டால் நிறைய நட்புகளை இழக்க மாட்டோம்\nநமது பிரிவு ஒருவர் வாழ்வில் எந்த இழப்பையும் / மாற்றத்தையும் ஏற்படுத்தாத பொழுதில் நமது இருப்பு அவர்கள் வாழ்வில் எந்த அர்த்தத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை\nகாலையில் ஆரம்பித்து மாலையில் முடிவதல்ல காதல். வேண்டாதபோது வரும். வேண்டும்போது விலகி விடும்\nபெரிய விஷயங்களைப் பேசத் தொடங்குவதை விட சிறிய விஷயங்களைப் புரிந்து கொள்ளத் தொடங்குவது நல்லது\nகவலையற்றவர்களாகவும் ஜோக்கடிப்பவர்களாகவும் நாம் இருப்பதன் மிகப் பெரிய மைனஸ் நாம் நிஜமாக ஒரு துன்பத்தில் இருக்கும்போது கூட யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை, கவலைப் படுவதில்லை\nகுறைந்தபட்சத் தேவைகள்; அதிகபட்ச விட்டுக் கொடுத்தல்கள். சந்தோஷ வாழ்வின் 2 படிகள்.\nஒருவன் லட்சம் லட்சியங்களை விரும்புவதை விட, ஒரு லட்சியத்தை லட்சம் வழிகளில் முயற்சிப்பது சிறந்ததாம்.\nடேஸ்ட் பண்ணினாலும் கரையும், வேஸ்ட் பண்ணினாலும் கரையும் ஐஸ்க்ரீம் மாதிரிதாங்க வாழ்க்கையும்\nமிஸ்டர் X : மும்பை டு லண்டன், விமானத்தில் பயண நேரம் எவ்வளவு மேடம்\nரிசப்ஷன் : ஒன செகண்ட் சார்....\nமிஸ்டர் X : ஐயோடா.... டெக்னாலஜி எவ்வளவு முன்னேறி விட்டது\nநம் வாழ்வில் சில உறவுகள் ஆசீர்வாதங்கள். சில பாடங்கள்\nஒருவருக்கு அளவுக்கதிகமான மதிப்பை என் வாழ்வில் நான் தரும்போது அவர்கள் வாழ்வில் எனக்கான முக்கியத்துவத்தை இழக்கிறேன்.\nஅன்பின் விசாலம் அறிவின் விலாசம்\nசி பி ஐ இன்டர்வியூவுக்குச் சென்றார் மிஸ்டர் X .\nஇண்டர்வியூ நடத்துபவர் : காந்தியைக் கொன்றது யார்\nமிஸ்டர் X : வேலை கொடுத்துள்ளதற்கு நன்றி. நான் என் வேலையைத் தொடங்குகிறேன்\nதன்னைத் துளையிடும் மரங்கொத்திக்கும் இடமும் நிழலும் தரும் மரம் போல மனிதனும் தனக்குத் தொல்லை தருபவர்களிடமும் அன்பு செலு��்த வேண்டும். (ஸ்... அப்பாடா...)\nவயதான விறகுதான் எரிக்க எளிது.\nபழைய புத்தகங்கள்தான் படிக்க சுவாரஸ்யம்.\nபழைய அரிசிதான் சாப்பிடச் சுவை. எனவே வயதாவதைக் குறித்துக் கவலைப் படத் தேவையில்லையாம்\nஹோட்டலில் மிஸ்டர் X : நோ... நான் இந்த ரூம்ல தங்க மாட்டேன். என் பணத்தைத் திருப்பிக் குடுங்க... எவ்வளவு சின்ன ரூம் நாய் ரூம் மாதிரி இருக்கு.....\nவெயிட்டர் : யோவ்.......ரூமுக்குப் போய்யா\nபுதன், 28 நவம்பர், 2012\nஉங்கள் வீட்டுக்கு பாம்பு வந்திருக்கோ.... எங்கள் வீட்டுக்கு இன்று நாகராஜன் திக்(திக்) விஜயம். வெளியில் வேலையாய் இருந்த எனக்கு வீட்டிலிருந்து பதற்ற அழைப்பு வந்து ஓடினேன்.\nஎங்கள் ஏரியாவில் பாம்பு சகஜம். தெருவில். வீட்டுக்குள் அல்ல\nநண்பர் நாகராஜன் மோட்டார் ரூமுக்குள் தஞ்சம் அல்லது குடி புகுந்திருந்தார். (ஆசை, தோசை, வீட்டுக்குளேயே வந்திருக்கும் என்று பார்த்தீர்களா\nபாம்பை வீதில பார்த்திருக்கேன், புதர்ல பார்த்திருக்கேன், ஏன்,புத்துல கூடப் பார்த்திருக்கேன்... ஆனா வீட்டுக்குள்ளயே வந்து (இதுவரை சிங்கம் சூர்யா ஸ்டைலில் படிக்கவும்) இப்போதான் பார்க்கறேன்\n2, 3 பேர் கூடி நின்று கையை உதறிக் கொண்டிருந்தால் போதாதா மெல்ல மெல்ல ஆர்வக் கூட்டம் அதிகமானது. அது வெளியில் வர இருக்கும் ஒரே வழியையும் மக்கள் கூட்டம் அடைத்து நிற்பது ஆபத்து என்பது புரிந்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. வழக்கம் போல மோட்டார் ரூமுக்குள் ஏகப்பட்ட அடைசல்கள்.\nஆளாளுக்கு ஒரு ஐடியா எடுத்து விட்டுக் கொண்டிருந்தார்கள். இளங்கன்றுகள் தடிகளையும் குச்சிகளையும், ஸ்டம்புகளையும் உள்ள விட்டு ஆட்டியபடி செல்போனிலும் படமெடுக்க வசதியாக ஒரு கையில் ஃபோனை ஒரு கையிலும் வைத்துக் கொண்டு சத்தப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.\nஒருவர் முனால் இருந்த பழைய சிமென்ட் மூட்டை, வெயிட்டான இரும்புத் தட்டு (எதற்கு இருந்தது என்றே தெரியாமல் இருந்ததை) எல்லாவற்றையும் வேகமாக எடுத்து வெளியில் எறிந்தார். \"ஏய்...பார்த்து.. எங்கள் மேல் எறியறியே\" என்ற கூச்சலும் இன்னும் என்னென்னமோ கமெண்ட்களுமாக அந்த இடமே சந்தை போல இருந்தது. இன்னொருவர் தைரியமாக அந்தக் குறுகலான இடத்துக்குள் நுழைந்து பார்த்து விட்டு \"உள்ளே இல்லை சார்\" என்று வெளியில் வந்தார்.\n\"அட, உள்ள நான் பார்த்தேன்... என்ன இல்லைங்கறீங்க\" என்று என��� மனைவி சண்டைக்குப் போக, \"hit ஸ்ப்ரே இருக்கிறதா\" என்று கேட்டேன்.\nஇல்லை. பக்கத்துக்கடையில் ஓடிப் போய்க் கேட்டால் அங்கும் இல்லை.\nசொல்ல மறந்து விட்டேனே... பாம்பார் யு டர்ன் அடித்து வீட்டுக்குள் வராமலிருக்க கடையிலிருந்து ஒரு கிலோ கல் உப்பு, மஞ்சள் பொடி வாங்கி வந்து வீட்டுக்குள் வரும் படி முழுதும் தூவி வைத்தோம்.\nசெக்யூரிட்டி மெல்ல, எப்போது ஜகா வாங்கினார் என்பது தெரியாமல் காணாமல் போயிருந்தார் மற்றவர்களை அமைதிப் படுத்தி சற்றுத் தள்ளி இருக்கச் செய்தேன். சாம்பிராணி கப் 3 எடுத்து மூன்றையும் கொளுத்தி மோட்டார் ரூமுக்குள் வொயர் இல்லாத இடமாகப் பார்த்து வெவ்வேறு இடங்களில் போட்டேன். கொஞ்சம் கொஞ்சமாகப் புகை பரவ, இரண்டு மூன்று முறை தலையை மட்டும் வெளியே நீட்டிய பாம்பார், ஆட்களைக் கண்டு மிரண்டு மறுபடி உள்ளே ஓடுவதாக இருக்க, எல்லோரையும் கொஞ்சம் தொலைவுக்குப் போகச் செய்து அமைதியான (கையில் வீடியோ எடுக்க வசதியாக செல்ஃபோனுடன் மாடிப் படி மறைவில்) இன்னுமொரு 15 நிமிடக் காத்திருப்புக்குப் பின் வெளியில் வந்து சுவரோரமாகவே விரைந்து ஓடி மறைந்தார்\n'உள்ளே பாம்பே இல்லை' என்றவரை அழைத்து எடுத்த வீடியோவைக் காட்டியபோது பூட்சைக் கழற்றி விட்டு பார்க்க வந்தது சிரிப்பு.\n'சாரைப்பாம்பைக் கண்டால் வளைந்து வளைந்து ஓடு, நல்ல பாம்பைக் கண்டால் நேராக ஓடு என்பார்கள். சாரைப்பாம்பு ரொம்ப நெளியாமல் ஓரளவு நேராகவே விரைந்து செல்லும், நல்ல பாம்பு நெளிந்து நெளிந்துதான் செல்லும் சாம்பிராணி வாசனை அடித்தால் ஒரு நாகம், புழுங்கல் வாசனை அடித்தால் ஒரு நாகம் என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியும்' என்றெல்லாம் தகவல் தந்தார் அவர்.\nஇடையிலேயே நெட் திறந்து பாம்பைப் பிடிக்க யாரைத் தொடர்பு கொள்ளவேண்டும் என்றெல்லாம் ஆராய்ந்தோம். பாம்பு இப்போது வெளியில் போனாலும் அது இந்த இடத்தைப் பார்த்து விட்டால் அப்புறம் அதே இடத்துக்கு வந்து கொண்டேயிருக்கும் என்று ஒருவர் அள்ளி விட்டார்\nஆக, திக்விஜய நாகராஜா நல்ல பாம்பாகத்தான் இருக்க வேண்டும். இதுவரை யாரையும் கடிக்கவில்லையே அப்புறம் ரொம்ப நேரம் இந்தச் சம்பவம் பற்றிப் பரபரப்பாகப் பேசிக் கொண்டே இருந்தார்கள். சொல்வதற்கு எல்லோரிடமும் ஒரு பாம்புக் கதை இருந்தது\nலேபிள்கள்: சாரைப் பாம்பு, நாகப் பாம்பு\nசெவ்வாய��, 27 நவம்பர், 2012\nஜெயச்சந்திரன்... இனிமையான குரல்வளம் கொண்டவர். இனிமையான, மென்மையான பல பாடல்கள் பாடியிருக்கிறார். சிலருக்கு இவரது குரலுக்கும் கே ஜே யேசுதாஸ் குரலுக்கும் வித்தியாசம் தெரியாது அவரது குரலில் அமைந்த, எனக்குப் பிடித்த சில பாடல்களிலிருந்து நீங்களும் ரசிக்க ஒரு பகிர்வு.\n1) \"தென்றல் ஒரு தாளம் சொன்னது...\"\n\"ஏரிக்காற்றே.... ஏரிக்காற்றே நில்லடி...மங்கை எண்ணம் எங்கே சொல்லடி....\"\n2) \"காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி...\"\nவைதேகிக் காத்திருந்தாள் படத்தில் இவருக்கு 3 பாடல்கள். மூன்றுமே முத்துக்கள். மதுரை சினிப்பிரியா தியேட்டரில் படம் பார்க்கும்போது 'ராஜாத்தி உன்னை' பாடலுக்கு தினம் ஒவ்வொரு ஷோவுக்கும் ஒன்ஸ்மோர் கேட்பார்கள். பெரும்பாலும் மறுபடியும் போடவும் போடுவார்கள்.\n\"ஆலையிட்ட செங்கரும்பா ஆட்டுகிறே என் மனசை... யாரை விட்டு தூது சொல்லி நானறிவேன் உன் மனசை...\"\n\"அடிக்கும்போது மிருகமடா... அணைக்கும்போது மனிதனடா... தெய்வம் நீயடா.. மனத் தேரிலேறி வா ராஜா....\"\nவைரமுத்து வரிகளுக்காகவே பாடலை ரசிக்கலாம். 'நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை' 'நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை...'\n\"பாதத்தில் வீழ்ந்த பௌர்ணமியே மார்பினில் தீண்டும் மார்கழியே\"\n5) \"பொன்னென்ன பூவென்ன கண்ணே..\"\n6) \"பாடி வா தென்றலே...\"\n8) \"தேவன் தந்த வீணை....\"\n\"மேகம் பாடும் பாடல் கேட்டேன்... நானும் பாடிப் பார்க்கிறேன்\"\n\"பன்னீரையும் வெந்நீரையும் உன்னோடுதான் பார்க்கிறேன்...\"\nலேபிள்கள்: எம் எஸ் வி, பாடல்கள் பகிர்வு, ஜெயச்சந்திரன். இளையராஜா\nதிங்கள், 26 நவம்பர், 2012\nஎங்கள் ப்ளாக் இடப் பக்க பத்தியில்,\n<<< ---------------- (இது சுட்டி - மாலை நாலரை மணிக்கு மேலே இங்கு சொடுக்குங்கள்.)\nநாங்கள் கொடுத்திருக்கின்ற சுட்டி மூலமாக, கடந்த இரண்டு நாட்களாக, எவ்வளவு பேர் கலாக்ஷேத்ரா ருக்மிணி அரங்கத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளை, இணையம் மூலமாக பார்த்து, கேட்டு பயன் பெறுகின்றீர்கள் என்கிற விவரம் தெரியவில்லை.\nநிகழ்ச்சிகளை இணையம் மூலமாகப் பார்த்து கேட்டு பயன் அடைந்தவன் என்கிற வகையில், என் அனுபவங்கள் இங்கே, சுருக்கமாகப் பதிகின்றேன்.\nஇருபத்து நான்காம் தேதி மாலை நாலரை மணி முதல், விக்கிரமாதித்தனை விடாத வேதாளம் போல, அல்லது வேதாளத்தை விடாத விக்கிரமாதித்தனாக, தொடர்ந்து சுட்டியில் கிளிக்கிக் கொண்டிருந்தேன்.\nவேதாளம் நான்கு ஐம்பது மணி ஆகும் பொழுது மனமிரங்கி, மரமிறங்கி (இணையமிரங்கி) வந்தது.\nஆர் கார்த்திக் நாராயணன் பாட்டு. நன்றாகப் பாடினார். வீடியோ சில சமயங்களில் \"ஹாண்ட்ஸ் அப்\" ஆகி உறைந்து நின்றாலும், ஆடியோ கை (காது) விடவில்லை.\nFree Sound Recorder (இதுவும் தரவிறக்கம் செய்ய ஒரு சுட்டி.) பயன் படுத்தி, அந்த கச்சேரியை (ஒலிப்)பதிவும் செய்து வைத்துக் கொண்டேன்.\nபிறகு விதூசி சௌம்யா அவர்கள் நிகழ்த்திய சிற்றுரை. பிறகு, இந்துஸ்தானி சங்கீதம். பாடியவர் பெயர் ஆதித்யா காண்ட்வே () (இந்துஸ்தானி சங்கீதம் கேட்டு இரசிக்க நிறைய ஞானம் வேண்டும் என்று நினைக்கின்றேன். என்னிடம் அது இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்) (இந்துஸ்தானி சங்கீதம் கேட்டு இரசிக்க நிறைய ஞானம் வேண்டும் என்று நினைக்கின்றேன். என்னிடம் அது இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்\nஇருபத்தைந்தாம் தேதி, நாலரை மணிக்கு பாடியவர் வி சுபஸ்ரீ. இவர் சௌம்யா அவர்களின் சிஷ்யை என்று அறிவித்தார்கள். நன்றாகப் பாடினார்.\nபிறகு ஆர் வேதவல்லி அவர்கள், காலப்ரமாணம் பற்றி உரை நிகழ்த்தினார் (எனக்கு சங்கீத ஞானம் கிடையாது என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேனே\nஏழு மணி முதல், ஒன்பதே கால் மணி வரையிலும் ஐஸ்வர்யா வித்யா ரகுநாத் பாட்டு. (ஆமாம் ஒருவர்தான் பாடினார். நான் கோஷ்டிகானம் என்று நினைத்திருந்தேன்.) நன்றாகப் பாடினார். முகாரி, தோடி இராகங்களைக் கூட சிரித்த முகத்துடன் பாட முடியும் என்று நிரூபித்தார். பக்க வாத்தியங்கள் பக்காவாக வாசிக்கின்ற டாக்டர் ஆர் ஹேமலதா வயலின்; ஜெ வைத்தியநாதன் மிருதங்கம். பக்கா வாத்தியக்காரர்கள்.\nஇன்று (26.11.2012) மாலை நாலரை மணிக்கு அர்ச்சனா & ஆரத்தி பாட்டு; பிறகு, திரு டி என் கிருஷ்ணன் அவர்கள் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் பற்றி உரை. அதன் பிறகு கே பாரத் சுந்தர் அவர்களின் பாட்டு. சென்ற வருடம் பாரத் சுந்தர் மியூசிக் அகடமியில் பாடிய பாட்டு இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இன்று அதை மாற்றி, வேறு பாடல்கள் நுழையுமா என்று பார்க்க (கேட்க) வேண்டும்.\nஇன்றைய நிகழ்ச்சிகளை, இணைய ரசிகர்கள் தவற விடாதீர்கள்.\nஞாயிறு, 25 நவம்பர், 2012\nஞாயிறு 177:: மணியான ஓவியங்கள் \nபொன்னியின் செல்வன் புத்தகம் - விகடன் பதிப்பகம்\nகல்கி தீபாவளி மலர் 1952\nசனி, 24 நவம்பர், 2012\nபாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் 18/11 to 24/11\n- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.\n- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.\n- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.\n- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....\n1) 'அணைக்கும் கரங்கள்' என்ற தொண்டு நிறுவனம் மூலம் சிறைக் கைதிகளுக்க்குக் கல்வி கற்றுத் தருகிறார் பேராசிரியர் நோவா. 1979 இல் கல்லூரிப் பேராசிரியர்களுக்குப் பணி பாதுகாப்புக் கோரி போராட்டம் நடத்தி சிறைக்குச் சென்றபோது புதிய கைதிகள், பழைய கைதிகள், அறியாமல் அவசரத்தில் குற்றம் புரிந்தவர்கள், வெளியில் வந்ததும் வேறு வழியின்றி மீண்டும் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் ஆகியோருக்கு கல்வி கற்பிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி அன்றைய முதல்வர் எம் ஜி ஆருக்குக் கடிதம் எழுதி அனுமதி பெற்று சில பேராசிரியர்களுடன் சென்று கல்வி கற்பித்து வருகிறாராம்.\nமருத்துவம், தொழில்துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் பட்டம் பெற்று பல மாணவர்கள் உருவாகியுள்ளனராம். கல்வி ஏறாதவர்களுக்கு கைத்தொழிலும் கற்றுத் தருவதோடு, தண்டனைக் காலம் முடிந்து வெளிவரும் கைதிகளுக்கு இதுவரை 1,200 திருமணங்கள் நடத்திக் கொடுத்துள்ளதாம் இந்த அமைப்பு. தினமலர் மற்றும் கல்கி.\n2) தன்னுடைய படிப்படியான முன்னேற்றத்தைச் சொல்கிறார் கோவை பழமுதிர்சோலை நிறுவனர் நடராஜ். குடும்பச் சூழ்நிலை காரணமாக பட்டறை, மில் என்று மாறி மாறி செய்த பல பணிகளில் பழக்கடையும் ஒன்று, தலையில் வைத்து, தள்ளு வண்டியில் விற்று, தரைக் கடை வைத்து என படிப்படியாக முன்னேறி மக்களின் தேவையறிந்து இன்றைய காலத்திற்கேற்ப வசதிகளுடன் பழ விற்பனை செய்து வருவதைப் பற்றி வந்திருக்கும் செய்தி தினமலர் சொல்கிறார்கள் பகுதியில்.\n3) விவசாயத்தை முறையாகச் செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று நிரூபித்துக் காட்டியுள்ளனர் கரூர் அருகே உள்ள தட்டாம்புதூரைச் சேர்ந்த அக்கா, தம்பியான வினோதா, முருகானந்தம் இருவரும். விவசாயத்தை விட்டு வேறு வேலைகளுக்குச் செல்லும் இந்நாளில் எம் பி ஏ முடித்த வினோதா 10,000 ரூபாய் சம்பளம் என்று வந்த வேலையை உதறி, விவசாயத்தில் இறங்கி காலத்துக்கேற்ற மாதிரி பயிரிட்டு, முதலில் லாபம் கிடைக்காததால் கிண்டல் செய்த ஊராரின் ஆச்சர்யத்துக்கும் பாராட்டுக்கும் ஆளாகியுள்ளனர். முருகானா��்தமும் கல்லூரிப் படிப்பு முடித்து முழு மூச்சாய் விவசாயத்தில் இறங்கி அக்காவுடன் இணைந்து இந்த வெற்றிக்குக் காரணமாகியுள்ளார். முதலில் முருங்கை தர்பூசணி, கடலை பயிரிட்டு, அதுவும் இயற்கை உரங்களையே பயன் படுத்தி, லாபம் பார்த்தவர்கள் தற்சமயம் மலை வேம்பு பயிரிட்டுள்ளனராம். தினமலர் சொல்கிறார்கள் பகுதியிலிருந்து.\n4) இ மெயிலைக் கண்டு பிடித்தது ஒரு தமிழர். அமெரிக்கவாழ் தமிழரான சிவா அய்யாதுரை, அதுவும் அவர் இதைத் தனது 14 வது வயதில்-1977இல் - கண்டு பிடித்த கதையை விரிவாகச் சொல்கிறது தினமணிக் கதிர்க் கட்டுரை. அதே போல 1993 இல் கிளிண்டன் வெள்ளை மாளிகைக்கு வரும் பல்லாயிரக் கணக்கான இ மெய்ல்களை தரம் பிரித்து, அது அதற்குண்டான பிரிவில் சேர்க்க வழி செய்யும் மென்பொருளை உருவாக்க முடியுமா என்று பரிசு அறிவித்தபோது பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்ட போட்டியில் தனிமனிதனாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விவரங்களையும் தருகிறது இந்தக் கட்டுரை. தமிழகத்தின் சித்த மருத்துவம் எப்படி அறிவியல் பூர்வமாகச் செயல் படுகிறது என்ற ஆராய்ச்சியில் தற்சமயம் ஈடுபட்டு வருகிறாராம்.\n5) ஜேம்ஸ் கிம்டன் - ஆங்கிலேயர். 1925 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் நார்த் வேல்ஸ் கான்வே ஊரில் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தவர், வாழ்வதற்கே போராடி, பின்னர் துறவற சபை மூலம் படித்து ஓவிய ஆசிரியராகி, அப்புறம் கல்விப்பணிக்காக இலங்கை அனுப்பப் பட்டவர், சில பிரச்னைகள் காரணமாக பிறகு இந்தியா வந்து மதுரை நாகமலை புல்லூத்தில் 16 மாணவர்களுடன் 'பாய்ஸ் டவுன்' என்ற நிறுவனம் ஆரம்பித்து, தற்சமயம் 60 ஆண்டு காலமாக சேவையையே தன உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்வதை விளக்கமாகச் சொல்கிறது தினமணி ஞாயிறு இணைப்பு. கல்வி, தொழில், தொழுநோய் ஒழிப்பு என்று பல்வேறு வகைகளிலும் ஆதரவற்றோருக்கும் ஏழைகளுக்கும் சேவை புரிந்து வருகிறார் இவர்.\n6) பொதுவாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பயனடைவோர் நிறையவே இருக்கிறார்கள் என்று தெரிகிறது. திருச்சியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மனைவி ஹேமமாலினி கணவரின் வருமானம் குடும்பத்துக்குப் போதுமானதாக இல்லாத நிலையில், தம்பியின் ஆலோசனையில் கணவரின் தயக்கத்தை தன்னுடைய தன்னம்பிக்கையால் வென்று, மிதியடித் தொழில் தொடங்கி இன்னும் சில பெண்களுக்கும் முன்னுதாரணமாகவும், அவர்���ளுக்கும் கற்றுத் தந்தும் வெற்றிகரமாக நடத்தி வருமானம் வருவதையும் தினமலர் 'சொல்கிறார்கள்' பகுதியில் படிக்க முடிந்தது. திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளின் கழிவை கிலோ 25 ரூபாய் என்று 1000 கிலோ வாங்கி மேட் செய்வதையும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தான் பெற்ற பயிற்சிகள் இவற்றுக்கு எப்படி உதவின என்றும் சொல்கிறார்.\n7) அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் பிரிட்டிஷ் கூட்டமைப்பும் இணைந்து, தமிழகம் மற்றும் லண்டன் கல்விக் குழுக்களிடையே இடையே வகுப்பறைகள் இணைப்பு என்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஜனவரியில் ஒப்பந்தமானதைத் தொடர்ந்து, லண்டன் கல்விக் குழுமம் சென்னையில் மேற்கொண்ட 5 நாள் ஆய்வில், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் 7 அரசுப் பள்ளிகள் சர்வதேச வகுப்பறை விருதைப் பெற்றுள்ளனவாம். தினமலர் செய்தி.\n8) ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை வெடித்து குழந்தை இறந்தது. ரத்தப்போக்கால் உயிருக்கு போராடிய பெண், ஆசிரியர் வழங்கிய ரத்ததானத்தால் உயிர் பிழைத்தார்.ராமநாதபுரம் அருகே சுப்புத்தேவன்வலசை சுரேஷ் மனைவி களஞ்சியராணி, 23. பிரசவத்திற்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் கர்ப்பப்பை வெடித்து ரத்தப்போக்கு அதிகமானது. ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. உயிருக்கு போராடிய இவருக்கு, உடனடியாக \"பி பாசிடிவ்' ரத்தம் தேவைப்பட்டது.\nமருத்துவமனையில் இந்த வகை ரத்தம் இருப்பு இல்லை என ஊழியர்கள் கைவிரித்தனர். ராமநாதபுரம் மெல்வின் கேட்டரிங் கல்லூரி மாணவர்கள், ரத்தம் கொடுக்க திரண்டனர். இவர்களுக்கு ரத்தவகை கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டது.தகவலறிந்த குடும்பநல துணை இயக்குனர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் கூறியபின், ரத்தவங்கியில் அவசர தேவைக்காக வைத்திருந்த ஒரு பாட்டில் \"பி பாசிடிவ்' ரத்தம் வழங்கினர்.\nமேலும் ஒரு பாட்டில் ரத்தம் தேவைப்பட்டது. மெல்வின் கல்லூரி ஆசிரியர் முரளி, உடனடியாக மருத்துவமனை வந்து அதேவகை ரத்தம் வழங்கினார். இதை செலுத்திய பின் களஞ்சிய ராணி, உயிர் பிழைத்தார். முகப்புத்தகத்திலிருந்து.\n9) ஜார்கண்ட் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, ஓவியத்தில் பல விருதுகள் பெற்று வரும், மாற்றுத் திறனாளியான மேத்தப் ஆலமுக்கு உறுதுணையாக இருந்து, இன்று தானும் ஒரு ஓவியராக ��ருக்கும் அவர் சகோதரி நஸ்ரிம் பற்றிய செய்தி தினமலரில். தந்தை பில்டிங் காண்டிராக்டர். மேத்தப் பிறந்ததிலிருந்து மனவளர்ச்சி குன்றியிருந்தாலும் அவர் சுவற்றில் சாக்பீஸ், கரி வைத்து கிறுக்கும் படங்களில் ஒரு நேர்த்தியைக் கண்டறிந்து, 8 ஆண்டுகளுக்கு முன்னால் ஓவியர் ராம்சுரேஷிடம் ஓவியம் பயிலவைத்ததையும், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள வைத்து விருது பெற வைத்ததையும், ஓவியம் வரையும்போது அடிக்கடி தம்பிக்கு கவனம் சிதறும் என்பதால் அருகில் இருந்து கவனித்துக் கொண்டதையும், ஒருநாள் தம்பியின் அடத்தினால் தானும் வரைய ஆரம்பித்து, அப்புறம் சேர்ந்தே வகுப்புகளுக்குச் சென்றதோடு, யுவகலா பாரதி விருது இருவரும் வாங்கியதையும், பிறகு பெங்களூரில் உள்ள கர்நாடக சித்ரகலா பரிஷத் அமைப்பு நடத்திய ஓவியக் கண்காட்சியில் இவர்களது 22 ஓவியங்கள் விற்பனையானதையும், தனது தம்பிக்காகத் தானும் தனது 2 அண்ணன்களும் திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்திருப்பதையும் சொல்கிறார் நஸ்ரிம்.\nசென்றவார தேநீர் செய்தியில் அப்போது சேர்க்க முடியாத படம் இப்போது முகப்புத்தகத்திலிருந்து எடுத்து...\nலேபிள்கள்: பாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் 'எங்கள்' கண்ணில் பட்டவரை.\nவியாழன், 22 நவம்பர், 2012\nஇந்த மாத PiT போட்டி - மரங்கள் - படங்கள்\nஇந்த மாத PiT போட்டிக்கு தலைப்பு மரங்கள். என்னிடம் என்னென்ன மரங்கள் படங்கள் இருக்கின்றன என்று பார்த்தபோது கிடைத்தவற்றில் சில..\nவீட்டின் மொட்டை மாடியிலிருந்து ஒரு க்ளிக்\nகடந்து சென்றபோது க்ளிக்கியது.... பாதையும் பெரிய இடைவெளியும் இருந்திருக்கக் கூடாது\nபுயல் காற்றில் சாய்ந்தாடும் மரம்\nஅலைந்து திரிந்து எடுக்காதாதாலேயே எதுவும் சிறப்பாக இருக்காது. இதற்காக, அதாவது இந்தப் போட்டிக்காக என்று தனியாக எடுக்காமல் எல்லாமே சேமிப்பிலிருந்து PiT தளத்தின், ஆல்பத்தில் போட்டிக்கு வந்திருக்கும் படங்களைப் பார்க்காமல் என் படத்தை இணைத்து விடுவேன். அப்புறம்தான் மற்ற படங்களைப் பார்ப்பேன் PiT தளத்தின், ஆல்பத்தில் போட்டிக்கு வந்திருக்கும் படங்களைப் பார்க்காமல் என் படத்தை இணைத்து விடுவேன். அப்புறம்தான் மற்ற படங்களைப் பார்ப்பேன் முதலிலேயே பார்த்தால் என் படத்தை இணைக்கத் தோன்றாதே\nலேபிள்கள்: மரம் படங்க���்., PiT போட்டி\nபுதன், 21 நவம்பர், 2012\n1) கே : தி. ஜாவுடன் உங்கள் தொடர்பு இளமைக் காலம் முதல் இருக்கும் போலிருக்கிறதே\n நாங்கள் பள்ளிச் சிறுவர்களாக இருந்த நாள் முதலே நண்பர்கள். கும்பகோணம் டபீர் தெருவில் யக்ஞஸ்வாமி சாஸ்திரிகள் பெரிய வேத விற்பன்னர். அப்பய்ய தீட்சிதர் வம்சம். அவருக்குப் பக்கத்து வீட்டில் உமையாள்புரம் சுவாமிநாத பாகவதர் இருந்தார். இவர் தியாகராஜரின் நேர் சிஷ்யரான சுந்தர பாகவதரின் சீடர். மகாராஜபுரம் விஸ்வநாதையர் சுவாமிநாத பாகவதரிடம் சங்கீதம் கற்றுக் கொண்டார். சாஸ்திரிகள் முன்னிலையில் பாகவதர் 'ஓ...ரங்கசாயி' என்ற காம்போஜி கீர்த்தனையின் சரணமான ' வைகுந்த' என்ற வரிகளை பாவத்துடன் பாடிக் காட்டி அதன் தாத்பர்யத்தை விளக்கிய நிகழ்ச்சியை எங்களால் மறக்க முடியாது அப்பொழுது நானும் ஜானகிராமனும் அவர்களுக்கு விசிறிக் கொண்டிருந்தோம்.\nதஞ்சை ஸ்ரீ சுவாமிநாத ஆத்ரேயா பிப்ரவரி 2012 இல் சித்தார்த்தனுக்கு அளித்த பேட்டியிலிருந்து.\n2) \"....சித்திரங்களில் 'லோகு.ம' என்றுதான் முதலில் கையெழுத்துப் போட்டேன். அதை 'செல்வன்.ம' அல்லது ம.செல்வன்' என்று போடச் சொன்னார் அப்பா. பொன்னியின் 'செல்வன்' அவருக்குள் ஏற்படுத்தியிருக்கக் கூடிய பாதிப்பு இது என நினைக்கிறேன்.\nசாவி சார் தினமணிக் கதிரில் ஆசிரியராக இருந்தபோது 1969 தீபாவளி மலரில் \" ஓவியர் மணியத்தின் செல்வன் 'மணியம் செல்வன்' வரைந்த ஓவியம் என்று குறிப்பிட்டு என் பெயரைப் பிரகடனம் செய்து விட்டார். அப்பாவின் மீது இருந்த நல்லெண்ணம் பத்திரிக்கை உலகுக்கு எனக்கு ஒரு 'கேட் பாஸ்' மாதிரி அமைந்தது நான் பெற்ற பேறு அப்பாவின் ஓவியங்கள் சமூகம் புராணம், வரலாறு - 3 தளங்களிலும் நல்ல முன்மாதிரியாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் கடுமையான உழைப்பு மட்டுமில்லாமல், குறிப்பிட்ட ஓவியத்துக்குத் தேவையான விவரங்களை, கதையைப் படிப்பதோடு மட்டுமின்றி, அதற்கான களங்களைப் பற்றிய அறிவையும் தேடித் தொகுத்துக் கொள்வார்.\nகுறிப்பாக 1964 ஆம் ஆண்டில் வெளியான கல்கி தீபாவளி மலரில் 'ஷேக்ஸ்பியர் செல்வங்கள்' என்று நான்கு பக்க வண்ணமடலை வரைந்து தந்தார். புகழ் பெற்ற நாடக இலக்கியங்களான ஹாம்லெட்,ஒத்தெல்லோ, மிட் சம்மர் நைட்ஸ் ட்ரீம், ஐந்தாம் ஹென்றி இவற்றின் காட்சிகளை வெகு நுட்பமாக வரைந்தார் கன்னிமாரா நூலகத்த��ல் போய் உட்கார்ந்துக் கொண்டு, அந்தக் கால மன்னர்களின் உடை, ஒப்பனை, மரபுகள் போன்ற அடிப்படையான விஷயங்களை பார்த்துக் கொண்டு அதன்பிறகே ஓவியமாக்கியிருக்கிறார். அப்பாவின் ஓவியங்களில் உள்ள தனிச்சிறப்பு - ஒரு சிறு பகுதியையும் பயன்படாமல் விடமாட்டார் என்பது. பண்பாடுகளை ஒட்டிய இந்த ஓவியத்திலும் அதை நன்கு உணர முடியும்.....\nஓவியர் மணியம் செல்வன் தன தந்தை பற்றிய பேட்டியில்...\n3) கே : நாங்கள் அல்லது இன்னொருவர். உங்களின் இலக்கியத்தனமான படைப்புகளைத் தொகுத்துத் தர விரும்புகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்போது உங்கள் எழுத்துகளில் எவற்றை எல்லாம் கொடுப்பீர்கள்\nப : பட்டியலில் சிறுகதைகள் இருக்கும். சில கட்டுரைகள் இருக்கும். தனிமை கொண்டு (தனிப் புத்தகம்), ஜன்னல் (கசடதபற), காணிக்கை (கல்கி), செல்வம் (கலைமகள்), முரண் (சுதேசமித்திரன்), நகரம் (தினமணிக்கதிர்), எதிர் வீடு (கணையாழி), அகப்பட்டுக் கொள்ளாதவரை திருடவில்லை (குமுதம்), வீடு (தினமணிக்கதிர்), ஒரே ஒரு மாலை (ஆனந்த விகடன்), அம்மோனியம் பாஸ்பேட் (தினமணிக்கதிர்) பார்வை (தினமணிக்கதிர்) இவைகளை என் முதல் கதைத் தொகுப்பாகவும், Assorted Prose என்று உரைநடைப் பகுதிகள் எனப் பல நூல்களிலிருந்தும் எடுத்து மற்றொரு புத்தகமாகவும் வெளியிடலாம். இலக்கியதரம் என்கிற பாகுபாட்டை விட Representative of my writing என்கிற பாகுபாட்டில்தான் வெளியிடுவேன்.\nகே : அசோகமித்திரனின் எந்தக் கதைகளை ரொம்ப ரசிக்கிறீர்கள்\nப : உதாரணமாக 'வழி' ஒரு கதை. இன்னொன்று புலிக்கலைஞன் எலி விமோசனம், நிறைய கதைகள்...\n1978 இல் 'படிகளுக்கு' சுஜாதாவின் பேட்டி.\n4) கே : எதுவரை படித்திருக்கிறீர்கள்\nப: எஸ் எஸ் எல் சி வரைதான் படித்தேன். பிற்பாடு இசைத் துறையில் நாட்டமிருந்ததால் முதலில் எங்கள் சொந்த ஊருக்கு அருகிலுள்ள திருப்புணித்துராவிலும், பின்னர் திருவனந்தபுரம் சங்கீதக் கல்லூரியிலும் பாட்டு கற்றுக் கொண்டேன். சங்கீதம்தான் என் முழுநேரத் தொழில்.\nகே : சாதாரணமாகக் கிறிஸ்த்தவர்களுக்கு கர்நாடக இசையில் அதிக ஈடுபாடு இருக்காது என்று சொல்லுவார்கள். உங்களுக்கு மட்டும் எப்படி இதில் ஈடுபாடு வந்தது\nப : நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான். ஆனால் என் தகப்பனாருக்கு கர்னாடக சங்கீதத்தில் அதிக விருப்பம் உண்டு. அவரே ரொம்ப நன்றாகப் பாடுவார். என்னை ஒரு சிறந்த பாடகனாக்க வேண்டுமெ��்று எண்ணி முதலில் எங்கள் கிராமத்தில் குஞ்சன் வேலு என்ற மாஸ்டரிடம் சிட்சை சொல்லி வைத்தார். எர்ணாகுளத்தில் சிவராமன் நாயர் என்பவரிடம் சில நாட்கள் கற்றுக் கொண்டேன். சுவாதித் திருநாள் சங்கீத அகாடமியில் செம்மங்குடியிடம் ஒரு வருடம் பயின்றேன். சென்ற ஐந்தாறு வருடங்களாக செம்பை வைத்தியநாத பாகவதரிடம் கற்றுக் கொண்டேன்.\n1975 இல் கே ஜே யேசுதாஸ் பேட்டியிலிருந்து.\n5) கே : ஆக, எழுத்தை நீங்கள் ஒரு தொழிலாகவோ, வியாபாரமாகவோ நினைக்கவில்லை என்று சொல்லி வருகிறீர்கள்\nப : எக்ஸாட்லி. ஒரு சங்கீதம் ஒரு ஓவியம் இது சம்பந்தப் பட்டவர்களெல்லாம் உலகத்தில் இருக்கிற சில பொருட்களை எடுத்துக் கொள்கிறார்களே தவிர, உலகத்துக்கு அதன் மூலம் ஏதாவது திருப்பித் தருகிறார்களோ ஆனால் உலகத்தின் லட்சியம் எதுவோ, மனித வாழ்க்கைக்கும் அதன் ஆத்மாவுக்கும் எது தேவையோ, அதை அவர்கள் உற்பத்திப் பண்ணித் தருகிறார்கள். ஒரு சமயம் பிக்காஸோவை 'உங்கள் படத்துக்கு என்ன விலை ஆனால் உலகத்தின் லட்சியம் எதுவோ, மனித வாழ்க்கைக்கும் அதன் ஆத்மாவுக்கும் எது தேவையோ, அதை அவர்கள் உற்பத்திப் பண்ணித் தருகிறார்கள். ஒரு சமயம் பிக்காஸோவை 'உங்கள் படத்துக்கு என்ன விலை' என்று ஒருவர் கேட்டு விட்டார். பிக்காஸோ ஒரு ஒன்று போட்டு கை போகிறவரை சைபராகவே போட்டுக் காண்பித்தார். இதைப் பார்த்துப் பிரமித்த அந்த ஆள், 'இது உங்கள் பேராசைக்கு அடையாளம்' என்றார். பிக்காஸோ நிதானமாக, 'எனக்குப் பேராசையே கிடையாது. படம் எழுத ஆரம்பித்த காலத்தில் ஏதாவது என் படத்துக்கு விலை தருவார்களா என்று நினைத்துவிட்டு, ஒரு காலத்தில் தெருவில் படங்கள் போட்டு நான் கஷ்டப்பட்டிருக்கிறேன். இப்போது அதை நினைத்துக் கொண்டு ஒன்று போட்டு அதன் பக்கத்தில் கை ஓய்கிற வரைக்கும் சைபராகப் போடுகிறேன்\" என்று சொன்னாராம்.\n1978 இல் ஜெயகாந்தன் பேட்டியிலிருந்து.\nலேபிள்கள்: படித்ததிலிருந்து ரசித்ததின் தொகுப்பு\nதிங்கள், 19 நவம்பர், 2012\n) ஒரு ஆன்மீகப் பயணம் மயிலை கபாலி கோவிலில் தொடங்கி அந்த ஏரியாவில் சில கோவில்களைச் சுற்றினோம்.\nகபாலியையும் கற்பகாம்பாளையும் இவ்வளவு சுலபமாக சமீப காலங்களில் பார்க்க முடிந்ததில்லை காலை 7 மணிக்கு, அதுவும் செவ்வாய்க் கிழமை என்பதாலோ என்னமோ கூட்டம் எதுவும் இல்லை. இருவரையும் கண்குளிர தரிசிக்க முடிந்தத���. உள்ளே சுற்றி வந்த பறவையின் பெயர் போந்தாக் கோழி என்று நினைவு.\nஅடுத்து அங்கிருந்து நேராக சாய்பாபா கோவில்.\nஇந்தக் கோவிலிலிருந்து திரும்பும்போது ஏதாவது ஒரு நல்ல கடையில் டிபனை முடித்துக் கொள்வோம் என்று எண்ணியிருந்தோம். ஆனால் கோவிலில் கொடுத்த திவ்யமான வெண்பொங்கல் அதற்குத் தேவையில்லாமல் செய்தது. வலது பக்கமாகச் சென்று ஷிர்டி பாபாவின் கால் பற்றி வணங்க முடிகிறது.\nஎன் நண்பர் ஒருவர் அவரைப் பார்த்து பாபா சிரித்ததாகச் சொன்னார். இன்னொரு நண்பர் கண் சிமிட்டுவது போல இருந்ததாகச் சொன்னார். என்னைப் பார்த்தும் சிரிக்கிறாரா, கண் சிமிட்டுகிறாரா என்று பார்த்தேன். ஊ ஹூம் அருகில் சென்று கால் தொட்டு வணங்கும்போது பாதத்தை நைசாக கிச்சு கிச்சு மூட்டியும் பார்த்தேன், அப்போதாவது சிரிக்கிறாரா என்று பார்த்தேன் அருகில் சென்று கால் தொட்டு வணங்கும்போது பாதத்தை நைசாக கிச்சு கிச்சு மூட்டியும் பார்த்தேன், அப்போதாவது சிரிக்கிறாரா என்று பார்த்தேன் ஊ.....ஹூம் எட்டி உதைக்காமல் விட்டாரே என்று வேகமாகக் கிளம்பி விட்டேன்\nசுற்றி வரும்போது பின் ஹாலில் தியான மண்டபம் இருக்கிறது. அங்கு(ம்) அமர்ந்திருக்கும் பாபாவைப் பார்த்துக் கொண்டு தியானத்தில் அமரலாம். அந்த ஹால் வாசலில் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் உரிய மரங்களோடு நட்சத்திரப் பெயர்கள் எழுதி அந்தந்த மரத்தில் தொங்க விட்டிருந்தார்கள். எங்கள் நட்சத்திரங்களுக்கு என்ன மரம் என்று பார்த்துக் கொண்டோம். தரிசனத்தின்போது ஒலித்துக் கொண்டிருந்த அனுராதா ஸ்ரீராம் பாடிய 'அன்பே சாய்' பாடல்களால் கவரப் பட்டு அந்த சி டி ஒன்று வாங்கிக் கொண்டோம் பிரமாதமான பொங்கல். கடைகளில் கூட அப்படிச் சாப்பிட்டதில்லை. தரமான தயாரிப்பு. என்ன, தொட்டுக் கொள்ள சட்னி சாம்பார் இல்லாததுதான் குறை பிரமாதமான பொங்கல். கடைகளில் கூட அப்படிச் சாப்பிட்டதில்லை. தரமான தயாரிப்பு. என்ன, தொட்டுக் கொள்ள சட்னி சாம்பார் இல்லாததுதான் குறை இதைச் சொன்னபோது எங்கள் சாய் பக்த நண்பர்கள் அங்கு மதியங்களில் வழங்கப்படும் சாப்பாடு பற்றி மிகவும் சிலாகித்துச் சொன்னார்கள். இங்கு தவிர ஈஞ்சம்பாக்கத்திலும் இருக்கும் பாபா கோவிலில் சாப்பாடு இன்னும் பிரமாதமாக இருக்குமாம்\nவெளியில் வந்து டிபன்தான் சாப்பிடவில்லை, காபியாவது சாப்ப���டுவோம் என்று அருகிலேயே அமைந்திருந்த 'கும்பகோணம் டிகிரி காபி' கடையில் காபி சாப்பிட்டோம். ஒரு காபி15 ரூபாய். நெளியாத அழகான பித்தளை டபராத் தம்ளர்களில் நுரை பொங்க காபி தருகிறார்கள்.\nஅங்கிருந்து பொடி நடையாக ராஜ் டிவி புகழ் () நவசக்தி கணபதியைத் தரிசனம் செய்து கொண்டு, லஸ் ஆஞ்சநேயரை அடைந்தோம். சிறிய கோவில். புகழ் பெற்ற கோவில். ஆஞ்சியும், ராமரும் அருகருகே அருள் பாலித்துக் கொண்டிருந்தனர். சுற்றி வரும்போது புளியோதரை கிடைக்குமா என்று ஜொள்ளு வழியப் பார்த்த/கேட்ட போது 'வடைதான் இருக்கு 8 வடை 10 ரூபாய்' என்றார் மடைப்பள்ளி மாமா) நவசக்தி கணபதியைத் தரிசனம் செய்து கொண்டு, லஸ் ஆஞ்சநேயரை அடைந்தோம். சிறிய கோவில். புகழ் பெற்ற கோவில். ஆஞ்சியும், ராமரும் அருகருகே அருள் பாலித்துக் கொண்டிருந்தனர். சுற்றி வரும்போது புளியோதரை கிடைக்குமா என்று ஜொள்ளு வழியப் பார்த்த/கேட்ட போது 'வடைதான் இருக்கு 8 வடை 10 ரூபாய்' என்றார் மடைப்பள்ளி மாமா ஆவலாக வாங்கினால் தட்டை போன்ற ஆஞ்சி வடை ஆவலாக வாங்கினால் தட்டை போன்ற ஆஞ்சி வடை சற்றே அமர்ந்து ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கும்போது இரண்டு பக்தர்கள் புயலென உள்ளே நுழைந்து ஆஞ்சி உம்மாச்சியின் முன் தண்டனிட்டார்கள். உள்நாட்டு ஆணும், வடநாட்டு அல்லது வெளிநாட்டுப் பெண்ணும். (ஹிஹி... சரியா அனுமானிக்க முடியலீங்க) கைகள் நடுங்க, உடம்பு அதிர அந்த இரு 'ஜீன்ஸ் - டி ஷர்ட்' வாலாக்களும் ஒரு யோகம் போல நிறுத்தி, நிதானமாக கைகளை நெஞ்சுக்கு நேரே கூப்பி, கொஞ்சம் கொஞ்சமாக நடுங்கும் கரங்கள் அதிரும் உடம்புடன் நெற்றி வரைக் கொண்டு வந்து, மீண்டும் நெஞ்சுக்கு நேரிலிருந்து மறுபடி கூப்பி, சாமி கும்பிட்டது கண்களைக் கட்டி நிறுத்தியது சற்று நேரம்.\nஅங்கிருந்து மாதவப் பெருமாள் கோவில்.\nஅழகிய பெருமாள் தரிசனம். அருகிலேயே தாயார் சன்னதி. கேசவப் பெருமாள் கோவில் திறந்திருக்குமா என்று அங்கிருந்த பட்டரிடம் கேட்டோம். அப்போது மணி 11. 'வாய்ப்பில்லை, சிவன் கோவில்கள்தான் உச்சி கால பூஜைகளை முன்னிட்டு 12 மணி வரை திறந்திருப்பார்கள், நாங்கள் 11 மணிக்கு நடை சாத்தி விடுவோம்' என்றார்கள். இங்குதான் கொஞ்சம் புகைப் படம் எடுத்துக் கொண்டோம். கபாலி கோவில் குளம் ஒன்று எடுத்தோம். அப்புறம் இங்கு. ஏனோ அவ்வளவாகப் படம் எடுக்கத் தோன்றவில்லை.\nவெளியில் வ���ும்போது வழிமறித்த பெண்மணி 'சமையல் வேலைக்கு ஆள் வேண்டுமா' என்று கேட்டார்.\nவீடுகளுக்கு வந்து சமைத்து வைத்து விட்டு வேண்டுமானாலும் வந்து விடுவாராம். உதவி செய்யுங்கள் என்றார். அதே ஏரியாவாக இருக்கும் பட்சத்தில் 'மாதம் 6,000 கொடுங்கள்' என்றார். கணவர் சமஸ்கிருதக் கல்லூரியில் வேதம் படிக்கும் மாணவர்களுக்கு சமையல் செய்பவராம். அவர் பெண் கடைசி வருடம் BE படிக்கிறாராம். மகளுக்கு நல்ல வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்பதாகக் கூறினார். படமெடுத்து ப்ளாக்கில் போடுவோம் என்றதும் தயக்கத்துடன் நின்று, அலைபேசி எண் கொடுத்தார்.\nகேசவப் பெருமாள் கோவில் செல்ல முடியாது என்றாலும் அருகிலேயே இருந்த முண்டகக் கண்ணி அம்மன் ஆலயம் அடுத்து.\nமுதலில் அரை லிட்டர் பால் வாங்கி அம்மனுக்குக் கொடுத்த பிறகு பாஸ் சற்றே யோசித்து இன்னொரு அரை லிட்டர் பால் வாங்கி அங்கிருந்த நாகப் பிரதிமைகளுக்கு விட்டார்.\nகபாலீஸ்வரர் கோவிலிலிருந்து வெளியில் வந்ததும் அங்கிருந்து கேசவப் பெருமாள் கோவிலிலிருந்து தொடங்கியிருந்தால் எல்லாக் கோவில்களும் கவர் செய்திருக்கலாம் என்று நண்பர் ஒருவர் அப்புறம் சொன்னார்\nவழியில் ஒரு பாலத்தைக் கடக்கும்போது டிராஃபிக்கில் வண்டி நின்றபோது பாலத்தில் ஒரு எருமை மாடு நின்றுக் கொண்டிருக்க, ஒரு பைக் காரர் 'வாகனங்களுக்கு மட்டும்' என்று போர்ட் போட்டிருக்கு... இது ஏன் வந்தது' என்றார். இன்னொரு சாதாரண பைக்கர்,' அதுக்குப் படிக்கத் தெரியாதுல்ல... அதான்' என்றார். அருகிலிருந்த மற்றுமொரு ஸ்பெஷல் பைக்கர் சொன்னார்..'ஏங்க.. என்ன தப்பு' என்றார். இன்னொரு சாதாரண பைக்கர்,' அதுக்குப் படிக்கத் தெரியாதுல்ல... அதான்' என்றார். அருகிலிருந்த மற்றுமொரு ஸ்பெஷல் பைக்கர் சொன்னார்..'ஏங்க.. என்ன தப்பு அதுவும் வாகனம்தானே' என்றார். (உண்மையில் பத்திரிகையில் வருவது போலச் சொல்ல வேண்டுமென்றால் இங்கு 'என்றாரே பார்க்கலாம் என்று முடிக்க வேண்டும்\nசாய்பாபா கோவில் படங்கள் : நன்றி இணையம்.\nலேபிள்கள்: மைலாப்பூர்க் கோவில்கள் உலா.\nஞாயிறு, 18 நவம்பர், 2012\nஞாயிறு 176:: ஆத்தோரம் மணலெடுத்து ...\nசனி, 17 நவம்பர், 2012\nபாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் 11/11/2012 முதல் 17/11/2012 வரை.\n- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.\n- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.\n- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.\n- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....\n1) மதுரை நாகமலைப் புதுக்கோட்டை ஜெயக்குமார் : தன்னுடைய ஊரைச் சேர்ந்த மக்கள் குடிநீருக்குக் கஷ்டப்படுவதைப் பார்த்தும், நிலத்தடி நீரை அளவுக்கதிகமாக உறிஞ்சுவதைப் பார்த்தும் கவலை கொண்டு, கடம்படி என்ற இடத்தில் 200 அடி போர் அமைத்துத் தண்ணீர் எடுத்து, தன் ஊரில் தெருவுக்குத் தெரு குழாய் அமைத்து விநியோகம் தொடங்கியவர், பின்னர் ஊரில் இருந்த 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியில் நீர் சேமித்து, அதைச் சுத்தப்படுத்திக் குடிநீராக்கி, அதில் வரும் 2000 லிட்டர் சுத்தமான குடிநீரை, கம்பியூட்டருடன் இணைக்கப்பட்ட நவீன சாதனம் மூலமாக மக்கள் பெற வழிவகைகள் செய்துள்ளார். பொதுத் தொலைபேசி போல காய்ன் பாக்ஸ் மற்றும் குழாய் உள்ள இந்த இயந்திரத்தில் இரண்டு ஒரு ரூபாய் நாணயம் போட்டு ஒரு குடம் நல்ல குடி தண்ணீரும், கைரேகை வைத்து 100 ரூபாய் செலுத்தி 50 குடம் தண்ணீரும் பிடித்துக் கொள்ளும் வசதி உள்ள இந்தத் திட்டத்திற்கு 6 லட்ச ரூபாய் செலவாம். 80 ஆயிரம் ரூபாய் செலவில் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை வடிகட்டி மாற்ற வேண்டியதிருக்குமாம். தினமலரிலிருந்து....\n2) திண்டுக்கல்: சூரிய ஒளி, காற்று, மின் ஆற்றல்களை கொண்டு இயங்க கூடிய வகையில் ஆட்டோ ஒன்றை திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லூரி பேராசிரியர் மோசேதயான், மின்னணுவியல் துறை மாணவர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.\nஇந்த ஆட்டோ இயங்கும் போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆட்டோவை ஒரு முறை முழு அளவில் சார்ஜ் செய்தால், 96 கி.மீ., தூரத்திற்கு தற்போதைய ஆட்டோக்கள் இயங்கும் வேகத்தில் இயக்க முடியும் என்கின்றனர்.\nநமது நாட்டில், ஆண்டுக்கு 300 நாட்கள் சூரிய ஒளி கிடைக்கும். காற்றலை சக்தியும் கிடைக்கும். சோலார் மின்தகடுகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காற்றாலைகள் மற்றும் மின்சக்சதியின் மூலம் சேகரிக்கப்படும். இச்சக்தி, ஆட்டோவில் இணைக்கப்பட்டுள்ள மின்கலத்தில் சேமிக்கப்படும். \"\"எஸ்ஆர்எம்'' மோட்டார் மூலம் ஆட்டோ இயங்குகிறது. இந்த ஆட்டோவில் ஆற்றல் குறைந்து விட்டால் பெட்ரோல் மூலமாகவும் இயக்க முடியும்.பேராசிரியர், மாணவர்கள் கூறியதாவது: எதிர்காலத்தில் மேலைநாடுகளை போல நம் நாட்டிலும் மின் சார்ஜர் நிலையங்கள் உருவாகிவிடும். இதை சிறு திட்டமாக துவங்கினோம். நாட்டுக்கு பயன்படும் வகையில் உருவாக்கி முடித்துள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆரம்ப நிலையில் வடிவமைத்து இருக்கிறோம். மேலும் சில மாற்றங்கள் செய்து வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யும்போது, அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள், என்றனர்.\n3) மின்வெட்டை சமாளிக்க, தேவகோட்டை மாணவர்கள், \"சூரிய ஒளி அடுப்பை' கண்டுபிடித்து சாதனை படைத்து உள்ளனர்.தினமும், 16 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் தட்டுப்பாடும் பெண்களை அச்சுறுத்துகிறது.இதற்குத் தீர்வுகாண, தேவகோட்டை லோட்டஸ் பள்ளி மாணவர்கள், \"சூரிய ஒளி சமைப்பான்' என்ற பெயரில், சூரிய ஒளி அடுப்பை கண்டறிந்து உள்ளனர்.\nமாணவர்கள் ரஞ்சனி, மணிமாறன், அபினேஷ், அட்சயா, பார்கவி ஆகியோர் ஆசிரியைகள் சண்முகவள்ளி, ஜாஸ்மின் வழிகாட்டுதல்படி, அடுப்பு தயாரித்து உள்ளனர். மரப் பெட்டிக்குள் கறுப்பு வண்ணமிட்ட துத்தநாகத் தகட்டை வைத்துள்ளனர். அதில், ஒளி ஊடுருவும் வகையில் கண்ணாடி தட்டும், ஒளியை பிரதிபலிக்கும் வகையில், முகம் பார்க்கும் கண்ணாடியை மேலேயும் இணைத்துள்ளனர். சமைக்கத் தேவையான பொருளை பாத்திரத்தில் போட்டு, கண்ணாடியால் மூடினர்.\nமுகம் பார்க்கும் கண்ணாடி மூலம் சூரியஒளி பிரதிபலித்து, அடுப்புக்குள் செல்லும்போது, துத்தநாகத் தகட்டில் வெப்பம் அதிகரிக்கும். இதன் மூலம் சமையல், \"ரெடி'. முதற்கட்டமாக, மாணவர்கள் அடுப்பில் வெந்நீர், காய்கறி, பருப்பை வேகவைத்து காண்பித்தனர்.நவ., 18ல் மானாமதுரையில், தேசிய இளம் விஞ்ஞானிகள் மாநாடு நடக்கிறது. அதில், இத்தயாரிப்பு வைக்கப்படும் என, கூறப்பட்டது.\n4) 2001 இல் UPSC முடித்து 2002 இல் கிடைத்திருக்க வேண்டிய ஐ பி எஸ் பதவி ஓ பி சி பிரிவில் இல்லை என்று சொல்லி மறுக்கப்பட்ட திரு லோகநாதன் பொதுப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு, புதுச்சேரியில் டெபுடி கலெக்டர் பணி வழங்கப்பட, அதை எதிர்த்து கோர்ட்டில் 10 ஆண்டுகள் போராடி, வெற்றி பெற்று, மீண்டும் பயிற்சிக்குச் சென்று, தன்னை விட 7,8 வயது குறைந்தவர்களுடன் எல்லாம் போட்டியிட்டு வென்று, ஐ பி எஸ் பதவி பெற்று, சர்தார் படேல் விருதும் பெற்றுள்ளார். சோர்ந்து போன தருணங்களில் தன்னுடைய மனைவியும் பெண்ணும் அளித்த ஊக்கத்தையும் குறிப்ப���டுகிறார்.\n5) செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அதில் தன் முத்திரையைப் பதிப்பது சிறப்புதானே..... அந்த வகையில் திருப்பூர் டீ மாஸ்டர் ஒருவரின் திறமை பற்றிய பாசிட்டிவ் செய்தி இது. மக்கள் கடைக்குச் சென்றால் ப்ளாக் டீ, ஸ்ட்ராங் டீ, லைட் டீ என்றெல்லாம் கேட்பார்கள் அல்லவா இவர் ஒரே கோப்பையிலேயே ப்ளாக் டீ, பால் டீ, ஸ்ட்ராங் டீ மூன்றையும் ஒன்றோடொன்று கலக்காமல் போட்டு அசத்துகிறாராம் திருப்பூர் பேக்கரி ஒன்றில் பணியாற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த டீ மாஸ்டர் பாலு. படத்துடன் தினமலரில் வந்திருந்த இந்த செய்தியில் உள்ள படத்தை தனியாக எடுத்து இங்கு சேர்க்க முடியவில்லை\n6) மகளிர் சுய உதவிக் குழுக்கள் பற்றிய நிறைய பாசிட்டிவ் செய்திகளில் இதுவும் ஒன்று. சென்று குடும்பம் நடத்தப் பணம் போதாமல் இருந்தபோது தஞ்சாவூர்க் கலைத் தட்டுகள் தயாரிப்பைக் கற்று, அந்தத் தொழிலில் இறங்கி, இப்போது 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விற்பனை செய்யத்தக்க வகையில் தட்டுகள் தயார் செய்து விற்று, முன்பு கந்து வட்டிக்கு கடன் வாங்கும் நிலையில் இருந்து இப்போது மீண்டு வந்திருப்பதையும், தங்கள் ஓய்வு நேரங்கள் உபயோகமாகச் செலவாவதையும் பெருமையாக தினமலரில் பகிர்ந்திருக்கிறார் அந்தக் குழுவின் தலைவி லலிதா. வீட்டை அழகுபடுத்த நினைப்போர் மற்றும் சிலரே இந்தவகைத் தட்டுகள் வாங்குவார்கள் இந்தத் தொழிலின் சிக்கல் என்றும் சொல்கிறார்.\nலேபிள்கள்: 'எங்கள் கண்ணில் பட்டவரை., பாசிட்டிவ் செய்திகள் இந்தவாரம்\nவியாழன், 15 நவம்பர், 2012\nஅலுவலக அனுபவங்கள் - 150 ரூபாய்\nநகரின் மத்தியில், பரபரப்பான சாலையில் பெரிய வளாகத்துக்குள் அமைந்த அலுவலகம் அதில் மூன்றாவது மாடியில் எங்கள் அலுவலகம். பெரிய ஹா........லில் கணக்கிலடங்கா நாற்காலி, மேஜைகளுக்கிடையே தேடினால் தலையலைகளுக்கு நடுவில் நாங்கள் கிடைப்போம்.\nஎதிரே யாரோ நிற்பது போன்ற உணர்வினால் நிமிர்ந்தான் சிவா.\n\"நீங்க.. நானு...\" கையில் ஒரு துணிப்பையுடன் நின்றிருந்தவன் தயங்கித் தடுமாறினான்\n\"சொல்லுங்க.. என்னைப் பார்க்கவா வந்தீங்க. நான் உங்களைப் பார்த்த ஞாபகம் இல்லையே....\"\n\"என் பேரு தண்டபாணி சார்.\"\n\"சரி.... இருக்கட்டும்....என்ன வேணும் உங்களுக்கு உங்க பில் ஏதாவது பெண்டிங்கா உங்க பில் ஏதாவது பெண்டிங்கா\n\"பில்'லா.. இல்லை சார். வந்து.... நான்...\" தய��்கி சுற்றுமுற்றும் பார்த்தான், வந்தவன்.\nலேசாகப் பொறுமையிழந்த சிவா, \"என்ன வேணும், யாரைப் பார்க்க வந்தீங்கன்னு 'சட்'டுன்னு சொல்லுங்க மிஸ்டர் தண்டாயுதபாணி\"\n\"தண்டபாணி சார்..... உங்களை... உங்களைத்தான் சார் பார்க்கணும்... இல்லை கேட்கணும்...\"\n\"இல்லை சார்....நான் இந்த ஆபீசே இல்லை..\"\n டைம் வேஸ்ட் செய்யாமச் சொல்லுங்க தண்டாயுதபாணி\" என்றான் மிஸ்டரைக் கைவிட்டு.\n\"தண்டபாணி சார்.... இந்தப் பக்கமா வந்தேன்... பார்த்தா நீங்கதான் நல்லவரா தெரியறீங்க.... ஒரு நூற்றைம்பது ரூபாய் இருந்தாக் கொடுங்க சார்..... ஊர் போய் மணியார்டர் செஞ்சிடறேன்.... உங்க அட்ரசும் எழுதிக் கொடுங்க சார்..... என் பணம் மொத்தமும் தொலைஞ்சு போச்சு..... ஊர் போகக் கூடக் காசில்லை..\"\n\"எந்திரிய்யா... எந்திரிய்யாங்கறேன்.... என்னன்னு நினைச்சீங்க என்னை... இவ்வளவு பெரிய சிட்டியில, இந்த பில்டிங் தேடி வந்து, மூணு மாடி ஏறி, இத்தனை டேபிள், இத்தனை நாற்காலி, இத்தனை பேரைக் கஷ்டப்பட்டுத் தாண்டி வந்து என் கிட்டத்தான் கேக்கணுமா\nசிவா ஏன் இப்படிக் கத்துகிறான் என்று நாங்கள் நான்கைந்து பேர் அவன் பக்கத்தில் நெருங்கினோம். 'தண்டபாணி' எப்போதோ ஓடி விட்டிருந்தான்.\n\"நூற்றைம்பது ரூபாய் கேக்கறான்.... நூற்றைம்பது ரூபாய்.....எவனோ வேணும்னே அனுப்பியிருக்கான்...\" இன்னமும் கத்திக் கொண்டிருந்த சிவாவை ஆசுவாசப்படுத்தி கீழே அழைத்து வந்தோம்.\nவழக்கமான டீக்கடைக்குச் சென்று சூடான வடை எடுத்துக் கடித்தவாறு, டீ ஆர்டர் செய்துவிட்டு, சிவா பக்கம் திரும்பி, அவன் இவ்வளவு உணர்ச்சி வசப்படும் அளவு என்ன நடந்தது என்று கேட்டோம். இன்று நடந்த சம்பவம் வேடிக்கையாக இருந்தாலும் சிவா உணர்ச்சிவசப்பட்டது சற்று அதிகப்படியாகத் தெரிந்தது. அதனால் காரணம் கேட்டோம்.\n\"நான் வேலைக்கு சேர்ந்த புதிது.....\"\nசூடான வடையைப் பேப்பரில் வைத்து அமுக்கி, அமுக்கி எண்ணெய் எடுத்தபடியே சிவா சொல்லத் தொடங்கினான்.\n\"அது ஒரு சின்ன ஊர். வேலை முடிந்து கொஞ்சம் லேட்டாக ஒருநாள் திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு சின்ன பாலம் போல வரும். பெரும்பாலும் ஆள் நடமாட்டமில்லாத ஊர் அது. அந்தப் பாலத்தைத் தாண்டும் நேரம் ஒரு குரல் கொஞ்சம் சத்தமாகவே கேட்டது.\n\"அறுபது\" பக்கத்தில் யாருமேயில்லாததாலும் ஏதோ என்னிடமே கேட்டது போலவும் இருந்ததால், என்னையும் அறியாமல் நான் பதில் சொன்��ேன்.\n\"நூற்றி இருபதும் நூற்றி இருபதும்\n\"இருநூற்று நாற்பது\" விளையாட்டு போலவே உற்சாகமாகிச் சொன்னேன்.\n\"இருநூற்று நாற்பதுல தொண்ணூறு போனா\n\"நூற்றைம்பது\" என் உற்சாகமான பதில்\nபாலத்துக்கடியிலிருந்து இரண்டு பேர் வெளிவந்தார்கள்.\n\"நாங்க கேட்டா சொல்லிடணுமா\" இது ஒருவன். \"இப்பவும் நாங்கதாண்டா கேட்கறோம்... எடுக்கறியா இல்லை இன்னும் கணக்குப் போடறியா\" அவன் கையில் ஒரு கத்தி தெரிந்தது.\nஎடுத்துக் கொடுத்து விட்டு வந்து விட்டேன். சின்ன வயசுலேயே ஒரு நூற்றைம்பது ரூபாய் மேட்டர்ல எனக்கும் என் சித்தப்பாவுக்கும் ஒரு மிஸ் - அண்டர்ஸ்டேண்டிங் நடந்தது ஞாபகம் வந்தது\" சிவா கொஞ்சம் இடைவெளி விட்டான். வடையை முடித்து சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான்.\nஒரு ஊது ஊதி விட்டு சிவா தொடர்ந்தான்.\n\"அப்புறம் மதுரைல இருக்கறப்போ பஸ் ஸ்டேன்ட் பக்கத்துல சிங்கப்பூர்க் குடைன்னு வித்துகிட்டு இருந்தான். எதை எடுத்தாலும் 75 ரூபாய்னு சொல்லி வித்துகிட்டு இருந்தான். கொஞ்ச நேரம் வியாபாரத்தைப் பார்த்துகிட்டு இருந்தேன். அதுல ஏதோ ஃபிராடு இருக்கறா மாதிரி பட்டது. அவன் அடிக்கடி என்னை என்ன வேண்டும்னு கேட்டும் பேசாமப் பார்த்துகிட்டிருந்தேன். கொஞ்ச நேரத்துல ரெண்டு மூணு பேர் என்னைச் சுத்தி நின்னுட்டாங்க.... லேசா பயம் வந்து ஒரு குடையை எடுத்துப் பிரித்துப் பார்த்தேன்....\n\"நல்ல குடை சார்.. எடுங்க... ஸ்பெஷலு.. \" என்றான் ஒரு தடியன். \"நூற்றைம்பது ரூபாய்\" என்றான் இன்னொரு தடியன்.\n\"75 ரூவாத்தானே சொன்னீங்க\" என்றேன். இப்போது கடையில் கஸ்டமராக நான் மட்டும்தான் இருந்தேன்.\n\"அது வேற... இது 150 ரூபாய்\" என்றான் அவன்.\n\"இது சரியில்லை.... கம்பி வேற மடங்கியிருக்கு.... வேற காட்டுங்க... 75 ரூவாலயே காட்டுங்க\" என்றேன்.\n\"பிரிச்சுப் பார்த்து உடைச்சுபுட்டு வேற கேக்கறியா.... இதை நீதான் எடுக்கணும். எடு 150 ரூபாய்\" என்றார்கள் அடாவடியாய்.\nஎவ்வளவோ வாதாடிப் பார்த்தேன். மூன்று தடியன்களை மீறி எதுவும் பேச முடியவில்லை. 150 ரூபாய் கொடுத்து விட்டு வெறுப்புடன் கிளம்பினேன். குடையை என்னிடம் நீட்டினார்கள். லட்சியம் செய்யாமல் நடந்து கொஞ்ச தூரம் சென்று விட்டு, அப்புறம் 'ரூபாயையும் கொடுத்து விட்டு சும்மா ஏன் போகணும்' என்ற ஒரு எண்ணத்தில் திரும்பி வந்து குடையைக் கேட்டேன். 'அதான் கொடுத்துட்டோமே' என்றார்கள். அங்க���ருந்த ஒருவர் 'அவர் வாங்காம இல்லை போனார்' என்று சொல்ல, அவரை உற்றுப் பார்த்தவர்கள் எனக்கு அருகிலிருந்த குப்பைத் தொட்டியைக் கை காட்டினார்கள். அங்கு ஒரு குடை கிடந்தது. நான் பார்த்த குடை மாதிரி வேறு தெரியவில்லை. இந்த சமயம் எனக்காகப் பேசினவர் பக்கத்துல அதே 3 தடியன்களும் நின்றிருந்தார்கள். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியும் என்பதால் குடையையும் எடுக்காமல் பேசாமல் வந்து விட்டேன். இதுதான் என்னை ரொம்பவே கடுப்பேத்தின இன்னொரு150 ரூபாய் மேட்டர்..... இன்னிக்கி அவன் இவ்வளவு பேரையும் தாண்டி, வந்து என்கிட்டே வந்து கேட்டது மட்டுமில்லை, குறிப்பாய் 150 ரூபாய் என்று கேட்டதும் இது ஞாபகம் வந்து 'குபீர்'னு பத்திகிட்டு வந்திடுச்சி\"\nசிகரெட் முடித்து, டீயைக் குடித்தபடியே சிவா சொல்லி முடிக்க, கடைக்காரரிடம் 'கணக்கில் எழுதிக் கொள்ள'ச் சொல்லி விட்டு சிவாவை ஆசுவாசப் படுத்தி, அவனுடன் உள்ளே ஸீட்டுக்குச் சென்றோம்\nபடங்கள் : நன்றி இணையம்\nலேபிள்கள்: அலுவலக அனுபவங்கள், சிங்கப்பூர்க் குடை\nசெவ்வாய், 13 நவம்பர், 2012\nதிங்கள், 12 நவம்பர், 2012\nஅலேக் அனுபவங்கள் 14 :: தீபாவளி நாட்கள்.\nமுன் காலத்தில், ஆனந்தவிகடன் தீபாவளி மலர் வந்தவுடன், நானும் என்னுடைய அண்ணனும் முதலில் படிப்பது, அதில் சிறுவர் கதைப் பகுதியில் வருகின்ற 'காட்டிலே தீபாவளி' அல்லது 'கரடியார் வெடித்த கேப்பு' அல்லது 'கபீஷ் கொளுத்திய கம்பி மத்தாப்பூ' போன்ற கதைகளைத்தான் (எழுதியவர் வாண்டு மாமா) இங்கே அசோக் லேலண்டு தீபாவளி\nஆயுத பூஜை போல - தீபாவளி நாட்களும் அசோக் லேலண்டில் இனிமையானவை, இனிப்பானவை. எழுபதுகளில், கம்பெனி சார்பில் ஒரு ஸ்வீட் பாக்ஸ் இலவசமாக கிடைக்கும். மேலும் குறைக்கப் பட்ட விலையில் ஒரு ஸ்வீட் பாக்ஸ் - வேண்டும் என்று எழுதித் தருபவர்களுக்கு, சம்பளத்தில் இருபது ரூபாய் பிடித்தம் செய்து கொண்டு, தீபாவளிக்கு ஓரிரு நாட்கள் முன்னதாக ஸ்வீட் பாக்ஸ் கொடுப்பார்கள்.\nஎனது ஆபீசில், அனந்தநாராயணன் என்று பெயர் கொண்ட (காது கேளாதவர், பேச இயலாதவர்) நண்பர் ஒருவர் எங்களுடன் பணிபுரிந்து வந்தார். (இவருக்காகவே நான், காது கேளாதோரின் சைகை மொழியை, வேறு ஒரு நண்பரிடமிருந்து கற்றுக் கொண்டேன்) இவர், தனக்கு வருகின்ற குறைந்த விலை ஸ்வீட் பாக்ஸ் கூப்பனை / விண்ணப்பத்தை எங்கள் அலுவலகத்தில் இருந்த தலைம�� வரைவாளர் ஒருவருக்காக விட்டுக் கொடுப்பது உண்டு. தலைமை வரைவாளர், அதற்குரிய தொகையை சம்பளம் வந்தவுடன் அனந்தநாராயணனுக்குக் கொடுத்துவிடுவார். குறைக்கப்பட்ட விலையில் கிடைக்கின்ற தரமான ஸ்வீட் என்பதால், அதற்கு அவ்வளவு டிமாண்ட்\nதீபாவளி மாதத்தில், பெஸ்டிவல் அட்வான்ஸ் தொகையாக ஒரு மாத சம்பளம் வழங்கப்பட்டு, பிறகு பத்து மாதங்களில் அந்தத் தொகை பிடித்தம் செய்யப்படும்.\nபெஸ்டிவல் அட்வான்ஸ் கையில் கிடைத்தவுடனேயே பெரும்பாலான டிபார்ட்மெண்ட்களில் இருக்கின்ற நண்பர்கள் செய்யும் ஒரு வேலை (நாங்களும் செய்ததுதான்) என்ன தெரியுமா ஆளுக்கு நூறு ரூபாய் போட்டு, தீபாவளி வெடி நிதி (Diwali Crackers Fund) ஒன்றை ஆரம்பிப்பார்கள். இருபது நபர்கள் ஒரு நிதி அமைப்பில் இருந்தார்கள் என்றால், இரண்டாயிரம் ரூபாய் மொத்த வசூல்.இந்த நிதி அமைப்பின் உறுப்பினர்களுக்கு, இந்தத் தொகையிலிருந்து அவசரத் தேவைகளுக்கு கடன் அளிக்கப்படும்.\nநூறு ரூபாய் கடன் பெறுபவர்கள், மாதம் ஒன்றுக்கு, ஐந்து ரூபாய் வட்டி செலுத்த வேண்டும். (ஆரம்பத்தில் மாதத்திற்கு மூன்று ரூபாய் வட்டி என்று வைத்திருந்தோம். பிறகு நான்கு ரூபாய் ஆகி, பல வருடங்களுக்கு ஐந்து ரூபாய் வட்டியாகவே இருந்தது என்று ஞாபகம்) நூறு ரூபாய் கடன் கேட்பவர்களுக்கு, தொண்ணூற்றைந்து ரூபாய்தான் கடன் கொடுப்போம். அவர் மறுநாள் தொடங்கி, ஒரு மாதத்திற்குள் எப்பொழுது கடன் திருப்பிக் கொடுத்தாலும் நூறு ரூபாயாகக் கொடுக்கவேண்டும்.\nசொன்னால் நம்பமாட்டீர்கள் - இருபது உறுப்பினர்களில், மூன்று அல்லது நான்கு நபர்கள் மொத்தத் தொகையையும் கடனாக வாங்கிவிடுவார்கள். மாதா மாதம் வட்டித் தொகை செலுத்திக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு டிபார்ட்மெண்டிலும் குறைந்தது நான்கு தீபாவளி வெடி நிதிக் குழுவாவது இருக்கும்.\nஒரு முறை, நான், என்னுடன் இரயிலில் வந்த குரோம்பேட்டை நண்பர் ஒருவரிடம் கேட்டேன், 'நூறு ரூபாய்க்கு, ஒரு மாதத்திற்கு ஐந்து ரூபாய் வட்டி என்பது அதிகம் இல்லையா' என்று. அவர் சொன்னார், \"நாளை திங்கட்கிழமை, நமக்கு லீவுதானே, காலை நாலரை மணி சுமாருக்கு, ஸ்டேஷன் ஓவர் பிரிட்ஜ் மேலே வந்து கொஞ்சம் நின்று பாருங்கள்.\"\nசென்று பார்த்தேன். அவரும், அவருடைய நண்பர் ஒருவரும், அங்கு நின்றிருந்தனர். அவருடைய நண்பரிடமிருந்து, பத்துப் பதினைந்து பேர் பணம் வாங்கிச் சென்றனர். என்ன விஷயம் என்று பிறகு அவர்கள் சொன்னார்கள். வந்து பணம் வாங்கிச் சென்றவர்கள் எல்லோரும் நடைபாதை காய்கறி வியாபாரிகள். ஒவ்வொருவரும் தொண்ணூற்றைந்து ரூபாய்கள் பெற்றுக் கொண்டு, ரயிலிலோ பஸ்சிலோ கொத்தவால் சாவடி (அப்போ கோயம்பேடு மார்க்கட் கிடையாது) சென்று காய்கறி வாங்கி வருபவர்கள். காய்கறி வாங்கிக் கொண்டு வந்து,கடை வைத்து, விற்பனை செய்து, வீடு திரும்பும்போது, தொண்ணூற்றைந்து ரூபாய் கொடுத்தவருக்கு நூறு ரூபாய் கொடுத்துவிட்டு, மீதிப் பணத்தை தங்கள் குடும்பச் செலவுக்காகக் கொண்டு செல்வார்கள்.\nகாலைக் கடன் கொடுத்து, மாலை வரவு வைக்கின்ற இவர்கள் கையில் இரண்டாயிரம் ரூபாய் இருந்தால், ஒரு வருடத்தில் அது குறைந்த பட்சம் முப்பத்தாறாயிரத்து நானூறு ரூபாய் ஆகிவிடுமே\nஅடுத்த தீபாவளி முன்பணம் பெறும் காலம் வரும்பொழுது, ஒவ்வொரு உறுப்பினர் கணக்கிலும், குறைந்தபட்சம் நூற்று அறுபது ரூபாய் இருக்கும். சிவகாசியிலிருந்து ஒரு லாரி லோடு வெடி வாணம் வாங்குகின்ற ஏஜெண்ட் - சென்னை ஒன்று பகுதியைச் சேர்ந்தவர் (பலர் இருப்பார்கள்), கம்பெனிகளில் இந்த மாதிரி தீபாவளி நிதி நடத்துபவர்களிடம், வெடிகள் வாணங்கள் பட்டியல் கொடுத்து, பட்டியல் நிரப்புகின்ற உறுப்பினர்களின் தேவைகளை ஒன்று சேர்த்து, வரவழைத்துக் கொடுத்துவிடுவார். ஒவ்வொரு நிதிக் குழுவும், உறுப்பினர்களில் யாராவது ஒருவர் வீட்டில் வெடிகளைக் கொண்டு வந்து, பட்டியல் பார்த்து, பிரித்து, கட்டி, மேலே உறுப்பினர் பெயரை எழுதி வைத்துவிடுவார்கள். அந்தந்த குழு உறுப்பினர்கள், அவரவர்களின் வெடி பாக்கிங்கை அங்கிருந்து பெற்றுச் செல்வார்கள்.\nதீபாவளி முடிந்த மறுநாள், அலுவலகத்திற்கு வருகின்ற, (தீபாவளி கொண்டாடிய) எல்லோருமே அவரவர்களின் புது உடையணிந்து வருவார்கள். குடும்பஸ்தர்கள், தங்கள் இல்லங்களில் செய்த இனிப்பு, கார வகைகளை தாராளமாக எடுத்து வந்து, தங்கள் பகுதிகளில் பணிபுரிகின்ற தீபாவளி கொண்டாடாத மற்ற மதத்துத் தோழர்களுக்கும், குடும்பம் இல்லாத பேச்சிலர் மக்களுக்கும் கொடுப்பது உண்டு. (\"வீட்டுல செஞ்ச பட்சணம் - சாப்பிடுங்க\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஉள் பெட்டியிலிருந்து 11 2012\nஞாய���று 177:: மணியான ஓவியங்கள் \nபாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் 18/11 to 24/11\nஇந்த மாத PiT போட்டி - மரங்கள் - படங்கள்\nஞாயிறு 176:: ஆத்தோரம் மணலெடுத்து ...\nபாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் 11/11/2012 முதல் 1...\nஅலுவலக அனுபவங்கள் - 150 ரூபாய்\nஅலேக் அனுபவங்கள் 14 :: தீபாவளி நாட்கள்.\nஞாயிறு 175:: பூமியில் இருப்பதும், வானத்தில் பறப்பத...\nபாசிட்டிவ் செய்திகள் 4/11/2012 முதல் 10/11/2012 வர...\nபதில்கள் - படங்களாக ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவெள்ளி வீடியோ : எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கனம் என் உள்ளமும் உன்னோடுதான் சேரும் தினம்\nசொல்லாத சோகத்தைச் சொல்லும் ஒரு படம்...\nஅட, போப்பா.. உனக்கு போட்டோ எடுக்கத் தெரியல ...\nவெள்ளி வீடியோ : மாதுளம்பழம் போல் கன்னம்.... கலை மன்மதன் வழங்கிடும் சின்னம்\n\"திங்க\"க்கிழமை : தேங்காய் மைசூர்பாக் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n1325. பாடலும் படமும் - 72 - *கிருஷ்ண அவதாரம்* [ ஓவியம்: எஸ்.ராஜம் ] \" *மோது மறலி*\" என்று தொடங்கும் திருப்புகழில் பாரதக் கதையையே சுருக்கமாய்த் தருகிறார் அருணகிரிநாதர். *சூது பொரு...\nஎது பொருளோ அதைப் பேசுவோம் எப்போது பேசப்போகிறோம் - ஒரு சினிமா நடிகன் சொல்ல முடியாத சொந்தக் காரணங்களுக்காக புதிய கல்விக் கொள்கையை விமரிசிப்பதை மிகவும் ஆவலோடு தேடிப் படிக்கிறோம் ஆனால் வாய் புளித்ததோ மாங்காய்...\n - காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கோமாளிகள் கட்சியாகவே இருந்து வருவதில் நமக்கும் பதிவெழுத நிறைய காமெடிக் காட்சிகள் கிடைக்கிறது என்பதைத் தவிர, காங்கிரசால் நாட்டுக்க...\nஒப்பந்தம் கையெழுத்தானது .... - வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் ஒப்பந்தம் கையெழுத்தானது .... +++++++++++++++++++++++++++ திருமணமான ஐந்து வருடங்களுக்குள் நான்கு குழந்தைகள் ...\nவாங்க பேசலாம் – ஒன் பாட் சமையல் மோகம் - *படம்: இணையத்திலிருந்து...* அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைக்கு சனிக்கிழமை. அலுவலகம் விடுமுறை என்பதால் பொறுமையாக எழுந்திருக்கலாம். ஆனாலும...\nஅறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா : 14 ஜுலை 2019 ஆலோசனைக்கூட்டம் - 1972-75இல் நாங்கள் பயின்ற அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு கடந்த வாரம் கிடைத்தது. அப்பள்ளி நூற்றாண்டு விழா (நவம்பர் 1919-நவம்பர்...\n - *அசத்தும் முத்து:* சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட பொள்ளாச்சி நிகழ்வுகளுக்கிடையே மறு அறிவிப்பாக இங்கு படித்த ஒரு செய்தி, நம் நாட்டிலும் இப்படி ஒரு சட்டம் இரு...\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 47 - *பூதனையின் சகோதரன்* *க‌ண்ணனை நினை மனமே* *க‌ண்ணனை நினை மனமே.. * *பகுதி 47* பிருந்தாவனத்தில் களிப்புடன் நந்த பாலன் விளையாடி வந்த சமயம்.. * *பகுதி 47* பிருந்தாவனத்தில் களிப்புடன் நந்த பாலன் விளையாடி வந்த சமயம்.. ஒரு நாள், குழலூதிக் கொண்டும், கன்...\nமதங்கள் ஒரு அலசல் - மதங்கள் ஒரு அலசல் --------------------------------------- மதத்திற்கான தோற்றுவாய்...\nவெள்ளி மலர் 1 - இன்று ஆடி மாதம். முதல் வெள்ளிக்கிழமை.. இன்றைய தரிசனம் - புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில்.. தமிழகத்தில் சிறப்பாக விளங்கும் திருக்கோயில்களுள் ஒன்று.. த...\nஉல்லாச நடையும், உலவும் தென்றல் காற்றுமா..... (பயணத்தொடர், பகுதி 119 ) - ஹொட்டேலில் செக்கின் செஞ்சுக்கிட்டு இருந்த 'நம்மவர்' தரையில் பதிச்சுருந்த மீன் குளத்தைப் பார்த்துக்கிட்டு இருந்த என்னிடம் 'அங்கே பாரு'ன்னு சொன்னார். ஹைய்ய...\nவெங்கடாசலம் ஐயா (2) - பதிவின் முதல் தொடர்ச்சிக்கு சொடுக்குக... ஐயா-1 *ச*ரியாக காலை பத்து மணிக்கு மகனும், மருமகளும், பேரனும் காரில் வருவார்கள் வெயில் அதிகமாக அடிக்கும் காரணத்த...\nமசாலா சாட் - 10 - மசாலா சாட் - 10 புனேயில் ஒரு சினேகிதரின் மகனுக்கு திருமணம். அதற்காக நானும் என் கணவரும் புனே செல்லும் பொழுது அப்படியே பண்டரரிபுரம் செல்லலாம் என்று நினைத்தோ...\nவல்லூறு ( Shikra ) - பறவை பார்ப்போம்: பாகம் (42) - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 55* *#1* வல்லூறு (பெண் பறவை) ஆங்கிலப் பெயர்: Shikra *வ*ல்லூறுவின் ஆங்கிலப் பெயரான 'ஷிக்ரா' அல்லது 'ஷிகாரா' என்பது இந்தி ...\nஅழகிய தமிழ் மொழி இது... - பகுதி: 27 நெல்லைத்தமிழன் கேட்டுக் கொள்ள தொடர் தொடர்கிறது.... இதற்கு முன் பகுதி: https://jeevees...\n - பொதுவாகப் பொரிச்ச குழம்பு எனில் பத்தியத்திற்குத் தான் பண்ணுவார்கள். பிரசவம் ஆன பெண்களுக்குப் பண்ணிப் போடுவார்கள். ஆகையால் இதற்கென உள்ள காய்கள், புடலங்காய்,...\n - தத்தன் என்னவெல்லாமோ பேசினான். திடீரெனத் துள்ளி எழுந்து, ஆஹா, என் குடையை விட்டுவிட்டேனே என்று குதித்தபடிக் கூடத்தின் ஓரத்திலே ஒதுங்கிக்கிடந்த அவன் தாழங்குட...\nCWC 2019: உலகக்கோப்பை … இங்கிலாந்துக்கு - இங்கிலாந்து 2019-க்கான கிரிக்கெட் உலகக்கோப்பையை ஜெ���ித்துவிட்டது. ஆனால், எதிர் அணியான நியூஸிலாந்து தோற்றுவிட்டதாகச் சொல்லமுடியாது - இங்கிலாந்து 2019-க்கான கிரிக்கெட் உலகக்கோப்பையை ஜெயித்துவிட்டது. ஆனால், எதிர் அணியான நியூஸிலாந்து தோற்றுவிட்டதாகச் சொல்லமுடியாது என்னப்பா சொல்ல வர்றே\nஅம்மையப்பர்.. - அருள் மிகும் நெல்லையப்பர். ஓம் நமசிவாய... நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வா...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\n டொனால்ட் ட்ரம்ப் ஒருவரே போதும் - அனேகமாக டொனால்ட் ட்ரம்ப் அளவுக்கு உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் சரி எல்லோரையும் கதற விட்டவர்கள் உலகத்தலைவர்களில் வேறு எவருமில்லை என்றே சொல்கிற அளவுக்கு...\nசகோதர பாசத்தில் சிறந்த சத்ருக்னன். தினமலர் சிறுவர்மலர் - 23 - சகோதர பாசத்தில் சிறந்த சத்ருக்னன் இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பாசத்தால் விஞ்சிய சகோதரர்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அதிகம் பேசப்படாமல் இராமாயணத்...\nமலை அழகு - ஜீலை 6ம் தேதி சனிக்கிழமை போட்ட பதிவு கீழவளவு சமணச்சின்னம் அதன் தொடர்ச்சி இந்த பதிவு. சமணச்சின்னம் இருக்கும் பக்கத்தில் உள்ள அரசமரத்தடியில் பிள்ளையார், ம...\n - யாருக்காக இது யாருக்காக எங்கள் காவிரி அகண்ட காவிரி நீரும் இன்றியே வறண்ட காவிரி யாருக்காக இது யாருக்காக எங்கள் காவிரி அகண்ட காவிரி நீரும் இன்றியே வறண்ட காவிரி யாருக்காக இது யாருக்காக தாகமே போ... போ.... மேகமே வா.... வா.... மலைகள் மீது ...\nஅமேசான் கிண்டில் - தமிழ் மின்னூல் உருவாக்கம் & வருமானம் பெறும் வழிகள் - தமிழில் மின்னூல் உருவாக்கும் வழிமுறைகளையும், அமேசான் கிண்டிலில் பதிவேற்று வருமானம் பெறும் வழிகளையும் எளியமுறையில் விளக்குவதாக இப்பதிவு அமைகிறது. முனைவர்.இ...\nவிவேகானந்தம் - குறும்படம் - அனைவருக்கும் வணக்கம். எங்கள் குறும்படம் விவேகானந்தம் பற்றி எனது முந்தைய பதிவில், படத்தை யுட்யூபில் பதிவேற்றம் செய்ததும் இங்கும் தருகிறேன் என்று சொல்லியிருந...\nபுத்தி யோகம் - மே பதிமூன்று எனது 67 வது பிறந்தநாள். 66 வயது முடிந்து 67 தொடங்கியது. பிறந்தது ஸ்ரீரங்கம் என்றாலும் படித்தது, திருமணம் ஆனது எல்லாம் சிங்காரச் சென்னையில்த...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ���லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\nகிரேசி மறைந்தார் - . அருமை நண்பர் கிரேசி மோகன் மறைந்தார். எவ்விதமான ‘வைரஸு’ம் இல்லாத நகைச்சுவை அவர் ரத்தத்தில் அபரிமிதமாக இருந்தது. வஞ்சனை இன்றி வாரி வழங்கிய வள்ளல். இவ...\n💖என்றென்றும் 16 போலே...👸 - *இருப்பது எங்கள் நாடே:))* ஐயா வாங்கோ அம்மா வாங்கோ பெரியக்கா வாங்கோ, சின்னக்கா வாங்கோ, அண்ணா வாங்கோ.. தம்பி வாங்கோ.. இங்கின எனக்கு தங்கைமார் ஆரும் இல்லையாக்க...\n - *இன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக்...\nமணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின் அந்திமந்தாரை -ஒரு விமர்சனம் - *மணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின்* *அந்திமந்தாரை -ஒரு விமர்சனம் * -*இராய செல்லப்பா (நியூ ஜெர்சியில் இருந்து)* *30-5-2019* மணிக்கொடி காலத்து எழுத்தாளர்...\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா - *அனிச்சத்தின் மறுபக்கம்* *வேதா * மேலும் படிக்க »\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்... - பல விசயங்களை சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லும்...\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா - பணமிருந்தால் கோயில் கட்டிவிட முடியுமா - பணமிருந்தால் கோயில் கட்டிவிட முடியுமா ஒரு மனிதன் பெரிய கோடீஸ்வரனாக இருந்து அவன் ஒரு ஆலயத்தை கட்டலாம் என்று முடிவெடுத்தால் கட்டிவிட முடியுமா ஒரு மனிதன் பெரிய கோடீஸ்வரனாக இருந்து அவன் ஒரு ஆலயத்தை கட்டலாம் என்று முடிவெடுத்தால் கட்டிவிட முடியுமா\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta - மான்செஸ்டர் நபரின் மனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta சந்தோஷமும் மகிழ்ச்சியுமா ஆரம்பிக்கிறேன் :) இன்று சர்வதேச மகிழ்ச்சி நாள் 20/03/2019.இவ்வாண...\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nபறவையின் கீதம் - 112 - ஜீசஸ் கேட்டார்: சைமன் நீ சொல். நான் யார் சைமன் பீட்டர் சொன்னான்: “நீங்கள் வாழும் கடவுளின் குமாரன்\" ஜீசஸ் சொன்னார் :”ஜோனாவின் மகனே சைமன், நீ ஆசீர்வதிக்கப்ப...\nவாழைத்தண்டு வெஜிடபிள் சால்னா /Banana stem mixed vegetable salna - தேவதையின் கிச்சனில் இன்றைய ரெசிப்பி யாரும் செய்யாத ரெசிப்பி என்னோட சொந்த முயற்சியில் செய்த ரெசிப்பி :) இந்த வாழைத்தண்டு மிக்ஸ்ட் வெஜிடபிள் சால்னா . இப்போ எல...\nநான் நானாக . . .\nஒனோடாவும் முடிந்து போன இரண்டாம் உலகப் போரும் - இரண்டாம் உலகப் போர் முடிந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் வரைப் போர் முடிந்ததையே அறியாமல் ஜப்பானின் சார்பில் அமெரிக்காவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஒனோட...\nஉண்டி கொடுப்போர் - மனைவி கொடுத்த கூழைக் குடித்து விட்டு வேலைக்குப் புறப்படத் தயாரானான் முருகேசன். மனைவி வேகமாக அருகில் வந்து”என்னங்கஇன்னைக்குத் தக்காளி சாதம் செஞ்சிருக்கேன்...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018 - நேற்று முன்தினம் ( 22.11.2018 வியாழன் ) மாலை 7 மணி அளவில், புத்த விஹார், நாகமங்கலம், மதுரை ரோடு, திருச்சியில் (ஹர்ஷமித்ரா கதிர்வீச்சுமைய வளாகம் - Harsha...\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21204", "date_download": "2019-07-20T14:37:36Z", "digest": "sha1:TPNCOCZA7YRAPGN4XKIMBPNFIOOJIOR4", "length": 7459, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்த வாரம் என்ன விசேஷம்? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > விசேஷங்கள்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nதிருவல்லிக்கேணி ஸ்ரீ���ார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை. சென்னை சைதை காரணீஸ்வரர், வேளூர் வசந்த உற்சவ ஆரம்பம், நம்பியாண்டார் நம்பி குருபூஜை. காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் 1000 கால் மண்டபம் மெத்தை உற்சவம். காஞ்சி ஸ்ரீவரதர் தேவராஜஸ்வாமி திருக்கோயில் ரதோற்சவம்.\nசஷ்டி. காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி. திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் விடையாற்று உற்ஸவம்.\nவாஸ்து நாள். (காலை.10.06 காலை 10.42) கீழ் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. சிரவண விரதம். தருமை ஆதீனம் 26வது குருமஹாசந்நிதானம் சுவாமிகள் காவிரியில் திருமஞ்சனமாடி குருமூர்த்த வழிபாடு, காஞ்சி வரதர் திருக்கோயில் புண்ணியகோடி விமானம்.\nசுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூ மாலை சூடியருளல். தருமை ஆதீனம் ஸ்ரீஞானபுரீஸ்வர சுவாமி திருக்கோயிலில் 108 சிவபூஜகர்கள் சிவபூஜை புரிதல், தருமை 26வது குரு மஹா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஷண்முக தேசிக சுவாமிகள் பட்டினப்பிரவேசம். பாம்பன் ஸ்வாமிகள் குருபூஜை. மன்னார்குடி பெரியவா ஜெயந்தி.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரஸிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.\nசுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.\nராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபத்திற்கு எழுந்தருளி பின் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6635", "date_download": "2019-07-20T14:44:22Z", "digest": "sha1:7DQZNWBUQXBYKREIHY3DQN63TDEEVEWL", "length": 13356, "nlines": 83, "source_domain": "www.dinakaran.com", "title": "அடிப்படையான உடற்பயிற்சிகள் | Basic Exercises - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > உடல்நலம் உங்கள் கையில்\nஉடலை வலுவாக வைத்துக்கொள்ள எல்லா உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கேற்ற, சில அடிப்படையான உடற்பயிற்சிகளை செய்து வந்தாலே போதும். அவைகள் என்னென்னவென்பதை அறிந்துகொள்வோம்…\nஜிம்முக்குச் செல்பவர்கள் முதலில் செய்ய வேண்டிய அடிப்படையான, முக்கியமான ஒரு பயிற்சிதான் Pull Ups. இப்பயிற்சி செய்கிறபோது கைகளால் கம்பியை பிடித்து கீழே தொங்கிய நிலையிலிருந்து, உடலை மேலே தூக்கிச் செல்ல வேண்டும். இது சிறுவர்கள் முதல் ஜிம்முக்கு செல்கிற அனைவரும் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான பயிற்சியாக இருக்கிறது. இப்பயிற்சியால் Wings என்கிற பகுதி, தோள்பட்டை, கை போன்ற உறுப்புகள் வலுவடைகிறது.\nDips என்கிற இந்த பயிற்சியில் இரண்டு கம்பிகளின் மத்தியில் கால்களை தொங்க விட்டோ அல்லது மடக்கிய நிலையிலேயோ கம்பிகளின் மேலிருந்து கீழே இறங்கி மேலே செல்ல வேண்டும். இது அடிப்படையான, மிகவும் முக்கியமான ஒரு பயிற்சியாக இருந்து வருகிறது. இப்பயிற்சி செய்வதால் தோள்பட்டை, கை போன்ற உறுப்புகள் வலுவடைகிறது.\nதோள்பட்டை (Shoulder) அல்லது புஜம் வலுவடைவதற்கான பயிற்சிகளில் இதுவும் ஒன்று. இப்பயிற்சியின்போது இரண்டு கைகளிலும் தம்பிள்ஸ் வைத்துக்கொண்டு கைகளை பக்கவாட்டில் மேலும் கீழுமாக தூக்கி இறக்க வேண்டும்.\nமார்புப் பகுதியை வலுப்படுத்த செய்கிற பயிற்சியை Bench என்று சொல்கிறோம். இப்பயிற்சி செய்வதற்குரிய இடத்தில் படத்தில் இருப்பதுபோல் படுத்த நிலையில் மார்புப் பகுதிக்கு மேல் எடையை மேலும் கீழுமாக முழுமையான நிலையில் தூக்கி இறக்க வேண்டும். கால்களை படத்தில் இருப்பதுபோல மேலே மடக்கியோ அல்லது கீழே தரையில் ஊன்றியவாறோ வைத்து செய்யலாம். கால்களை மேலே வைத்து செய்வதால் வயிற்றுப் பகுதியும் வலுவடைகிறது. இப்பயிற்சியின்போது அதிக எடை தூக���கும்போது அருகில் ஒருவரை உதவிக்கு வைத்துக்கொள்வது நல்லது.\nகால்களை வலுப்படுத்த செய்கிற முக்கியமான பயிற்சி Squat. இப்பயிற்சி செய்கிறபோது எடையை பின்புற கழுத்தின் மீது வைத்தவாறு கைகளால் பிடித்துக்கொண்டு, மெதுவாகவும், முழுமையாகவும் கீழே உட்கார்ந்து எழும்ப வேண்டும். பெரும்பாலானோர் இப்பயிற்சியை செய்யாமல் தவிர்த்து விடுகிறார்கள். இப்பயிற்சி செய்வதால் ஆண்களின் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதோடு, ஆண்களின் ஒட்டுமொத்த உடலின் வலுவும் அதிகரிக்கிறது. கால்களுக்கான இந்த பயிற்சி செய்வதால் உடலின் மேல்பாகவும் சீராக இருக்கும்.\nகைகளின் மேல்பாகத்திலுள்ள Biceps என்கிற பகுதியை வலுப்படுத்துவதற்கு தம்பிள்ஸ் பயன்படுத்தி பயிற்சி செய்யலாம். இப்பயிற்சி செய்கிறபோது தம்பிள்ஸை மேலும் கீழுமாக மெதுவாக தூக்கி இறக்க வேண்டும். இப்பயிற்சியின்போது கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற உடல் பாகங்களை பயன்படுத்துவதோ, உடல் முழுவதையும் அசைப்பதோ கூடாது. அப்படி கைகளை மட்டுமே பயன்படுத்தி தூக்க முடிகிற எடையை முதலில் தூக்க வேண்டும். இதேபோல் சரியாக செய்து படிப்படியாக எடையை அதிகப்படுத்த வேண்டும்.\nவயிற்றுப் பகுதி (Abs) வலுவடைவதற்காக செய்கிற சிக்ஸ்பேக் பயிற்சிகளில் இதுவும் ஒன்று. இப்பயிற்சி செய்கிறபோது கம்பியில் கைகளால் பிடித்துக்கொண்டு கீழே தொங்கிய நிலையில், இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்து மேலே தூக்கி கீழே இறக்கலாம். இதே நிலையில் கால்களை இடுப்புக்கு நேராக நீட்டி மடக்கலாம். இதே நிலையில் கால்களை இடுப்பின் பக்கவாட்டு புறத்திலும் மடக்கி நீட்டலாம்.\n* Pull Ups, Bench, Squat, Shoulder, Biceps போன்ற அனைத்து பயிற்சிகளையும் அரை குறையாக செய்யக்கூடாது. சரியான முறையில் முழுமையான இயக்கத்துடன் செய்ய வேண்டும். இப்பயிற்சிகளை மெதுவாக செய்வதே நல்லது. அதிக பளு தூக்கும்போது அதற்குத் தேவையான ஆற்றலைக் கொடுத்து சற்று வேகமாக தூக்கலாம்.\nஆனால், அதன் பிறகு பளுவை இறக்கும்போது மெதுவாக இறக்க வேண்டும். இதனால் நாம் பயிற்சி மேற்கொள்கிற அந்த குறிப்பிட்ட தசைகள் நல்ல வலுவடைகிறது. தம்புள்ஸ், ஸ்குவாட், பெஞ்ச் போன்ற பயிற்சிகளை செய்யும்போது அதிக வேகத்துடன் செய்யக்கூடாது. இதுபோன்ற பயிற்சிகளை மெதுவாக செய்வதே நல்ல பலனளிக்கும்.\nமூளையில் கட்டி... யார��க்கும் வரலாம்\nஎலும்பையும் விட்டு வைக்காத புற்றுநோய்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koopuram.com/2018/02/Sri-Lanka-stroke-Association.html", "date_download": "2019-07-20T13:32:38Z", "digest": "sha1:XY2BEX7UNVWX6XGLGQA5QIYDYAKXNGRM", "length": 14757, "nlines": 108, "source_domain": "www.koopuram.com", "title": "தேசிய பாரிசவாத தினத்தையொட்டி மட்டக்களப்பில் தேசிய பாரிசவாத பாரிய நடைப்பயணம் - 5000பேர் பங்குபற்றுவர் என எதிர்பார்ப்பு - KOOPURAM - Koopuramnews, Battinews, hirunews , adaderana", "raw_content": "\nதேசிய பாரிசவாத தினத்தையொட்டி மட்டக்களப்பில் தேசிய பாரிசவாத பாரிய நடைப்பயணம் - 5000பேர் பங்குபற்றுவர் என எதிர்பார்ப்பு\nதேசிய பாரிசவாத தினத்தை முன்னிட்டு 'பாரிசவாதத்தை தடுப்போம் குணமாக்குவோம்' எனும் தொனிப் பொருளில் தேசிய பாரிசவாத பாரிய நடைப்பயணம் 24ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.\nஇலங்கை தேசிய பாரிசவாத சங்கமும்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய பிரிவும்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான மாவட்ட செயலகமும்,மட்டக்களப்பு மாநகர சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 2018 தேசிய பாரிசவாத பாரிய நடைப்பயணம் மட்டக்களப்பு கல்லடி பாடுமீன் பூங்காவிலிருந்து ஆரம்பித்து பிரதான வீதி வழியாக மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம் வரை செல்லவுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய நிபுணரும், இலங்கை தேசிய பாரிசவாத சங்கத்தின் உதவிச் செயலாளருமான டாக்டர் ரி.திவாகரன் தெரிவித்தார்.\n2018- தேசிய பாரிசவாத பாரிய நடைப்பயணம் தொடர்பில் இன்று 23ஆம் திகதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇங்கு அவர் தொட���்ந்து கருத்து தெரிவிக்கையில்,\nபாரிசவாதத்திற்கான தேசிய நடைப்பயணம் ஆண்டுதோறும் தென் இலங்கையின் கொழும்பு,கண்டி,காலி போன்ற முக்கிய நகரங்களில் நடைபெறும். இம்முறை கொழும்புக்கு வெளியே வடக்கு-கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளைய தினம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇப் பாரிய நடைப்பயணத்தில் கிழக்கு மாகாணத்தின் ஆளுனர்,சுகாதார அமைச்சர்,சுகாதார பிரதியமைச்சர் உட்பட இலங்கை சுகாதார சேவைகளின் உயரதிகாரிகள் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகள் அனைத்தின் பங்களிப்புடன் இப் பாரிய பாரிசவாதத்திற்கான தேசிய நடைப்பயணம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.\nஇப் பாரிய நடைப்பயணத்தில் சுமார் 5000 பேர் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.\nஇப் பாத நடையின் இறுதியில் வருபவர்கள் அனைவருக்கும் அத்தியவசியமான தொற்றா நோய்கள் பற்றிய அறிவுரையும்,நோய் இருப்பதா என்பதை பார்ப்பதற்கான இரத்த பரிசோதனையும்,இரத்த அழுத்தப் பரிசோதனையும் நடைபெறவுள்ளது.\nகுறித்த பாத நடையின் நோக்கம் பாரிசவாதம் தவிர்க்கப்படக்கூடியது,குணப்படுத்தக்கூடியது,உடனடியாக முதல் மூன்று மணித்தியாலங்களில் வைத்தியசாலையை நாடினால் முக்கியமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை நாடினால் சில வேளைகளில் உங்கள் பாரிசவாதத்தை முற்று முழுதாக குணப்படுத்தக் கூடிய அளவுக்கு ஊசி,மருந்துகளும் ,இதர சிகிச்சைகளும் ஆளணியினரும் உள்ளனர் என்பதை சொல்வதற்காகவே இப் பாத நடை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன் பாரிசவாத்தை எவ்வாறு தவிர்க்கலாம்,வந்தவர்களுக்கு இன்னுமொறு முறை வராமல் எவ்வாறு தடுக்கலாம்,பாரிசவாதம் ஏற்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட உடல் ஊனங்களில் இருந்து எவ்வாறு விடுதலை பெறலாம் என்பனவற்றை சொல்வதற்கும் பல்வேறு வகையான மருத்துவ ஆளணியினர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ,மட்டக்களப்பின் இதர அனைத்து வைத்தியசாலைகளில் இருந்தும் ஒன்று குழும ஆயத்தமாகவுள்ளனர்.\nபாரிசவாத விழிப்புணர்வுக்காக முதல் முறையாக கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் மாபெரும் நடைப்பயணத்தில் எமது பாரிசவாத அமைப்புடன் இணைந்து பங்குபற்றி பயன்பெறும���று அனைவரையும் அன்புடன் அழைப்பதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய நிபுணரும், இலங்கை தேசிய பாரிசவாத சங்கத்தின் உதவிச் செயலாளருமான டாக்டர் ரி.திவாகரன் மேலும் தெரிவித்தார்.\nகுடும்பஸ்தரொருவர் வெட்டிக்கொலை : மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39 ஆம் கிராமத்தில் குடும்பஸ்தரொருவர் இனந்தெரியாதவர்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ...\nவாகரை வீதியால் மண் ஏற்றிச் செல்ல விடமாட்டோம் பாதசாரியின் உயிரை பறித்த வாகனம் தீக்கிரையானது\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கொழும்பிற்கு மண் ஏற்றிச்செல்லும் டிப்பர் ரக வாகனங்களை ஏன் வாகரை வீதியால் விடவேண்டும் இதனால் நாம் ஒரு பெற...\nஓமத் திராவகம் அருந்தக் கொடுத்த இரண்டு வயதுக் குழந்தை உயிரிழப்பு - உடற் கூறாய்வு பரிசோதனைக்கு சடலம் அனுப்பி வைப்பு\nஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை – கோறளங்கேணி தேவாபுரம் பகுதியில் சுகவீனமடைந்திருந்த 2 வயதுடைய ஆண் குழந்தை ஒன்று ஓமத்திரா...\nகுண்டு வைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு\nமட்டக்களப்பு, நாவலடி பகுதியிலுள்ள பாழடைந்த கட்டிடமொன்றிலிருந்து இளைஞரொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, ஆரையம்பதி பகு...\nகிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் குவிப்பு\nநாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈட...\nமுஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள் - அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nகுடும்பஸ்தரொருவர் வெட்டிக்கொலை : மட்டக்களப்பில் சம்பவம்\nவாகரை வீதியால் மண் ஏற்றிச் செல்ல விடமாட்டோம் பாதசாரியின் உயிரை பறித்த வாகனம் தீக்கிரையானது\nஓமத் திராவகம் அருந்தக் கொடுத்த இரண்டு வயதுக் குழந்தை உயிரிழப்பு - உடற் கூறாய்வு பரிசோதனைக்கு சடலம் அனுப்பி வைப்பு\nகுண்டு வைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு\nகிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் குவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/chennai?page=10", "date_download": "2019-07-20T15:02:52Z", "digest": "sha1:ZNRM22ZEQMPMZPQAYPC4XD3YNA5O5UMI", "length": 24081, "nlines": 237, "source_domain": "www.thinaboomi.com", "title": "சென்னை | தின பூமி", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஎல்லையில் அத்துமீறி நுழைந்ததாக இங்கிலாந்து - எண்ணெய் கப்பலை சிறை பிடித்தது ஈரான்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nமுதல் விமான பயணத்தின் போது பெண் பயணியின் செயலால் சிரிப்பலை\nபொன்னேரி வேலம்மாள் தொழில் நுட்ப கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா\nபொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் தொழில் நுட்ப கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.கல்லூரி ...\nகவரப்பேட்டை கோதண்ட ராமஸ்வாமி ஆலய மகா கும்பாபிஷேகம்\nகும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் எழுந்தருளி உள்ள அருள்மிகு ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வெள்ளியன்று ...\nதிருவள்ளுர் மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர் நேரடி நியமன போட்டி எழுத்துத்தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர்(பொ) கே.முத்து நேரில் ஆய்வு\nதிருவள்ளுர் மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர் நேரடி நியமன போட்டி எழுத்துத்தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர்(பொ)கே.முத்து நேரில் ...\nகாஞ்சிரபுரம் மாவட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்ற மையங்கள் : கலெக்டர் பொன்னையா ஆய்வு\nதமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 1663 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு -1) பணியிடங்களை ...\nகாஞ்சிரபுரம் மாவட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்ற மையங்கள் : கலெக்டர் பொன்னையா ஆய்வு\nதமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 1663 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு -1) பணியிடங்களை ...\nபொன்னேரியில் சிறிய திருக்கோயில்களுக்கு பூஜை உபகரணங்கள்:அமைச்சர் பா.பெஞ்சமின் வழங்கினார்\nபொன்னேரியில் அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் சிறிய திருக்கோயில்களுக்கு பூஜை ...\nநித்யானந்தா ஆசிரம சன்னியாசிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nபொன்னேரியில் நித்யானந்தா சீடர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவ���ிக்கை எடுக்க வேண்டி சன்னியாசிகள் ...\nமாவட்ட இளைஞர் நீதிக்குழு கலந்துரையாடல் கூட்டம்: நீதிபதி டி.இளங்கோவன் தலைமையில் நடந்தது\nசென்னை, உயர்நீதிமன்ற இளைஞர் நீதிக்குழும அறிவுறுத்தலின்படி திருவள்ளுர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பாக மாவட்ட ...\nஉலக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் அனுசரிப்பு\nகாஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஹேண்டு இன் ஹேண்டு தொண்டு நிறுவனம் சார்பில் உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின பேரணி மற்றும் ...\nகும்மிடிப்பூண்டியில் உலக யோகா தின விழிப்புணர்வு பேரணி\nகும்மிடிப்பூண்டியில் உலக யோக தினத்தை முன்னிட்டு கைரளி யோகா மையம் சார்பாக யோகா விழிப்புணர்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை ...\nபொன்னேரியில் யோகாவின் நன்மைகள் குறித்து பள்ளி மாணவர்களின் யோகா சாகச விழிப்புணர்வு பேரணி\nபொன்னேரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாவின் நன்மைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ...\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் திரைப்படத்தை குழந்தைகளுக்கு காண்பிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் : கலெக்டர் பொன்னையா தலைமையில் நடந்தது\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்திய குழந்தைகள் திரைப்படம் சங்கம் மூலமாக திரையரங்குகளில் குழந்தைகள் திரைப்படம் ...\nமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : கலெக்டர் சுந்தரவல்லி வழங்கினார்\nதிருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி தலைமையில் ...\nதிருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்\nதிருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஏ.சுந்தரவல்லி ...\nநட்சத்திர விருட்சக விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேகம்\nகாஞ்சிபுரம் வந்தவாசி சாலை கூழமந்தல் அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள கோவில் நட்சத்திர விருட்சக விநாயகர் ...\nதனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 % ஒதுக்கீட்டில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப் பிரிவு 12(1) (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தன��யார் சுயநிதிப் ...\nபொன்னேரி அருகே சட்டவிரோதமாக ஏரியில் மண் அள்ளிய லாரிகள் சிறைபிடிப்பு\nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தத்தமஞ்சி கிராமத்தில் உள்ள ஏரியில் மழை காலங்களில் தேங்கும் தண்ணீரை அப்பகுதி விவசாயிகள் ...\nஎஸ்சி, எஸ்டி இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி: ஜூன் 23-க்குள் விண்ணப்பிக்கலாம்\nதாழ்த்தப்பட்ட, பழங்குடியின இளைஞர்கள் உதவித்தொகையுடன் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி பெற ஜூன் 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என...\nகாசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ரூ.110 கோடியில் திட்டப் பணிகள்\nசென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த ஆண்டு ரூ.110 கோடியில் செலவிடப்பட்ட திட்டப்பணிகள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ...\nகாஞ்சிபுரம் மாவட்டம் உயிரின குழுமத்திரடு தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இறால்கள் அறுவடை திருவிழா : அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்பு\nகாஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த வாணியஞ்சாவடியில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் உயிரின ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nமே.வங்கம், உ.பி. உள்ளிட்ட மாநில கவர்னர்கள் மாற்றம்\nமத்திய அரசின் இலவச கியாஸ் இணைப்பு திட்டத்துக்கு சர்வதேச நிறுவனம் பாராட்டு\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : தி லயன் கிங் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் - திருப்பதியில் விரைவில் அறிமுகம்\nதிருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்\nதிருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nவீடியோ : ஆடி - 1ம�� நாள் தேங்காய் சுடும் பண்டிகை\nவீடியோ : புதிதாக 2 மாவட்டங்கள் உதயம் - சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவான்வெளி மூடல்: இந்தியாவின் கட்டுப்பாடுகளால் பாக். கிற்கு இழப்பு\nமுதல் விமான பயணத்தின் போது பெண் பயணியின் செயலால் சிரிப்பலை\nசீனாவில் சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த சிறுவனுக்கு பாராட்டு\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபாரசீக வளைகுடாவில் பதட்டம்: கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம்\nபாங்காக் : பாரசீக வளைகுடாவில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ...\nவரிக்குதிரை போல் வண்ணம் பூசிய கழுதைகள் படம் வைரல்\nமாட்ரிட் : ஸ்பெயினில் வரிக்குதிரைகள் போல் வண்ணம் பூசப்பட்ட கழுதைகளின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் ...\nசீனாவில் சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த சிறுவனுக்கு பாராட்டு\nபெய்ஜிங் : 13 வயதே ஆன சிறுவன் இரு சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ...\nசபரிமலைக்கு நவம்பர் மாதம் ஹெலிகாப்டர் சேவை துவக்கம்\nதிருவனந்தபுரம் : சபரிமலை பக்தர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை நவம்பர் மாதம் தொடங்குகிறது. காலடியில் இருந்து நிலக்கல்...\nரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் - திருப்பதியில் விரைவில் அறிமுகம்\nதிருமலை : ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் திருப்பதியில் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக ...\nவீடியோ : ஆடி - 1ம் நாள் தேங்காய் சுடும் பண்டிகை\nவீடியோ : புதிதாக 2 மாவட்டங்கள் உதயம் - சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\nவீடியோ : ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி, ரகசிய ���ேமரா உள்ளதா\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/salem", "date_download": "2019-07-20T14:51:17Z", "digest": "sha1:3YRL3S6JGFSE6Y25ORASDRU4HLTNLPWT", "length": 26829, "nlines": 237, "source_domain": "www.thinaboomi.com", "title": "சேலம் | தின பூமி", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவலர்கள் காப்பீட்டு திட்டம் ரூ. 4 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்பு\nகடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் என்று மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nதிமுக-மய்யம்-பா.ம.க.வில் இருந்து விலகி 200 க்கும் மேற்பட்டோர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்\nசேலம் ஒருங்கிணைந்த புறநகர் மாவட்டத்தில்-நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் திமுக,பாமக,நடிகர் கமலஹாசனின் மய்யம்,ரஜினி ...\nநாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட அம்மா வழியில் நல்லாட்சி சாதனை மலர் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன்,பி.தங்கமணி, வெ.சரோஜா வெளியிட்டனர்\nநாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அம்மா அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையில் ...\nகுடும்ப நலத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அரசு மருத்துவர்கள் மற்றும் செலிலியர்களுக்கு கேடயங்கள் கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார்\nகிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சுகாதாரகுழுக் கூட்டம் கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நேற்று ( 21.03.2018) நடைபெற்றது. ...\nவள்ளிமதுரை கிராம மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 143 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் எஸ்.மலர்விழி வழங்கினார்\nதருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வள்ளிமதுரை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 143 பயனாளிகளுக்கு ரூ.21 இலட்சத்து 45...\nமுதல்வர் சேலம் வருவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே ஆய்வு\nசேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணிகள் விமான சேவையினை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி ...\nகெரகோடஅள்ளியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.22.54 இலட்சம் மதிப்பில் கடன் உதவி அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்\nதருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கெரகோடஅள்ளியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் 3 மகளிர் சுய ...\nசந்தூர் கிராமத்தில் எருது விடும் விழா 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு\nகிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் சந்தூர் கிராமத்தில் நேற்று 2வது ஆண்டு எருதுவிடும் விழா நடந்தது. காலை 8 மணி முதல் ...\nசேலம் மாநகராட்சிக்கு பகுதியில் வரி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு வாகனம் ஆணையாளர் ரெ.சதீஷ் துவக்கி வைத்தார்\nசேலம் மாநகராட்சிக்கு பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரி இனங்கள் மற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் ...\nராசிபுரம் வட்டத்திற்குட்ட நியாயவிலைக்கடைகளில் குடிமைப்பொருட்கள் இருப்பு குறித்து கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் ஆய்வு\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டத்தில் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடைகளில் நேற்று (13.3.2018) கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் ...\nகருப்பூரில் உள்ள சிட்கோ மகளிர் தொழிற்பூங்காவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேர்த்திமிகு மையம் கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, குத்துவிளக்கேற்றினார்\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம், கருப்பூரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்துறையின் ...\nதருமபுரி மாவட்டத்தில் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி\nதருமபுரி மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்ட நல விடுதிகளில் தங்கி பயிலும் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு ...\nசேலம் சட்டக்கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்\nசேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் 08/03/2018 வியாழக்கிழமை அன்று \" சர்வதேச மகளிர் தின விழா\" சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ...\nகொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ. 1 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் ஆய்வு\nசேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ. 1 கோடியே 86 ��லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ...\nதிட்டபணிகளை நிறைவேற்றிட உரிய கால அவகாசம் வழங்கவேண்டும் ஊரகவளர்ச்சிதுறை அலுவலர் சங்கம் கோரிக்கை\nஊரக வளர்ச்சிதுறையில் திட்டபணிகளை நிறைவேற்றிட உரிய கால அவகாசம் வழங்கவேண்டும், ஊழியர்களை நிர்பந்திக்க கூடாது என ...\nகிருஷ்ணகிரியில் நாளை உலக அமைதி ரத யாத்திர துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைக்கிறார்\nகிருஷ்ணகிரியில் ஸ்ரீபார்சவ பத்மாவதி அம்மன் ஜெயின் கோயில் உள்ளது.இதன் பிடாதிபதியாக ஸ்ரீ வசந்த் விஜய் ஸ்ரீ மகராஜ உள்ளார்.இந்த ...\nதருமபுரி நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் மாணவமாணவியர்கள் கல்வி சுற்றுலா சுற்றுலா அலுவலர் என்.பி.சிவராஜ் துவக்கி வைத்தார்\nதருமபுரி நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் மாணவமாணவியர்கள் ஒரு நாள் சுற்றுலாவை சுற்றுலா அலுவலர் என்.பி.சிவராஜ் துவக்கி ...\nசேலம் மாவட்டத்திற்கு அம்மா இருச்சக்கர வாகனம் வழங்க முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி வருகை விழா முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனத்தை 12.03.2018 அன்று சேலம், சோனா பொறியியல் ...\nசேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வினை 40,645 மாணவ,மாணவிகள் எழுதினர் கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே தகவல்\nபன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் இன்றைய தினம் தொடங்கியுள்ளதையொட்டி சேலம் மாவட்டத்தில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் ...\nநாமக்கல் மாவட்டத்தில் 3.53 லட்சம் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு 14-வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் மு.ஆசியா மரியம் துவக்கி வைத்தார்\nநாமக்கல் மாவட்ட கால்நடைப்பராமரிப்பு துறையின் சார்பில் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு 14-வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசி முகாம் ...\nவீடியோ: சேலத்தில் அன்னை முருகன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா\nசேலத்தில் அன்னை முருகன் திருக்கோவில் நூதன ஆலயபுனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்காக புதிய சாமி ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் என்று மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nடிக் டாக் செயலி நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nவெளி­நாட்­டு சிறை­க­ளில் அடைக்கப்பட்டுள்ள 8,1,89 இந்­தி­யர்­கள்: மத்திய அமைச்சகம் தகவல்\nவீடியோ : நடிகை அமலாபால் பணத்துக்காக எப்படியும் நடிப்பார்-ராஜேஸ்வரி பிரியா ஆவேசம்\nவீடியோ : கூர்கா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கொரில்லா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nதிருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்\nதிருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nதமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய பாடுபட்டவர் ராமசாமி படையாட்சியாருக்கு துணை முதல்வர் புகழாரம்\nகாவலர் பதக்கம் 3 ஆயிரமாக அதிகரிப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4 ஆண்டுகளாக களவு சொத்துக்களை மீட்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெண்ணிடம் கேட்ட சர்ச்சை கேள்வியால் விமர்சனத்துக்குள்ளான அதிபர் டிரம்ப்\nஇந்தியாவுடனான பாதுகாப்பு உறவை வலுப்படுத்த விருப்பம்: அமெரிக்கா\nநிலவில் நீண்ட காலம் மனிதன் தங்குவதற்கான ஆராய்ச்சியில் நாசா\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை: இலங்கை கிரிக்கெட் போர்டு\nகொழும்பு : பயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று இலங்கை கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் வட்டார ...\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nபுவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டேபிள் டென்னிஸில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ...\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nஇந்திய அணி சுற்றுப் பயணத்தின் போது மனைவிகளை அழைத்துச் செல்லலாமா வேண்டாமா என்ற முடிவை விராட் கோலி, ரவி சாஸ்திரி ...\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nஇந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழும் குல்தீப் யாதவ், சாஹலை உலகக்கோப்பையில் அணி நிர்வாகம் சரியாக ...\nஉள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவிகாலம் மேலும் நீட்டிப்பு: சட்டசபையில் மசோதா தாக்கல்\nஉள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் ஆறுமாதம் நீட்டிக்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் ...\nவீடியோ : தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் ஆர் பி.உதயகுமார்\nவீடியோ : நடிகர் சூர்யாவை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு\nவீடியோ : நீட் விவகாரத்தில் தி.மு.க.-காங்கிரஸ் இரட்டைவேடம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/womens-world-t20/11601/", "date_download": "2019-07-20T14:18:49Z", "digest": "sha1:3PRQHQKKIFZRHO3GBWERGQAJXRJMTH5V", "length": 6389, "nlines": 131, "source_domain": "kalakkalcinema.com", "title": "Womens World T20 - இங்கிலாந்தை vs இந்திய அணி!", "raw_content": "\nHome Latest News மகளிர் டி-20 உலக கோப்பை : இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி.\nமகளிர் டி-20 உலக கோப்பை : இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி.\nWomens World T20 – மகளிர் டி-20 உலகக் கோப்பை அரையிறுதி நாளை நடக்க இருக்கிறது.\nஅரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.\nகடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடந்தது.\nஅந்த தோல்விக்கு நாளை நடைபெறும் ஆட்டத்தில் பதில் அளிக்கும் என்று எதிர்பார்க��கபடுகின்றது.\nநான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.\nஇதில் இரு போட்டிகளில் இரு அணிகள் மோதிக் கொள்கின்றனர். வெற்றி பெரும் இரு அணிகள் இறுதி போட்டியில் மோதிக்கொள்கின்றனர்.\nமே.தீ., அணி, ஆஸ்., அணி இரண்டு அணிகளும் இன்று நடைபெறும் முதல் போட்டியில் மோத உள்ளது.\nமேலும் நாளை நடைபெறும் இரண்டாம் போட்டியில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகின்றனர்.\nஇத்தொடரில் நடைபெற்ற போட்டிகளில் இது வரை இந்திய அணி வெற்றி பெற்று குரூப்-பி பிரிவில் முதல் இடதில் உள்ளது.\nஅதே நேரத்தில் இங்கிலாந்து அணியும் பலம் வாந்த அணியே. இது குரூப்-ஏ பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.\nமேலும் இங்கிலாந்து அணி ஒரு நாள் போட்டியின் நடப்பு சாம்பியன் ஆகும். மற்றும் 2017 டி-20 போட்டியில் வெறும் 9 ரன் வித்யாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிட தக்கது.\nஎனவே இந்த அரையிறுதியில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். நாளை இந்திய நேர படி அதிகாலை 5.30 மணிக்கு போட்டி தொடங்க இருக்கிறது.\nமகளிர் டி-20 உலகக் கோப்பை\nPrevious articleரிலீஸுக்கு முன்பே இதனை கோடி வசூலா – அதிர வைக்கும் 2 பாயிண்ட் ஓ.\nNext articleநாளை தமிழகம் வருகிறது மத்திய அரசு குழு: டெல்டா மாவட்டங்களில் ஆய்வு\nகோலிக்கு ஆதரவு தாருங்கள் : ஆஸ்திரேலிய வீரர் கில்கிரிஸ்ட்\nஇந்திய அணி சிறப்பான அணி கோலி கருத்து.\nநேர்கொண்ட பார்வையின் மிரட்டலான தீ முகம் தான் BGM பாடல் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/author/darshi/", "date_download": "2019-07-20T13:50:01Z", "digest": "sha1:G3O2E6D5NOY5B3MFOD24PHBU4LNP6LPI", "length": 33737, "nlines": 244, "source_domain": "france.tamilnews.com", "title": "Darshi JK, Author at FRANCE TAMIL NEWS", "raw_content": "\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n1 1Share (Viswasam Movie Story Leaked Tamil Cinema) சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் ”விஸ்வாசம்” படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமராவ் சிட்டியில் நடந்து வருகிறது. இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. தற்போது மிகப்பெரிய திருவிழா செட்டில், பிரம்மாண்டமான பாடல் ...\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\n(Actresses sexually harassed film opportunity) இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதை தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அம்பலப்படுத்த��னார். இந்திய பட உலகில் இது அதிர்வை ஏற்படுத்தியது. ஸ்ரீரெட்டி கொடுத்த துணிச்சலால் பாதிக்கப்பட்ட நடிகைகள் செக்ஸ் தொல்லைகளை வெளிப்படையாக பேச ஆரம்பித்து உள்ளனர். இதனால், ...\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\n1 1Share (Namitha villain rool TR movie) டி.ராஜேந்தர் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில், நமீதா வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ”மச்சான்ஸ்” என்று அழைத்து தமிழ் ரசிகர்களை கிரங்கடித்த நடிகை நமீதா, கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த “இளமை ஊஞ்சல்” என்ற தமிழ் படத்தில் இறுதியாக நடித்தார். அதன் ...\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\n1 1Share (Actress Sri reddy Planning come Political) நடிகை ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- பட வாய்ப்பு தருவதற்காக படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று, தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கூறிய குற்றச்சாட்டினால் தெலுங்கு பட உலகம் கலவரத்தில் ...\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\n(Sunny Leone Veeramadevi first look poster released) சன்னி லியோன் நடிப்பில் உருவாகி வரும் ”வீரமாதேவி” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது, பாலிவுட் படங்களில் கவனம் ...\nகாளி : திரை விமர்சனம்..\n(Kaali Movie Review Tamil Cinema) தன்னைப் பெற்ற தாய், தந்தையைக் கண்டுபிடிப்பதற்காக போராடும் இளைஞனின் பயணமே காளி படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் மருத்துவரான விஜய் ஆண்டனி, அங்குள்ள பிரபல மருத்துவமனை ஒன்றையும் நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில், விஜய் ஆண்டனிக்கு அடிக்கடி ஒரு கனவு ...\nகேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக கருப்பு இன நடிகைகள் போராட்டம்..\n(Cannes 2018 Black actresses protest opposition racism) பிரான்சின் கேன்ஸ் நகரில் நடைபெற்றுவரும் கேன்ஸ் திரைப்பட விழா இன்றுடன் முடிவடைகின்றது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பெண் இயக்குநர்கள் இயக்கிய பல படங்கள் திரையிடப்படவில்லை எனவும், பாலின பாகுபாடு காட்டப்படுவதாகவும் கூறி, பெண் நட்சத்திரங்கள் போராட்டம் நடத்தினர். ...\nஹன்ஷிகாவின் அதிர்ச்சிப் புகைப்படம் : புலம்பும் ரசிகர்கள்..\n(Hansika latest photo social media viral) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்ஷிகா. குண்டாக பொசு பொசுனு இருந்த இவரை ரசிகர்கள் அனைவருமே சின்ன குஷ்பூ என கூறி வந்தனர். ஆனால், போகப் போக உடல் எடை கூறி கொண்டே சென்றதால் வாய்ப்புகள் ...\nதமிழில் வெளியாகி சக்கைப்போடு போடும் பிரியா வாரியார் பாடல்..\n(Oru Adaar Love Tamil Song Teaser) மலையாளத்தில் வெளியான “ஒரு அடார் லவ்” படத்தின் பாடல் காட்சியில் இடம் பெற்றுள்ள நடிகை பிரியா வாரியார் கண்ணடிக்கும் காட்சி இணையத் தளங்களை தெறிக்க விட்டு வைரலானது. அந்தப் படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. அப்பாடலில், ...\nநயனிடம் இது தான் சாக்கு என்று ப்ரொபோஸ் செய்த விக்னேஷ் சிவன்..\n(Vignesh Shivan proposed Nayanthara Instagram tweet) ’பொறுத்தது போதும்.., இது தான் சாக்கு’ என்று விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்துள்ளார். நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலிப்பது ஊர் அறிந்த விஷயம். இவர்கள் இருவரும் திடீர் திடீர் என்று ஜோடியாக அமெரிக்கா பறந்து விடுகிறார்கள். ...\n18-05-2009 பட திரை விமர்சனம்..\n(18052009 Movie Review Tamil Cinema) இலங்கையில் ஒரு தம்பதியினருக்கு வளர்ப்பு மகளாக வளர்கிறார் நாயகி தன்யா. குடும்பத்தினருடன் ஜாலியாக இருந்து கொண்டு கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் இவரின் தங்கையும் படித்து வருகிறார். அப்போது, விடுதலைப் புலி இயக்கத்தை சேர்ந்தவர்கள், தமிழீழம், போராட்டம் குறித்து பேசுகிறார்கள். அப்போது, ...\nகவர்ச்சி உடையில் கலக்கும் அமலா பால் அம்மா : இணையத்தில் வைரல்..\n(Surekha Vani swimsuit photos viral social media) சிவகார்த்திகேயன் மற்றும் அமலா பாலின் அம்மாவாக நடித்த நடிகையின் நீச்சல் உடை புகைப்படம் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தனுஷ், ஜெனிலியா நடித்த ”உத்தமபுத்திரன்” படம் மூலம் கோலிவுட் வந்தவர் தெலுங்கு நடிகையான சுரேகா வாணி. ...\nகாஜலின் அதிர்ச்சி முடிவு : வருத்தத்தில் பெற்றோர்..\n(Kajal Agarwal shocked decision Parents worry) நடிகை காஜல் அகர்வாலின் மார்க்கெட் லைட்டா டல்லடித்துள்ள நிலையில் அவர் இறங்கி வந்துள்ளாராம். ஆனால் இந்த முடிவு அவரின் பெற்றோருக்கு கவலை அளித்துள்ளதாம். அதாவது, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால் ...\nசாமி ஸ்கொயர் பட ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் ரிலீஸ்..\n(Saamy 2 Motion Poster Saamy Square) விக்ரம் நடித்து வரும் “சாமி ஸ்கொயர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விக்ரம், த்ரிஷா நடிப்பில், ஹரி இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளியாகி செம ஹிட்டான “சாமி” படத்தின் ...\nஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல – திட்டமிட்ட கொலை : பொலிஸ் கமிஷனர் பகீர் தகவல்..\n21 21Shares (Sridevi planned murder retired ACP sensational information) பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல.., அது திட்டமிட்ட கொலை என, ஓய்வு பெற்ற டெல்லி துணை பொலிஸ் கமிஷனர் வேத் பூஷன் பரபரப்புத் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- ...\n“மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட்” இரண்டாவது டிரெய்லர் வெளியீடு..\n(Mission Impossible Fallout 2018 Official Trailer) “மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட்” இரண்டாவது டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். “மிஷன் இம்பாசிபிள்” வரிசை படங்களில் புதிய பாகமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் கலந்த ஸ்பை திரில்லர் படமான இதில் டாம் க்ரூஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ...\nவீடியோ காலில் எப்போதும் டச்சில் இருக்கும் பிரபாஸ் – அனுஷ்கா : விரைவில் திருமணம்..\n(Anushka Prabhas love touch fans happy) பிரபாஸும், அனுஷ்காவும் நண்பர்கள் இல்லை எனவும், அதையும் தாண்டி அவர்களுக்குள் ஒரு உறவு உண்டு என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- பிரபாஸும் ”பாகுபலி படத்தில் நடித்தபோது, பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக ...\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் : திரை விமர்சனம்..\n(Bhaskar oru Rascal Movie Review Tamil Cinema) அம்மாவை இழந்த மகனும், அப்பாவை இழந்த மகளும் என, இரு குழந்தைகள் சேர்ந்து தங்கள் அப்பா, அம்மாவை இணைத்து ஒரு புதுக்குடும்பம் உருவாக்க சேர்க்க செய்யும் தில்லாலங்கடி வேலைகளை காமெடி கலந்து சொல்லியிருக்கிறது பாஸ்கர் ஒரு ராஸ்கல்.(Bhaskar ...\nவிஜய் ஆண்டனிக்கு வில்லனான அர்ஜுன்..\n(Arjun plays Villian roll Vijay Antony Movie) “இரும்புத்திரை” படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்திருந்தவர் நடிகர் அர்ஜுன். இவர் அடுத்ததாக விஜய் ஆண்டனி படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறாராம். அதாவது, விஜய் ஆண்டனி நடிப்பில் நாளை திரைக்கு வரவிருக்கும் படம் “காளி”. கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இந்த ...\nசாவித்ரி மது குடிக்க ஜெமினி கணேசன் தான் காரணமா.. : ��ிளம்பியது புது சர்ச்சை..\n(Nadigaiyar Thilagam movie Gemini Ganeshans role controversy) பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான, ”நடிகையர் திலகம்” படத்தில் சாவித்ரி மது குடிக்க, ஜெமினி கணேசன் தான் காரணம் என தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- ...\nகண்ணசைவினால் இளைஞர்களை கட்டிப் போட்ட ஹீரோயினுக்கு திருமணமா..\n(Athulya wedding photo viral social media) “ஏமாலி” படத்தில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களைக் கிறங்கடித்தவர் நடிகை அதுல்யா. மேலும், ”காதல் கண் கட்டுதே” படத்தின் மூலம் கண்ணசைவினாலும் இவர் இளைஞர்களை கட்டிப் போட்டார். தற்போது, சமுத்திரகனி இயக்கத்தில் பெரிய ஹிட் அடித்த ”நாடோடிகள்” படத்தின் இரண்டாம் ...\nமகாபாரதம் படத்தில் இணையும் சல்மான்கான் : நியூ அப்டேட்..\n(Salman Khan join Mahabharat movie) ரூ.1,000 கோடி செலவில் இந்தியில் படமாக எடுக்கப்படவுள்ள மகாபாரதம் கதையில் சல்மான்கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது ஏற்கனவே இப் படத்தில் அமீர்கான் நடிப்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. அவர் அர்ஜுனன் வேடத்தில் நடிப்பதாக கூறுகின்றனர். மேலும், இதர கதாபாத்திரங்களுக்கு ...\nசினிமா படமாகிறது விமான விபத்தில் பலியான நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை..\n(Late Actress Soundarya life movie) தமிழ், தெலுங்கு பட உலகை ஒரு காலத்தில் கலக்கிய நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது. பெங்களூரைச் சேர்ந்த இவர் எம்.பி.பி.எஸ். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவுக்கு வந்தார். 1993-ல் கார்த்திக்கின் பொன்னுமணி படத்தில் அறிமுகமானார். ரஜினிகாந்த் ஜோடியாக அருணாசலம், ...\nகமல்ஹாசனின் உதவியை பாராட்டி தள்ளிய மக்கள் : காரணம் இது தானாம்..\n(Kamal Haasan helped struck accident lady) மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், விபத்தில் காயம் அடைந்த பெண்ணை தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் கமல்ஹாசனை அந்த பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு.. :- கமல்ஹாசன் நேற்று மதியம் குளச்சலில் ...\nசூர்யாவுடன் டூயட் பாட தயாராகும் சாயிஷா சய்கல்..\n(Sayesha Saigal play Suriya 37 tamil Movie) சூர்யாவின் 37-வது படத்தில், சூர்யாவின் ஜோடியாக நடிக்க சாயிஷா சய்கலுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது, சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் “என்ஜிகே.”, படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக ...\nபூமிக்கு அடியில் சிக்சிக் கொள்ளும் மனிதன் : ஆண்டனி பட ட்ரெய்லர் வெளியீடு..\n(Antony Movie Audio Trailer Launch) ஆண்டனி புரெடக்க்ஷன்ஸ் சார்பில் “வெப்பம்” ராஜா மற்றும் கிறிஸ்டோபர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “ஆண்டனி”. அதாவது, மனிதன் ஒருவன் பூமிக்கு அடியில் சிக்சிக் கொள்ளும் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, இந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் படமான ”ஆண்டனி” படத்தின் ...\nதெய்வமகள் கதாநாயகிக்கு கிடைத்த மெஹா அதிர்ஷ்டம்…\n(Actress Vani Bhojan act Tamil Cinema) பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ”தெய்வமகள்” என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை வாணி போஜன். கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக ஓடிய அந்த சீரியல் சமீபத்தில் தான் முடிந்தது. அதன்பின் நடிகை வாணி போஜன் அதன் பிறகு எந்த ...\nபிரபாஸுக்கு நான் வில்லன் இல்லை : அருண் விஜய் பரபரப்புத் தகவல்..\n(Arun Vijay act Prabhas Saaho movie) சுஜீத் இயக்கத்தில், பிரபாஸின் ”சாஹோ” படத்தில் அருண் விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அருண் விஜய் அடம் பிடிப்பது இல்லை. வரலட்சுமி சரத்குமாரை போன்று தன் கதாபாத்திரம் நன்றாக இருந்தால் உடனே நடிக்க ...\nகர்நாடகா தேர்தல் முடிவுகளால் அதிர்ச்சியில் பிரகாஷ்ராஜ்..\n(Karnataka election results Prakash raj shocked) கர்நாடகா தேர்தல் முடிவுகள் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு, அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது.. :- சமீபகாலமாகவே பிரகாஷ்ராஜ் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் பேசி வந்தார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ...\nநாட்டை பெருமை அடையச் செய்து விட்டீர்கள் : சிவப்பு கம்பள வரவேற்பில் தனுஷ்..\n(Dhanush walks red carpet Cannes 2018) புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். நடிகர், இயக்குநர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், “தி எக்ஸ்டிரார்டினரி ஜர்னி ஆஃப் ...\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க��கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1114938.html", "date_download": "2019-07-20T14:04:22Z", "digest": "sha1:ZLSCXAL4ARMFILQCQLSJZIYV447X7KUH", "length": 11678, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்காவில் இந்திய என்ஜினீயர் மரணம்: வீட்டில் பிணமாக கிடந்தார்..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்காவில் இந்திய என்ஜினீயர் மரணம்: வீட்டில் பிணமாக கிடந்தார்..\nஅமெரிக்காவில் இந்திய என்ஜினீயர் மரணம்: வீட்டில் பிணமாக கிடந்தார்..\nதெலுங்கானாவை சேர்ந்தவர் வெங்கன்னகரி கிருஷ்ண சைதன்யா (30). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு அமெரிக் காவின் டெக்சாஸ் நகருக்கு சென்றார்.\nஅங்கு டல்லாசின் புறநகரான ஆர்விங்டனில் ஒரு வீட்டில் விருந்தினராக தங்கியிருந்து ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டின் அறை கதவு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது.\nஉடனே வீட்டின் உரிமையாளர் அவரது அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றார். ஆனால் அங்கு கிருஷ்ணசைதன்யா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.\nஅதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அவரது சாவுக்கான காரணம் தெரியவில்லை. மரணம் குறித்து தெலுங்கானாவில் இருக்கும் ��வரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாமல்லபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் கல்லூரி மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த மாணவர்..\nகாவிரி நதிநீர் தீர்ப்பு 5-ந்தேதி வெளியாகிறது – கர்நாடகாவில் பாதுகாப்பு அதிகரிப்பு..\nஇந்தியர்கள் உள்பட 23 ஊழியர்களுடன் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்தது..\nகலவரத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம்…\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்\nஇலங்கையை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\n(இணைப்பு செய்தி) மன்னார் – மதவாச்சி வீதியில் 203கிலோ கஞ்சா: சாரதி கைது\nஇன்று இரவு 08 புகையிரத சேவைகள் இரத்து\nமேற்கு வங்காளம், பீகார், உ.பி. மாநில கவர்னர்கள் அதிரடி இடமாற்றம்..\nமந்திரி பதவியில் இருந்து விலகல்- சித்து ராஜினாமா ஏற்பு..\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு..\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்\nஇந்தியர்கள் உள்பட 23 ஊழியர்களுடன் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான்…\nகலவரத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில்…\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்\nஇலங்கையை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\n(இணைப்பு செய்தி) மன்னார் – மதவாச்சி வீதியில் 203கிலோ கஞ்சா:…\nஇன்று இரவு 08 புகையிரத சேவைகள் இரத்து\nமேற்கு வங்காளம், பீகார், உ.பி. மாநில கவர்னர்கள் அதிரடி…\nமந்திரி பதவியில் இருந்து விலகல்- சித்து ராஜினாமா ஏற்பு..\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக…\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- துப்பாக்கி சூட்டில்…\nபிலிப்பைன்ஸ் – லாரி கவிழ்ந்து விபத்தில் மாணவர்கள் உள்பட 9…\n26-ந்தேதி நிறைவு பெறுவதாக இருந்த பாராளுமன்ற கூட்டத்தை மேலும் 3…\nஏமன்: ராணுவ சோதனைச் சாவடி மீது அல் கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல்…\nதலவாக்கலை வெள்ளத்தினால் 44 பேர் வெளியேற்றம்\nஒலிவில் பகுதியில் பா. உ. அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது மீது…\nஇந்தியர்கள் உள்பட 23 ஊழியர்களுடன் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான்…\nகலவரத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில்…\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்\nஇலங்கையை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1174459.html", "date_download": "2019-07-20T14:27:58Z", "digest": "sha1:73BHWD4PJNPHAD3OYU3U5H3FEKO5WCD5", "length": 14988, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "40 வருஷமாச்சு…. இன்னிக்காவது ஜெயிப்போமா…. பனாமாவை சந்திக்கும் துனீஷியா ஏக்கம்..!! – Athirady News ;", "raw_content": "\n40 வருஷமாச்சு…. இன்னிக்காவது ஜெயிப்போமா…. பனாமாவை சந்திக்கும் துனீஷியா ஏக்கம்..\n40 வருஷமாச்சு…. இன்னிக்காவது ஜெயிப்போமா…. பனாமாவை சந்திக்கும் துனீஷியா ஏக்கம்..\nஃபிபா உலகக் கோப்பையில் இன்று இரவு 11.30 மணிக்கு நடக்கும் ஜி பிரிவு ஆட்டத்தில் துனீஷியா, பனாமா சந்திக்கின்றன. ஏற்கெனவே பிரிவுச் சுற்றுடன் இரு அணிகளும் வெளியேறுவதால் இந்த ஆட்டத்தில் சுவாரசியம் ஏதும் இருக்காது. இருந்தாலும் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் வெற்றியை துனீஷியா எதிர்பார்க்கிறது. 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.\nஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, பி பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், டி பிரிவில் இருந்து குரேஷியா, அர்ஜென்டினா, இ பிரிவில் இருந்து பிரேசில், சுவிட்சர்லாந்து, எப் பிரிவில் இருந்து ஸ்வீடன், மெக்சிகோ, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. முதல் சுற்று லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிகின்றன. ஜி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் துனீஷியா, பனாமாவை சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து, பெல்ஜியம் மோதுகின்றன.\nஅதிக கோல்கள் ஜி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் பெல்ஜியம் 3-0 என பனாமாவை வென்றது. இங்கிலாந்து 2-1 என துனீஷியாவை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் துனீஷியாவை 5-2 என பெல்ஜியம் வென்றது. இங்கிலாந்து 6-1 என பனாமாவை வென்றது. துனீஷியா, பனாமா வெளியேறியது தற்போதைய நிலவரப்படி இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் தலா 6 புள்ளிகளுடன் உள்ளன. அடுத்தச் சுற்றுக்கு இரண்டு அணிகளும் முன்னேறியுள்ளன. துனீஷியா மற்றும் பனாமா இரண்டு தோல்விகளை சந்தித்து பிரிவுச் சுற்றுடன் வெளியே��ுகின்றன. முதலிடம் யாருக்கு இன்று நடக்கும் இங்கிலாந்து, பெல்ஜியம் ஆட்டத்தின் முடிவில் தான், புள்ளிப் பட்டியலில் யார் முதலிடம் பிடிக்கப் போகிறார்கள் என்பது தெரியவரும்.\nஅதேபோல், யாருக்கு கடைசி இடம் என்பது துனீஷியா, பனாமா ஆட்டத்தில் தெரியவரும். 40 ஆண்டுக்குப் பிறகு வெற்றி முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் பனாமா, முதல் வெற்றியைப் பெற வேண்டும் என்று இன்று விளையாடும். அதே நேரத்தில் துனீஷியா 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் வெற்றியை எதிர்நோக்கியுள்ளது. 1978ல் மெக்சிகோவுக்கு எதிராக துனீஷியா வென்றது. அதன்பிறகு விளையாடிய 13 ஆட்டங்களில் 9 தோல்வி, 4 டிரா செய்துள்ளது. வெற்றியுடன் இந்த உலகக் கோப்பையில் இருந்து வெளியேற இரு அணிகளும் முயற்சிக்கும்.\nபோடியில் பிணங்களை எரியூட்டும் பணி செய்யும் பிதா மகள்..\nபிக் பாஸ், எங்க பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு..\n‘நாம் கூட்டமைப்புக்கு எதிரான அணி அல்ல’ – விக்னேஸ்வரன்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஅமர்நாத் யாத்ரீகர்கள் மேலும் 6 பேர் உயிரிழப்பு – இந்த ஆண்டில் பலி 22 ஆக…\nஇந்தியர்கள் உள்பட 23 ஊழியர்களுடன் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்தது..\nகலவரத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம்…\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்\nஇலங்கையை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\n(இணைப்பு செய்தி) மன்னார் – மதவாச்சி வீதியில் 203கிலோ கஞ்சா: சாரதி கைது\nஇன்று இரவு 08 புகையிரத சேவைகள் இரத்து\nமேற்கு வங்காளம், பீகார், உ.பி. மாநில கவர்னர்கள் அதிரடி இடமாற்றம்..\n‘நாம் கூட்டமைப்புக்கு எதிரான அணி அல்ல’ – விக்னேஸ்வரன்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஅமர்நாத் யாத்ரீகர்கள் மேலும் 6 பேர் உயிரிழப்பு – இந்த ஆண்டில்…\nஇந்தியர்கள் உள்பட 23 ஊழியர்களுடன் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான்…\nகலவரத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில்…\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்\nஇலங்கையை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\n(இணைப்பு செய்தி) மன்னார் – மதவாச்சி வீதியில் 203கிலோ கஞ்சா:…\nஇன்று இரவு 08 புகையிரத சேவைகள் இரத்து\nமேற்கு வங்காளம், பீகார், உ.பி. மாநில கவர்னர்கள் அதிரடி…\nமந்திரி பதவியில் இருந்து விலகல்- சித்து ராஜினாமா ஏற்பு..\nஜ��்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக…\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- துப்பாக்கி சூட்டில்…\nபிலிப்பைன்ஸ் – லாரி கவிழ்ந்து விபத்தில் மாணவர்கள் உள்பட 9…\n26-ந்தேதி நிறைவு பெறுவதாக இருந்த பாராளுமன்ற கூட்டத்தை மேலும் 3…\n‘நாம் கூட்டமைப்புக்கு எதிரான அணி அல்ல’ – விக்னேஸ்வரன்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஅமர்நாத் யாத்ரீகர்கள் மேலும் 6 பேர் உயிரிழப்பு – இந்த ஆண்டில்…\nஇந்தியர்கள் உள்பட 23 ஊழியர்களுடன் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884103", "date_download": "2019-07-20T14:44:44Z", "digest": "sha1:LTCVZ5GG4PRNWI62XSR7SZDYAELT2WW3", "length": 11179, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "காய்ந்து கிடக்கும் நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்ப அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nகாய்ந்து கிடக்கும் நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்ப அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு\nவேலூர், செப்.7:விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக காய்ந்து கிடக்கும் நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.விநாயகர் சதுர்த்தி விழா வரும் 13ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராமன் தலைமையில் நேற்று நடந்தது. எஸ்பி பிரவேஷ்குமார், டிஆர்ஓ பார்த்தீபன், சப்-கலெக்டர்கள் பிரியங்கா பங்கஜம், மெக்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசியதாவது:விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான அரசாணையில், போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் இல்லாமலும், மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவேண்டும். சிலைகளை வைப்பதற்கான அனுமதி பெற சப்-கலெக்டர், ஆர்டிஓக்களிடம் மட்டுமின்றி சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்களிடமும் விண்ணப்பிக்க வேண்டும். சிலை வைக்கப்படும் இடம் தனியார் நிலமாக இருப்பின் நில உரிமையாளர் கடிதம், பொது இடமாக இருப்பினும் இந்த இடத்திற்கான துறையின் ஆட்சேபணையில்லா ���ான்று பெறப்பட வேண்டும்.தற்காலிக கூரை அமைத்தும், கூரைகள் தீப்பற்றாத வகையில் உள்ளதாக தீயணைப்புத்துறையிடம் சான்று பெறவேண்டும். மின்இணைப்பு பெறுவது குறித்து ஆதாரத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். கெமிக்கல் இல்லாமல் எளிதில் கரையும் வகையில் களிமண்ணால் மட்டுமே விநாயகர் சிலைகள் செய்திருக்க வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரீஸில் செய்திருக்கக்கூடாது. சிலை வைக்கும் கொட்டகையில் தீப்பற்றும் பொருட்கள் இருக்கக்கூடாது. முதலுதவிக்கு தேவையான மருந்து பொருட்கள் இருக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்படக்கூடாது. மின் திருட்டு செய்யக்கூடாது. 24 மணி நேரமும் இரு தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட வேண்டும். மின் தடை ஏற்படும்போது மின் வசதி ஏற்படுத்த ஜெனரேட்டர் வசதிகள் செய்து இருக்க வேண்டும். காய்ந்து கிடக்கும் நீர்நிலைகளில் தண்ணீரை நிரப்ப வேண்டும். அதற்கான பணிகளில் அந்தந்த உள்ளாட்சி துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். சிலை வைக்கப்பட்ட 5 நாட்களுக்குள் சிலைகள் கரைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்்ள வேண்டும். சிலைகள் விஜர்சன ஊர்வலங்கள் நண்பகல் 12 மணிக்கு முன்னதாக தொடங்கி அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே கொண்டு சென்று கரைக்கவேண்டும். அதுவும் நிர்ணயம் செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்கப்பட வேண்டும்.\nஇவ்வாறு அவர் பேசினார்.இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் டிஎஸ்பிக்கள், தாசில்தார்கள், மின்வாரியம், தீயணைப்பு துறை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nபலவேறு கோரிக்கைகள் வலியுறுத்தி துப்புரவு தொழிலாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை: ஆணையாளர் சமரசம்\nஆற்காடு அருகே பன்றியை கொல்ல வைத்த நாட்டு வெடிகுண்டு வெடித்து மாடு படுகாயம்: விவசாயி கைது\nஅரக்கோணம் அருகே 2 இடங்களில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்: போக்குவரத்து பாதிப்பு\nஅரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அதிர்ச்சி\nவாலாஜா அருகே வாகன தணிக்கை லாரியில் கடத்திய 1.5 டன் செம்மரக்கட்டை பறிமுதல்: 3 பேர் கைது\nவேலூர் மக்களவை தேர்தலையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழைய பேலட் பேப்பர் அழிப்பு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/6051-2016-07-13-13-47-55", "date_download": "2019-07-20T13:57:23Z", "digest": "sha1:PEAKU3MPI3FPI44PFLQYDBRTCAXK7KDB", "length": 21683, "nlines": 269, "source_domain": "www.topelearn.com", "title": "கண் பார்வை குறைபாட்டை போக்கும் பேரீச்சை!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nகண் பார்வை குறைபாட்டை போக்கும் பேரீச்சை\nசத்துப் பொருட்களை எளிதில் பெற இயற்கை சில பல பொருட்களை நம்மிடத்தில் தந்துள்ளது. அதில் பேரிச்சை மிகவும் அற்புதமான ஒன்று. வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப் பொருட்கள் இதில்\nநிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் அவசியம் பேரீச்சை உண்ண வேண்டும்.\nசிறந்த நோய் எதிர்ப் பொருள்களான லுடின், ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரைப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது.\nடேனின்ஸ் எனும் ஆன்டி ஆக்ஸிடென்ட் பே‌ரிச்சையில் உள்ளது. இது நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது.\n‘வைட்டமின் ஏ’, பே‌ரிச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும், குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது.\nபே‌ரிச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும். 100 கிராம் பே‌ரிச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு‌ச் ச‌த்து உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹ‌ீமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தத்தில் ஆக்சிஜனை சுமந்து செல்லும் ப்ளேட்ளெட்ஸ் அளவை தீர்மானிப்பதிலும் ப��்கெடுக்கிறது.\nபேரிச்சையில் உள்ள நார்ச்சத்துக்கள் எளிதாக ஜீரணமாகும். உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது.\nகெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பே‌ரிச்சைக்கு உண்டு. பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பே‌ரிச்சைக்கு ஈடு இல்லை.\nஇதில் உள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதை தடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது.\nபொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. இது இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. இதனால் ஏற்படும் பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது.\nசர்க்கரை வியாதி முதல் மாதாந்திர வலி வரை போக்கும் இழந்தை பழம்\nநமது முன்னோர்கள் காலத்திலிருந்தே இழந்தை பழம் சித்த\nகற்பித்தல் மற்றும் கற்றல் தொடர்பான பார்வை\nகற்பித்தலும் கற்றலும் கற்பித்தலும் கற்றலும் பல்வே\nFaceTime அப்பிளிக்கேஷனிலுள்ள குறைபாட்டை கண்டுபிடித்த சிறுவனுக்கு ஆப்பிள் கொடுத்த\nஅண்மையில் ஆப்பிள் நிறுவனத்தின் FaceTime அப்பிளிக்க\nகம்பியூட்டரும் கண் பார்வை பாதிப்பும்\nஇன்றைய விஞ்ஞான உலகில் கம்பியூட்டர் என்பது மனிதனின்\nகண் பாதிப்பில் நோய்களின்- பங்கு\nநமது உடலைத் தாக்கும் எந்த நோயாக இருந்தாலும் அது கண\nகண் பார்வையைப் பாதிக்கும் சர்க்கரை நோய்\nசர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு\nபார்வைத்திறன் முதல் நிலை: ஒவ்வொரு கண்ணின் பார்வை\nகுழந்தைகளின் கற்றல் குறைபாட்டை போக்க என்ன வழி\nஒத்த வயதுடைய குழந்தைகளின் சராசரி கற்கும் திறனைவிட,\nமுகத்தில் உள்ள அழுக்கை போக்கும் இயற்கை சில வழிகள்\nமுகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதில்லை என்று பல\n10 நிமிடத்தில் முகக் கருமையை போக்கும் இயற்கை வீட்டு மருந்து\nகோடைக்காலங்களில் முகம் கருமையடைந்து காணப்படுவதுண்ட\nமுகத்திலுள்ள சுருக்கத்தை போக்கும் அற்புதமான 2 பொருட்கள்\nநமது சருமத்தில் உள்ள செல்கள் பாதிப்படைவதால், சருமத\nகண் கருவளையத்திற்கு தீர்வு தரும் இயற்கைப் பொருட்கள்\nநம் மனதில் தோன்றும் எந்தவித உணர்ச்சியையும் கண்கள்\nமன உளைச்சல் காரணமாக தூக்கமின்மை ஏற்படும். தோல்நோய்\nபாவங்களை போக்கும் சமாதி: விஸ்வரூபமெடுத்த ஒரு காதல் ‘தாஜ்மஹால்’\nதாஜ்மஹாலை ஒருமுறையாவது நேரில் சென்று பார்த்துவிட வ\nவயது போகவில்லை ; ஆனால் கண் போய்விடுகிறதா\nகண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவத\nஅமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஒரு பார்வை\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்க\nநம் முன்னோர்கள் முன்பு வீடுகட்டும் போது வாசலின் மு\nதோல் அரிப்பை போக்கும் அரச இலை\nகோடை காலத்தில் ஏற்படும் வியர்வை காரணமாக, உடலில் வி\nஉங்கள் நரையை போக்கும் ஒரே ஒரு அதிசய பொருள் எதுவென்று தெரியுமா\nநரை முடி என்பது இப்போது டீன் ஏஜி வயதிலேயே நிறைய பே\nகல்சியம் குறைபாட்டை வெளிப்படும் சில முக்கிய அறிகுறிகள்\nஅனைவருக்குமே எலும்புகளின் வலிமைக்கும், பற்களின் ஆர\nகண் பார்த்த நாள் முதல்\nஉயிரே உருகுதேஉன்னைப் பார்த்த நாள் முதலேஉலகம் சுருங\nகூகுளின் Allo மற்றும் Duo செயலி ஒரு பார்வை :\nகூகுள் நிறுவனம் Allo மற்றும் Duo ஆகிய இரு வகை செய\nகண்ணில் ஒளி இல்லை என்றால் வாழ்வில் ஒளி இல்லை என்று\nஉடலில் மினரல் சத்து குறைபாட்டை வெளிபடுத்தும் 10 அறிகுறிகள்\nநம் உடலில் எல்ல சத்துக்களும் சரிவிகிதம் இருந்தால்\nமூக்கு கண் மற்றும் கருப்பா இருக்கு என்ன செய்யலாம்\nநன்கு காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் நன்கு பொடித்து அ\nகண் இமைப்பதன் மூலம் வீடியோ பதிவு செய்யும் கன்டாக்ட் லென்ஸ்\nகண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் கண்ணாடி அணிவதற்கு பத\nஅழகான கண் இமைகள் வேண்டுமா\nபெண்களின் முகத்தை அழகாக காட்டும் கண்களுக்கு முக்கி\nசார்லி சாப்ளின் பிறந்த தினம்; சிறப்புப் பார்வை\nமௌனப்படத்தின் உலக நாயகன் சார்லி சாப்ளின்தான் . சார\nஉலகக்கிண்ணம் 2015: இலங்கை வீரர்களின் துடுப்பாட்ட சாதனை ஒரு பார்வை\nஇம்முறை உலகக்கிண்ணத்தில் நேற்று வரை இடம்பெற்ற போட்\nதோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்\nகஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிக\nபற்கள் மூலம் பார்வை பெற்ற அதிசயம்\n1998ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில்\nஆஸ்பிரின் மாத்திரை கண் பார்வையை பாதிக்குமாம் ஆய்வு..\nஆஸ்பிரின் மாத்திரை சாப்பிட்டால் கண் பார்வை பாதிக்க\nகண் நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு....\nஉடலில் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டிய உற\nWorld Cup 2019: இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு\nSony Xperia M2 Aqua ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம் 26 seconds ago\nஇலங்கையுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி\nகல்சியம் குறைபாட்டை வெளிப்படும் சில முக்கிய அறிகுறிகள்\nவிராட் கோலி துடுப்பாட்டத்தில் தொடர்ந்தும் முதலிடம்\nகடல் அலைகள் ஓய்வத்தில்லை‍ ஏன் தெறியுமா \nகாலிறுதி சுற்றுக்குள் நுழைந்தது ரஷ்யா; வீடு சென்றது ஸ்பெயின் 55 seconds ago\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/parkadal-statue-in-bangkok/", "date_download": "2019-07-20T14:20:35Z", "digest": "sha1:GHMRF3SN4ACIYKYCVK4XFM23EA6K5WF3", "length": 7805, "nlines": 100, "source_domain": "dheivegam.com", "title": "பாற்கடல் கடைந்த கதை சொல்லும் சிற்பம் | Parkadal perumal", "raw_content": "\nHome வீடியோ மற்றவை அயல் நாட்டு ஏர்போர்ட்டில் பாற்கடலை கடையும் அற்புத சிலை – வீடியோ\nஅயல் நாட்டு ஏர்போர்ட்டில் பாற்கடலை கடையும் அற்புத சிலை – வீடியோ\nஇந்திய நாட்டில் எண்ணற்ற இறை நம்பிக்கைகள் இருக்கின்றன. அதை சுற்றி பல விதமான புராணகாலத்து கதைகளும் உள்ளன. அதில் ஒன்று தான் தேவர்களும் அசுரர்களும் இனைந்து பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த ஒரு நிகழ்வு. இதை தத்ரூபமாக ஒரு சிற்பம் போல வடித்து அதை பாங்காக் விமான நிலையத்தில் வைத்துள்ளனர். அதன் வீடியோ காட்சி இதோ.\nதகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:\nஇறப்பில்லாத அமிர்தத்தை பாற்கடலில் இருந்து எடுப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் இனைந்து, வாசுகி என்னும் நாகத்தை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் பயன்படுத்தி பாற்கடலை கடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வின் இறுதியில் வலி தாங்க முடியாத வாசுகி நாகம் தன்னுடைய விஷத்தினை கக்க அதனை சிவன் உண்டார்.\nஅந்த விஷத்தினை சிவன் உன்கையில் பார்வதி தேவி அவர் கழுத்தினை பிடித்து விஷத்தினை கழுத்தில் நிற்கச்செய்தார். இதனாலேயே சிவனின் கழுத்து நீல���ாக இருப்பதற்கான காரணமாக கூறப்படுகிறது. இவளவு பழமை மிக்க ஒரு புராண காலத்து நிகழ்வை எவ்வளவு அழகாக மக்களிடம் சேர்க்க முடியுமோ அவ்வளவு அழகாக சிற்பமாக வடித்து அதை மக்கள் கூடும் விமான நிலையத்தில் வைத்துள்ளது பாங்காக் அரசு.\nசிவன் சிலை மீதேறி படமெடுத்து ஆடிய நாகம் வீடியோ\n1000 வருடங்களுக்கு முன்பே பிள்ளையார் சிலை முன்பு தோன்றிய நீர் ஊற்று – வீடியோ\nராகு கால பூஜையில் சித்தர்கள் நேரில் வந்து வழிபடும் அதிசய கோவில்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/camera/nikon-coolpix-s9300-a-compact-camera-with-high-zoom-feature.html", "date_download": "2019-07-20T13:42:19Z", "digest": "sha1:4A2DV6FKE5OY7HMB3UIDORYIF7T4UQFU", "length": 16887, "nlines": 245, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nikon Coolpix S9300, a compact camera with high zoom feature | நிகான் வழங்கும் புதிய கூல்பிக்ஸ் கேமரா - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\n3 hrs ago விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\n5 hrs ago ஆபாச வலைத்தளங்கள் உங்களின் தகவல்களை விற்கின்றன இன்காக்னிடோ மோடில் உள்ள லூப்ஹோல்\n5 hrs ago நாட்டின் மிகப்பெரிய நெட்வொர்க் ஜியோவுக்கு 2ம் இடம்: பறிகொடுத்த ஏர்டெல்.\n6 hrs ago அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nNews இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nMovies Thee Mugam Dhaan: தீ முகம் தான்... வெளியானது நேர்கொண்ட பார்வை தீம் பாடல்\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nAutomobiles மிக கடுமையான அபராதங்கள் அமலுக்கு வந்தது... இனி வாகனம் ஓட்டும்போது செல்போனை ஆஃப் செய்ய வேண்டுமா\n நான் கிரிக்கெட் ஆட வரலை.. ராணுவத்துக்கு போறேன்.. எல்லோருக்கும் ஷாக் கொடுத்த தோனி\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிகான் வழங்கும் புதிய கூல்பிக்ஸ் கேமரா\nநிகான் கேமராக்கள் உலக அளவில் மிகவும் பிரபலமானவை. அவற்றின் ஸ்டைல் மற்றும் ச��யல்திறன் ஆகியவை அதன் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்கின்றன. சமீபத்தில் நிகான் நிறுவனம் எஸ் கூல்பிக்ஸ் எஸ்9300 என்ற புதிய கேமராவை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த கேமரா கூல்பிக்ஸ் எஸ்9100 கேமராவிற்கு அடுத்தபடியாக நிகான் அறிவிக்கும் புதிய கேமரா ஆகும்.\nஇந்த கூல்பிக்ஸ் எஸ்9300 கேமராவின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது உயர்ந்த சூம் கொண்ட மிக அடக்கமாக கேமரா ஆகும். இதன் டிசைன் சூப்பராக இருக்கிறது. இல்லூமினேட்டட் கருப்பு நிறத்துடன் 16 மெகா பிக்சல் சிஎம்ஒஎஸ் சென்சாரைக் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமரா லென்ஸ் சிப்ட் வைப்ரேசன் ரிடக்சனையும் கொண்டுள்ளது.\nஅடுத்தாக இந்த புதிய கேமரா முழு எச்டி வீடியோ பதிவை சப்போர்ட் செய்யும். அதுபோல் இந்த கேமரா நிக்கர் 18 எக்ஸ் ஆப்டிக்கல் சூம் லென்சையும் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமராவில் 3 இன்ச் அளவில் ஒரு எல்சிடி திரை உள்ளது. மேலும் பில்ட்இன் ஜிபிஎஸ் வசதியும் இந்த கேமராவில் உண்டு. அதோடு அகலமான பலவிதமான சீன் மோடுகளும் இந்த கேமராவில் இருக்கின்றன.\nஇந்த புதிய கேமரா மிகவும் மெல்லிய அதே நேரத்தில் அடக்கமாக உள்ளது. இதன் சிஎம்ஒஎஸ் சென்சார் இதன் பின்புறம் இருக்கிறது. இது 16 மெகா பிக்சல்களைக் கொண்டுள்ளது. மேலும் உயர் சென்சிட்டிவிட்டியிலும் இதில் இமேஜ் நாய்ஸ் குறைக்கப்பட்டுள்ளது.\nஇந்த கேமராவில் லென்ஸ் சிப்ட் வைப்ரேசன் ரிடக்சன் தொழில் நுட்பம் உள்ளதால் கேமரா லென்சால் ஏற்படும் அதிர்ச்சிகளை இது குறைக்கிறது. மேலும் இந்த கேமராவில் மிக விரைவாக பல படங்களை எடுக்க முடியும். மேலும் குறைந்த வெளிச்சத்திலும் படங்களை மிகத் துல்லியமாக தெளிவாக எடுக்க முடியும்.\nஇந்த கேமரா உயர்ந்த செயல் திறன் கொண்ட ஜிபிஎஸ் கொண்டுள்ளது. இந்த ஜிபிஎஸ் உலக அளவில் உள்ள 1700000 இடங்களைக் காட்டும் சக்தி கொண்டது. மேலும் இந்த கேமரா 1920 x 1080 பிக்சல் கொண்ட முழு எச்டி வீடியோவை டிஜிட்டல் ஒலியுடன் பதிவு செய்யும் திறன் கொண்டது. இந்த கேமராவின் விலை ரூ.20,000க்குள் இருக்கும்.\nவிண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nஐ.சி.சி உலகக் கோப்பை: அடுத்தகட்ட போட்டியில் 24 தொகுப்பாளர்கள், 32 கேமராகள், 360° ரீப்ளே\nஆபாச வலைத்தளங்கள் உங்களின் தகவல்களை விற்கின்றன இன்காக்னிடோ மோடில் உள்ள லூப்ஹோல்\nபட்ஜெட் விலையில் நல்ல டி.எ���்.எல்.ஆர் கேமரா வாங்கணுமா\nநாட்டின் மிகப்பெரிய நெட்வொர்க் ஜியோவுக்கு 2ம் இடம்: பறிகொடுத்த ஏர்டெல்.\nராகுல் காந்தியை கொல்ல சதி: 7 முறை லேசர் ஒளியில் குறி.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபொள்ளாச்சிக்கு ஜிவி பிரகாஷ் செய்த நல்ல காரியம்: குவியும் பாராட்டு.\nதேச விரோத நடவடிக்கைகளை ஊக்குவித்ததாக குற்றச்சாட்டு - ஜூலை 22 ஆம் தேதிக்கு பின் டிக்டாக் தடை செய்யப்படலாம்\n1800 பெண்களை ஆபாச வீடியோ எடுத்த மருத்துவமனை.\nபாப்-அப் செல்பீ கேமராவுடன் ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகோ-ப்ரோ கேமராவிற்கு போட்டியாகச் சிறிய வகை சோனி RX0 II கேமரா அறிமுகம்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசந்திராயன்-2 எப்ப விண்ணுக்கு அனுப்பலாம்: இவர் கிட்ட கேட்டுங்குங்க இஸ்ரோ.\nமத்திய அமைச்சர் சொன்ன திட்டம்: கூகுள் மேப்பில் வருகிறது கழிப்பறையை தேடும் வசதி.\nஇருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nikki-galrani-gallery/", "date_download": "2019-07-20T13:35:07Z", "digest": "sha1:5CJI5KOTDHZRUQK5VGS6KKHBMQRXEBMQ", "length": 5750, "nlines": 90, "source_domain": "www.cinemapettai.com", "title": "Nikki Galrani Gallery - Cinemapettai", "raw_content": "\nRelated Topics:நடிகைகள், நிகில் கல்ராணி\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nரஜினி, கமல் அரசிய��ில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/editorial/1670-thalaiyangam-about-unemployments.html", "date_download": "2019-07-20T14:42:12Z", "digest": "sha1:O72ZHXX7XSKOGBDJ45HI4YT4DNPOM2RF", "length": 8557, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "வேலைவாய்ப்பின்மை எனும் கூட்டுத் துயரம்! | thalaiyangam about unemployments", "raw_content": "\nவேலைவாய்ப்பின்மை எனும் கூட்டுத் துயரம்\nஉலகிலேயே வேலை கிடைக்காதவர்கள் அதிகம் வாழும் நாடாகிவருகிறது இந்தியா. மத்திய தொழிலாளர் துறை வெளியிட்டிருக்கும் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், பெரியதொரு சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அட்டவணையில் 60-வது இடத்தில் இருக்கிறது இந்தியா. உலக நாடுகளின் பசி அட்டவணையில் இந்தியா 100-வது இடத்துக்கு இறங்கிவிட்டது.\nஉலகில் பொருளாதார வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா முன்னணியில் இருக்கும் காலகட்டத்திலேயே இதுவும் சேர்ந்து நடந்துகொண்டிருப்பதுதான் விசித்திரமான கொடுமை\nஇந்தியப் பொருளாதார வளர்ச்சியானது சமத்துவம் அற்றதாக ஊதிப் பெருகுவதே இதற்கு முக்கியக் காரணம். இந்தியாவில் 1% பெரும் பணக்காரர்கள் நாட்டின் மொத்த\nசெல்வத்தில் 58%-ஐ தங்கள் வசம் வைத்துள்ளனர். ‘முதல் 57 பெரும் பணக்காரர்கள் வைத்துள்ள சொத்துகளின் மொத்த மதிப்பு, இங்குள்ள 70% மக்களுடைய சொத்துகளுக்குச் சமமானது’ என்று ‘ஆக்ஸ்ஃபாம்’ அமைப்பு தெரிவிக்கிறது. மறுபுறம் சுயவேலைகள் அருகி, ஏற்கெனவே உள்ள பணியிடங்களும் ஆவியாகின்றன. நாட்டு மக்களில் 65% பேர் 35 வயதுக்கும் குறைவானவர்கள் என்கிற சூழலில், அதிகரிக்கும் இந்த ஏற்றத்தாழ்வும் வேலைவாய்ப்பின்மையும் பெரிய ஆபத்துகள்.\nபுள்ளிவிவரங்கள் வெறுமனே எண்கள் அல்ல. எண்களுக்குப் பின்னே உயிருள்ள மனிதர்களின் வாழ்க்கை இருக்கிறது. வேலைவாய்ப்பின்மை முதலில் ஒரு தனிமனிதரின் நிம்மதியை நிர்மூலமாக்கும்.\nபின்பு அது ஒரு வீட்டின் துயரமாக உருவெடுக்கும். விரைவில் ஒட்டுமொத்த சமூக ஒழுங்கையும் சீர்குலைக்கும். குற்றங்களுக்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் உள்ள தொடர்பை ஆய்வுசெய்தாலே இதன் பின்னே உள்ள பயங்கரம் புரிந்துவிடும்.\nகண்ணெதிரில் ஒரு மோசமான காலகட்டம் நம்மைச் சூழ்வதற்குள் அரசு விழித்துக்கொள்ள வேண்டும்\nநிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கல்வி தகுதியுடையவர் பணி நியமனம் கோர உரிமையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு\n10 லட்சத்துக்கும் கூடுதலான பணியிடங்களை காலியாக வைத்திருக்கும் மத்திய அரசு; ராமதாஸ் குற்றச்சாட்டு\nகடந்த வாரம்: சேதி தெரியுமா\nஜெட் ஏர்வேஸின் வீழ்ச்சி: விமானப் போக்குவரத்து எதிர்கொண்டிருக்கும் சவால்\nவேலையில்லாத் திண்டாட்டம்: பிரதமர் மோடி இளைஞர்களுக்கு செய்த மாபெரும் துரோகம்; ஸ்டாலின் விமர்சனம்\nஊடகங்களுக்கு கட்டளை போடவே 200 பேர் கொண்ட குழு- முரசொலி தலையங்கத்தில் பளீர்\nவேலைவாய்ப்பின்மை எனும் கூட்டுத் துயரம்\n9-ம் வகுப்பு முதல் + 2 வரையிலான மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடை\nகுடிக்காதே என்ற சித்தப்பாவை கொலை செய்த மகன் கைது\n 6: புறம் சீரானால் அகமும் சீராகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/130584", "date_download": "2019-07-20T13:31:54Z", "digest": "sha1:ORBKJIHCZ2NFTOLQKF3K7YLOEMANBSFM", "length": 8875, "nlines": 72, "source_domain": "www.ntamilnews.com", "title": "மைத்திரிபால சிறிசேனவின் பதவி நீடிப்புக்கு வலுவான எதிர்ப்பு! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் மைத்திரிபால சிறிசேனவின் பதவி நீடிப்புக்கு வலுவான எதிர்ப்பு\nமைத்திரிபால சிறிசேனவின் பதவி நீடிப்புக்கு வலுவான எதிர்ப்பு\nமைத்திரிபால சிறிசேனவின் பதவி நீடிப்புக்கு வலுவான எதிர்ப்பு\n2020 ஆம் ஆண்டு வரை பதவிக் காலத்தை நீடிப்பதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சியை பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரு கட்சிகளும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2020 ஆம் ஆண்டுவரை தனது பதவிக்கான காலவரையறை நீடிப்பதற்கும் அதன் மூலம் ஜனாதிபதித் தேர்தலை தள்ளிபோடுவதற்குமான முயற்சியை தாம் எதிர்ப்பதாக ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த நாடு முழுவதும் இல்லையென்றால் சர்வதேச அளவிலும் அதற்கு எதிராக நடவடிக்கை இருப்போம் இல்லாவிடின் உயர் நீதிமன்றத்திற்கு சென்று தீர்வினை பெருகொள்ளுவோம் என ஜி.எல்.பீரிஸ் கூறினார்.\nஅத்தோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தயாசிறி ஜயசேகர, ஜனாதிபத��� சிறிசேன, 21 ஜூன் 2020 ஆம் ஆண்டு வரை தனது பதவியை நீடிப்பது தொடர்பாக புதிய பிரதம நீதியரசரின் ஆலோசனையை நாடுவார் என்று கூறியதையும் ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.\nஇருப்பினும் இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்த தயாசிறி ஜயசேகர தனது அறிக்கை மூலம் தவறாகக் கூறியதாக தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை ஜனாதிபதியால் எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கை அநீதியும் சட்டபூர்வமற்ற முறையில்தான் இருக்கும் என்றும் ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.\nஐந்து ஆண்டுகளாக நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறையை கட்டுப்படுத்தும் ஒரு அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம் அப் பதவியை ரத்து செய்வதாக அறிவித்த ஒரு ஜனாதிபதியின் இந்த கால நீடிப்பு செயற்பாடு மிகவும் நியாயமற்றது என ஜே.வி.பி. யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.\nமேலும் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தமானது ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலத்தை 6 இல் இருந்து 5 ஆண்டுகளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்தோடு இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் வினவியபோது அவர் உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பை அறிவிக்கும்வரை இவ்விடயம் தொடர்பாக பேசுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்குவதற்கு முன்பு தான் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் எப்படியிருந்தாலும் ஜனநாயகம் மீறப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாகவும் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.\nPrevious articleநாட்டுக்குள் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு\nNext articleநளினி பிணை தொடர்பாக அரசாங்கம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/07/05_17.html", "date_download": "2019-07-20T13:30:15Z", "digest": "sha1:PZ3YPREBSAFSLBP5YB6D4ZVLRTLZNWFH", "length": 13324, "nlines": 98, "source_domain": "www.tamilarul.net", "title": "பொலிஸாரிடம் பறிக்கப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / பொலிஸாரிடம் பறிக்கப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிப்பு\nபொலிஸாரிடம் பறிக்கப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பு, புதூர் பகுதியில் பொலிஸாரால் பறிகொடுக்கப்பட்ட கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nநேற்று இடம்பெற்ற சம்பவமொன்றில் பொலிஸாரிடமிருந்து சிலரால் அபகரிக்கப்பட்ட குறித்த கைத்துப்பாக்கி, சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு- புதூர், திமிலைதீவுப் பகுதியில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை தடுத்து நிறுத்துவதற்கு போக்குவரத்து பொலிஸார் நேற்று முயற்சித்துள்ளனர்.\nஎனினும், நிறுத்தாமல் சென்ற குறித்த இருவரும், எதிரே வந்த பட்டா ரக வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகினர்.\nஇதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் குவிந்த இளைஞர்கள் சிலர் போக்குவரத்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளதாகவும் பொலிஸார் தரப்பில் கூறப்படுகின்றது.\nஇதன்போது போக்குவரத்து பொலிஸாரின் கைத்துப்பாக்கியினை ஒருவர் பறித்துக்கொண்டு ஓடியதாக தெரிவிக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு புதூர் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். எனினும் துப்பாக்கி கிடைக்கப்பெறாத நிலையில், இன்றும் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தது.\nஇதனிடையே, குறித்த கைத்துப்பாக்கி அப்பகுதியிலுள்ள கிணற்றில் வீசப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், கிணறு ஒன்றிலும் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த நிலையில், தற்போது பொலிஸாரின் குறித்த கைத்துப்பாக்கி நேற்று சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்து���்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=58124", "date_download": "2019-07-20T13:43:52Z", "digest": "sha1:5LLV7QZC3MTJKZ3IGVHMGZCSAN7T7ETL", "length": 3635, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "கால்வாயில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 29 பேர் பலி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nகால்வாயில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 29 பேர் பலி\nTOP-1 இந்தியா குற்றம் முக்கிய செய்தி\nJuly 8, 2019 MS TEAMLeave a Comment on கால்வாயில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 29 பேர் பலி\nஆக்ரா, ஜூலை 8: உத்தரபிரதேசம் மாநிலத்தில் பஸ் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விழுந்ததில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇன்று காலை ஈரடுக்கு பேருந்து ஒன்று ஐம்பது பயணிகளுடன் லக்னோவிலிருந்து புதுடெல்லி நோக்கி சென்று கொண்டு இருந்தது. அப்போது யமுனா விரைவு வழிச்சாலையில் உள்ள கால்வாயில் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து உள்ளனர்.\nஇந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர். உத்தர பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத், உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு தனது வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தோருக்கு அனைத்து மருத்துவ வசதிகளையும் செய்யும்படி உத்தரவிட்டு உள்ளார்.\nமைதானத்தில் விமானம்: பிசிசிஐ வழக்கு பதிவு\nவதேரா வெளிநாடு செல்ல கோர்ட் அனுமதி\nகாவிரி-கோதாவரி இணைப்பு: தமிழக கோரிக்கையை ஏற்று விரைவில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு\nசெல்போன் பறித்த கல்லூரி மாணவர் போலீசில் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-4115.html?s=5714fe45d94fe60a242fe5439a22d32e", "date_download": "2019-07-20T14:07:44Z", "digest": "sha1:KV7JOVAGWBBNY4WRBOKYMOMDS574DESN", "length": 6326, "nlines": 28, "source_domain": "www.brahminsnet.com", "title": "முட்டைகோஸ் [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nசித்தர்களும், ஞானிகளும் அன்றா��ம் உண்ணும் உணவின் மூலம் எப்படி ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்வது என்பதையும், அவற்றை எக்காலங்களில் உண்ணவேண்டும், எப்படி உண்ணவேண்டும் என்பதை தெளிவாகக் கூறியுள்ளனர்.\nஇப்படி அன்றாட உணவில் நாம் சேர்த்துக்கொள்ளும் காய்கள், கீரைகள், பழங்களின் மருத்துவக் குணங்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில் நாம் அடிக்கடி உபயோகிக்கும் முட்டைகோஸ் பற்றி தெரிந்து கொள்வோம்.\nஇயற்கையின் அருட்கொடைகள் அனைத்தும் மனிதனுக்கு ஏதோ வகையில் பயன்பட்டு வருகிறது. உலகில் மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அதிகம் பயன்படுத்துகிறான்.\nமனித இனம் தோன்றிய காலம் முதலே அவர்களுக்கு காய், கொடி, கீரை, பழம் என பல வகைகளில் இயற்கையானது உணவளித்து வருகிறது.\nமுட்டை கோஸ் கீரை வகையைச் சேர்ந்தது. இதன் கொழுந்து உருண்டையாகக் காணப்படும். இதனையோ உணவாகப் பயன்படுத்துகிறோம்.\nஇதில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஊட்டம் தரும் உணவாகும். உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்தது.\nமுட்டைகோஸின் மேல் பகுதியில் மூடியிருக்கும் முற்றிய காய்ந்த இலைகளை நீக்கிவிட்டு சிறிதாக நறுக்கி பாசிப்பயறுடன் சேர்த்து கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம்.\nமுட்டைகோஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள்\nகண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.\nமூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.\nசரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.\nவியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.\nஎலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.\nபெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.\nநரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.\nதொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.\nமுட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.\nஉடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.\nதலைமுடி உதிர்வதைக் குறைக்கும். மயிர்க்கால்களுக்கு பலம் கொடுக்கும்.\nமுட்டைகோஸின் பயன்களை அறிந்து அதனை நம் உணவில் சேர்த்து நீண்ட ஆரோக்கியம் பெறுவோமாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85/", "date_download": "2019-07-20T13:26:19Z", "digest": "sha1:3YMASQO67YI6OXTXESMUKG5QQFC7IJST", "length": 22322, "nlines": 130, "source_domain": "www.envazhi.com", "title": "‘வட்டுக்கோட்டை தீர்மான அடிப்படையில் தமிழ் ஈழம்!’ – நார்வே தமிழர்கள் | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome உலகம் & இலங்கை ‘வட்டுக்கோட்டை தீர்மான அடிப்படையில் தமிழ் ஈழம்’ – நார்வே தமிழர்கள்\n‘வட்டுக்கோட்டை தீர்மான அடிப்படையில் தமிழ் ஈழம்’ – நார்வே தமிழர்கள்\nநார்வேயில் சரித்திரப் புகழ்பெற்ற ‘வட்டுக்கோட்டை தீர்மான மீள்வாக்குப் பதிவு\nஆஸ்லோ: தமிழ் ஈழச் சரித்திரத்தில் புகழ்பெற்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள்வாக்குப் பதிவு உலகிலேயே முதல்முறையாக நேற்று நார்வேயில் நடந்துள்ளது.\nஅது என்ன வட்டுக்கோட்டை தீர்மானம் திடீரென்று புலிகளும் சர்வதேச தமிழர்களும் அந்தத் தீர்மானத்தை மிகவும் வலியுறுத்திப் பேசுவதன் அவசியம் என்ன\n“இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும். அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும். அதற்காக முழுமூச��சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்கவேண்டும்” ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை வலியுறுத்தி, 33 வருடங்களுக்கு முன்னரே ஈழத் தந்தை எனப்படும் செல்வநாயகம் தலைமையில் அன்றைய அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டை எனும் இடத்தில் ஒரு பிரகடனம் செய்தனர்.\nஇதைத்தான் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்கிறார்கள். புலிகள் ஆயுதமேந்துவதற்கு முன்பே உருவான தீர்மானம் இது. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையிலேயே தமிழர் பிரச்சினைக்கான தீர்வு அமைய வேண்டும் என்று சமீபத்தில் கூட விடுதலைப்புலிகள் அமைப்பு கோரியிருந்தது.\nஇந்த தீர்மானத்துக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள், தனிஈழம் குறித்து என்ன நினைக்கிறார்கள், இந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தில் இன்னும் இன்னும் எந்த அளவு உறுதியுடன் உள்ளனர் என்பதை உலகுக்குத் தெரிவிக்க நார்வேயில் முதல் முறையாக இந்த வாக்கெடுப்பு நடந்தது. இந்த முடிவுகளின் அடிப்படையில், ஐநா சபையில் ஈழத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப் போகிறார்கள்.\nபுலம்பெயர்ந்து நார்வேயில் வாழும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தனர். இவர்களில் 98.85 சதவிகிதத்தினர், ‘வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்த, சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட தமிழீழமே ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு’ என்ற தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.\nநார்வேயின் புகழ்பெற்ற பத்திரிகையான ‘யூத்ருப்’ முன்னின்று நடத்திய தேர்தல் இது. நார்வே நாட்டு சரித்திரத்திலேயே வேறு ஒரு நாட்டின் சுதந்திரத்துக்காக நடத்தப்பட்ட முதல் வாக்கெடுப்பு இதுவே என அதிகாரப்பூர்வமாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநார்வே முழுவதுமே தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இவர்கள் அனைவருமே ஈழத்தை தாயகமாகக் கொண்டவர்களே.\nதலைநகர் ஆஸ்லோ உள்ளிட்ட மொத்தம் 11 முக்கிய நகரங்களில் இந்த வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 மணியில் இருந்து இரவு 7:00 மணி வரை நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் 99 சதவிகித தமிழர்கள் பங்கேற்று வாக்களித்தனர்.\nதிங்கள்கிழமை காலை நடைபெற்ற பத்திரிகையா���ர் மாநாட்டில் வாக்குப்பதிவு முடிவுகளை ‘யூத்ருப்’ இதழ் வெளியிட்டுள்ளது. மொத்தம் 5 ஆயிரத்து 633 வாக்குகள் பதிவாகியுள்ளன.\nஇவற்றில் 5 ஆயிரத்து 574 பேர் தமிழீழத் தனியரசுக்கு ஆதரவாகவும், 50 வாக்குகள் எதிராகவும், 9 வாக்குகள் செல்லாத வாக்குகளாகவும் பதிவாகியுள்ளதாக ‘யூத்ருப்’ தெரிவித்துள்ளது.\nநார்வே தலைநகர் ஆஸ்லோவில் 3 வாக்குச் சாவடிகளிலும், பர்கன், துறொண்ட்ஹைம், ஸ்தவாங்கர் ஆகிய பெருநகரங்கள் மற்றும் லோரன்ஸ்கூக், ஓலசுண்ட், மொல்ட, புளூறோ, துறொம்சோ, நூர்பியூர்ட் ஐட், நார்வீக், வோ ஆகிய மற்ற பிரதேசங்களிலும் சேர்த்து மொத்தம் 14 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்றன.\nபொதுவாக நார்வேயில் நடைபெறும் நாடாளுமன்ற, மாநகர, உள்ளாட்சி தேர்தல்களில் கூட வாக்குப்பதிவு 60 சதவிகிதத்தைத் தாண்டியதில்லையாம். ஆனால் இந்தத் தேர்தலில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமான தமிழ் வாக்காளர்கள் பங்கேற்றுள்ளனர்.\n1976 ஆம் ஆண்டு ஜனநாயக முறையில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானவே, 1977 ஆம் ஆண்டு இலங்கை பொதுத் தேர்தலில் தமிழர் கட்சிகளை பெரும் வெற்றி பெறச் செய்தது.\nஆனால் 1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் மக்கள் தமது அரசியல் விருப்பங்களை ஜனநாயக வழிமுறைகளில் வெளிப்படுத்த முடியாதவாறு, 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டமும், பின்னர் 1983 கொண்டுவரப்பட்ட அரசியல் சட்ட 6 ஆவது திருத்தமும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு, அவர்களை அடிமை நிலைக்கு தள்ளின.\nஅந்த வகையில், நார்வேயில் நடைபெற்ற இந்த தேர்தல் மூலம், 33 ஆண்டுகளுக்குப் பின்னர், முழுமையான ஜனநாயக வழிமுறை மூலம் தமது அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்துகின்ற வாய்ப்பு ஈழத் தமிழ் மக்களுக்கு கிட்டியுள்ளதாகவே நார்வே தமிழர்கள் கருதுகின்றனர்.\nஇந்தத் தேர்தல், உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு புதிய உந்துசக்தியைத் தந்திருப்பதாகவே கருதப்படுகிறது. அடுத்து பிரான்ஸிலும் இதுகுறித்த தேர்தல் நடக்க உள்ளது. இதில் 64-க்கும் மேற்பட்ட தமிழர் அமைப்புகள் பங்கேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனைத்து புலம் பெயர் தமிழர்களும் இந்தக் கோரிக்கையை வலுவாக முன்னெடுக்கும்பட்சத்தில், ஐநா சபை மூலம் இலங்கைக்கு பெரிய அழுத்தம் உண்டாக்கலாம் என தமிழர் அமைப்புகள் எதிர்பார்க்கின்றன.\nTAGelection historical event oslo selva nayagam Srilankan Tamils Tamil Eelam vaddukkottai resolution world ஆஸ்லோ இலங்கை தமிழர்கள் உலகம் சரித்திரப் புகழ்பெற்ற வாக்குப்பதிவு நார்வே முடிவுகள் வட்டுக்கோட்டை தீர்மானம்\nPrevious Postதமிழினப் படுகொலைக்கு முழுமுதல் காரணம் காங்கிரஸே - சீமான் Next Postஓய்ந்தது பிரச்சாரம்\n – இலங்கை தமிழர்களுக்கு தலைவர் ரஜினி கடிதம்\nமுதல் முறையாக இலங்கை செல்லும் ரஜினி… தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்குகிறார்\nஎல்லாரும் உச்சரிக்கும் ஒரு ஒற்றைச் சொல்… அது தலைவர் ரஜினி உதட்டிலிருந்து வந்தால் மந்திரச்சொல்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/?id=24&page=8&cat=22", "date_download": "2019-07-20T14:42:33Z", "digest": "sha1:MJU55WFAAKCFPNPAFDPO23SO5JPQZU75", "length": 39083, "nlines": 383, "source_domain": "www.dinakaran.com", "title": "Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசவுக்கார்பேட்டையில் கடையில் வைத்து விற்பனை செய்து வந்த 625 கிலோ கஞ்சா பறிமுதல்\nடெல்லியில் காலமான முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி\nடெல்லியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடலுக்கு சோனியா காந்தி அஞ்சலி\nசந்திராயன் 2 திட்டம் பற்றி மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்\nபி.இ. ஆன்லைன் கலந்தாய்வு: 3-ம் சுற்று மாணவர்களுக்கு அவகாசம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்\nதமிழக அரசுக்கு கடந்த ஆண்டு ரூ.1,276 கோடி செலவு அதிகரித்துள்ளது: சி.ஏ.ஜி. அறிக்கையில் தகவல்\nபொள்ளாச்சியில் தண்டவாளத்தில் கற்களை வைத்த வடமாநில இளைஞர்கள் கைது\nஅத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை\nமுதல்வர் எடப்பாடியுடன் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு தலைமைச் செயலகத்தில் சந்திப்பு\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் மலர் தூவி மரியாதை\nதமிழக சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்\n7 பேர் விடுதலையில் மத்திய அரசும், ஆளுநரும் நாடகம் ஆடுவதாக வைகோ குற்றச்சாட்டு\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்\nகாஷ்மீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்: அமைச்சர் ராஜ்நாத்சிங் பேச்சு\nதமிழக சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: சபாநாயகர் தனபால் அறிவிப்பு\nசுதந்திர தின உரைக்கு மக்களிடம் பிரதமர் மோடி ஆலோசனை: அறிவித்த 2 மணி நேரத்துக்குள் 850 பேர் கருத்து பதிவு\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்: தலைவர்கள் இரங்கல்\nதுணை மதிப்பீடு நிதியாக ரூ.6,682 கோடி ஒதுக்கீடு ; துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nதரமற்ற பொருட்களால் குடிநீர் தொட்டி அமைப்பு\nவீரபாண்டியில் நாளை 25 ஆயிரம் அமமுகவினர் திமுகவில் இணையும் விழா: மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்\nஅருப்புக்கோட்டை அருகே ஊரணி தூர் வாரும் பணி துவக்கம்\nராணிப்பேட்டை அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை\nகடையம் பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் பஸ்கள்: பயணிகள் ஏமாற்றம்\nதிங்கள்நகர் அருகே மரம் விழுந்து மின்தடை\nமஞ்சளாறு அணையை தூர்வார கோரிக்கை\nஅத்திவரதர் உற்சவத்தின் 20-வது நாள் : பக்தர்கள் கூட்டம் குறைந்தது\nசவுக்கார்பேட்டையில் கடையில் வைத்து விற்பனை செய்து வந்த 625 கிலோ கஞ்சா பறிமுதல்\nடெல்லியில் காலமான முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி\nடெல்லியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடலுக்கு சோனியா காந்தி அஞ்சலி\nசந்திராயன் 2 திட்டம் பற்றி மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்\nபி.இ. ஆன்லைன் கலந்தாய்வு: 3-ம் சுற்று மாணவர்களுக்கு அவகாசம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்\nதமிழக அரசுக்கு கடந்த ஆண்டு ரூ.1,276 கோடி செலவு அதிகரித்துள்ளது: சி.ஏ.ஜி. அறிக்கையில் தகவல்\nபொள்ளாச்சியில் தண்டவாளத்தில் கற்களை வைத்த வடமாநில இளைஞர்கள் கைது\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nசான் டியாகோ நகரில் காமிக் கான் திருவிழா: காமிக் கதாப்பாத்திரங்கள் போல் வேடம் அணிந்த காமிக்ஸ் வெறியர்கள்\n19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 33 பேர் பலி\nமெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா\nநெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்\nநிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி\n18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n100 கோடி வீடுகளை ஸ்மார்ட்டாக்க வருகிறது ‘கூகுள் அசிஸ்டென்ட்’\nபாரம்பரிய அடையாளங்களுடன் உருவாகும் மர வீடு ரயில்\nதரமற்ற பொருட்களால் குடிநீர் தொட்டி அமைப்பு\nகாஷ்மீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்: அமைச்சர் ராஜ்நாத்சிங் பேச்சு\n7 பேர் விடுதலை என்னவாயிற்று ஆளுநர் பதவி தேவையில்லை என்பதில் திமுக உறுதியாக உள்ளது; மு.க.ஸ்டாலின்\nகாதலியை சேர்த்து வைக்க கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஆசாமியை கொன்று கடலில் சடலம் வீச்சு: 6 பேர் கைது ,..பெண் வக்கீலுக்கு வலை\nசர்வதேச கடல் பகுதியில் கண்காணித்த ஈரானின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா: வளைகுடாவில் பதற்றம்\nவாழப்பாடியில் பரபரப்பு குடிநீரில் புழுக்கள் நெளிந்ததால் பெண்கள் முற்றுகை\nமணல் கடத்தல், கஞ்சா விற்பனை, சில்லறையில் மது விற்பனை குற்ற சம்பவங்களின் கூடாரமாகும் பழநி தாலுகா\nஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்\nதரமற்ற முறையில் பாதாளச் சாக்கடை இணைப்பு பணி தொட்டாலே பூச்சு உதிரும் தொட்டிகள்\nதொடக்கத்தில் இருந்த சுறுசுறுப்பு தற்போது இல்லை மந்த கதியில் நடக்கும் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் பணி\nஅடுத்த இரண்டு மாதங்கள் ராணுவத்தில் தனது நேரத்தைச் செலவிட தோணி திட்டம்: மே.இ.தீவுகள் தொடரிலிருந்து விலகல்\nபுரோ கபடி சீசன் 7 ஐதராபாத்தில் இன்று கோலாகல தொடக்கம்: டைடன்ஸ் - மும்பா பலப்பரீட்சை\n‘ஐசிசி பிரபலம்’ சச்சினுக்கு கவுரவம்\nகாமன்வெல்த் டிடி: இந்தியாவுக்கு 2 தங்கம்\nதமிழக சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: சபாநாயகர் தனபால் அறிவிப்பு\nதுணை மதிப்பீடு நிதியாக ரூ.6,682 கோடி ஒதுக்கீடு ; துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nதமிழ் மொழி 2-ம் நிலைத்தேர்வில் தேர்ச்சி அடையாத ஆசிரியர்களின் விவரங்களை உடனடியாக அனுப்ப வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nதமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு; சென்னையில் ஓரு சில இடங்கள��ல் மழைக்கு வாய்ப்பு\nஜெப்ரானிக்ஸ் தனது தனித்துவமான ஒயர்லெஸ் இயர்ஃபோனான 'ஜெப்-சிம்பொனி' அறிமுகம்\nடெல்லியில் மர்ம நபர்கள் அட்டகாசம் பெண் பத்திரிகையாளர் மீது நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு: காரில் துரத்தி துரத்தி சுட்டனர்\nமாருதி எர்டிகா ஸ்போர்ட் இந்தியாவில் அறிமுகம்\nநவம்பரில் விற்பனைக்கு வரும் கேடிஎம் 390 அட்வென்சர்\nரூ 50 லட்சம் கோடியில் ரயில்வே திட்டத்தில் தனியார் பங்களிப்பு நடைமுறைக்கு சாத்தியமில்லை\n3150 கிராமங்களில் நீரின் தன்மையை அறிய ஆய்வு... தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை\nமஹிந்திரா பொலிரோ ஏபிஎஸ் மாடல் முன்பதிவு துவக்கம்\nபுதிய மாருதி எர்டிகா கிராஸ்\nராசி பலன்கள் சிறப்பு பகுதி ஆன்மீக அர்த்தங்கள் பொருத்தம் தோஷங்கள்- பரிகாரங்கள் கேள்வி- பதில்கள் 2019 - விசேஷங்கள்\nதீய எண்ணங்கள் தொலைய, நலன்கள் பெருக வைக்கும் சுவாமிநாத ஸ்வாமி ஸ்லோகம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nகுரு பெயர்ச்சி சனிப் பெயர்ச்சி ஆங்கில மாதபலன் புத்தாண்டு பலன்\nமேஷம்ரிஷபம்மிதுனம் கடகம்சிம்மம்கன்னி துலாம்விருச்சிகம்தனுசு மகரம்கும்பம்மீனம்\nஉங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி யமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.\n25 வயதாகும் என் மூத்த மகள் அவளது வருமானத்தில் கல்விக்கடனை அடைத்து சிறிது சேமித்து வருகிறாள். என் கணவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவளின் திருமணத்தை நடத்திப் பார்க்க ஆசைப்படுகிறோம். அவள் தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறுகிறாள். இதைக் கேட்டதில் இருந்து குடும்பத்தில் அனைவரும் வருத்தமாக உள்ளோம். அவள் மனம் மாற நல்வழிகாட்ட வேண்டுகிறேன்.\nஎன் கணவரின் வயது 62. அவரது தந்தை இறந்து 40 வருடங்கள் ஆகிறது. ஒவ்வொரு வருடமும் அவரது அண்ணன் வீட்டிற்குச் சென்று திதி கொடுத்து வருகிறார். நாங்கள் தனியாக எங்கள் வீட்டில் திதி கொடுக்கலாமா அல்லது மூத்தவர் வீட்டில்தான் செய்ய வேண்டுமா ஒருவர் இறந்து 40 வருடங்கள் ஆகிவிட்டால் அதற்கு மேல் திதி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்கிறார்க��ே, இது உண்மையா ஒருவர் இறந்து 40 வருடங்கள் ஆகிவிட்டால் அதற்கு மேல் திதி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்கிறார்களே, இது உண்மையா குழப்பம் தீர வழி கூறுங்கள்.\nதிருமணத்திற்காக என் பேத்தியின் ஜாதகத்தைப் பார்த்ததில் அவருக்கு மாங்கல்ய தோஷம் உள்ளதாகவும், தகப்பனார் வழி மூத்தோர் சாபம் உள்ளதாகவும் ஜோதிடர் கூறுகிறார். மேலும் தற்போது ஏழரைச் சனி நடப்பதாகவும் சொல்கிறார். மேற்சொன்ன குறைகள் நீங்கவும், என் பேத்தியின் வாழ்க்கை நல்லபடியாக அமையவும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்\n35 வயதாகும் என் மகன் ஏதோ ஒரு வேலை என்று கோயிலில் சிறிய சம்பளத்தில் இருந்து வருகிறான். வாழ்வில் நிலை பெற வேண்டிய 18 வயது முதல் 30 வயது வரை அவனது வாழ்க்கை விரயமாகிவிட்டது. இனியாவது அவன் வாழ்வில் வேலை, திருமணம், குழந்தை என வசந்தம் வருமா என்ன பரிகாரம் செய்ய வேண்டும்\nபெற்றோர் இறந்துவிட்ட நிலையில் நான் மட்டும் தனியாக வசித்து வருகிறேன். ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறேன். திருமணம் ஆகவில்லை. எவ்வளவு ...\n31 வயதாகும் என் மூன்றாவது மகன் சற்று மனவளர்ச்சி குன்றியவன். அவனது தந்தை இறந்துவிட்டார். 65 வயதாகும் எனக்கு புற்றுநோய் ...\nஎன் மகன் ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ படித்து வருகிறான். கடந்த ஜனவரியில் நான் வாழ விரும்பவில்லை என்று சொல்லி விஷம் குடித்து ...\nபுலால் சேர்க்கையில்லாத உணவை சைவ உணவு என்று கூறுகிறோம். ஏன் அதனை வைணவ உணவு என்றோ ஆறுமுகன் சாப்பாடு என்றோ ...\nஆன்மீக கதைகள்ஐயப்பன் சிறப்பு பகுதிஅபூர்வ தகவல்கள்வழிபாடு முறைகள்திருக்கல்யாணம்ஆன்மீக சிந்தனைஆன்மீக அர்த்தங்கள்\nகாரைக்காலில் மாங்கனித் திருவிழா : மாங்கனிகளை வாரி இறைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்\nவேள்வியிலும் பெரிது கேள்வி ஞானம்\nதீய எண்ணங்கள் தொலைய, நலன்கள் பெருக வைக்கும் சுவாமிநாத ஸ்வாமி ஸ்லோகம்\nகங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்\nபயம் போக்கும் தேவிபட்டினம் உலகநாயகி அம்மன்\nமேஷ ராசிக் குழந்தைகள் எப்படியிருப்பார்கள்\nஎன்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பியவரையே புறக்கணிக்கிறார்\nஆரோக்கிய இதயம் குழந்தைக்கு முதலுதவி இயற்கை மருத்துவம் ஆலோசனை ஆரோக்கிய வாழ்வு மூலிகை மருத்துவம் இயற்கை உணவு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\nபல் கூச்சத்தை போக்கும் கண்��ங்கத்திரி\nகுளிர்சாதன வசதியில்லாமலேயே மருந்துகளை பாதுகாக்கலாம்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க...\nகோலிவுட் பாலிவுட் ஹாலிவுட் சினி கேலரி கவர்ச்சி விமர்சனம்\nமுத்தமொன்று சத்தமின்றி.... ரகசிய காதலி\nதனுஷ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் மலையாள நடிகை\nஅரபிக் குதிரை..... சஞ்சனா தில்\nஇந்த ஃபிகருக்குதான் அவ்ளோ கஷ்டப்பட்டேன்; லட்சுமிராய் புதுகலாட்டா\nகபடி குழுவை தத்தெடுத்த படக்குழு\nவடநாட்டு கூர்கா தாத்தா, வடசென்னை பாட்டியின் ஒரே பேரன் யோகி பாபு. போலீஸ் ஆக வேண்டும் என்பது அவரது லட்சியம். உடல் தகுதி இல்லாததால், போலீஸ் தேர்வில் இருந்து நிராகரிக்கப்படுகிறார். அவரைப்போலவே நாய் ஒன்றும் ...\nஜீவாவுக்கு எல்லாமே பணம்தான். சதீஷுக்கு பார்த்துக் கொண்டு இருந்த வேலை போனதால் பணப் பிரச்னை. விவேக் பிரசன்னாவுக்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக ஆசை. அதற்கு படம் தயாரிக்க பணம் தேவை. மதன்குமாருக்கு விவசாயத்தில் கடன் ...\nவெண்ணிலா கபடி குழு 2 - விமர்சனம்\nபசுபதியின் மகன் விக்ராந்த். சிறுவயதில் பள்ளி டீச்சரை தாக்கியதால், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் விக்ராந்தை சேர்க்கும் நிலை ஏற்படுகிறது. சிறுவன் மீது வழக்கு பதியாமல் இருக்க, தனது தம்பியை எதிர்த்து பசுபதி கபடி விளையாடக்கூடாது ...\nபோதை ஏறி புத்தி மாறி - விமர்சனம்\nதுஷாராவுடன் கல்யாணம் நடைபெற இருக்கும் நிலையில், நண்பர்கள் அர்ஜுனன், ரோஷன், சரத், ஆஷிக், செந்தில் குமரன் ஆகியோருடன் ஒருநாள் முன்பு பேச்சுலர் பார்ட்டியில் கலந்துகொள்கிறார் தீரஜ். அப்போது மது போதை அதிகமாகி, ரோஷன் தூண்டுதலால் ...\nதேங்காய் பால் சிக்கன் கிரேவி\nஎனக்கு கேர்ள் ஃப்ரெண்ட் இருக்கா\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை - தென்மலை ரயில் பயணம்\nசுற்றுலா பயணிகளை கவரும் இத்தாலியன் பூங்கா\nபவானிசாகர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகோடை சீசன் களைகட்டியது ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nசுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nஅமீரக தி.மு.க சார்பில் புஜைராவில் தமிழக இளைஞர்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி\nபுதுவையில் ரூ.1000கோடி முதலீடு வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அறிவிப்பு. அசத்திய முதல்வர் நாராயணசாமி\nம்பரம் 18, 22, 23வது வார்டுகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு\nகத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களு���ன் அழகு நிலையத்தில் புகுந்து பணம் பறித்த 6 பேர் கைது\nதிருநீர்மலை சாலையில் கொட்டப்படும் கட்டிட கழிவுகளால் தினமும் விபத்து\nகடந்த ஓராண்டில் 68 பேர் குண்டாஸில் கைது\nபோலீசாருக்கு 32 இ செலான் கருவி\nபான்மசாலா விற்ற 76 பேர் கைது\nகோவை-பொள்ளாச்சி இடையே கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை\nஆங்கில மருந்து கடைகளில் சித்த மருந்துகள் விற்பதை தடை செய்ய வேண்டும் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை\nமக்கள் சாலை மறியல் துறையூர் அருகே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nதுறையூர் நகராட்சியில் குடிநீர், சுகாதார வசதி வார்டு மக்கள் மனு\n₹15 கோடி நிதி ஒதுக்கியும் கிடப்பில் போடப்பட்ட சரபங்கா நதி சீரமைப்பு பணி\nகிராம வங்கி கிளைகளில் நிதிசார் கல்வி முகாம்\nகரபுரநாதர் கோயிலில் சிறப்பு பரிகார பூஜை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6637", "date_download": "2019-07-20T14:38:35Z", "digest": "sha1:NM5DZZVTMEGVYO5C3RMBSXW3PE3MU5NU", "length": 23468, "nlines": 92, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனை! | Asia's largest hospital - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nஉலகமயமாக்கல், காலமாற்றம், மருத்துவ உலகின் அபார வளர்ச்சியின் காரணமாக எத்தனையோ மருத்துவமனைகள் இன்று பிரசித்தி பெற்று விளங்குகின்றன. அவற்றில் தன்னிகரில்லா தனிச்சிறப்பு கொண்டதாக சென்னையில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனை விளங்குகிறது. ‘ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனை’ என்ற பெயரும், பெருமையும் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மட்டுமே உண்டு. தனியார் மருத்துவனைகளையும் சேர்த்துத்தான் இந்த கணக்கெடுப்பு என்பது நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.\nபரபரப்பு மிகுந்த சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எதிரில் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் ராஜீவ்காந்தி மருத்துவமனை சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் மக்கள் மனதில் இடம்பெற்றிருக்கிறது. அப்படி என்னென்ன இந்த மருத்துவமனையில் ஸ்பெஷல், அங்கு என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன என்று தெரிந்துகொள்ள ரவுண்ட்ஸ் வந்தோம்…\nராஜீவ் காந்தி மருத்துவமனையின் ���ள்ளுறை மருத்துவ அதிகாரி டாக்டர் இளங்கோ அதன் சிறப்பம்சங்கள் பற்றி விவரிக்கிறார்...\n‘‘ஆங்கிலேய ஆட்சியில் ‘பூங்கா நகர் அரசு மருத்துவமனை’யாகத் தொடங்கப்பட்டு, இயங்கி வந்த பாரம்பரியம் கொண்டது இந்த மருத்துவமனை. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது என்பதாலேயே இதனை ஆசியாவின் பிரம்மாண்டம் என்று குறிப்பிடுகிறார்கள். கடந்த 2001-ம் ஆண்டு முதல்வராக இருந்த மு.கருணாநிதி இந்த மருத்துவமனை வளாகத்தினுள் இரண்டு புதிய ஏழு அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டி, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பெயரை சூட்டினார். பின்னர் 2005- ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா இதை திறந்துவைத்தார்.\nஒரு மருத்துவமனை சுகாதாரமாக இருப்பதன் ஆணிவேராக இருப்பவர்கள் துப்புரவுத் தொழிலாளர்கள். அந்த தாரக மந்திரத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இங்கு பணிபுரியும் 1000-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள். அவர்களுக்குப் பிறகு, இந்த மருத்துவமனையில் சேவையாற்றும் செவிலியர்கள் சேவை அளவிட முடியாதது. இவர்கள் ஒரு நாளைக்கு மூன்று ஷிஃப்ட் முறையில் சிறந்த முறையில் பணியாற்றுகிறார்கள். புற நோயாளிகளுக்காகக் கழிப்பறை வசதிகளும் இங்கு ஏற்பாடு செய்து வைத்துள்ளோம்’’ என்கிறார்.\nசெவிலியர் சுலோச்சனாவிடம் மருத்துவமனை பற்றி பேசினோம்… ‘‘இங்கு 15 ஆண்டுகளாக பணியாற்றுகிறேன். உள்நோயாளிகளின் சிகிச்சை முதல் அவர்கள் படுக்கை தூய்மைப்படுத்துதல்வரை அனைத்து பணிகளையும் மனதார செய்துவருகிறோம். நோயாளிகள் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பை அளிக்கிறார்கள். சிகிச்சை அளிப்பதில் அன்பாக நடந்துகொள்ளும் அதே நேரத்தில் கண்டிப்புடனும் நடந்துகொள்கிறோம்.\nஇங்கு உள்நோயாளிகள் எண்ணிக்கைக்குத் தகுந்த செவிலியர்கள் பற்றாக்குறை இருக்கிறது. எங்கள் தலைமை மூலம் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளோம். அது விரைவில் நடக்க வேண்டும்’’ என்கிறார்.ரத்த வங்கியின் செயல்பாடுகள் பற்றி டாக்டர் சுபாஷ் கூற ஆரம்பித்தார்.\n‘‘தமிழகத்தில் உள்ள அரசு ரத்த வங்கிகளிலேயே இதுதான் மிகப்பெரிய ரத்த வங்கி. ஏறக்குறைய 6,800 சதுர அடியில் இந்த வங்கி அமைந்துள்ளது. தினமும் 50-லிருந்து 75 பேர் தாமாகவே முன் வந்து ரத்து தானம் அளிக்கின்றனர். ஆண்டுக்கு 40 ஆயிரம் பேர் கொடை அளிக்கின்றனர். இவர்களின் ஒத்துழைப்பால் சராசரியாக ஓர் ஆண்டுக்கு 38 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் யூனிட் வரை ரத்தம் சேகரிக்கிறோம். அவ்வாறு பெறப்படும் குருதி மூலமாக ஒரு வருடத்தில் 375 முகாம்கள் நடத்துகிறோம்’’ என்கிறார்.\nஇரைப்பை மற்றும் குடலியல் அறுவை சிகிச்சை துறை மருத்துவர் சீனிவாசன் கூறும்போது…\n‘‘இந்தியாவிலேயேயே முதன்முதலில் இங்குதான் 1984-ம் ஆண்டு இரைப்பை மற்றும் குடலியல் துறை தொடங்கப்பட்டது. இங்கு உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், கல்லீரல், கணையம் பெருங்குடல் ஆசன வாய் பாதிப்பு இவைகளில் சாதாரண சிகிச்சை முதல் அறுவை சிகிச்சை வரை செய்கிறோம். மேலும் புற்றுநோய் அறுவை சிகிச்சையும் சிறந்த முறையில் அதிநவீன தொழில் நுட்ப கருவிகள் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nமுதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 640 நோய்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன் பெற விரும்புகிறவர்கள் குடும்ப அட்டை, வருமான சான்றிதழ் கொண்டு வந்தால் போதுமானது. உடனடியாக இவ்வசதி செய்து தரப்படும். இதற்கென்று தனிப்பிரிவு செயல்படுகிறது. நடுத்தர வர்க்கத்தினரும் பயன்பெறும் வகையில், 200 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு உள்ளது. 2 முதல் 4 பேர் தங்கும் இந்த வார்டுக்கு குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது’’ என்கிறார்.\nநரம்பியல் துறை மருத்துவர் சந்திர மெளலீஸ்வரன் கூறும்போது…‘‘இந்த மருத்துவமனையின் நரம்பியல் துறை இந்தியாவில் மிகவும் பழமையான துறையாகும். நரம்பியல் மருத்துவத்தில் முன்னோடியாக உள்ள இத்துறையில் தலைவலி, உடல் உறுப்புகள் அசைவு குறைப்பாடு, ஞாபகமறதி, பக்கவாதம், பிசியோதெரபி, தசை மற்றும் நரம்பு ஆகியவற்றிற்குத் தனித்தனியே க்ளினிக்குகள் உள்ளன.\nஇங்கு நாளொன்றுக்கு 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் முற்றிலும் இலவசமாக தரப்படுகின்றன. மேலும், பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான பாதிப்புகளால் அவதிப்படுபவர்களுக்கு வசதியாக ஆம்புலன்ஸ் வாகனமும் விரைவில் வர உள்ளது’’ என்கிறார்.\nமருத்துவமனையின் சேவை எப்படி இருக்கிறது என்று நரம்பியல் வார்டில் அட்மிட் ஆகியிருந்த சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த ரியாஸிடம் கேட்டோம்...‘‘கைகள் நடுக்கம், பேச்சு குழறல் ஆகிய பிரச்னைகளுக்காக சேர்ந்திருக்கிறேன். தரமான சிகிச்சை தருகிறார்கள். இரவு நேரங்களில் அவசரம் என்று போன் செய்தால் டாக்டர், நர்ஸ் உடனே வந்து கவனிக்கிறார்கள். இதுபோல் வசதிகள் நிறைய இருந்தாலும், சில அசெளகரியங்களும் இருக்கின்றன. நோயாளிகளைக் கவனித்துக் கொள்வதற்காக வருபவர்கள் ஓய்வெடுப்பதற்கான இடம் போதுமானதாக இல்லை.\nஆங்காங்கே படிக்கட்டுகளில், வராண்டாவில் நோயாளிகளின் உறவினர்கள் உட்கார்கிறார்கள். இந்த பிரச்னை சரி செய்யப்பட வேண்டும். அதேபோல், எல்லா தளங்களும், எல்லா வார்டுகளும் ஒரே மாதிரியாக இருக்கிறது. இது பொதுமக்களுக்கு குழப்பமாகி திண்டாடும் நிலை உள்ளது. எனவே, ஒவ்வொரு தளத்திலும் வரவேற்பறையோ அல்லது தகவல் தொடர்பு அறையோ இருந்தால் உதவியாக இருக்கும்’’ என்கிறார்.\nநிறைகள் தொடரட்டும்... குறைகள் சரி செய்யப்படட்டும்\nமாஸ்டர் ஹெல்த் செக் அப்\nமுழு உடல் பரிசோதனை திட்டத்தினை(Master HealthCheck-Up) இந்த மருத்துவமனையின் சிறப்பு அம்சம் என்று சொல்லலாம்.‘பேக்கேஜ் சிஸ்டம்’ என்ற அடிப்படையில் ‘அம்மா கோல்ட்’ ‘அம்மா டைமண்ட்’ ‘அம்மா பிளாட்டினம்’ என மூன்றுவிதமாக உடல் பரிசோதனைகள் இங்கு செய்யப்படுகின்றன. இவற்றிற்கு முறையே ரூபாய் 1000, 2000 மற்றும் 3000 என கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.\nரத்தப்பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, சர்க்கரை அளவு, கொழுப்பு அளவு, கல்லீரல் பரிசோதனைகள், ஹெப்படைடிஸ் பரிசோதனை, எக்ஸ்ரே, இசிஜி, ஸ்கேன்,பாப்ஸ்மியர், பி.எஸ்.ஏ. தைராய்டு, மார்பகப் பரிசோதனை(Digital Mammogram) போன்ற பல்வேறு பரிசோதனைகள் சிறந்த வல்லுனர்களால் செய்யப்படுகின்றன.\nஅவற்றின் முடிவில், குறைப்பாடுகள் ஏதேனும் இருப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட வார்டுக்கு அனுப்பட்டு தகுந்த சிகிச்சைகளும், தரமான மருந்து, மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன. முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள விரும்புகிறவர்கள் mmcmhc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.\n*கிழக்கு இந்திய கம்பெனியைச் சேர்ந்த சர். எட்வர்ட் லின்டர் என்பவரால், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 1664-ம் ஆண்டு, நவம்பர் மாதம், 16-ம் தேதியன்று இந்த மருத்துவமனை நிறுவப்பட்டது.\n* தற்போது அமைந்துள்ள சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள இடத்திற்கு சர்.ஏல் என்பவரது முயற்சியால் 1772-ம் ஆண்டு மாற்றப்பட்டது.\n* இங்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகம் உட்பட நாடு முழுவதும் இருந்து, ஆயிரக்கணக்கானோர் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். சராசரியாக தினமும் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வெளிநோயாளிகளாகவும், 3500 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.\n*காலை ஏழரை மணிமுதல், மதியம் 12 மணிவரை பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, நரம்பியல், கதிரியக்கம், சிறுநீரகவியல், ரத்த நாள அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, அனஸ்தீசியா, ரத்த வங்கி, எலும்பு மருத்துவம், இதய நோய் உட்பட பல்வேறு பிரிவுகள் வெளிநோயாளிகளுக்காக செயல்பட்டு வருகின்றன.\n* 24 மணிநேரமும் இயங்கும் அவசர சிகிச்சைப் பிரிவும் அமைந்துள்ளது.\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koopuram.com/2018/02/blog-post_18.html", "date_download": "2019-07-20T14:01:24Z", "digest": "sha1:KBZTUGBC4GXNOOKCVEVPZSRLJJCIXGIQ", "length": 7687, "nlines": 101, "source_domain": "www.koopuram.com", "title": "இரு அமைச்சர்கள் மாயம்.! - KOOPURAM - Koopuramnews, Battinews, hirunews , adaderana", "raw_content": "\nஅமைச்சர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று (2) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பில் அமைச்சர்கள் இருவர் கலந்துக்​கொள்ளவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் சுசில் பிரேம்ஜயந்த் ஆகி​யோரே அமைச்ச​ரவை சந்திப்பில் கலந்துக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த இரு அ��ைச்சர்களையும் தவிர ஏனைய அனைத்து அமைச்சர்களும் அமைச்சரவை சந்திப்பில் கலந்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.\nகுடும்பஸ்தரொருவர் வெட்டிக்கொலை : மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39 ஆம் கிராமத்தில் குடும்பஸ்தரொருவர் இனந்தெரியாதவர்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ...\nவாகரை வீதியால் மண் ஏற்றிச் செல்ல விடமாட்டோம் பாதசாரியின் உயிரை பறித்த வாகனம் தீக்கிரையானது\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கொழும்பிற்கு மண் ஏற்றிச்செல்லும் டிப்பர் ரக வாகனங்களை ஏன் வாகரை வீதியால் விடவேண்டும் இதனால் நாம் ஒரு பெற...\nஓமத் திராவகம் அருந்தக் கொடுத்த இரண்டு வயதுக் குழந்தை உயிரிழப்பு - உடற் கூறாய்வு பரிசோதனைக்கு சடலம் அனுப்பி வைப்பு\nஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை – கோறளங்கேணி தேவாபுரம் பகுதியில் சுகவீனமடைந்திருந்த 2 வயதுடைய ஆண் குழந்தை ஒன்று ஓமத்திரா...\nகுண்டு வைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு\nமட்டக்களப்பு, நாவலடி பகுதியிலுள்ள பாழடைந்த கட்டிடமொன்றிலிருந்து இளைஞரொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, ஆரையம்பதி பகு...\nகிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் குவிப்பு\nநாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈட...\nமுஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள் - அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nகுடும்பஸ்தரொருவர் வெட்டிக்கொலை : மட்டக்களப்பில் சம்பவம்\nவாகரை வீதியால் மண் ஏற்றிச் செல்ல விடமாட்டோம் பாதசாரியின் உயிரை பறித்த வாகனம் தீக்கிரையானது\nஓமத் திராவகம் அருந்தக் கொடுத்த இரண்டு வயதுக் குழந்தை உயிரிழப்பு - உடற் கூறாய்வு பரிசோதனைக்கு சடலம் அனுப்பி வைப்பு\nகுண்டு வைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு\nகிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் குவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/category/news/tamil-politics-news/page/2/", "date_download": "2019-07-20T14:43:29Z", "digest": "sha1:HHIWEREKG62JX4WCOIP2CFXMGFKOHO3L", "length": 4509, "nlines": 46, "source_domain": "www.nikkilnews.com", "title": "Tamilnadu Politics | Nikkil News | Page 2 Nikkil News 23", "raw_content": "\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் திமுக பொருளாளர் துரைமுருகன் சந்திப்பு\nMay 14, 2019\tComments Off on ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் திமுக பொருளாளர் துரைமுருகன் சந்திப்பு\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று சந்திப்பு\nMay 13, 2019\tComments Off on திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று சந்திப்பு\n3 எம்எல்ஏக்கள் விவகாரம் : சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை – உச்சநீதிமன்றம்\nMay 6, 2019\tComments Off on 3 எம்எல்ஏக்கள் விவகாரம் : சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை – உச்சநீதிமன்றம்\nதமிழகத்தின் எதிர்காலத்தை நினைவில் வைத்து வாக்களித்தால் நாளை நமதே – கமல்ஹாசன்\nMay 5, 2019\tComments Off on தமிழகத்தின் எதிர்காலத்தை நினைவில் வைத்து வாக்களித்தால் நாளை நமதே – கமல்ஹாசன்\nஓட்டப்பிடாரத்தில் மே 3ம் தேதி கமல்ஹாசன் இடைத்தேர்தல் பிரசாரம்\nApril 22, 2019\tComments Off on ஓட்டப்பிடாரத்தில் மே 3ம் தேதி கமல்ஹாசன் இடைத்தேர்தல் பிரசாரம்\n4 சட்டப்பேரவை இடைத்தேர்தல்: தொகுதி பொறுப்பாளர்களை நியமித்தது தி.மு.க\nApril 20, 2019\tComments Off on 4 சட்டப்பேரவை இடைத்தேர்தல்: தொகுதி பொறுப்பாளர்களை நியமித்தது தி.மு.க\nசேலம் மக்களவைத் தொகுதியில் வாக்களித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nApril 18, 2019\tComments Off on சேலம் மக்களவைத் தொகுதியில் வாக்களித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசோதனை மூலம் மிரட்டும் வேலை எங்களிடம் நடக்காது – துரைமுருகன்\nMarch 30, 2019\tComments Off on சோதனை மூலம் மிரட்டும் வேலை எங்களிடம் நடக்காது – துரைமுருகன்\nதமாகாவுக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கீடு\nMarch 29, 2019\tComments Off on தமாகாவுக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கீடு\nஅமுமுகவுக்கு பரிசுப்பெட்டி ஒதுக்கிய தேர்தல் ஆணையம்\nMarch 29, 2019\tComments Off on அமுமுகவுக்கு பரிசுப்பெட்டி ஒதுக்கிய தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilschool.ch/?p=1522", "date_download": "2019-07-20T13:55:16Z", "digest": "sha1:44TCO3VD6JNA6BYRTJCSLDRK4MVFVMO6", "length": 9209, "nlines": 66, "source_domain": "www.tamilschool.ch", "title": "சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு | Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > தகவல் > சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 23 ஆவது வருடமாக இன்று, 06.05.2017 ஆம் திகதி சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 62 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பதினோராம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 5300 மாணவர்கள் பங்குபற்றினர். எழுத்துத்தேர்வுடன் இவ்வருடம்முதல் புலன்மொழித்தேர்வுகளும்; நடாத்தப்பெற்றன. இக் கல்வியாண்டுமுதல் புதிதாக ஆரம்பிக்கப்பெற்ற பதினோராம் வகுப்புத்தேர்வில் 164 மாணவர்கள் தோற்றியமை சிறப்பாகும். தமிழ்க் கல்விச்சேவையினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடநூல்கள் தாய்மொழிக்கல்வியில் தமிழ்க் குழந்தைகளின் ஈடுபாட்டை அதிகரித்துள்ளது. இத்தேர்வின்போது தமிழ்ப்பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் மேற்பார்வையாளர்களாகக் கடமை புரிந்தனர். குறிப்பாக, பழையமாணவர்கள் இப்பணியில் அக்கறையுடன் பங்கெடுத்துக் கொண்டனர். தமிழ்க் குழந்தைகள் தாய்மொழிக்கல்வியில் காட்டும் ஆர்வமும் தாய்மொழி மீது பற்றுக்கொண்ட பெற்றோரின் ஊக்கமும் தமிழ்மொழிக் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக உள்ளது. இத்தேர்வு நிறைவாக நடைபெற உழைத்த அனைவருக்கும் தமிழ்க்கல்விச்சேவை நன்றி தெரிவிக்கிறது.\nசுவிற்சர்லாந்து நாட்டில் வாழும் தமிழ்க் குழந்தைகள் அனைவரும் தமது தாய்மொழியைக் கற்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தி வழங்க வேண்டுமென்பது கல்விச்சேவையின் நோக்கமாகும்.\nதமிழ் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை அதிகரிப்பதற்கும் தமிழ்க் குழந்தைகள் விருப்பத்துடன் தமது தாய்மொழியைக் கற்பதற்கு ஏற்றசூழலை உருவாக்குவதற்கும் கல்விச்சேவை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.\nசுவிற்சர்லாந்தில் 25ஆவது ஆண்டாக தமிழ் மொழி பொதுத்தேர்வு\nசூரிச் மாநிலத்தில் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரல்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இந்தியா தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ்மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது.\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 23 ஆவது\nபொதுத்தேர்வு – 2019 விண்ணப்பப் படிவம்\nதமிழ்க் கல்விச்சேவையால் பொதுத்தேர்வு மற்றும் மெய்வல்லுனர் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விதிமுறைகளையும்\nதமிழ்க் கல்விச்சேவையுடன் இணைந்து பணியாற்றும் பழைய மாணவர்கள் மற்றும் ஆண்டு 11\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/2018-fifa-world-cup/fifa-world-cup-2018-belgium-vs-england-third-place-play-off-when-and-where-to-watch-live-coverage-on-1882957", "date_download": "2019-07-20T13:25:39Z", "digest": "sha1:N3LCMZNFMFPUWT6IGDIZYVU4T4342MWB", "length": 8159, "nlines": 233, "source_domain": "sports.ndtv.com", "title": "FIFA World Cup 2018, Belgium vs England, Third Place Play-Off: When And Where To Watch, Live Coverage On TV, Live Streaming Online, உலகக்கோப்பை கால்பந்து 2018: 3வது இடத்துக்கு மோதிக்கொள்ளும் பெல்ஜியம் – இங்கிலாந்து – NDTV Sports", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து 2018: 3வது இடத்துக்கு மோதிக்கொள்ளும் பெல்ஜியம் – இங்கிலாந்து\nஉலகக்கோப்பை கால்பந்து 2018: 3வது இடத்துக்கு மோதிக்கொள்ளும் பெல்ஜியம் – இங்கிலாந்து\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நாளை பெல்ஜியம் – இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நாளை பெல்ஜியம் – இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன.\nமுன்னதாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் பெல்ஜியம் அணிகள் மோதிக்கொண்டன. இதில் பிரான்ஸ் அணி 1-0 என்கிற கணக்கில் பெல்ஜியத்தை தோற்கடித்தது.\nஅதுபோல, புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து குரோஷியா ஆகிய நாடுகள் மோதிக்கொண்டன. இதில் 2-1 என்கிற கணக்கில் குரோஷியா இங்கிலாந்தை தோற்கடித்தது.\nஇந்நிலையில், வருகிற சனிக்கிழமை இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ள உள்ளன.\nஇந்த போட்டியை சோனி டென் 2, சோனி டென் 3, சோனி இஎஸ்பிஎன் ஆகிய சேனல்களில் நேரலையில் காணலாம் . அதேபோல சோனி லைவ் என்கிற இணையதளத்தில் இந்த ஆட்டத்தை நேரடியாகக் காண ஏற்பாடு செய்ய��்பட்டுள்ளது.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஃபிஃபா 2018: மூன்றாம் இடத்தை பிடித்தது பெல்ஜியம் அணி\nஉலகக்கோப்பை கால்பந்து 2018: 3வது இடத்துக்கு மோதிக்கொள்ளும் பெல்ஜியம் – இங்கிலாந்து\nலைவ் ஸ்கோர் & முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/uzhavan-foundation-new-announcement-for-farmers", "date_download": "2019-07-20T14:14:04Z", "digest": "sha1:DDWKDRSNZXDPDOK6QBZL4DVXTOIBMJVB", "length": 15501, "nlines": 172, "source_domain": "www.maybemaynot.com", "title": "#UzhavanFoundation உழவனுக்காகக் கடைக்குட்டி சிங்கத்தின் அதிரடி போட்டி! ஜெயித்தால் 1.5 லட்சம் அப்படியே எடுத்துப்போகலாம்!", "raw_content": "\n#TamilQuiz கணக்குல புலியா இருந்தாலும் இந்தப் புதிருக்கு விடை சொல்ல முடியுமா\n#big boss Quiz : big boss 3 வெறித்தனமா பாக்குறீங்களா. உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால். உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால்.\n#Rajini quiz : நீங்க வெறித்தனமான ரஜினி இரசிகரா. எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#Face Mask: Butter-ரை இப்படி better-ராக பயன்படுத்தினால் என்ன ஆகும் தெரியுமா\n#amalapaul: 'ஆடை'க்காக அமோன்ட் கொடுத்த அமலாபால்- திரை மறைவில் நடந்த பேரம் - சாயங்காலம் 6 மணிக்கு முடிந்த சமாச்சாரம்\n#B12DEFICIENCY: எத்தனை தூங்கினாலும் TIRED ஆகவே இருக்கிறதா உங்களுக்கு VITAMIN B12 பற்றாக்குறை இருக்கலாம் உங்களுக்கு VITAMIN B12 பற்றாக்குறை இருக்கலாம்\n#JNU செக்யூரிட்டி 'டு' ஸ்டூடண்ட் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர்\n#Free Coaching: உங்க IAS IPS கனவுகள் மெய்ப்பட வேண்டுமா இதைப் பாருங்க\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#GSHSEB ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல...959 மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வில் ஒரே மாதிரி காப்பி எந்த மாநிலத்தில் தெரியுமா\n#SMARTTV: ஆபாசப் படம் பார்த்த கணவன் பதிலுக்கு அவர்களையே ஆபாசப் படம் எடுத்த SMART TV பதிலுக்கு அவர்களையே ஆபாசப் படம் எடுத்த SMART TV TECHNOLOGY ATTROCITIES\n#HYBRIDSOLAR: இனி மழைக் காலத்திலும் SOLAR POWER கிடைக்கும் வந்துவிட்டது புதிய HYBRID SOLAR CELLS வந்துவிட்டது புதிய HYBRID SOLAR CELLS\n#Best Mileage: இந்தியாவின் டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள் – 2019\"\n#Dangerous place India: இந்திய அரசாங்கத்தாலே தடை செய்யப்பட்ட அமானுஷ்யங்கள் நிறைந்த பகுதி : பார்த்தாலே ஈரக்குலை நடுங்கும்\n#BiggBoss : மீரா ஒரு பிராடு என்று கிழிக்கும் ஷாலு ஷம்மு\n#Phillip Hughes: ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இடிந்து போன தருணம் - மறக்க முடியாத வேதனையை தந்த ஒரு மேட்ச் : நடந்த சோகம்\n#BiggBoss : பிக் பாஸில் பங்கேற்ற போட்டியாளர்களில் யாருக்கு அதிக சம்பளம் தெரியுமா \n#Warning: பெற்றோர்களுடன் பார்க்கக் கூடாத பிரபலமான ஹாலிவுட் திரைப்படங்கள்\n#YELLOWBIRD: மஞ்சக் கலர்ல ஒரு பறவை PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில\n#NajibRazak ஒரே நாளில் சுமார் 5½ கோடி செலவு செய்த முன்னாள் பிரதமர் மோடிக்கே டஃப் கொடுக்கும் இவர் யார் மோடிக்கே டஃப் கொடுக்கும் இவர் யார்\n#DRAINAGEWATER: நதி நீரில் கழிவு கலப்பதைத் தடுக்கும் திட்டம், சரி என்ன திட்டம்\n#WeLoveBeef ட்விட்டர் வலைத்தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #WeLoveBeef ஹேஸ்டேக் பின்னணி என்ன\n#BREASTCANCER: கர்ப்பமடைதலும், பால் கொடுப்பதும்தான் BREAST CANCER-க்கான நிரந்தரத் தீர்வாம் என்ன ஒரு NATURAL DESIGN\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா. புதுசா கிளம்பியிருக்கும் பீதி.\n#Marriage: அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்வது எதற்காக தெரியுமா\n#Relationship யாரும் எதிர்பார்க்காத விதத்தில் திருமணநாள் அன்று மாப்பிளை மானத்தை வாங்கிய மணமகள்\n#WhatsappGroup ஆபாச படத்தை வாட்ஸ்-அப் குரூப்பில் அனுப்பிய அரசு ஊழியர் பதற்றமடைந்த பெண் ஊழியர்கள்\n#FatWomen பிரசங்கம் செய்த பாதிரியாரை பாய்ந்து வந்து தள்ளிய பெண் எதற்காகத் தெரியுமா\n#AadiSpecial ஆடி மாத வெள்ளிக்கிழமைகளும், அம்மன் அலங்கார சிறப்புகளும்\n#StrayDogs தூக்கியெறிந்த குழந்தையைக் கவ்வி அணைத்த தெரு நாய்கள்\n#UzhavanFoundation உழவனுக்காகக் கடைக்குட்டி சிங்கத்தின் அதிரடி போட்டி ஜெயித்தால் 1.5 லட்சம் அப்படியே எடுத்துப்போகலாம்\nகடந்த வருடம் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சத்யராஜ், ஷயீஷா, பிரியா பவனி போன்ற திரைபட்டாளமே ஒன்று சேர்ந்து நடித்த திரைப்படம் \"கடைக்குட்டி சிங்கம்\". விவசாயத்தையும், குடும்ப உறவையும் அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் எதிர்பார்க்காத வசூல் சாதனை படைத்தது. இந்திய துணை ஜனாதிபதி இந்தத் திரைப்படத்தைப் பார��த்து தனது பாராட்டையும் தெரிவித்தார்.\nஇந்தத் திரைப்படத்தில் தனது விவசாயி கதாபாத்திரத்தை கனகச்சிதமாக நடித்த கார்த்தி, விவசாயிகளின் வாழ்வுக்குத் தன்னால் முடிந்த உதவியைச் செய்யவேண்டும் என்று ஒரு முடிவெடுத்தார். அதன்படி விவசாயிகளுக்காக \"உழவன் ஃபவுண்டேஷன்\" என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பில் மண்புழு விஞ்ஞானி முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில், இயற்கை வேளாண் அறிஞர் பாமயன், மருத்துவர் கு.சிவராமன், இயற்கை விவசாயிகள் அமைப்பின் அனந்து, பூச்சியியல் வல்லுநர் பூச்சி செல்வம் ஆகியோர் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக உள்ளனர்.\nசிறு குறு விவசாயத்திற்கான கருவிகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கான பரிசுப் போட்டி...\nஇத்தகவலை சமூக வலைத்தள நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மற்றும் விவசாயிகளுக்கும் கொண்டு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். pic.twitter.com/oYFuFochSt\nஇந்நிலையில் சிறுகுறு விவயசத்திற்கு உதவும் வகையில் \"உழவன் ஃபவுண்டேஷன்\" சார்பாக ஒரு போட்டியை அறிவித்துள்ளனர். விவசாயத்தை எளிதாக்கும் வகையில் நவீன வேளாண் கருவிகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு, உழவன் ஃபவுண்டேஷன் மூலம் ரூ.1.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இத்தகவலை சமூக வலைத்தள நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்த பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மற்றும் விவசாயிகளுக்கும் கொண்டு சேர்க்குமாறு தெரிவித்துள்ளனர்.\n#BREASTCANCER: கர்ப்பமடைதலும், பால் கொடுப்பதும்தான் BREAST CANCER-க்கான நிரந்தரத் தீர்வாம்\n#Repco Job: மிஸ் பண்ணாதீங்க சம்பளம் 30000 தேர்வில்லாமல் நேரடி ஆட்சேர்ப்பு – 2019\n#Dangerous place India: இந்திய அரசாங்கத்தாலே தடை செய்யப்பட்ட அமானுஷ்யங்கள் நிறைந்த பகுதி : பார்த்தாலே ஈரக்குலை நடுங்கும்\n#Dominance: கணவன் மனைவி உறவு இப்படி மட்டும் இருக்கவேக் கூடாது\n#B12DEFICIENCY: எத்தனை தூங்கினாலும் TIRED ஆகவே இருக்கிறதா உங்களுக்கு VITAMIN B12 பற்றாக்குறை இருக்கலாம்\n#BiggBoss : இந்த வரம் வெளியேறியது இவர் தான் \n#StrayDogs தூக்கியெறிந்த குழந்தையைக் கவ்வி அணைத்த தெரு நாய்கள்\n#NATURALREMEDY: சங்கு வடிவில் ஒரு பூ சங்குப் பூவின் அற்புத மருத்துவப் பலன்கள்\n#Phillip Hughes: ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இடிந்து போன தருணம் - மறக்க முடியாத வேதனையை தந்த ஒரு மேட்ச் : நடந்த சோகம்\n#Thirukkural தமிழர் உடனான 1000-ம் ஆண்டு உறவை மீண்டும் புதுப்பிக்கும் கம்போடியா நாடு இனி கம்போடியாவில் தமிழர் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2013/05/blog-post_22.html", "date_download": "2019-07-20T13:44:51Z", "digest": "sha1:FANQ7HVCTXHWJQ42QOKAMBNAYKUQ5YRU", "length": 61125, "nlines": 524, "source_domain": "engalblog.blogspot.com", "title": "சந்தோஷங்கள் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபழைய நினைவு ஒன்று. நானும் தாத்தாவும் அந்த ஹோட்டலுக்குள் நுழைகிறோம். என்னென்னவோ வாசனைகள் நாக்கின் சுவை நரம்பைத் தூண்டி எதிர்பார்ப்பைக் கிளப்புகின்றன.\nதாத்தா ஆர்டர் கொடுக்கிறார். (என்னைக் கேட்காமலேயே)\n\"ரெண்டு பேருக்கும் ரெண்டு இட்லி, ஒரு தோசை\"\nஎன்னென்னவோ ஹோட்டலில் இருக்கும்போது இவர் ஆர்டர் செய்ய இதுதானா கிடைத்தது என்று நினைத்துக் கொள்கிறேன்.\nஅப்புறம் ஒருமுறை மாமாவுடன் ஹோட்டல் சென்றபோதும் இதே அனுபவம்.\nஎன்னவோ அவர்களுக்கெல்லாம் ஹோட்டல் போனால் இதைத்தான்-இதை மட்டும்தான் சாப்பிட வேண்டும் - என்று எண்ணம் போலும்.\nபரோட்டா என்கிற வஸ்துவை அப்புறம்தான் பார்த்தேன், சந்தித்தேன் அதை நாங்கள் அப்போது புரோட்டா என்று சொல்லுவோம். ஆமாம் இந்த பரோட்டா எத்தனை வருடங்களாகத் தமிழ் நாட்டில் அறிமுகம் அதை நாங்கள் அப்போது புரோட்டா என்று சொல்லுவோம். ஆமாம் இந்த பரோட்டா எத்தனை வருடங்களாகத் தமிழ் நாட்டில் அறிமுகம் கூகிள் செய்து பார்க்க வேண்டும்\nதோசை, இட்லி, சேவை நாழி வைத்து கிரேசி தீவ்ஸ் படத்தில் வருவது போன்ற தொடர்ச்சியான மென்மையான, அழகான சேவை, உப்புமா வகையறாக்கள் சப்பாத்தி, குருமா என்று சகலமும் வீட்டிலேயே கிடைத்து வந்த நாளில் இவர்கள் எல்லாம் ஹோட்டலுக்குப் போயும் இதே இட்லி, தோசையைச் சாப்பிடுவது எரிச்சலாக இருந்தது. என்ன செய்ய அதாவது கிடைக்கிறதே என்று சாப்பிடுவோம்.\nஆனால் இது மாதிரி ஹோட்டலுக்குப் போகும் அனுபவம் கூட வருடத்துக்கு ஒருமுறை கிடைக்கலாம், அவ்வளவுதான் அப்புறம் ஹோட்டலுக்குப் போகும் ஆசை அதிகமானது. அப்பா தஞ்சையிலும் மதுரையிலும் ஆபீசிலிருந்து வரும் வழியில் கேண்டீனிலிருந்தும், மதுரையில் தலைமை தபால் அலுவலகம் அருகே இருந்த பரபரப்பான பஜ்ஜி, போண்டாக் கடையிலிருந்து பஜ்ஜி, போண்டா, வடை வகையறாக்கள் கடப்பா மற்றும் சட்னியுடன் வாங்கி வருவது தவிர ஹோட்டல் அனுபவம் எப்போதாவது வெளியூர் செல்லும் வா��்ப்பு இருக்கும் சமயங்களில் இருக்கலாம். அப்போதும் பெரும்பாலும் புளியோதரை தயிர்சாதம் அவற்றை அடித்து விடும்\nஎன் ஹோட்டல் ஆசை அத்தனையையும் அந்நாளில் நிறைவேற்றி வைத்தவர் என் நண்பர் சுகுமார். (பின்னாளில் அவர் எங்களுக்கு உறவுதான் என்றும் தெரிந்தது). மதுரையில் புகழ் பெற்ற டிவி சர்விஸ் நிபுணர். அப்போது டிவி எந்த அளவு கோலோச்சியது என்று சொல்லத் தேவையில்லை. பணம் கொட்டும். பணத்தை தனக்கென வைத்துக் கொள்ளத் தெரியாதவர். அடுத்தவர் சந்தோஷத்தைப் பார்த்து சந்தோஷப்படும் குணமுள்ளவர். வித விதமான, சின்ன பெரிய எல்லா ஹோட்டல்களுக்கும் அழைத்துச் சென்று, வித்தியாசமான ஐட்டங்களையும் அறிமுகப் படுத்துவார். மதுரையில் பூச்சி ஐயங்கார்க் கடை சீவல் தோசை, நாராயணா ஹோட்டல் வெள்ளை அப்பம், பஞ்சாபி ஹோட்டல், ஹேப்பி மேன் முந்திரி அல்வா, என்று சின்னச் சின்ன சந்துகளில் இருக்கும் சுவைகளை எல்லாம் அறிமுகப் படுத்தியிருக்கிறார்.\nஎதிர்பாராத விஷயங்களை, எதிர்பாராத நேரங்களில் செய்து திகைக்க வைத்து விடுவார். எங்கள் உறவு வட்டத்திலும் இவர் பிரபலம்.\nஒருமுழம், இரண்டு முழம் பூ வாங்கும் இடத்தில் விற்பவரும், உடன் நிற்பவர்களும் அதிர்ச்சி அடையும் வகையில் அந்தக் கூடைப் பூவையும் வாங்கி விடுவார். அப்புறமென்ன அந்தத் தெரு முழுதும் பூ விநியோகம்தான். பூ விற்கும் அந்தப் பையன் அப்புறம் இவர் என்ன வேலை சொல்வார், செய்யலாம் என்று காத்திருந்து முடித்துக் கொடுப்பான்\nஒரு தாத்தா \"புவனேஸ்வரி ஸ்நானப் பவுடர்,ஊது பத்தி \" என்று குரல் கொடுத்தபடி ஊதுபத்தி, ஸ்நானப் பவுடர் போன்றவை விற்றுக் கொண்டு வருவார். அப்போது அவருக்கு 70 வயது இருக்கலாம். அவருடைய வயது காரணமாக, அவர் அலையக் கூடாது என்று நினைப்பின் காரணமாக இவர் அவரிடம் உள்ள ஸ்டாக்கில் 80 சதவிகிதம் வாங்கி விடுவார். அவருக்கு தண்ணீர், காபி என்று உபசரணைகள் செய்து அனுப்புவார். வியாபாரத்துக்கு வரும் போதெல்லாம் இவரும் அவரும் பல விஷயங்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். எங்கள் வீட்டு மோதி அவர் கொடுத்ததுதான். கண் திறந்த உடனேயே எங்கள் வீட்டுக்கு வந்து விட்டாலும் அவரை அது தூரத்தில் வரும்போதே அடையாளம் காணும் அழகு இருக்கிறதே....\nநன்றாகச் சமைப்பார். ஒரு பொழுது போகாத ஞாயிற்றுக் கிழமையில் 'திரட்டுப் பால் செய்யத் தெரியுமா' என்று கேட்டவுடன், அங்கு இருந்த 'ஆவின் பூத்'தில் மீதம் இருந்த பால் பாட்டில் (அப்போதெல்லாம் அரை லிட்டர் பாட்டிலில்தான் பால். அதற்கும் முன்பு பெரிய கேனில் கொண்டு வந்து விநியோகம் செய்வார்கள்) அத்தனையையும் வாங்கி, தெரு மணக்க, திரட்டுப் பால் செய்து விநியோகம் செய்தார்) அத்தனையையும் வாங்கி, தெரு மணக்க, திரட்டுப் பால் செய்து விநியோகம் செய்தார் இவர் செய்யும் புளிக்காய்ச்சல் போல நான் வேறெங்கும் சாப்பிட்டதில்லை. ஒருமுறை எங்கள் அலுவலக விழா ஒன்றுக்கு இவர் செய்து கொடுத்த கல்கண்டு சாதமும், வெஜிடேபிள் சாதமும் எல்லோரையும் கவர்ந்தன.\nசினிமாக்களை முதல் நாள் பார்க்க வைத்தார். அவர் வைத்திருந்த வண்டியில் அமர்ந்து ஊர் முழுதும் சுற்றும் அனுபவம் தந்தார்.\nஇப்போதெல்லாம் ஹோட்டலுக்குப் போனால் (எப்போதாவதுதான் போகிறேன்) நானும் தோசையைத்தான் தேடுகிறேன். ரவா தோசை\nஇப்போது சுகுமார் என்னை ஆன்மீகத்துக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டிருக்கிறார். கேனோபநிஷத், முண்டகோபனிஷத் புத்தகங்கள் தந்து படிக்கச் சொல்கிறார். ராமகிருஷ்ண பரமஹம்சர் சரித்திரம் சொல்கிறார். மகா பெரியவரின் தீவிர, அதி தீவிர பக்தர். தெய்வத்தின் குரல் பலமுறை படித்திருக்கிறார் என்பதால் அதிலிருந்து பல விஷயங்கள் சொல்வார். அவருக்கு எதாவது சந்தேகம் வந்தால், பிரச்னை வந்தால் 'தெய்வத்தின் குரல்' எடுத்து எதாவது ஒரு பக்கத்தைப் பிரித்தால் தீர்வு கிடைத்து விடும் என்கிறார். சில சமயங்களில் அப்போது கேட்கும் நொச்சூர், வேளுக்குடி கூட தீர்வு கிடைக்கிறது என்பார். பயங்கர ஆன்மீகர்.\nசமீபத்தில்கூட திருப்பதி சென்று வந்த அனுபவம் பற்றிச் சொல்லி, அங்கு ஒருவர் கூண்டுகளில் காத்திருக்கும் நேரத்தில் விஷ்ணு சகஸ்ரநாமம் சத்தமாகச் சொல்ல ஆரம்பிக்க, இன்னொருவரும் கூடவே தொடங்கி விட்டு, ஸ்ரீ சுக்தம், புருஷ சுக்தம் எல்லாம் சொன்னாராம். கொஞ்ச நேரம் கழித்து இவர் அவரிடம் விஷ்ணுசகஸ்ரநாமம் பொதுவில் சொன்னது சரி, மற்றதெல்லாம் இப்படிப் பொதுவில் சொல்லக் கூடாது என்று எடுத்துரைத்ததைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.\nசும்மா இவரைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியபோது கிடைத்த தலைப்பு சந்தோஷம்தான் ராமகிருஷ்ணர் பற்றி, பெரியவர் பற்றி என்று சளைக்காமல் மணிக் கணக்கில் பேசுவார். நான் 'உ..ம்' கொட்டுவதோடு சரி....\nலேபிள்கள்: நண்பர், மலரும் நினைவுகள்\nதிண்டுக்கல் தனபாலன் 22 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 9:30\n சுகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... நன்றி...\nஇராஜராஜேஸ்வரி 22 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 10:09\nசந்தோஷ க்ஷணங்கண்களின் பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்..\nசீனு 22 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 11:46\nநல்ல பசிய கிளப்பி விட்டுட்டு, ஆன்மீகம் அது இதுன்னு ஏமாத்தப் முயற்சி பண்றீங்க... முடியவே முடியாது.. உடனே என்ன ஒரு நல்ல ஹோட்டல் க்கு கூட்டீடுப் போங்க\nதுளசி கோபால் 23 மே, 2013 ’அன்று’ முற்பகல் 3:05\nஆஹா..... என்ன ஒரு அருமையான நண்பர்\nஎனக்கும் வாசிக்கும்போது மனமெல்லாம் சந்தோஷமே\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n.//எங்கள் வீட்டு மோதி அவர் கொடுத்ததுதான். கண் திறந்த உடனேயே எங்கள் வீட்டுக்கு வந்து விட்டாலும் அவரை அது தூரத்தில் வரும்போதே அடையாளம் காணும் அழகு இருக்கிறதே....//\nஎங்க மோதி கண் திறக்கும் முன்னரே எங்க வீட்டுக்கு வந்தான். கண்களைத் திறந்ததும் பார்த்தது எங்களைத் தான். மத்ததுக்கு அப்புறமா.\nபால கணேஷ் 23 மே, 2013 ’அன்று’ முற்பகல் 6:48\nபால கணேஷ் 23 மே, 2013 ’அன்று’ முற்பகல் 6:48\nவெங்கட் நாகராஜ் 23 மே, 2013 ’அன்று’ முற்பகல் 7:13\nஎங்களையும் சந்தோஷம் கொள்ள வைத்த பகிர்வு.\nமல்லியும் முல்லையும் தாம் இருக்குமிடமெல்லாம்\nமோர் ஒரு குவளை குடித்தாலும்\nதனக்கென்ன வேண்டும் என அலையும் மாந்தரூடே\nதருவதெற்கென்ன உளது என நினைக்கும்\nஇறைவன் ஈந்த இள நீர்\nராமலக்ஷ்மி 23 மே, 2013 ’அன்று’ முற்பகல் 8:57\nமற்றவரை சந்தோஷப்படுத்துவதை தன் இயல்புகளில் ஒன்றாகவே கொண்டிருக்கும் சுகுமார் அவர்களின் குணாதிசயங்கள் அனைத்தும் மகிழ்ச்சி அலைகளைப் பரப்புகிறது. ஆத்மார்த்தமான உங்கள் பகிர்வும் அருமை. நன்றி.\nஅப்பாதுரை 23 மே, 2013 ’அன்று’ முற்பகல் 9:21\nபரோட்டா சாப்சா உபநிஷதா, எது பிடிக்கும்\nஸாதிகா 23 மே, 2013 ’அன்று’ முற்பகல் 10:36\nசும்மா இவரைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியபோது கிடைத்த தலைப்பு சந்தோஷம்தான் //படிக்கையில் எங்களுக்கும் சந்தோஷமாக இருந்தது.\nபெயரில்லா 23 மே, 2013 ’அன்று’ முற்பகல் 11:00\nபெயரில்லா 23 மே, 2013 ’அன்று’ முற்பகல் 11:00\nஅருமையான ஒரு மனிதரை பதிவின் மூலம் அறிமுகம் செய்து கவுரவித்தமை அழகு சிறப்பான பகிர்வு\nநல்லார்(சுகுமார்) ஒருவர் இருக்க அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யுமாம் மழை.\nHVL 24 மே, 2013 ’அன்று’ முற்பகல் 4:55\nப்ளேஷ் பேக்குகளையெல்லாம் நினைத்துப் பார்க்க செய்துவிட்டீர்கள். நானும் முறுகலான தோசைக்காக நாவில் நீர் சொட்ட காத்திருந்திருக்கிறேன்.\nகோமதி அரசு 24 மே, 2013 ’அன்று’ முற்பகல் 8:24\nதானும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது உன்னதமான ஒரு செயல்.\nபிறர் துனபம்போக்கும்குணமும், மற்றவர்களை மகிழ்ச்சி படுத்தும் மனிதநேய மிக்க சுகுமார் அவர்களுக்கு\nநல்ல மனிதரைப்பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nவல்லிசிம்ஹன் 24 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 4:41\nஅருமையான மனிதரை நண்பராகப் பெற்ற உங்களுக்கு வாழ்த்துகள்.\nசில நூறு மனிதர்கள் இவரைப் போல இருக்கிறார்கள்.\nஅநேகமாக எல்லோருக்கும் இந்த ஹோட்டல் அனுபவம் ஒரே போலத்தான் இருக்கிறது.\nஎங்கள் வீட்டிலும் ஹோட்டலுக்குப் போவது அரிது. பசங்க பெரியவர்கள் ஆனதும் நான் அழைத்துப் போக ஆரம்பித்தேன்.\nஇப்போது வயிறு இடம் கொடுப்பதில்லை:0\nதயாளு என்கிற வார்த்தை உங்கள் சுகுமாருக்குப் பொருந்தும். வாழ்க உங்கள் நட்பு.\nஸ்ரீராம். 24 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 5:29\nகே ஜி கௌதமன், DD, RR மேடம் சீனு, சிறப்பு விருந்தினர் துளசி மேடம், அப்பாதுரை, கீதா மேடம், பால கணேஷ், வெங்கட், சூரி சிவா சார், ஸாதிகா, புதுவை கலியபெருமாள், 'தளிர்' சுரேஷ், middleclassmadhavi, ராஜலக்ஷ்மி பரமசிவம், HVL, கோமதி அரசு மேடம், வல்லிம்மா,\nஅனைவருக்கும் நன்றியோ நன்றிகள். மே 19ம் தேதி சுகுமாரின் பிறந்த நாள். அதை ஒட்டி யோசித்தபோது தோன்றியதுதான் இந்தப் பதிவு. உங்கள் பின்னூட்டங்கள் அவரின் அருமையை எனக்கும் இன்னும் அதிகமாக உணர்த்துகின்றன.\nதுரை... பரோட்டா சாப்ஸ் சாப்பிட்டு விட்டு உபநிஷத் பற்றிப் பேசுவதைக் கேட்கப் பிடிக்கும் அப்புறம் பைத்தியம் பிடிக்கும்\nமோ.சி. பாலன் 24 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 10:22\nதிரு சுகுமாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ( ஒரு கூடை பூவுடன் தான்)\nசுகுமார் உங்க நண்பர், உறவுனு புரியுது. ஆனால் இன்னமும் ஏதோ புரியலை\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nசமர், தினமணி,பாரதியார், இளையராஜா,குமுதம், விகடன், ...\nஞாயிறு 203:: என்ன பொடி\nமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - T M S - அஞ்சலி...\nபாசிட்டிவ் செய்திகள் மே 18, 2013 முதல் மே 25, 2013...\nஞாயிறு 202 :: காலையில் குடிப்பது என்ன\nபாசிட்டிவ் செய்திகள் மே 12, 2013 முதல் மே 17, 2013...\nமக்கள் டிவி - தமிழ்ப் பாடம் - நன்னன் - வெட்டி அரட்...\nநீ நதி போல ஓடிக் கொண்டிரு - பாரதி பாஸ்கர் - படித்த...\nஞாயிறு 201:: இங்கே தனிமை யாருக்கு\nபாசிட்டிவ் மே 5, 2013 முதல் மே 12, 2013 வரை\nஅலேக் அனுபவங்கள் 20:: புதிர் மனிதர்கள்\nஞாயிறு 200:: எவ்வளவு சொல்லுங்க\nபாசிட்டிவ் செய்திகள் ஏப்ரல் 28, 2013, முதல் மே , 2...\nஅவ்வுலகம் : வெ. இறையன்பு - படித்ததன் பகிர்வு\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவெள்ளி வீடியோ : எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கனம் என் உள்ளமும் உன்னோடுதான் சேரும் தினம்\nசொல்லாத சோகத்தைச் சொல்லும் ஒரு படம்...\nஅட, போப்பா.. உனக்கு போட்டோ எடுக்கத் தெரியல ...\nவெள்ளி வீடியோ : மாதுளம்பழம் போல் கன்னம்.... கலை மன்மதன் வழங்கிடும் சின்னம்\n\"திங்க\"க்கிழமை : தேங்காய் மைசூர்பாக் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n1325. பாடலும் படமும் - 72 - *கிருஷ்ண அவதாரம்* [ ஓவியம்: எஸ்.ராஜம் ] \" *மோது மறலி*\" என்று தொடங்கும் திருப்புகழில் பாரதக் கதையையே சுருக்கமாய்த் தருகிறார் அருணகிரிநாதர். *சூது பொரு...\nஎது பொருளோ அதைப் பேசுவோம் எப்போது பேசப்போகிறோம் - ஒரு சினிமா நடிகன் சொல்ல முடியாத சொந்தக் காரணங்களுக்காக புதிய கல்விக் கொள்கையை விமரிசிப்பதை மிகவும் ஆவலோடு தேடிப் படிக்கிறோம் ஆனால் வாய் புளித்ததோ மாங்காய்...\n - காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கோமாளிகள் கட்சியாகவே இருந்து வருவதில் நமக்கும் பதிவெழுத நிறைய காமெடிக் காட்சிகள் கிடைக்கிறது என்பதைத் தவிர, காங்கிரசால் நாட்டுக்க...\nஒப்பந்தம் கையெழுத்தானது .... - வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் ஒப்பந்தம் கையெழுத்தானது .... +++++++++++++++++++++++++++ திருமணமான ஐந்து வருடங்களுக்குள் நான்கு குழந்தைகள் ...\nவாங்க பேசலாம் – ஒன் பாட் சமையல் மோகம் - *படம்: இணையத்திலிருந்து...* அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைக்கு சனிக்கிழமை. அலுவலகம் விடுமுறை என்பதால் பொறுமையாக எழுந்திருக்கலாம். ஆனாலும...\nஅறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா : 14 ஜுலை 2019 ஆலோசனைக்கூட்டம் - 1972-75இல் நாங்கள் பயின்ற அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு கடந்த வாரம் கிடைத்தது. அப்பள்ளி நூற்றாண்டு விழா (நவம்பர் 1919-நவம்பர்...\n - *அசத்தும் முத்து:* சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட பொள்ளாச்சி நிகழ்வுகளுக்கிடையே மறு அறிவிப்பாக இங்கு படித்த ஒரு செய்தி, நம் நாட்டிலும் இப்படி ஒரு சட்டம் இரு...\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 47 - *பூதனையின் சகோதரன்* *க‌ண்ணனை நினை மனமே* *க‌ண்ணனை நினை மனமே.. * *பகுதி 47* பிருந்தாவனத்தில் களிப்புடன் நந்த பாலன் விளையாடி வந்த சமயம்.. * *பகுதி 47* பிருந்தாவனத்தில் களிப்புடன் நந்த பாலன் விளையாடி வந்த சமயம்.. ஒரு நாள், குழலூதிக் கொண்டும், கன்...\nமதங்கள் ஒரு அலசல் - மதங்கள் ஒரு அலசல் --------------------------------------- மதத்திற்கான தோற்றுவாய்...\nவெள்ளி மலர் 1 - இன்று ஆடி மாதம். முதல் வெள்ளிக்கிழமை.. இன்றைய தரிசனம் - புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில்.. தமிழகத்தில் சிறப்பாக விளங்கும் திருக்கோயில்களுள் ஒன்று.. த...\nஉல்லாச நடையும், உலவும் தென்றல் காற்றுமா..... (பயணத்தொடர், பகுதி 119 ) - ஹொட்டேலில் செக்கின் செஞ்சுக்கிட்டு இருந்த 'நம்மவர்' தரையில் பதிச்சுருந்த மீன் குளத்தைப் பார்த்துக்கிட்டு இருந்த என்னிடம் 'அங்கே பாரு'ன்னு சொன்னார். ஹைய்ய...\nவெங்கடாசலம் ஐயா (2) - பதிவின் முதல் தொடர்ச்சிக்கு சொடுக்குக... ஐயா-1 *ச*ரியாக காலை பத்து மணிக்கு மகனும், மருமகளும், பேரனும் காரில் வருவார்கள் வெயில் அதிகமாக அடிக்கும் காரணத்த...\nமசாலா சாட் - 10 - மசாலா சாட் - 10 புனேயில் ஒரு சினேகிதரின் மகனுக்கு திருமணம். அதற்காக நானும் என் கணவரும் புனே செல்லும் பொழுது அப்படியே பண்டரரிபுரம் செல்லலாம் என்று நினைத்தோ...\nவல்லூறு ( Shikra ) - பறவை பார்ப்போம்: பாகம் (42) - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 55* *#1* வல்லூறு (பெண் பறவை) ஆங்கிலப் பெயர்: Shikra *வ*ல்லூறுவின் ஆங்கிலப் பெயரான 'ஷிக்ரா' அல்லது 'ஷிகாரா' என்பது இந்தி ...\nஅழகிய தமிழ் மொழி இது... - பகுதி: 27 நெல்லைத்தமிழன் கேட்டுக் கொள்ள தொடர் தொடர்கிறது.... இதற்கு முன் பகுதி: https://jeevees...\n - பொதுவாகப் பொரிச்ச குழம்பு எனில் பத்தியத்திற்குத் தான் பண்ணுவார்கள். பிரசவம் ஆன பெண்களுக்குப் பண்ணிப் போடுவார்கள். ஆகையால் இதற்கென உள்ள காய்கள், புடலங்காய்,...\n - தத்தன் என்னவெல்லாமோ பேசினான். திடீரெனத் துள்ளி எழுந்து, ஆஹா, என் குடையை விட்டுவிட்டேனே என்று குதித்தபடிக் கூடத்தின் ஓரத்திலே ஒதுங்கிக்கிடந்த அவன் தாழ��்குட...\nCWC 2019: உலகக்கோப்பை … இங்கிலாந்துக்கு - இங்கிலாந்து 2019-க்கான கிரிக்கெட் உலகக்கோப்பையை ஜெயித்துவிட்டது. ஆனால், எதிர் அணியான நியூஸிலாந்து தோற்றுவிட்டதாகச் சொல்லமுடியாது - இங்கிலாந்து 2019-க்கான கிரிக்கெட் உலகக்கோப்பையை ஜெயித்துவிட்டது. ஆனால், எதிர் அணியான நியூஸிலாந்து தோற்றுவிட்டதாகச் சொல்லமுடியாது என்னப்பா சொல்ல வர்றே\nஅம்மையப்பர்.. - அருள் மிகும் நெல்லையப்பர். ஓம் நமசிவாய... நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வா...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\n டொனால்ட் ட்ரம்ப் ஒருவரே போதும் - அனேகமாக டொனால்ட் ட்ரம்ப் அளவுக்கு உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் சரி எல்லோரையும் கதற விட்டவர்கள் உலகத்தலைவர்களில் வேறு எவருமில்லை என்றே சொல்கிற அளவுக்கு...\nசகோதர பாசத்தில் சிறந்த சத்ருக்னன். தினமலர் சிறுவர்மலர் - 23 - சகோதர பாசத்தில் சிறந்த சத்ருக்னன் இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பாசத்தால் விஞ்சிய சகோதரர்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அதிகம் பேசப்படாமல் இராமாயணத்...\nமலை அழகு - ஜீலை 6ம் தேதி சனிக்கிழமை போட்ட பதிவு கீழவளவு சமணச்சின்னம் அதன் தொடர்ச்சி இந்த பதிவு. சமணச்சின்னம் இருக்கும் பக்கத்தில் உள்ள அரசமரத்தடியில் பிள்ளையார், ம...\n - யாருக்காக இது யாருக்காக எங்கள் காவிரி அகண்ட காவிரி நீரும் இன்றியே வறண்ட காவிரி யாருக்காக இது யாருக்காக எங்கள் காவிரி அகண்ட காவிரி நீரும் இன்றியே வறண்ட காவிரி யாருக்காக இது யாருக்காக தாகமே போ... போ.... மேகமே வா.... வா.... மலைகள் மீது ...\nஅமேசான் கிண்டில் - தமிழ் மின்னூல் உருவாக்கம் & வருமானம் பெறும் வழிகள் - தமிழில் மின்னூல் உருவாக்கும் வழிமுறைகளையும், அமேசான் கிண்டிலில் பதிவேற்று வருமானம் பெறும் வழிகளையும் எளியமுறையில் விளக்குவதாக இப்பதிவு அமைகிறது. முனைவர்.இ...\nவிவேகானந்தம் - குறும்படம் - அனைவருக்கும் வணக்கம். எங்கள் குறும்படம் விவேகானந்தம் பற்றி எனது முந்தைய பதிவில், படத்தை யுட்யூபில் பதிவேற்றம் செய்ததும் இங்கும் தருகிறேன் என்று சொல்லியிருந...\nபுத்தி யோகம் - மே பதிமூன்று எனது 67 வது பிறந்தநாள். 66 வயது முடிந்து 67 தொடங்கியது. பிறந்தது ஸ்ரீரங்கம் என்றாலும் படித்தது, திருமணம் ஆனது எல்லாம் சிங்காரச் ���ென்னையில்த...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\nகிரேசி மறைந்தார் - . அருமை நண்பர் கிரேசி மோகன் மறைந்தார். எவ்விதமான ‘வைரஸு’ம் இல்லாத நகைச்சுவை அவர் ரத்தத்தில் அபரிமிதமாக இருந்தது. வஞ்சனை இன்றி வாரி வழங்கிய வள்ளல். இவ...\n💖என்றென்றும் 16 போலே...👸 - *இருப்பது எங்கள் நாடே:))* ஐயா வாங்கோ அம்மா வாங்கோ பெரியக்கா வாங்கோ, சின்னக்கா வாங்கோ, அண்ணா வாங்கோ.. தம்பி வாங்கோ.. இங்கின எனக்கு தங்கைமார் ஆரும் இல்லையாக்க...\n - *இன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக்...\nமணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின் அந்திமந்தாரை -ஒரு விமர்சனம் - *மணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின்* *அந்திமந்தாரை -ஒரு விமர்சனம் * -*இராய செல்லப்பா (நியூ ஜெர்சியில் இருந்து)* *30-5-2019* மணிக்கொடி காலத்து எழுத்தாளர்...\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா - *அனிச்சத்தின் மறுபக்கம்* *வேதா * மேலும் படிக்க »\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்... - பல விசயங்களை சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லும்...\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா - பணமிருந்தால் கோயில் கட்டிவிட முடியுமா - பணமிருந்தால் கோயில் கட்டிவிட முடியுமா ஒரு மனிதன் பெரிய கோடீஸ்வரனாக இருந்து அவன் ஒரு ஆலயத்தை கட்டலாம் என்று முடிவெடுத்தால் கட்டிவிட முடியுமா ஒரு மனிதன் பெரிய கோடீஸ்வரனாக இருந்து அவன் ஒரு ஆலயத்தை கட்டலாம் என்று முடிவெடுத்தால் கட்டிவிட முடியுமா\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta - மான்செஸ்டர் நபரின் மனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta சந்தோஷமும் மகிழ்ச்சியுமா ஆரம்பிக்கிறேன் :) இன்று சர்வதேச மகிழ்ச்சி நாள் 20/03/2019.இவ்வாண...\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nபறவையின் கீதம் - 112 - ஜீசஸ் கேட��டார்: சைமன் நீ சொல். நான் யார் சைமன் பீட்டர் சொன்னான்: “நீங்கள் வாழும் கடவுளின் குமாரன்\" ஜீசஸ் சொன்னார் :”ஜோனாவின் மகனே சைமன், நீ ஆசீர்வதிக்கப்ப...\nவாழைத்தண்டு வெஜிடபிள் சால்னா /Banana stem mixed vegetable salna - தேவதையின் கிச்சனில் இன்றைய ரெசிப்பி யாரும் செய்யாத ரெசிப்பி என்னோட சொந்த முயற்சியில் செய்த ரெசிப்பி :) இந்த வாழைத்தண்டு மிக்ஸ்ட் வெஜிடபிள் சால்னா . இப்போ எல...\nநான் நானாக . . .\nஒனோடாவும் முடிந்து போன இரண்டாம் உலகப் போரும் - இரண்டாம் உலகப் போர் முடிந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் வரைப் போர் முடிந்ததையே அறியாமல் ஜப்பானின் சார்பில் அமெரிக்காவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஒனோட...\nஉண்டி கொடுப்போர் - மனைவி கொடுத்த கூழைக் குடித்து விட்டு வேலைக்குப் புறப்படத் தயாரானான் முருகேசன். மனைவி வேகமாக அருகில் வந்து”என்னங்கஇன்னைக்குத் தக்காளி சாதம் செஞ்சிருக்கேன்...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018 - நேற்று முன்தினம் ( 22.11.2018 வியாழன் ) மாலை 7 மணி அளவில், புத்த விஹார், நாகமங்கலம், மதுரை ரோடு, திருச்சியில் (ஹர்ஷமித்ரா கதிர்வீச்சுமைய வளாகம் - Harsha...\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884952", "date_download": "2019-07-20T14:42:55Z", "digest": "sha1:X6EVQJ4ODRJ7U52AHRGA3UZD3Z5F6BOV", "length": 8612, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "இமானுவேல்சேகரன் நினைவுதினம் 4 தாலுகாக்களில் 144 தடை பள்ளிகளுக்கு விடுமுறை | சிவகங்கை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜ���‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சிவகங்கை\nஇமானுவேல்சேகரன் நினைவுதினம் 4 தாலுகாக்களில் 144 தடை பள்ளிகளுக்கு விடுமுறை\nசிவகங்கை, செப்.11: சிவகங்கை மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி நான்கு தாலுகாக்களுக்கு மட்டும் நேற்று முதல் 144 தடை உத்தரவு, பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இன்று பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சிவகங்கை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆற்றுப்பகுதி, ரயில்வே தண்டவாள பகுதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புவனம், இளையான்குடி, மானாமதுரை, காளையார்கோயில் ஆகிய 5 தாலுகாக்களுக்கு நேற்று முதல் நாளை வரை(செப்.10 முதல் 12வரை) 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார். இந்த நான்கு தாலுகாக்களில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற தாலுகாக்களில் சாலையோரங்களில் உள்ள பள்ளிகள், பிரச்சனைக்குரிய ஊர்களில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் முடிவெடுத்து உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளன.\nசிவகங்கை மாவட்டம் முழுவதும் நேற்று மாலை 4 மணி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியே மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளன.\nவாகனங்கள் ஏற்கனவே விதித்துள்ள பல்வேறு விதிமுறைகளின்படியே செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடகை வாகனங்களில் செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் செக்போஸ்டிலேயே வாகனங்கள் சொந்தமானதா, வாடகை வாகனமா என ஆன்லைன் மூலம் பரிசோதனை நடக்க உள்ளது.\nகாரைக்குடி சுற்றுச்சாலையில் கண்களை பதம்பார்க்கும் கருவேலம் வாகன ஓட்டிகள் அலறல்\nமணல் கடத்திய 2 பேர் கைது\n100 சதவீதம் மானியத்தில் பண்ணைக்குட்டை அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nகுப்பை அடைத்து கழிவுநீர் தேங்கி ���ிற்கிறது கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும் மக்கள் வலியுறுத்தல்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=5962", "date_download": "2019-07-20T14:01:17Z", "digest": "sha1:P7G3DM3WHMA5HK743S2ZZKXBM4COZTC3", "length": 13456, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "ஜெர்மனி அருங்காட்சியகத�", "raw_content": "\nஜெர்மனி அருங்காட்சியகத்தில் 100 கிலோ தங்க நாணயத்தை கொள்ளையடித்தவர்கள் கைது\nஜெர்மனி அருங்காட்சியகத்தில் 100 கிலோ தங்க நாணயத்தை கொள்ளையடித்தவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஜெர்மனி தலைநகர் பெர்லினில் அரிய நாணயங்களை பாதுகாத்து வரும் அருங்காட்சியகம் உள்ளது.\n‘போடு’ என்ற பெயரிலான இந்த அருங்காட்சியகத்தில் 5,40,000 நாணயங்கள் உள்ளன. ஜெர்மனியின் மதிப்புமிக்க அருங்காட்சியகங்களில் ஒன்றான இதற்கு குண்டுதுளைக்காத கண்ணாடியால் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\nஇங்கு 100 கிலோ எடையில், 53 செ.மீ. விட்டம் 3 செ.மீ. தடிமன் அளவில் சுத்த தங்கத்தால் ஆன கனடா நாட்டு நாணயம் ஒன்று பாதுகாக்கப்பட்டு வந்தது.\n2-ம் எலிசெபத் ராணியின் உருவம் பொறிக்கப்பட்ட இந்த நாணயம் தூய்மையான தரத்துக்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றிருந்தது. இதன் மதிப்பு 4 மில்லியன் டாலர் (சுமார் ரூ.26 கோடி) என மதிப்பிடப்பட்டு உள்ளது.\nமிகவும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்த இந்த நாணயத்தை கடந்த மார்ச் மாதம் மர்மநபர்கள் சிலர் கொள்ளையடித்து சென்றனர். அருங்காட்சியக ஜன்னலை உடைத்து நாணயத்தை திருடிச்சென்றதாக தெரிகிறது.\nஇந்த சம்பவம் ஜெர்மனியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவந்த பெர்லின் நகர போலீச���ர், அங்குள்ள நியூகொய்லின் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.\nஇதில் நாணய கொள்ளையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர். எனினும் அந்த நாணயத்தை போலீசார் மீட்டனரா என்பது குறித்து தெரியவில்லை. அதை கொள்ளையர்கள் உருக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின்...\nஇராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகளை தம்வசம் வைத்திருத்தல் தேசிய பாதுகாப்பின்......Read More\nமிகக் கொடுமையான சட்டங்களால் தமிழகம் வஞ்சிக்கப்படப்போகிறது என மதிமுக......Read More\nஉடல் நலமும், உயிர் வளமும் தரும் எமதர்மன்\nமரணம் எனும் விஷயத்தை கட்டுப்படுத்தும் தேவன் ‘எமதர்மன்’ ஆவார். அவருக்கு......Read More\nநயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும்......Read More\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கு...\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்......Read More\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்......Read More\nதமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால்......Read More\nதென்னை மரம் விழுந்து ஒருவர் பலி\nறத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓவர்கந்த பிரதேசத்தில் கொழும்பில் இருந்து......Read More\nவேன் தாக்கப்பட்ட சம்பவம் - நான்காவது...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச்...\nகாலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னாரிலிருந்து பொத்துவில் வரையான......Read More\n980 கிலோ பீடி இலைகள் மீட்பு\nபுத்தளம் எரம்புகொடல்ல பிரதேசத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 980 கிலோ......Read More\nதமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மேல்நிலை இணைப்புகள் மூலமே மின்சாரத்தை......Read More\nஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இரண்டு......Read More\nஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று...\nநாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பேர்......Read More\nமாதம்பே தும்புத் தொழிற்சாலையில் தீ\nமாதம்பே, சுதுவெல்ல பிரதேசத்தில் இயங்கிவந்த தும்புத் தொழிற்சாலையில்......Read More\nமேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்\nகர்தினால் மெல்க்கம் ரஞ்ஜித் ஆண்டகையை நேற்று ஆயர் இல்லத்தில் சந்தித்த......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\n���ிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood-news/cinema.vikatan.com/hollywood/55409-past-present-review.art", "date_download": "2019-07-20T14:13:49Z", "digest": "sha1:BFYBBPKNFZZXG7RM3JDEOHF7G5LH24FN", "length": 9361, "nlines": 100, "source_domain": "cinema.vikatan.com", "title": "பத்து இயக்குநர்களின் காதலும் காமமும்! எக்ஸ்: பாஸ்ட் ஈஸ் ப்ரெசென்ட் திரை அலசல்! | X - Past is Present review", "raw_content": "\nபத்து இயக்குநர்களின் காதலும் காமமும் எக்ஸ்: பாஸ்ட் ஈஸ் ப்ரெசென்ட் திரை அலசல்\nபத்து இயக்குநர்களின் காதலும் காமமும் எக்ஸ்: பாஸ்ட் ஈஸ் ப்ரெசென்ட் திரை அலசல்\nஒரு இயக்குநர் தன் வாழ்வில் அவர் சந்தித்த பத்து பெண்களின் கதை தான் பதினொரு இயக்குநர்கள் இயக்கியுள்ள “எக்ஸ்: பாஸ்ட் ஈஸ் ப்ரெசென்ட்” படத்தின் கதை.\nஒவ்வொரு பெண்ணின் கதையையும் 10 நபர்கள் எழுதி, இயக்கி இருக்கிறார்கள். ஆக , படம் பல்வேறு நபர்களின் ஒரு கூட்டுப்பார்வை. இப்படி ஒரு விசித்திரமான ஐடியாவிற்கு உரிமையாளர், விமர்சகரும், இயக்குனருமான சுதிஷ் கமாத்.\nதிரைப்பட திருவிழா ஒன்றில் இயக்குநர் கே என்கிற கிஷனை சந்திக்கிறார் ஒரு பெண். இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து காலை பத்து மணி வரை அந்தப்பெண்ணுடன் கிஷன் பேசும் உரையாடல் தான் படம். காதல், காமெடி, காமம், ஹாரர், ஃபேன்டசி என சினிமாவின் பல வகைகளை கலந்து எடுக்கப்பட்டு இருக்கிறது எக்ஸ்.\nசிறுவயதில் கே தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் சந்திக்கும் பெண்ணில் இருந்து, அவரது முதல் படத்திற்கு உதவும் பெண், பள்ளிப்பருவ காதலி, மனைவி என பலரது வாழ்க்கையை வெவ்வேறு கோணங்களில் பதிவு செய்து இருக்கிறார்கள் இந்தியாவின் நியூ-ஜென் இயக்குநர்கள்.\nகல்கத்தாவில் இருக்கும் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்க செல்கிறான் கே. அங்கு இருக்கும் ஒரு ஸ்டூடியோவில் இரவு முழுவதும் வேலை பார்ப்பதால், அவனுக்கு பகலில் மட்டும் வீடு தேவைப்படுகிறது. காலையில் அலுவலகத்திற்கு செல்லும் ஒரு பெண் இரவு எட்டு மணிக்குத் தான் வீடு திரும்புகிறாள். இருவருக்கும் அந்த ஒரே வீட்டை வாடகைக்கு விடுகிறார் வீட்டின் உரிமையாளரான பாடகி உஷா உதுப். இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்காமலே ஆறு மாதம் அந்த வீட்டில் தங்குகிறார்கள். திடீரென ஒருநாள், கிஷன் ஏதோ அவசர நிகழ்விற்காக கல்கத்தாவை விட்டு செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது. அந்தப்பெண் கதறி அழுவதோடு அந்தக்கதை முடிகிறது. இப்படி படம் முழுக்க காதலும், காமமும் கலந்து இருக்கிறது.\nதமிழ்நாட்டில் வரும் காட்சிகளை இயக்கி இருப்பவர் சூது கவ்வும் நலன் குமாரசாமி. அந்தக்காட்சிகளை எழுதியது ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. அவர் வேறு சில காரணங்களால் இயக்கமுடியாமல் போக, பின் நலன் இயக்கி இருக்கிறார். படத்தின் இந்தக் காட்சிகளுக்கு திரை அரங்கில் பலத்த சிரிப்பலை.\nதனித்தனி படம் என்பதால் சான் ஃப்ரானிஸ்சோவில் ஒரு பெண்ணின் கதை, லண்டனில் ஒரு பெண்ணின் கதை என ஒவ்வொரு இயக்குநரும் கலர்ஃபுல்லாக எடுத்து இருக்கிறார்கள். முழுப்படமும் இரண்டு நாட்களில் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் படத்தை எடிட் செய்து ஒரு கோர்வையாக மாற்ற மட்டும் ஒரு ஆண்டு காலம் ஆகி இருக்கிறது. முழுப்படத்தையும் ஸ்ரீகர் பிரசாத்தும், விஜய் பிரபாகரனும் எடிட் செய்து இருக்கிறார்கள்.\nபல கதைகள் பின்னிப்பிணைந்து இருப்பதால், படம் சற்றே தலை சுற்ற வைக்கும். சினிமா ஆர்வலர்கள், வித்தியாச சினிமா ப��ர்க்க விரும்புபவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/today-kitchen-tips-3/12595/", "date_download": "2019-07-20T13:53:04Z", "digest": "sha1:UEHMRXVTQUCPNNANQIPMKZ3BDGB37NZN", "length": 4335, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "Today Kitchen Tips 29.11.18 :வேப்பம்பூவை உணவில் அடிக்கடி", "raw_content": "\n• இட்லி மாவில் உளுந்து குறைவாக போட்டு கெட்டியாக அரைத்து அதில் ஒரு கப் நல்ல எண்ணெய் விட்டு நன்றாக கலக்கி பிறகு இட்லி வார்த்தல் இட்லி மிருதுவாக இருக்கும்.\n• வேப்பம்பூவை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் வாயு தொல்லை, பசியின்மை போன்றவை ஏற்படாது.\n• உருளைக்கிழங்கை வேகா வைத்த தண்ணீரில் பாத்திரம் கழுவினால் பாத்திரம் பளபளப்பாக இருக்கும்.\n• சப்பாத்தி மாவு பிசைவதற்கு முன் கையில் தூள் உப்பை தடவிக்கொண்டால், மாவு கையில் பிடிக்காது.\n• சீடை வெடிக்காமல் பெரிக்க வேண்டும் என்றால், அதனை எண்ணெயில் போடும் முன் ஊசியால் ஒரு குத்து குத்திவிட்டு பிறகு எண்ணெயில் போட்டால் வெடிக்காமல் இருக்கும்.\nPrevious articleஉங்களுக்கு நரைமுடி உள்ளதா\nNext articleஇந்தியன் 2 பற்றிய முக்கிய அறிவிப்பு – அடுத்த அதிரடியில் இறங்கிய ஷங்கர்.\nநேர்கொண்ட பார்வையின் மிரட்டலான தீ முகம் தான் BGM பாடல் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://sigaram3.blogspot.com/2014/08/blog-post.html", "date_download": "2019-07-20T13:39:07Z", "digest": "sha1:73HAK4IJPOMXONEP6ZVR2GZDWA5MOUT4", "length": 4577, "nlines": 96, "source_domain": "sigaram3.blogspot.com", "title": "Blogger: சிகரம்: தேன்கிண்ணம் - பாட்டும் நானே...", "raw_content": "\nSigaram Today | சிகரம் இன்று | முகப்பு\nSigaram Home | சிகரம் இல்லம்\nFirst Note | முதற் குறிப்பு\nKidz Park | மழலையர் பூங்கா\nசிகரம்: தேன்கிண்ணம் - பாட்டும் நானே...\n இன்று உங்களோடு எனக்குப் பிடித்த நடிகர் திலகம்\nசிவாஜி கணேசனின் பாடல்களின் பட்டியலைப் பகிர்ந்து கொள்ளப்\nபிரியப்படுகிறேன். பாடல்களுக்கு விளக்கம் ஏதுமில்லை. ஆயினும் இப்பட்டியலில்\nஉங்களுக்குப் பிடித்த பாடல்களை பின்னூட்டம் மூலம் கோடிட்டுக் காட்டுங்கள்.\nஉங்கள் பட்டியலையும் பகிர்ந்து கொள்ளுங்கள். கொஞ்சம் வித்தியாசமான பதிவாக\nசிகரம்: தேன்கிண்ணம் - பாட்டும் நானே...\nஇரசிக்க வைக்கும் பாடல்கள். பகிர்வுக்கு நன்றி\nஇரசிக்க வைக்கும் பாடல்கள்.. தொடருங்கள் ஐயா...\nசிகரம்: தேன்கிண்ணம் - பாட்டும் நானே...\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09\nசிகரம் - வலை மின்-இதழ் - 003\nபுரட்டாத பக்கங்கள் - இப்ப என்ன சொல்வீங்க\nசிகரம்: ஒன்னு... ரெண்டு.... மூணு..... நாலு...... [...\nசிகரம் - வலை மின்-இதழ் - 002\nஅமரர் செம்பியன் செல்வன் சிறுகதைப் போட்டி 2014.\nசிகரம்: #100 மகிழ்ச்சியான நாட்கள் #100HappyDays\nசிகரம் - வலை மின்-இதழ் - 001\nமலையக வரலாற்றை வலிமையுடன் பதிவு செய்த சாரல் நாடன் ...\nதீபாவளிக் கவிதைப் போட்டி - 2014\nபுரட்டாத பக்கங்கள் - உங்கள் அனுபவப் பகிர்வுக்கான க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vijayakanth-asked-dont-vote-for-dmk-vote-for-dmdk-347002.html", "date_download": "2019-07-20T13:54:02Z", "digest": "sha1:5L2EXMSBRCV4BLOV6QCMJJKO4BZ2NP6L", "length": 18681, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டாலினை நம்பாதீங்க.. நம்பி ஓட்டுப் போடாதீங்க.. என்னை மறந்துடாதீங்க.. விஜயகாந்த் பிரச்சாரம் | Vijayakanth asked Dont vote for DMK, Vote for DMDK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2 min ago டெல்லி முதல்வராக 3 முறை தன்னலமின்றி பணியாற்றியவர் ஷீலா தீட்சித்.. ராகுல் காந்தி இரங்கல்\n5 min ago தமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\n38 min ago பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\n45 min ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nAutomobiles எலெக்ட்ரிக் கார்களுக்கான மானியம்... குண்டை தூக்கிப் போட்ட மத்திய அமைச்சர்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\n நான் கிரிக்கெட் ஆட வரலை.. ராணுவத்துக்கு போறேன்.. எல்லோருக்கும் ஷாக் கொடுத்த தோனி\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டாலினை நம்பாதீங்க.. நம்பி ஓட்டுப் போடாதீங்க.. என்னை மறந்துடாதீங்க.. விஜயகாந்த் பிரச்சாரம்\nகுழந்தையாக மாறி காட்சி தந்த 'கேப்டன்'\nசென்னை: \"ஸ்டாலினை நம்பி வாக்களிக்க வேண்டாம். ஸ்டாலினை நம்பி வாக்களித்தால் மக்கள் ஏமாந்துதான் போவார்கள்\" என்று தேமுதிக தலைவர் வி��யகாந்த் தெரிவித்தார்.\nசென்னையில் இன்று தேமுதிக, அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அதன்படி முதலாவதாக மத்திய சென்னையில் பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து ஓட்டு சேகரித்தார். ஆனால் பிரச்சார வேனில் இருந்தபடியே இரு பக்கமும் தொண்டர்களை காட்டி விஜயகாந்த் கையை அசைத்தார்.\nவேனுக்கு மேலே வேட்பாளர் சாம்பால் கைகூப்பி வணங்கியபடியே வந்தார். ஒரு வார்த்தைகூட மத்திய சென்னையில் விஜயகாந்த் பேசாததால் தொண்டர்கள், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.\n வாக்களியுங்கள் தேமுதிகவுக்கு... பிரேமலதா பிரச்சாரம்\nஅதேபோல வடசென்னையில் பிரச்சார வேன் நுழைந்ததும் அந்த தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் வேனில் ஏறிக் கொண்டார். வேனுக்குள் முரசு சின்னத்தை மக்களிடம் காண்பித்தவாறே சென்ற விஜயகாந்த்தை கொளத்தூர் பகுதியில் செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது மைக்கை வாங்கி விஜயகாந்த் பேச ஆரம்பத்தார். உடனே தொண்டர்கள் விண்ணை பிளக்கும்வண்ணம் ஆர்ப்பரித்து சத்தமாக முழக்கமிட்டனர்.\nபிறகு சுற்றி இருந்தவர்களை பார்த்து \"கேட்குதா.. எல்லாருக்கும் கேக்குதா.. இந்த பக்கம் இருக்கறவங்களுக்கு கேட்குதா நீங்கள் எல்லாருமே கொட்டும் முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். ஸ்டாலினை நம்பி வாக்களிக்க வேண்டாம். ஸ்டாலினை நம்பி வாக்களித்தால் மக்கள் ஏமாந்துதான் போவார்கள்.\n\"இதோமேல நிக்கறாரே.. மோகன்ராஜ்.. நல்ல மனிதர். அவருக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். கொட்டும் முரசுக்கு ஓட்டுப் போட மறந்து விடாதீங்க. போடுவீங்களா.. போட மறந்துடாதீங்க.. மக்களே.. மறந்துடாதீங்க \" என்றார்.\nபின்னர் துரைமுருகன் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டது குறித்தும், திமுக தலைவர் ஸ்டாலினும் குறித்தும் விஜயகாந்த் ஏதோ சொல்ல முயன்றார். ஆனால் வார்த்தை சரியாக புரியவில்லை. இப்படி தெளிவற்ற முறையில் விஜயகாந்த் சிரமப்பட்டு பேசியதால் தேமுதிக தொண்டர்கள் வேதனை அடைந்தனர்.\nஅதேபோல மூலக்கடை பகுதியிலும் விஜயகாந்த் பேசினார். பெரவள்ளூரில் பேசியதைப் போலவே இங்கும் பேசினார். கூடவே என்னை மறந்துடாதீங்க என்றும் உருக்கமாக அவர் வேண்டுகோள் வைத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்��ளில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\nஇதோ கள்ளக்குறிச்சி பிரபுவும் எடப்பாடியாரிடம் வந்து விட்டார்.. தினகரன் மீண்டும் பூஜ்யமானார்\nதிருமா நிஜமாகவே இப்படியா பேசினார்.. ஆபத்தா, அருவெறுப்பா இருக்குன்னு எச். ராஜா சொல்றாரே\nமும்மொழிக் கொள்கை சாத்தியமா, தடையா.. அழுத்தம் திருத்தமாக கருத்துக்களை அடுக்கி வைத்த மாணவிகள்\nசட்டசபை கூட்டத்தொடர் நிறைவு.. எம்ஜிஆர், ஜெ., நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர்தூவி அஞ்சலி\nபொறியியல் படிப்பு மீதான மவுசு குறைந்தது.. 2-வது கட்ட கவுன்சிலிங் முடிந்தும் 85% இடம் காலி\nபெரும்பாக்கத்தில் 1152 குடியிருப்புகள், குத்தப்பாக்கத்தில் 150 கோடியில் புதிய பஸ் நிலையம்: ஓபிஎஸ்\nஇவர் மகனை யாரு லாரி ஏற்றி கொல்ல பார்த்தது.. துரைமுருகன் மேடை மேடையா பொய்யா அழறார்.. ஏசிஎஸ் அட்டாக்\n5 வயதுதான் ஆகிறது.. சிறுவனுக்கு அரிய வகை கேன்சர்.. உதவி செய்யுங்களேன்\nநிதியமைச்சர் இடத்தில் ஆடிட்டர் குருமூர்த்தியை வைக்க எனக்கு ஆசை.. பீட்டர் அல்போன்ஸ் பகீர்\nவாழ்க்கை ஒரு வட்டம்.. விஜய் வசனம் பேசிய எடப்பாடியார்.. விடாமல் வாதம் செய்த ஸ்டாலின்.. சட்டசபையில்\nஅரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் 10,000ஆக உயர்வு: ஓபிஎஸ் அறிவிப்பு\nஎம்எல்ஏ தொகுதி மேம்பாடு நிதி ரூ 3 கோடியாக உயர்வு.. முதல்வர் அறிவிப்பு.. திமுக, காங். வரவேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/virudhunagar/who-will-be-the-candidate-for-byelection-minister-replies-346931.html", "date_download": "2019-07-20T13:50:07Z", "digest": "sha1:TMNOKMOZL6AWFC5DA3OS3VYMIFHHSOS5", "length": 16729, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்.. அமைச்சர் பகீர் தகவல்.. தொண்டர்களிடையே சலசலப்பு! | Who will be the candidate for byelection, Minister replies - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விருதுநகர் செய்தி\n1 min ago தமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\n34 min ago பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\n41 min ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\n44 min ago டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்\n4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்.. அமைச்சர் பகீர் தகவல்.. தொண்டர்களிடையே சலசலப்பு\nவிருதுநகர்: தேர்தல் ஆணையம் புதிதாக அறிவித்துள்ள 4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் யார் என்பது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு தகவலை அளித்துள்ளார்.\nதமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாலும் உறுப்பினர்கள் மரணத்தாலும் 22 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த நிலையில் 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு வரும் 18-ஆம் தேதி லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடைபெறுகிறது.\nஇதில் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருந்ததால் தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அந்த வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.\nரஜினி சொம்பு தூக்கறார்னு தெரியுதுல்ல.. நதிகளை இணைக்கிற மூஞ்சிங்கள பாரு... மன்சூர் அலிகான் ஆவேசம்\nஇதனிடையே சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் மரணமடைந்ததால் அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. எனவே மேற்கண்ட 3 தொகுதிகள் + சூலூர் தொகுதியுடன் சேர்த்து 4 தொகுதிகளுக்கு வரும் மே 19-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என ஆணையம் உத்தரவிட்டது.\nஇதையடுத்து திமுக சார்பில் திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணனும், அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜியும், சூலூரில் பொங்கலூர் பழனிசாமியும், ஒட்டப்பிடாரத்தில் எம்.சி.சண்முகையாவும் போட்டியிடுகின்றனர்.\nஅதுபோல் அதிமுக தரப்பில் இருந்து வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து மதுரையில் செல்லூர் ராஜூ கூறுகையில் திமுக வேட்பாளர் பட்டியலை அவர்கள் முதலில் அறிவித்தாலும் ஜெயிக்க போவது நாங்களாக்கும் என தெரிவித்தார்.\nவிருதுநகரில் தேர்தல் பிரசாரத்தில் இருந்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில் எம்எல்ஏ இறப்பால் இடைத்தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக நிறுத்த வாய்ப்பிருக்கிறது என்றார்.\nஇதனால் அதிமுக தொண்டர்கள் சலசலப்பில் ஈடுபட்டனர். மக்களவை தேர்தலில்தான் வாரிசுகளுக்கு சீட் க���டுத்தார்கள் என்றால் இடைத்தேர்தலிலும் வாரிசு அரசியலையே முன்னிறுத்துவதா என்றும் உண்மையாக உழைக்கும் தொண்டர்கள் உழைத்து கொண்டு மட்டுமே இருக்க வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசந்திராயன் 2 மூலம் இயற்கையான விண்வெளி ஆய்வு நிலையம் அமைய வாய்ப்பு.. மயில்சாமி அண்ணாதுரை\n.. ஒட்டுமொத்த சமுதாயத்தினரையும் ஒரே மேடையில் திரட்டிய சரத்குமார்\nவிருதுநகரில் ரூ.25 கோடி செலவில் அமைக்கப்பட்ட காமராஜர் மணிமண்டபம்.. திறந்து வைத்தார் முதல்வர்\nவேலூர் கோட்டையை திமுக கோட்டை விட போகிறது- தமிழிசை ஆரூடம்\nதிகில் தரும் நிர்மலாதேவி அவதாரம்.. தர்காவுக்குள் தலைவிரி கோலத்தில் புலம்பல்.. தூக்கி சென்ற போலீஸ்\nநிர்மலாதேவி வழக்கு சிபிஐக்கு மாற்ற கோரிய மனு.. தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை\nஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திலிருந்து வெளியேற மறுப்பு.. கண்களை மூடி தியானம் செய்யும் நிர்மலா தேவி\nஒரு வாரம் தான்.. டிடிவி தினகரனின் கார் டிரைவர் கூட விலகிவிடுவார்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு\nஅபார்ஷன் பண்ண போன புனிதாவுக்கு.. \"அதை\" செஞ்சு வைத்த டாக்டர்கள்.. விருதுநகரில் கொடுமை\nசோடா பாட்டில் ஜீயருடன் வைகோவின் தளபதி திடீர் சந்திப்பு... என்னவா இருக்கும்\nதிமுக ஆட்சியில் தான் நீர்நிலைகள் பட்டா போடப்பட்டது... சொல்வது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n... அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பலே பதில்\nராஜன் செல்லப்பாவின் கருத்து அ.தி.மு.க.வில் சலசலப்பை உருவாக்கும்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nminister udhayakumar அமைச்சர் உதயகுமார் இடைத்தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/page/2/", "date_download": "2019-07-20T13:42:13Z", "digest": "sha1:LUAVW6A4AGZ25VCNEQMWXVF6ALGJCBDI", "length": 53730, "nlines": 369, "source_domain": "www.cinemapettai.com", "title": "Tamil Cinema News | தமிழ் சினிமா செய்திகள் | Kollywood News", "raw_content": "\nதனுஷின் அடுத்த கேங்க்ஸ்டர் அவதாரம்.. இயக்கப்போவது ரஜினி டைரக்டர்.. செம மாஸ்\nதனுஷின் அடுத்த படம் ஒரு கேங்ஸ்டர் மூவி மற்றும் திரில்லர் மூவி என்று தெரிவித்துள்ளனர். இயக்கபோவது ஜிகர்தண்டா போன்ற தரமான கேங்ஸ்டர்...\nஅத்திவரதர் பக்தர் கூட்டம் காட்டும் உண்மைகள்\nBy விஜய் வைத்தியலிங்கம்July 18, 2019\nகாஞ்சிபுரம் வரதராஜ சுவாமியும் அத்திவரதரும் வேறு வேறு சுவாமிகள் அல்ல. ஒருவர் எப்போதும் இருப்பவர். அத்தியில் ஆனவர் நாற்பது ஆண்டுகள் குளத்தில்...\nஅமலாபாலின் புது காதலர் இவர்தான்.. இறுக்கி புடிச்சி ஒரு புகைப்படம் வெளியிட்டார்\nBy விஜய் வைத்தியலிங்கம்July 18, 2019\nஆடை படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசிய அமலாபால் ‘ நான் அனைத்தையும் என் காதலரிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வேன், கதை கூட...\nஅரசு பள்ளி வருகை பதிவேட்டில் தமிழ் நீக்கம்.. இந்தி சேர்ப்பு.. அதிர்ச்சியில் ஆசிரியர்கள்\nBy விஜய் வைத்தியலிங்கம்July 18, 2019\nதமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் வருகை பதிவேட்டில் தினமும் ஆசிரியர்கள் கை ரேகை மூலம் வருகையை பதிவு செய்வார்கள். 2016 ஆம்...\nபிக்பாஸ் தர்ஷன் காதலி சிம்புவுடன் எடுத்த செல்பி.. இம்புட்டு அழகா\nBy விஜய் வைத்தியலிங்கம்July 18, 2019\nபிக்பாஸ் வீட்டில் கொஞ்சம் பொறுமையாக நல்ல பெயரை எடுத்து கொண்டிருக்கும் தர்ஷன் தனக்கு ஒரு அழகிய காதலி இருப்பதாக கூறினார். பின்பு...\nகாடும் காடு சார்ந்த பகுதியும் . லைக்ஸ் குவிக்குது ஆக்ஷன் திரில்லர் கழுகு 2 டீஸர்.\nமுதல் பாகம் போலவே கழுகு 2 படத்தில் கிருஷ்ணா, பிந்து மாதவியே ஜோடியாக நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் காளி வெங்கட் ,...\nஹிப் ஹாப் ஆதியின் அக்மார்க் ஸ்டைலில் ‘யார் கோமாளி ’ – பாடல் லிரிகள் வீடியோ வெளியானது.\nவேல்ஸ் பிலிம் இன்டெர்னஷ்னல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் 9 வித்யாசமான கெட் – அப்களில் ஜெயம் ரவி நடிக்கும் படமே கோமாளி.\nஇங்கிலாந்தின் உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் இருந்து விலகி சென்ற இரு வீரர்கள். காரணம் இது தானாம். வீடியோ உள்ளே.\nஉலககோப்பையை வென்ற குஷியில் இருக்கிறார்கள் இங்கிலாந்து வீரர்கள் மற்றும் அந்த நட்டு மக்கள். சும்மாவே ஆடுவார்கள் தற்பொழுது கோப்பையை வேறு வென்று...\nதல அஜித் – விசாரணைக் கூண்டில் மூன்று பெண்கள். சென்சார் தகவலுடன் நேர்கொண்ட பார்வை புதிய போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர்.\nஅமிதாப்பின் பிங்க் பட ரிமேக், தமிழில் தல அஜித் நடித்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்கை பூர்த்தி செய்யவே இந்த...\nகுண்டு வெடிப்பின் பின்னணியில் விஷ்ணு விஷால். வெளியானது புதிய பட டைட்டில், பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர்.\nஇன்று விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் புதிய ப���த்தின் போஸ்டர் நேற்று வெளியானது.\nஅம்மன் தாயி பட ட்ரைலர்.. மேக்கப் இல்லாமலே பயமுறுத்தும் ஜூலி\nBy விஜய் வைத்தியலிங்கம்July 17, 2019\nபிக்பாஸ் ஜூலி நடிப்பில் வெளிவர இருக்கும் அம்மன் தாயி படத்தின் ட்ரைலர் ரிலீஸ் செய்துள்ளனர். முழு படத்தையும் மொபைல் கேமராவில் எடுத்தது...\nஜிப்ரானின் மிரள வைக்கும் இசையில் கடாரம் கொண்டான் சில நிமிட வீடியோ\nBy விஜய் வைத்தியலிங்கம்July 17, 2019\nகமல் தயாரிப்பில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடாரம் கொண்டான் படத்திலிருந்து ஸ்பாட் லைட் வீடியோ வெளிவந்துள்ளது.\nஅஞ்சல் துறை தேர்வை ரத்து செய்தது மத்திய அரசு.. கடும் கண்டனத்திற்கு பணிந்தது\nBy விஜய் வைத்தியலிங்கம்July 17, 2019\nஅஞ்சல் துறை தேர்வுகளை இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே கேள்வித்தாள்களை வழங்கி நடத்தியது மத்திய அரசு. திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான கண்டனத்தை...\nபிக்பாஸ் எல்லாம் பிளான் பண்ணி நடக்குது.. வாக்குமூலம் குடுத்த விஜய் டிவி ஊழியர்.. அதிர்ச்சி வீடியோ\nஇந்திய அளவில் பிரபலமாகி வரும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி Scripted செய்யப்பட்டுள்ளது என்று அதில் வேலை பார்த்த ஒருவர்...\nஇனி ரோஜா நினைத்தால்தான் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டம்லாம்.. ஜெகன் மோகன் ரெட்டி புது திட்டம்\nஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் அவருக்கு பெரும் வரவேற்பு பெற்று வருகிறார்....\n தோனிக்கு இப்போது ஓய்வு இல்லை.. உலகக்கோப்பை ஜோதிடர் உறுதி\nBy விஜய் வைத்தியலிங்கம்July 17, 2019\nஉலகக்கோப்பை போட்டியின் மூலம் பிரபலமடைந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன் மிகத்துல்லியமாக கணிக்கிறார் என செய்திகள் பரவியுள்ளது. அதைப்போலவே உலகக் கோப்பை போட்டியில்...\nஉலக கோப்பைக்கு பின் சச்சின் தேர்வு செய்த சிறந்த 11 வீரர்கள்.. தோனிக்கு வாய்ப்பே இல்லை\nஉலகக் கோப்பை போட்டிக்குப் பின் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளார். இதில் கேன் வில்லியம்ஸ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது...\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nஜெகன்மோகன் ரெட்டி அரசியல் கட்டமைப்பு மக்களுக்கான ஆட்சி என்பதால் பதவியேற்ற தினத்திலிருந்தே பல திட்டங்களை வகுத்து அதில் மக்க��ின் பெரும் வரவேற்பைப்...\nலீக் ஆன பிகில் பாடலை கிண்டல் செய்த கஸ்தூரி.. கடுப்பான விஜய் ரசிகர்கள் ரகளை\nBy விஜய் வைத்தியலிங்கம்July 17, 2019\nவிஜய் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவர இருக்கும் பிகில் படத்தின் பாடல்கள் நேற்று திடீரென்று லீக் ஆனது. லீக்...\nபிக்பாஸில் நேற்று சென்சார் செய்யப்பட்ட வீடியோ.. தர்ஷன் சட்டையில் லிப்ஸ்டிக் எப்படி\nBy விஜய் வைத்தியலிங்கம்July 16, 2019\nநேற்றைய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் தர்ஷன் சட்டையில் லிப்ஸ்டிக் கரை எப்படி வந்தது என்று லொஸ்லியா கேட்க, அது விளையாடும் போது...\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nBy விஜய் வைத்தியலிங்கம்July 16, 2019\nஉலககோப்பை முடிந்த பின்னர் கிரிக்கெட் வீரர்களின் புள்ளிகள், பத்து அணிகளின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளனர். இந்திய அணி நாடுகள் வரிசை...\nஉலக அணியில் கோலிக்கு இடம் இல்லை.. ஐசிசி அறிவித்த 11 வீரர்கள்.. அதில் இரண்டு இந்திய வீரர்கள் மட்டுமே\nBy விஜய் வைத்தியலிங்கம்July 16, 2019\nஉலக அணியில் பங்கேற்கும் வீரர்கள் பற்றிய விவரத்தை ஐசிசி அறிவித்துள்ளது. ஆனால் இந்த லிஸ்டில் கோலி போன்ற மூத்த வீரர்கள் இல்லை...\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nBy விஜய் வைத்தியலிங்கம்July 16, 2019\nஇந்திய அணி உலகக் கோப்பையில் தோற்றத்திற்கு பின்னர் ஏற்படும் பிரச்சினைகள் ஏராளம். பல முன்னால் கிரிக்கெட் வீரர்களும் தன்னால் முடிந்தளவு கருத்துகளை...\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nBy விஜய் வைத்தியலிங்கம்July 18, 2019\nநன்றாக வாழ்ந்த மனிதன், நன்றாக வாழ வேண்டிய மனிதன் குருட்டுத்தனமான ஜோசியத்தை நம்பி தனது உயிரை விட்டிருக்கிறார் சரவணபவன் ராஜகோபால். நீதிமன்றத்திற்கே...\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nஜெகன்மோகன் ரெட்டி அரசியல் கட்டமைப்பு மக்களுக்கான ஆட்சி என்பதால் பதவியேற்ற தினத்திலிருந்தே பல திட்டங்களை வகுத்து அதில் மக்களின் பெரும் வரவேற்பைப்...\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nBy விஜய் வைத்தியலிங்கம்July 18, 2019\nவிஜய் டிவி சீரியலில் நடித்த நடிகைகளுக்கும், வ���ளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நடிகர் நடிகைகளும் கொடிகட்டிப் பறந்தனர். அதில் விஜய் டிவியில் ஒளிபரப்பான...\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nBy விஜய் வைத்தியலிங்கம்July 15, 2019\nஅஜித் படத்தை தயாரித்த சிவசக்தி பாண்டியன் அவரது ஆரம்ப கால நினைவுகளை ஒரு பேட்டியில் பகிர்ந்தார். அதில் சில சூழ்நிலைகள் காரணமாக...\nயுவன் ராஜாவுடன் இணையும் திவ்யதர்ஷினி.\nசினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர் DD இவர் தற்பொழுது சினிமாவிலும் நடித்து வருகிறார் சிறு சிறு...\nமாலத்தீவு பீச்சில் எடுத்த செல்பி.\nதமிழ் சினிமாவில் ஜோடி படத்தின் மூலம் 1990ஆம் ஆண்டு அறிமுகமானவர் திரிஷா. அதன் பிறகு இவர் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக...\nTRP-யில் விஜய் டிவி பின்னுக்கு தள்ளிய பிரபல டிவி. பிக் பாஸ் 3 நட்டுகிச்சு போல\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது. முதல் இரண்டு நாட்கள் ரசிகர்கள் குறைவாக...\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nBy விஜய் வைத்தியலிங்கம்July 16, 2019\nகஸ்தூரி ஏதாவது ஒரு கருத்தை ட்விட்டரில் சொல்லி பின்பு நெட்டிசன்களிடம் திட்டு வாங்கிக் கொண்டு இருப்பார். இவரும் சலிக்காமல் அதற்கெல்லாம் பதில்...\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nரன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஒரு பாடலுக்கு மௌனி ராய் நடனமாடியுள்ளார் . அதன் பிறகு இவர் கே.ஜி.எப் படத்தில் ஒரு...\nசௌரவ் கங்குலி ஸ்டைலில் அதிரடியாக ஆடும் ஸ்மிருதி மந்தனா.\nஸ்மிருதி மந்தனா பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் அதிரடியாக ஆடி 72 பந்துகளுக்கு 90 ரன்கள் எடுத்த வீடியோ தற்போது சமூக...\nசியான் விக்ரம் மெர்சல் பண்ணும் ‘கடாரம் கொண்டான்’ சண்டைக் காட்சி.\nகமலின் தயாரிப்பில் சியான் விக்ரம் நடிப்பில் நாளை வெளிவர உள்ள படம் தான் கடாரம் கொண்டான். இந்தப் படம் பெரும் பொருட்...\nபிக்பாஸ் எல்லாம் பிளான் பண்ணி நடக்குது.. வாக்குமூலம் குடுத்த விஜய் டிவி ஊழியர்.. அதிர்ச்சி வீடியோ\nஇந்திய அளவில் பிரபலமாகி வரும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி Scripted செய்யப்பட்டுள்ளது என்று அதில் வேலை பார்த்த ஒருவர்...\nஹாலிவுட் த��த்தில் வெளிவந்த வார் டீசர்.. மிரட்டிய ரித்திக் ரோஷன்\nBy விஜய் வைத்தியலிங்கம்July 15, 2019\nWar movie Official Teaser: ரித்திக் ரோஷன், டைகர் ஷெரப் நடிப்பில் வெளிவர இருக்கும் வார் படத்தின் டீசர் வெளிவந்துள்ளது.\nமொத்த போட்டியாளர்களுக்கும் அப்பு வைத்த ஜாங்கிரி மதுமிதா எதற்கு தெரியுமா ஆனந்தக் கண்ணீருடன் வைரலாகும் வீடியோ\nநேற்றைய பிக் பாஸ் ஹவுஸில் மதுமிதாவை ஓரம்கட்டிய போட்டியாளருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது, அது என்னவென்றால் மக்கள் மதுமிதாவிற்கு அதிக ஓட்டுகள்...\nமீரா மிதுனிடம் சண்டை போட்ட கவின். அறிவு இருந்தா ஒழுங்காக ரூல்ஸ் படி.. புரோமோ வீடியோ\nபிக் பாஸ் போட்டியாளர்களான கவின் மற்றும் மீரா மிதுன் இவர்களுக்கிடையே தற்போது சண்டை வந்துள்ளது. அதன் ப்ரோமோ வீடியோ விஜய் டிவி...\nபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ரசிகர்களுக்கு இடையே மைதானத்தில் கடும் சண்டை.\nபாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான உலக கோப்பை போட்டி நேற்று நடைபெற்றது அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் வெற்றி...\nவித்யூலேகா ராமன் – ஜிம் வொர்க் அவுட் வீடியோ. வித்யூலேகா ராமன் – ஜிம் வொர்க் அவுட் வீடியோ. வித்யூலேகா ராமன் – ஜிம் வொர்க் அவுட் வீடியோ. இதை பார்த்தால் இனி அருண் விஜய் வீடியோவே வெளியிட மாட்டார்\nதமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் வித்யூலேகா ராமன். இவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ. தமிழ்...\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்திலிருந்து மெர்சலான ‘முட்டாதே முட்டாதே’ வீடியோ பாடல்.\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்திலிருந்து வீடியோ பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன்...\nநேர்கொண்ட பார்வை படத்தில் வானில் இருள் பாடல் வெளிவந்தது.. புரட்சி வரிகளில் வீடியோ\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட நேர்கொண்ட பார்வை படத்தில் இருந்து வெளியான ‘ வானில் இருள் ’ பாடல் வரிகளில் வீடியோ வெளிவந்துள்ளது. தீரன்...\nஸ்பைடர்மேன் படத்திலிருந்து 1 நிமிட காட்சி தமிழில்.. இதுதான் பிரம்மாண்டம்\nஇந்தியாவில் ஹாலிவுட் படங்களுக்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு உள்ளது அதனால் ஹாலிவுட் படங்கள் அனைத்தும் இந்தியாவில் வெளியிட்டு வருகின்றனர். ஸ்பைடர்மேன் ,சூப்பர்மேன்,...\nதனுஷ் நடிக்கும் பக்கிரி இரண்டாவது ட்ரெய்லர்.. முதல் ட்ரைலரை மிஞ்சியது\nநடிகர் தனுஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என இரு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால் இவரது நடிப்பில்...\nசூப்பர் டீலக்ஸ் படத்தின் வெளிவராத வீடியோ பாடல்.. யுவன் இசை அருமை\nவிஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தா, பகத் பாசில், ரம்யாகிருஷ்ணன், டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி ஆகியோர் நடித்திருந்தனர்....\nபஸ் டே கொண்டாட்டமா இந்தா ஒரே ப்ரேக்.. மொத்த கூட்டமும் சிதறி கீழே விழுந்தது.. வீடியோ\nசென்னையில் அரசு பஸ்சில் பஸ் டே கொண்டாடிய மாணவர்கள் கைது செய்த போலீஸார். அரசு பேருந்து டிரைவர் போட்ட ப்ரேக்கில் மேலே...\nஸ்டெம்பை தெறிக்கவிட்ட அர்ஜுன் டெண்டுல்கர்.. வைரலாகும் வீடியோ\nசச்சின் பிரபலமடைந்த அளவுக்கு அவர் பையன் அர்ஜுன் டெண்டுல்கர் வருவது கஷ்டம்தான் இருந்தாலும் அவர் பௌலிங் போடுவதில் அசத்தி வருகிறார். அர்ஜுன்...\nngk படத்தில் இருந்து மனதை மயக்கிய அன்பே பேரன்பே வீடியோ பாடல்.\nசூர்யா – செல்வராகவன் கூட்டணியில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரிலீசான அரசியல் கலந்த திரில்லர் படமே நந்த கோபாலன் குமரன். இந்த...\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் இருந்து சில நிமிட காட்சி.\nசிவகார்த்திகேயன் தனது சொந்த நிறுவனமான SK புரடக்ஷன் வைத்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார், இந்த...\nஜெயம் ரவி நடிக்கும் ‘கோமாளி’ படத்தில் இருந்து சில நிமிட காட்சி வீடியோ.\nநடிகர் ஜெயம் ரவி தற்பொழுது கோமாளி திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார், படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக...\nகொள்ளையடிக்க கொரிலாவை கூட்டிச்சென்ற ஜீவா. கொரிலா சில நிமிட காட்சி .\nஜீவா நடிப்பில் டான் சாண்டி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் கொரிலா இந்த திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்துள்ளார். மேலும்...\nகபீர் சிங் படத்தின் காதல் ரொமான்ஸ் வீடியோ பாடல்.\nவிஜய் தேவர் கொண்ட நடிப்பில் வெளியான திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இப்படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்து வருகின்றனர். தமிழில் விக்ரமின்...\nசொல்வதல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள ஹவுஸ் ஓனர் படத்தின் டிரைலர் இதோ.\nசொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தற்பொழுது படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்திற்கு ஹவுஸ் ஓனர் என பெயர்...\nமாலத்தீவில் செம்ம அட்டகாசம் ஆலியா மானசா.\nபிரபல தனியார் தொலைக்காட்சியின் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியல் மிகவும் பிரபலமானது, இந்த ராஜா ராணி சீரியலில் செண்பா...\nமைனாவின் அழகிய வைரலாகும் புகைப்படங்கள்..\nAmala Paul – அமலா பால் ராட்சசன் வெற்றிக்கு பின், வெறும் கிளாமர் ஹீரோயின் போன்று நடிப்பதை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்துக்கு...\nசிவகார்த்திகேயனின் NNOR இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஷெரினின் புகைப்படங்கள்.\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் கார்த்தி வேணுகோபால் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. இப்படத்தில் ரியோ ராஜ், ஆர்.ஜே.விக்னேஷ்...\nInkum Inkum ராஷ்மிகாவின் கலக்கலான புகைப்படங்கள்.\nகீதகோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கில் நன்கு பிரபலம் அடைந்தவர் ராஷ்மிகா. அதன் பிறகு இவர் தமிழில் கார்த்திக் படத்தில் ஜோடியாக நடித்து...\nவிஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி.. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன வைரலாகும் புகைப்படங்கள்\nவிஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரின் மூலம் வலம் வந்தவர் தான் பிரகதி. இவர் குரல் கேட்பதற்காக காத்துக் கொண்டிருக்கும்...\nவிஜய் ‘சேதுபதி’ படத்தின் நடிகை ரம்யா நம்பீசன்..\nஇவரை ‘ஆல் இன் ஆள்’ என்று தான் சொல்ல வேண்டும். நடிகை மட்டுமல்ல,டப்பிங் ஆர்ட்டிஸ்ட் , நல்ல பாடகியும் கூட. பாண்டியநாடு...\nஅமலா பால் – கேரள புடைவையில் பெண்களே பொறாமைப்படும் அழகு..\nதமிழ் சினிமாவில் தெய்வத்திரு மகள் ,வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி ,முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகிய படங்களில் நடித்தவர் அமலாபால். அதன்பிறகு...\nசின்னத்திரை நயன்தாராவின் வைரலாகும் புகைப்படங்கள்..\nVani bhojan: தெய்வமகள் சீரியல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டவர் வாணி போஜன். இவர் பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து புகழ்...\nவெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த சரண்யாவா இது.\nசரண்யா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்தவர், இவர் தமிழில் ‘யாரடி நீ மோகினி’ என்ற...\nநாகின�� சீரியல் மௌனி ராயா இப்படி புடவையில் கூட செம்ம கவர்ச்சி\nரன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஒரு பாடலுக்கு மௌனி ராய் நடனமாடியுள்ளார் . அதன் பிறகு இவர் கே.ஜி.எப் படத்தில் ஒரு...\nபுடைவையில் பட்டய கிளப்பும் பிக் பாஸ் ஐஸ்வர்யா..\n‘தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அதன் பிறகு இவர் ‘பாயும் புலி’,...\n‘அங்காடி தெரு’ அஞ்சலியா இது.. செம அழகு வைரலாகும் புகைப்படம்\n‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அஞ்சலி. அதன் பிறகு ‘அங்காடி தெரு’ படத்தின் மூலம் நன்கு பிரபலம்...\nதெய்வமகள் வாணி போஜன் வைரலாகும் புகைப்படம்..\nதெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் வாணி போஜன். அதன் பிறகு இவர் மற்றொரு தொலைக்காட்சியில் குழந்தைகள் கலந்துகொள்ளும் காமெடி...\nநடிகைகளுக்கு போட்டியாக களம் இறங்கும் ஸ்ரேயா கோஷல்..\nஸ்ரேயா கோஷல் அன்னியன், சண்டக்கோழி, பருத்திவீரன், திமிரு, போகன், பெட்டிக்கடை போன்ற பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இவர் விஜய் நடிப்பில்...\nகொசு வலை போல் உடை அணிந்த தீபிகா படுகோன்..\nபாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இவருக்கு சமீபத்தில் ரன்வீர் சிங்குடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணம் நடந்து...\nகருப்பு நிற உடையில் கண் சிமிட்டாமல் பார்க்க வைத்த தீபிகா படுகோனே..\nஹிந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோன். இவருக்கு ரன்வீர் சிங்குடன் சமீபத்தில்தான் திருமணம் நடந்துமுடிந்தது. ஆனால் இவர்...\nரசிகர்களை மிஸ்மேரிசம் செய்யும் ‘மீசை முறுக்கு’ ஆத்மிகா..\nதமிழ் சினிமாவில் ‘மீசை முறுக்கு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆத்மிகா. இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே நன்கு பேசப்பட்டது....\nகருப்பு வெள்ளை வண்ணத்து பூச்சியாக மாறிய தீபிகா படுகோண்..\nபாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோண். இவர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டும் தற்போது சினிமாவில்...\nஅழகோ அள்ளுது சுவற்றில் சாய்ந்தப்படி பிரியா பவானி ஷங்கர்..\nதமிழ் சினிமாவில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். அதன் பிறகு இவர் கார்த்தி நடிப்பில் வெளியான...\nப்ளூ ஜீன்ஸில் பட்டய கிளப்பும் சமந்தா..\nசமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து பலரும் பாராட்டியுள்ளனர். ஆனால் இவரும்...\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் பட நடிகை நிகிஷா பட்டேல் கலக்கல் புகைப்படங்கள்..\nதலைவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நிகிஷா பட்டேல். அதன் பிறகு இவர் என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன்...\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2017/01/", "date_download": "2019-07-20T13:29:32Z", "digest": "sha1:DMEAU3DGG7NGY4NUXF4VQTTQMM4IHXKE", "length": 237280, "nlines": 730, "source_domain": "engalblog.blogspot.com", "title": "January 2017 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசெவ்வாய், 31 ஜனவரி, 2017\nகேட்டு வாங்கிப்போடும் கதை :: நட்பு....\nமஞ்சுபாஷிணி சம்பத்குமார். இவர்தான் இந்த வார எங்களின் \"கேட்டு வாங்கிப் போடும் கதை\"யின் படைப்பாளி.\nஅவருடைய தளம் கதம்ப உணர்வுகள்.\nஇருமுறை இந்தியா வந்திருந்தபோது இவரைச் சந்திக்கும் வாய்ப்பு மாறிப்போனது. உற்சாக ஊற்று. இவருடன் அலைபேசியில் உரையாடியிருக்கிறேன். செமையாய்க் கலாய்ப்பார். இவர் எனக்கு ஒரு உதவியும் செய்து தந்திருக்கிறார்.\nஏனோ இப்போதெல்லாம் வலைத்தளம் பக்கம் வருவதில்லை.\nஅவருடைய உடல்நிலையும், பணி அழுத்தமும் அதற்கு நேரம் தரவில்லை என்று நினைக்கிறே��். நீள, நீளமான பின்னூட்டங்களுக்குப் பெயர் போனவர்.\nவீ மிஸ் யூ மஞ்சு\nஉங்கள் முன்னுரையைக் கீழே வெளியிட்டிருக்கிறேன். தொடர்ந்து உங்கள் படைப்பு வழக்கம்போல...\nஒரு ஆணும் பெண்ணும் நட்பாய் இருந்தால் அது காதலாகவோ அல்லது கல்யாணமாகவோ தான் முடியவேன்டுமா என்று ஒரு நாள் நான் சிந்தித்ததின் விளைவு தான் இந்த கதை.\nகாதலில் நட்பு இருக்கலாம். ஆனால் நட்பில் காதல் புகுந்துவிட்டால், அது கல்யாணத்தில் முடிந்தால் சிறப்பு. அதுவே இருவரில் ஒருவருக்கு இது இஷ்டமில்லையென்று ஆகிவிட்டால், இழப்பது காதல் மட்டுமல்லாது நட்பையும் சேர்ந்தே இழக்கவேண்டி வரலாம்.\nநட்பில் காதல் அசௌகர்யம். நட்பு அற்புதமான விஷயம். பலம் தரும், ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் உறவுகளை விட உதவிட கை நீட்ட முன்னால் ஓடிவருவது நட்பாய் இருக்கும்.\nஇந்த கதையின் முடிவு நிறைய பேருக்கு இஷ்டமில்லாது போகலாம். ஆனால் ஸ்ரீ சொன்னது போல் இப்போது பார்க்கவிக்கு வலி கொடுப்பதாக இருந்தாலும், பின்னாளில் ஸ்ரீ செய்தது சரி தான் என்று உணர்ந்து ஆசுவாசம் கொள்வாள் பார்க்கவி.\n” உன்னை தினமும் பாக்கணும் “\n” உன்கிட்ட தினமும் பேசணும் “\n” எனக்காக ஒரு பாட்டு பாடணும் தினமும் “\nஉன்னை ரொம்ப பிடிச்சதால தானே கேட்கிறேன்.\nசரி சரி.. அது ஏன் ஒரு பாட்டு\nசரி உன்னிஷ்டம்… என்னை தினமும் காலைல எழுப்பறச்சே பாட்டுப்பாடி எழுப்புவேன்னு சொன்னேன்.\n நைட் தூங்கும்போது ஒரு தாலாட்டு\n” இதுவும் நல்லாத்தான் இருக்கு..”\n” உன்னைப்பாக்கலன்னாலும் நீ சொல்றதை காதுக்கொடுத்து கேட்டுட்டு தானே இருக்கேன். இந்த கடல் அலைகளுக்கு மட்டும் ஓய்வே கிடையாதா பாரேன் ஓய்வே இல்லாம அலை வந்து வந்து வந்து நம்பிக்கையோடு என் அழகைப்பார்னு நம்ம காலைத்தொட்டு கூப்பிட்டு கிச்சுக்கிச்சு மூட்டுதுல்ல பாரேன் ஓய்வே இல்லாம அலை வந்து வந்து வந்து நம்பிக்கையோடு என் அழகைப்பார்னு நம்ம காலைத்தொட்டு கூப்பிட்டு கிச்சுக்கிச்சு மூட்டுதுல்ல\n” நான் உன்கிட்ட பேசறதுக்கு தான் பீச்சுக்கு வரச்சொன்னேன். நீ கடல் அலைய ரசிச்சுக்கிட்டு இருக்கே.. என் மனசு உனக்கு புரியவே மாட்டேங்குது.. இந்த கடலும் அலையும் எப்பவும் இருக்கத்தான் செய்யும்… “\n” அதேப் போல் நீயும் நானும் நம் நட்பும் எப்பவும் இருக்கும் பார்க்கவி..”\n“ ஸ்ரீ எனக்கு வீட்ல மாப்பிள்ளை பாக்க ஆரம்ப���ச்சிட்டாங்க. “\n“ நல்ல விஷயம் தானே பார்க்கவி இதை சந்தோஷமா தான் சொல்லேன் இதை சந்தோஷமா தான் சொல்லேன்\n” ஸ்ரீ நீ நிஜமா தான் சொல்றியா இல்ல என் மனசு உனக்கு புரியலையா இல்ல என் மனசு உனக்கு புரியலையா\nபார்க்கவியின் கண்கள் கண்ணீர் கொட்ட தயாராக இருந்தது.. மூக்கு விடைத்து உதடு துடித்து.. வந்தே விட்டது கண்ணீர் கன்னத்தில் உருண்டு…\nஸ்ரீ முன் தான் இப்படி தலைக்குனிந்து காதலுக்கு யாசிப்பதை தன் ஈகோ விரும்பவில்லை என்பது அவள் தலையை அந்தப்பக்கம் திருப்பிக்கொண்டதில் உணரமுடிந்தது..\nஸ்ரீ அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி அவள் கண்களை சிமிட்டாமல் உற்று நோக்கினான்.\nஅவன் பார்வையின் தீக்ஷண்யம் தாங்காமல் தலை குனிந்துக்கொண்டாள் பார்க்கவி.\n“ பார்க்கவி நாம எப்ப முதன் முதலா சந்திச்சோம்னு நினைவிருக்கா உனக்கு\n ரெண்டு பேரும் ஒன்னா இந்த கம்பனிக்கு இண்டர்வ்யூக்கு வந்திருந்தோம். ஒன்னாவே செலக்ட் ஆனோம்.. ஒன்னாவே ட்ரெயினிங் முடிச்சோம். சீட்டும் பக்கத்து பக்கத்துல… இன்னியோட 5 வருஷம் முடியப்போறது “\n“ இந்த 5 வருஷத்துல உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் யார் பார்க்கவி\n சிடுமூஞ்சியா இருந்த என்னை சிரிக்கவெச்சே.. சின்ன சின்ன பட்டாம்பூச்சிகள் பறக்கும்போது அதன் அழகை ரசிக்க வெச்சே… ரோட்டில் நடக்கும்போது யாராவது பிச்சை எடுத்து வந்தால் அவங்கக்கிட்ட கூட சிநேகமா தோளில் கைப்போட்டு பேசி என்னையே திகைக்க வெச்சே இப்படி நிறைய… தினமும் ஒரு அற்புதம் நடத்துவே.. பார்க்கிறவங்களுக்கெல்லாம் அது சாதாரணமா இருந்தாலும் எனக்கு மட்டும் அது ஆச்சர்யமா இருக்கும் நீ நீயே தான்பா என் பெஸ்ட் ஃப்ரெண்ட் “\nபார்க்கவி கண்களை மூடிக்கொண்டு எங்கோ சஞ்சரிப்பதை ஸ்ரீ உணர்ந்தான்.\nபார்க்கவியின் தோளைத்தட்டி…. “ உனக்கு இப்ப என்ன ப்ரச்சனை பார்க்கவி சொல்லு “ என்று கேட்டுக்கொண்டே மணலை அளைந்தான்.\nமறுபடியும் ஆரம்பத்துல இருந்து ஆரம்பிக்க சொல்றியா ஸ்ரீ அதான் சொன்னேனே… தினமும் உன்னை பாக்கணும் உன்னிடம் பேசணும்.\nஇதைக்கேட்டதும் ஸ்ரீ சிரித்தான்.. “ லூசு தினமும் அதானே பண்றோம் ஆபிசுல\n“ நீ புரிஞ்சுக்கலையா ஸ்ரீ என் காதலை நான் இப்படி வெட்கத்தை விட்டு என் காதலை சொல்லனும்னு எதிர்ப்பார்க்கிறியா ஸ்ரீ நான் இப்படி வெட்கத்தை விட்டு என் காதலை சொல்லனும்னு எதிர்ப்பார்க்கிறியா ஸ்ரீ \n“ பார்க்கவி நான் உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்.. அந்த எல்லையை நான் என்னிக்குமே தாண்டினதில்லை… தாண்ட முயற்சித்ததும் இல்லை… அதைத்தாண்டி உன்னை வேறவிதமா என்னால நினைச்சுக்கூட பார்க்கமுடியலை உனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு எண்ணம் வந்தது பார்க்கவி\n” ஸ்ரீ உன்னோட ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும் என்னை உன்னிடம் ஈர்க்க வெச்சுட்டுது.. உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு தோணித்து. “\n“ பார்க்கவி…. காதலுக்குள் நட்பு இருக்கணும்… அப்ப தான் இருவருக்குள் நல்ல புரிதல் இருக்கும்… ஆனால் நட்புக்குள் காதல் வந்தால்… காதலும் நிலைக்காது…. நட்பையும் இழக்கும் அபாயம் இருக்கு பார்க்கவி…சப்போஸ் நீ சொன்னது போல நாம கல்யாணம் பண்ணிக்கிறோம்னே வெச்சுக்கோ…. ஏதாவது நமக்குள் சின்ன சின்ன கருத்து வேறுபாடு வரலாம் இல்ல ப்ரச்சனை வரலாம். அப்ப உன்னால என்னை நண்பனாவும் பார்க்க முடியாது காதலனாவும் பார்க்க முடியாது கணவனா உன் கண்முன்னாடி நிப்பேன் உன் ஈகோ என் மேல் ஈட்டி எறியும்… பதிலுக்கு என் ஈகோ தடுக்கவோ உன்னை சமாதானப்படுத்தவோ முயலாமல் உன்னை மட்டம் தட்ட முயலும்.. என் மேல் உனக்கு கோபம் வெறுப்பு ஆயாசம்… ச்சே இவனைப்போய் கட்டினோமே.. இப்படி எல்லாம் எண்ண வைக்கும்…” எனக்கு நட்பு ரொம்ப நல்லாருக்கு பார்க்கவி… நாம நட்புடனே இருப்போமே அவள் கண்களைப்பார்த்து சொன்னான் ஸ்ரீ.\n” நான் அழகா இல்லையா ஸ்ரீ என்னை பிடிக்கலையா உனக்கு நீ வேண்டாம்னு சொன்னா இப்பவே இந்த கடல்ல விழுந்து தற்கொலை பண்ணிப்பேன் “ மூக்கு சிவக்க உதடுகள் துடிக்க கண்ணீர் கண்களுடன் கெஞ்சினாள் பார்க்கவி.\nஸ்ரீக்கு தர்மசங்கடமானது…. நீ ஒரு தேவதை பார்க்கவி. என்று சொல்லும்போது ஒரு பந்து வந்து அவன் முகத்தை உரசி கீழே விழுந்தது. “ அங்கிள் பால் தாங்க “ என்று கேட்டபடி 5 வயது குழந்தை ஓடி வந்து பூவாய் சிரித்து பாலை ஸ்ரீயிடம் இருந்து வாங்கிக்கொண்டு சென்றது.\n” பார்க்கவி…. எப்பவும் நாம நட்புடனே இருக்க முடியாதா\n“ நாம ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிருக்கோமே நண்பர்களா இருந்தோம் இதுவரை இனி காதலித்தால் என்னவாம்\n“ என் மனசுல உன்னை அப்படி ஒரு தடவை கூட நினைச்சு பார்க்கல பார்க்கவி.. இனியும் என்னால அப்படி முடியும்னு தோணலை… நட்பை நான் மதிப்பவன்… நட்புக்குள் ஆண் பெண் என���ற பேதம் வயசு அழகு நிறம் படிப்பு இதெல்லாம் அவசியமற்றது… நட்பு நட்பாகவே இருந்தால்... அது நிலைத்து இருக்கும் பார்க்கவி... அதே நட்புக்குள் காதல் நுழைந்தால் இவள் எனக்கு மட்டும் தான். இவன் எனக்கு மட்டும் தான் என்ற பொசசிவ்நெஸ் வரும். அது கொஞ்சம் கொஞ்சமா சந்தேகத்துக்கு வழி விடும்.. இப்படியே பிரிவு வரைக்கும் கொண்டு போயிரும்… அப்படி ஆகும் நிலை வந்தால் காதலும் நிலைக்காது… நட்பும் நிலைக்காது…. “ அதை விட இப்படி நட்புடனே இருந்துப்பார் ..என்ன சிரமம் உனக்கு\nஸ்ரீயின் எந்த பதிலும் பார்க்கவியை சமாதானப்படுத்தவில்லை.\nஸ்ரீயின் முதுகில் படார்னு ஒரு அறை விழுந்தது… அதோடு குரல் வேறு…”ஹே பாஸ் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று சொல்லிவிட்டு… அட பார்க்கவி.. என்ன ரெண்டு பேரும் இங்க வந்து உட்கார்ந்துக்கிட்டு கடலை விலைக்கு வாங்க பலமான யோசனை நடக்குது போல என்று சொல்லிக்கொண்டே வந்து அமர்ந்தாள் மீனலோசனி இருவருடன் ஆபிசில் பணிபுரிபுவள்.\nமீனலோசனி ஸ்ரீயிடம் காட்டும் நெருக்கம் பார்க்கவிக்கு சந்தோஷம் தரவில்லை. முகத்தை திருப்பிக்கொண்டு அலைகளை வேடிக்கைப்பார்ப்பது போல் பார்த்தாள்.\n“ என்ன பார்க்கவி என்ன விஷயம் உன் முகம் சோகமா இருக்கு ஐஸ்க்ரீம் கேட்டால் வாங்கித்தரமாட்டேன்னு சொல்லிட்டானா ஐஸ்க்ரீம் கேட்டால் வாங்கித்தரமாட்டேன்னு சொல்லிட்டானா கஞ்சன் என்று சொல்லி ஸ்ரீயின் தலையில் குட்டினாள் மீனலோசனி.\nஇவற்றுக்கெல்லாம் அமைதியாக சிரித்துக்கொண்டே இருந்தான் ஸ்ரீ.\nபார்க்கவிக்கு கோபம் தலைக்கேறியது. தன் கண்ணெதிரே தன் மனம் விரும்பியவனிடம் இத்தனை நெருக்கமாய் முதுகில் அடிப்பதும் தலையில் குட்டுவதும் அவளுக்கு பிடிக்கவில்லை.. இவன் இப்படித்தானோ எல்லா பெண்களிடமும்.. மனம் முதல் முறையாக சந்தேகப்பட்டு அவனிடம் கொண்ட காதல் சரியா என்று யோசித்தது…. சடுதியில் மனித மனம் குரங்குப்போல் தாவுகிறதே என்று தலையில் அடித்துக்கொண்டாள் பார்க்கவி…\nபார்க்கவின் எண்ண ஓட்டங்கள் அனைத்தும் அவள் முக குறிப்புகள் உணர்த்தியது.\nஸ்ரீ அமைதியாக பார்க்கவியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். பார்க்கவியின் கவனமோ மீனலோசனி இன்னும் ஸ்ரீயை என்னென்ன தொந்திரவு செய்வாளோ என்ற பதைப்புடன் பார்த்துக்கொண்டிருந்ததை ஸ்ரீ கவனித்துக்கொண்டிருந்���ான்.\nபார்க்கவியின் மனம் குழப்பத்தில் இருப்பதை உணர்ந்தான் ஸ்ரீ…\nபார்க்கவின் மனம் இனி தன் வசப்படாமல் இருக்க என்ன செய்வது என்ற யோசனையுடன் உடையில் ஒட்டி இருந்த மணற்துகளை தட்டிவிட்டுக்கொண்டு எழுந்தான்.\n“ இருட்டிடுத்து மீனலோசனி. நாளை ஆபிசில் பார்ப்போம்.\nபார்க்கவி உன்னை வீட்டில் ட்ராப் பண்ணிடறேன் எழுந்து வா என்று பார்க்கவி எழ கைக்கொடுத்தான் ஸ்ரீ..\n“ நான் டி நகர் ரூட்ல தான்பா போறேன். நானே ட்ராப் பண்ணிடவா நீ அவளை விட்டுட்டு திரும்ப தாம்பரம் போகணும் “ என்று சொன்ன மீனலோசனியை அனல் தெறிக்க பார்த்துவிட்டு ஸ்ரீயிடம் “வேண்டாம் ஆட்டோ பிடிச்சு நானே போய்க்கறேன் “ முறைப்பாய் சொல்லிவிட்டு மீனலோசனி பக்கம் திரும்பாமல் ஆட்டோ என்று அழைத்து ஏறி அமர்ந்து போய்விட்டாள் காற்றாய்.\n“ என்னாச்சு பாஸ் எனிதிங் ராங் பார்க்கவி கொஞ்சம் கோபம் கொஞ்சம் சோகம் கலந்தமாதிரி இருப்பது போல தோணுதே பார்க்கவி கொஞ்சம் கோபம் கொஞ்சம் சோகம் கலந்தமாதிரி இருப்பது போல தோணுதே நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா “ தர்மசங்கடத்துடன் மீனலோசனி கேட்க\n“ ச்சே ச்சே அப்டி எல்லாம் ஒன்னுமில்லப்பா.. கொஞ்சம் டயர்ட் அவ்ளோ தான்.. நாளை சரியாயிருவா சரி நான் கிளம்பட்டுமா “ என்று சொல்லிக்கொண்டே செருப்பணிந்து நடக்க ஆரம்பித்தான் தன் வண்டி பார்க் செய்த இடம் நோக்கி ஸ்ரீ..\n” பார்க்கவி மனதில் இப்படி ஒரு சலனம் ஏற்பட நான் காரணமா இருந்துட்டேனே.. இனியும் அவளுடன் பக்கத்தில் உட்கார்ந்து வேலை செய்வது இன்னும் அவளை துன்புறுத்துவதற்கு சமம்…\nவேண்டாம். கொஞ்ச நாட்கள் மெடிக்கல் லீவ் எடுத்துக்கொள்ளவேண்டும்…\nமும்பைக்கு ரொம்ப நாளா மாற்றல் கிடைத்தும் மறுத்துக்கொண்டிருந்தேன். நாளை போய் ஜி எம் கிட்ட பேசி மாற்றலுக்கு ஒப்புக்கொள்ளவேண்டும் என்றாவது ஒரு நாள் நான் சொன்னது சரி என்று பார்க்கவி புரிந்துக்கொள்வாள்… என்ற நம்பிக்கையுடன் வண்டியை ஸ்டார்ட் செய்தான் ஸ்ரீ\nலேபிள்கள்: கேட்டு வாங்கிப்போடும் கதை, மஞ்சுபாஷிணி சம்பத்குமார்\nதிங்கள், 30 ஜனவரி, 2017\n\"திங்க\"க்கிழமை 170130 - ஹோட்டல் பாணியில் பூரி மசால் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nசமீபத்துல ஸ்ரீராம், மசால் தோசை என்று ஒரு பதிவு வெளியிட்டிருந்தார் (தோசை மாவுலேயே, சில பலவற்றை அரைத்துச் சேர்ப்பது). அதற்கு கேஜிஜி அவர்கள் பின்னூட்டமிட்டதில், டிரெடிஷனல் மசால் தோசைதான் தன் விருப்பம் எனவும், தோசை நல்லா இல்லைனா, மசாலாவை மட்டும் சாப்பிடமுடியும், மசாலா நல்லா இல்லைனா தோசையைச் சாப்பிடலாம் எனவும் சொல்லியிருந்தார். அப்போதான், நான் செய்கின்ற, ஹோட்டல் பானி பூரி மசாலை எழுதி அனுப்பலாமே என்று தோன்றியது.\nநான் பல இடங்களில் பயணிப்பவன். முடிந்தமட்டும், தென்னிந்திய சைவ உணவுவிடுதிகளில் மட்டும் உண்பவன். என்னைப் பொறுத்தமட்டில், ஒரு உணவகத்தின் உணவுத் தரம், அதன் சாம்பாரிலும், பூரி மசாலிலும் (பூரியைக் குறிப்பிடவில்லை), மதிய உணவிலும் தெரிந்துவிடும். இந்த மூன்றும் ஒரு உணவகத்தில் நன்றாக இருந்தால், அந்த உணவகத்தின் செஃப் ரொம்பத் திறமை மிக்கவர் என்று நம்பலாம். எனக்கு திருநெல்வேலியில் ஒரு காலத்தில் கிடைத்த பூரி மசால்தான் சிறந்தது என்று எண்ணம். சில வருடங்களுக்கு முன்னால் தென்காசியில் அந்த குவாலிட்டியில் சாப்பிட்டிருக்கிறேன். பாரம்பரிய பூரி மசாலில், கேரட், பட்டாணி, பூண்டுலாம் வரவே வராது. எங்க திருநெல்வேலில 80கள்ல, சமோசா சாப்பிட்டதுக்கும் இப்போ கிடைக்கற சமோசாவுக்குமே ரொம்ப வித்தியாசத்தைப் (நெல்லைல) பார்க்கிறேன் (இப்போ பட்டாணி சேர்ந்துடுத்து). நான் பண்ணற பூரி மசால், திருனெல்வேலில சாப்பிட்ட மாதிரியே அதே தரத்தில் வரும்.\nதேவையானவை, உருளைக் கிழங்கு 4, வெங்காயம் 3-4, பச்சை மிளகாய் 3, இஞ்சி திருவினா 2 ஸ்பூன். இதைத் தவிர, கடலை மாவு 2 ஸ்பூன், கருவேப்பிலை 2 ஆர்க், தாளிக்க கடலைப் பருப்பு 1 பெரிய ஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன், கடுகு ½ ஸ்பூன்.\nஉருளைக்கிழங்கை மஞ்சள், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவைத்து, தோலை உரித்துக்கொள்ளவும். அப்புறம், ஓரளவு பிசைந்துகொள்ளுங்கள். உருளைக்கிழங்குத் துண்டமும் மாவுமா இருக்கணும்.\nபச்சை மிளகாயை நெடுவாக்கில் கட் பண்ணிக்கோங்க. 4 வெங்காயத்தையும் நீள் வாக்கில் வெட்டிக்கோங்க. இஞ்சியின் தோல் நீக்கி, துருவிக்கோங்க.\nகடாயில, எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, அப்புறம் கருவேப்பிலை போட்டு திருவமாறிக்கொள்ளவும். அதுலயே, பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கிவிட்டு, வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் கொஞ்சம் கண்ணாடி மாதிரி வதக்கவும். ரொம்ப வதங்கினா டேஸ்ட் போயிடும். அதுல 2 ½ கப் தண்ணீர், மஞ்சப் பொடி, தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவைக்கவும். நல்லாக் கொதிச்ச உடனே பிசைந்து வைத்திருக்கிற உருளைக்கிழங்கைச் சேர்த்து குறைந்த தணல்ல கொதிக்க வைங்க. கடைசில கடலை மாவைத் தண்ணீரில் கரைத்து இதனுடன் சேர்த்துச் சிறிது கொதிக்கவைக்கவும். மசாலா ரெடி.\nஇஞ்சி போட்டு வதக்கும்போதே, விருப்பப்படுகிறவர்கள் கேரட் துருவலைச் சேர்க்கலாம். கொஞ்சம் வேகவைத்த பட்டாணியும் சேர்க்கலாம். எனக்கு இந்த இரண்டும் சேர்ப்பது பிடிப்பதில்லை. வெங்காயத்தையும் ரொம்ப வதக்கி வேகவைப்பதும் எனக்குப் பிடிக்காது.\nமசால் தோசைக்குத் தேவையான மசாலாவுக்கு, தண்ணீர் ரொம்பக் குறைவாக விட்டால் போதும். ஒரு பெரிய ஹோட்டலில், உருளைக்கிழங்கைத் தனியே வேகவைத்து mash பண்ணி ஒரு பாத்திரத்தில் வைத்திருந்தார்கள். கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, மிளகாய், இஞ்சி, கொஞ்சம் அதிக வெங்காயம் நன்கு வதக்கின பின், அதை இந்தப் பாத்திரத்தில் கொட்டிக் கலந்துவிட்டார்கள். தனியா தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவில்லை. (எனக்கு வாய்ப்பு கிடைத்தால் சமையலறையை ஒரு எட்டு பார்த்துவிட்டு செஃப் உடன் பேசுவேன்) அதுவும் நல்லாத்தான் இருந்தது. எவ்வளவுக்கு எவ்வளவு எண்ணெய் சேர்க்கிறோமோ (தாளிக்கும்போது) அவ்வளவுக்கு அவ்வளவு ஹோட்டல் டேஸ்ட் வரும்.\nஅன்றைக்கு பூரி செய்தேன். கோதுமை மாவு, கொஞ்சம் மைதா, கொஞ்சம் ரவை போட்டு, சூடான தண்ணீர், 1 ஸ்பூன் எண்ணெய், உப்பு போட்டு மாவு தயார் செய்து, கொஞ்சம் நேரம் கழித்து, பூரி இட்டேன். பூரி மசாலா நல்லா இருந்தது. நீங்களும் செய்துபாருங்கள்.\nலேபிள்கள்: ஹோட்டல் பாணி பூரி மசால், Monday food stuff\nஞாயிறு, 29 ஜனவரி, 2017\nஞாயிறு 170129 :: டார்ஜீலிங்கில் தங்குமிடம்\nதங்குமிடத்தை அடைந்தோம். யாஷ்ஸ்ரீ ஹோட்டல்ஸ் & ரிஸார்ட்ஸ்\nசனி, 28 ஜனவரி, 2017\n1) ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம்லால் குப்தாவின் சேவை.\n2) மாற்றுத்திறனாளிகள் பேருந்து ஏறுவதிலிருந்து பொது இடங்களில் புழங்குவது வரை பலப்பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களின் இன்னல்களில் நாம் அறியாத ஒன்று அவர்களின் ஆடை அணியும் சிரமம். அதை நீக்க வந்திருக்கும் ஷாலினி விசாகன்.\n3) தங்கள் கைகளே தங்களுக்குதவி. அரசை எதிர்பாராமல் தங்களுக்குத் தாங்களே பள்ளியைக் கட்டிக்கொண்ட கிராம மக்கள்.\n4) தலைமை ஆசிரியரை வருடங்கள் பல கழித்தும் ��ௌரவித்த மாணவர்கள். அவர்கள் நினைவில் என்றும் இமயமாய் நிற்கும் கோ. பாஸ்கரன் .\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 27 ஜனவரி, 2017\nஇன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.\nஇந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம்.\nஉலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.\n பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:\nதுங்கமிகு நெறி பலவாய் நேராயும்\nஇதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின் வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: 'யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.'\nபிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்\nஅவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.\nசெப்டம்பர் 15, 1893 உரை :\nஒரு சிறு கதை சொல்லப் போகிறேன். இப்போது பேசிய சிறந்த பேச்சாளர், 'நாம்ஒருவரை யொருவர் தூற்றுவதை நிறுத்த வேண்டும்' என்று கூறியதைக் கேட்டீர்கள். இவ்வளவு வேறுபாடுகள் இருப்பதற்காக அவர் வருத்தப்பட்டார். இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன என்பதை விளக்க ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.\nஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ் சிறியது. அது கண்களை இழந்து விட்டதா, இல்லையா என்று சொல்வதற்கு, நல்லவேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை. நம் கதைக்காக, அதற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழு பூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது.\nஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளையொன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது.\n' என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை.\n'நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்' என்று கேட்டது கடல் தவளை.\nகிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, 'உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ\n கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா\n'நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்' என்று கத்தியது கிணற்றுத் தவளை.\nகாலம் காலமாக இருந்து வரும் கஷ்டம் இது தான். நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறு தான் முழுவுலகம் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான் அவ்வாறே முகம்மதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அது தான் முழுவுலகம் என்று நினைக்கிறான். நமது இந்த சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய, அமெரிக்கர்களாகிய நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பெரிய முயற்சிக்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். வருங்காலத்தில், உங்கள் விருப்பம் நிறைவேற இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன்.\nசெப்டம்பர் 19, 1893 இல் வாசிக்கப்பட்ட உரை :\nவரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கும் மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்டிரிய மதம், யூத மதம் ஆகும். அவை அனைத்தும் பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதின் வாயிலாக தங்கள் உள் வலிமையை நிரூபிக்கின்றன.\nயூத மதம் கிறிஸ்தவ மதத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமின்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும் தன்னிலிருந்து தோன்றியதுமான கிறிஸ்தவ மதத���தால், பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டுவிட்டது. இன்று தங்கள் பெருமைக்குரிய மதத்தை நினைவு படுத்த ஒரு சில பார்சிகள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள்.\nஇந்திய மண்ணில் ஒன்றன் பின் ஒன்றாக எத்தனையோ கிளைமதங்கள் உண்டாயின.வேத நெறியின் அடித்தளத்தையே அவை உலுக்கிவிடும் போலத் தோன்றியது. ஆனால், பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டால், எப்படிக் கடலானது சிறிது நேரம் பின்னோக்கிச் சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகி வந்து அனைத்தையும் வளைத்துக் கொள்கிறதோ, அது போல, எல்லா கிளை மதங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப்பெரியதான தாய்மதத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டு, அதனுள் இரண்டறக் கலந்து விட்டன.\nஅறிவியலின் இன்றைய கண்டு பிடிப்புகள் எந்த வேதநாதத்தின் எதிரொலிகள் போன்று உள்ளனவோ, அந்த வேதாந்த தத்துவத்தின் மிக உயர்ந்த ஆன்மீகக் கோட்பாடுகள் முதல் பல்வேறு புராணக் கதைகள் கொண்ட மிகச் சாதாரண உருவ வழிபாட்டுக் கருத்துகள், பௌத்தர்களின் சூன்யவாதம், சமணர்களின் நாத்திக வாதம், ஆகிய அனைத்திற்கும் இந்து சமயத்தில் இடம் உள்ளது. அப்படியானால் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டு நிற்கும் இவை அனைத்தும் ஒன்று சேரும் பொதுமையம் எங்கே இருக்கிறது, என்ற கேள்வி எழுகிறது. ஒன்று சேரவே முடியாதது போல் தோன்றுகின்ற இவை அனைத்தும் ஒருங்கிணைவதற்கான அடித்தளம் எங்கிருக்கிறது இந்தக் கேள்விக்குத் தான் நான் விடை கூற முயலப்போகிறேன்.\nதெய்வீக வெளிப்பாடான (Revelation) வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றுள்ளனர். வேதங்களுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அன்று. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட, ஆன்மீக விதிகளின் கருவூலமே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் அது இருக்கும். அவ்வாறே ஆன்மீக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவுக்கும் இன்னோர் ஆன்மாவுக்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மீக, நீதி நெறி உறவுகள், ��வை கண்டு பிடிக்கப் படுவதற்கு முன்னரும் இருந்தன. நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்.\nஇந்த விதிகளைக் கண்டறிந்தவர்கள் ரிஷிகள் எனப்பட்டனர். பூரணத்துவம் அடைந்தவர்கள் என்று அவர்களை நாங்கள் போற்றுகிறோம். அவர்களுள் மிகச் சிறந்த சிலர் பெண்கள் என்பதைக் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.\nஇந்த விதிகள், அவை விதிகளாதலால், முடிவில்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்கம் இருந்திருக்க வேண்டுமே என்று கூறலாம். படைப்பு, தொடக்கமும் முடிவும் இல்லாதது என்று வேதங்கள் போதிக்கின்றன. பிரபஞ்ச சக்தியின் மொத்த அளவு என்றும் ஒரே அளவில் தான் இருக்கிறதென்று விஞ்ஞானம் நிரூபித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால், பிரபஞ்சத்தில் ஒன்றுமே இருந்திராத ஒரு காலம் இருந்திருக்குமானால் இப்போது காணப்படும் சக்தி அனைத்தும் எங்கிருந்தது அது கடவுளிடம் ஒடுக்க நிலையில்இருந்தது என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியானால் கடவுள், சில காலம் ஒடுக்க நிலையிலும் சில காலம் இயக்க நிலையிலும் இருக்கிறார் என்றாகிறது. அதாவது, கடவுள் மாறக்கூடிய தன்மையர். மாறக்கூடிய பொருள் கூட்டுப் பொருளாகத் தானிருக்க வேண்டும். எல்லா கூட்டுப் பொருள்களும் அழிவு என்னும் மாறுதலை அடைந்தே தீரவேண்டும். எனவே, கடவுள் இறந்து விடுவார் என்றாகிறது. இது அபத்தம். ஆகையால் படைப்பு இல்லாதிருந்த காலம் ஒரு போதும் இருந்ததில்லை.\nஇதை ஓர் உவமையால் விளக்க நினைக்கிறேன். படைப்புத் தொழிலும், படைப்பவனும், தொடக்கமும் முடிவும் இல்லாது சமதூரத்தில் ஓடுகின்ற இரண்டு இணைகோடுகள். கடவுள் எப்போதும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பரம்பொருள். அவரது சக்தியால் ஒழுங்கற்ற நிலையிலிருந்து (Chaos) பல ஒழுங்கு முறைகள் (Systems) ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றுகின்றன, சிறிது காலம் செயல்படுகின்றன, பின்னர் அழிந்து விடுகின்றன. இதையே அந்தணச் சிறுவன் தினமும் ஓதுகிறான்: 'பழைய கல்பங்களில் இருந்த சூரியர்களையும் சந்திரர்களையும் போன்றே சூரியனையும் சந்திரனையும் கடவுள் படைத்தார்.' இது தற்கால அறிவியலுக்குப் பொருந்தியதாக உள்ளது.\nஇங்கு நான் நிற்கிறேன். கண்களை மூடிக்கொண்டு, 'நான், நான், நான்' என்று என்னைப் பற்றி நினைத்தால் என்னுள் என்ன தோன்றுகிறது உடலைப் பற்றிய எண்ணம்தான். அப்படியானால் சடப் பொருள்களின் மொத்த உருவம் தானா நான் உடலைப் பற்றிய எண்ணம்தான். அப்படியானால் சடப் பொருள்களின் மொத்த உருவம் தானா நான் 'இல்லை' என்கின்றன வேதங்கள். நான் உடலில் உறைகின்ற ஆன்மா. நான் அழிய மாட்டேன். நான் இந்த உடலில் இருக்கிறேன். இது வீழ்ந்து விடும். ஆனால் நான் வாழ்ந்து கொண்டே இருப்பேன். நான் முன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தேன். ஆன்மா படைக்கப்பட்டதன்று. படைக்கப்பட்டதாயின் அது பல பொருள்களின் சேர்க்கையாகும். அப்படியானால் வருங்காலத்தில் அது கண்டிப்பாக அழிந்து போக வேண்டும். எனவே, ஆன்மா படைக்கப்பட்டதானால் அது இறக்க வேண்டும்.\nசிலர் பிறக்கும்போதே இன்பத்தில் பிறக்கிறார்கள். உடல் வளத்தோடும் வனப்போடும் மனவலிமையோடும், தேவைகள் அனைத்தும் நிறைவேறப் பெற்று வாழ்கிறார்கள். சிலர் துயரத்திலேயே பிறக்கிறார்கள். சிலர் முடமாகவும் நொண்டியாகவும் இருக்கிறார்கள். சிலர் முட்டாள்களாகவே வாழ்ந்து, வாழ்க்கை முழுவதையும் ஏதோ இழுபறி நிலையிலேயேகடத்துகிறார்கள்.\nஅவர்கள் அனைவரும் படைக்கப் பட்டவர்கள் என்றால், நேர்மையும் கருணையும் உள்ள கடவுள், ஒருவரை இன்பத்தில் திளைப்பவராகவும் இன்னொருவரைத் துன்பத்தில் உழல்பவராகவும் ஏன் படைக்க வேண்டும் அவர் ஏன் அத்தனை வேறுபாடு காட்டவேண்டும் அவர் ஏன் அத்தனை வேறுபாடு காட்டவேண்டும் இந்தப் பிறவியில் துன்பப்படுபவர்கள் அடுத்த பிறவியில் இன்பம் அடைவார்கள் என்று கூறுவதும் பொருந்தாது. நேர்மையும் கருணையும் கொண்ட கடவுளின் ஆட்சியில் ஏன் ஒருவர் துயருற வேண்டும்\nஆகவே, படைப்பாளராகிய கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று கொள்வது இந்த முரண்பாட்டைத் தெளிவு படுத்தவில்லை. மாறாக, எல்லா வல்லமையும் வாய்ந்த ஒருவரின் கொடுங்கோன்மையையே காட்டுகிறது. அப்படியானால், ஒருவன் மகிழ்வதற்கோ துயரத்தில் உழல்வதற்கோ உரிய காரணங்கள், அவன் பிறப்பதற்கு முன்பே இருந்திருக்க வேண்டும். அவையே அவனது முற்பிறப்பின் வினைகள். ஒருவனுடைய உடல், உள்ளம் ஆகியவற்றின் இயல்புகள் பரம்பரையாக வருவது என்று காரணம் காட்டப்படுகிறது அல்லவா\nவாழ்க்கையில் இரண்டு இணை கோடுகள் உள்ளன - ஒன்று மனத்தைப் பற்றியது. இன்னொன்று சடப்பொருளைப் பற்றியது. சடப் பொருளும் அதன் மாற்றங்களும் மட்டுமே நமது இப்போதைய நிலையை விளக்கி விடும் என்றால் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது என்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சடத்திலிருந்து எண்ணம் தோன்றியது என்று நிரூபிக்க முடியாது. தத்துவப்படி, ஒரே ஒரு பொருள்தான் இருக்க முடியுமானால் ஆன்மா ஒன்றே ஒன்றுதான் இருக்க வேண்டும் என்பதைப் போல பகுத்தறிவுக்குப் பொருந்தியதே. ஆனால் இவை எதுவும் இப்போது நமக்கு அவசியமில்லை.\nபரம்பரையின் மூலம் உடல்கள் சில இயல்புகளைப் பெறுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் குறிப்பிட்ட மனம் குறிப்பிட்ட விதமாகச் செயல்படுவதற்கு ஆதாரமாக இருக்கின்ற ஒரு தூல உருவத்தையே இந்த இயல்புகள் குறிக்கின்றன. இனி, ஆன்மாவுக்கும் கடந்தகால விளைவுகளின் காரணமாகச் சில குறிப்பிட்ட இயல்புகள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட இயல்புகளுடன் கூடிய ஆன்மா, குண ஒற்றுமை விதிகளுக்கு (Laws of Affinity)இணங்க எந்த உடலில் பிறந்தால் அந்த இயல்புகளை வெளிப்படுத்த முடியுமோ, அந்த உடலில் பிறக்கிறது. இது அறிவியலுக்கு ஏற்புடையது. ஏனெனில், அறிவியல் எதையும் பழக்கத்தைக் கொண்டே விளக்க விரும்புகிறது. பழக்கமோ எதையும் திரும்பத் திரும்பச் செய்வதால் தான் உண்டாகிறது. ஆகவே புதிதாகப் பிறந்த ஓர் ஆன்மாவின் இயல்புகளை விளக்குவதற்கு, அது அந்தச் செயலைத் திரும்பத் திரும்பச் செய்திருக்க வேண்டும் என்று ஆகிறது. அந்த இயல்புகள் இந்தப் பிறவியில் பெறப்பட்டவை அல்லன. ஆதலால் அவை முந்தைய பிறப்புகளிலிருந்து வந்திருக்க வேண்டும்.\nஇன்னொரு கருத்தும் இருக்கிறது. இவையெல்லாம் சரியென்றே வைத்துக் கொள்வோம், ஆனால் ஏன் எனக்கு முற்பிறவியைப் பற்றிய எதுவும் நினைவில் இல்லை இதை எளிதில் விளக்க முடியும். இப்போது நான் ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கிறேன். இது என் தாய்மொழி அல்ல. உண்மையில், என் தாய்மொழிச் சொற்கள் எதுவும் என் உணர்வுத் தளத்தில் இப்போது இல்லை. ஆனால் பேசுவதற்குச் சிறிது முயன்றால் போதும், அவை விரைந்து வந்துவிடும். மனக்கடலின் மேற்பரப்பு மட்டுமே உணர்வுப் பகுதி, மனத்தின் ஆழத்தில் தான் அனுபவங்கள் அனைத்தும் திரண்டு கிடக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. முயலுங்கள், போராடுங்கள், அவை மேலே வரும். முற்பிறவியையும் நீங்கள்அறிய முடியும்.\nஇது நேரான, நிரூபிக்கப்படக் கூடிய சான்று. நிரூபிக்கப்படுவது தான் ஒரு கொள்கை சரியென்பதற்குச் சான்று. உலகிற்கு ரிஷிகள் விடுக்கும் அறைகூவல் இதுவே: 'நினைவுக் கடலின் ஆழத்தைக் கிளறிவிடும் ரகசியத்தை நாங்கள் கண்டு பிடித்துள்ளோம். முயலுங்கள், முயன்றால் நீங்களும் நிச்சயமாக முற்பிறவியின் நினைவுகளை முழுமையாகப் பெறுவீர்கள்\nதான் ஓர் ஆன்மா என்பதை இந்து நம்புகிறான். ஆன்மாவை வாள் வெட்ட முடியாது. நெருப்பு எரிக்க முடியாது, நீர் கரைக்க முடியாது. காற்று உலர்த்த முடியாது. ஒவ்வோர் ஆன்மாவும் சுற்றெல்லையில்லாத, ஆனால் உடலை மையமாகக் கொண்ட ஒரு வட்டம். இந்த மையம் ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறிச் செல்வதே மரணம் என்று இந்து நம்புகிறான். சடப்பொருளின் நியதிகளுக்கும் ஆன்மா கட்டுப்பட்டதல்ல. அது இயல்பாகவே சுதந்திரமானது, தளைகள் அற்றது, வரம்பு அற்றது, புனிதமானது, தூய்மையானது, முழுமையானது. எப்படியோ அது, தான் சடத்துடன் கட்டுப்பட்டதாக தன்னைக் காண்கின்றது. எனவே தன்னைச் சடமாகவே கருதுகிறது.\nசுதந்திரமான, நிறைவான, தூய்மையான ஆன்மா ஏன் இவ்வாறு சடத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்ற நம்பிக்கையில் எவ்வாறு மயங்கிவிட முடியும் இத்தகைய கேள்விக்கு இங்கு இடமில்லை என்று கூறி, இந்துக்கள் இதைத் தட்டிக் கழிப்பதாகச் சொல்லப்படுகிறது. சில சிந்தைனையாளர்கள், முழுமை நிலைக்குச் சற்றுக் கீழே இருக்கின்ற, ஆனால் முழுமை பெறாத பல தெய்வங்களைக் கூறி, பெரிய பெரிய சொற்களால் இடைவெளியை நிரப்ப முயற்சி செய்வதன் மூலம் இதற்கு விடை காண விரும்புகிறார்கள். ஆனால் பெரிய சொற்களைக் கூறுவது விளக்கமாகி விடாது. கேள்வி அப்படியேதான் இருக்கிறது. முழுமையான ஒன்று முழுமை நிலையிலிருந்து எப்படிக் கீழே வரமுடியும் இத்தகைய கேள்விக்கு இங்கு இடமில்லை என்று கூறி, இந்துக்கள் இதைத் தட்டிக் கழிப்பதாகச் சொல்லப்படுகிறது. சில சிந்தைனையாளர்கள், முழுமை நிலைக்குச் சற்றுக் கீழே இருக்கின்ற, ஆனால் முழுமை பெறாத பல தெய்வங்களைக் கூறி, பெரிய பெரிய சொற்களால் இடைவெளியை நிரப்ப முயற்சி செய்வதன் மூலம் இதற்கு விடை காண விரும்புகிறார்கள். ஆனால் பெரிய சொற்களைக் கூறுவது விளக்கமாகி விடாது. கேள்வி அப்படியேதான் இருக்கிறது. முழுமையான ஒன்று முழுமை நிலையிலிருந்து எப்படிக் கீழே வரமுடியும் தூய்மையானதும் முழுமையானதுமான பொருள் தன் இயல்பை எப்படி அணுவளவேனும் மாற்றி���்கொள்ளமுடியும்\nஇந்து நேர்மையானவன். அவன் குதர்க்கவாதம் செய்து தப்பிக்க விரும்பவில்லை. கேள்வியை ஆண்மையுடன் எதிர் கொள்ளும் துணிவு அவனுக்கு உண்டு. அவனது பதில் இதுதான்: 'எனக்குத் தெரியாது. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்றும், சடத்துடன் இணைக்கப்பட்டு, அதனால் பாதிக்கப்படுகிறது என்றும் ஏன் தன்னைப் பற்றி நினைக்கஆரம்பித்தது என்று எனக்குத் தெரியாது.' உண்மை என்னவோ அதுதான். ஒவ்வொருவரும் தன்னை உடலாக நினைத்துக் கொண்டிருப்பது உண்மைதான். தான் உடல் என எண்ணிக் கொள்வது ஏன் என்பதை விளக்க எந்த இந்துவும் முயல்வதில்லை. அது கடவுளின் திருவுளம் என்று பதில் அளிப்பது விளக்கமாகாது. 'எனக்குத் தெரியாது' என்று இந்து கூறுகிறானே அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது.\nஆகவே, மனித ஆன்மா நிலையானது. அழிவற்றது, நிறைவானது, எல்லையற்றது. மரணம் என்பது ஓர் உடலினின்று மற்றோர் உடலுக்கு இடம் பெயர்தலே ஆகும். கடந்தகால வினைகளால் நிகழ்காலம் தீர்மானிக்கப்படுகிறது. எதிர்காலம் நிகழ்காலத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. பிறப்புக்குப் பின் பிறப்பு, இறப்புக்குப் பின் இறப்பு, என்று ஆன்மா மேல் நிலைக்கு உயர்ந்தோ அல்லது கீழ் நிலைக்குத் தாழ்ந்தோ சென்று கொண்டிருக்கும்.\nஇங்கு மற்றொரு கேள்வி எழுகிறது. சூறாவளியில் சிக்கி, ஒரு கணம் கடல் அலையின் நுரை நிறைந்த உச்சிக்குத் தள்ளப்பட்டு, அடுத்த கணமே, 'ஆ' வென்று வாயைப் பிளந்து கொண்டிருக்கும் பள்ளத்தில் வீழ்த்தப்பட்டு, நல்வினை தீ வினைகளின் ஆதிக்கத்தில் மேலும் கீழுமாக உருண்டு உழன்று கொண்டிருக்கும் ஒரு சிறு படகா மனிதன் கடுஞ் சீற்றமும் படுவேகமும் தணியாத தன்மையும் கொண்ட காரண காரியம் என்னும் நீரோட்டத்தில் அகப்பட்டு, அழிந்து போகின்ற, சக்தியற்ற, உதவியற்ற பொருளா மனிதன் கடுஞ் சீற்றமும் படுவேகமும் தணியாத தன்மையும் கொண்ட காரண காரியம் என்னும் நீரோட்டத்தில் அகப்பட்டு, அழிந்து போகின்ற, சக்தியற்ற, உதவியற்ற பொருளா மனிதன் இல்லை, விதவையின் கண்ணீரைக் கண்டும், அனாதையின் அழுகுரலைக் கேட்டும், சற்றும் நிற்காமல், தான் செல்லும் வழியிலுள்ள அனைத்தையும் நசுக்கிக் கொண்டு உருண்டு ஓடும் காரணம் என்னும் சக்கரத்தின் அடியில் எறியப்பட்ட புழுவைப் போன்றவனா மனிதன்\nஇதை நினைக்கும் போது நெஞ்சு தளர்வுறுகிறது. ஆனால் இ���ு தான் இயற்கையின் நியதி. நம்பிக்கை இழந்த நெஞ்சின் அடித்தளத்திலிருந்து 'நம்பிக்கையே கிடையாதா தப்பிக்க வழியே கிடையாதா' என்ற குரல் எழுந்து மேலே சென்றது. அந்தக் குரல் கருணைத் திருவுருவின் அரியாசனத்தை அடைந்தது. அங்கிருந்து நம்பிக்கையும் ஆறுதலும்அளிக்கும் சொற்கள் கீழே வந்தன. அவை ஒரு வேத முனிவரைக் கிளர்ந்தெழச் செய்ய, அவர் எழுந்து நின்று உலகோரைப் பார்த்து கம்பீர தொனியுடன் பின்வரும் செய்தியை முழங்கினார்: 'ஓ அழயாத பேரின்பத்தின் குழந்தைகளே தப்பிக்க வழியே கிடையாதா' என்ற குரல் எழுந்து மேலே சென்றது. அந்தக் குரல் கருணைத் திருவுருவின் அரியாசனத்தை அடைந்தது. அங்கிருந்து நம்பிக்கையும் ஆறுதலும்அளிக்கும் சொற்கள் கீழே வந்தன. அவை ஒரு வேத முனிவரைக் கிளர்ந்தெழச் செய்ய, அவர் எழுந்து நின்று உலகோரைப் பார்த்து கம்பீர தொனியுடன் பின்வரும் செய்தியை முழங்கினார்: 'ஓ அழயாத பேரின்பத்தின் குழந்தைகளே கேளுங்கள். உயர் உலகங்களில் வாழ்பவர்களே கேளுங்கள். உயர் உலகங்களில் வாழ்பவர்களே நீங்களும் கேளுங்களும். அனைத்து இருளையும், அனைத்து மாயையையும் கடந்து ஆதி முழுமுதலை நான் கண்டு விட்டேன். அவரை அறிந்தால்தான் நீங்கள் மீண்டும் இறப்பிலிருந்து காப்பாற்றப் படுவீர்கள்.'\n எவ்வளவு இனிமையான, எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் பெயர் அருமை சகோதரர்களே அந்த இனிய பெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள். அழியாத பேரின்பத்தின் வாரிசுகளேஆம், உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், புனிதமானவர்கள், பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களேஆம், உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், புனிதமானவர்கள், பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களே நீங்கள் பாவிகளா மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம். மனித இயல்புக்கே அது அழியாத களங்கம். சிங்கங்களே, வீறு கொண்டு எழுங்கள். நீங்கள் ஆடுகள் என்கிற மாயையை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அழியாத ஆன்மாக்கள், சுதந்திரமான, தெய்வீகமான, நிரந்தரமான ஆன்மாக்கள் நீங்கள் சடப்பொருள் அல்ல, நீங்கள் உடல் அல்ல, சடப்பொருள் உங்கள் பணியாள், நீங்கள் சடப்பொருளின் பணியாளர் அல்ல.\nஇரக���கமற்ற விதிகளின் ஒரு பயங்கரத் தொகுதியை வேதங்கள் கூறவில்லை, காரணகாரியம் என்னும் எல்லையற்ற சிறைச் சாலையை அறிவிக்கவில்லை. ஆனால் இந்த விதிகளுக்கெல்லாம் முடிவில், சடம் சக்தி ஆகியவற்றின் ஒவ்வொரு சிறு பகுதியின் உள்ளும் புறமும் ஒருவன் இருக்கிறான். 'அவனது கட்டளையால் தான் காற்று வீசுகிறது, நெருப்பு எரிகிறது, வானம் பொழிகிறது, உலகில் மரணம் நடைபோடுகிறது' என்றுகூறுகின்றன.\n அவன் எங்கும் நிறைந்தவன், புனிதமானவன், உருவற்றவன், எல்லாம் வல்லவன், பெருங்கருணையாளன். அப்பனும் நீ, அன்னையும் நீ, அன்புடைய நண்பனும் நீ, ஆற்றல் அனைத்தின் தோற்றமும் நீ, எமக்கு வலிமை தந்தருள்வாய் புவனத்தின் சுமையைத் தாங்குபவனே, இந்த வாழ்க்கையின் சுமையைத் தாங்க நீ எனக்குஅருள் செய்வாய் புவனத்தின் சுமையைத் தாங்குபவனே, இந்த வாழ்க்கையின் சுமையைத் தாங்க நீ எனக்குஅருள் செய்வாய்'- வேத முனிவர்கள் இவ்வாறு பாடினர். அவனை எப்படி வணங்குவது'- வேத முனிவர்கள் இவ்வாறு பாடினர். அவனை எப்படி வணங்குவது அன்பினால், இம்மையிலும் மறுமையிலும் உள்ள எதையும் விட அதிக அன்புக்கு உரியவனாக அவனை வழிபட வேண்டும். வேதங்கள் முழங்குவதும் இந்த அன்பு நெறியையே. கடவுளின் அவதாரம் என்று இந்துக்கள் நம்பிப் போற்றும் ஸ்ரீகிருஷ்ணர் அதை எப்படி வளர்த்தார், மக்களுக்கு போதித்தார் என்று பார்ப்போம்.\nமனிதன் இவ்வுலகில் தாமரை இலையைப் போல வாழ வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ணர் சொன்னார். அது தண்ணீரில் வளர்கிறது. ஆனால் தண்ணீரால் நனைவதில்லை. அது போல மனிதன் இந்த உலகில் வாழ வேண்டும் - இதயத்தை இறைவன்பால் வைத்து கைகளால் வேலை செய்ய வேண்டும்.\nஇவ்வுலக நன்மை அல்லது மறுவுலக நன்மை கருதி, இறைவனிடம் அன்பு செலுத்துவது நல்லது தான். ஆனால் அன்புக்காகவே அவனை அன்பு செய்வது சிறந்தது. 'எம்பெருமானே, எனக்குச் செல்வமோ, பிள்ளைகளோ, கல்வியோ வேண்டாம். உனதுதிருவுள்ளம் அதுவானால் நான் மீண்டும் மீண்டும் பிறக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் நான் பலன் கருதாது உன்னிடம் அன்பு கொள்ளவும், தன்னலமின்றி அன்புக்காகவே அன்பு செய்யவும் அருள் செய்' என்கிறது ஒரு பிரர்த்தனை.\nஸ்ரீகிருஷ்ணரின் சீடர்களுள் ஒருவர், பாரதத்தின் அன்றைய சக்கரவர்த்தியாக விளங்கிய யுதிஷ்டிரர். அவர் பகைவர்களால் நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, மனைவியுடன�� இமயமலைக் காட்டில் வசிக்க நேர்ந்தது. ஒருநாள் அரசி யுதிஷ்டிரரிடம், 'அறத்தில் மிகச் சிறந்து விளங்கும் உங்களுக்கும் ஏன் துன்பம் வர வேண்டும்' என்று கேட்டாள். அதற்கு யுதிஷ்டிரர், 'தேவி, இதோ, இந்த இமய மலையைப் பார் எவ்வளவு எழிலோடும் மாட்சிமையோடும் காட்சியளிக்கிறது' என்று கேட்டாள். அதற்கு யுதிஷ்டிரர், 'தேவி, இதோ, இந்த இமய மலையைப் பார் எவ்வளவு எழிலோடும் மாட்சிமையோடும் காட்சியளிக்கிறது நான் இதனை நேசிக்கிறேன். இது எனக்கு ஒன்றும் தருவதில்லை. அழகும் கம்பீரமும் நிறைந்தவற்றில் உள்ளத்தைப் பறிகொடுப்பது என் இயல்பு. அதனால் நான் அதனை விரும்புகிறேன். அது போலவே இறைவனை நான் நேசிக்கிறேன். அவரே அனைத்து அழகிற்கும் கம்பீரத்திற்கும் மூலகாரணம். அன்பு செலுத்தப்படவேண்டியவர் அவர் ஒருவரே. அவரை நேசிப்பது என் இயல்பு. ஆதலால் நான் அவரை நேசிக்கிறேன். நான் எதுவும் கேட்கவில்லை. அவர் விருப்பம் போல் என்னை எங்கு வேண்டுமானாலும் வைக்கட்டும். அன்புக்காகவே அவரிடம் நான் அன்பு செலுத்த வேண்டும். அன்பை விலை பேச என்னால்முடியாது' என்றார்.\nஆன்மா தெய்வீகமானது, ஆனால் சடப்பொருளின் கட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. இந்தக் கட்டு அவிழும் போது ஆன்மா நிறைநிலையை அடைகிறது. அந்த நிலை முக்தி. முக்தி என்பது விடுதலை என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. விடுதலை-நிறைவுறாத நிலையிலிருந்து விடுதலை, மரணத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை.\nகடவுளின் கருணையால் தான் இந்தக் கட்டு அவிழும். அந்தக் கருணை தூயவர்களுக்குத் தான் கிட்டும். எனவே, அவனது கருணையைப் பெறுவதற்குத் தூய்மை அவசியம் என்றாகிறது. அந்தக் கருணை எப்படிச் செயல்படுகிறது தூய உள்ளத்தில் அவன் தன்னை வெளிப்படுத்துகிறான், ஆம், தூயவர்களும் மாசற்றவர்களும் இந்தப் பிறவியிலேயே கடவுளைக் காண்கின்றனர். அப்போது தான் இதயக் கோணல்கள் நேராகின்றன, சந்தேகங்கள் அகல்கின்றன. காரணகாரியம் என்ற பயங்கர விதி அவர்களை அணுகுவதில்லை.\nஇதுதான் இந்து மதத்தின் மையமும், அதன் முக்கியமான அடிப்படைக் கருத்தும் ஆகும்.\nஇந்து, வார்த்தைகளிலும் கொள்கைகளிலும் வாழ விரும்பவில்லை. புலன் வயப்பட்டசாதாரண வாழ்விற்கு அப்பாற்பட்ட வாழ்வுகள் உண்டு என்றால், அவன் அவற்றை நேருக்கு நேர் காண விரும���புகிறான். சடப்பொருள் அல்லாத ஆன்மா என்ற ஒன்று அவனுள் இருக்குமானால் அதனிடம் நேரே செல்ல விரும்புகிறான். கருணையே வடிவான, எங்கும் நிறைந்த இறைவன் ஒருவர் இருப்பாரானால் அவரை நேரே காண விழைகிறான். அவன்அவரைக் காண வேண்டும். அதுதான் அவனது எல்லா சந்தேகங்களையும் அகற்றும். ஆன்மா இருக்கிறது, கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஓர் இந்து ஞானி கொடுக்கக் கூடியசிறந்த சான்று, 'நான் ஆன்மாவை கண்டுவிட்டேன்' என்று அவர் கூறுவது தான். நிறை நிலைக்கு அது தான் ஒரே நியதி. இந்து மதம் என்பது ஏதோ ஒரு கோட்பாட்டையோ கொள்கையையோ நம்புவதற்கான போராட்டங்களிலும் முயற்சிகளிலும் அடங்கி விடாது. வெறும் நம்பிக்கை அல்ல, உணர்தலே; உணர்ந்து அதுவாக ஆதலே இந்து மதம்.\nஇடைவிடாத முயற்சியின் மூலம் நிறை நிலை பெறுவதும் தெய்வதன்மை அடைவதும் தெய்வத்தைஅணுகுவதும் அவனைக் காண்பதுமே அவர்களது நெறியின் ஒரே நோக்கமாகும். தெய்வத்தை அணுகி, அவனைக் கண்டு, வானில் உறையும் தந்தையைப் போல நிறை நிலை அடைவதும் தான் இந்துக்களின் மதம். நிறை நிலை பெறும் ஒருவன் என்ன ஆகிறான் அவன் எல்லையற்ற, முழுமையான பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான். பேரின்பம் பெற எதனை அடைய வேண்டுமோ, அந்த ஆண்டவனை அடைந்து, அவனுடன் பேரானந்தத்தில் திளைக்கிறான்.\nஇதுவரையில் எல்லா இந்துக்களும் ஒத்துப் போகின்றனர். இந்தியாவிலுள்ள அனைத்து சமயப் பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கும் இது தான் பொதுவாக உள்ள மதம். நிறை நிலை என்பது எல்லையற்றது. எல்லையற்றது இரண்டாகவோ, மூன்றாகவோ இருக்க முடியாது. அதற்கு குணங்கள் இருக்க முடியாது. அது தனிப்பட்ட ஆளாக இருக்க முடியாது.எனவே ஆன்மா நிறை நிலையையும் எல்லையற்ற நிலையையும் அடையும்போது பிரம்மத்துடன் ஒன்றாகியே தீர வேண்டும். அது இறைவனை நிறைநிலையாக, ஒரே உண்மையாக, தானேயாக, தனது இயல்பாக, இருக்கின்ற ஒருவர் மட்டுமாக, தனியறிவு வடிவாக, பேரானந்த வடிவாக உணர்கிறது. தனித் தன்மையை இழந்து, ஒரு கட்டையைப் போன்றோ, கல்லைப் போன்றோ ஆகிவிடுவது தான் இந்த நிலை என்றெல்லாம் படிக்கிறோம். 'காயம் படாதவன் தான் தழும்பைக் கண்டு நகைப்பான்'.\nநான் கூறுகிறேன், அது அம்மாதிரி அல்ல. இந்தச் சிறிய உடலின் உணர்வை அனுபவிப்பது இன்பமானால், இரண்டு உடல்களின் உணர்வை அனுபவிப்பது இன்னும் அதிக இன்பமாகும். உடல்களின் ��ண்ணிக்கை பெருகப்பெருக இன்பத்தின் அளவும் பெருகுகிறது. இறுதியாக, பிரபஞ்ச உணர்வாக மாறும் போது நமது குறிக்கோளாகிய எல்லையற்ற இன்பம் கிட்டுகிறது.\nஎல்லையற்ற, பிரபஞ்சம் தழுவிய அந்த தனித்தன்மையைப் பெற வேண்டுமானால், துன்பம் நிறைந்த இந்த உடற்சிறை என்னும் தனித்தன்மை அகல வேண்டும். நாம் உயிருடன் ஒன்றும் போது தான் மரணம் அகல முடியும். இன்பத்துடன் ஒன்றும்போது தான் துன்பம் அகல முடியும், அறிவுடன் ஒன்றும் போது தான் பிழைகள் அகல முடியும். இதுதான் அறிவியலுக்குப் பொருந்துகின்ற முடிவு. உடலைச் சார்ந்த தனித்தன்மை ஒருமாயை. இடைவெளியற்றுப் பரந்து நிற்கும் சடப் பொருளாகிய கடலில், தொடர்ந்து மாறிக் கொண்டே செல்லும் ஒரு சிறிய பொருள் தான் என் உடல் என்று அறிவியல் நிரூபித்து விட்டது. எனவே என் இன்னொரு பாகமான ஆன்மா அத்வைதம் (ஒருமை), என்ற முடிவுக்குத் தான் வரவேண்டியிருக்கிறது.\nஒருமை நிலையைக் கண்டு பிடிப்பது தான் அறிவியல். முழுமையான ஒருமை நிலை கிட்டியதும் அறிவியல் மேலே செல்லாமல் நின்றுவிடும். ஏனெனில் அது தன் குறிக்கோளை எட்டி விட்டது. அது போலவே, எந்த மூலப் பொருளிலிருந்து எல்லா பொருள்களும் படைக்கப் படுகின்றனவோ, அதைக் கண்டு பிடித்த பின்னர் வேதியியல் முன்னேற முடியாது. எந்த மூலசக்தியிலிருந்து எல்லா சக்திகளும் வெளிப் படுகின்றனவோ, அதைக்கண்டறிந்ததும் இயற்பியல் நின்றுவிடும். மரணம் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில், மரணத்தைக் கடந்து நிற்கும் ஒரே உயிரைக் கண்டுபிடித்ததும், மாறிக் கொண்டேயிருக்கும் உலகில் மாறாத ஒரே அடிப்படையான அவனைக் கண்டு பிடித்ததும், எந்த ஓர் ஆன்மாவிலிருந்து பிற ஆன்மாக்கள் வெளிப்படுவது போன்று மாயையால் தோன்றுகிறதோ அந்த ஆன்மாவைக் கண்டுபிடித்ததும், சமய விஞ்ஞானம் பூரணமாகிவிடும்.\nஅறிவியல் அனைத்தும் கடைசியில் இந்த முடிவிற்குத் தான் வந்தாக வேண்டும். ஒடுங்கி இருப்பவை வெளிப்படுகின்றனவே தவிர படைப்பு என்பதில்லை என்பது தான் இன்றைய அறிவியலின் கூற்று. தான் பல்லாண்டுகளாக இதயத்தில் வைத்துப் போற்றி வந்த உண்மை, இன்னும் ஆற்றல் மிக்க மொழியில், தற்கால அறிவியல்முடிவுகளின் ஆதாரவிளக்கங்களுடன் புகட்டப்படப் போகின்றது என்பதை அறிந்து இந்து பெருமகிழ்ச்சியையே அடைகிறான்.\nதத்துவ நாட்டத்திலிருந்து இப்போது நாம் சா���ாரண மக்களின் மதத்திற்கு வருவோம், பலதெய்வ வழிபாடு (Polytheism) இந்தியாவில் இல்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். ஆலயங்களில் வழிபடுபவர்கள், அங்கிருக்கின்ற திருவுருவங்களை, தெய்வத்தின் எல்லா குணங்களும்-எங்கும் நிறைந்ததன்மை உட்படத்தான் - இருப்பதாகக் கூறிவழி படுவதை அருகிலிருந்து கவனித்தால் அறியலாம். அது பல தெய்வவழிபாடாகாது. பலதெய்வங்களுள் ஒருவரை ஆற்றல் மிக்கவராகக் கருதி, அவரை வழிபடுகின்ற கோட்பாடு (Henotheism) என்றும் இதனை விளக்க முடியாது. 'ரோஜா மலரை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அதேநறுமணம் தான் கமழும்'. பெயர்கள் விளக்கங்களாக மாட்டா.\nநான் சிறுவனாயிருந்த போது, கிறிஸ்தவ பாதிரி ஒருவர், ஒரு கூட்டத்தில் பிரசாரம் செய்து கொண்டிருந்த நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. பல சுவையான செய்திகளைச் சொல்லிக் கொண்டே வந்த அவர் இடையில், 'நான் உங்கள் விக்கரகத்தை என் கைத்தடியால் ஓங்கி அடித்தால் அது என்னை என்ன செய்துவிடும்' என்று கேட்டார்.அதனைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர் சற்றும் தாமதியாமல், 'உங்கள் ஆண்டவரை நான் ஏசினால் அவர் என்னை என்ன செய்வார்' என்று கேட்டார்.அதனைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர் சற்றும் தாமதியாமல், 'உங்கள் ஆண்டவரை நான் ஏசினால் அவர் என்னை என்ன செய்வார்' என்றுகேட்டார், 'இறந்ததும் நீ தண்டிக்கப் படுவாய்' என்று பதிலளித்தார் பாதிரி. 'அப்படியே எங்கள் விக்கிரகமும் நீர் இறந்ததும் உம்மைத் தண்டிக்கும்' என்று திருப்பிச் சொன்னார் அந்த இந்து\nபழத்தைக் கொண்டு மரம் அறியப்படுகிறது. உருவ வழிபாட்டினர் என்று கூறப்படுகிறவர்களுள், ஒழுக்கத்திலும் ஆன்மீகத்திலும் பக்தியிலும் ஈடிணையற்று விளங்குபவர்களை நான் காணும்போது, 'பாவத்திலிருந்து புனிதம் பிறக்குமா' என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.\nமூடநம்பிக்கை, மனிதனின் பெரும் பகைவன்தான். ஆனால், மதவெறி அதை விட மோசமானது. கிறிஸ்தவன் ஏன் சர்ச்சிற்குப் போகிறான் சிலுவை ஏன் புனிதமானது பிரார்த்தனை செய்யும்போது முகம் ஏன் வானை நோக்க வேண்டும் கத்தோலிக்க சர்ச்சுகளில் ஏன் அத்தனை உருவங்கள் இருக்கின்றன கத்தோலிக்க சர்ச்சுகளில் ஏன் அத்தனை உருவங்கள் இருக்கின்றன பிராட்டஸ்டன்டினர் பிரார்தனை செய்யும்போது அவர்கள் உள்ளங்களில் ஏன் அத்தனை உருவங்கள் உள்ளன\nஎன�� சகோதரர்களே, சுவாசிக்காமல் உயிர் வாழ முடியாதது போல, உள்ளத்தில் ஓர் உருவத் தோற்றமின்றி, நாம் எதனையும் நினைத்துப் பார்க்க முடியாது. இணைப்பு விதியின் படி (Law of Association) வெளி உருவம் உள் உருவத்தையும், உள் உருவம் வெளி உருவத்தையும் நினைவு படுத்துகிறது. அதனால் தான் இந்து வழிபடும்போது, ஒருபுறச் சின்னத்தைப் பயன் படுத்துகிறான். தான் வழிபடும் பரம்பொருளின் மீது சிந்தையைப் பதியச் செய்வதற்கு அது உதவுகிறது என்று அவன் கூறுவான். அந்த உருவம் கடவுள் அல்ல, அது எங்கும் நிறைந்தது அல்ல என்று உங்களைப் போல அவனுக்கும் தெரியும். 'எங்கும் நிறைந்தது' என்று சொல்லும் போது பெரிதாக என்ன தான் புரிந்து கொள்ளமுடியும்அது ஒரு சொல், சின்னம் மட்டுமே. இறைவனுக்குப் பரப்பு இருக்க முடியுமா, என்னஅது ஒரு சொல், சின்னம் மட்டுமே. இறைவனுக்குப் பரப்பு இருக்க முடியுமா, என்ன 'எங்கும் நிறைந்தவர்' என்று நாம் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, மிஞ்சிப் போனால், விரிந்த வானையும் பரந்த வெளியையும் நினைக்கலாம், அவ்வளவுதான்.\nஎல்லையற்றது என்ற கருத்தை நீலவானின் அல்லது கடலின் தோற்றத்துடன் தொடர்பு படுத்தியே பார்க்க வேண்டியுள்ளது. மன அமைப்பு விதி அவ்வாறு தான் செயல் படுகிறது. அவ்வாறே புனிதம் என்றால் சர்ச், பள்ளிவாசல் அல்லது சிலுவை போன்ற உருவங்களுடன் இணைத்துப் பார்ப்பதுதான் இயல்பானது. இந்துக்களும் தூய்மை, உண்மை, எங்கும்நிறைந்த நிலை ஆகியவை பற்றிய கருத்துக்களை பல்வேறு உருவங்களுடனும்,தோற்றங்களுடனும் தொடர்பு படுத்தி உள்ளனர். ஆனால் ஒரு வித்தியாசம். சிலர் சர்ச்சின் உருவவழிபாட்டுடன் தங்கள் வாழ்க்கை முழுவதையும் இணைத்துக் கொண்டு, அதற்கு மேல் வளராமல் நின்று விடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, மதம் என்றால் சில கோட்பாடுகளை ஒப்புகொள்வது, பிறருக்கு உதவி செய்வது என்பவை மட்டும்தான். இந்துவின் சமயமோ தெய்வத்தை நேரடியாக உணர்வது. தெய்வத்தை உணர்ந்து, மனிதன் தெய்வமாக வேண்டும். திருவுருவங்கள், கோவில்கள், சர்ச்சுகள், நூல்கள் இவை எல்லாம் ஆன்மீக வாழ்க்கையின் குழந்தைப் பருவத்தில் இருக்கும் மனிதனுக்கு உதவிகள், ஆதாரங்கள். ஆனால் அவன் இன்னும் மேலே மேலே முன்னேற வேண்டும்.\nஅவன் எங்குமே நின்று விடக்கூடாது. 'புற வழிபாடும் சடப்பொருள் வழிபாடும் கீழ்நிலை ஆகும். மேல்ந���லைக்கு வர முயன்று, மனத்தால் பிரார்த்தனை செய்தல், அடுத்த உயர்நிலை. ஆண்டவனை உணர்வதுதான் அனைத்திலும் மேலான நிலை'. என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதே உறுதிப்பாடு கொண்டவர், விக்கரகத்தின் முன்னால் முழந்தாளிட்டுக் கொண்டு கூறுவதைக் கேளுங்கள் : 'அவனை சூரியனும் விவரிக்க முடியாது, விண்மீன்களாலும் மின்னலாலும் உணர்ந்துரைக்க முடியாது, தீயும் அவனைத் தேர்ந்துரைக்காது, அவை அனைத்தும் அவனால்தான் ஒளிர்கின்றன.'\nஇந்து யாருடைய விக்கிரகத்தையும் இழிவு படுத்திப் பேசுவதில்லை; எந்த வழிபாட்டையும் பாவம் என்று கூறுவதில்லை. அது வாழ்க்கையின் இன்றியமையாத படி என்றுஅவன் ஏற்றுக் கொள்கிறான். 'குழந்தை, மனிதனின் தந்தை.' குழந்தைப் பருவம் பாவமானது, அல்லது வாலிபப் பருவம் பாவமானது என்று வயதானவர் சொல்வது சரியாகுமா\nஒரு விக்கிரகத்தின் மூலமாகத் தனது தெய்வீக இயல்பை ஒருவர் உணர முடியும் என்றால், அதைப்பாவம் என்று கூறுவது சரியா இல்லை, அந்த நிலையைக் கடந்த பிறகு அவரே அதைப் பிழை என்று கூறலாமா இல்லை, அந்த நிலையைக் கடந்த பிறகு அவரே அதைப் பிழை என்று கூறலாமா இந்துவின் கொள்கைப்படி, மனிதன் பிழையிலிருநது உண்மைக்குச் செல்லவில்லை, உண்மையில் இருந்து உண்மைக்கு, அதாவது கீழ்நிலை உண்மையிலிருந்து மேல் நிலை உண்மைக்குப் பயணம செய்கிறான். அவனைப் பொறுத்தவரை, மிகவும் தாழ்ந்த ஆவி வழிபாட்டிலிருந்து அத்வைதம் வரை எல்லாமே பரம் பொருளை உணர்வதற்காக ஆன்மா செய்யும் முயற்சிகள். ஒவ்வொன்றும் அது தோன்றிய இடத்தையும் சூழலையும் பொறுத்தது, ஒவ்வொன்றும் முன்னேற்றத்தின் ஒரு படியைக் குறிக்கிறது. ஒவ்வோர் ஆன்மாவும் மேலே மேலே பறந்து செல்லும் ஓர் இளம் பருந்தைப் போன்றது. அது உயரச் செல்லச்செல்ல மேன்மேலும் வலுவைப் பெற்று, கடைசியில் ஒளிமிக்க சூரியனை அடைகிறது.\nவேற்றுமையில் ஒற்றுமை தான் இயற்கையின் நியதி. அதை இந்து உணர்ந்துள்ளான். பிற மதங்கள் எல்லாம் சில கோட்பாடுகளை நிர்ணயித்து அவற்றைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப் படுத்துகின்றன. ஒரே ஒரு சட்டையை வைத்துக் கொண்டு,சமுதாயத்திலுள்ள ஜாக், ஜான், ஹென்றி எல்லாருக்கும் அந்த ஒரு சட்டை பொருந்த வேண்டும் என்று கூறுகின்றன. ஜானுக்கோ, ஹென்றிக்கோ சட்டை பொருந்தா விட்டால் அவர்கள் உடலில் அணியச் சட்டையின்றிதான் இருக்�� வேண்டும்.\nசார்புப் பொருள்கள் மூலமே எல்லையற்ற இறைவனை உணரவோ, நினைக்கவோ பேசவோ முடியும். திருவுருவங்களும் சிலுவைகளும் பிறைகளும் வெறும் சின்னங்களே, ஆன்மீகக் கருத்துக்களை மாட்டி வைப்பதற்குப் பயன்படும் முனைகளே என்பதை இந்துக்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த உதவி எல்லோருக்கும் தேவை என்பது அல்ல.ஆனால், தேவைப் படாதவர்கள், அது தவறு என்று கூற உரிமையில்லை. இந்து சமயத்தில் அது கட்டாயமும் அன்று.\nஒன்று நான் சொல்லவேண்டும். இந்தியாவில் உருவ வழிபாடு என்பது பயங்கரமான ஒன்றல்ல. விலை மகளிரை உருவாக்கும் இடமும் அல்ல. உயர்ந்த ஆன்மீக உண்மைகளைப் புரிந்து கொள்வதற்கு, பக்குவப் படாதவர்களின் முயற்சி தான் உருவ வழிபாடு. இந்துக்களிடம் தவறுகள் உண்டு, சில வேளைகளில் விதி விலக்குகளும் உண்டு. ஆனால் ஒன்றைக் கவனியுங்கள். அவர்கள் தங்கள் உடல்களை வருத்திக் கொள்வார்களே தவிர, அடுத்தவனின் கழுத்தை அறுக்க மாட்டார்கள், இந்து மதவெறியன் தன்னை தீயில் கொளுத்திக் கொள்வானேயன்றி பிறரையல்ல. சூனியக்காரிகள் கொளுத்தப்பட்டதற்கு எப்படிக் கிறிஸ்தவ மதம் பொறுப்பில்லையோ, அதே போன்று இதற்கு இந்து மதம் பொறுப்பல்ல.\nஇந்துவிற்கு, உலகின் எல்லா மதங்களும், பலவித நிலைகளிலும் சந்தப்பங்களிலும் உள்ள பல்வேறு ஆண்களும் பெண்களும் ஒரே இலக்கை நோக்கிச் செய்கின்ற பயணம்தான். சாதாரண உலகியல் மனிதனிடம் கடவுளை வெளிப்படச் செய்வதுதான் எல்லா மதங்களின் நோக்கமுமாகும். அவர்கள் அனைவருக்கும் எழுச்சியை ஊட்டுபவர் ஒரே கடவுள் தான். அப்படியானால் இத்தனை மாறுபாடுகள் எல்லாம் வெளித் தோற்றமே என்கிறான் இந்து. வெவ்வேறு சூழ்நிலைகளுக்கும் பல்வேறு இயல்புகளுக்கும் ஏற்ப தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளும் ஒரே உண்மையில் இருந்து தான் இந்த மாறுபாடுகள் எழுகின்றன.\nஒரே ஒளிதான் பல்வேறு வண்ணக் கண்ணாடிகளின் மூலம் பல நிறங்களில் வருகிறது. நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள இந்த வேறுபாடுகள் அவசியம். ஆனால், எல்லாவற்றின் மையத்திலும் அதே உண்மைதான் ஆட்சி புரிகிறது. கிருஷ்ணாவதாரத்தின் போது இந்துக்களுக்கு பகவான், 'முத்து மாலையிலுள்ள முத்துக்களைக் கோக்கின்ற நூல் போல நான் எல்லா மதங்களிலும் இருக்கிறேன். மக்களினத்தை உயர்த்திப் புனிதப்படுத்தும் அசாதாரணமான தூய்மையும் அசாதாரணமான ஆற்றலும் எங்���ெல்லாம் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் நான் இருக்கிறேன் என்று அறி' என்று சொன்னார். அதன் பலன் என்ன இந்துக்கள் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள், மற்றவர்கள் காப்பாற்றப் பட மாட்டார்கள் என்று சமஸ்கிருத தத்துவ இலக்கியத்தில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா என்று கண்டு பிடிக்கும்படி நான் உலகத்திற்குச் சவால் விடுகிறேன். 'நமது ஜாதிக்கும் கோட்பாடுகளுக்கும் அப்பால் கூட நிறை நிலை பெற்றவர்களைக் காண்கிறோம்' என்கிறார் வியாசர்.\nஇன்னொன்று: 'அனைத்து எண்ணங்களிலும் கடவுளையே மையமாகக் கொண்ட இந்து, எப்படி சூன்யவாதம் பேசும் பெளத்தர்களையும், நாத்திகவாதம் பேசும் சமணர்களையும் நம்புவான்' பெளத்தர்களோ, சமணர்களோ கடவுளை நம்பி வாழ்வதில்லை. ஆனால் மனிதனை தெய்வமாக்க வேண்டும் என்னும் எல்லா மதங்களுடையவும் மையக் கருத்து இருக்கிறதே, அதுதான் அவர்களுடைய மதங்களின் முழு நோக்கமாகும். அவர்கள் தந்தையைப் பார்த்ததில்லை. ஆனால் மகனைப் பார்த்துள்ளார்கள். மகனைப் பார்த்தவன் தந்தையையும் பார்த்துள்ளான். சகோதரர்களே' பெளத்தர்களோ, சமணர்களோ கடவுளை நம்பி வாழ்வதில்லை. ஆனால் மனிதனை தெய்வமாக்க வேண்டும் என்னும் எல்லா மதங்களுடையவும் மையக் கருத்து இருக்கிறதே, அதுதான் அவர்களுடைய மதங்களின் முழு நோக்கமாகும். அவர்கள் தந்தையைப் பார்த்ததில்லை. ஆனால் மகனைப் பார்த்துள்ளார்கள். மகனைப் பார்த்தவன் தந்தையையும் பார்த்துள்ளான். சகோதரர்களே இந்து சமயக் கருத்துக்களின் சுருக்கம் இது தான். தன் திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற இந்து தவறியிருக்கலாம். ஆனால் என்றாவது உலகம் தழுவிய மதம் (Universal Religion) என்ற ஒன்று உருவாக வேண்டுமானால், அது இடத்தாலும் காலத்தாலும் எல்லைப் படுத்தப்படாததாக இருக்கவேண்டும். அந்த மதம் யாரைப் பற்றிப் பிரசாரம் செய்கிறதோ, அந்தக் கடவுளைப் போன்று அது எல்லையற்றதாக இருக்க வேண்டும். சூரியன், தன் ஒளிக்கிரணங்களை எல்லார் மீதும் சமமாக வீசுவது போன்று அது கிருஷ்ண பக்தர்கள், கிறிஸ்து பக்தர்கள், ஞானிகள், பாவிகள், எல்லோரையும் சமமாக எண்ண வேண்டும். அது பிராமண மதமாகவோ பெளத்த மதமாகவோ கிறிஸ்தவ மதமாகவோ முகம்மதிய மதமாகவோ இருக்காமல், இவற்றின் ஒட்டு மொத்தமாக இருப்பதுடன், இன்னும் வளர்ச்சியடைய எல்லையற்ற இடம் உள்ளதாக இருக்க வேண்டும். விலங்கினங்களைப் ப��ல உள்ள காட்டு மிராண்டி மக்களிலிருந்து, இவரும் மனிதரா என்று சமுதாயம் பயபக்தியுடன் வணங்கி நிற்கும் அளவுக்கு அறிவாலும் இதயப் பண்பாலும் உயர்ந்து, மனித இயல்புக்கு மேலோங்கி விளங்கும் சான்றோர் வரை, எல்லோருக்கும் இடமளித்து, தன் அளவற்ற கரங்களால் எல்லோரையும் தழுவிக் கொள்ளும் பரந்த மனப்பான்மை உள்ளதாக இருக்க வேண்டும். அந்த மதத்தில் பிற மதத்தினரைத் துன்புறுத்தலும், அவர்களிடம் சகிப்புத் தன்மையற்று நடந்து கொள்ளுதலும் இருக்காது. அது ஆண், பெண் எல்லாரிடமும் தெய்வத்தன்மை இருப்பதை ஏற்றுக் கொள்ளும். மனித இனம் தன் உண்மையான தெய்வீகத் தன்மையை உணர்வதற்கு உதவி செய்வதே அதன் நோக்கமாக இருக்கும். அதன் முழு ஆற்றலும் அதற்கே பயன்படும்.\nஅத்தகைய மதத்தை அளியுங்கள், எல்லா நாடுகளும் உங்களைப் பின்பற்றும். அசோகரின் சபை பெளத்த மத சபையாக இருந்தது. அக்பரது சபை இதை விடச் சற்று உயர்ந்த நோக்கம் கொண்டதாக இருந்தாலும் வீட்டு சபையாகவே இருந்தது. கடவுள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார் என்று உலகம் அனைத்திற்கும் முழக்கம் செய்ய அமெரிக்கா ஒன்றுக்குத் தான் கொடுத்து வைத்திருந்தது.\nஇந்துக்களுக்கு பிரம்மாவாகவும், சொராஸ்டிரர்களுக்கு அஹுரா-மஸ்தாவாகவும், பெளத்தர்களுக்கு புத்தராகவும், யூதர்களுக்கு ஜெஹோவாவாகவும், கிறிஸ்தவர்களுக்கு பரமண்டலத்தில் இருக்கும் பிதாவாகவும் இருக்கின்ற ஆண்டவன் உங்கள் உன்னதமான நோக்கம் நிறைவேற உங்களுக்கு வலிமை அளிப்பானாக விண்மீன் கிழக்கிலே எழுந்து மேற்கு நோக்கி நேராகச் சென்றது. சிலவேளைகளில் மங்கலாகவும், சிலபொழுது ஒளிமிக்கதாகவும் உலகத்தைச் சுற்றியது. இப்போது கிழக்குத் திசையிலே சான்போ நதிக்கரையினில் முன்னைவிட ஆயிரம் மடங்கு ஒளியுடன் மறுபடியும் உதயமாகிக் கொண்டிருக்கிறது.\nசுதந்திரத்தின் தாயகமாகிய கொலம்பியாவே, நீ வாழ்க அயலாரின் இரத்தத்தில் கையினைத் தோய்க்காமல், அயலாரைக் கொள்ளையடிப்பது தான் பணக்காரன் ஆகக் குறுக்கு வழி என்று கண்டு பிடிக்காத உனக்குத் தான் சமரசக் கொடி பிடித்து, நாகரிகப் படையின் முன்னணியில் வெற்றி நடை போடும் பெரும் பேறு கொடுத்து வைத்திருந்தது.\nசெப்டம்பர் 20, 1893 உரை :\nநல்ல விமர்சனங்களை ஏற்க கிறிஸ்தவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நான் கூறப்போகும் சிறிய விமர்சனங்களை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அஞ்ஞானிகளின் ஆன்மாக்களைக் காப்பாற்றுவதற்கு, சமயப் பிரசாரகர்களை அனுப்பும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவர்களது உடல்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற ஏன் முயலவில்லை கடுமையான பஞ்சங்களின் போது இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இருந்தும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஒன்றும் செய்யவில்லை.\nஇந்தியா முழுவதிலும் சர்ச்சுகளைக் கட்டுகிறீர்கள். கீழ்த்திசை நாடுகளின் அவசரத் தேவை மதம் அன்று. தேவையான மதம் அவர்களிடம் உள்ளது. இந்தியாவில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தொண்டை வற்றக் கூக்குரலிடுவது உணவுக்காகத் தான். அவர்கள் உணவு கேட்கிறார்கள், நாம் கற்களைக் கொடுக்கிறோம். பசியால் வாடும் மக்களுக்கு மதப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பசியால் துடிப்பவனுக்கு தத்துவ போதனைசெய்வது அவனை அவமதிப்பதாகும்.\nஇந்தியாவில் பணத்திற்காகச் சமயப் பிரசாரம் செய்பவரைச் ஜாதியை விட்டு விலக்கி, முகத்தில் காறித்துப்புவார்கள். வறுமையில் வாடும் எங்கள் மக்களுக்கு உதவி கோரி இங்குவந்தேன். கிறிஸ்துவ நாட்டில் கிறிஸ்தவர்களிடமிருந்து, பிற மதத்தினருக்காக உதவிகிடைப்பது எவ்வளவு கடினமானது என்பதை நன்றாக உணர்ந்து விட்டேன்.\nசெப்டம்பர் 26, 1893 உரை :\nநான் பெளத்தன் அல்ல என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனாலும் நான் ஒரு பெளத்தன். சீனாவும் ஜப்பானும் இலங்கையும் அந்த மகானின் உபதேசங்களைப் பின்பற்றுகின்றன. இந்தியாவோ அவரைக் கடவுளின் அவதாரம் என்று போற்றி வணங்குகிறது. நான் பெளத்த மதத்தை விமர்சிக்கப் போவதாகச் சற்று முன் கூறினார்கள். அதன் பொருளை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுளின் அவதாரம் எனக்கூறி நான் வழிபடுபவரை நானே விமர்சிப்பது என்பது என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால் புத்தர் பெருமானை அவரது சீடர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் எங்கள் கருத்து. இந்து மதத்திற்கும் (நான் இந்து மதம எனக்குறிப்பிடுவது வேத மதத்தைத் தான்) இந்நாளில் பெளத்தமதம் என்று கூறப்படுகிறதே அதற்கும் உறவு, யூத மதத்திற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் உள்ள உறவுதான்.\nஏசு கிறிஸ்து ஒரு யூதர். சாக்கிய முனிவர் ஓர் இந்து. யூத���்கள் கிறிஸ்துவை ஒதுக்கித் தள்ளியது மட்டுமின்றி, அவரைச் சிலுவையிலும் அறைந்தார்கள். இந்துக்கள் சாக்கிய முனிவரைக் கடவுள் என்று ஏற்று வணங்குகிறார்கள். இந்துக்களாகிய நாங்கள் எடுத்துக் கூற விரும்பும், தற்கால பெளத்த மதத்திற்கும் புத்தபகவானின் உண்மை உபதேசத்திற்கும் உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால், சாக்கிய முனிவர் எதையும் புதிதாக உபதேசிக்க வரவில்லை என்பது தான். அவரும் ஏசுநாதரைப் போன்று, நிறைவு செய்யவே வந்தார், அழிக்க வரவில்லை.\nஏசுநாதர் விஷயத்தில், பழைய மக்களாகிய யூதர்கள் தாம் அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. புத்தர் விஷயத்தில், அவரைப் பின்பற்றியவர்களே அவரது உபதேசங்களின் கருத்தை உணரவில்லை. பழைய ஏற்பாடு நிறைவு செய்யப்படுவதை யூதர்கள் புரிந்து கொள்ளாதது போன்று, இந்து மத உண்மைகள் நிறைவு செய்யப்படுவதை பெளத்தர்கள் அறிந்து கொள்ளவில்லை. மீண்டும் சொல்கிறேன்: சாக்கிய முனிவர் இந்துமதக் கொள்கைகளை அழிக்க வரவில்லை. ஆனால் இந்து மதத்தின் நிறைவு, அதன் சரியான முடிவு. அதன் சரியான வளர்ச்சி எல்லாம் அவரே.\nஇந்து மதம் இரு பாகங்களாகப் பிரிந்து உள்ளது. ஒன்று கர்ம காண்டம், மற்றொன்று ஞான காண்டம். ஞான காண்டத்தைத் துறவிகள் சிறப்பாகக் கருதுகின்றனர். இதில் ஜாதி கிடையாது. மிக உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவரும் மிகத் தாழ்ந்த ஜாதியில் பிறந்தவரும் துறவியாகலாம். அப்போது அந்த இரண்டு ஜாதிகளும் சமமாகி விடுகின்றன.\nமதத்திற்கு ஜாதியில்லை. ஜாதி என்பதுவெறும் சமுதாய ஏற்பாடு. சாக்கிய முனிவரே ஒரு துறவி தான். வேதங்களில் மறைந்து கிடந்த உண்மைகளை வெளிக் கொணர்ந்து அவற்றை உலகம் முழுவதற்கும் தாராள மனத்துடன் பரவச் செய்த பெருமைக்கு உரியவர் அவர். உலகத்திலேயே முதன் முதலாக சமயப் பிரசாரத்தைச் செயல்படுத்தியவர், ஏன், மதமாற்றம் என்ற கருத்தை உருவாக்கியவரே அவர்தான்.\nஎல்லாரிடமும், குறிப்பாக, பாமரர்களிடமும் ஏழை எளியவரிடமும், ஆச்சரியப்படும் வகையில் பரிவு காட்டிய பெரும் புகழுக்கு உரியவர் அவர். அவரது சீடர்களுள் சிலர் பிராமணர்கள். புத்தர் உபதேசம் செய்த காலத்தில், சமஸ்கிருதம் பேச்சு மொழியாக இல்லை. பண்டிதர்களின் நூல்களில் மட்டுமே அந்த மொழி இருந்தது. புத்தரின் பிராமணச் சீடர்களுள் சிலர், அவரது உபதேசங்களை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்க விரும்பினர். அதற்கு அவர், 'நான் ஏழைகளுக்காக வாழ்பவன், மக்களுக்காக வாழ்பவன். என்னை மக்களின் மொழியிலேயே பேச விடுங்கள்' என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அதனால் தான் இன்றளவும், அவரது போதனைகளில் பெரும் பகுதி, அந்நாளைய பேச்சு மொழியிலேயே உள்ளது.\nதத்துவ சாஸ்திரத்தின் நிலை என்னவாகவும் இருக்கட்டும், மெய்ஞ்ஞான நிலை என்னவாகவும் இருக்கட்டும், உலகத்தில் மரணம் என்ற ஒன்று உள்ளவரையில், மனித இதயத்தில் பலவீனம் என்புது இருக்கும் வரையில், மனிதனின் பலவீனம் காரணமாக,அவன் இதயத்திலிருந்து எழும் கூக்குரல் இருக்கும் வரை, கடவுள் மீது நம்பிக்கைஇருந்தே தீரும்.\nதத்துவ சாஸ்திரத்தைப் பொறுத்தவரை, புத்த தேவரின் சீடர்கள் நிலையான மலைபோன்ற வேதங்களோடு மோதிப் பார்த்தார்கள். ஆனால் அவற்றை அழிக்க முடியவில்லை. மற்றொரு புறம் அவர்கள் ஆண், பெண், அனைவரும் பாசத்தோடு பற்றிக் கொண்டிருந்த அழிவற்ற இறைவனை நாட்டினின்று எடுத்துச் சென்று விட்டார்கள். அதன் பயன், பெளத்தமதம் இந்தியாவில் இயற்கை மரணம் எய்தியது. அது பிறந்த நாட்டிலேயே, பெளத்தன் என்று கூறிக்கொள்ள ஒருவர் கூட இன்று இல்லை.\nஅதே வேளையில், பிராமண சமுதாயத்திற்குச் சில இழப்புகள் ஏற்பட்டன. சீர்திருத்தும் ஆர்வம், எல்லாரிடமும் வியக்கத்தக்க வகையில் பரிவும் இரக்கமும் காட்டல், பக்குவமாய் மாற்றியமைக்கும இங்கிதப்பாங்கு முதலிய பெளத்தப் பண்புகளை பிராமண சமுதாயம் இழந்தது. இந்தப் பண்புகள் தாம் இந்தியாவைப் பெருமையுறச் செய்திருந்தது. அந்நாளைய இந்தியாவைப் பற்றி, ஒரு கிரேக்க வரலாற்று ஆசிரியர், 'பொய் சொல்லும் இந்துவையோ, கற்பிழந்த இந்துப் பெண்ணையோ நான் பார்க்கவில்லை' என்று கூறுகிறார்.\nபுத்த மதமின்றி இந்து மதம் வாழ முடியாது. அவ்வாறே இந்து மதமின்றி புத்த மதமும் வாழ முடியாது. பிரிவின் காரணமாக என்ன நேர்ந்ததென்று பாருங்கள் பிராமணர்களின் நுண்ணறிவும், தத்துவ ஞானமுமின்றி பெளத்தர்கள் நிலைத்து வாழ முடியாது. பெளத்தர்களின் இதயமின்றி பிராமணர்களும் வாழ முடியாது. பெளத்தர்களும் பிராமணர்களும் பிரிந்ததுதான் இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம். அதனால் தான் இந்தியா முப்பது கோடி பிச்சைக்காரர்களின் இருப்பிடமாகி விட்டது. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நாடு பிடிப்பவர்களின் அடிமையாக இர��க்கிறது. ஆகவே பிராமணனின் அற்புதமான நுண்ணறிவையும், புத்தரின் இதயம், உயர்ந்த உள்ளம், வியப்பிற்குரிய மனிதாபிமானம் இவற்றையும் ஒன்று சேர்ப்போமாக\nசெப்டம்பர் 27, 1893 உரை\nசர்வசமயப் பேரவை சிறப்பாக நிறைவுற்று விட்டது. இதை உருவாக்க முயற்சி செய்தவர்களுக்கு இறைவன் துணை நின்று, அவர்களுடைய தன்னலமற்ற உழைப்பிற்கு வெற்றி வாகை சூட்டியுள்ளார்.\nஇந்த அற்புதமான கனவை, முதலில் கண்டு, பிறகு அதை நனவாக்கிய, பரந்த இதயமும், உண்மையில் பற்றும் கொண்ட உத்தமர்களுக்கு என் நன்றி, என் மீது ஒரு மித்த அன்பு காட்டியதற்காகவும், சமயங்களுக்கு இடையே நிலவுகின்ற அதிருப்தியைத் தணிப்பதற்காகக் கூறப்பட்ட கருத்துக்களைப் பாராட்டியதற்காகவும் அறிவு சார்ந்த சபையினருக்கு என்நன்றி. இந்த இன்னிசையில் அவ்வப்போது சில அபசுவரங்கள் கேட்டன. அவர்களுக்கு என் சிறப்பான நன்றி. ஏனெனில் அவர்கள் தங்கள் மாறுபட்ட ஒலியால், இன்னிசையை மேலும் இனிமை ஆக்கினர்.\nசமய ஒருமைப் பாட்டிற்குரிய பொது நிலைக்களம் பற்றி திகம் பேசப்பட்டது. இதைப் பற்றி என்சொந்தக் கோட்பாட்டை இப்போது நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்த ஒருமைப்பாடு ஏதாவது ஒருமதத்தின் வெற்றியாலும், மற்ற மதங்களின் அழிவாலும் கிட்டும் என்று இங்குள்ள யாரேனும் நம்பினால், அவரிடம் நான், 'சகோதரா உனது நம்பிக்கை வீண்' என்று சொல்லிக் கொள்கிறேன். கிறிஸ்தவர் இந்துவாகி விட வேண்டும் என்பது என் எண்ணமா உனது நம்பிக்கை வீண்' என்று சொல்லிக் கொள்கிறேன். கிறிஸ்தவர் இந்துவாகி விட வேண்டும் என்பது என் எண்ணமா கடவுள் தடுப்பாராக இல்லை, இந்துவோ பெளத்தரோ கிறிஸ்தவராக வேண்டுமென எண்ணுகிறேனா\nவிதை தரையில் ஊன்றப்பட்டு, மண்ணும் காற்றும் நீரும் அதைச் சுற்றி போடப்படுகின்றன. விதை மண்ணாகவோ, காற்றாகவோ, நீராகவோ ஆகிவிடுகிறதா இல்லை. அது செடியாகிறது. தனது வளர்ச்சி விதிக்கு ஏற்ப அது வளர்கிறது. காற்றையும் மண்ணையும் நீரையும் தனதாக்கிக் கொண்டு, தனக்கு வேண்டிய சத்துப் பொருளாக மாற்றி, ஒருசெடியாக வளர்கிறது. மதத்தின் நிலையும் இதுவே. கிறிஸ்தவர் இந்துவாகவோ பெளத்தராகவோ மாற வேண்டியதில்லை. அல்லது இந்து, பெளத்தராகவோ கிறிஸ்தவராகவோ மாற வேண்டியது இல்லை. ஒவ்வொருவரும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களைத் தனதாக்கிக் கொண்டு, தன் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டு, தன் வளர்ச்சி விதியின் படி வளரவேண்டும்.\nஇந்த சர்வசமயப்பேரவை உலகத்திற்கு எதையாவது எடுத்துக்காட்டியுள்ளது என்றால் அது இதுதான்: புனிதம், தூய்மை, கருணை இவை உலகின் எந்த ஒரு பிரிவுடையதின் தனிச் சொத்து அல்ல என்பதையும், மிகச்சிறந்த ஒவ்வொரு சமயப்பிரிவும் பண்புள்ள ஆண்களையும் பெண்களையும் தோற்றுவித்து இருக்கிறது என்பதையும் நிரூபித்துள்ளது. இந்த சாட்சியங்களுக்கு முன்பு, தம் மதம் மட்டும் தான் தனித்து வாழும், மற்ற மதங்கள்அழிந்துவிடும் என்று யாராவது கனவு காண்பார்களானால் அவர்களைக் குறித்து நான் என் இதய ஆழத்திலிருந்து பச்சாதாபப் படுவதுடன், இனி ஒவ்வொரு மதத்தின் கொடியிலும், 'உதவி செய், சண்டை போடாதே', 'ஒன்றுபடுத்து, அழிக்காதே', 'சமரசமும் சாந்தமும் வேண்டும், வேறுபாடு வேண்டாம்' என்று எழுதப்படும் என்றுஅவருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nவியாழன், 26 ஜனவரி, 2017\nசின்னச்சின்ன ஆசைகள் - ஜனவரி எதிர்பார்ப்புகள் 4 - பதிவுலக நண்பர்களின் கருத்துகள்\n\"ஒரு வருடத்தில் அதாவது 2018 ஜனவரியில் கலை, இலக்கியம் பொருளாதாரம், விஞ்ஞானம், அரசியலில் என்னென்ன மாற்றங்கள் முன்னேற்றங்கள் வரும் என்று நம்புகிறீர்கள், விரும்புகிறீர்கள்\nஇந்த எங்களின் கேள்விக்கு வலையுலக பதிவர் நண்பர்கள் பதிலளித்து வருகிறார்கள்.\nதொடரும் இன்றைய பதிவில் நண்பர் மனசு குமார், வெங்கட் நாகராஜ், ரஞ்சனி நாராயணன் மேடம் ஆகியோரின் கருத்துகள் இடம் பெறுகின்றன.\n2018 ஜனவரியில் கலை, இலக்கியம் பொருளாதாரம், விஞ்ஞானம், அரசியலில் என்னென்ன மாற்றங்கள் முன்னேற்றங்கள் வரும் என்று நம்புகிறீர்கள், விரும்புகிறீர்கள்\nகலை : நடிப்பு (சினிமா) மட்டுமின்றி எழுத்து, ஒவியம் என எல்லாமே கலைதான் ஆனாலும் கலை என்னும் போது நாம் நடிப்பு சம்பந்தப்பட்டவற்றை மட்டுமே முன்னிறுத்துகிறோம். அப்படிப் பார்த்தால் இன்றைய நிலையில் கலை என்பது பணம் பார்க்கும் கருவியாக மட்டுமே இருக்கிறது.\nஅதில் வளர்ச்சி என்பதைவிட அதை வைத்து வளர நினைப்பவர்களே அதிகம். கலைக்கான மதிப்பும் மரியாதையும் வளரும் என்று நம்புகிறேன்.\nஎன் விருப்பம் : கலையின் மூலம் நம் கலாச்சாரம் பண்பாடு முதலியவற்றைப் பாதுகாக்கும் விதமான நாடகங்கள் நிறையத் தயாரிக்க வேண்டும். பண்டைய தமிழரின் வீரத்தையும் வாழ்க்கை நெறிகளையும் உலகுக்கு எடுத்துச் சொல்ல அதன் மூலம் வழிவகை செய்ய வேண்டும்.\nஇலக்கியம்: இன்றைய இலக்கிய உலகம் ஆள் சார்ந்துதான் இருக்கிறது. அரசியலைவிட இலக்கிய உலக அரசியல் ரொம்ப மோசமா இருக்கு... நல்ல எழுத்துக்கு வரவேற்பு இருக்க வேண்டிய இடத்தில் ஆள் பார்த்து புகழும் நிலையே இருக்கு, அதெல்லாம் 2017-ல் மாறி துதிபாடுவதைவிட நல்ல இலக்கியத்துக்கு நல்ல எழுத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்க முன்னணி எழுத்தாளர்கள் முன் வருவார்கள்... புதிய இலக்கிய படைப்பாளிகள் வேர் விடுவார்கள் என்று நம்புகிறேன்.\nஎன் விருப்பம் : வரலாறுகளை புனைவு என்ற பெயரில் ஆளாளுக்கு ஒவ்வொரு விதமாக எழுதியிருக்கிறார்கள். நம் பண்டைய வரலாற்றை, வீர மறவர்களின் வாழ்க்கைக் கதையை முடிந்தளவுக்கு உண்மை சேர்த்து எழுத வேண்டும். எத்தனையோ இளம் படைப்பாளிகள் வெளி உலகுக்குத் தெரியாமல் இருக்கிறார்கள் அவர்களை எல்லாம் வெளிக் கொண்டு வரவேண்டும்.\nபொருளாதாரம் : நம் நாட்டின் பொருளாதரம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. சில பல நல்ல திட்டங்கள் அதற்கான வேர்தான்... அது மெல்ல மெல்ல கிளை விட்டு இந்தாண்டில் இன்னும் சிறப்பான வளர்ச்சியை அடையும் என்று நம்புகிறேன்.\nஎன் விருப்பம் : நாட்டோட பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் உயர்ந்தவர்களுக்கு ஒரு நியாயம் சாமானியர்களுக்கு ஒரு நியாயம் என்று இருக்கும் நிலை ஒழிய வேண்டும். எல்லாரையும் இந்தியராய் பார்க்க வேண்டும். மக்களும் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டத்தினை முன்னெடுக்கும் போது விருப்பு வெறுப்பு துறந்து ஆதரவு அளிக்க வேண்டும்.\nவிஞ்ஞானம் : இன்றைய நிலையில் விஞ்ஞான வளர்ச்சி நல்லாத்தான் இருக்கு. இன்னும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி ஏற்படும் என்று நம்புகிறேன்.\nஎன் விருப்பம் : உறவுகளைக் கொன்று, குழந்தைகள் உலகத்தை வேரோடு அளித்து எப்படிக் கெட்டுப் போகலாமோ அதற்கெல்லாம் வழி செய்யும் விஞ்ஞான வளர்ச்சியை முற்றிலும் ஒழிக்க முடியாது, ஏன்னா விஞ்ஞான வளர்ச்சி என்பது இப்போது வளர்ச்சியின் முதுகெலும்பாய்... தேவையற்றவற்றின் வளர்ச்சியை, அதன் பயன்பாட்டை முடிந்தளவு குறைக்க வேண்டும்.\nஅரசியல் : இப்போ கோடிகளில் பணம் சம்பாரிக்கும் இடம் இது மட்டும்தான். இதில் அப்படி வரும் இப்படி வரும் என்ற நம்பிக்கை எல்லாம் இல்லை... ஊழலில் ஊறி வருடங்கள் ஆயிருச்சு...\nஇனி மாற்றம் வரும் என்றெல்லாம் இல்லை என்றாலும் தற்போதைய சூழலில் நல்ல மாற்றங்கள் நிகழும் என்று நம்புகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை.\nஎன் விருப்பம் : அரசியல்ல நம்ம விருப்பம் எல்லாம் ஒண்ணுமில்லை... படித்தவர்களும் பண்பாளர்களும் அரசியலுக்கு வரவேண்டும். பணம் மட்டுமே குறிக்கோளின்றி மக்கள் நலன் காக்கும் மனிதர்கள் வரவேண்டும்.\n2017 எப்படி இருக்க வேண்டும்…..\n2016 வருடம் முடிவுக்கு வந்து விட்டது. 2017-ஆம் வருடம் பிறந்து விட்டது. இந்த வருடம் எப்படி எல்லாம் இருக்கப் போகிறது, எப்படி இருந்தால் நன்றாக இருக்கும், அடுத்த வருடத்தின் ஆரம்பம் வரை என்ன நடக்கப் போகிறது என்ற யூகமும், ஆசையும் இங்கே சொல்ல வேண்டும்.\nஎன்னையும் இந்த ஆட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொண்ட “எங்கள் பிளாக்” ஸ்ரீராம் அவர்களுக்கு முதலில் நன்றி.\n2017 – எப்படி இருக்கப் போகிறது ஜோசியம் சொல்ல எனக்கு தகுதி இல்லை. எனக்கு ஜோசியம் பிடிக்கவும் பிடிக்காது ஜோசியம் சொல்ல எனக்கு தகுதி இல்லை. எனக்கு ஜோசியம் பிடிக்கவும் பிடிக்காது எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை மட்டுமே சொல்லட்டா….\nஅரசியல்: 2016 பல குழப்பங்களையும், அரசியல் தகிடுதத்தங்களையும், சினிமாவினை விட அதிகமான நாடகங்களும் நடந்தேறிய வருடம். ஒரு பெரிய கட்சி தனது தலைவியை இழந்த பிறகு நடந்த அரசியல் நாடகங்கள் கேவலம். இந்த வருடத்திலாவது நம் அரசியல்வாதிகள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. திருந்த முயற்சியாவது\nசெய்வார்கள் என்ற ஆசை உண்டு. நாடு முழுவதுமே நல்ல அரசியல்வாதிகள் இல்லை ஹிந்தியில் சொல்வார்கள் – Kissa kursi kaa\nஎன்று நாற்காலி அரசியல் எங்கும்…. தமிழகம் பொறுத்தவரை எனது ஆசை,\nநமது மக்கள் சினிமா மோகத்தினை இனிமேலாவது விட்டு, மெத்தப் படித்தவர்களை, பதவியில் அமர்த்தட்டும்…..\nஇந்தியா வல்லரசு ஆகும் என்ற கனவுகளோடு இருக்கும் கோடான கோடி\nமக்களில் ஒரு கடைக்கோடியில் நானும் இருக்கிறேன். வருடத்தின் கடைசி பகுதியில் செல்லாக் காசு விவகாரத்தினால் நாடு முழுவதுமே பிரச்சனைகள், குழப்பங்கள். அது நல்லதா, கெட்டதா என்பதை விட அந்த\nநடவடிக்கை மூலம் பல விஷயங்கள் வெளியே வந்தன. பதுக்கல்\nகும்பல்கள் சில பிடிபட்டாலும், Common Man என அழைக்கப்படும்\nபொதுஜனமும் கஷ்டங்களை அனுபவித்தார்கள். இந்த ம���திரி கஷ்டங்கள்\nஅனுபவித்தாலும் அவை நல்ல மாற்றத்தை உருவாக்கினால், அதன்\nமூலம் நாட்டுக்கு நலம் உண்டானால் நல்லது….\nஅடுத்த வருட ஆரம்பத்திற்குள் நாட்டின் நிதிநிலை சரியாகி, உலக நாடுகளில் பொருளாதார ரீதியில் நல்ல இடத்தினை இந்தியா பெறட்டும்…..\nஅனைவருக்கும் கல்வி, நல்ல மருத்துவ வசதி, சீரான சாலைகள், கடைசி\nகிராமங்கள் வரை போக்குவரத்து வசதிகள், மின்சார வசதி என அனைத்தும் கிடைக்க இந்த வருடமாவது வேலையைத் துவங்க\nவேண்டும். இவை அனைத்தும் ஒரு வருடத்தில் செய்து முடிக்கக் கூடிய\nவேலை அல்ல – ஆனால் நல்லதொரு தொடக்கமாவது இருந்தால்\nபணிகளைச் செவ்வனே செய்து முடிக்கலாம். தன் வீடு, தன் குடும்பம்,\nதனது வசதி என்ற சிந்தனை கொண்ட அரசியல்வாதிகள் அகன்று,\nநல்லெண்ணெம் கொண்டவர்கள் அரசாளும் அரியணையில் அமர்ந்து சீரிய\nஒவ்வொரு இந்திய குடிமகனும் நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட\nவேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தால், நிச்சயம் நல்லதே நடக்கும்.\nஎன்னிடம் கருத்துக் கேட்டதற்கு முதலில் நன்றி.\nநீங்கள் கேட்காத ஒரு துறையில் ஏற்படக்கூடும் என்று நான் நினைக்கும் ஒரு மாற்றத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.\nசமீபத்தில் ஒரு இளம்பெண் எங்கள் குடியிருப்பிற்கு வந்து இரண்டு வீடுகள் வேண்டும் என்று கேட்டார் – வாடகைக்குத்தான். ஒரு வீட்டில் இவரும் இவர் கணவர், குழந்தை இருப்பார்கள்;\nஇரண்டாவது வீட்டில் இவரது மாமியார், மாமனார், திருமணம் ஆகாத மைத்துனர் இருப்பார்கள்.\nஒரே வீட்டில் இருந்து கொண்டு கசந்து முகர்ந்து கொள்வதைவிட இது தேவலை என்று எனக்குத் தோன்றியது. ரொம்பவும் அருகில் இருக்காமல், ரொம்பவும் தூரத்தில் இல்லாமல் பக்கத்திலேயே ஆனால் போதிய இடைவெளியுடன். அதாவது இடைவெளியுடன் கூடிய கூட்டுக் குடும்பம்.\nவியப்பாக இருந்தாலும், இந்த ஏற்பாடு வரவேற்கத்தக்கது என்றே நினைக்கிறேன்.\n‘தாயும் பிள்ளையும் ஆனாலும், வாயும் வயிறும் வேறு இல்லையா ஆரம்பத்திலிருந்தே இந்த ஏற்பாடு தான். பெரிய பிள்ளைக்குத் திருமணம் ஆனவுடனேயே தனி வீடு – எங்களுக்கு அருகிலேயே – பார்த்து குடித்தனம் வைத்துவிட்டேன்’ என்று அந்த மாமி சாதாரணக் குரலில் சொன்னார்.\n‘Gated Community’ என்று சொல்வார்கள். மொத்தக் குடும்பமும் ஒரே வளாகத்திற்குள் – தனித்தனியாக. இளம் வயதினருக்கு வேண்டிய சுதந��திரம். பெரியவர்களுக்கு பிள்ளைகள் அருகில் இருக்கும் தைரியம். வரவேற்கத்தக்க மாற்றம் என்று தோன்றுகிறது.\nஇனி நீங்கள் கேட்டிருக்கும் துறைகளில் நான் எதிர்பார்க்கும் மாற்றங்கள்:\nகலை: இப்போதைய சினிமாக்களில் இருக்கும் அரைக் கிழங்கள், முக்கால் கிழங்கள், முழுக்கிழங்கள் எல்லாம் ஓய்வு எடுத்துக் கொண்டு இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்.\nதொலைக்காட்சி சானல்கள் பெரியவர்களின் மனதை விஷமாக்குவதுடன் நிறுத்திக் கொள்ளாமல் சிறுவர்களையும் குறி வைக்கின்றன. மனது பதறுகிறது. ஒரு சானலில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண் குழந்தை சூர்யாவைப் பார்த்து ‘நான் உங்களைக் கல்யாணம் செய்துகொள்ளவேண்டும். உங்களுடனேயே இருக்க வேண்டும்’ என்று சொல்வதைக் கேட்டு அதிர்ந்து போனேன்.\nகூடியிருக்கும் பெரியவர்கள், அந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் எல்லோரும் வெட்கம் என்பதே இல்லாமல் ரசித்துக் கைதட்டுகிறார்கள். நிச்சயம் இது அந்தக் குழந்தையின் தவறு அல்ல.\nபெரியவர்களின் விஷமத்தனமான வேலை இது. இந்த மாதிரி சிறுவர்களின் மனதில் விஷத்தை விதைப்பவர்களை பொதுவிடத்தில் தூக்கில் தொங்க விடவேண்டும். அல்லது பொதுமக்களின் கைகளால் அடித்துக் கொல்லப்பட விட்டுவிட வேண்டும்.\nவிஜய் மற்றும் ஜீ (ZEE) தொலைக்காட்சி சானல்கள் இந்த மாதிரி கேவலமான விஷயங்களை போட்டி போட்டுக்கொண்டு செய்கின்றன. இரு சானல்களின் உரிமையையும் ரத்து செய்யவேண்டும் என்பது எனது விருப்பம்.\nநான் எதிர்பார்க்கும் மாற்றங்கள் சில:\n குழந்தைகள் பங்கு கொள்ளும் போட்டிகளான சூப்பர் சிங்கர் போட்டிகளின் பெயர்களை இனி ‘சூப்பர் ஒப்பாரி’ என்று பெயர் மாற்றம் செய்யப்படும். தோல்வியும் வாழ்வின் ஒரு அங்கம் என்பதை குழந்தைகளுக்குப் புரிய வைக்காமல் பெற்றோர்களும் மேடை ஏறி ஒப்பாரி வைப்பதுதான் ‘ரியாலிட்டி ஷோ’ என்ற மாயப்போர்வை இப்போதைக்கு அகலும் என்று தோன்றவில்லை. ரியாலிட்டி ஷோ என்பதை அழுவாச்சி ஷோ என்றும் பெயர் மாற்றம் செய்துவிடலாம்.\n லக்ஷ்மி ராமகிருஷ்ணனும், குஷ்புவும் இனி நம் வீடுகளுக்கு வந்து நம் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார்கள். இதுவரை அமெச்சூர் நடிகர்களை வைத்து நடத்திய இந்த ஷோவில் நடிக்க எதிர்காலத்தில் பிரபல நடிகர்கள் ‘க்யூ’வில் நிற்பார்கள்.\nதமிழ்நாட்டின் தலைவிதி என்ன என்பதுதான் பெரிய கேள��வி இப்போது.\nமுதல் மாற்றம்: ‘அம்மா’வின் ஆட்சியில் பாலும் தேனும் ஓடியது என்றால் ‘சின்னம்மா’வின் ஆட்சியில் பாலும், தேனும், பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து ஓடும் என்று எதிர்பார்க்கலாம்.\nநாட்டின் பிரதமர் உரையைக் கூட ஒளிபரப்பாமல் ‘சின்னம்மா’ வின் கண்ணீர் மல்கும் உரையை ஒளிபரப்பும் தமிழ் சானல்கள் என்றைக்கு தமிழ்நாடு தேசீய நீரோட்டத்தில் சேரப்போகிறது\nசமீபத்திய மிகபெரிய மாற்றமான ‘ரூபாய் நோட்டு வாபஸ்’ பற்றிப் பேசாமல் இந்த கருத்துரையை முடிக்க முடியாது.\nபலர் (படித்தவர்கள் உட்பட) பல கேள்விகளைக் கேட்கிறார்கள். ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். புழக்கத்தில் இருக்கும் பண நோட்டுக்களை வாபஸ் வாங்குவதில் பிரதமர் மோதிக்கு எந்த சுயலாபமும் இல்லை. இதை நாம் எல்லோரும் புரிந்து கொண்டால் போதும்.\nபிரதமர் மோடியின் துணிச்சல் பாராட்டத் தக்கது. மக்கள் கஷ்டப் பட்டார்கள். ஆனால் இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில்அறுபது ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் என்ன முன்னேற்றம் கண்டோம்\n50 சதவீத கிராமங்களில் மின் வசதி இல்லை..\nசாமான்யர்களை வங்கி கணக்கை துவக்க வைக்க முயலவில்லை.\nபிரதமரே சொன்னது போல இருபத்து நாலு சதவிகிதம் மக்கள் மட்டுமே வருமானத்தைக் காட்டுகிறார்கள்.\nஅதைப்பற்றி இதுவரை ஆட்சியில் இருந்தவர்கள் யாருமே கவலைப்படவில்லை.\nஒரு ஒழுங்கு முறைக்குள் செயல் பட வேண்டுமென்றால் எல்லோர்க்கும் கஷ்டமாகத்தான் இருக்கும்.\nபலர் தங்கள் பணத்தை ஏழை மக்களிடம் கொடுத்து கமிஷன் அடிப்படையில் மாற்ற முயலும்போதே தேங்கி கிடந்த பணம் வெளியில் வரத் தொடங்கி விட்டது என்பது புரியவில்லையா இவ்வளவு பெரிய திட்டத்தை நடைமுறைப் படுத்தும்போது பல இன்னல்கள், எதிர்பார்க்காத சிக்கல்கள் வரத்தான் செய்யும்..\nமிக தைரியமான முடிவை நாட்டிற்காக எடுத்த மோடியும், அவருக்கு உதவி செய்தவர்களும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள்.\nஇந்த 50 நாட்களில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டது எத்தனை கறுப்புப்பணம் வெளியே வந்தது எத்தனை கறுப்புப்பணம் வெளியே வந்தது என்று கேட்பவர்கள் அறிவிலிகள். இவ்வளவு காலம் நம்மை ஏமாற்றி வந்தவர்களைக் கேள்வி கேட்டார்களா இந்த அறிவாளிகள் என்று கேட்பவர்கள் அறிவிலிகள். இவ்வளவு காலம் நம்மை ஏமாற்றி வந்தவர்களைக் கேள்வி கேட்டா��்களா இந்த அறிவாளிகள் நல்ல பலன் கிடைப்பதற்கு சில பல கஷ்டங்களை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.\nநல்லது செய்ய எண்ணும் ஒரு பிரதமர் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நமக்குக் கிடைத்திருக்கிறார். அவருக்குக் கை கொடுப்போம்.\nலேபிள்கள்: ஒரு வருட எதிர்பார்ப்பு\nபுதன், 25 ஜனவரி, 2017\nசென்ற வாரக் கேள்விகளுக்கு விடைகளைப் பார்ப்போம்.\nமுதல் கேள்விக்கு நான் நினைத்திருந்த பதில், ஆறு.\nபாபு முதலில் திகைக்க வைத்துவிட்டார் கணக்கு சரியாத்தான் போட்டிருக்கார். ஆனா மைனஸ் இருபத்தெட்டு மைனஸ் இருபத்தொன்பது எல்லாம் எந்த மைனா (பட்சி ) சொல்லியது என்று எனக்குத் தெரியவில்லை. அப்புறம் மறுபடியும் வந்து மைனஸ் முப்பத்தொன்று, மைனஸ் முப்பத்தொன்று ... ஈஸ்வரா கணக்கு சரியாத்தான் போட்டிருக்கார். ஆனா மைனஸ் இருபத்தெட்டு மைனஸ் இருபத்தொன்பது எல்லாம் எந்த மைனா (பட்சி ) சொல்லியது என்று எனக்குத் தெரியவில்லை. அப்புறம் மறுபடியும் வந்து மைனஸ் முப்பத்தொன்று, மைனஸ் முப்பத்தொன்று ... ஈஸ்வரா \nமாதவன் சரியான பதில் சொல்லியிருக்கார். பிறகு, பானுமதி.\nஇரண்டாவது கேள்விக்கு, ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அது என்ன என்றால், ............... எனக்கும் பதில் தெரியாது. திட்டுபவர்கள் எல்லோரும் கெட்ட வார்த்தைகள் இல்லாமல், நல்ல வார்த்தைகள் கூறித் திட்டலாம் யாராவது பதில் சொன்னால் சரியாக இருக்குதா என்று பார்க்க்கலாம் என்று நினைத்தால் .......... ஹூம்\nமூன்றாவது கேள்விக்கு பிரேம் நசீர் என்று கூறியவர்களுக்கு, நூற்றுக்கு நூறு முதலில் கூறிய நெல்லைத் தமிழனுக்கு, சிறப்புப் பாராட்டுகள்.\nநெல்லைத் தமிழனுக்கு அளிக்கப்பட்ட பாராட்டுப் பத்திரத்தில் பாதியை மைனஸ் செய்கிறேன். --- யானை வரும் பின்னே ; மணி ஓசை வரும் முன்னே என்ற பழமொழியை அவர் தவறாக கூறியதால்\nசென்ற வாரப் புதிர்களுக்கு, ஆர்வத்தோடு பங்கேற்று, எல்லா கேள்விகளுக்கும் நகைச்சுவையுடன் பதில்கள் அளித்திருந்த அதிரா (உச்சரிப்பு சரிதானே) அவர்களுக்கு எங்கள் சிறப்புப் பாராட்டுகள். பிரேம் 'நசீராம்' .... என்று அவர் எழுதிய உடனேயே அவர் கூகிள் தேடல் / மற்ற தேடல்கள் எதுவும் செய்யவில்லை என்று தெரிந்துகொண்டோம். \n13 X 13 = 139 என்று எழுதிய பிருகஸ்பதிகள் எல்லோரும் பத்து நிமிடங்கள் பெஞ்சு மேல ஏறி நில்லுங்கோ.\nசெவ்வாய், 24 ஜனவரி, 2017\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: அதிர்ஷ்டக்காரி\nகேட்டு வாங்கிப்போடும் கதை பகுதியில் இந்த வாரம் பதிவர் ஸாதிகாவின் கதை இடம் பெறுகிறது.\nஅவரின் தளம் எல்லாப்புகழும் இறைவனுக்கே.\nசமீப காலமாக பதிவுகள் எதுவும் எழுதுவதில்லை. கணினி சரியில்லை என்பது அவர் மெயிலிலிருந்து தெரிகிறது. அவ்வப்போது ஃபேஸ்புக் பக்கம் வருகிறார் அவர் முன்னுரையைத் தொடர்ந்து அவரின் படைப்பு தொடர்கிறது.\nஇவள் புதியவள் மாத இதழில் வெளிவந்தது.\nஇது உண்மையில் நடந்த சம்பவம்.சில பல கற்பனைகளையும் கோர்த்து எழுதினேன்.\nகையில் வைத்திருந்த புகைப்படத்தில் இருந்து கண்களை அகற்ற முடியவில்லை அலமேலுவால்.தன் நாத்தனார் விசாலம் பெண் ஜானகிக்கா இந்த வரன் என்று நினைக்கும் பொழுது ஆச்சரியமாக சற்று பொறாமையாக இருந்தது.\nஜானகி மாநிறத்துக்கும் சற்று குறைவான நிறம்.மரப்பாச்சி பொம்மைப்போன்று குச்சி குச்சிகளாக கைகளும் கால்களும்,கூந்தல் கூட இந்த காலத்து இளம் பெண்களுக்கு இருப்பது போன்று புஸு புஸு வென்று காற்றில் அலை அலையாக பறக்கும் படி இல்லாமல் ..மொத்தத்தில் ரசிக்கும் படியான தோற்றம் இல்லை.\nஉடன் பிறப்புகள் “ஏடி குள்ளப்பட்டா ஜானகி..கருப்பி”என்று சண்டை பிடிக்கும் பொழுது கூறும் வார்த்தைகளைப்பார்த்து தன் நாத்தனார் மகளின் முடியை கோதியபடி ”இவளுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் கட்டி வைப்பதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிவிடும் போலிருக்கு மன்னி”கேலியும் சீரியஸும் கலந்த குரலில் கூறி பெருமூச்சு விடுவதை அலமேலு பல முறை கேட்டு இருக்கின்றாள்.அவளுக்கு அமைந்த வரனை பார்த்து உள்ளத்தில் இருந்து மகிழ்ச்சி பிரவாகம் எடுக்காமல் அதிர்ச்சி கலந்த பொறாமை உணர்வு தலை தூக்கியதை அலமேலுவால் கட்டுப்படுத்த இயலவில்லை.\n”எப்படி அண்ணி இந்த வரன் அமைந்தது..\n“வக்கீல் வீட்டம்மாதான் சொல்லி அனுப்பினா.அவள் பையனுடைய பிரண்டாம்.”\n“பையன் இப்ப யு எஸ்ஸில் என்ன பண்ணுறான்.\n“இங்கே ஐ ஐ டி யில் டிகிரி முடிச்சுட்டு,அங்கே போய் எம் எஸ் பண்ணி அங்கே ஒரு பேங்கில் வேலை பார்க்கிறார்”\n“அப்ப..இனி நம்ம ஜானகி யு எஸ் பறந்துடுவா\n“கொழந்தே..எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும்.நல்ல வரனா அமைய வேண்டும் என்று நான் கோயில் கோயிலாக போன முகூர்த்தம் கடவுள் கண்ணை திறந்துட்டார்.”\n“அப்ப அடுத்த முகூர்த��தத்திலே கல்யாணம்..ஜானகி கொடுத்து வச்சவதான்.”\nஅலமேலு மட்டுமல்ல கேட்பவர் அனைவருக்கும் ஆச்சரியமாக விழி விரித்ததென்னவோ உண்மைதான்.\nமுகூர்த்த மேடையில் புகை மண்டலத்துக்கிடையே முகம் களைப்புடன் ஆனாலும் களைப்புக்கிடையிலும் சந்தோஷம் தாண்டவமாட ஐயர் கூறிய மந்திரங்களை மெல்லிய குரலில் திரும்ப உச்சரித்துக்கொண்டிருந்தான்.\n“ஜானகிக்கு வந்த லக்கை பாரேன்”\n“பையனோட பர்சனாலிடிக்கும் ஜானகிக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.”\n“எப்படி இவளை பண்ணிக்க சம்மதித்தான்”\n”சிலருக்கு அழகு பெரிசா தெரியாது.அந்த ரகத்தை சேர்ந்தவனா இருப்பானாக்கும் பையன்.”\n“ஐயோ நானெல்லாம் என் பையனாக இருந்தால் இப்படி பொருத்தமில்லாத பெண்ணை எல்லாம் கட்டி வைக்க மாட்டேன்.”\n“சரி சரி இப்ப என்ன ஆகிப்போச்சு.மனப்பொருத்தம் தான் முக்கியம்.எப்படியோ அமோகமா வாழட்டும் என்று வாழ்த்துறதை விட்டு விட்டு இதென்ன பேச்சு”இடையில் வந்த ஒரு மடிசார் மாமியின் குரலுக்கு அடிபணிந்து அந்த இடத்தில் பேச்சு நின்றாலும் ஆங்காங்கே இப்படி பேச்சுக்கள் அரங்கேறிய வண்ணம் இருந்ததென்னவோ உண்மை.\nமீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம்.\nபெரிய டிராலி பேக்குகள் சகிதம் பயணத்துக்கு தயாராக ஜானகி நின்றிருந்தாள்.விசாலம் கலங்கிய கண்களுடன்.\nஅலமேலுதான் தன் நாத்தனார் பெண்ணிடம் மெதுவான குரலில் அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருந்தாள்.\n“என்னவோடி ஜானகி,இப்படி வரன் உனக்கு அமையும் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை.உன் அம்மாகிட்டே உனக்கு திருஷ்டி சுற்றி போடுன்னேன்.போட்டாளா\n“ஜானகிக்கு வந்த அதிர்ஷ்டத்தை பாருன்னு விழி விரிக்காதவ இல்லை.அத்தனை பேரும் மூக்கில் விரல் வைக்காத குறைதான்”\n“ஏன் அத்தே..நீங்கள் எல்லோரும் நான் ரொம்ப அதிர்ஷ்ட காரின்னா நினைச்சுட்டு இருக்கீங்க”\n“பின்னே”ஒரு வினாடி மவுனமாக இருந்த ஜானகி பெருமூச்சு விட்டதில் கண்கள் கலங்கியது.\nஏண்டி ஏன் கண்ணெல்லாம் கலங்குது சந்தோஷமாகத்தானே இருக்கே.மாப்பிள்ளை உன்னை நல்லா வச்சிருக்காருதானே”\n“அவரு நல்லாத்தான் வச்சி இருக்காரு அத்தே.ஆனால் நீங்கள் எல்லாம் சொல்லுறாப்போல் நான் கொடுத்து வச்சவள் இல்லை”\n“என்னடி இப்படி புறப்படும்பொழுது குண்டை தூக்கிப்போடுறே\n“இல்லே அத்தே.அவரு தங்கமான மனுஷர்தான்.என்னை தங்கமாய் தாங்���றார்தான்.ஆனால் இத்தனைக்கும் நான் தகுதிதானா அவருக்கு பொருத்தம் இல்லாத அழகில் இருக்கேனே\nநாலு பேர் நக்கலா பேசும் பொழுது கூனி குறுகி போய்டுறேனே.அவர் பக்கத்திலே நிக்கறச்சே வர்ற தாழ்வு மனப்பான்மையை கட்டுப்படுத்த முடியலே அத்தே.உண்மையில் நீங்கள்ளாம் நினைக்கறாப்போல் நான் அதிர்ஷ்ட காரி இல்லேத்தே.”\nலேபிள்கள்: கேட்டு வாங்கிப் போடும் கதை, ஸாதிகா\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nகேட்டு வாங்கிப்போடும் கதை :: நட்பு....\n\"திங்க\"க்கிழமை 170130 - ஹோட்டல் பாணியில் பூரி மசா...\nஞாயிறு 170129 :: டார்ஜீலிங்கில் தங்குமிடம்\nசின்னச்சின்ன ஆசைகள் - ஜனவரி எதிர்பார்ப்புகள் 4 - ப...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: அதிர்ஷ்டக்காரி\n\"திங்க\"க்கிழமை 170123 :: சங்கீதா ஹோட்டல் பாணி ப...\nஞாயிறு 170122 :: டார்ஜீலிங் நோக்கி...\nஅடுத்த ஒரு வருடத்தில்... ஜனவரி எதிர்பார்ப்புகள் 3...\nவந்தது புதன் 170118 :: எழுந்தது புதிர்.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மௌனமாக ஒரு அலறல் ம...\nதிங்கக்கிழமை 170116 :: தவலடை - நெல்லைத்தமிழன் ரெ...\nஞாயிறு 170115 :: பாக்டோக்ராவிலிருந்து..\nவெள்ளிக்கிழமை வீடியோ 170113 :: தமிழன்\nஜனவரி எதிர்பார்ப்புகள் 2 : சக பதிவர்களின் கருத்...\nபுதன் 170111 :: மூன்று கேள்விகள்.\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: மாங்காய் நெக்லெஸ்\n\"திங்க\"க்கிழமை 170109 :: மைசூர் சாத்துமது (ரசம்)...\nஞாயிறு 170108 :: தரையில் இறங்கும் விமானங்கள்\n7 நாட்களுக்குள் 25 லட்சம் புரட்டியவர்..\nவெள்ளிக்கிழமை வீடியோ 170106 :: ஒரு காட்சி ; இரு ...\nஜனவரி எதிர்பார்ப்புகள் - சக பதிவர்களின் கருத்துகள்...\nபுதிர் 170104 :: கண்டுபிடிங்க ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: மீனா மாமியா\n\"திங்க\"க் கிழமை 170102 – திதிப்பு தோசை (இனிப்பு ...\nஞாயிறு 170101 :: இன்னுமா இருக்கிறார் நேதாஜி\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவெள்ளி வீடியோ : எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கனம் என் உள்ளமும் உன்னோடுதான் சேரும் தினம்\nசொல்லாத சோகத்தைச் சொல்லும் ஒரு படம்...\nஅட, போப்பா.. உனக்கு போட்டோ எடுக்கத் தெரியல ...\nவெள்ளி வீடியோ : மாதுளம்பழம் போல் கன்னம்.... கலை மன்மதன் வழங்கிடும் சின்னம்\n\"திங்க\"க்கிழமை : தேங்காய் மைசூர்பாக் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n1325. பாடலும் படமும் - 72 - *கிருஷ்ண அவதாரம்* [ ஓவியம்: எஸ்.ராஜம் ] \" *மோது மறலி*\" என்று தொடங்கும் திருப்புகழில் பாரதக் கதையையே சுருக்கமாய்த் தருகிறார் அருணகிரிநாதர். *சூது பொரு...\nஎது பொருளோ அதைப் பேசுவோம் எப்போது பேசப்போகிறோம் - ஒரு சினிமா நடிகன் சொல்ல முடியாத சொந்தக் காரணங்களுக்காக புதிய கல்விக் கொள்கையை விமரிசிப்பதை மிகவும் ஆவலோடு தேடிப் படிக்கிறோம் ஆனால் வாய் புளித்ததோ மாங்காய்...\n - காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கோமாளிகள் கட்சியாகவே இருந்து வருவதில் நமக்கும் பதிவெழுத நிறைய காமெடிக் காட்சிகள் கிடைக்கிறது என்பதைத் தவிர, காங்கிரசால் நாட்டுக்க...\nஒப்பந்தம் கையெழுத்தானது .... - வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் ஒப்பந்தம் கையெழுத்தானது .... +++++++++++++++++++++++++++ திருமணமான ஐந்து வருடங்களுக்குள் நான்கு குழந்தைகள் ...\nவாங்க பேசலாம் – ஒன் பாட் சமையல் மோகம் - *படம்: இணையத்திலிருந்து...* அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைக்கு சனிக்கிழமை. அலுவலகம் விடுமுறை என்பதால் பொறுமையாக எழுந்திருக்கலாம். ஆனாலும...\nஅறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா : 14 ஜுலை 2019 ஆலோசனைக்கூட்டம் - 1972-75இல் நாங்கள் பயின்ற அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு கடந்த வாரம் கிடைத்தது. அப்பள்ளி நூற்றாண்டு விழா (நவம்பர் 1919-நவம்பர்...\n - *அசத்தும் முத்து:* சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட பொள்ளாச்சி நிகழ்வுகளுக்கிடையே மறு அறிவிப்பாக இங்கு படித்த ஒரு செய்தி, நம் நாட்டிலும் இப்படி ஒரு சட்டம் இரு...\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 47 - *பூதனையின் சகோதரன்* *க‌ண்ணனை நினை மனமே* *க‌ண்ணனை நினை மனமே.. * *பகுதி 47* பிருந்தாவனத்தில் களிப்புடன் நந்த பாலன் விளையாடி வந்த சமயம்.. * *பகுதி 47* பிருந்தாவனத்தில் களிப்புடன் நந்த பாலன் விளையாடி வந்த சமயம்.. ஒரு நாள், குழலூதிக் கொண்டும், கன்...\nமதங்கள் ஒரு அலசல் - மதங்கள் ஒரு அலசல் --------------------------------------- மதத்திற்கான தோற்றுவாய்...\nவெள்ளி மலர் 1 - இன்று ஆடி மாதம். முதல் வெள்ளிக்கிழமை.. இன்றைய தரிசனம் - புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில்.. தமிழகத்தில் சிறப்பாக விளங்கும் திருக்கோயில்களுள் ஒன்று.. த...\nஉல்லாச நடையும், உலவும் தென்றல் காற்றுமா..... (பயணத்தொடர், பகுதி 119 ) - ஹொட்டேலில் செக்கின் செஞ்சுக்கிட்டு இருந்த 'நம்மவர்' தரையில் பதிச்சுரு��்த மீன் குளத்தைப் பார்த்துக்கிட்டு இருந்த என்னிடம் 'அங்கே பாரு'ன்னு சொன்னார். ஹைய்ய...\nவெங்கடாசலம் ஐயா (2) - பதிவின் முதல் தொடர்ச்சிக்கு சொடுக்குக... ஐயா-1 *ச*ரியாக காலை பத்து மணிக்கு மகனும், மருமகளும், பேரனும் காரில் வருவார்கள் வெயில் அதிகமாக அடிக்கும் காரணத்த...\nமசாலா சாட் - 10 - மசாலா சாட் - 10 புனேயில் ஒரு சினேகிதரின் மகனுக்கு திருமணம். அதற்காக நானும் என் கணவரும் புனே செல்லும் பொழுது அப்படியே பண்டரரிபுரம் செல்லலாம் என்று நினைத்தோ...\nவல்லூறு ( Shikra ) - பறவை பார்ப்போம்: பாகம் (42) - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 51* *#1* வல்லூறு (பெண் பறவை) ஆங்கிலப் பெயர்: Shikra *வ*ல்லூறுவின் ஆங்கிலப் பெயரான 'ஷிக்ரா' அல்லது 'ஷிகாரா' என்பது இந்தி ...\nஅழகிய தமிழ் மொழி இது... - பகுதி: 27 நெல்லைத்தமிழன் கேட்டுக் கொள்ள தொடர் தொடர்கிறது.... இதற்கு முன் பகுதி: https://jeevees...\n - பொதுவாகப் பொரிச்ச குழம்பு எனில் பத்தியத்திற்குத் தான் பண்ணுவார்கள். பிரசவம் ஆன பெண்களுக்குப் பண்ணிப் போடுவார்கள். ஆகையால் இதற்கென உள்ள காய்கள், புடலங்காய்,...\n - தத்தன் என்னவெல்லாமோ பேசினான். திடீரெனத் துள்ளி எழுந்து, ஆஹா, என் குடையை விட்டுவிட்டேனே என்று குதித்தபடிக் கூடத்தின் ஓரத்திலே ஒதுங்கிக்கிடந்த அவன் தாழங்குட...\nCWC 2019: உலகக்கோப்பை … இங்கிலாந்துக்கு - இங்கிலாந்து 2019-க்கான கிரிக்கெட் உலகக்கோப்பையை ஜெயித்துவிட்டது. ஆனால், எதிர் அணியான நியூஸிலாந்து தோற்றுவிட்டதாகச் சொல்லமுடியாது - இங்கிலாந்து 2019-க்கான கிரிக்கெட் உலகக்கோப்பையை ஜெயித்துவிட்டது. ஆனால், எதிர் அணியான நியூஸிலாந்து தோற்றுவிட்டதாகச் சொல்லமுடியாது என்னப்பா சொல்ல வர்றே\nஅம்மையப்பர்.. - அருள் மிகும் நெல்லையப்பர். ஓம் நமசிவாய... நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வா...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\n டொனால்ட் ட்ரம்ப் ஒருவரே போதும் - அனேகமாக டொனால்ட் ட்ரம்ப் அளவுக்கு உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் சரி எல்லோரையும் கதற விட்டவர்கள் உலகத்தலைவர்களில் வேறு எவருமில்லை என்றே சொல்கிற அளவுக்கு...\nசகோதர பாசத்தில் சிறந்த சத்ருக்னன். தினமலர் சிறுவர்மலர் - 23 - சகோதர பாசத்தில் சிறந்த சத்ருக்னன் இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பாசத்தால் விஞ்சிய சகோதரர்கள் ப���ரைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அதிகம் பேசப்படாமல் இராமாயணத்...\nமலை அழகு - ஜீலை 6ம் தேதி சனிக்கிழமை போட்ட பதிவு கீழவளவு சமணச்சின்னம் அதன் தொடர்ச்சி இந்த பதிவு. சமணச்சின்னம் இருக்கும் பக்கத்தில் உள்ள அரசமரத்தடியில் பிள்ளையார், ம...\n - யாருக்காக இது யாருக்காக எங்கள் காவிரி அகண்ட காவிரி நீரும் இன்றியே வறண்ட காவிரி யாருக்காக இது யாருக்காக எங்கள் காவிரி அகண்ட காவிரி நீரும் இன்றியே வறண்ட காவிரி யாருக்காக இது யாருக்காக தாகமே போ... போ.... மேகமே வா.... வா.... மலைகள் மீது ...\nஅமேசான் கிண்டில் - தமிழ் மின்னூல் உருவாக்கம் & வருமானம் பெறும் வழிகள் - தமிழில் மின்னூல் உருவாக்கும் வழிமுறைகளையும், அமேசான் கிண்டிலில் பதிவேற்று வருமானம் பெறும் வழிகளையும் எளியமுறையில் விளக்குவதாக இப்பதிவு அமைகிறது. முனைவர்.இ...\nவிவேகானந்தம் - குறும்படம் - அனைவருக்கும் வணக்கம். எங்கள் குறும்படம் விவேகானந்தம் பற்றி எனது முந்தைய பதிவில், படத்தை யுட்யூபில் பதிவேற்றம் செய்ததும் இங்கும் தருகிறேன் என்று சொல்லியிருந...\nபுத்தி யோகம் - மே பதிமூன்று எனது 67 வது பிறந்தநாள். 66 வயது முடிந்து 67 தொடங்கியது. பிறந்தது ஸ்ரீரங்கம் என்றாலும் படித்தது, திருமணம் ஆனது எல்லாம் சிங்காரச் சென்னையில்த...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\nகிரேசி மறைந்தார் - . அருமை நண்பர் கிரேசி மோகன் மறைந்தார். எவ்விதமான ‘வைரஸு’ம் இல்லாத நகைச்சுவை அவர் ரத்தத்தில் அபரிமிதமாக இருந்தது. வஞ்சனை இன்றி வாரி வழங்கிய வள்ளல். இவ...\n💖என்றென்றும் 16 போலே...👸 - *இருப்பது எங்கள் நாடே:))* ஐயா வாங்கோ அம்மா வாங்கோ பெரியக்கா வாங்கோ, சின்னக்கா வாங்கோ, அண்ணா வாங்கோ.. தம்பி வாங்கோ.. இங்கின எனக்கு தங்கைமார் ஆரும் இல்லையாக்க...\n - *இன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக்...\nமணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின் அந்திமந்தாரை -ஒரு விமர்சனம் - *மணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின்* *அந்திமந்தாரை -ஒரு விமர்சனம் * -*இராய செல்லப்பா (நியூ ஜெர்சியில் இருந்து)* *30-5-2019* மணிக்கொடி ���ாலத்து எழுத்தாளர்...\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா - *அனிச்சத்தின் மறுபக்கம்* *வேதா * மேலும் படிக்க »\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்... - பல விசயங்களை சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லும்...\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா - பணமிருந்தால் கோயில் கட்டிவிட முடியுமா - பணமிருந்தால் கோயில் கட்டிவிட முடியுமா ஒரு மனிதன் பெரிய கோடீஸ்வரனாக இருந்து அவன் ஒரு ஆலயத்தை கட்டலாம் என்று முடிவெடுத்தால் கட்டிவிட முடியுமா ஒரு மனிதன் பெரிய கோடீஸ்வரனாக இருந்து அவன் ஒரு ஆலயத்தை கட்டலாம் என்று முடிவெடுத்தால் கட்டிவிட முடியுமா\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta - மான்செஸ்டர் நபரின் மனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta சந்தோஷமும் மகிழ்ச்சியுமா ஆரம்பிக்கிறேன் :) இன்று சர்வதேச மகிழ்ச்சி நாள் 20/03/2019.இவ்வாண...\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nபறவையின் கீதம் - 112 - ஜீசஸ் கேட்டார்: சைமன் நீ சொல். நான் யார் சைமன் பீட்டர் சொன்னான்: “நீங்கள் வாழும் கடவுளின் குமாரன்\" ஜீசஸ் சொன்னார் :”ஜோனாவின் மகனே சைமன், நீ ஆசீர்வதிக்கப்ப...\nவாழைத்தண்டு வெஜிடபிள் சால்னா /Banana stem mixed vegetable salna - தேவதையின் கிச்சனில் இன்றைய ரெசிப்பி யாரும் செய்யாத ரெசிப்பி என்னோட சொந்த முயற்சியில் செய்த ரெசிப்பி :) இந்த வாழைத்தண்டு மிக்ஸ்ட் வெஜிடபிள் சால்னா . இப்போ எல...\nநான் நானாக . . .\nஒனோடாவும் முடிந்து போன இரண்டாம் உலகப் போரும் - இரண்டாம் உலகப் போர் முடிந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் வரைப் போர் முடிந்ததையே அறியாமல் ஜப்பானின் சார்பில் அமெரிக்காவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஒனோட...\nஉண்டி கொடுப்போர் - மனைவி கொடுத்த கூழைக் குடித்து விட்டு வேலைக்குப் புறப்படத் தயாரானான் முருகேசன். மனைவி வேகமாக அருகில் வந்து”என்னங்கஇன்னைக்குத் தக்காளி சாதம் செஞ்சிருக்கேன்...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018 - நேற்று முன்தினம் ( 22.11.2018 வியாழன் ) மாலை 7 மணி அளவில், புத்த விஹார், நாகமங்கலம், மத��ரை ரோடு, திருச்சியில் (ஹர்ஷமித்ரா கதிர்வீச்சுமைய வளாகம் - Harsha...\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2018/09/180902.html", "date_download": "2019-07-20T14:00:42Z", "digest": "sha1:C3QPVUJ626HTU2L5IZMQOYEYD4RPT5NJ", "length": 70680, "nlines": 685, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஞாயிறு 180902 : சுட்டி தூக்கிப்போன குட்டி | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு, 2 செப்டம்பர், 2018\nஞாயிறு 180902 : சுட்டி தூக்கிப்போன குட்டி\nஎங்கள் வீட்டில் வளர்ந்த சில செல்லங்கள். என்னுடன் ஒட்டியே இருந்த காரணத்தால் மோதியின் படம் இங்கு போடமுடியவில்லை. மோதி போல எங்களுடன் - என்னுடன் பழகிய செல்லம் வேறில்லை. அவனைப் பிரிந்தபோதும் அவன் தோழன் சாத்தியைப் பிரிந்தபோதும் ரொம்ப மனம் கஷ்டப்பட்டுப் போனேன். அப்புறம் வீட்டில் செல்லங்கள் வளர்ப்பதைக் குறைத்துக் கொண்டாலும் அவ்வப்போது ஏதாவது ஒரு செல்லம் வந்து விடும். கீழே போஸ் கொடுப்பவள் பிரௌனி. என்னுடைய 'நாய் மனம்' கதை உருவாகக் காரணமானவள்.\nசென்ற வாரம் அதிரா தளத்தில் வெளியாகியிருந்த ஒரு பதிவில் இந்த செல்லம் போன்றே ஒரு படம் வெளியாகி இருந்தது. இந்தச் செல்லம் எங்கள் வீட்டில் குறைந்த நாட்களே இருந்தான். அப்புறம் வீட்டுக்கு வந்த ஒரு சுட்டி ஆசைப்பட்டுத் தூக்கிக்கொண்டு போய்விட்டான்\nசிறியவளாய் இருந்தபோது பிரௌனி இந்தக் கதவின் இடுக்கு வழியாக உள்ளே வந்து விடுவாள். வளர்ந்த பிறகு அந்தச் சாதனை அவளுக்குக் கைகூடவில்லை\nஇவன் ஒரு முரடன். மோதி எங்கள் வீட்டில் வளர்ந்தபோது என்னால் கண்டெடுக்கப்பட்டு வ��ட்டுக்குள் வந்தவன். இவனை வீட்டுக்குள் சேர்த்த கையோடு நான் மதுரையிலிருந்து சென்னைக்கு பணி மாற்றலாகி வந்துவிட்டேன். மோதி என்னும் பெயருக்கு ரைமிங்காக சாத்தி என்று என் அம்மாவால் பெயர் சூட்டப்பட்டான். ரொம்ப முரடன். கேரட் விரும்பிச் சாப்பிடுவான். அவனை இயற்கை அழைப்புக்கு வெளியே அழைத்துச் செல்லக் கூட அவன் அனுமதித்தால்தான் உண்டு. ஆனால் அதே சமயம் வீட்டுக்குள் கக்கா சூச்சூ எல்லாம் போகவும் மாட்டான். நல்ல பையன். பின்னர் ஒருநாள் என் மடியிலேயே கடைசி மூச்சை விட்டான். துரை செல்வராஜூ ஸாரிடம் இவனைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். புகைப்படம் எடுத்தால் இவனுக்குப் பிடிக்காது. முறைப்பைப் பாருங்கள்.\nஎங்கள் பிரௌனி சிறுவயதில் மிக அழகாக இருப்பாளாக்கும்\nஒரு ஆர்வமான கணத்தில் சாத்தி...\nகீதா ரெங்கன் தன்னுடைய செல்லத்தை 'கண்ணழகி' என்று அழைப்பார். எனக்கு பிரௌனி நினைவுதான் வரும். அவள் கண்களை பாருங்கள்\nசெய்தி நிறுவனங்கள் எதை வைத்து செய்தி போடுகின்றனர் தினமணியும், தமிழ் ஹிந்துவும் வாங்குகிறேன். ஒரே நாளில் இரண்டு செய்தித்தாள்களிலும் வெளியான ஒரே விஷயம் பற்றிய செய்தி..\nகிருஷ்ணஜெயந்திக்காக இப்போது இணைத்திருக்கிறேன்... சிறப்பு ஞாயிறு வீடியோ...\nலேபிள்கள்: கிருஷ்ணஜெயந்தி, செல்லங்கள், sunday pictures\nதுரை செல்வராஜூ 2 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:00\nதுரை செல்வராஜூ 2 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:01\nஅன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...\nஸ்ரீராம். 2 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nவாங்க துரை செல்வராஜூ ஸார்... இனிய காலை வணக்கம்.\nதுரை செல்வராஜூ 2 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nஸ்ரீராம். 2 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:03\n ஒருவகையில் நீங்கள் அதற்கு ஒரு காரணம்\nதுரை செல்வராஜூ 2 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:05\nஸ்ரீராம். 2 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:07\nதுரை செல்வராஜூ 2 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nஆன வடிவத்தில் பலவிதம் - ஆயினும்\nஅன்பு காட்டுவதில் அவை ஒரே விதம்..\nஸ்ரீராம். 2 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nஅடடே.... சாம்பலீஷை மட்டும் ஏற்கெனவே போட்டாச்சு என்று போடவில்லை மேலும் அவர் வேறு வீட்டு செல்லம்\nதுரை செல்வராஜூ 2 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nஒரே செய்தியை பல ரூபங்களில் தருவதால் அவற்றை இணையத்த��ல் கூட வாசிப்பதில்லை...\nஸ்ரீராம். 2 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:39\nஆமாம்.. அவரவர் விருப்பத்துக்குத் தருகிறார்கள்\nதுரை செல்வராஜூ 2 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:07\nஸ்ரீராம். 2 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:39\nஅப்புறம் வந்து புரிந்ததா என்று சொல்லுங்கள்\nதுரை செல்வராஜூ 2 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 7:28\nஇன்னுமா தினசரி வாங்கிட்டு இருக்கீங்க எதுவுமே நம்பகமான செய்திகளைத் தருவதில்லை. எங்க வீட்டிலும் ஒரு ப்ரௌனி உண்டு. ஆனால் ஆண் எதுவுமே நம்பகமான செய்திகளைத் தருவதில்லை. எங்க வீட்டிலும் ஒரு ப்ரௌனி உண்டு. ஆனால் ஆண் அவனும் நாங்க அம்பத்தூர் வீடு கட்டும்போது க்யூரிங் செய்யப் போனால் கூடவே வருவான். இத்தனைக்கும் முன்னங்கால் ஒன்றில் போலியோ அட்டாக் ஆகி விட்டது. நாங்க பத்து நாட்கள் இல்லாதப்போ வீட்டில் இருந்தவங்க எதையோ கொடுத்ததில் அப்படி ஆயிடுச்சுனு மருத்துவர் சொன்னார். :( ஆனாலும் சுறுசுறுப்பாக இருப்பான். நாங்க கிணற்றில் தண்ணீர் இறைச்சு வாளிகளில் ரொப்பும்போது பார்த்துக் கொண்டே இருப்பான். பின்னர் குழந்தைகளுடன் ஓடி எங்கெல்லாம் தண்ணீர் ஊற்றணுமோ அங்கெல்லாம் முன்னாடியே போய் நிற்பான். அந்த அம்பத்தூர் வீடு கிரகப்ரவேசம் ஆகி ஒரு மாதத்தில் திடீர்னு மர்ம மரணம். அதுக்கப்புறமா எதுவுமே வளர்க்கக் கூடாதுனு தெருவில் உள்ளவற்றை எல்லாம் மறைமுகமாக வளர்த்தோம். பின்னர் கிட்டத்தட்டப் பத்து பதினைந்து வருஷங்களுக்குப் பின்னர் மோதி அவனும் நாங்க அம்பத்தூர் வீடு கட்டும்போது க்யூரிங் செய்யப் போனால் கூடவே வருவான். இத்தனைக்கும் முன்னங்கால் ஒன்றில் போலியோ அட்டாக் ஆகி விட்டது. நாங்க பத்து நாட்கள் இல்லாதப்போ வீட்டில் இருந்தவங்க எதையோ கொடுத்ததில் அப்படி ஆயிடுச்சுனு மருத்துவர் சொன்னார். :( ஆனாலும் சுறுசுறுப்பாக இருப்பான். நாங்க கிணற்றில் தண்ணீர் இறைச்சு வாளிகளில் ரொப்பும்போது பார்த்துக் கொண்டே இருப்பான். பின்னர் குழந்தைகளுடன் ஓடி எங்கெல்லாம் தண்ணீர் ஊற்றணுமோ அங்கெல்லாம் முன்னாடியே போய் நிற்பான். அந்த அம்பத்தூர் வீடு கிரகப்ரவேசம் ஆகி ஒரு மாதத்தில் திடீர்னு மர்ம மரணம். அதுக்கப்புறமா எதுவுமே வளர்க்கக் கூடாதுனு தெருவில் உள்ளவற்றை எல்லாம் மறைமுகமாக வளர்த்தோம். பின்னர் கிட்டத்தட்டப் பத்து பதினைந்து வருஷங்க��ுக்குப் பின்னர் மோதி அதுக்கப்புறமா ஒண்ணு வந்தது. ஆனால் அது என் கிட்டே காட்டின பாசத்தைப் பார்த்துட்டு அவர் அதையும் கூட்டிப் போகச் சொல்லிட்டார். ஏனெனில் மோதியின் பிரிவே எங்களை ரொம்பத் தாக்கி விட்டது. குறிப்பாய் என்னை அதுக்கப்புறமா ஒண்ணு வந்தது. ஆனால் அது என் கிட்டே காட்டின பாசத்தைப் பார்த்துட்டு அவர் அதையும் கூட்டிப் போகச் சொல்லிட்டார். ஏனெனில் மோதியின் பிரிவே எங்களை ரொம்பத் தாக்கி விட்டது. குறிப்பாய் என்னை அதன் பின்னர் அதுவா வரதுங்கதான். நாங்களா எதையும் வளர்க்கலை.\nஸ்ரீராம். 2 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:41\nஆமாம் கீதாக்கா.. தினசரி வாங்காமல் இருப்பது ஏதோ சம்பிரதாயத்தை மீறுவது போல இருப்பதால் வாங்குகிறேன். அதுமட்டுமல்லாமல் எங்கள் பேப்பர்காரர் நான் பேப்பரைக் குறைத்தாலும், புத்தகங்களைக் குறைத்தாலும் \"வேண்டாம் ஸார்... வாங்குங்க ஸார்...\" என்று அன்புக்கெஞ்சல் விடுக்கிறார்\nஸ்ரீராம். 2 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:41\nஉங்கள் செல்லங்கள் பற்றியும் நீங்கள் சொல்லிக் கேட்டிரு... படித்திருக்கிறேன்\nமருத்துவரோட வண்டிச் சத்தத்தை வைச்சு அவர் வரதை மோதி கண்டு பிடிச்சுடுவான். ஓடிப் போய் ஒளிஞ்சுப்பான். பிடிக்க முடியாது. ஆகவே அவர் தொலைபேசியில் தகவல் சொன்னதுமே கட்டிப் போட்டு வைப்போம். ஒரே அமர்க்களப்படுத்துவான். ஊசியெல்லாம் போடறதுக்கும் மாத்திரை, மருந்துகள் கொடுப்பதற்கும் படுத்தல் எங்க பொண்ணு கல்யாணம் ஆகிப் போகும்வரை அவள் தான் இதை எல்லாம் செய்வாள்.\nஸ்ரீராம். 2 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:42\nசுகுமார் வண்டிச் சத்தமும் சரி, என் வருகையும் சரி... எங்கள் மோதியும் கண்டுபிடித்து விடும். காது கேட்காத என் அம்மாவுக்கு மோதியின் துள்ளலும், பரபரப்பும் யா வருகிறார்கள் என்று செய்தி சொல்லிவிடும்\nகோமதி அரசு 2 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:19\nஅனைவருக்கும் காலை வணக்கம் வாழ்க வளமுடன்.\nஸ்ரீராம். 2 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:43\nகாலை வணக்கம் கோமதி அக்கா.\nகோமதி அரசு 2 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 6:41\nநீங்கள் பகிர்ந்த பாடலை இப்போது தான் பார்த்தேன்.\nஅந்த பாட்டு இப்போது கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.\nவீட்டில் இந்த வருடம் முறுக்கு, சீடை எல்லாம் இல்லாமல் தயிர், பால், வெண்ணெய், அவல் வைத்து வணங்கி விட்டு தளத்திற்கு வந்தால் அதே பாடல். காலை ஒடு விழாவிற்கு போய் விட்டு மாலை நாலுமணிக்கு தான் வந்தோம் வீட்டுக்கு.\nகோமதி அரசு 2 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:28\nநானும் நேற்று முகநூலில் செல்லத்தை படம் எடுத்து போட்டேன். மழை நீரில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்த செல்லம்.\nவளர்ப்பு செல்லங்களை பிரிவது மிக கொடுமை.\nபக்கத்து வீட்டில் வளர்த்த செல்லத்தை பிரிந்ததே எனக்கு வெகு நாட்கள் வருத்திக் கொண்டு இருந்தது.\nவெள்ளிக் கிழமை குலவிளக்கு பாடலை சகோ துரைசெல்வராஜூ அவர்கள் பகிர்ந்த காரணமா\nஎன்னிடமும் நிறைய செல்லங்கள் படம் இருக்கு. (சாலையோரம் எடுத்த படங்கள்.)\nஅன்பு காட்டுவதில் அதற்கு இணை யாரும் இல்லை என்று இருக்கும் செல்லங்கள் இவை.\nஅன்பு காட்டும் செல்லங்கள் நம்முடன் இருக்கும் வரை மகிழ்ச்சிதான்.\nஎங்கள் மீனா ஒன்பது வயது வரை இருந்து சென்று விட்டாள்.\nஇங்கிருக்கும் செல்லங்கள் அத்தனையும் அழகு. கண் நிறைந்து போனது.\nஸ்ரீராம். 2 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:44\nநீங்கள் சொல்லும் செல்லம் குருவிதானே பார்த்தேன். இல்லாவிட்டால் நாலுகால் செல்லம் என்றால் மறுபடி முகநூலில் தேடவேண்டும்...\nஸ்ரீராம். 2 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:45\nஆமாம் கோமதி அக்கா.. வளர்ப்பு செல்லங்களைப் பிரிவது அவ்வளவு சுலபமில்லை. மனதை வருத்தும் செயல் என்றாலும் மீண்டும் வளர்க்காத தோன்றுவது நம் பலவீனம்\nஸ்ரீராம். 2 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:46\nவாங்க வல்லிம்மா... உங்கள் செல்லம் பற்றி நான் படித்த நினைவில்லை. கீதாக்கா செல்லங்கள் பற்றி படித்திருக்கிறேன்.\nஸ்ரீராம். 2 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 7:05\nகிருஷ்ண ஜெயந்திக்காக எங்கள் சார்பில் ஒரு சிறப்பு ஞாயிறு வீடியோ இப்போது இணைத்துள்ளேன்\nகோமதி அரசு 2 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 6:42\nமுகநூலில் செல்லம் படம் போட்டு இருக்கிறேன் நேற்று.\nபைரவரின் வாகனம் தான். குருவி இல்லை.\nகரந்தை ஜெயக்குமார் 2 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 7:54\nஎங்கள் வீட்டிலும் செல்லப் பிராணி ஜுலி உண்டு\nஸ்ரீராம். 2 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:26\nசெல்லப்பிராணிகள் நம் மனஇறுக்கத்தைக் குறைக்கின்றன. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.\nஸ்ரீராம். 2 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:26\nKamala Hariharan 2 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 8:45\n எல்லா செல்லங்கள் படங்களும் மிக அழகாக இ��ுக்கின்றன. உங்கள் செல்லத்தின் பெயரும் மோதியா தங்கள் பிரௌனியின் கண் அழகாகத்தான் உள்ளது. அவளும் ஒரு கண்ணழகிதான். வளர்த்து நம்முடன் பழகிய பின் நம்மிடம் அன்பு காட்டும் எந்த உயிரையும் பிரிவதென்றால் மிகவும் கஸ்டந்தான். ஆனால் எதுவுமே தவிர்க்க முடியாதது.\nபடிக்கும் செய்திகள் முரண்பாடாக இருக்கின்றதே... பிரச்சனை நல்லபடியாக சுமூகமாக வேண்டும். எப்படியோ காய்கறிகள் விலையேற்றத்திற்கு இது ஒரு வழி.\nஅடேடே..கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பதிவு இணைப்பா நான் பதிவை பார்த்து கருத்து தட்டச்சு செய்யும் போது அது என் மேல் கோபித்துக் கொண்டு ஓடி விட்டது. (வழக்கம் போல் வாடிக்கையாகியிருக்கும் கைப்பேசியில் இந்த மாதிரி அடிக்கடி நிகழ்ந்து விடுகிறது.) அதற்குள் சில வேலைகள் அழைக்கவே வந்து பார்க்கும் போது. எம். எஸ் விஸ்வநாதனின் இனிக்கும் குரலில் கிருஷ்ணாவதாரம். படங்கள், பாட்டு அருமை. எனக்கு மிகவும் பிடித்த பாட்டு. பகிர்வுக்கு மிக்க நன்றி.\nஸ்ரீராம். 2 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:28\nவாங்க சகோதரி கமலா... பிரௌனி கண்ணழகிதான். மோதி புத்திசாலியாய் இருந்தான். கிருஷ்ண ஜெயந்தி சிறப்பிணைப்புப்பாடலை ரசித்தமைக்கும் நன்றி.\nசெல்லங்களோடு எனக்கு ஏதும் உறவு இல்லை ...ஆனால் நீங்கள், கீதா க்கா , அதிரா, அஞ்சு பேசுவதை கேட்டு கேட்டு இப்பொழுது எனது பார்வையில் வித்தியாசம் ...\nமாமியார் வீட்டில் ஒரு பூனை வரும் ..அம்மா அம்மா ன்னு தான் சொல்ற மாதரி இருக்கும் கரெக்டா பால் குடிச்சுட்டு ஓடிடுவார்..அத்தை சொல்லுவாங்க இதான் என் புள்ளை இப்போ ன்னு\nஇந்த வருடத்தில் நிறைய செல்லங்கள் படம் எடுத்துவிட்டேன் விரைவில் பதிவிடுகிறேன்..\nஸ்ரீராம். 2 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:29\nவாங்க சகோதரி அனுபிரேம்... செல்லங்கள் படம் எடுத்து வைச்சிருக்கீங்களா... பதியுங்கள் ரசிப்போம்.\nஸ்ரீராம். 2 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:29\n​நன்றி சகோதரி உமையாள் காயத்ரி. உங்களுக்கும் ஸ்ரீஜெயந்தி வாழ்த்துகள்.\nவெங்கட் நாகராஜ் 2 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 10:40\nஇன்னிக்கு செல்லங்கள் ஸ்பெஷல் போல. அழகா இருக்கு படங்கள்.\nகிருஷ்ண ஜெயந்தி - தலைநகரில் நாளை தான். அலுவலகங்களுக்கு விடுமுறையும் கூட...\nஸ்ரீராம். 2 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:30\nவாங்க வெங்கட்... தமிழகத்தில் விடுப்பு வாய்ப்பு பறிபோனது. இ���்றே நிறைவுற்றது ஸ்ரீஜெயந்தி.\nசெல்லங்களின் கண்கள் எப்போதுமே அழகு தாம் அவற்றில் பிரதிபலிப்பது அன்பு மட்டும் தானே\nசெல்லங்களின் கண்கள் எப்போதுமே அழகு தாம் அவற்றில் பிரதிபலிப்பது அன்பு மட்டும் தானே\nஸ்ரீராம். 2 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:31\nஅன்பின் பிரதிபலிப்பில் அழகு... ஆஹா... உண்மைதான் மிகிமா.... நன்றி.\nதுரை செல்வராஜூ 2 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 12:01\nஇப்போது தான் காணொளியைக் கண்டேன்..\nகவியரசரும் மெல்லிசை மன்னரும் வழங்கிய பாடல்...\nஸ்ரீராம். 2 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:32\nவாங்க துரை ஸார்... மீள்வருகை புரிந்து காணொளியை ரசித்தமைக்கு நன்றி. அருமையான பாடல்.\nதிண்டுக்கல் தனபாலன் 2 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 12:32\nகண்களின் ஒருவித ஏக்கம் தெரிகிறது...\nஸ்ரீராம். 2 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:32\nநன்றி தனபாலன். ஸ்ரீஜெயந்தி வாழ்த்துகள்.\nR Muthusamy 2 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:33\nஎப்போதுமே செல்லங்களின் பதிவுகளில் ஒரு வாஞ்சை கலந்திருக்கும். ப்ரௌனியின் படங்கள் அழகு.\nஸ்ரீராம். 2 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:32\nராமலக்ஷ்மி 2 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:44\nசெல்லங்களும் அவை குறித்த நினைவுகளுமாய் நெகிழ்வான பகிர்வு. நாய் மனம் கதை மறக்க முடியாதது.\nஸ்ரீராம். 2 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:34\nAsokan Kuppusamy 2 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 6:52\nநாய் குட்டிகள் அழகு கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்\nஸ்ரீராம். 2 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:34\nநன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.\nவீடியோவை இப்போத் தான் பார்த்தேன்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஞாயிறு 180930 : மலரே... ஓ.. மலரே... நீ என் ம...\nநம்பிக்கையுடன் போம்மா... நல்லது நடக்கும்\nவெள்ளி வீடியோ 180928 : குளிர் விடும் கண்கள் அன்பை...\nபுதன் 180926 அ, த, பா எங்கே\nகேட்டு வாங்கிப் போடும் கதை : லாபம் - ரிஷபன்\n\"திங்க\"க்கிழமை பதிவு – வாழைப்பூ பருப்புசிலி - நெல்...\nஞாயிறு 180923 : நேதாஜி இருக்கிறாரா\nஎன் பெயர் சுதர்சன். வயது 64 ..\nவெள்ளி வீடியோ 180921 : வார்த்தை இல்லாத சரசம் க...\nதப்பைத் தப்புத் தப்பா செய்யணுமா\nகேள்விகள்: நீங்க, பதில்கள் : நாங்க புதன் 180919...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மேலூர், மேலாளர் மேகந...\n\"திங்க\"க்கிழமை பதிவு – மாங்காய் தொக்கு - நெல்லைத்த...\nஞாயிறு 180916 : மழை இல்லாச் சென்னை ; மதுரைச் சமைய...\nவெள்ளி வீடியோ 180914 : ராமன் அவனல்ல பழிச்சொல்லைக...\nபாலாஜியும், சிவாஜியும் பின்னே திப்பு சுல்தானும்\nகேட்டு வாங்கிப்போடும் கதை : மனைவி அமைவதெல்லாம் ...\n\"திங்க\"க்கிழமை 180910: அரிசிப்பூரி - காமாட்சி அம...\nகலெக்டர் கண்ணன் செய்த களப்பணி... அரவணைத்த காவல் உ...\nவெள்ளி வீடியோ 180907 : காலம் நமக்குத் தோழன் காற...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : நதியின் ஓட்டம் - ...\n\"திங்க\"க்கிழமை 180903 : மட்டர் பனீர் - சப்பாத்த...\nஞாயிறு 180902 : சுட்டி தூக்கிப்போன குட்டி\nசாகக்கிடந்தவரை ஐசியூவில் வைத்து காப்பாற்றி ....\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவெள்ளி வீடியோ : எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கனம் என் உள்ளமும் உன்னோடுதான் சேரும் தினம்\nசொல்லாத சோகத்தைச் சொல்லும் ஒரு படம்...\nஅட, போப்பா.. உனக்கு போட்டோ எடுக்கத் தெரியல ...\nவெள்ளி வீடியோ : மாதுளம்பழம் போல் கன்னம்.... கலை மன்மதன் வழங்கிடும் சின்னம்\n\"திங்க\"க்கிழமை : தேங்காய் மைசூர்பாக் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n1325. பாடலும் படமும் - 72 - *கிருஷ்ண அவதாரம்* [ ஓவியம்: எஸ்.ராஜம் ] \" *மோது மறலி*\" என்று தொடங்கும் திருப்புகழில் பாரதக் கதையையே சுருக்கமாய்த் தருகிறார் அருணகிரிநாதர். *சூது பொரு...\nஎது பொருளோ அதைப் பேசுவோம் எப்போது பேசப்போகிறோம் - ஒரு சினிமா நடிகன் சொல்ல முடியாத சொந்தக் காரணங்களுக்காக புதிய கல்விக் கொள்கையை விமரிசிப்பதை மிகவும் ஆவலோடு தேடிப் படிக்கிறோம் ஆனால் வாய் புளித்ததோ மாங்காய்...\n - காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கோமாளிகள் கட்சியாகவே இருந்து வருவதில் நமக்கும் பதிவெழுத நிறைய காமெடிக் காட்சிகள் கிடைக்கிறது என்பதைத் தவிர, காங்கிரசால் நாட்டுக்க...\nஒப்பந்தம் கையெழுத்தானது .... - வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் ஒப்பந்தம் கையெழுத்தானது .... +++++++++++++++++++++++++++ திருமணமான ஐந்து வருடங்களுக்குள் நான்கு குழந்தைகள் ...\nவாங்க பேசலாம் – ஒன் பாட் சமையல் மோகம் - *படம்: இணையத்திலிருந்து...* அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைக்கு சனிக்கிழமை. அலுவலகம் விடுமுறை என்பதால் பொறுமையாக எழுந்திருக்கலாம். ஆனாலும...\nஅறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா : 14 ஜுலை 2019 ஆலோசனைக்கூட்டம் - 1972-75இல் நாங்கள் பயின்ற அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு கடந்த வாரம் கிடைத்தது. அப்பள்ளி நூற்றாண்டு விழா (நவம்பர் 1919-நவம்பர்...\n - *அசத்தும் முத்து:* சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட பொள்ளாச்சி நிகழ்வுகளுக்கிடையே மறு அறிவிப்பாக இங்கு படித்த ஒரு செய்தி, நம் நாட்டிலும் இப்படி ஒரு சட்டம் இரு...\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 47 - *பூதனையின் சகோதரன்* *க‌ண்ணனை நினை மனமே* *க‌ண்ணனை நினை மனமே.. * *பகுதி 47* பிருந்தாவனத்தில் களிப்புடன் நந்த பாலன் விளையாடி வந்த சமயம்.. * *பகுதி 47* பிருந்தாவனத்தில் களிப்புடன் நந்த பாலன் விளையாடி வந்த சமயம்.. ஒரு நாள், குழலூதிக் கொண்டும், கன்...\nமதங்கள் ஒரு அலசல் - மதங்கள் ஒரு அலசல் --------------------------------------- மதத்திற்கான தோற்றுவாய்...\nவெள்ளி மலர் 1 - இன்று ஆடி மாதம். முதல் வெள்ளிக்கிழமை.. இன்றைய தரிசனம் - புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில்.. தமிழகத்தில் சிறப்பாக விளங்கும் திருக்கோயில்களுள் ஒன்று.. த...\nஉல்லாச நடையும், உலவும் தென்றல் காற்றுமா..... (பயணத்தொடர், பகுதி 119 ) - ஹொட்டேலில் செக்கின் செஞ்சுக்கிட்டு இருந்த 'நம்மவர்' தரையில் பதிச்சுருந்த மீன் குளத்தைப் பார்த்துக்கிட்டு இருந்த என்னிடம் 'அங்கே பாரு'ன்னு சொன்னார். ஹைய்ய...\nவெங்கடாசலம் ஐயா (2) - பதிவின் முதல் தொடர்ச்சிக்கு சொடுக்குக... ஐயா-1 *ச*ரியாக காலை பத்து மணிக்கு மகனும், மருமகளும், பேரனும் காரில் வருவார்கள் வெயில் அதிகமாக அடிக்கும் காரணத்த...\nமசாலா சாட் - 10 - மசாலா சாட் - 10 புனேயில் ஒரு சினேகிதரின் மகனுக்கு திருமணம். அதற்காக நானும் என் கணவரும் புனே செல்லும் பொழுது அப்படியே பண்டரரிபுரம் செல்லலாம் என்று நினைத்தோ...\nவல்லூறு ( Shikra ) - பறவை பார்ப்போம்: பாகம் (42) - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 55* *#1* வல்லூறு (பெண் பறவை) ஆங்கிலப் பெயர்: Shikra *வ*ல்லூறுவின் ஆங்கிலப் பெயரான 'ஷிக்ரா' அல்லது 'ஷிகாரா' என்பது இந்தி ...\nஅழகிய தமிழ் மொழி இது... - பகுதி: 27 நெல்லைத்தமிழன் கேட்டுக் கொள்ள தொடர் தொடர்கிறது.... இதற்கு முன் பகுதி: https://jeevees...\n - பொதுவாகப் பொரிச்ச குழம்பு எனில் பத்தியத்திற்குத் தான் பண்ணுவார்கள். பிரசவம் ஆன பெண்களுக்குப் பண்ணிப் போடுவார்கள். ஆகையால் இதற்கென உள்ள காய்கள், புடலங்காய்,...\n - த���்தன் என்னவெல்லாமோ பேசினான். திடீரெனத் துள்ளி எழுந்து, ஆஹா, என் குடையை விட்டுவிட்டேனே என்று குதித்தபடிக் கூடத்தின் ஓரத்திலே ஒதுங்கிக்கிடந்த அவன் தாழங்குட...\nCWC 2019: உலகக்கோப்பை … இங்கிலாந்துக்கு - இங்கிலாந்து 2019-க்கான கிரிக்கெட் உலகக்கோப்பையை ஜெயித்துவிட்டது. ஆனால், எதிர் அணியான நியூஸிலாந்து தோற்றுவிட்டதாகச் சொல்லமுடியாது - இங்கிலாந்து 2019-க்கான கிரிக்கெட் உலகக்கோப்பையை ஜெயித்துவிட்டது. ஆனால், எதிர் அணியான நியூஸிலாந்து தோற்றுவிட்டதாகச் சொல்லமுடியாது என்னப்பா சொல்ல வர்றே\nஅம்மையப்பர்.. - அருள் மிகும் நெல்லையப்பர். ஓம் நமசிவாய... நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வா...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\n டொனால்ட் ட்ரம்ப் ஒருவரே போதும் - அனேகமாக டொனால்ட் ட்ரம்ப் அளவுக்கு உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் சரி எல்லோரையும் கதற விட்டவர்கள் உலகத்தலைவர்களில் வேறு எவருமில்லை என்றே சொல்கிற அளவுக்கு...\nசகோதர பாசத்தில் சிறந்த சத்ருக்னன். தினமலர் சிறுவர்மலர் - 23 - சகோதர பாசத்தில் சிறந்த சத்ருக்னன் இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பாசத்தால் விஞ்சிய சகோதரர்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அதிகம் பேசப்படாமல் இராமாயணத்...\nமலை அழகு - ஜீலை 6ம் தேதி சனிக்கிழமை போட்ட பதிவு கீழவளவு சமணச்சின்னம் அதன் தொடர்ச்சி இந்த பதிவு. சமணச்சின்னம் இருக்கும் பக்கத்தில் உள்ள அரசமரத்தடியில் பிள்ளையார், ம...\n - யாருக்காக இது யாருக்காக எங்கள் காவிரி அகண்ட காவிரி நீரும் இன்றியே வறண்ட காவிரி யாருக்காக இது யாருக்காக எங்கள் காவிரி அகண்ட காவிரி நீரும் இன்றியே வறண்ட காவிரி யாருக்காக இது யாருக்காக தாகமே போ... போ.... மேகமே வா.... வா.... மலைகள் மீது ...\nஅமேசான் கிண்டில் - தமிழ் மின்னூல் உருவாக்கம் & வருமானம் பெறும் வழிகள் - தமிழில் மின்னூல் உருவாக்கும் வழிமுறைகளையும், அமேசான் கிண்டிலில் பதிவேற்று வருமானம் பெறும் வழிகளையும் எளியமுறையில் விளக்குவதாக இப்பதிவு அமைகிறது. முனைவர்.இ...\nவிவேகானந்தம் - குறும்படம் - அனைவருக்கும் வணக்கம். எங்கள் குறும்படம் விவேகானந்தம் பற்றி எனது முந்தைய பதிவில், படத்தை யுட்யூபில் பதிவேற்றம் செய்ததும் இங்கும் தருகிறேன் என்று சொல்லியிருந...\nபுத்தி யோகம் - மே பதிமூன்று எனது 67 வது பிறந்தநாள். 66 வயது முடிந்து 67 தொடங்கியது. பிறந்தது ஸ்ரீரங்கம் என்றாலும் படித்தது, திருமணம் ஆனது எல்லாம் சிங்காரச் சென்னையில்த...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\nகிரேசி மறைந்தார் - . அருமை நண்பர் கிரேசி மோகன் மறைந்தார். எவ்விதமான ‘வைரஸு’ம் இல்லாத நகைச்சுவை அவர் ரத்தத்தில் அபரிமிதமாக இருந்தது. வஞ்சனை இன்றி வாரி வழங்கிய வள்ளல். இவ...\n💖என்றென்றும் 16 போலே...👸 - *இருப்பது எங்கள் நாடே:))* ஐயா வாங்கோ அம்மா வாங்கோ பெரியக்கா வாங்கோ, சின்னக்கா வாங்கோ, அண்ணா வாங்கோ.. தம்பி வாங்கோ.. இங்கின எனக்கு தங்கைமார் ஆரும் இல்லையாக்க...\n - *இன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக்...\nமணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின் அந்திமந்தாரை -ஒரு விமர்சனம் - *மணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின்* *அந்திமந்தாரை -ஒரு விமர்சனம் * -*இராய செல்லப்பா (நியூ ஜெர்சியில் இருந்து)* *30-5-2019* மணிக்கொடி காலத்து எழுத்தாளர்...\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா - *அனிச்சத்தின் மறுபக்கம்* *வேதா * மேலும் படிக்க »\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்... - பல விசயங்களை சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லும்...\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா - பணமிருந்தால் கோயில் கட்டிவிட முடியுமா - பணமிருந்தால் கோயில் கட்டிவிட முடியுமா ஒரு மனிதன் பெரிய கோடீஸ்வரனாக இருந்து அவன் ஒரு ஆலயத்தை கட்டலாம் என்று முடிவெடுத்தால் கட்டிவிட முடியுமா ஒரு மனிதன் பெரிய கோடீஸ்வரனாக இருந்து அவன் ஒரு ஆலயத்தை கட்டலாம் என்று முடிவெடுத்தால் கட்டிவிட முடியுமா\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta - மான்செஸ்டர் நபரின் மனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta சந்தோஷமும் மகிழ்ச்சியுமா ஆரம்பிக்கிறேன் :) இன்று சர்வதேச ���கிழ்ச்சி நாள் 20/03/2019.இவ்வாண...\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nபறவையின் கீதம் - 112 - ஜீசஸ் கேட்டார்: சைமன் நீ சொல். நான் யார் சைமன் பீட்டர் சொன்னான்: “நீங்கள் வாழும் கடவுளின் குமாரன்\" ஜீசஸ் சொன்னார் :”ஜோனாவின் மகனே சைமன், நீ ஆசீர்வதிக்கப்ப...\nவாழைத்தண்டு வெஜிடபிள் சால்னா /Banana stem mixed vegetable salna - தேவதையின் கிச்சனில் இன்றைய ரெசிப்பி யாரும் செய்யாத ரெசிப்பி என்னோட சொந்த முயற்சியில் செய்த ரெசிப்பி :) இந்த வாழைத்தண்டு மிக்ஸ்ட் வெஜிடபிள் சால்னா . இப்போ எல...\nநான் நானாக . . .\nஒனோடாவும் முடிந்து போன இரண்டாம் உலகப் போரும் - இரண்டாம் உலகப் போர் முடிந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் வரைப் போர் முடிந்ததையே அறியாமல் ஜப்பானின் சார்பில் அமெரிக்காவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஒனோட...\nஉண்டி கொடுப்போர் - மனைவி கொடுத்த கூழைக் குடித்து விட்டு வேலைக்குப் புறப்படத் தயாரானான் முருகேசன். மனைவி வேகமாக அருகில் வந்து”என்னங்கஇன்னைக்குத் தக்காளி சாதம் செஞ்சிருக்கேன்...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018 - நேற்று முன்தினம் ( 22.11.2018 வியாழன் ) மாலை 7 மணி அளவில், புத்த விஹார், நாகமங்கலம், மதுரை ரோடு, திருச்சியில் (ஹர்ஷமித்ரா கதிர்வீச்சுமைய வளாகம் - Harsha...\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2019-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-2/", "date_download": "2019-07-20T14:40:15Z", "digest": "sha1:ZXX5QK66BIJJ5CIY53K6JL6XNYRAUM5E", "length": 24995, "nlines": 230, "source_domain": "ippodhu.com", "title": "மக்களவைத் தேர்தல் 2019; அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக பிராட்பேண்ட் சேவை ; கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதா பாஜக அரசு - Ippodhu", "raw_content": "\nHome அரசியல் மக்களவைத் தேர்தல் 2019; அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக பிராட்பேண்ட் சேவை ; கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதா...\nமக்களவைத் தேர்தல் 2019; அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக பிராட்பேண்ட் சேவை ; கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதா பாஜக அரசு\nகூற்று: 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாட்டிலுள்ள 6,00,000 கிராமங்களுக்கும் அதிவேக பிராட்பாண்ட் இணையதள சேவை வழங்கப்படும்.\nமேற்கண்ட கூற்றை மத்திய தொலைத்தொடர்பு துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) மனோஜ் சின்ஹா கூறியிருந்தார்.\nதீர்ப்பு: மத்திய அரசின் மேற்கண்ட திட்டம் இந்தியாவின் ஊரக பகுதிகளில் மின்னணு சார்ந்த அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், அதன் இலக்கை அடையவில்லை என்பதே உண்மை.\nஇந்திய பிரதமர் நரேந்திர மோதி, 100 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களை இணையதளம் மூலம் இணைக்க விரும்புகிறார். இதற்காக மலிவான விலையுள்ள இணையதள சேவையை மக்களுக்கு வழங்குவதற்குரிய திட்டத்தை அவரது தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.\nபாரத்நெட் என்னும் சிறப்பு திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 100 எம்பிபிஎஸ் இணைய வேகத்தை நாட்டிலுள்ள 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கொண்டுசெல்வதற்குரிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nநரேந்திர மோதியின் கனவுத் திட்டமான, ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆப்டிகல் பைபர் தொழில்நுட்பம் மூலமாக அதிவேக இணையதள சேவையை உறுதிசெய்யும் இந்த திட்டம் 2014ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.\nஇந்த திட்டம் தொடங்கப்பட்டு நான்காண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 50 சதவீத இலக்கே எட்டப்பட்டுள்ளது.\nஉலகிலேயே இணையத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் உள்ள பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தாலும், அதன் மிகப் பெரிய மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது, இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே உள்ளது.\n2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, இந்தியாவில் 56 கோடி இணையதள பயன்பாட்டாளர்கள் உள்ளதாக இந்திய தொலைத்தொடர்புத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.\nபெரும்பாலானவர்கள் பிராட்பாண்ட் மூலம் இணைய சேவைகளை பெற்றாலும், தங்களது அலைபேசிகள் வழியாகவே அதிகளவு இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்.\nஉலகிலேயே இணையத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் உள்ள பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தாலும், அதன் மிகப் பெரிய மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது, இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே உள்ளது.\n2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, இந்தியாவில் 56 கோடி இணையதள பயன்பாட்டாளர்கள் உள்ளதாக இந்திய தொலைத்தொடர்புத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.\nபெரும்பாலானவர்கள் பிராட்பாண்ட் மூலம் இணைய சேவைகளை பெற்றாலும், தங்களது அலைபேசிகள் வழியாகவே அதிகளவு இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்.\nகுறைந்தபட்சம் 512 கேபிபிஎஸ் இணைய வேகத்தை கொண்டிருந்தால் அது பிராட்பாண்ட் என்று இந்தியாவில் அங்கீகரிக்கப்படுகிறது.\nஇந்தியாவின் நகர்ப்புற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, கிராமப்புற பகுதிகளில் இணையதள சேவையின் பரவல் மிகவும் குறைவாகவே உள்ளது. அதாவது, இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் 100 பேரில் 21.76 பேர் மட்டுமே இணையதள சேவைகளை பயன்படுத்துகின்றனர்.\nநாட்டிலுள்ள 2,50,000 கிராம பஞ்சாயத்துகளுக்கு இணைய சேவையை கொண்டு செல்வதன் மூலம் 6,00,000க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அதிவேக இணைய சேவையை வழங்க முடியுமென்று மத்திய அரசு நினைக்கிறது.\nஅவற்றில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை இணைப்பதற்காக கேபிள் பதிக்கும் பணிகள் பல்வேறு தாமதங்களுக்கு பிறகு 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிக்கப்பட்டது.\nஇதை குறிப்பிடத்தக்க சாதனையாக மத்திய அரசு கூறி வரும் வேளையில், பதிக்கப்பட்டதாக கூறப்படும் கேபிள்கள் உண்மையிலேயே பயன்பாட்டில் உள்ளதா என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றன. எஞ்சியுள்ள கிராம பஞ்சாயத்துக்களை சென்றடையும் இலக்கு, 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் எட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமத்திய அரசின் தரவுகளின் பார்க்கும்போது, கடந்த ஜனவரி மாத இறுதிவரை இந்த திட்டத்தின் கீழ் 1,23,489 கிராமங்களில் ஆப்டிகல் பைபர் கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமின்றி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் வைப��� ஹாட்ஸ்பாட்டுகள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இதுவரை 12,500 கிராம பஞ்சாயத்துகளையே இந்த திட்டம் சென்றடைந்துள்ளது.\nதிட்டம் பழையது; பெயர் புதியது\nஒட்டுமொத்த இந்தியாவை இணையத்தின் மூலம் இணைக்கும் லட்சியத் திட்டத்தை பாஜக அரசாங்கம் மட்டுமின்றி, அதற்கு முந்தைய அரசுகளும் முன்னெடுத்திருந்தாலும், அவற்றால் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற இயலவில்லை.\nசோதனைரீதியாக மேற்கொள்ளப்பட்ட ‘நேஷனல் ஆப்டிகல் பைபர் நெட்ஒர்க்’ திட்டம் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறாததால், 2011ஆம் ஆண்டு, அப்போது ஆட்சியில் இருந்த மத்திய அரசாங்கம் பாரத்நெட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், 2011 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இதன் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு சரிவர செய்யப்படவில்லை என நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஇதைத்தொடர்ந்து 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நரேந்திர மோதி தலைமையிலான பாஜக அரசு, இந்த திட்டத்திற்கு மறுவடிவம் கொடுத்து செயல்படுத்த தொடங்கியது.\n2016 – 2017க்கு இடைப்பட்ட காலத்தில் பாரத்நெட் திட்டம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்த நிலையில், அதன் பிறகு பணிகள் சுணக்கமடைய ஆரம்பித்தது.\nபாரத்நெட் திட்டத்தை செயற்படுத்தி வரும் நிறுவனம், சென்ற ஜனவரி மாதம் வரை இத்திட்டம் சார்ந்த ஆரம்பக்கட்ட பணிகள் 1,16,411 கிராமங்களை சென்றடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇருப்பினும், சேவை வழங்குவதற்கு தயாராக உள்ளதாக கூறப்படும் 13 மாநிலங்களிலுள்ள 269 கிராம பஞ்சாயத்துக்களை ஆய்வு செய்த டிஇஎஃப் என்னும் அரசுசாரா நிறுவனம், அவற்றில் வெறும் 50 கிராம பஞ்சாயத்துகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளே முழுவதும் நிறைவடைந்து காணப்பட்டதாக தெரிவித்துள்ளது.\nஅதிலும், 31 கிராம பஞ்சாயத்துகளில் இணைய சேவை தொடங்கப்பட்டிருந்தாலும், குறிப்பிடப்பட்டதை விட மிகவும் குறைவான இணைய வேகமே உள்ளதாகவும் அந்த அமைப்பை சேர்ந்த ஒசாமா மன்சர் தெரிவித்துள்ளார்.\nநிலையற்ற மின்சார சேவை, திருட்டு, தரம் குறைந்த கேபிள்கள் போன்றவை பாரத்நெட் திட்டம் சந்திக்கும் பெரும் பிரச்சனைகளாக கருதப்படுகிறது.\nஇந்தியாவிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பாண்ட் சேவையை எடுத்து செல்வதை தவிர்த்து, வரும் 2022ஆம் ஆண்டிற்குள் நாட்டில் 5ஜி தொழில���நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டுமென்ற இலக்கை நோக்கி சென்று வரும் சூழ்நிலையிலும், மேற்கண்ட பிரச்சனைகள் தொடர்ந்து வருகிறது.\nபாரத்நெட் ஒரு மிகப் பெரிய கட்டமைப்பு திட்டம் என்பதால், இதுபோன்ற பிரச்சனைகளும், அதன் காரணமாக தாமதமும் ஏற்படுவது சாதாரணமானது என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nPrevious articleரஃபேல் மறுசீராய்வு மனு; பதட்டத்தில் மோடி அரசு\nNext articleகண்ணியமற்ற பேச்சு – ராதாரவிக்கு வாய்ப்பு அளிப்பதில்லை என தயாரிப்பாளர் அறிவிப்பு\nமுசாஃபர்நகர் கலவரம்;எதிர் சாட்சியங்களாக மாறிய உறவினர்கள்; விடுதலையான கொலைக் குற்றவாளிகள்; என்ன நடந்தது இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்: தலைவர்கள் அஞ்சலி\nஅணை பாதுகாப்பு மசோதா தமிழகத்திற்கு ஏற்புடையது அல்ல – எடப்பாடி பழனிசாமி\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளிய ரிலைன்ஸ் ஜியோ\nவாட்ஸ்அப் : வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்யும் வசதி\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தின் செயலை பயன்படுத்தக்கூடாது ; குடியரசுத் தலைவருக்கு 150 முன்னாள் ராணுவ...\n’மன் கி பாத்தில் இந்த 3 விசயங்களைப் பேசுங்கள் மோடி’; ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-june2018/35350-2018-06-23-08-42-41", "date_download": "2019-07-20T14:01:50Z", "digest": "sha1:EFHGHLOYKCP36ZGXYUL5KYQA5C64MDMK", "length": 14332, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "பிராமணாள் கஃபேயும், பிற்போக்குத் தீர்ப்பும்", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2018\nசாதி அடிப்படையிலா��� இடஒதுக்கீடு கோட்பாட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் கேடான போக்கு\nபன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் - பார்ப்பன எதிர்ப்பு வரலாற்றில் ஒரு மைல்கல்\nதாழ்த்தப்பட்டவர் என்றால் நாதியில்லை என்று பொருளா\nதண்டிக்கப்பட வேண்டியோர்க்கு மறுபடியும் மகுடமா\nகர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் பேதம் எதற்காக\nஅரசியல் சட்ட எரிப்புக் கிளர்ச்சி\nஜாதி அமைப்பு முறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற முடியாது\nபுதிய சட்டத் திருத்தம் - சர்வம் மத்திய அரசு மயம்\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூலை 20, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் தளிச்சேரிப் பெண்டுகள்\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2018\nவெளியிடப்பட்டது: 23 ஜூன் 2018\nபிராமணாள் கஃபேயும், பிற்போக்குத் தீர்ப்பும்\n2010 - ஆம் ஆண்டு, “கிருஷ்ண அய்யர் பிராமணாள் கஃபே” என்ற பெயரில் உள்ள உணவகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பெரியார் திராவிடர் கழகத்தினர் நடத்திய போராட்டம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பு பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.\n”கடைகளுக்குத் தாங்கள் விரும்பும் பெயர்களைச் சூட்டுவதற்கு உரிமையாளர்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் 19(1) ஏ மற்றும் 19(1) ஜி உரிமை வழங்கியுள்ளது” என்று கூறியதோடு, “கோனார் மெஸ், முதலியார் இட்லி கடை, ஐயங்கார் பேக்கரி போன்ற சாதிப் பெயர்களைக் கொண்ட வியாபார நிறுவனங்கள் இருக்கும் போது ஏன் பிராமணாள் கஃபே என்ற பெயருக்கு மட்டும் எதிர்ப்புத் தெரிவிக்கிறீர்கள்” என்று தனது தீர்ப்பில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\n பிரம்மனின் நெற்றியில் இருந்து பிறந்தவன் என்பது தானே எனவே பிராமணன் என்பதை ஒப்புக் கொண்டால், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற வருணப் பாகுபாட்டையும் ஏற்றுக் கொள்வது என்பது தானே பொருள். இந்தப் புரிதல், உயர்நீதிமன்றத்திற்கு இல்லாதது ஏன் எனவே பிராமணன் என்பதை ஒப்புக் கொண்டால், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற வருணப் பாகுபாட்டையும் ஏற்றுக் கொள்வது என்பது தானே பொருள். இந்தப் புரிதல், உயர்நீதிமன்றத்திற்கு இல்லாதது ஏன் அய்யர், அய்யங்கார் பேக்கரிக்கு இங்கு எதிர்ப்பு உள்ளதா அய்யர், அய்யங்கார் பேக்கரிக்கு இங்கு எதிர்ப்பு உள்ளதா பிர���மணன் என்ற சொல், வருணாசிரமத்தின் வெளிப்பாடு என்பதால், வருணபேதத்தை ஏற்படுத்துகிறது என்பதால் தானே அது எதிர்க்கப்படுகிறது.\nஇன்றும், பார்ப்பனர் என்ற பதம் பகுத்தறிவாளர்களால் பயன்படுத்தப்படுவது, பிராமணன் என்ற சொல் மூட நம்பிக்கைக்கும், புராணப் புளுகிற்கும் வித்திடுகிறது என்பதால் தானே\nஇக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சத்தை உயர்நீதிமன்றம் ஏன் புரிந்து கொள்ளவில்லை ”இந்த நாட்டில், சட்டத்தின் ஆட்சி செம்மையாக நடைபெற சாதி முறை ஒழிக்கப்பட வேண்டும்” என்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது ஏன் ”இந்த நாட்டில், சட்டத்தின் ஆட்சி செம்மையாக நடைபெற சாதி முறை ஒழிக்கப்பட வேண்டும்” என்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது ஏன் சாதி ஒழியவேண்டுமெனில், சாதி முறையை ஊக்குவிக்கும் வருணம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது நீதிமன்றத்திற்குத் தெரியாதா சாதி ஒழியவேண்டுமெனில், சாதி முறையை ஊக்குவிக்கும் வருணம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது நீதிமன்றத்திற்குத் தெரியாதா உயர்நீதிமன்றம் தான் பதில் சொல்ல வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1399", "date_download": "2019-07-20T14:45:57Z", "digest": "sha1:54IFCUSH3HWKU3K4QPACOFFK2I7365GE", "length": 11273, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜித்தாவில் 69வது இந்திய குடியரசு தின இரத்ததான முகாம் | The 69th Indian Republic Day blood donation camp in Jeddah - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > வளைகுடா(அரபு நாடு )\nஜித்தாவில் 69வது இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்\nஜித்தா: இந்தியாவின் 69வது குடியரசு தினத்தன்று (26-01-18) சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரில் சவுதி வாழ் இந்தியர்கள் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாமண்டலத்தில், ஜித்தா மஹ்ஜர் பகுதியிலுள்ள கிங் அப்துல் அஸீஸ் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமில் சுமார் 170க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழர்களால் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் தமிழர்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பிற மாநில சகோதரர்களும் பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஏமன் உட்பட பல நாட்டினரும் இந்த முகாமில் கலந்து கொண்டு குருதிக் கொடையளித்தனர்.\nகிங் அப்துல் அஸீஸ் மருத்துவமனையின் இரத்த வங்கி பொறுப்பாளர் Dr.அலி கோதரி தலைமையில் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. மருத்துவமனையின் இரத்ததான குழுவினர் மக்களிடமிருந்து இரத்ததானம் பெறுவதற்காக 8 படுக்கைகள் போடப்பட்டு அயராது செயல்பட்டனர். இதை ஏற்பாடு செய்த தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சவுதி அரேபியாவின் சுகாதாரத்துறையின் சான்றிதழை வழங்கி கௌரவித்தனர். மதியம் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் கலந்து கொண்ட 157 நபரிடமிருந்து 135 யூனிட் இரத்தம் தானமாக பெறப்பட்டது.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல தன்னார்வலர்கள் தங்களது வாகனங்கள் மூலமாக மக்களை நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து வருவது அவர்களை திரும்ப அழைத்து செல்வது மக்களுக்கு வழி காட்டுவது போன்ற பணிகளை சிறப்பான செய்திருந்தனர். டி.என்.டி.ஜே இரத்ததான ஒருங்கிணைப்பாளர் சலாஹூதீன் இந்த முகாம் பற்றி குறிப்பிடும்போது, இது போன்ற முகாம்கள் மட்டுமின்றி அவசர தேவைக்காக எந்த நேரத்தில் இரத்தம் தேவைப்படினும் அதை நாங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கின்றோம். இது மட்டுமின்றி மருத்துவ உதவிகள், வாழ்வாதார உதவிகள் போன்ற மனிதாபிமான பணிகளை நாங்கள் பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறோம் என்று குறிப்பிட்டார்.\nமுஹம்மது முனாப் டி.என்.டி.ஜே ஜித்தா மண்டல தலைவர் கூறுகையில், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் ஆடல், பாடல், ஆடம்பர நிகழ்ச்சிகளுக்கு மாற்றாக, மக்களுக்கு பயனுள்ள வகையில் இதுபோன்ற இரத்ததான முகாம்களை பல வருடங்களாக நடத்தி வருகின்றோம். இந்திய குடியரசு தினம், இந்திய சுதந்திர தினம் போன்ற நாட்களில் மட்டுமின்றி ஒவ்வொரு வருடமும் பலமுறை இதுபோன்ற மாபெரும் முகாம்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா��த் நடத்தி வருகின்றது.\nசவுதி அரேபியாவில் ஒரே நாளில் அதிகமானோர் இரத்ததானம் செய்ததில் தொடர்ந்து பல வருடங்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இது டி.என்.டி.ஜே ஜித்தா மண்டலம் சார்பாக நடத்தப்பட்ட 17வது முகாமாகும் என்றும் குறிப்பிட்டார்.\nஜித்தா 69வது இந்திய குடியரசு தினம் இரத்ததான முகாம்\nஅமீரக தி.மு.க சார்பில் புஜைராவில் தமிழக இளைஞர்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி\nபுதுவையில் ரூ.1000கோடி முதலீடு வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அறிவிப்பு. அசத்திய முதல்வர் நாராயணசாமி\nதுபாயில் தமிழக எப்.எம் தொகுப்பாளர்களின் கின்னஸ் உலக சாதனையின் வருட நிறைவு விழா\nவெளிநாட்டு வாழ் தமிழருக்கு ஐநா சார்பில் சிறப்பு விருது\nசவூதி,அமீரகம் ,குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் முதல் நோன்பின் இப்தார் நிகழ்ச்சி\nஐக்கிய அரபு நாடுகளில் குழந்தைகளிடையேயான நடைபெற்ற நடனப் போட்டி டான்ஸ் பெஸ்ட் -2019\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64729-bjp-to-ask-for-aiadmk-in-rajya-sabha-in-tamilnadu.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-20T14:10:51Z", "digest": "sha1:W3BZLJCUVBMT2T2WJRBNUNZTHGO4E6NL", "length": 8940, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாநிலங்களவை பதவியில் அதிமுகவிடம் பங்கு கேட்கும் பாஜக? | BJP to ask for AIADMK in Rajya Sabha in Tamilnadu", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nமாநிலங்���ளவை பதவியில் அதிமுகவிடம் பங்கு கேட்கும் பாஜக\nதமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதில் ஒரு இடத்தை தருமாறு அதிமுகவிடம் பாஜக கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவரும் ஜூலை 24ஆம் தேதியுடன் தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் முடிகி‌றது. இதனை அடுத்து விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது சட்டப்பேரவையில் உள்ள பலத்தின் அடிப்படையில் அதிமுக‌ மற்றும் திமுக தலா 3 எம்பிக்களை தேர்வு செய்ய முடியும். ஏற்கனவே கூட்டணி ஒப்பந்தப்படி‌ பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுக தரும் வாய்ப்புள்ளது. எனவே அதிமுகவிடம் 2 இடங்களே இருக்கும்.\nஇந்நிலையில் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜக, அதிமுகவிடம் இருக்கும் 2 இடங்களில் ஒரு இடத்தை‌ கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி ஒரு எம்பி பதவியை பாஜகவுக்கு வழங்கினால் அதிமுக வசம் ஒரு மாநிலங்களவை எம்பி பதவி மட்டுமே மிஞ்சும். இதனால் நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்களின் எண்ணிக்கை மேலும் குறைந்துவிடும். உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் பாஜகவுக்கு எம்பி பதவியை விட்டுக் கொடுப்பது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அதிமுக நிர்வாகிகள் கருதுவதாக தெரிகிறது.\nஹைதராபாத்தைவிட்டு வெளியேறிய ஆந்திர அரசு அலுவலகங்கள்\nஉலகக்கோப்பை இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து vs பாகிஸ்தான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''கர்நாடக பிரச்னைக்கு காங்கிரஸே காரணம்'': சிவ்ராஜ் சிங் சவுஹான்\nசுதந்திர தின உரை - மக்கள் கருத்து தெரிவிக்க பிரதமர் மோடி அழைப்பு\nதேர்தல் வெற்றி குறித்து பேரவையில் எடப்பாடி - ஸ்டாலின் காரசார விவாதம்\n“மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு” - கர்நாடக ஆளுநர் கெடு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\nவிடிய விடிய தர்ணா - கர்நாடக சட்டப்பேரவையில் படுத்துறங்கிய எடியூரப்பா\nகுஜராத்: காங். முன்னாள் எம்.எல்.ஏக்கள் இருவர் பாஜகவில் இணைந்தனர்\nஎங்கள் எம்.எல்.ஏக்களை பாஜக கடத்திவிட்டது - கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் அமளி\nவேலூர் தொகுதியில் மும்முனைப் போட்டி - நிறைவடைந்தது வேட்புமனுத்தாக்கல்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nஅத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் : அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\nதேதி குறிப்பிடாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு\nபொதுவாழ்வில் விமர்சனங்கள் உரம் போன்றது : உதயநிதி ஸ்டாலின்\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஹைதராபாத்தைவிட்டு வெளியேறிய ஆந்திர அரசு அலுவலகங்கள்\nஉலகக்கோப்பை இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து vs பாகிஸ்தான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/4+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-20T14:08:22Z", "digest": "sha1:GLMLF4ZJBD2UX3L3SXOLMGUZAVZR2OSD", "length": 8262, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 4 தொகுதிகள்", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nபொதுவாழ்வில் விமர்சனங்கள் உரம் போன்றது : உதயநிதி ஸ்டாலின்\nஅத்திவரதரை காணவரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை - ஸ்டாலின்\nகர்நாடகா விதான் சவுதாவை சுற்றி 144 தடை\nமும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து - பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nடெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேருக்கு நீதிமன்றக் காவல்\nஉலகக் கோப்பை தோல்வி.. அணி நிர்வாகத்தை சாடிய யுவராஜ் சிங்..\nகுரூப் 4க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nமாட்டுக்கறி சாப்பிட்ட இளைஞரை தாக்கிய 4 பேர் கைது\nகுரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு கல்வி தகுதி நிர்ணயிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\n4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - முன்னாள் ராணுவ வீரரின் மகன் மிரட்டுவதாக பெற்றோர் புகார்\nநிலச்சரிவில் சிக்கி 4500 ரோகிங்கியா முஸ்லிம்கள் தவிப்பு\nபொறியாளர் மீது சேற்றை வாரி இறைத்த காங். எம்.எல்.ஏவுக���கு 4 நாள் போலீஸ் காவல்\n‘விஜய் 63’ டபுள் ஹீரோஸ்.. ‘விஜய் 64’ டபுள் ஹீரோயின்ஸ்..\nஎல்ஈடி விளக்குகளால் ரூ.446 கோடி சேமிப்பு - அமைச்சர் வேலுமணி\nபொள்ளாச்சியில் இருந்து திருப்பூருக்கு 4 டயர்களில் ஓடும் அரசுப் பேருந்து: வீடியோ\nபொதுவாழ்வில் விமர்சனங்கள் உரம் போன்றது : உதயநிதி ஸ்டாலின்\nஅத்திவரதரை காணவரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை - ஸ்டாலின்\nகர்நாடகா விதான் சவுதாவை சுற்றி 144 தடை\nமும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து - பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nடெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேருக்கு நீதிமன்றக் காவல்\nஉலகக் கோப்பை தோல்வி.. அணி நிர்வாகத்தை சாடிய யுவராஜ் சிங்..\nகுரூப் 4க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nமாட்டுக்கறி சாப்பிட்ட இளைஞரை தாக்கிய 4 பேர் கைது\nகுரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு கல்வி தகுதி நிர்ணயிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\n4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - முன்னாள் ராணுவ வீரரின் மகன் மிரட்டுவதாக பெற்றோர் புகார்\nநிலச்சரிவில் சிக்கி 4500 ரோகிங்கியா முஸ்லிம்கள் தவிப்பு\nபொறியாளர் மீது சேற்றை வாரி இறைத்த காங். எம்.எல்.ஏவுக்கு 4 நாள் போலீஸ் காவல்\n‘விஜய் 63’ டபுள் ஹீரோஸ்.. ‘விஜய் 64’ டபுள் ஹீரோயின்ஸ்..\nஎல்ஈடி விளக்குகளால் ரூ.446 கோடி சேமிப்பு - அமைச்சர் வேலுமணி\nபொள்ளாச்சியில் இருந்து திருப்பூருக்கு 4 டயர்களில் ஓடும் அரசுப் பேருந்து: வீடியோ\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/12/blog-post_24.html", "date_download": "2019-07-20T13:36:34Z", "digest": "sha1:LFBL5V475H5B4ATTPI6ZBGRLKSHXD2BJ", "length": 19913, "nlines": 421, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: இலங்கை முன்னாள் எம் பி நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் ஐந்து பேர் விடுதலை", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமாவீரர் துயிலும் இல்லங்கள் புனித பிரதேசங்களாக பிரக...\nஇலங்கை முன்னாள் எம் பி நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில...\nசிரியாவின் அலெப்போ நகருக்கான போர் முடிவடைந்தது\nஎதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி முதல் அமெரிக்காவின் ...\nஜெர்மன் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் லாரி ஏற்றித் தா...\nதுருக்கியில் ரஷ்ய தூதர் சுட்டுக் கொலை\nகிழக்கில் எழுக தமிழ் பேரணி எதை சாதிக்க போகின்றது ந...\nஇலங்கையில் இந்து ஆலயத்தின் மீது தாக்குதல்\nவட கிழக்கு இணைப்புக்காக, சிங்களத் தலைவர்களின் விரு...\nவழிக்கு வந்தார் ஹக்கீம் -ஹசனலிக்கு முழு அதிகாரம் க...\nகறுவாக்கேணியை சேர்ந்த கலாபூசணம் திரு.மாகாதேவன் அவர...\nசந்திரகாந்தனின் விடுதலை வேண்டி ஆலயத்தில் வழிபாடும்...\nஊர்ஜிதமாகியது வடக்கு- கிழக்கு இணைப்பு முதல் கட்ட ...\nசமஸ்டியை கைவிடோம் ஏனெனில் அது எமக்கு தொழில், ஆனால்...\nஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமாக பதவியேற்றார் குட...\nமலையகத்தில் வாழ்வோர் இந்திய தமிழரல்ல. அவர்கள் இலங்...\nஇன்று மட்டக்களப்பில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஜ...\nஜெயலலிதா ஜெயராம் -அ .மார்க்ஸ்\nபியர் இறக்குமதிக்கு வரிச்சலுகை வழங்கும் நல்லாட்சி ...\nபாராளுமன்ற உறுப்பினர் திலகரின் உணர்ச்சிகரஆக்ரோஷமான...\nமூதூர் தமிழ் பிரதேசங்கள் ஒருங்கிணைந்த தனியான பிரதே...\nஇந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம் : 100 பேர் பலி\n40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பாகிஸ்தான் சர்வதேச வ...\nசம்பூர் மக்களை வெளியேறுமாறு உத்தரவு\nகண்டியில் அரங்க ஆய்வுகூடத்தின் புதிய தயாரிப்பு\nஜெயலலிதா மறைவுக்கு இலங்கை பிரதமர் இரங்கல்\nஇலங்கை: மட்டக்களப்பின் சில பகுதிகளில் நுழைய பொது ப...\nகவிஞர் இன்குலாப் அவர்களின் இறப்புச் செய்தி தாள இயல...\nஇலங்கை முன்னாள் எம் பி நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் ஐந்து பேர் விடுதலை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஐந்து பேரையும் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.\nசிங்கள ஜுரர் சபையின் முன் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஜுரர்களின் ஏகமனதான முடிவின்படி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க குற்றமற்றவர்கள் என விடுதலை செய்துள்ளார்.\nவெள்ளியன்று நள்ளிரவு வரையிலும் இந்த வழக்கின் ஜுரர் சபை நடத்திய நீண்ட ஆலோசனைகளின் பேரில் எதிரிகளை விடுதலை செய்யும் முடிவு அறிவிக்கப்பட்டது.\nஇந்தத் தீர்ப்பு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.25 மணிக்கு வழங்கப்பட்டது. இலங்கையின் வரலாற்றில் இவ்வாறு நள்ளிரவு வேளையில் தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வழக்கில் ஆறு பேருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அவர்களில் ஒருவர் வழக்கு விசாரணைகள் நடைபெற்ற போது இறந்துவிட்டார். இதனையடுத்து. எஞ்சிய ஐந்து பேருக்கு எதிராக வழக்கு நடத்தப்பட்டது.\nகுற்றம் சாட்டப்பட்டவர்களில் மூவர் முன்னாள் கடற்படைப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்களாவர், ஏனைய மூவரும் கிழக்கில் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த கருணா குழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு மாதமாக நீடித்த ரவிராஜ் கொலை வழக்கில் அளிக்கப்பட்ட சாட்சியங்களில் வெளியிடப்பட்ட பல தகவல்கள் பெரும் பரபரப்பையும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டு தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.\nகடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் திகதி கொழும்பு நாரஹேன்பிட்டி, மணிங் டவுண் பகுதியில் அவருடைய இல்லத்திற்கு அருகில் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது ஆயுததாரிகளினால் ரவிராஜ் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nமாவீரர் துயிலும் இல்லங்கள் புனித பிரதேசங்களாக பிரக...\nஇலங்கை முன்னாள் எம் பி நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில...\nசிரியாவின் அலெப்போ நகருக்கான போர் முடிவடைந்தது\nஎதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி முதல் அமெரிக்காவின் ...\nஜெர்மன் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் லாரி ஏற்றித் தா...\nதுருக்கியில் ரஷ்ய தூதர் சுட்டுக் கொலை\nகிழக்கில் எழுக தமிழ் பேரணி எதை சாதிக்க போகின்றது ந...\nஇலங்கையில் இந்து ஆலயத்தின் மீது தாக்குதல்\nவட கிழக்கு இணைப்புக்காக, சிங்களத் தலைவர்களின் விரு...\nவழிக்கு வந்தார் ஹக்கீம் -ஹசனலிக்கு முழு அதிகாரம் க...\nகறுவாக்கேணியை சேர்ந்த கலாபூசணம் திரு.மாகாதேவன் அவர...\nசந்திரகாந்தனின் விடுதலை வேண்டி ஆலயத்தில் வழிபாடும்...\nஊர்ஜிதமாகியது வடக்கு- கிழக்கு இணைப்பு முதல் கட்ட ...\nசமஸ்டியை கைவிடோம் ஏனெனில் அது எமக்கு தொழில், ஆனால்...\nஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமாக பதவியேற்றார் குட...\nமலையகத்தில் வாழ்வோர் இந்திய தமிழரல்ல. அவர்கள் இலங்...\nஇன்று மட்டக்களப்பில் தமிழ் நாட்டின் முதலமைச்ச���் ஜ...\nஜெயலலிதா ஜெயராம் -அ .மார்க்ஸ்\nபியர் இறக்குமதிக்கு வரிச்சலுகை வழங்கும் நல்லாட்சி ...\nபாராளுமன்ற உறுப்பினர் திலகரின் உணர்ச்சிகரஆக்ரோஷமான...\nமூதூர் தமிழ் பிரதேசங்கள் ஒருங்கிணைந்த தனியான பிரதே...\nஇந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம் : 100 பேர் பலி\n40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பாகிஸ்தான் சர்வதேச வ...\nசம்பூர் மக்களை வெளியேறுமாறு உத்தரவு\nகண்டியில் அரங்க ஆய்வுகூடத்தின் புதிய தயாரிப்பு\nஜெயலலிதா மறைவுக்கு இலங்கை பிரதமர் இரங்கல்\nஇலங்கை: மட்டக்களப்பின் சில பகுதிகளில் நுழைய பொது ப...\nகவிஞர் இன்குலாப் அவர்களின் இறப்புச் செய்தி தாள இயல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2013-magazine/85-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-01-15.html", "date_download": "2019-07-20T14:50:32Z", "digest": "sha1:WQBQCUMDM72Y5ONKF3JWP4R325565TN2", "length": 4373, "nlines": 72, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2013 இதழ்கள்", "raw_content": "\nதந்தை பெரியார் உலகமயமாக்கப் பணியில் தமிழர் தலைவர்\nஹாய் மேடம்… ஹான் சாகேப்…\nடிசம்பர் 6 : அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்\nஅரைக்கோப்பைத் தேநீரும் நாலு இட்லியும்\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா\n (48) : யோகத்தால் உடலிலிருந்து உயிரை அகற்ற முடியுமா\nஆசிரியர் பதில்கள் : இராகுல் காந்தி விலகல் ஒரு சர்ஜிகல் ஆபரேஷன்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(230) : மலேசிய ‘தமிழ்நேசன்’ நாளேட்டில் கு.சா.பெருமாள் பதிவிட்ட பாராட்டுரை\nஉணவுப் பழக்கம் : விதையில்லா கனிகள் வேண்டாம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (40) : பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா\nகவிதை : சுயமரியாதை எக்காளம்\nசிந்தனை : குரு பூர்ணிமாவும் குருகுலக் கல்வியும்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : இந்தியாவை பீடித்துக் கொண்டிருக்கும் நூற்றாண்டு கால நோய் சாதி\nசிறுகதை : லைலா - மஜ்னு\nதலையங்கம் : இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் சட்டப்படி தவறானது\nதிரை விமர்சனம் : தர்மபிரபு\nபெண்ணால் முடியும் : குத்துச் சண்டையில் முத்திரைப் பதித்த பெண்\nபெரியார் பேசுகிறார் : பகுத்தறிவு\nமருத்துவம் : ரத்த அழுத்தம் அண்டாமல் இருக்க...\nமுகப்புக் கட்டுரை : ஆண்டு முழுதும் அடுக்கடுக்காய் ஆரிய பார்ப்பன மூடச் சடங்குகள் அவற்றால் கிடைத்த பயன் என்ன\nவாழ்வில் இணைய ஜூலை 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/17/job%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-20T13:37:10Z", "digest": "sha1:UN4EHGXSHR5UVUU5I4PW7D2NMT5MKPNX", "length": 17056, "nlines": 403, "source_domain": "educationtn.com", "title": "Job:இந்திய உணவுக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் 4103 வேலைவாய்ப்புகள்: அரிய வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jobs Job:இந்திய உணவுக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் 4103 வேலைவாய்ப்புகள்: அரிய வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க\nJob:இந்திய உணவுக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் 4103 வேலைவாய்ப்புகள்: அரிய வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க\nஇந்திய உணவுக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் 4103 வேலைவாய்ப்புகள்: அரிய வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க\nஇந்திய உணவுக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 4103 உதவியாளர், கணக்காளர், டெக்னீசியன், இளநிலை பொறியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nமண்டலங்கள் வாரியான பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:\nதகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் டிப்பளமோ, டிகிரி முடித்தவர்கள், உணவு அறிவியல். உணவு விஞ்ஞானம், உணவு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பத்தில் பி.டெக் முடித்தவர்கள், தாவரவியல், விலங்கியல், உயிரி தொழில்நுட்பம், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல், கணினி அறிவியல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்கள் மற்றும் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 25 முதல் 28 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nதேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ]\nவிண்ணப்பக்க கட்டணம்: பொ���ு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைன் மற்றும் வங்கி அட்டைகள் மூலம் செலுத்தலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.fci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.03.2019\nPrevious articleபுதுமைப்பள்ளி விருதுக்கு 128 அரசுப்பள்ளிகள் தேர்வு செய்ய கல்வித்துறை உத்தரவு\nNext articleஉலகின் மிகச் சிறிய தொலைபேசி நீங்கள் விரும்பும் விலையில் இப்பொது இந்தியாவிலும்\n564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n3 ஆண்டுகளுக்கு மேல் பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களை நிர்வாக காரணமாக பணி மாற்றம்...\nநாள் முழுக்க ஃபிட்டாக இருக்க சாப்பிடவேண்டிய உணவுகள்.\nEMIS NEWS :ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வசதி.\n3 ஆண்டுகளுக்கு மேல் பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களை நிர்வாக காரணமாக பணி மாற்றம்...\nநாள் முழுக்க ஃபிட்டாக இருக்க சாப்பிடவேண்டிய உணவுகள்.\nகோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு.\n:தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், செயல்படும் பள்ளிகளுக்கு, கோடை விடுமுறை நேற்றுடன் முடிந்தது; இன்று( ஜூன் 3) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தமிழக அரசின் இலவச திட்டங்கள் பெற, தகுதியுள்ள மாணவர்களுக்கு, இலவச நோட்டு புத்தகங்கள்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/20/fire.html", "date_download": "2019-07-20T14:03:24Z", "digest": "sha1:OIO6QNSG5ZHSZAC7EF3BTZ5GRF4I4I4D", "length": 16415, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "வி.சி.பொருளாளர் கொலை: மதுரை அருகே பஸ் எரிப்பு | dalit panthers treasurer murder: government bus burnt near madurai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n11 min ago டெல்லி முதல்வராக 3 முறை தன்னலமின்றி பணியாற்றியவர் ஷீலா தீட்சித்.. ராகுல் காந்தி இரங்கல்\n14 min ago தமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\n48 min ago பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\n54 min ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nAutomobiles ர��யல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\n நான் கிரிக்கெட் ஆட வரலை.. ராணுவத்துக்கு போறேன்.. எல்லோருக்கும் ஷாக் கொடுத்த தோனி\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவி.சி.பொருளாளர் கொலை: மதுரை அருகே பஸ் எரிப்பு\nவிடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநில பொருளாளர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் பஸ்ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டது.\nமதுரை முடக்கத்தான் கிராமத்தை சேர்ந்தவர் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநில பொருளாளர் பாண்டி.முன்விரோதம் காரணமாக பாண்டி திங்கள் கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.\nஇந்த சம்பவம் காரணமாக கலவரம் ஏற்படக்கூடும் என கருதி அந்த பகுதியில் போலீஸ் காவல்பலப்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை மதுரையிலிருந்து கருவனூர் கிராமத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்றது.அங்கு பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு அந்த பேருந்து மதுரைக்கு திரும்புவதற்கு முன் கிராமத்தில் சிறிது நேரம்நிறுத்தப்பட்டிருந்தது.\nஅப்போது தீடீரென 20 பேர் கொண்ட கும்பல் பேருந்துக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டது.\nதகவல் கிடைத்த போலீசாரும். தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்புப்படையினரால் தீ அணைக்கப்பட்டது.\nபோலீசார் விசாரணை நடத்திய போது பேருந்துக்கு தீ வைத்த கும்பல் கருவனூர் கிராமத்தில் ஒளிந்திருப்பது தெரியவந்தது.\nஇதைத் தொடர்ந்து போலீசார் மந்திக்குளம் கண்மாயில் ஒளிந்திருந்த முத்து, கண்ணன், முருகன், முத்துகிருஷ்ணன்,பாலாறு, செல்வம், பெரியசாமி, மலைச்சாமி, கருப்பையா உள்ளிட்ட 15 பேரை கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில்தெரிய வந்தது. பாண்டி கொலை செய்ததை கண்டிக்கும் விதமாக பேருந்துக்கு தீ வைத்ததாக அவர்கள்போலீசாரிடம் ��ூறினர்.\nகைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்குமாறுமதுரை மாவட்ட டி.ஐ.ஜி. மகேந்திரன் உத்தரவிட்டார்.\nமதுரையில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட உத்தரவுபிறப்பித்து டி.ஐ.ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅந்த பையனோடு ஏன் பழகுறே.. தட்டிக் கேட்ட தாயை உயிரோடு எரித்து கொன்ற மகள்\nமருமகளை உயிரோடு புதைத்து.. கான்க்ரீட் போட்டு மூடி.. கொடூர பிரேசில் தம்பதி\nகண் முன் தீவைத்து எரிக்கப்பட்ட 4 குட்டிகள்.. கதறி தவித்த தாய் நாய்.. ஹைதராபாத்தில் பரிதாபம்\nஅதிர்ந்தது மதுரை.. வாலிபரை மடக்கி வெட்டிக் கொன்று.. பைக்கோடு எரித்த கும்பல்\nஒரு மாமா செய்யும் வேலையா இது.. அதுக்கு இந்த ஊர் பெருசுகள் கொடுத்த தீர்ப்பு.. அதை விட கொடுமை\nநீ பத்தினின்னா நெருப்பில் கையை விடு.. கொலை வெறி மாமியார்.. நடுங்கி போன மதுரா\nஉறவுக்கு மறுத்த சிறுவனின் ஆணுறுப்பில் சூடு வைத்த பெண்.. பாய்ந்தது போக்ஸோ\nவாரி சுருட்டிய சுனாமி.. இந்தோனேஷியாவில் ஒரே இடத்தில் 1000 உடல்கள் புதைப்பு\nஅதிகரிக்கும் அபிராமிகள்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து 4 வயது குழந்தைக்கு உடல் முழுவதும் சூடு போட்ட தாய்\nதஞ்சையில் கேஸ் சிலிண்டர் வெடித்து 13 குடிசைகள் சாம்பல்.. ரூ.15 லட்சம் பொருட்கள் கருகின\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்துக்கொன்ற அப்பா\nஉ.பியில் அதிர்ச்சி: பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்து கோவிலில் வைத்து உயிருடன் எரித்து கொன்ற கும்பல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/03/05/sadam.html", "date_download": "2019-07-20T13:52:30Z", "digest": "sha1:K4IDTVBD4AK5QQL7BJPFJEFTJLXB3YUU", "length": 12020, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "போர்: வளைகுடாவில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற நடவடிக்கை | All steps taken to evacuate Indians from Gulf - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\njust now டெல்லி முதல்வராக 3 முறை தன்னலமின்றி பணியாற்றியவர் ஷீலா தீட்சித்.. ராகுல் காந்தி இரங்கல்\n4 min ago தமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களி��் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\n37 min ago பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\n44 min ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nபோர்: வளைகுடாவில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற நடவடிக்கை\nஈராக்கில் போர் வெடிப்பது உறுதியாகிவிட்டதால், தேவைப்படும்பட்சத்தில் வளைகுடாவில் இருந்து இந்தியர்கள் அனைவரையும்பாதுகாப்பாக வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nவெளியுறவுத்துறை இணையமைச்சர் திக்விஜய்சிங் இதனைத் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கியுள்ள 557 பஸ்களைஆப்கன் அதிகாரிகளிடம் ஒப்படைத்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,\nவளைகுடா நாடுகளில் 40 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். போர் வெடிக்கும்பட்சத்தில் நாடு திரும்ப விரும்பும் அனைத்து இந்தியர்களையும்பத்திரமாக திரும்ப அழைத்து வருவோம். இதற்காக ஏர்-இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகியவை சிறப்பு விமானங்களை இயக்க முடிவுசெய்துள்ளன. இந்தப் பணிக்கு தேவையான அளவு விமானங்கள் ஒதுக்கப்படும் என்றார்.\nசதாம் ஒரு பயங்கரவாதி: அமெரிக்கா\nஇதற்கிடையே ஈராக்கைத் தாக்குவதில் படு தீவிரமாக உள்ள அமெரிக்கா, தனது பயங்கரவாதிகள் பட்டியலில் ஈராக்கும் உள்ளதாகவும் எனவேஅந்நாட்டு அதிபரான சதாம் ஹூசேனும் தீவிரவாதியே என்றும் கூறியுள்ளது.\nஅதே நேரததில் அமெரிக்கா ஈராக்கைத் தாக்குவதற்கு போதுமான காரணங்கள் இல்லை எதுவும் இல்லை. அதனால் ஈராக் மீது அமெரிக்காபோர் தொடுக்கக் கூடாது என்ற போப் இரண்டாம் ஜான் பால் கூறியுள்ளார்.\nஆனால் அவருடைய அறிவுரையையோ, கோரிக்கையையோ ஏற்க அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மறுத்து விட்டார்.\nஇந்நிலையில் ஈராக் விஷயத்தில் அனைத்து நாடுகளும் ஒருமித்த கருத்துக்களை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோபிஅன்னான் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஈராக் மீதான எந்தவொரு தாக்குதலையும் ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்ப்பதாகக் கூறியுள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது. ஈராக்கைத் தாக்க இரண்டாவது தீர்மானத்தை ஐ.நாவில் கொண்டு வர வேண்டிய அவசியமே இல்லை என அமெரிக்காவிடம் ஜெர்மன்கூறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் த���ிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/alaadin-new-teaser-2/", "date_download": "2019-07-20T13:48:58Z", "digest": "sha1:SSQUX2FIXSBSBCGRQSVMPMSTKXZ7L45J", "length": 7943, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "அலாவுதீனின் விளக்கில் இருந்து வெளி வரும் ஜீனியாக வில் ஸ்மித் (செம்ம கெட் அப் பாஸ்). லைக்ஸ் குவிக்குது புதிய ட்ரைலர். . - Cinemapettai", "raw_content": "\nஅலாவுதீனின் விளக்கில் இருந்து வெளி வரும் ஜீனியாக வில் ஸ்மித் (செம்ம கெட் அப் பாஸ்). லைக்ஸ் குவிக்குது புதிய ட்ரைலர். .\nஅலாவுதீனின் விளக்கில் இருந்து வெளி வரும் ஜீனியாக வில் ஸ்மித் (செம்ம கெட் அப் பாஸ்). லைக்ஸ் குவிக்குது புதிய ட்ரைலர். .\nஅரேபியர்களால் சொல்லப்பட்ட கதை தொகுப்பு. இதன் கதாபாத்திரமே அலாவுதீன். நம்மக்கு மிகவும் பழக்கப்பட்ட கதை தான். தெருவில் சுற்றி வரும் நபர் ஹீரோ, இளவரசி ஜாஸ்மின், ஜீனி, பறக்கும் கம்பளம் மற்றும் கொடூர வில்லன் ஜாபார் என்று நகரும் கதைக்களம்.\nகய் ரிட்சி இயக்குகிறார். மேனா மஸாட் அலாவுதீனாக, வில் ஸ்மித் ஜீனியாக, நவோமி ஸ்காட் ஜாஸ்மினாக , மர்வான் கேன்சரி ஜபாராக, நவேத் நேகமான் சுல்தான் வேடத்தில் நடிக்கின்றனர்.\nசென்ற ட்ரைலரில் அலாவுதீன் மற்றும் விளக்கை மட்டும் காமித்தனர். இந்நிலையில் இதில் ஜாஸ்மின் மற்றும் ஜீனி இருவரும் இடம்பிடித்துள்ளனர். வில் ஸ்மித் அவர்களின் தோற்றம் வெளியாகி நல்ல லீக்ஸ் கொய்வது வருகிறது.\nபடம் மே 24 ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் புதிய ட்ரைலர் வெளியாகி உள்ளது.\nRelated Topics:அலாவுதீன், வில் ஸ்மித், ஹாலிவுட்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஆளே மாறி ப��ருத்து போன சுருதிஹாசன்.\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/06/blog-post_152.html", "date_download": "2019-07-20T13:32:43Z", "digest": "sha1:V2BIZHPZ7DXKLHFX44BBCZQU4CDMFAFU", "length": 8799, "nlines": 72, "source_domain": "www.nationlankanews.com", "title": "சாய்ந்தமருது பயங்கரவாதிகளின் சடலங்கள், இன்று தோண்டி எடுக்கப்பட்டன - Nation Lanka News", "raw_content": "\nசாய்ந்தமருது பயங்கரவாதிகளின் சடலங்கள், இன்று தோண்டி எடுக்கப்பட்டன\nசாய்ந்தமருதில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்து பலியான சில பயங்கரவாதிகளினதும், அவர்களின் குடும்பத்தாரினதும் சடலங்கள் இன்று -07- தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.\nஅம்பாறை பிரதான நீதவான் அசங்கா ஹெட்டிவத்த முன்னிலையில் மேற்படி சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன.\nஇவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட தற்கொலை செய்துக் கொண்ட சந்தேகநபர்களின் உடற் பாகங்கள் மரபணு பரிசோதனைகளுக்காக இரசாயன பகுப்பாய்வு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஅவற்றில் நான்கு உடற் பாகங்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதால் சடலத்தின் உடற்பாகங்கள் சில மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஅம்பாறை முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ருச்சிர நதீரவின் முன்னிலையில் இந்த உடற்பாகங்கள் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.\nகடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி கல்முனை – சாய்ந்தமருது 'சுனாமி கிராமத்தில்' உள்ள வீடு ஒன்றில் வைத்து, பாதுகாப்புத் தரப்பினருடன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் 15 பேர் பலியாகினர்.\nகுறித்த வீட்டிலிருந்து 6 சிறுவர்களினதும், 6 ஆண்களினதும், 3 பெண்களினதும் சடலங்கள் மீட்கப்பட்டன.\nபயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஸீமின் தந்தை, அவரின் சகோதரர்கள் இரண்டு பேர் மற்றும் ஒரு சகோதரரின் மனைவி ஆகியோரும் சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.\nகுறித்த குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த பெரியோர்களின் சடலங்கள், கடந்த மாதம் 2ஆம் திகதி அம்பாறை பொது மயானத்தில், இஸ்லாமிய மத செயற்பாடுகளின்றி, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அடக்கம் செய்யய்பட்டது\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nவிபரம் | விண்ணப்ப படிவம்\nJOBS - MORE THAN 100 JOBS IN UNIVERSITY OF PERADENIYA - 100க்கு மேற்பட்ட பதவி வெற்றிடங்கள் பேராதனை பல்கலைக்கழகம்\nசாரதி (Driver) வேலை வாய்ப்பு - Dubai மேலதிக தகவல் உள்ளே\nஇப்படிச் செய்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அடிகூட, படவிட மாட்டோம் - விமல் வீரவன்ச\nஎதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எந்த முஸ்லிம் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் தெரிவித்துள்ளா...\nநாட்டில் இடம்பெற்ற 30 ஆண்டு யுத்தத்தின் உக்கிரத்தால் வறுமையில் வாழ்ந்த இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்து மத தமிழ் சகோதரர் ஜீ...\nமுஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம் பிரச்சினைக்கு தீர்வு\nகிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளில் இருந்து முஸ்லிம் ஆசிரியர்களை மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு மாற்றியிருந்ததை அடுத்து...\nகருத்தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் - திடுக்கிடும் தகவல் ஆதாரங்களுடன் வெளியானது, காசல் வைத்தியசாலையில் அக்கிரமம்\nகொழும்பு காசல் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் நேற்று (0...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/26004212/1012997/Pattukottai-Murder-Case-Court-Surrender.vpf", "date_download": "2019-07-20T13:24:08Z", "digest": "sha1:UJPOTED3VKSQF26X6M4LT2PLP3HMV7N3", "length": 11595, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கொலை வழக்கில் 9 இளைஞர்கள் நீதிமன்றத்தில் சரண்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொலை வழக்கில் 9 இளைஞர்கள் நீதிமன்றத்தில் சரண்\nபட்டுக்கோட்டை அருகே வெடிகுண்டு வீசி வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி நீதிமன்றத்தில் 9 இளைஞர்கள் சரணடைந்து உள்ளனர்.\n* தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள தாந்தாங்காடு வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ரவுடி தம்பா கார்த்திக், ஆகஸ்ட் 13- அடித்துக் கொல்லப்பட்டார்.\n* இது தொடர்பாக நரியம்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் உள்பட 7 பேரை பட்டுக்கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வந்த பிரகாஷ் உள்பட 7 பேரும் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் தினமும் காலை கையெழுத்திட்டு வந்தனர்.\n* கடந்த 23 ம்தேதி காலை வழக்கம்போல் கையெழுத்து போட்டுவிட்டு 7 பேரும் சரக்கு வாகனத்தில் திரும்பி வந்த போது,10 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்து நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளது. பிரகாஷை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததுடன், ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பாளையம் என்ற இடத்தில் தலையை வைத்துவிட்டு தலைமறைவானது.\n* இந்த கும்பலை போலீசார் தேடி வந்த நிலையில், 9 இளைஞர்கள் பரமக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்களை வரும் 29 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nநீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் கைதி தற்கொலை முயற்சி\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பசுவந்தனை ஆலிச்பச்சேரியை சேர்ந்தவர், சதீஷ்குமார். தனியார் காற்றாலை நிறுவனத்தில் தகராறு செய்ததற்காக இவரை போலீசார் கைது செய்தனர்.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\n18 எம்.எல்.ஏ. வழக்கு - நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோரினார் தங்க தமிழ் செல்வன்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தங்கத் தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nராஜகோபால் உடல் சொந்த ஊரில் அடக்கம்\nசென்னையில் காலமான ஹோட்டல் அதிபர் ராஜகோபாலின் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் புன்னை நகரில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இருந்தது.\nசந்திரயான் 1-க்கும், சந்திரயான் 2-க்கும் இவ்வளவு இடைவெளி ���ன்... - மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்\nசந்திரயான் 1-க்கும், சந்திரயான் 2-க்கும் இவ்வளவு இடைவெளி ஏன்... என்பது குறித்து இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்.\nஎம்எல்ஏக்களுக்கு சென்னையில் அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு\nஎம்எல்ஏக்களுக்கு சென்னையில் அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் மரியாதை - துணை முதல்வர் - அமைச்சர்கள் பங்கேற்பு\nசட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இருவரும் சென்னை - மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nமதுராந்தகம் காவல்நிலையத்தில் திடீர் சோதனை - லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி\nமதுராந்தகம் மதுவிலக்கு காவல்நிலையம் மற்றும் காவல்துறை ஆய்வாளரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புதுறையினர் திடீர் சோனையில் ஈடுபட்டுள்ளனர்.\nதூத்துக்குடியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை\nதூத்துக்குடியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் விசைபடகு மற்றும் நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=58127", "date_download": "2019-07-20T14:17:01Z", "digest": "sha1:NPA5ABBUABQXKP565OI2IEL5XUIQPPQ6", "length": 4221, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "மைதானத்தில் விமானம்: பிசிசிஐ வழக்கு பதிவு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nமைதானத்தில் விமானம்: பிச��சிஐ வழக்கு பதிவு\nTOP-3 உலக-கோப்பை உலகம் முக்கிய செய்தி விளையாட்டு\nலண்டன், ஜூலை 8: இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின் போது, இந்தியாவுக்கு எதிரான பேனர்களை விமானம் மூலம் பறக்க விடப்பட்ட சம்பவம் தொடர்பாக பிசிசிஐ வழக்கு தொடர்ந்துள்ளது.\nஉலகக் கோப்பை தொடரில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்ற போது, ‘காஷ்மீருக்கு நீதி வேண்டும், படுகொலை நிறுத்தப்பட வேண்டும்’ என்பது போன்ற பேனர்களுடன் மைதானத்தின் மேலே விமானம் ஒன்று குறுக்கும் நெடுக்குமாக பறந்தது.\nஇந்த சம்பவம் குறித்து ஐசிசி நிர்வாகத்திடம் பிசிசிஐ புகார் தெரிவித்தது. மேலும் இதுகுறித்து ஐசிசி துணையுடன் பிசிசிஐ வழக்கு தொடர்ந்துள்ளது.\nமுன்னதாக கடந்த மாதம் 29-ம் தேதி பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியபோது மைதானத்துக்கு மேலே, ‘பலுசிஸ்தானுக்கு நீதி வேண்டும்’ என்ற பேனரை சுமந்தபடி விமானம் ஒன்று பறந்தது. இது குறித்து ஐசிசி கண்டனம் தெரிவித்தருந்த போதிலும் மீண்டும் இது போல நடந்திருப்பது குறித்து கடும் அதிருப்தியை இஙகிலாந்து காவல்துறையிடம் தெரிவித்தது.\nகால்வாயில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 29 பேர் பலி\nமும்பை சென்செக்ஸ் குறியீடு சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவு\nநெம்மேலி திட்டம் 30 மாதத்தில் நிறைவேறும்: முதல்வர் உறுதி\nவிஜய்சங்கருக்கு காலில் காயம்: ஆப்கானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/football/page/2/", "date_download": "2019-07-20T13:59:28Z", "digest": "sha1:PELWXYA2JFUEMGJ2A4FRKRUXDRF5XVVJ", "length": 4126, "nlines": 105, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "footballChennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி. கேரளாவை வென்று முதலிடத்தை பிடித்த டெல்லி\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: புனே அணியை வீழ்த்தி கோவா வெற்றி\nதீ முகம் தான்’ பாடலுக்கு போட்டியாக வெளிவரும் சிங்கப்பெண்ணே\nசென்னை – சேலம் 8 வழிச்சாலை வேண்டும்: மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் காலமானார்\n7 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/tnpl-cricket/", "date_download": "2019-07-20T13:47:29Z", "digest": "sha1:LRQ3FRKJBAAMBUINMZKLYC7CGLMLIDSX", "length": 6742, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "TNPL cricketChennai Today News | Chennai Today News", "raw_content": "\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: சேப்பாக் அணிக்கு கிடைத்த முதல் வெற்றி\nதொடர் தோல்வியில் சேப்பாக்கம் அணி: காரைக்குடியிடமும் வீழ்ந்தது\nTNPL கிரிக்கெட் போட்டி: இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது தூத்துக்குடி\nTNPL கிரிக்கெட்: லைகா அணிக்கு மேலும் ஒரு தோல்வி. காரைக்குடி காளை அபார வெற்றி\nTNPL கிரிக்கெட்: திண்டுக்கல் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கில்லிஸ் வெற்றி\nFriday, September 9, 2016 7:16 am கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு 0 154\nTNPL கிரிக்கெட்: மதுரை அணிக்கு மீண்டும் தோல்வி. காரைக்குடி அணியிடம் வீழ்ந்தது\nTNPL கிரிக்கெட்: கோவை-திருவள்ளூர் அணிகள் வெற்றி\nTNPL கிரிக்கெட்: மதுரை அணிக்கு ஹாட்ரிக் தோல்வி\nTNPL கிரிக்கெட்: திருவள்ளூர் அணிக்கு 2வது வெற்றி\nTuesday, August 30, 2016 5:39 am கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு 0 133\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் அசத்திய காஞ்சி வாரியர்ஸ். லைகா அணிக்கு முதல் தோல்வி\nSaturday, August 27, 2016 6:31 am கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு 0 165\nசென்னை – சேலம் 8 வழிச்சாலை வேண்டும்: மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் காலமானார்\n7 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்\nமுதியோர்கள், கர்ப்பிணிகள் அத்திவரதரை பார்க்க வரவேண்டாம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilschool.ch/?p=1525", "date_download": "2019-07-20T13:28:48Z", "digest": "sha1:A7S43FZA4JLCHZAX5NSU2D4EIBMN2Y5A", "length": 8536, "nlines": 72, "source_domain": "www.tamilschool.ch", "title": "மாணவர்களின் தன்விபரம் | Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > தகவல் > மாணவர்களின் தன்விபரம்\nதமிழ்க் கல்விச்சேவையுடன் இணைந்து பணியாற்றும் பழைய மாணவர்கள் மற்றும் ஆண்டு 11 இல் கல்விகற்றுவரும் மாணவர்களின் தன்விபரம்\nதமிழ்க் கல்விச்சேவையின் பணிகளில் எமது இளையவர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கோடு தன்விபரப்படிவமொன்று 21.05.2017 பேர்ணில் நடைபெற்ற அவர்களுடனான ஒன்றுகூடலில் வழங்கப்பெற்றது. அன்றைய நாள் வருகை தராத மாணவர்களையும் எம்மோடு இணைத்துக் கொள்ளும் வகையில் அந்தப்படிவம் எமது இணையத்தளத்தில் தரவேற்றப்படுகிறது. இதனை 31.05.2017ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு கிடைக்கக்கூடியவாறு மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் அனுப்பிவைக்கும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.\nஇளையோரது தகைமைகள், துறைசார் திறமைகள், ஆர்வம், விருப்பம் என்பவற்றை இனங்கண்டு, அவற்றிற்கு ஏற்ப பணிகளினைப் பகிர்ந்தளித்து 24.09.2017 ஆம் திகதி பேர்ண் நகரில் நடைபெறவுள்ள முத்தமிழ் விழா மற்றும் கல்விச் சேவையின் ஏனைய அனைத்துச் செயற்பாடுகளிலும் பட்டறிவுள்ள பெரியவர்களின் வழிகாட்டலோடு இளையவர்கள் முழுமையாக பங்கேற்று சிறப்பாகச் செய்வதை இலக்காகக் கொண்டதே இச்செயற்பாடாகும்.\nஉங்களால் தரப்படும் தகவல்கள் யாவும் கல்விச் சேவையின் செயற்பாடுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதோடு இரகசியம் பேணிப்பாதுகாக்கப்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். எமது தாய்மொழிக் கல்வியினதும் தமிழ்ச் சமூகத்தினதும் மேம்பாட்டிற்குத் தங்களின் முழுமையான ஒத்துழைப்பைப் பெரிதும் வேண்டிநிற்கிறோம்.\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள்\nதமிழ்மொழி பட்டப்படிப்புக்கான தகமைபெறும் அடிப்படைக் கற்கைநெறித்தேர்வு\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இந்தியா தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ்மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது.\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 23 ஆவது\nபொதுத்தேர்வு – 2019 விண்ணப்பப் படிவம்\nதமிழ்க் கல்விச்சேவையால் பொதுத்தேர்வு மற்றும் மெய்வல்லுனர் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விதிமுறைகளையும்\nதமிழ்க் கல்விச்சேவையுடன் இணைந்து பணியாற்றும் பழைய மாணவர்கள் மற்றும் ஆண்டு 11\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ���சிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/el-chapo/", "date_download": "2019-07-20T14:27:06Z", "digest": "sha1:C5IV4UCUN4O3BZXZOFT25VDLNTGW64Q4", "length": 9261, "nlines": 122, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் சப்போ குற்றவாளியாக நிரூபணம் | vanakkamlondon", "raw_content": "\nபோதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் சப்போ குற்றவாளியாக நிரூபணம்\nபோதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் சப்போ குற்றவாளியாக நிரூபணம்\nநியூயோர்க் மாநில நீதிமன்றத்தில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் விசாரணைகளில், மெக்சிக்கோவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னர் எனக் கூறப்படும் ஜோக்குயின் எல் சப்போ கஸ்மன் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.\n61 வயதான எல் சப்போ மீது சுமத்தப்பட்ட 10 குற்றச்சாட்டுக்களிலும் அவர் குற்றவாளி என நிரூபணமாகியுள்ளது. கொக்கெய்ன் மற்றும் ஹெரோயின் விநியோகத்தில் ஈடுபடுகின்றமை, சட்டவிரோத ஆயுதங்களைத் தம்வசம் வைத்திருந்தமை மற்றும் பணச்சலவையில் ஈடுபடுகின்றமை உள்ளிட்ட ஏராளமான குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.\nகுறித்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளபோதிலும், அவருக்கான தண்டனை எதுவும் விதிக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.\nஇருப்பினும், அவருக்கு ஆயுட்தண்டனை விதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்களே காணப்படுவதாகவும் அவை குறிப்பிட்டுள்ளன. மெச்சிக்கோ சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பிச்சென்ற பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஜோக்குயின் எல் சப்போ கஸ்மன் 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஇதன்பின்னர், பலம்வாய்ந்த போதைப்பொருள் கடத்தல் குழுவுக்குத் தலைமை வகித்த குற்றச்சாட்டின் மீதான விசாரணைகளுக்காக 2017 ஆம் ஆண்டு அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nPosted in தலைப்புச் செய்திகள்\nபெண் பத்திரிகையாளர் பலாத்காரம் தொடர்பில் மூவருக்கு மரண தண்டனை\nதமிழீழ விடுதலை புலிகளின் கை ஓங்க வேண்டும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்\nஐரோப்பிய யூனியன் – துருக்கி இடையே ஒப்பந்தம்\nகிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாம்களை மீளத் திறக்க அனுமதி\nவேல்ஸ் கற்பக விநாயகர் கோவில் தேர் திருவிழா July 27, 2019\nநூல் அறிமு���ம் | குண கவியழகன் July 27, 2019 4:05 pm\nகரோ அய்யப்பன் ஆலய பூங்காவன திருவிழா August 4, 2019\nஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர் திருவிழா August 11, 2019\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/who-has-the-champions-india-pakistani-final-match-today/", "date_download": "2019-07-20T13:32:26Z", "digest": "sha1:3CDLAJYZY5ZDWVWIDYDGGYRRD5RCBQOU", "length": 16934, "nlines": 194, "source_domain": "patrikai.com", "title": "சாம்பியன்ஸ் கோப்பையை யாருக்கு? இந்தியா-பாகிஸ்தான் இறுதிப்போட்டி இன்று! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஇந்தியா பாகிஸ்தான் இடையே சாம்பியன்ஸ் டிராபி கோப்பை இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள இந்தியா பாகிஸ்தான் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் இறுதி இன்று லண்டனில் நடைபெறுகிறது.\nஉலக கோப்பைக்கு சமமாக நடத்தப்படும், ‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்தில் கடந்த 1-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.\nஇந்த போட்டியில் டாப்-8 அணிகள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்த போட்டிகளில் லீக், அரை இறுதி சுற்று முடிவில் வென்ற இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின.\nஅதைத்தொடர்ந்து இந்தயாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இரு நாட்டு ரசிகர்களும் பலத்த எதிர்பார்ப்புகளிக்கிடையில் கோப்பை தட்டிச்செல்லப்போவது யார் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.\nஇறுதிப்போட்டி லண்டன் ஓவல் ம��தானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் போட்டி ஒன்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்க இருப்பதால் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.\nதொடர்ந்து வெற்றிக்கிரிடத்தை சூட்டிவரும் இந்தியா, சாம்பியன்ஸ் கோப்பையில் இறுதி சுற்றை எட்டியிருப்பது இது 4-வது முறையாகும்.\nஇந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தவான் மற்றும் ரோகித் சர்மா இன்றைய போட்டியிலும் அதகளம் செய்வார்கள் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் கேப்டன் விராட் கோலி, யுவராஜ்சிங், விக்கெட் கீப்பர் டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் நம்மிடம் இருக்கும்போது கோப்பையை நாம் கைப்பற்றுவோம் என்று ரசிகர்கள் நம்பிக்கையோடு, பட்டாசு வெடிக்க காத்திருக்கிறார்கள்.\nஏற்கனவே நடைபெற்ற பாகிஸ்தானுடனான லீக் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை நமது அணியினர் விரட்டியடித்தனர்.\n‘இதன் காரணமாக கடும் கோபத்துடன் இருக்கும் பாகிஸ்தான் அணியினர், இறுதிப்போட்டியில் இந்தியாவுடனான போட்டியின்போது ஆக்ரோஷமாக விளையாடுகள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகாயத்தால் அரைஇறுதியில் விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் இந்தியாவுடனான இறுதி போட்டியில் களமிறங்குகிறார். இந்திய அணியை தோற்கடித்தே தீருவது என பல்வேறு வியூகங்களை தீட்டியுள்ள பாகிஸ்தான் அணி, முந்தைய தோல்விக்கு பழிதீர்க்க வேண்டும் என்பதில் வெறித்தனமாக உள்ளது.\nஇந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), யுவராஜ்சிங், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் அல்லது உமேஷ் யாதவ், புவனேஷ்வர்குமார், பும்ரா.\nபாகிஸ்தான்: அசார் அலி, பஹார் ஜமான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), இமாத் வாசிம், ஹசன் அலி, முகமது அமிர், ஜூனைட் கான், ஷதப் கான் அல்லது ருமான் ரயீஸ்.\nஇந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nயு-19 உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி: கோப்பையை கைப்பற்றுமா இந்தியா\nசாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட்: இந்தியா படுதோல்வி\nஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியனானது இந்தியா\n India-Pakistani Final match today, சாம்பியன்ஸ் கோப்பையை யாருக்கு\nசூடுபிடிக்கும் கர்நாடக அரசியல்: கவர்னர் கெடுவை சபாநாயகர் நிறைவேற்றுவாரா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nசபரிமலைக்குச் செல்ல ஹெலிகாப்டர் வசதி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/17/veerappan.html", "date_download": "2019-07-20T13:37:08Z", "digest": "sha1:YZ2SAK77GBXV3B64E5KI42FPEVIGFYKW", "length": 10417, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீரப்பனைத் தேட புதிய எஸ்.பி. | new sp has been posted to nap veerappan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n28 min ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\n31 min ago டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்\n34 min ago ஓ பட்டர்பிளை.. பட்டர்பிளை.. நீ விரித்தாய் சிறகை.. குமரியில் கண்களுக்கு செம விருந்து.. வாவ் காட்சி\n35 min ago இதோ கள்ளக்குறிச்சி பிரபுவும் எடப்பாடியாரிடம் வந்து விட்டார்.. தினகரன் மீண்டும் பூஜ்யமானார்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nMovies Thee Mugam Dhaan: தீ முகம் தான்... வெளியானது நேர்கொண்ட பார்வை தீம் பாடல்\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nAutomobiles மிக கடுமையான அபராதங்கள் அமலுக்கு வந்தது... இனி வாகனம் ஓட்டும்போது செல்போனை ஆஃப் செய்ய வேண்டுமா\n நான் கிரிக்கெட் ஆட வரலை.. ராணுவத்துக்கு போறேன்.. எல்லோருக்கும் ஷாக் கொடுத்த தோனி\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வ���ளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீரப்பனைத் தேட புதிய எஸ்.பி.\nவீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கும் சிறப்பு அதிரடிப்படைப் போலீஸ் பிரிவின் எஸ்.பியாக என். பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nவீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள சிறப்பு அதிரடிப்படைக்கு கடலூர் மாவட்டத்தில் மது விலக்குப் பிரிவில் இருந்த கூடுதல் எஸ்.பி பாஸ்கரன்நியமிக்கப்பட்டுள்ளார்.\nமேலும், கோவையில் கூடுதல் உதவிக் கமிஷனராக இருந்த சத்திரபாண்டி, திருட்டு வீடியோ ஒழிப்புப் பிரிவின் தனி எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/05/accident.html", "date_download": "2019-07-20T13:56:07Z", "digest": "sha1:DEUBGT6GNKY4RUKALCWZU3R4IL6KJG7K", "length": 14920, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 லாரிகள் மோதி தீ பிடித்தன: டிரைவர் கருகி சாவு | Driver charred to death as two lorries collide near Salem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n4 min ago டெல்லி முதல்வராக 3 முறை தன்னலமின்றி பணியாற்றியவர் ஷீலா தீட்சித்.. ராகுல் காந்தி இரங்கல்\n7 min ago தமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\n40 min ago பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\n47 min ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nAutomobiles எலெக்ட்ரிக் கார்களுக்கான மானியம்... குண்டை தூக்கிப் போட்ட மத்திய அமைச்சர்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\n நான் கிரிக்கெட் ஆட வரலை.. ராணுவத்துக்கு போறேன்.. எல்லோருக்கும் ஷாக் கொடுத்த தோனி\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 லாரிகள் மோதி தீ பிடித்தன: டிரைவர் கருகி சாவு\nசேலம் அருகே 2 லாரிகள் நேர��க்கு நேர் மோதிக் கொண்டதில் பயங்கரமாகத் தீப்பிடித்துக்கொண்டது. இதில் ஒரு லாரியின் டிரைவர் உடல் கருகி உயிரிழந்தார். மேலும் 3 பேர்கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.\nராஜஸ்தானில் இருந்த மாருதி கார்களை ஏற்றிக் கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி சேலம் நோக்கிவந்து கொண்டிருந்தது. எதிர்த் திசையில் சேலத்திலிருந்து தர்மபுரிக்கு மற்றொரு லாரி சென்றுகொண்டிருந்தது.\nஇன்று காலை 6 மணிக்கு இந்த இரு லாரிகளும் தீவப்பட்டியை அடுத்து உள்ள தொப்பூர் மேம்பாலம்அருகே நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. மோதிய வேகத்திலேயே இரு லாரிகளும்தீப்பிடித்துக் கொண்டன. டீசல் டாங்க் வெடித்ததாலேயே தீப்பிடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஇவ்விபத்தில் சேலத்திலிருந்து சென்ற லாரியின் டிரைவர் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தார்.அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. அந்த லாரி முழுவதும் எரிந்து சாம்பலானது.\nஅதேபோல் கன்டெய்னர் லாரியும் இவ்விபத்தில் எரிந்து தீக்கிரையானது. அதில் இருந்த 7 புதியமாருதி கார்களும் தீயில் எரிந்து சாம்பலாகின. இதில் வந்து கொண்டிருந்த ராஜஸ்தானைச் சேர்ந்தடிரைவர் பாலவாலா, ரவி உள்பட 3 பேர் கடுகாயம் அடைந்தனர்.\nஅவர்கள் மூவரும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதற்கிடையே தகவல் கிடைத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி தீயைஅணைத்தனர். இவ்விபத்து காரணமாக சேலம்-பெங்களூர் சாலையில் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.\nவிபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஇதற்கிடையே தீப்பெட்டி ஏற்றிச் சென்ற ஒரு லாரி, கிருஷ்ணகிரி அருகே தீப்பிடித்துக் கொண்டதில்அதிலிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து சாம்பலாயின.\nசிவகாசியிலிருந்து லாரி மூலம் டெல்லிக்கு தீப்பெட்டி பண்டல்கள் அனுப்பப்பட்டன. கிருஷ்ணகிரிஅருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று இந்த லாரி தீப்பிடித்துக் கொண்டது.\nஉடனடியாக டிரைவரும், கிளீனரும் லாரியை நிறுத்தி விட்டு அருகில் இருந்த காவல்நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.\nகிருஷ்ணகிரி, பர்கூர் ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்ப வண்டிகள் விரைந்து வந்தன. ஆனால்அதற்குள் தீப்ப���ட்டி பண்டல்களும், லாரியும் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. சுமார் 30 அடிஉயரத்திற்கு தீ கொளுந்து விட்டு எரிந்தது.\nசுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து சாம்பலாகி விட்டன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2299116", "date_download": "2019-07-20T14:21:39Z", "digest": "sha1:YJLWUZJEUWCEK6XZQOYUY3MOBQGBDLPR", "length": 20554, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "வில்லியாக ஆசை : நந்தினி கனவு| Dinamalar", "raw_content": "\nராமாயணம், ரமலான் கடைபிடிக்கும் பாதிரியார் 3\nபக்தர்களுக்கு பாதுகாப்பு: முதல்வர் ஆலோசனை\nஇந்திய மாலுமிகள் சென்ற கப்பல் பறிமுதல் 3\nபாட்டி போல் வருமா...பேத்தியின் தர்ணா\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் மரியாதை 1\nடில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் காலமானார் 26\nகேரளாவில் கனமழை தொடரும் 3\nதிருப்பதியில் விஐபி டிக்கெட் ரூ.10,000 12\nஜெய்ஸ்ரீராம் தாக்குதல்: காப்பாற்றிய இந்து தம்பதி 69\nபண்டிகை முன்பணம் அதிகரிப்பு 4\nவில்லியாக ஆசை : நந்தினி கனவு\nசரவண பவன் ராஜகோபால் காலமானார் 113\n‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் ... 106\nஓவர் த்ரோவுக்கு 6 ரன்களா\nஅத்திவரதர் உற்சவம்: அர்ச்சகர்கள் - போலீசார் ... 64\nதிருமணம் முடிந்த 24 மணி நேரத்தில் முத்தலாக் 83\nமான் விழி கண்ணழகி, வெண்ணெய் கட்டி பல்லழகி, கட்டான கட்டழகி, காட்டுமல்லி மொட்டழகி, இளமை சிணுங்கல் மொழியழகி, இளைஞர்கள் சிலிர்க்கும் சிலையழகி, விண்ணிலும் இல்லை இந்த பெண்ணழகி என கவிஞர்கள் வர்ணிக்கும் மாடலிங் நந்தினி தினமலர் வாசகர்களுக்காக மனம் திறந்த போது...\n* சினிமா ஆசைசின்ன வயதில் இருந்தே சினிமா தான் எல்லாம். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடினேன். வாய்ப்பு தாமதமானாலும் ஆசை குறையவே இல்ல. இப்போ மாடலிங் செய்கிறேன்.\n* நடித்தவை'96' படத்தில் பள்ளி காலத்து திரிஷாவின் தோழியாக வாய்ப்பு வந்தது. சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. சினிமா பாடல்கள் ரிலீஸானதும் நாங்களாகவே அந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ (கவர் சாங்) வெளியிடுவோம். சில நேரங்களில் படத்தில் வரும் பாடல் வீடியோக்களை விட எங்கள் வீடியோக்களுக்கு லைக் அள்ளும். கவர் சாங், குறும்படங்களை இயக்கி நடிக்கிறேன்.\n* நடிகர்கள்நடிப்பில் திறமையுடையவர்களை தேடி பிடித்து நடிக்க வைத்திடுவோம். இதற்காக ரூ.20 முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகும். பணம் இருந்தால் தான் நம்ம திறமையை கூட வெளி உலகத்திற்கு கொண்டு வர முடியும்.\n* உங்க திறமைநடிப்பு மற்றும் போட்டோகிராபி மட்டும் தான். சினிமாவில் வில்லி கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறேன். படம் முழுவதும் வரும் ஹீரோயினை விட வில்லிக்கு தான் 'மாஸ்' அதிகம். சீக்கிரமா மக்கள் மனதிலும் இடம் பிடிக்கலாம். ரொம்ப பிடித்த நடிகை நயன்தாராதான்.\n* போட்டோகிராபிபோட்டோகிராபி சாதாரண விஷயம் இல்ல. எல்லோரும் சாதாரணமா பார்க்குறதை நம்ம வித்யாசமா பார்க்கணும். அதை அழகா படம் பிடிச்சு காட்டணும். வீடியோ எடிட்டிங்கும் பண்ணுவேன். இது மூலமாக கிடைக்கும் பணத்தில் தான் பாடல், குறும்படம் தயாரிக்கிறேன்.\n* அவ்ளோதானாஎன்ன இப்படி கேட்டுட்டீங்க. எனக்கு டான்ஸ் நல்லா வருமே. மாஸ்டர் பிரபுதேவாவுக்கே சவால் விடுவேன். காமெடி கொஞ்சம் கொஞ்சம் வரும். கல்லுாரியில் படிக்கும் போது காமெடி பண்ணி எல்லோரையும் கலாய்ச்சது உண்டு. இன்னொன்று சொல்லியே ஆகணும்... பேச ஆரம்பிச்சா... நிறுத்தவே மாட்டேன்.\n* கனவுஅப்பவும் இப்பவும் எப்பவும் சினிமாவில் நடிக்கணும். சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது சுலபமில்லை. இருந்தாலும் பரவாயில்லை படத்தில் நடிக்கணும். சின்னதா மக்கள் மனதில் இடம் பிடிக்கணும். இது போதுங்க.\n* சாதிக்க வழிவழி இருக்குதோ இல்லையோ நாமதாங்க முன்னேறி போகணும். தடையை உடைச்சிட்டு பெண்கள் வெளியே வரணும். பெண்களுக்கு பிரச்னை இல்லாத இடமே இல்லை. திறமை, சாதிக்கணும்னு வெறி இருந்தா வெற்றி நமக்கு தான்.வாழ்த்த nnandhusasi24@gmail.com\nகேள்வி கேட்கும் இடத்தை விரும்புகிறேன் : ஜி.வி.பிரகாஷ் பளிச்(3)\nஅப்பா எனக்கு ரியல் ஹீரோ : உருகும் ரா.பார்த்திபன்(2)\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்��ட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகேள்வி கேட்கும் இடத்தை விரும்புகிறேன் : ஜி.வி.பிரகாஷ் பளிச்\nஅப்பா எனக்கு ரியல் ஹீரோ : உருகும் ரா.பார்த்திபன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=154915&cat=31", "date_download": "2019-07-20T14:20:11Z", "digest": "sha1:XDFKPMPL46PX3HDSYXW32N4U5DDTOF33", "length": 26282, "nlines": 582, "source_domain": "www.dinamalar.com", "title": "எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது அக்டோபர் 21,2018 12:00 IST\nஅரசியல் » எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது அக்டோபர் 21,2018 12:00 IST\nவேலூர், வாணியம்பாடியில் அதிமுக 47 வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஸ்டாலின், டிடிவி உள்ளிட்ட பலர் அதிமுக மீது பொய் பிரச்சாரம் செய்து வந்தாலும் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் காப்பாற்றபட்டு ஓபிஎஸ் இபிஎஸ் அவர்களால் வழிநடத்தக்கூடிய இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்றார்.\nபுது எருசலேம் 300வது ஆண்டு விழா\nதினமலர் நிறுவனரின் 110 வது ஜெயந்தி விழா\nஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் ஜப்தி\nஅதிமுக பொய் பிரச்சாரம்: இளங்கோவன்\nஇபிஎஸ் க்கு தனிப் பேரவையா\nபழநிகோயிலில் பக்தர் மீது தாக்குதல்\n300 மாணவர்கள் மீது வழக்கு\nசரஸ்வதி கோவிலில் விஜயதசமி விழா\nதேர்தல் எப்போ வந்தாலும் வெற்றி தான்\nமுத்தாரம்மன் கோயிலில் தசரா விழா துவக்கம்\nகவர்னர் மீது முதல்வர் மீண்டும் குற்றச்சாட்டு\nபிரியா மீது அக்பர் கிரிமினல் வழக்கு\nசபரிமலையில் பதற்றம்: பக்தர்கள் மீது தடியடி\nகரன்ட் கட்; அதிகாரி மீது தாக்குதல்\nசிறுமியைச் சீண்டிய வாலிபருக்கு 55 ஆண்டு கடுங்காவல்\nஓடும் காரில்.. சுசி மீது லீனா பகீர்\nதினமலர் லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழா\nலாரி மீது கார் மோதி இருவர் பலி\nஆகம விதிகளை நூல் போல கடைபிடிக்க முடியாது\nநடிகர் அர்ஜூன் மீது ஸ்ருதி பாலியல் புகார்\n18 ஆண்டு நடந்த வழக்கில் வீரப்பன் ஆட்கள் விடுதலை\nதமிழ்நாடு பொன்விழா 50 தமிழ்ப் பேராசிரியர்களுக்குப் பாராட்டு விழா\nசாய்பாபா கோவிலில் 100வது ஆண்டு மகா சமாதி ஆராதனை\nலாரி மீது கார் மோதி 3 பேர் பலி\nஓசியில் கொழிக்கும் ரயில்வே யூனியன்கள் எந்த கட்டணமும் செலுத்துவது இல்லை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசெத்து மிதக்கும் மீன்கள்; வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள்\nமீடி��ா டி-20 கிரிக்கெட் தினமலர் அணி வெற்றி\nடேக்வாண்டோ; சிறுவர், சிறுமியர் 'அசத்தல்'\nமாவட்ட கூடைப்பந்து; ஒய்.எம்.சி.ஏ., யுனைடெட் வெற்றி\nஷீலா தீட்சித் மரணம்; ராகுல் அதிர்ச்சி\nஜூனியர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ.., சின்மயா வெற்றி\nஆடை பிரச்னை : தீர்த்து வைத்த அமலாபால்\nகுழந்தை கடத்தல் சிக்கினார் அம்பிகா படிப்பினை என்ன\nமுடிவுக்கு வந்தது பிரியங்கா - யோகி மோதல்\nமுதல்வரை கடத்துவதாக கூறியவர் கைது\nதிருவாரூரில் என். ஐ. ஏ., அதிகாரிகள்\nசிறுமிகளை சீரழித்த காமுகன்கள் கைது\nபுதிய மதுபானக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு\nபறவைகளுக்காக செயற்கை மணல் திட்டுகள்\nஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில் மழை வேண்டி பூஜை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஷீலா தீட்சித் மரணம்; ராகுல் அதிர்ச்சி\nமுடிவுக்கு வந்தது பிரியங்கா - யோகி மோதல்\nசெத்து மிதக்கும் மீன்கள்; வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள்\nதோனி இல்லை சஸ்பென்ஸ் முடிந்தது\nமுதல்வரை கடத்துவதாக கூறியவர் கைது\nஇறந்த காளைக்காக ஆட்டம், பாட்டம் | Bull Death | Trichy | Dinamalar\nசிதிலமடையும் தென்கரைக் கோட்டை சிதைக்கப்படும் வரலாறு\nகும்பகோணம் மாவட்டம் கதி என்ன\nமாமூலில் புரளும் சோதனைச்சாவடி; சோதனையில் அம்பலம்\nகுடிநீரில் முறைகேடு; அதிகாரிகள் உடந்தை\nஜெ.,வை 'சாமி'யாக்கிய கோவை மாநகராட்சி\n10, 12 வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு\nதமிழகம்,புதுவையில் 2 நாட்களுக்கு மழை\n10% இடஒதுக்கீடு அமல்படுத்தவும்: பிராமணர் சங்கம்\nபிள்ளையார்பட்டியில் துர்கா ஸ்டாலின் தரிசனம்\nபழநியில் சைவ சித்தாந்த மாநாடு\nகழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்\nகுழந்தை கடத்தல் சிக்கினார் அம்பிகா படிப்பினை என்ன\nபுதிய மதுபானக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு\nசிறுமிகளை சீரழித்த காமுகன்கள் கைது\nதிருவாரூரில் என். ஐ. ஏ., அதிகாரிகள்\nபறவைகளுக்காக செயற்கை மணல் திட்டுகள்\nபூச்சிகளை அழிக்கும் நவீன கருவி\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nஉரிமம் பெற அலைகழிக்கும் அரசு அலுவலகம்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nமீ��ியா டி-20 கிரிக்கெட் தினமலர் அணி வெற்றி\nடேக்வாண்டோ; சிறுவர், சிறுமியர் 'அசத்தல்'\nமாவட்ட கூடைப்பந்து; ஒய்.எம்.சி.ஏ., யுனைடெட் வெற்றி\nஜூனியர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ.., சின்மயா வெற்றி\nமேற்கு ரயில்வே ஒட்டுமொத்த சாம்பியன்\nமாநில டேக்வாண்டோ போட்டிக்குத் தேர்வு\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் சாம்பியன்\n'சகோதயா' கால்பந்து சந்திரகாந்தி வெற்றி\nஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில் மழை வேண்டி பூஜை\nநாகமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்\nநீல வண்ண பட்டாடையில் அத்திவரதர்\nஆடை பிரச்னை : தீர்த்து வைத்த அமலாபால்\nதி லயன் கிங் திரைவிமர்சனம்\nசென்னை பழனி மார்ஸ் டிரைலர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=157099&cat=464", "date_download": "2019-07-20T14:28:04Z", "digest": "sha1:WFVL6YZJBZE6P7KCAR6WJPISCFGIZJTT", "length": 29085, "nlines": 616, "source_domain": "www.dinamalar.com", "title": "தென் இந்திய ஹாக்கி; காலிறுதியில் அழகப்பா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » தென் இந்திய ஹாக்கி; காலிறுதியில் அழகப்பா நவம்பர் 30,2018 00:00 IST\nவிளையாட்டு » தென் இந்திய ஹாக்கி; காலிறுதியில் அழகப்பா நவம்பர் 30,2018 00:00 IST\nபல்கலை கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய அளவிலான மகளிர் ஹாக்கி போட்டி காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லுாரியில் நடைபெறுகிறது. தென் மாநிலங்களை சேர்ந்த 27 அணிகள் பங்கேற்கின்றன. காலிறுதி போட்டியில் அழகப்பா - அண்ணாமலை பல்கலை அணிகள் மோதின. இதில் 5:0 என்ற கோல் கணக்கில் அழகப்பா வெற்றி பெற்றது. சென்னை அண்ணா பல்கலை 1:0 என்ற கணக்கில் மைசூர் பல்கலை அணியை வீழ்த்தியது. மங்களூரு பல்கலை 5:1 என்ற கணக்கில் கோவை பாரதியார் பல்கலையை வீழ்த்தியது. கேரள பல்கலை 2:1 என்ற கணக்கில் காலிகட் பல்கலையை வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கான லீக் போட்டிகள் தொடங்குகின்றன. இதில் தேர்வு பெற்ற அணிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் டிச.26 -30 வரை நடக்க உள்ள அகில இந்திய ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் தகுதியை பெறும்.\nமண்டல மகளிர் கபடி போட்டி\nஅண்ணாமலை பல்கலை பட்டமளிப்பு விழா\nதென்னிந்திய கால்பந்து போட்டி: தமிழகம் வெற்றி\nஅமெரிக்கன் கல்லூரி மகளிர் ஹாக்கி சாம்பியன்\nபி.எப்., கிரிக்கெட்: வீரர்கள் தேர்வு\nகால்பந்து லீக்: காருண்யா வெற்றி\nவேளாண் பல்கலை துணைவேந்தர் நியமனம்\nதென்னிந்திய கால்பந்து போட்டி தொடக்கம்\nதென்னிந்திய கால்பந்து: அரையிறுதியில் மலப்புரம்\nதென்னிந்திய கால்பந்து: செலம்பரா சாம்பியன்\nகால்பந்து லீக்: பி.பி.டி.எஸ்., வெற்றி\nமாவட்ட கிரிக்கெட்: ராமகிருஷ்ணா வெற்றி\n'ஏ' டிவிஷன் கால்பந்து லீக்\nகூடைபந்து: சபர்பன், மல்லையன் வெற்றி\nமாவட்ட பூப்பந்து: சி.ஆர்.ஆர்., வெற்றி\nமாவட்ட கால்பந்து லீக்: பி.பி.டி.எஸ்., வெற்றி\nஜன.22 வரை காத்திருக்க வேண்டுமா \nஇந்திய மலர்களுக்கு தடை; ஏற்றுமதி பாதிக்குமா\nதேசிய த்ரோபால்: கோவை மாணவர்கள் தேர்வு\nநடனமாடி புயல் நிவாரணம் பெற்ற கலைஞர்கள்\nமாவட்ட வாலிபால்: சக்தி, டி.வி.எஸ்.எம்., வெற்றி\nகால்பந்து லீக்: மின்வாரிய அணி வெற்றி\nஐவர் கால்பந்து : 'மதுக்கரை' வெற்றி\n'பூஸ்ட் பியூச்சர் பிட்' விளையாட்டு போட்டி\nகிரிக்கெட் : ஸ்ரீ ராமகிருஷ்ணா வெற்றி\nஅரசுப் பள்ளி மாணவர்களின் 'ஆன்லைன்' தேர்வு\nவிவாகரத்து வரை போகாமல் எப்படி பேசி தீர்க்கலாம்\nவங்கி கணக்கில் ரூ. 60 லட்சம் மோசடி\nமத்திய அரசு நிவாரணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்\nரிலையன்சை தேர்வு செய்தது டசால்ட் சொந்த முடிவு: CEO\nநீட் தேர்வு தீர்ப்பு என்ன சொன்னது சுப்ரீம் கோர்ட்\nபுயல் சீரமைப்புக்குப் பின் பல்கலை தேர்வுகள் மாணவர்கள் வலியுறுத்தல்\nபன்றி காய்ச்சலுக்கு 27 பேர்: டெங்குக்கு 13 பேர் பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉரம் தயாரிக்கும் பொறியியல் கல்லூரி\nசெத்து மிதக்கும் மீன்கள்; வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள்\nமீடியா டி-20 கிரிக்கெட் தினமலர் அணி வெற்றி\nடேக்வாண்டோ; சிறுவர், சிறுமியர் 'அசத்தல்'\nமாவட்ட கூடைப்பந்து; ஒய்.எம்.சி.ஏ., யுனைடெட் வெற்றி\nஷீலா தீட்சித் மரணம்; ராகுல் அதிர்ச்சி\nஜூனியர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ.., சின்மயா வெற்றி\nஆடை பிரச்னை : தீர்த்து வைத்த அமலாபால்\nகுழந்தை கடத்தல் சிக்கினார் அம்பிகா படிப்பினை என்ன\nமுடிவுக்கு வந்தது பிரியங்கா - யோகி மோதல்\n���ுதல்வரை கடத்துவதாக கூறியவர் கைது\nதிருவாரூரில் என். ஐ. ஏ., அதிகாரிகள்\nசிறுமிகளை சீரழித்த காமுகன்கள் கைது\nபுதிய மதுபானக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஷீலா தீட்சித் மரணம்; ராகுல் அதிர்ச்சி\nமுடிவுக்கு வந்தது பிரியங்கா - யோகி மோதல்\nசெத்து மிதக்கும் மீன்கள்; வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள்\nதோனி இல்லை சஸ்பென்ஸ் முடிந்தது\nமுதல்வரை கடத்துவதாக கூறியவர் கைது\nஇறந்த காளைக்காக ஆட்டம், பாட்டம் | Bull Death | Trichy | Dinamalar\nசிதிலமடையும் தென்கரைக் கோட்டை சிதைக்கப்படும் வரலாறு\nகும்பகோணம் மாவட்டம் கதி என்ன\nமாமூலில் புரளும் சோதனைச்சாவடி; சோதனையில் அம்பலம்\nகுடிநீரில் முறைகேடு; அதிகாரிகள் உடந்தை\nஜெ.,வை 'சாமி'யாக்கிய கோவை மாநகராட்சி\n10, 12 வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு\nதமிழகம்,புதுவையில் 2 நாட்களுக்கு மழை\n10% இடஒதுக்கீடு அமல்படுத்தவும்: பிராமணர் சங்கம்\nபிள்ளையார்பட்டியில் துர்கா ஸ்டாலின் தரிசனம்\nபழநியில் சைவ சித்தாந்த மாநாடு\nகழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்\nகுழந்தை கடத்தல் சிக்கினார் அம்பிகா படிப்பினை என்ன\nபுதிய மதுபானக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு\nசிறுமிகளை சீரழித்த காமுகன்கள் கைது\nதிருவாரூரில் என். ஐ. ஏ., அதிகாரிகள்\nஉரம் தயாரிக்கும் பொறியியல் கல்லூரி\nபறவைகளுக்காக செயற்கை மணல் திட்டுகள்\nபூச்சிகளை அழிக்கும் நவீன கருவி\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nமீடியா டி-20 கிரிக்கெட் தினமலர் அணி வெற்றி\nடேக்வாண்டோ; சிறுவர், சிறுமியர் 'அசத்தல்'\nமாவட்ட கூடைப்பந்து; ஒய்.எம்.சி.ஏ., யுனைடெட் வெற்றி\nஜூனியர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ.., சின்மயா வெற்றி\nமேற்கு ரயில்வே ஒட்டுமொத்த சாம்பியன்\nமாநில டேக்வாண்டோ போட்டிக்குத் தேர்வு\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் சாம்பியன்\n'சகோதயா' கால்பந்து சந்திரகாந்தி வெற்றி\nஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில் மழை வேண்டி பூஜை\nநாகமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்\nநீ��� வண்ண பட்டாடையில் அத்திவரதர்\nஆடை பிரச்னை : தீர்த்து வைத்த அமலாபால்\nதி லயன் கிங் திரைவிமர்சனம்\nசென்னை பழனி மார்ஸ் டிரைலர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-20T14:51:37Z", "digest": "sha1:O2NSDDLJ3XDSU7PRDWYWUPGXWCJRBY6F", "length": 15186, "nlines": 127, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: இம்ரான்கான் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரெயில்கள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு - இம்ரான்கான் இரங்கல்\nபாகிஸ்தானில் சரக்கு ரெயில் மீது பயணிகள் ரெயில் மோதிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.\nஇம்ரான்கான் - டிரம்ப் சந்திப்பு ஜூலை 22ம் தேதி நடைபெறும் - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை\nஅமெரிக்கா செல்லும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஜூலை 22-ம் தேதி அதிபர் டிரம்பை முதல் முறையாக சந்தித்து பேசுகிறார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.\nபாகிஸ்தான் தொலைக்காட்சியில் முன்னாள் ஜனாதிபதியின் பேட்டி பாதியில் நிறுத்தம்\nஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அலி சர்தாரியின் பேட்டி நிகழ்ச்சி தொடங்கிய 5 நிமிடத்தில் திடீரென நிறுத்தப்பட்டதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.\nஅடுத்த மாதம் 20-ந்தேதி இம்ரான்கான், அமெரிக்கா செல்கிறார்\nஅமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2017-ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்றதில் இருந்தே அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு பதற்றம் நிறைந்ததாக இருந்து வருகிறது.\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கைகலப்பு- சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ\nபாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் நேரலையாக நடந்த விவாத நிகழ்ச்சியில் கைகலப்பு ஏற்பட்டதால், அந்த இடம் மல்யுத்தக் களமாக மாறியது.\nஇம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின் உதவியாளர்\nஇம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின் உதவியாளரை வலைத்தள ஆர்வலர்கள் சரமாரியாக கிண்டலடித்து வருகின்றனர்.\nஷாங்க���ய் ஒத்துழைப்பு மாநாட்டில் கத்துக்குட்டித்தனமாக அமர்ந்திருந்த இம்ரான் கான்\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அனைவரும் நின்றிருந்த போது அவையடக்கமின்றி அமர்ந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு உள்நாட்டில் கண்டனம் பெருகிவருகிறது.\nஇந்தியா - பாகிஸ்தான் இடையேயான அனைத்து பிரச்சினையையும் மோடி தீர்த்து வைப்பார்: இம்ரான்கான்\nஇந்தியா - பாகிஸ்தான் இடையேயான அனைத்து பிரச்சினையையும் பிரதமர் நரேந்திர மோடி தீர்த்து வைப்பார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.\nபாகிஸ்தானில் 2 எதிர்க்கட்சி தலைவர்கள் கைது - இம்ரான்கான் அரசு நடவடிக்கை\nஆசிப் அலி சர்தாரியை தொடர்ந்து பாகிஸ்தானில் 2 எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து இம்ரான்கான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\nபாகிஸ்தான் வழியாக பிரதமர் மோடி விமானம் பறக்கலாம் - இம்ரான்கான் அரசு ஒப்புதல்\nகிர்கிஸ்தான் நாட்டில் நடக்க உள்ள ‌ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் மோடியின் விமானம், பாகிஸ்தான் வழியாக பறக்க இம்ரான்கான் அரசு ஒப்புதல் அளித்தது.\nசொத்து விவரங்களை 30-ந்தேதிக்குள் வெளியிடுங்கள் - பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் வேண்டுகோள்\nபாகிஸ்தான் மக்கள் வருகிற 30-ந்தேதிக்குள் தங்களின் சொத்து விவரங்களை வெளியிடவேண்டும் என பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி - இம்ரான்கான் சந்திப்பு இல்லை\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியும், பிரதமர் இம்ரான்கானும் சந்திப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை என வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஉள்நாட்டு அரசியலால் இம்ரான்கானை அழைக்கவில்லை- பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nஉள்நாட்டு அரசியல் சூழ்நிலையில் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பிதழ் அனுப்ப முடியாத நிலை உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரோஷி தெரிவித்துள்ளார்.\nநாட்டுக்காக பணம் திரட்டுவது எப்படி என்று காட்டுவேன் - இம்ரான்கான் சூளுரை\n“நாட்டை வழிநடத்துவதற்கு பணம் எப்படி திரட்டுவது என்பதை காட்டுவேன். நாட்டை வழிநடத்துவதற்கான பணத்தை நாட்டிடம் இருந்தே வசூலிப்பேன்” என ப��கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சூளுரைத்துள்ளார்.\nசீனப் பிரதமருடன் இம்ரான் கான் சந்திப்பு - பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று பீஜிங் நகரில் சீனப் பிரதமர் லி கெக்கியாங்-ஐ சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். #ImranKhan #LiKeqiang\nதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\nவாடகை ஒப்பந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல்\n18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் விவகாரம்.. கடந்து வந்த பாதை\nஎனக்கு, சச்சின், சேவாக் ஆகியோருக்கு அன்று டோனி சொன்னது, இன்று அவருக்கு: காம்பீர்\nஓட்டல் தொழிலில் உச்சத்தை தொட்டு ஆயுள் கைதியாகி உயிரை விட்ட ராஜகோபால்\nஇந்த விஷயத்தை டோனியிடம் தேர்வுக்குழு சொல்லியே ஆக வேண்டும் -சேவாக் வருத்தம்\nரூ.1640 கோடி மோசடி - பெங்களூரு நகைக்கடை அதிபருக்கு 23-ம் தேதி வரை விசாரணை காவல்\nஅத்திவரதரை தரிசிக்க ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை திட்டம்\nகல்வீச்சு-தாக்குதல்களை தடுக்க சிஆர்பிஎப் பெண் போலீசாருக்கு நவீன பாதுகாப்பு உடை\nமேற்கு வங்காளம், பீகார், உ.பி. மாநில கவர்னர்கள் அதிரடி இடமாற்றம்\nசபரிமலைக்கு ஹெலிகாப்டர் பயணம் - நவம்பர் மாதம் தொடங்குகிறது\nமந்திரி பதவியில் இருந்து விலகல்- சித்து ராஜினாமா ஏற்பு\nகலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பிரியங்கா காந்தியுடன் சந்திப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2017/11/171124.html", "date_download": "2019-07-20T13:47:35Z", "digest": "sha1:VFY3IBV3SR6FCQXSQRBBKI7PHVEJLC3N", "length": 65763, "nlines": 670, "source_domain": "engalblog.blogspot.com", "title": "வெள்ளி வீடியோ 171124 : சூரியனைப் பார்த்து இந்த நாய் குரைத்தது | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவெள்ளி, 24 நவம்பர், 2017\nவெள்ளி வீடியோ 171124 : சூரியனைப் பார்த்து இந்த நாய் குரைத்தது\nதேங்காய் சீனிவாசன் சில படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.\nஅவரின் ஒரு சில மேனரிஸங்கள் சிலசமயங்களில் ரசிக்கலாம். எவை என்று உதாரணத்துக்குச் சொல்லலாம் என்றால் கல்யாணராமன் படத்தில் அவர் டயலாக் டெலிவரி செய்யும் ஸ்டைல்.\nகெளரவம் படத்தின் \"நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா\" பாடலுக்கு பதில் சொல்வது போல அமைந்த பாடல் இது. இரண்டு பாடல்களை பாடியதும் டி எம் எஸ் தான். \"ஜெயிச்சுட்டே,,,, கண்ணா நீ ஜெயிச்சுட்டே...\" வி. குமார் இசை.\nதேங்காய் சிவாஜியை இமிடேட் செய்தே நடித்திருப்பார்.\nபடம் கலியுகக் கண்ணன். தஞ்சாவூர் ராஜா கலையரங்கம் தியேட்டரில் பார்த்த படம்\nபடத்தில் ஜெய்சங்கர் இருந்தாலும் தேங்காய்தான் முக்கிய வேடம், ஹீரோ கடவுள் மேல் நம்பிக்கை இல்லாத தேங்காய்க்கு கிருஷ்ணர் நேரில் காட்சி தருகிறார். சாதாரண மனிதன் போல அவரிடம் தேங்காய் உரையாடுவார். ஒரு அவசரத் சமயத்தில் ஸ்வாமி காசை எடுத்து விடுகிறார் தேங்காய்,. மனைவி பதறினாலும் இவர் பதறமாட்டார். இரவு மொட்டை மாடிக்கு ஸ்ரீ கிருஷ்ணன் விஜயம் நடக்கும் கடவுள் மேல் நம்பிக்கை இல்லாத தேங்காய்க்கு கிருஷ்ணர் நேரில் காட்சி தருகிறார். சாதாரண மனிதன் போல அவரிடம் தேங்காய் உரையாடுவார். ஒரு அவசரத் சமயத்தில் ஸ்வாமி காசை எடுத்து விடுகிறார் தேங்காய்,. மனைவி பதறினாலும் இவர் பதறமாட்டார். இரவு மொட்டை மாடிக்கு ஸ்ரீ கிருஷ்ணன் விஜயம் நடக்கும் எடுத்த காசை திருப்பிக் கேட்டால் தேங்காய் அதைத் தராமல் இழுத்தடிப்பார், ஏமாற்றப் பார்ப்பார் எடுத்த காசை திருப்பிக் கேட்டால் தேங்காய் அதைத் தராமல் இழுத்தடிப்பார், ஏமாற்றப் பார்ப்பார் அதை கண்ணன் அவன் பாணியில் எப்படி வசூல் செய்து கொள்கிறார் என்பதும், பின்னர் நல்லவராக மாறிய தேங்காய் கண்ணில் அவர் படுவதில்லை என்றதும் தேங்காய் பாடுவதாக வரும் பாடல் இது. படத்தைப் பார்க்க விரும்பினால் இங்கு முழுப்படத்தையும் பார்க்கலாம். வாலி வசனம் என்பதால் நிறைய இடங்களில் ரசிக்கலாம்.\n\" என்று ஜெய்சங்கர் கேட்டதும் தேங்காய் \"அப்படியே என் டி ராமராவ் மாதிரி இருந்தார்டா\" என்பார்\nபாடல்களுடன் படத்திற்கான கதை வசனமும் கவிஞர் வாலி.\nஉன்னை வென்று நின்றவன் யாரடா...\"\n\"எட்டடுக்கு கட்டிடத்தில் ஒன்பது ஓட்டை இதில்\nநல்ல ரத்தம் உள்ளமட்டும் எத்தனை சேட்டை...\"\nஇதை உணர்ந்த பிள்ளை உன் மடியிலே..\"\nஎன்னை உணர்ந்து கொண்டேன் மன்னனே\nலேபிள்கள்: சிவாஜி, தேங்காய் சீனிவாசன், வாலி, வி. குமார், ஜெய்சங்கர்\nதுரை செல்வராஜூ 24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:00\nதுரை செல்வராஜூ 24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:02\nவெள்ளி விடிந்தது துள்ளி - அது\nஸ்ர��ராம். 24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:03\n​நன்றி துரை செல்வராஜூ ஸார். காலை வணக்கம்.​\nதுரை செல்வராஜூ 24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:05\nநானும் இந்தப் படத்தைப் பார்த்திருக்கின்றேன்... ஆனால் ராஜா கலையரங்கமா\nதேர் ஒட்டிய கண்ணன் கார் ஓட்டுவான்..\nஅந்தக் காட்சியில் தியேட்டரே ஆரவாரிக்கும்...\nதுரை செல்வராஜூ 24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:06\nவணக்கம் ஸ்ரீராம்... வாழ்க நலம்..\nஸ்ரீராம். 24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:07\nதமிழ்மணம் பட்டை எனக்குத் தெரியவில்லை. நண்பர்கள் யாராவது தமிழ்மணத்தில் இந்தப் பதிவை இணைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nதுரை செல்வராஜூ 24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:08\nசக்தி இருந்தப்போ புத்தி இல்லே..\nபுத்தி இருக்கிறப்போ சக்தி இல்லே\n- இந்த வசனம் மிகவும் பிரசித்தம்..\nஇப்படம் நான் பார்த்ததில்லை தேங்காயின் நடிப்பு வித்யாசமானது.\nராணுவவீரன் ஸூட்டிங்கில் \"அவனுக்கு கண்ணு குருடு, உனக்கு புத்தி குருடு\" என்ற வசனத்தை ரஜினி சொல்லத் தெரியாமல் சொதப்பியதில் இருவருக்கும் சண்டை வந்து விட்டது.\nகோமதி அரசு 24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:29\nவாலியின் வசனம் நன்றாக இருக்கும்.\nகீத மஞ்சரி 24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:36\nடிஎம்எஸ் குரலின் கம்பீரமும் வாலியின் பாடல் வரிகளும் காட்சியோடு அப்படியே கட்டுப்போட்டுவிடுகிறது. பாடல் பகிர்வுக்கு நன்றி.\nஸ்ரீராம். 24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:03\nமீள்வருகை / மீள்கருத்துக்கு நன்றி துரை செல்வராஜூ ஸார்.\nஸ்ரீராம். 24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:03\nவாங்க கில்லர்ஜி. படம் பார்க்கவில்லை என்றால் நான் இங்கு கொடுத்திருக்கும் லிங்க்கில் சென்று படம் பார்க்கலாம். சுவாரஸ்யமாய் இருக்கும்\nஸ்ரீராம். 24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:03\nவாங்க கோமதி அரசு மேடம். படத்திலும் நிறைய வசனங்கள் மனத்தைக் கவரும்.\nஸ்ரீராம். 24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:03\nவாங்க கீதமஞ்சரி. நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு வருகை. நன்றி.\nநெல்லைத் தமிழன் 24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:04\nநான் படம் பார்த்த ஞாபகம் இல்லை. வாலி கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு என்று ஞாபகம். தேங்காயைக் கதாநாயகனாகப் போட்டு 100 நாள் ஓட்டுவது என்ற அதிசயம் (75 நாளோ) இந்தப் படத்தில் நடந்தது என்று வாலி குறிப்பிட்டிருந்தார்.\nதேங்காய் சீனிவாசனும் குடியினால் மத்திம வயதிலேயே இற��்தவர்.\nஸ்ரீராம். 24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:13\nதேங்காய் பற்றி வேறு சில தகவல்களும் உண்டு. அந்நாளில் அவர் எம் ஜி ஆர் கோஷ்டியைச் சேர்ந்தவர். பின்னர் சிவாஜியை வைத்து சில படங்கள் எடுத்தார், நிறைய சிவாஜி படங்களில் நடித்தார். அவர் ஐம்பது வயதில் மறைந்ததாய் விக்கி சொல்கிறது.\nநன்றி நெல்லை. இந்தப் பாட்டு கேட்டிருக்கிறீர்களா\nஸ்ரீராம். 24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:16\nஓ... நீங்க சின்ன வயசிலிருந்தே சென்னைவாசியா மிகிமா நானும் அந்தக் காட்சிகளையும், ஜெய்சங்கர் கிருஷ்ணன் கையால் சில சேஷ்டைகள் செய்யவைக்கப் படுவதையும் பார்த்து ரசித்த நினைவு இருக்கிறது. அப்போதெல்லாம் சண்டைக்கு காட்சிகள் இருந்தால்தான் படம் எங்களுக்கு ரசிக்கும். என்போன்ற ரசிகர்களுக்காகவே ஜெய் ஆரம்ப காட்சியில் ஒரு சண்டை செய்வார்\nவல்லிசிம்ஹன் 24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:16\nநல்ல நடிகர். இந்தப் பாடலிலும் நன்றாக\nஸ்ரீராம். 24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:17\nநன்றி வல்லிம்மா. நீங்கள் இந்தப் படம் இதுவரை பார்த்ததில்லை ஆயின், ஒருமுறை பார்க்கலாம்\nநெல்லைத் தமிழன் 24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 8:08\nபாடலைக் கேட்டிருக்கிறேன். ரசித்திருக்கிறேன். வித்தியாசமான பகிர்வு.\nஇப்படத்தினைப் பார்த்துள்ளேன். உங்கள் பகிர்வு அந்நாள்களை நினைவுபடுத்தியது.\nஸ்ரீராம். 24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 11:29\nஸ்ரீராம். 24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 11:29\nஸ்ரீராம். 24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 11:29\nநன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nஅருமையான பாடல் பாராட்டுகள் த.ம. வாக்கு பட்டை காணோம்\nகவிப்புயல்:) athira 24 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 12:29\nசிவாஜி அங்கிளின் கெளரவப் பாடல் போலவே இருக்கு... இதுவும் நல்லா இருக்கு ஆனா முன்பு பார்த்ததில்லை.\nபோத்தல் இருக்கு ... உள்ளே மை இல்லையே:)...ஏன்ன்ன்ன்ன் ஏன்ன்ன் ஏன்ன்ன்ன்\nஅச்சச்சோஒ அச்சோ டமில்க் கொலை அதுவும் தலைப்பிலேயே கொலை... ஹையோ வலையுலகில் அதிரா இல்லை எனில் டமிலைப் புதைச்சுப்போடுவினம் போல இருக்கே... விட மாய்ட்டேன்ன்ன்ன் டமிலை வாழ வைப்பேன்ன்ன்ன்ன்... தோஓஓ புறப்படுறேன்ன்ன்ன்:)...\nதேங்காயின் அதீத நடிப்பைப் பார்த்தாலே எரிச்சல் வரும்\nகவிப்புயல்:) athira 24 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:43\nபுலவர் இராமாநுசம் 24 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:52\nதேங்கா சீனவாசன் நடிப்பு அருமை\nஎன��.எஸ்.கே, சந்திரபாபு, நாகேஷ், தேங்காய் என தமிழ்க் காமெடியன்கள் திறமை வாய்ந்தவர்கள். ஹீரோவாகப் போட்டாலும் படம் ஓடும் எனும் தைரியத்தைக் கொடுத்தவர்கள். ஓட்டியும் காண்பித்தவர்கள்.\nதேங்காயிடம் சிவாஜியிடம் இருந்ததைப் போல ஓவர்-ஆக்டிங் உண்டு. அது ஓவர்-ஆக்டிங் எனப் பார்க்கப்படாத காலமது.\nதமிழ்ச் சினிமா உலகில் இந்தக் குடி நிறைய பேரைக் காவு வாங்கியிருக்கிறது. இத்தகைய கலைஞர்களின் வண்டிகளில் ஆக்ஸலரேட்டர் இருந்திருக்கிறது. ப்ரேக் இல்லாது போனது. சோகம்.\nAngelin 24 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:27\nஎனக்கு தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களை தில்லுமுல்லு படத்தில் பிடிக்கும் .\nஅப்புறம் ரேடியோவில் ஒரு பாட்டு போடுவாங்க நலல இருக்கும் .அடிக்கடி கேப்பேன்\nஅதை நெட்டில் தேடிப்பார்த்தா இவர் பாடறார்\nஅந்த பாட்டு சின்ன புறா ஒன்று .. பாலசுப்ரமணியம் பாடினது ஹீரோயின் சித்தி :) ராதிகா\nஸ்ரீராம். 24 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:06\nநன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.\nஸ்ரீராம். 24 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:06\nவாங்க அதிரா... சிவாஜியை இமிடேட் செய்வார் என்று சொன்னேனே..\n//போத்தல் இருக்கு ... உள்ளே மை இல்லையே:)..//\nஎனக்கு என் கணினியில் தம பட்டையைப் பார்க்க முடியவில்லை. எனவே சப்மிட் செய்ததே அநேகமாக கில்லர்ஜியாக இருக்கலாம். எனவேதான் இப்படி தலைப்பில் என்ன கொலை என்று அபுரி.\nஸ்ரீராம். 24 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:06\nவாங்க கீதாக்கா... அதைத்தான் நானே சொல்லியிருக்கேனே... ஆனாலும் இந்தப் படத்தில் சில இடங்களில் வசனங்கள் நன்றாயிருக்கும். கிருஷ்ணன் தரும் விளக்கங்கள். உங்களுக்குத் பிடிக்கும். வாலி அல்லவா\nஸ்ரீராம். 24 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:06\nஸ்ரீராம். 24 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:07\nநன்றி புலவர் ஐயா. நடிப்பைவிட பாடல் வரிகள்\nஸ்ரீராம். 24 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:07\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் விஜய் சாரதி. சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.\nஸ்ரீராம். 24 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:07\nதில்லுமுல்லு போன்ற படங்களில் அவர் சேஷ்டை இல்லாமல் கேபி பார்த்துக் கொண்டிருந்திருப்பார். அன்பே சங்கீதா படம் பற்றி சொல்லி இருக்கிறீர்கள். முத்தான முத்தல்லவோ படத்திலும் \"மார்கழி பணியில்\" பாடல் காட்சியில் இசை அமைப்பாளராய் வருவார்\nபாரதி 24 நவம்பர், 2017 ’அன்று’ பிற்���கல் 9:08\nதஞ்சை ஜூபிடர் திரையரங்கம் என்று நினைவு. தேங்காய் பின்னியிருப்பார் அந்த படத்தில்...\nஜீவி 24 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 10:03\nதிங்கட்கிழமை திங்கற பதிவுகளுக்குத் தத்தம் பண்ணினது போல, சினிமா விஷயங்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் ஒதுக்கி விடுங்கள்.\nகவிப்புயல்:) athira 25 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 2:40\n///தலைப்பில் என்ன கொலை என்று அபுரி.//\nநாய் குலைக்காது:) குரைக்கும்:) ஹா ஹா ஹா:) சிமியோன் ரீச்சர் சொல்லித்தந்தவ எனக்கு:)..\nஸ்ரீராம். 25 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:22\nஸ்ரீராம். 25 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:22\nநன்றி ஜீவி ஸார்... கிட்டத்தட்ட அப்படித்தான்\nஸ்ரீராம். 25 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:22\n/நாய் குலைக்காது:) குரைக்கும்:) //\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 25 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:33\nபாடல் இப்போதுதான் அறிந்தேன். வாலியின் பாடல் வரிகள் அருமை\nகரந்தை ஜெயக்குமார் 26 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 9:00\nபரிவை சே.குமார் 26 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 11:31\nதுளசி: இப்படியான பாடல்கள் மறந்த நிலையில் இப்போது நினைவுக்கு வருகிறது...பல வருடங்கள் கழித்து மீண்டும்....வரிகள் நல்ல வரிகள்.\nகீதா: இந்தப்ப்பாடல் இப்பத்தான் முதல் முறையா கேக்குறேன் ஸ்ரீராம்...நீங்கள் சொன்னா மாதிரியே இமிட்டேஷன் எனக்குத் தேங்காயை தில்லுமுல்லுவில் பிடிக்கும்...கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பார்....கே பி படம் என்பதாலோ என்னமோ....\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nகடவுளே... இதுங்களை நீதான்பா காப்பாத்தணும்....\nபுதன் கேள்வி 171129 வார வம்பு\nகேட்டு வாங்கிப் போடும் கதை : சீதை ராமனை மன்னித்தாள...\n\"திங்க\"க்கிழமை : புளிப்பொங்கல் - கீதா சாம்பசிவம் ர...\nஞாயிறு 171126 : சாய்ந்து இளைப்பாற சிறு மலைக்குன்...\n10 ரூபாய்க்கு சாப்பாடு. வசூலுக்கு ஹீரோ அல்ல, வா...\nவெள்ளி வீடியோ 171124 : சூரியனைப் பார்த்து இந்த ந...\nஇந்தப் படத்தில் இருப்பது இந்தச் செய்தி சம்பந்தப்பட...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : காதல் தீயே.. - பூவிழ...\n\"திங்க\"க்கிழமை - ஜீரக ரசம் (ஜீராமிளகு சாத்துமது) ...\n​ஞாயிறு 171119 : ​லொகேஷன் அதுதான்... ஆள்தான் வ...\nவிஜய் சேதுபதியும் 50 லட்சமும்.\nவெள்ளி வீடியோ171117 : ��ாடல் பாடி விவாகரத்தை ரத்து...\nரசித்த வரிகள் - இறந்த பின்னும் நினைவு கொள்ள...\nபுதன் தி ர் பு 171115\nகேட்டு வாங்கிப் போடும் கதை : அவளும் நோக்கினாள் - ர...\n\"திங்க\"க்கிழமை : அரிசி உப்புமாவும், கத்திரிக்காய்...\nஞாயிறு 171112 : ஆள் அவர்தான்... லொகேஷன் வேற\nஐந்து லட்சத்து எழுபத்தைந்தாயிரத்து எழுநூற்றிருபது\nவெள்ளி வீடியோ : மரகதப் பொன்மேனி மாணிக்கமோ\nகேட்டு வாங்கிப்போடும் கதை : பேக்கு ராமனும் பேகம் ச...\n\"திங்க\"க்கிழமை 171106 - ஐயங்கார் / கோவில் புளியோ...\nசேச்சே... மூணு சீட்டெல்லாம் இங்கே ஆடமாட்டாங்க...\nஅஞ்சு ரூபாய்க்கு.... இல்லை, இல்லை, இரண்டு ரூபாய்...\nவெள்ளி வீடியோ 171103 : உண்ட பக்கற மார பக்கற ஹோய்...\nபாதுகாப்பு மந்திரியை பதவியிலிருந்து நீக்க வேண்டும்...\nதன் புதி புர் 171101 செ வா எ பெ\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவெள்ளி வீடியோ : எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கனம் என் உள்ளமும் உன்னோடுதான் சேரும் தினம்\nசொல்லாத சோகத்தைச் சொல்லும் ஒரு படம்...\nஅட, போப்பா.. உனக்கு போட்டோ எடுக்கத் தெரியல ...\nவெள்ளி வீடியோ : மாதுளம்பழம் போல் கன்னம்.... கலை மன்மதன் வழங்கிடும் சின்னம்\n\"திங்க\"க்கிழமை : தேங்காய் மைசூர்பாக் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n1325. பாடலும் படமும் - 72 - *கிருஷ்ண அவதாரம்* [ ஓவியம்: எஸ்.ராஜம் ] \" *மோது மறலி*\" என்று தொடங்கும் திருப்புகழில் பாரதக் கதையையே சுருக்கமாய்த் தருகிறார் அருணகிரிநாதர். *சூது பொரு...\nஎது பொருளோ அதைப் பேசுவோம் எப்போது பேசப்போகிறோம் - ஒரு சினிமா நடிகன் சொல்ல முடியாத சொந்தக் காரணங்களுக்காக புதிய கல்விக் கொள்கையை விமரிசிப்பதை மிகவும் ஆவலோடு தேடிப் படிக்கிறோம் ஆனால் வாய் புளித்ததோ மாங்காய்...\n - காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கோமாளிகள் கட்சியாகவே இருந்து வருவதில் நமக்கும் பதிவெழுத நிறைய காமெடிக் காட்சிகள் கிடைக்கிறது என்பதைத் தவிர, காங்கிரசால் நாட்டுக்க...\nஒப்பந்தம் கையெழுத்தானது .... - வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் ஒப்பந்தம் கையெழுத்தானது .... +++++++++++++++++++++++++++ திருமணமான ஐந்து வருடங்களுக்குள் நான்கு குழந்தைகள் ...\nவாங்க பேசலாம் – ஒன் பாட் சமையல் மோகம் - *படம்: இணையத்திலிருந்து...* அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைக்கு சனிக்கிழமை. அலுவலகம் விடுமுறை என்பதால் பொறுமையாக எழுந்திருக்கலாம். ஆனாலும...\nஅறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா : 14 ஜுலை 2019 ஆலோசனைக்கூட்டம் - 1972-75இல் நாங்கள் பயின்ற அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு கடந்த வாரம் கிடைத்தது. அப்பள்ளி நூற்றாண்டு விழா (நவம்பர் 1919-நவம்பர்...\n - *அசத்தும் முத்து:* சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட பொள்ளாச்சி நிகழ்வுகளுக்கிடையே மறு அறிவிப்பாக இங்கு படித்த ஒரு செய்தி, நம் நாட்டிலும் இப்படி ஒரு சட்டம் இரு...\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 47 - *பூதனையின் சகோதரன்* *க‌ண்ணனை நினை மனமே* *க‌ண்ணனை நினை மனமே.. * *பகுதி 47* பிருந்தாவனத்தில் களிப்புடன் நந்த பாலன் விளையாடி வந்த சமயம்.. * *பகுதி 47* பிருந்தாவனத்தில் களிப்புடன் நந்த பாலன் விளையாடி வந்த சமயம்.. ஒரு நாள், குழலூதிக் கொண்டும், கன்...\nமதங்கள் ஒரு அலசல் - மதங்கள் ஒரு அலசல் --------------------------------------- மதத்திற்கான தோற்றுவாய்...\nவெள்ளி மலர் 1 - இன்று ஆடி மாதம். முதல் வெள்ளிக்கிழமை.. இன்றைய தரிசனம் - புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில்.. தமிழகத்தில் சிறப்பாக விளங்கும் திருக்கோயில்களுள் ஒன்று.. த...\nஉல்லாச நடையும், உலவும் தென்றல் காற்றுமா..... (பயணத்தொடர், பகுதி 119 ) - ஹொட்டேலில் செக்கின் செஞ்சுக்கிட்டு இருந்த 'நம்மவர்' தரையில் பதிச்சுருந்த மீன் குளத்தைப் பார்த்துக்கிட்டு இருந்த என்னிடம் 'அங்கே பாரு'ன்னு சொன்னார். ஹைய்ய...\nவெங்கடாசலம் ஐயா (2) - பதிவின் முதல் தொடர்ச்சிக்கு சொடுக்குக... ஐயா-1 *ச*ரியாக காலை பத்து மணிக்கு மகனும், மருமகளும், பேரனும் காரில் வருவார்கள் வெயில் அதிகமாக அடிக்கும் காரணத்த...\nமசாலா சாட் - 10 - மசாலா சாட் - 10 புனேயில் ஒரு சினேகிதரின் மகனுக்கு திருமணம். அதற்காக நானும் என் கணவரும் புனே செல்லும் பொழுது அப்படியே பண்டரரிபுரம் செல்லலாம் என்று நினைத்தோ...\nவல்லூறு ( Shikra ) - பறவை பார்ப்போம்: பாகம் (42) - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 55* *#1* வல்லூறு (பெண் பறவை) ஆங்கிலப் பெயர்: Shikra *வ*ல்லூறுவின் ஆங்கிலப் பெயரான 'ஷிக்ரா' அல்லது 'ஷிகாரா' என்பது இந்தி ...\nஅழகிய தமிழ் மொழி இது... - பகுதி: 27 நெல்லைத்தமிழன் கேட்டுக் கொள்ள தொடர் தொடர்கிறது.... இதற்கு முன் பகுதி: https://jeevees...\n - பொதுவாகப் பொரிச்ச குழம்பு எனில் பத்தியத்திற்குத் தான் பண்ணுவார்கள். பிரசவம் ஆன பெண்களுக்குப் பண்ணிப் போடுவார்கள். ��கையால் இதற்கென உள்ள காய்கள், புடலங்காய்,...\n - தத்தன் என்னவெல்லாமோ பேசினான். திடீரெனத் துள்ளி எழுந்து, ஆஹா, என் குடையை விட்டுவிட்டேனே என்று குதித்தபடிக் கூடத்தின் ஓரத்திலே ஒதுங்கிக்கிடந்த அவன் தாழங்குட...\nCWC 2019: உலகக்கோப்பை … இங்கிலாந்துக்கு - இங்கிலாந்து 2019-க்கான கிரிக்கெட் உலகக்கோப்பையை ஜெயித்துவிட்டது. ஆனால், எதிர் அணியான நியூஸிலாந்து தோற்றுவிட்டதாகச் சொல்லமுடியாது - இங்கிலாந்து 2019-க்கான கிரிக்கெட் உலகக்கோப்பையை ஜெயித்துவிட்டது. ஆனால், எதிர் அணியான நியூஸிலாந்து தோற்றுவிட்டதாகச் சொல்லமுடியாது என்னப்பா சொல்ல வர்றே\nஅம்மையப்பர்.. - அருள் மிகும் நெல்லையப்பர். ஓம் நமசிவாய... நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வா...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\n டொனால்ட் ட்ரம்ப் ஒருவரே போதும் - அனேகமாக டொனால்ட் ட்ரம்ப் அளவுக்கு உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் சரி எல்லோரையும் கதற விட்டவர்கள் உலகத்தலைவர்களில் வேறு எவருமில்லை என்றே சொல்கிற அளவுக்கு...\nசகோதர பாசத்தில் சிறந்த சத்ருக்னன். தினமலர் சிறுவர்மலர் - 23 - சகோதர பாசத்தில் சிறந்த சத்ருக்னன் இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பாசத்தால் விஞ்சிய சகோதரர்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அதிகம் பேசப்படாமல் இராமாயணத்...\nமலை அழகு - ஜீலை 6ம் தேதி சனிக்கிழமை போட்ட பதிவு கீழவளவு சமணச்சின்னம் அதன் தொடர்ச்சி இந்த பதிவு. சமணச்சின்னம் இருக்கும் பக்கத்தில் உள்ள அரசமரத்தடியில் பிள்ளையார், ம...\n - யாருக்காக இது யாருக்காக எங்கள் காவிரி அகண்ட காவிரி நீரும் இன்றியே வறண்ட காவிரி யாருக்காக இது யாருக்காக எங்கள் காவிரி அகண்ட காவிரி நீரும் இன்றியே வறண்ட காவிரி யாருக்காக இது யாருக்காக தாகமே போ... போ.... மேகமே வா.... வா.... மலைகள் மீது ...\nஅமேசான் கிண்டில் - தமிழ் மின்னூல் உருவாக்கம் & வருமானம் பெறும் வழிகள் - தமிழில் மின்னூல் உருவாக்கும் வழிமுறைகளையும், அமேசான் கிண்டிலில் பதிவேற்று வருமானம் பெறும் வழிகளையும் எளியமுறையில் விளக்குவதாக இப்பதிவு அமைகிறது. முனைவர்.இ...\nவிவேகானந்தம் - குறும்படம் - அனைவருக்கும் வணக்கம். எங்கள் குறும்படம் விவேகானந்தம் பற்றி எனது முந்தைய பதிவில், படத்தை யுட்யூபில் பதிவேற்றம் செய்ததும் இங்கும் தருகிறேன் என்று சொல்லியிருந...\nபுத்தி யோகம் - மே பதிமூன்று எனது 67 வது பிறந்தநாள். 66 வயது முடிந்து 67 தொடங்கியது. பிறந்தது ஸ்ரீரங்கம் என்றாலும் படித்தது, திருமணம் ஆனது எல்லாம் சிங்காரச் சென்னையில்த...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\nகிரேசி மறைந்தார் - . அருமை நண்பர் கிரேசி மோகன் மறைந்தார். எவ்விதமான ‘வைரஸு’ம் இல்லாத நகைச்சுவை அவர் ரத்தத்தில் அபரிமிதமாக இருந்தது. வஞ்சனை இன்றி வாரி வழங்கிய வள்ளல். இவ...\n💖என்றென்றும் 16 போலே...👸 - *இருப்பது எங்கள் நாடே:))* ஐயா வாங்கோ அம்மா வாங்கோ பெரியக்கா வாங்கோ, சின்னக்கா வாங்கோ, அண்ணா வாங்கோ.. தம்பி வாங்கோ.. இங்கின எனக்கு தங்கைமார் ஆரும் இல்லையாக்க...\n - *இன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக்...\nமணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின் அந்திமந்தாரை -ஒரு விமர்சனம் - *மணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின்* *அந்திமந்தாரை -ஒரு விமர்சனம் * -*இராய செல்லப்பா (நியூ ஜெர்சியில் இருந்து)* *30-5-2019* மணிக்கொடி காலத்து எழுத்தாளர்...\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா - *அனிச்சத்தின் மறுபக்கம்* *வேதா * மேலும் படிக்க »\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்... - பல விசயங்களை சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லும்...\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா - பணமிருந்தால் கோயில் கட்டிவிட முடியுமா - பணமிருந்தால் கோயில் கட்டிவிட முடியுமா ஒரு மனிதன் பெரிய கோடீஸ்வரனாக இருந்து அவன் ஒரு ஆலயத்தை கட்டலாம் என்று முடிவெடுத்தால் கட்டிவிட முடியுமா ஒரு மனிதன் பெரிய கோடீஸ்வரனாக இருந்து அவன் ஒரு ஆலயத்தை கட்டலாம் என்று முடிவெடுத்தால் கட்டிவிட முடியுமா\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta - மான்செஸ்டர் நபரின் மனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta சந்தோஷமும் ம���ிழ்ச்சியுமா ஆரம்பிக்கிறேன் :) இன்று சர்வதேச மகிழ்ச்சி நாள் 20/03/2019.இவ்வாண...\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nபறவையின் கீதம் - 112 - ஜீசஸ் கேட்டார்: சைமன் நீ சொல். நான் யார் சைமன் பீட்டர் சொன்னான்: “நீங்கள் வாழும் கடவுளின் குமாரன்\" ஜீசஸ் சொன்னார் :”ஜோனாவின் மகனே சைமன், நீ ஆசீர்வதிக்கப்ப...\nவாழைத்தண்டு வெஜிடபிள் சால்னா /Banana stem mixed vegetable salna - தேவதையின் கிச்சனில் இன்றைய ரெசிப்பி யாரும் செய்யாத ரெசிப்பி என்னோட சொந்த முயற்சியில் செய்த ரெசிப்பி :) இந்த வாழைத்தண்டு மிக்ஸ்ட் வெஜிடபிள் சால்னா . இப்போ எல...\nநான் நானாக . . .\nஒனோடாவும் முடிந்து போன இரண்டாம் உலகப் போரும் - இரண்டாம் உலகப் போர் முடிந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் வரைப் போர் முடிந்ததையே அறியாமல் ஜப்பானின் சார்பில் அமெரிக்காவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஒனோட...\nஉண்டி கொடுப்போர் - மனைவி கொடுத்த கூழைக் குடித்து விட்டு வேலைக்குப் புறப்படத் தயாரானான் முருகேசன். மனைவி வேகமாக அருகில் வந்து”என்னங்கஇன்னைக்குத் தக்காளி சாதம் செஞ்சிருக்கேன்...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018 - நேற்று முன்தினம் ( 22.11.2018 வியாழன் ) மாலை 7 மணி அளவில், புத்த விஹார், நாகமங்கலம், மதுரை ரோடு, திருச்சியில் (ஹர்ஷமித்ரா கதிர்வீச்சுமைய வளாகம் - Harsha...\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mycomputer-tamil.blogspot.com/2012_02_19_archive.html", "date_download": "2019-07-20T14:46:18Z", "digest": "sha1:QXNNHXAAK62LHIHRAAFQH65FSWHLMW3D", "length": 11507, "nlines": 144, "source_domain": "mycomputer-tamil.blogspot.com", "title": "தகவல் களஞ்சியம்: 02/19/12", "raw_content": "\nதமிழ் கணணி Computer in Tamil - தமிழில் கம்பியூட்டர் தமிழ் கொம்பியூட்டர் கணணி யுகத்தை தமிழால் வெல்வோம்\nபுகைப்படங்களின் அளவை மாற்றி அமைப்பதற்கு\nஉங்களுக்கு தேவையான புகைப்படங்களின் அளவை தரம் குறையாமல் விரும்பிய அளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் எளிதாக மாற்றலாம்.\nஇதற்கு Fast Stone Photo Resizer என்ற மென்பொருள் உதவி புரிகிறது. குறிப்பாக படங்கள் அனைத்தையும் ஒரே அளவிற்கு மாற்றிவிடுவதன் மூலம் அனைவரையும் ஈர்க்கலாம்.\nஅதுபோலவே வீட்டு விஷேசங்கள் போன்றவைகளுக்கு எடுத்தப் படங்களையும் இம்மென்பொருள் துணைகொண்டு படங்களை வேண்டிய அளவிற்கு சுருக்கி அல்லது விரித்து தேவையான பெயர் கொடுத்து மாற்றி சேமித்துக்கொள்ள முடியும்.\nஇந்த மென்பொருளின் சிறப்பம்சம் என்னவென்றால், ஒவ்வொரு படமாக போட்டோஷாப் போன்ற மென்பொருள்களில் திறந்து அதை எடிட் செய்வதைக் காட்டிலும், இம்மென்பொருளைக் கொண்டு ஒரு கோப்பறையில் உள்ள புகைப்படங்கள் அனைத்தையும் வேண்டிய அளவிற்கு மாற்றி நாம் சேமித்துக்கொள்ளலாம்.\nஉதாரணமாக உங்களுக்கு ஒரு Photo Gallery அமைப்பதற்கு 500X400 px அளவிற்கு படங்கள்(images) வேண்டும் எனில் உங்களிடம் உள்ள புகைப்படங்களையோ அல்லது இணையத்தில் எடுத்த புகைப்படங்களையோ ஒரு பொதுவான கோப்பறை ஒன்றை உருவாக்கி அதில் போட்டு வையுங்கள்.\nபிறகு இம்மென்பொருளை ஓபன் செய்ததும் தோன்றும் விண்டோவில் புகைப்படங்கள் அடங்கிய கோப்பறையை தேர்ந்தெடுத்து புகைப்படங்களின் அளவுகளை(500pxX400px) கொடுத்து ok கொடுத்தால் போதும்.\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு\nஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக தோன்றியத& #30...\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி\nபேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி நீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ...\nஆண்களுக்கு ஆண்ம��யை அதிகரிக்க மலிவான வயாக்கரா \nஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம...\nஇலவச ஆண்டி வைரஸ் சா��்ட்வேர் தொகுப்புகள்\nவைரஸ்களைத் தடுத்து நிறுத்தி அழித்திடும் தொகுப்புகள் இன்று கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கட்டாயத் தேவையாய் ஆகிவிட்டன. ஆப்பரேட்டிங்...\nகணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்\nநண்பர்களே அனைவருக்கும் வணக்கம். உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண...\nநடு வீதியில் நிர���வாண உடம்பில் ஓவ��யம் வரைந்த ஓவியர்\nஅமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம் கூடிய டைம் ஸ்கூயார் (Times Square) என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம...\nகுழுவாக இடுக்கை இட உங்களுக்கு விருப்பமா\nஆம் எனில் இதை படியுங்கள் இந்த வசதியை நம்ம பிளாக்கர் தராங்க, இதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான் உங்க பிளாக்...\nஇடைவிடாது புஷ் அ���் செய்து அசத்தி�� ஒபாமாவின் மனைவி\nஅமெரிக்க ஜனாதிபதியான ஒபாமாவின் மனைவி ஒரு தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் நபர் என்று தெரிய வந்துள்ளது. மிச்சேல் ஒபாமா அமெரிக்காவில் சுகாதாரத் த...\nஇன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித...\nஅன்ரோயிட்டி​னை அடிப்படையா​கக் கொண்ட கேமிங் சாதனம் அறிமுகம்\nஅன்ரோயிட்டி​னை அடிப்படையா​கக் கொண்ட கேமிங் சாதனம் அறிமுகம் பொழுது போக்கு சாதனங்களில் ஒன்றாக விளங்கும் இலத்திரனியல் கேம் சாதனங்களை பல...\nகணினியில் அடுத்தவர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான அசத்தலான மென்பொருள்\nநீங்கள் எல்லோரும் விக்ரமின் \"கந்தசாமி\" திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு கட்டத்தில் விக்ரமின் லேப்டாப்பில் ...\nபல வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும...\nபுகைப்படங்களின் அளவை மாற்றி அமைப்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/06/01/zurich-airport-introduces-automatic-passport-controls/", "date_download": "2019-07-20T13:33:34Z", "digest": "sha1:TGSMZHDN3EWC7QJCOPIEKAYW47LCIZFD", "length": 41884, "nlines": 512, "source_domain": "tamilnews.com", "title": "Zurich Airport introduces automatic passport controls", "raw_content": "\nசூரிச் விமான நிலையம் தானியங்கி பாஸ்போர்ட் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது\nசூரிச் விமான நிலையம் ��ானியங்கி பாஸ்போர்ட் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது\nகோடை விடுமுறையை ஒட்டி, சூரிச் விமான நிலையத்தின் புதிய பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு தளம் அதன் கதவுகளை திறந்துள்ளது. எட்டு தானியங்கி பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு இயந்திரங்களை பயன்படுத்தி வெற்றிகரமான சோதனை கட்டத்திற்குப் பிறகு, மேலும் ஐந்து இயந்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏனைய ஆறு கவுண்டர்கள் எல்லை காவலால் இயக்கப்படும்.\nபயணிகள் அதிகரித்து வரும் விடுமுறைக் காலங்களில், பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு தளம் அடிக்கடி உச்ச நேரங்களில் அதிகபட்ச பயன்பாட்டுக்கு நீட்டிக்கப்படுவதால், விமான நிலைய ஆபரேட்டர் இந்நிலையை புதுப்பிக்க முடிவு செய்திருந்தார். விமான நிலையத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக்கு பொறுப்பாயிருக்கும் சூரிச் பொலிஸுடன் ஒத்துழைத்து இந்த வேலை செய்யப்பட்டது.\nபயோமெட்ரிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மற்றும் சுவிஸ், ஐரோப்பிய யூனியன் அல்லது ஐரோப்பிய பொருளாதார பகுதி குடியுரிமை பெற்றவர்கள் 18 வயதிற்குட்பட்ட பயணிகள், வழக்கமான எல்லை கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு தங்கள் பாஸ்போர்ட்களை வழங்குவதற்கு பதிலாக ஸ்கேனர்களைப் பயன்படுத்தலாம்.\nஓட்டுனர் இல்லா பஸ்களை வழிநடத்தும் போக்குவரத்து சமிஞ்சை விளக்குகள்\nநடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா\nஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்\nசுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்\nஜமால் யுனோசை கண்டுபிடிக்க இந்தோனேசியாவுடன் மலேசியா கூட்டு முயற்சி\nகுவைத் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கிடையே புதிய ஒப்பந்தம்\nசுவிஸ் கல்வி முறை, குடியேற்றம் மற்றும் டிஜிட்டலைசேஷனினால் சோதனை\nசுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனைக்கு\nமணவியை கற்பழித்த எயிட்ஸ் நோயாளி டாக்ஸி டிரைவர்\n‘ஆபாச’ ஆடை விதிகள் மீது மாணவர்களின் கோபம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்த�� கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காத��� – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையி���் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்���ளின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nசுவிஸ் கல்வி முறை, குடியேற்றம் மற்றும் டிஜிட்டலைசேஷனினால் சோதனை\nசுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனைக்கு\nமணவியை கற்பழித்த எயிட்ஸ் நோயாளி டாக்ஸி டிரைவர்\n‘ஆபாச’ ஆடை விதிகள் மீது மாணவர்களின் கோபம்\nகுவைத் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கிடையே புதிய ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-07-20T13:24:01Z", "digest": "sha1:FMLKCMUR7NCRMS63REQS3TUZBE66INWP", "length": 7401, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சூர்யாவின் அடுத்த படத்தை கைப்பற்றிய சன் டிவி | Chennai Today News", "raw_content": "\nசூர்யாவின் அடுத்த படத்தை கைப்பற்றிய சன் டிவி\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் காலமானார்\n7 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்\nமுதியோர்கள், கர்ப்பிணிகள் அத்திவரதரை பார்க்க வரவேண்டாம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்\nமுதலமைச்சரை விமர்சித்துப் பேசிய புரோட்டா மாஸ்டர் கைது\nசூர்யாவின் அடுத்த படத்தை கைப்பற்றிய சன் டிவி\nசூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் தற்போது சூடு பிடித்துள்ளது\nஇந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி மிகப்பெரிய தொகை கொடுத்து பெற்றுள்ளது.\nஏற்கனவே இந்த படத்தின் டிஜிட்டல் ரிலிஸ் உரிமையை அமேசான் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகவுள்ள இந்த படம் ரிலீசுக்கு முன்னரே போட்ட முதலீடை எடுத்துவிடும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nமணிமேகலை காதலுக்கு ராகவா லாரன்ஸ் காரணமா\nகல்விக்கொள்கை குறித்து பேச சூர்யாவுக்கு உரிமை உண்டு: கமல்ஹாசன்\nஜோதிகாவின் அடுத்த படம் டைட்டில் அறிவிப்பு\nசிம்புதேவன் – வெங்கட்பிரபு இணையும் படத்தில் 6 ஹீரோ 6 ஹீரோயின்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் காலமானார்\n7 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்\nமுதியோர்கள், கர்ப்பிணிகள் அத்திவரதரை பார்க்க வரவேண்டாம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்\nமுதலமைச்சரை விமர்சித்துப் பேசிய புரோட்டா மாஸ்டர் கைது\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/03/24/page/2/", "date_download": "2019-07-20T13:46:46Z", "digest": "sha1:76V75EEE6K7KVSKQ3JCI2EGHDAPWFQL5", "length": 6426, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 March 24Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nதமிழகத்தில் 3 இடங்களில் நீட் தேர்வு: மத்திய அமைச்சர் அறிவிப்பு\nஅஜித்துடன் 20 நாள் படப்பிடிப்பில் காஜல் அகர்வால்\nசிம்புவை இயக்க ஆசைப்படும் தனுஷ் மனைவி.\nசெந்தில் பிறந்த நாளில் வாழைப்பழ கேக். சூர்யா படக்குழுவினர் அசத்தல்\nசமாதிக்கு சென்றால் பதவி இழப்பு. பழிதீர்க்கின்றதா ஜெயலலிதா ஆவி\n200 அகதிகள் கடலில் மூழ்கி பலி. இத்தாலிக்கு சென்றபோது நடந்த பரிதாபம்\nபல்கலைகழக பட்டம் வாங்க ஆதார் கார்டு அவசியம். யூஜிசி உத்தரவு\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட முஸ்லீம்கள் சம்மதிக்க வேண்டும். இல்லையேல்..சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்\nசென்னை – சேலம் 8 வழிச்சாலை வேண்டும்: மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் காலமானார்\n7 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்\nமுதியோர்கள், கர்ப்பிணிகள் அத்திவரதரை பார்க்க வரவேண்டாம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/amy-jackson-boyfriend-getting-married/", "date_download": "2019-07-20T13:51:11Z", "digest": "sha1:BJKUA3XZXGYC53XYEJEBM6XP2AC2AAA5", "length": 7962, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Amy Jackson boyfriend getting married | Chennai Today News", "raw_content": "\nஎமிஜாக்சனின் முன்னாள் காதலருக்கு திருமணம்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nசென்னை – சேலம் 8 வழிச்சாலை வேண்டும்: மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் காலமானார்\n7 மாந��லங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்\nமுதியோர்கள், கர்ப்பிணிகள் அத்திவரதரை பார்க்க வரவேண்டாம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்\nஎமிஜாக்சனின் முன்னாள் காதலருக்கு திருமணம்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘2.0’ பட நாயகியான எமிஜாக்சன் கடந்த சில வருடங்களுக்கு மறைந்த நடிகை ஸ்மீதா பட்டீலின் மகன் நடிகர் பிரதீக் பாபர் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் ஒருவர் பெயரை இன்னொருவர் பச்சை குத்தி கொள்ளும் அளவுக்கு காதல் உறுதியாக இருந்தது\nஆனால் திடீரென இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் எமி, சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்த, இவரது முன்னாள் காதலர் பிரதீக் பாபர், சான்யா சாகம் என்பவரை காதலித்தார்.\nஇந்த காதல் இருவீட்டார்களின் பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது திருமணம் வரை சென்றுள்ளது. சமீபத்தில் இவர்களுடைய நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் மிக விரைவில் திருமண தேதியை அறிவிக்கவுள்ளனர். இந்த திருமணத்திற்கு எமிஜாக்சன் செல்வாரா\nரகுல் ப்ரித்திசிங்கிற்காக விட்டுக்கொடுத்த காஜல் அகர்வால்\n‘மெர்சல்’ 100வது நாள் கொண்டாட்டம்: ரசிகர்கள் உற்சாகம்\nசீனாவிலும் ரஷ்யாவிலும் வெளியாகும் 2.0\n56ஆயிரம் திரையரங்குகளில் 2.0 ரிலீஸா\nதிருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய கர்ப்பிணி காதலி எரித்து கொலை\nநிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்த பெண்ணின் தாயார் கொலை\nசென்னை – சேலம் 8 வழிச்சாலை வேண்டும்: மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் காலமானார்\n7 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்\nமுதியோர்கள், கர்ப்பிணிகள் அத்திவரதரை பார்க்க வரவேண்டாம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/naanum-rowdy-than-movie-review/", "date_download": "2019-07-20T14:26:47Z", "digest": "sha1:MRIYTE6FWPTGTRFETQ2OSYT2TEMZZ3GV", "length": 13358, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "'நானும் ரெளடிதான்' திரைவிமர்சனம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி / விமர்சனம்\nசென்னை – சேலம் 8 வழிச்சாலை வேண்டும்: மக்களவையில் ��யாநிதி மாறன் பேச்சு\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் காலமானார்\n7 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்\nமுதியோர்கள், கர்ப்பிணிகள் அத்திவரதரை பார்க்க வரவேண்டாம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்\nசமீபத்தில் வெளிவந்த ‘ஆரஞ்சு மிட்டாய்’ முதல் விஜய்சேதுபதியின் சமீபத்திய படங்கள் பெரும் வெற்றியை தராத நிலையில், வெற்றி நாயகியான நயன்தாராவுடன் முதன்முதலாக இணைந்துள்ள இந்த படமாவது அவருக்கு கைகொடுக்குமா\nபோலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ராதிகாவுக்கு தன் மகன் விஜய்சேதுபதியையும் போலீசாக்க வேண்டும் என்பது குறிக்கோள். ஆனால் விஜய்சேதுபதிக்கு போலீஸை விட ரெளடிதான் கெத்து என்பது சிறுவயதில் ஏற்பட்ட ஒரு எண்ணம் மனதில் ஆழமாக பதிந்துள்ளதால், ரெளடி போல பில்டப் செய்து வருகிறார். ஆர்.ஜே பாலாஜியும், விஜய்சேதுபதியும் ஒரு ஆபீஸ் போட்டு ரெளடி தொழில் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் போலீஸ்காரர் அழகம்பெருமாளால் ஒரு வழக்கில் பாதிக்கப்பட்ட ரெளடி பார்த்திபன், அவருடைய வீட்டுக்கு பாம் பார்சல் ஒன்றை அனுப்புகிறார். இதில் அழகம்பெருமாள் மனைவி இறந்துவிட சிறுவயது நயன்தாராவின் காது செவிடாகிறது.\nஇந்நிலையில் காது கேட்காத நயன்தாரா தனது தந்தையை காணாமல் தேடிக்கொண்டு ராதிகாவின் போலீஸ் நிலையத்திற்கு வரும்போது தற்செயலாக சந்திக்கும் விஜய்சேதுபதி, அவரது தந்தையை கண்டுபிடிக்க உதவி செய்வதாக கூறுகிறார். ஆனால் நயனின் தந்தை இறந்துவிட்டதை அறிந்த விஜய்சேதுபதி, நயனிடம் அந்த விஷயத்தை கூறாமல் மறைக்கின்றார். ஆனால் ராதிகாவின் மூலம் தந்தை இறந்ததை தெரிந்து கொண்ட நயன், தனது தந்தையை கொலை செய்த பார்த்திபனை கொலை பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.\nஇந்நிலையில் நயன்தாராவை காதலிப்பதாக விஜய்சேதுபதி கூற, தனது தந்தையை கொலை செய்தவனை பழிவாங்க உதவினால் காதலிப்பதாக நயன்தாரா கண்டிஷன் போடுகிறார். இதை ஏற்றுக்கொள்ளும் விஜய்சேதுபதி, தனது குழுவினர்களுடன் பார்த்திபனை கொலை செய்ய போடும் திட்டங்களும், அந்த திட்டங்கள் சொதப்பியும் வருகிறது. இறுதியில் நயன்தாரா, பார்த்திபனை கொலை செய்தாரா விஜய்சேதுபதியை கைப்பிடித்தாரா என்பதை இயக்குனர் கிளைமாக்ஸில் பல காமெடி காட்சிகளின் மூலம் முடிக்கின்றார்\nஇந்த படத்தின் உண்ம���யான ஹீரோ நயன்தாராதான். காது கேளாத காதம்பரியாக அபாரமாக நடித்துள்ளார். அப்பாவியான முகத்தையும், பழிவாங்கும் பயங்கரமான முகத்தையும் மாறி மாறி வெளிப்படுத்தியுள்ளார். இறுதியில் பார்த்திபனை கொலை செய்ய சந்தர்ப்பம் கிடைத்தும் கொலை செய்ய முடியாமல் அவர் திணறும் காட்சிகளில் அவரது நடிப்பு அபாரம்.\nவிஜய்சேதுபதியின் நடிப்பில் எந்தவித மாற்றமும் இல்லை. அவருடைய பழைய படங்களில் உள்ள ஸ்டைலையே இதிலும் வெளிப்படுத்தியுள்ளார். படத்துக்கு படம் வித்தியாசம் காட்டினால்தான் பீல்டில் நிற்க முடியும் என்பதை அவருக்கு யாராவது அறிவுறுத்த வேண்டும்.\n என்று சந்தேகிக்கும் வகையில் அவரது கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளது. சீரியஸாகவும் இல்லாமல் காமெடியாகவும் இல்லாமல் பார்த்திபன், மன்சூர் அலிகான் இருவரது கேரக்டர்களையும் இயக்குனர் குழப்பியுள்ளார்.\nஇயக்குனர் விக்னேஷ் சிவன், படம் முழுவதையும் காமெடி வசனங்களால் மட்டுமே நிரப்பியுள்ளார். நயன்தாராவின் சீரியஸ் கேரக்டரை கூட ஆங்காங்கே நகைச்சுவை ஆக்கியுள்ளார். ஒருசில இடங்களில் வசனங்கள் ஆபாசம் தலைதூக்கி குடும்பத்துடன் வந்தவர்களை நெளிய வைக்கின்றது. ஆர்ஜே பாலாஜியின் காமெடி வசனங்கள் ரசிக்கும்படி உள்ளது. மற்றபடி படத்தில் அசர வைக்கும் காட்சியமைப்புகள், திருப்பங்கள், டுவிஸ்ட்டுகள் என எதுவுமே இல்லை.\nஅனிருத்தின் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகம். மொத்தத்தில் ‘நானும் ரெளடிதான்” வெறும் பில்டப் ரெளடிதான்\nசரத்குமார் அணி மீது முதல்முறையாக கடுமையான கண்டனத்தை பதிவு செய்த சூர்யா\nதீ முகம் தான்’ பாடலுக்கு போட்டியாக வெளிவரும் சிங்கப்பெண்ணே\nசென்னை – சேலம் 8 வழிச்சாலை வேண்டும்: மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் காலமானார்\n7 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/09/12/news/32846", "date_download": "2019-07-20T15:10:30Z", "digest": "sha1:HNCRCUO2EUAKDXRFLVJQCVIDVLIRBUKP", "length": 8405, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "றியூனியன் தீவுக்கு படகில் செல்ல முயன்ற 90 இலங்கையர்கள் கடற்படையினரால் கைது | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nறியூனியன் தீவுக்கு படகில் செல்ல முயன்ற 90 இலங்கையர்கள் கடற்படையினரால் கைது\nSep 12, 2018 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nநீர்கொழும்புக்கு அப்பாலுள்ள கடலில் படகு ஒன்றில் கைது செய்யப்பட்டவர்கள் றியூனியன் தீவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர் என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் லெப்.கொமாண்டர் தினேஸ் பண்டார தெரிவித்துள்ளார்.\n“நீர்கொழும்பில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் படகு ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த 90 இலங்கையர்களை சிறிலங்கா கடற்படையின் இரண்டு அதிவேக தாக்குதல் படகுகள் இடைமறித்து, கொழும்புத் துறைமுகத்துக்கு கொண்டு வந்தன.\nஇந்தப் படகு றியூனியன் தீவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தது, அங்கிருந்து வேறு நாடுகளுக்குச் செல்ல இவர்கள் திட்டமிட்டிருக்கலாம்.\nகைது செய்யப்பட்ட 90 பேரில் ஒருவர் பெண் ஆவார்.\nஆரம்ப விசாரணைகளில் இவர்கள் மட்டக்களப்பு, உடப்பு, சிலாபம், அம்பாறை, மன்னார், மாத்தளை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.\nஇவர்கள் சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagged with: உடப்பு, கடற்படை, சிலாபம், மட்டக்களப்பு, றியூனியன்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் வாக்குறுதியை மறந்த ரணில் – கூட்டமைப்புடனான உறவில் விரிசல்\nசெய்திகள் ‘நாம் கூட்டமைப்புக்கு எதிரான அணி அல்ல’ – விக்கி\nசெய்திகள் சிறிலங்கா – இந்தியா இடையே கடலடி மின் இணைப்பு சாத்தியமில்லை – நிபுணர் குழு\nசெய்திகள் கஜபாகு போர்க்கப்பலுக்கு அமெரிக்கா வாழ்த்து\nசெய்திகள் அம்பாந்தோட்டையில் முதலிட பிரான்ஸ் ஆர்வம்\nசெய்திகள் வாக்குறுதியை மறந்த ரணில் – கூட்டமைப்புடனான உறவில் விரிசல் 1 Comment\nசெய்திகள் ‘நாம் கூட்டமைப்புக்கு எதிரான அணி அல்ல’ – விக்கி 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா – இந்தியா இடையே கடலடி மின் இணைப்பு சாத்தியமில்லை – நிபுணர் குழு 0 Comments\nசெய்திகள் கஜபாகு போர்க்கப்பலுக்கு அமெரிக்கா வாழ்த்து 0 Comments\nசெய்திகள் அதிபர் ஆட்சிமுறையை ஒழிக்க தனிநபர் பிரேரணை 0 Comments\nJanci Janci on வாக்குறுதியை மறந்த ரணில் – கூட்டமைப்புடனான உறவில் விரிசல்\nJayaraman Kumaran on மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nEsan Seelan on மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு\nEsan Seelan on போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை\nநடேசன் திரு on ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/63840-permission-denied-for-kamal-haasan-in-sulur-constituency-election-speech.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-07-20T14:08:18Z", "digest": "sha1:ES7ZURWSXCD4AVJWMIZFID73ZYNWYPDZ", "length": 9144, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சூலூர் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள கமலுக்கு அனுமதி மறுப்பு | Permission denied for kamal haasan in sulur constituency election speech", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nசூலூர் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள கமலுக்கு அனுமதி மறுப்பு\nசூலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஅரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்று பேசியிருந்தார். கமலின் இந்தப் பேச்சுக்குப் பல தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. சிலர் ஆதரவும் தெரிவித்தனர். இதனிடையே, திருப்பரங்குன்றத்தில் நேற்று கமல் பங்கேற்ற கூட்டத்தில் அவரை நோக்கி சிலர் காலணி வீச்சில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், அரவக்குறிச்சி வேலாயுதம்பாளையத்தில் கமல்ஹாசன் பங்கேற்ற கூட்டத்தில் முட்டை மற்றும் கல்வீச்ச��� சம்பவம் நடைபெற்றுள்ளது. மேடையை நோக்கி கற்களை வீசிய இரண்டு நபர்களை கூட்டத்திலிருந்த மக்கள் நீதி மய்யத்தினர் பிடித்து சரமாரியாக தாக்கினர். போலீசார் அந்த நபரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.\nஇதனிடையே, சூலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் பேசியது தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், காவல்துறை இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.\n“கோவத்துல பேசிட்டேன்; மன்னிச்சுடுங்க” - சிஎஸ்கே சிறுவன்\nமுடிவு வரும் முன் 'எம்.பி.யான' ரவீந்திரநாத் - ஆலய கல்வெட்டில் பெயர் பொறிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஆதரவு குரல் எழுப்பிய கமலுக்கு நன்றி”- சூர்யா\nரஜினி, கமலுக்கு பாராட்டுவிழா - பாரதிராஜா திட்டம்\nகல்வி குறித்து பேசிய சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு - கமல்ஹாசன்\nகமலின் ''தலைவன் இருக்கிறான்'' படம் குறித்த அப்டேட்\nஎம்.ஜி.ஆருடன் நடித்திருந்தால் இப்போது பிரயோஜனமாக இருந்திருக்கும் பிக் பாஸ்ஸில் கமல்ஹாசன்\n“நாட்டை இப்படி ஆக்கிவிட்டார்களே” - கோபங்களை சொன்ன கமல்ஹாசன்\nகமல்ஹாசனை சந்தித்தார் தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர்\nநடிகர் சங்கத் தேர்தல்: கமல்ஹாசனை சந்தித்தது கே.பாக்யராஜ் அணி\n“என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது” - ‘கிரேஸி’ குறித்து கமல்ஹாசன்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nஅத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் : அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\nதேதி குறிப்பிடாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு\nபொதுவாழ்வில் விமர்சனங்கள் உரம் போன்றது : உதயநிதி ஸ்டாலின்\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“கோவத்துல பேசிட்டேன்; மன்னிச்சுடுங்க” - சிஎஸ்கே சிறுவன்\nமுடிவு வரும் முன் 'எம்.பி.யான' ரவீந்திரநாத் - ஆலய கல்வெட்டில் பெயர் பொறிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/ministry-external-affairs-launches-india-s-first-e-office-205151.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-20T14:03:20Z", "digest": "sha1:DJU44JAUX5PCVJWXYDBG6HX52DKPCHLQ", "length": 15381, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவில் முதன்முறையாக “இ-ஆபிஸ்” முறைக்கு மாறிய வெளியுறவுத்துறை! | Ministry of External Affairs launches India's first e-office - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n11 min ago டெல்லி முதல்வராக 3 முறை தன்னலமின்றி பணியாற்றியவர் ஷீலா தீட்சித்.. ராகுல் காந்தி இரங்கல்\n14 min ago தமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\n48 min ago பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\n54 min ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\n நான் கிரிக்கெட் ஆட வரலை.. ராணுவத்துக்கு போறேன்.. எல்லோருக்கும் ஷாக் கொடுத்த தோனி\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் முதன்முறையாக “இ-ஆபிஸ்” முறைக்கு மாறிய வெளியுறவுத்துறை\nடெல்லி: இந்தியாவில் முதல்முறையாக மத்திய வெளியுறவுத்துறை முழுவதும் இ-ஆபிஸ் எனப்படும் கணினிமயமாகியுள்ளது.\nஇது நாட்டிலேயே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிரதமர் நரேந்திரமோடி பதவியேற்றவுடன் மத்திய அரசின் அனைத்து துறைகளுக்குமான அலுவலகங்கள் நவீன முறைக்கு மாற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.\nஇதனையடுத்து அனைத்துத்துறை அலுவலகங்களும் இ-ஆபிஸ் முறைக்கு மாறி வருகின்றன. இதில் முதலாவதாக மத்திய வெளியுறவுத்துறை முழுவதும் கணினி மயமாக மாறியுள்ளது.\nவெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதாசிங் கையெழுத்துடன் இந்த புதிய முறை துவங்கப்பட்டது. இதன் மூலம் அலுவல���த்தி்ல் வெளிப்படைதன்மை அதிகரிப்பு மற்றும் பேப்பர் போன்ற செலவினம் குறைவதால் அலுவலக நடைமுறைச் செலவுகளும் குறைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லி முதல்வராக 3 முறை தன்னலமின்றி பணியாற்றியவர் ஷீலா தீட்சித்.. ராகுல் காந்தி இரங்கல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்\nஇருதய கோளாறால் உயிரிழந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்\nதொடர்ந்து மூன்று முறை முதல்வர்.. டெல்லியின் முகத்தையே மாற்றினார்.. இரும்பு பெண்மணி ஷீலா தீட்சித்\nஇருதய கோளாறால் அவதிப்பட்ட டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்\nமாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தா.. கிடையவே கிடையாது.. கதவைச் சாத்திய மத்திய அரசு\nகுஜராத் மாஜி முதல்வர் ஆனந்திபென் படேல்.. உ.பி. ஆளுநராக நியமனம்\nபாஜகவுக்கு கட்சி தாவ சொன்ன அமித்ஷாவுக்கு சிபிஎம் பெண் எம்.பி செம டோஸ்\nஆஹ இப்போதைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் திடீர் மனு\nமன்னிப்பு கேட்டால்தான் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு: குருமூர்த்திக்கு குட்டு வைத்த டெல்லி ஹைகோர்ட்\nநிர்மலா சீதாராமனுக்கு சரவெடி பதிலடி கொடுத்த தமிழச்சி தங்கபாண்டியன்- வைரலாகும் வீடியோ\nதண்ணீர் பிரச்சினையில் மருமகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த குடும்பம் - தீக்குளித்து தற்கொலை செய்த தீபா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபைக்கை நிறுத்தி விட்டு... இளம்பெண்ணை கன்னத்தில் பளார் பளார் என அறைந்த இளைஞர்.. ஈரோட்டில் பரபரப்பு\nஅமெரிக்கா - ஈரான் இடையே போர் பதட்டம்... கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்\nபணத்தை ஆட்டையை போட்ட கணவன்... கேள்வி கேட்ட மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/telangana-cop-consoles-crying-baby-female-aspirant-outside-exam-centre-viral-photo-330952.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T14:08:02Z", "digest": "sha1:FCOPPJ6J74KDQTYWWHVJG52C36UMYY7J", "length": 18956, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆண் காக்கிக்குள் சுரந்த தாய்மை.. அழுவதை விட்டு சிரித்த குட்டிப் பாப்பா.. வைரல் போட்டோ! | Telangana Cop consoles crying baby of female aspirant outside Exam Centre- Viral Photo - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n16 min ago காங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் மறைவு குறித்து ராகுல் காந்தி உருக்கம்\n19 min ago தமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\n52 min ago பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\n59 min ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\n நான் கிரிக்கெட் ஆட வரலை.. ராணுவத்துக்கு போறேன்.. எல்லோருக்கும் ஷாக் கொடுத்த தோனி\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண் காக்கிக்குள் சுரந்த தாய்மை.. அழுவதை விட்டு சிரித்த குட்டிப் பாப்பா.. வைரல் போட்டோ\nதெலங்கானா: தாய்மை பெண்ணிடம் மட்டுமல்ல... ஆணிடமும் ஏராளமாகவே கொட்டிக்கிடக்கிறது என்பதை பறை சாற்றி உலகை வலம் வந்துகொண்டிருக்கிறது ஒரு புகைப்படம்.\nதெலங்கானாவில் நேற்று காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆண், பெண் என ஏராளமானோர் கலந்து கொண்டு குறிப்பிட்ட தேர்வு மையங்களில் தேர்வை எழுதினார்கள். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.\nஅப்போது மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஆண்கள் ஜுனியர் கல்லூரியிலும் தேர்வு நடைபெற்றது. இதில் சமீபத்தில் பிள்ளையை பெற்ற இளம் தாய் ஒருவரும் தேர்வு எழுத வந்திருக்கிறார். பச்சிளம் குழந்தையை வீட்டில் விட்டுவிட முடியாமல் தன்னுடனே தூக்கி கொண்டு தேர்வு எழுத வந்திருந்தார். தேர்வு எழுதும் நேரத்தில் தன் குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக 14 வயது சிறுமியை அந்த இளம் தாய் உடன் அழைத்து வந்திருந்தார்.\nதேர்வு தொடங்கியதும் அந்த இளம்தாய் தன் குழந்தையை அந்த சிறுமியிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுதும் அறைக்கு சென்றுவிட்டார். ஆனால் குழந்தையை அந்த சிறுமி வாங்கியதிலிருந்தே வீல் என அலற தொடங்கியது. அந்த சின்னஞ்சிறு பெண்ணால் குழந்தையை சமாதானப்படுத்தவே தெரியவில்லை. என்னென்னமோ செய்து பார்த்தும், பேசி பார்த்தும் குழந்தை அழுகை மட்டும் நிற்கவே இல்லை.\nஇதனை பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் ஒருவர் கவனித்து கொண்டே இருந்தார். முஜிபூர் ரஹ்மான் என்ற பெயருடைய அவர் மூசாபேட் போலீஸ் ஸ்டேஷன் ஹெட்-கான்ஸ்டபிளாக இருக்கிறார். குழந்தையின் அழுகை சத்தம் அவரை என்னமோ செய்தது. பிறகு விரைந்து சென்று சிறுமியிடம் அழும் குழந்தையை வாங்கிக் கொண்டார்.\nகுழந்தையை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். தனக்கு தெரிந்த வித்தையெல்லாம் சமாதானம் என்ற பெயரில் வெளிப்படுத்தி குழந்தையின் அழுகையை நிறுத்தினார். அந்த இளம் தாய் தேர்வு எழுதி முடிக்கும்வரை குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டும், சமாதானப்படுத்திக் கொண்டும், கொஞ்சிக் கொண்டும் இருந்தார் அந்த போலீஸ்\nஇந்த புகைப்படம்தான் தற்போது வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தை தெலங்கானா ஐ.பி.எஸ் அதிகாரி ராஜேஸ்வரி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு லைக்குகளும், கமெண்ட்டுகளும் வந்து விழுந்து கொண்டே இருக்கின்றன. இதுபற்றி போலீஸ் முஜிபூர் ரஹ்மான் ஒரு ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், \"நாங்கள் மக்களுக்காக தான் பணி புரிகிறோம். எங்களைவிட மக்கள்தான் முக்கியம்\" என்றார். காக்கிச் சட்டைக்குள் கடமையுடன் கலந்த ஒரு ஈரமும் இருக்கத்தான் செய்கிறது\nவேலை நேரத்தில் டிக்டாக்.. சினிமா நடிகையை மிஞ்சிய பெண் ஊழியரால் பரபரப்பு\nஆபீஸில் லட்சுமியுடன் செம ஜாலி.. ரெய்டு வந்த போலீஸ்.. கூரை மேல் பதுக்கி வைத்ததால் களேபரம்\nசந்தோஷமாக ஏரியில் குளிக்க சென்றார்... டிக் டாக் வீடியோவால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்\nஸ்டாலின் ஸ்டைலில்... தெலுங்கானாவை கலக்குகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா\n4 எம்பிக்களை வேண்டும் என்றே பாஜகவுக்கு தாரை வார்த்தாரா நாயுடு.. பகீர் கிளப்பும் தெலுங்கானா அரசு\nபிக்பாஸ் வீட்டில் உள்ள வனிதா எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு.. தெலுங்கானா போலீஸ் அதிரடி\nஅனிதாவை கொடூரமாக தாக்கிய அதே இடத்தில் மரம் நட்டு அதிரடி பதிலடி கொடுத்த வனத்துறை\nஓங்கி தலையில் அடித்த டிஆர்எஸ் எம்எல்ஏவின் தம்பி.. மயங்கி விழுந்த அனிதா.. தெலுங்கானாவில் ரவுடித்தனம்\nகுபீர் என பற்றிய தீ... சிக்கிய பாஜக தொண்டர்கள்.. 9 மாத குழந்தைக்கான ஆர்ப்பாட்டத்தில் விபரீதம்\nஒரு எம்எல்ஏ செய்ற வேலையா இது... வீடியோவால் வசமாக சிக்கிய பாஜக எம்எல்ஏ.. தெலுங்கானாவில் அதிர்ச்சி\nபால்குடி மாறாத குழந்தையின் வாயை பொத்தி பலாத்காரம்... மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம்\nஓம் டிரம்ப்பாய நமஹ.. ஓம் டொனால்டாய நமஹ.. டெய்லி பாலாபிஷேகம் செய்யும் தெலுங்கானா கிருஷ்ணன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntelangana cop photo தெலங்கானா போலீஸ் சமாதானம் போட்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/china-zoo-puts-dog-in-the-enclosure-marked-wolf-349774.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-20T13:29:51Z", "digest": "sha1:ACQA77QKANSP5RD4UARIEEAGK3IEACOG", "length": 15562, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "‘அந்த நாயும், நரியும் காதலிக்கிறாங்க பாஸ்’.. சீன உயிரியல் பூங்கா ஊழியர்களின் கெக்கபிக்கே விளக்கம்! | china zoo puts dog in the enclosure marked wolf - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n24 min ago டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்\n27 min ago ஓ பட்டர்பிளை.. பட்டர்பிளை.. நீ விரித்தாய் சிறகை.. குமரியில் கண்களுக்கு செம விருந்து.. வாவ் காட்சி\n28 min ago இதோ கள்ளக்குறிச்சி பிரபுவும் எடப்பாடியாரிடம் வந்து விட்டார்.. தினகரன் மீண்டும் பூஜ்யமானார்\n30 min ago மொழி, மதத்தை அடுத்த தலைமுறையினர் மீது திணிக்காதீர்... திருமாவளவன் பேச்சு\n‘அந்த நாயும், நரியும் காதலிக்கிறாங்க பாஸ்’.. சீன உயிரியல் பூங்கா ஊழியர்களின் கெக்கபிக்கே விளக்கம்\nபீஜியிங்: சீனாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில், நரியின் கூண்டில் நாயை அடைத்து வைத்து, பார்வையாளர்களுக்கு காட்டியது தெரியவந்துள்ளது.\nசீனாவில் ஊஹான் பகுதியில், அடர்ந்த வனத்தில் இருக்கும் உயிரியல் பூங்கா ஜியூபெங்க். இந்த உயிரியல் பூங்காவில் நரியின் கூண்டில் நாய் ஒன்று இருப்பதாக பார்வையாளர்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போட்டோ ஒன்றும் வெளியாகி வைரலானது.\nஇதுகுறித்து விளக்கம் அளித்துள்ள உயிரியல் பூங்கா நிர்வாகம், தாங்கள் பார்வையாளர்களை ஏமாற்றவில்லை என தெரிவித்துள்ளனர். அந்த கூண்டில் நரி ஒன்று இருப்பதாகவும், பார்வையாளர் வந்த அன்றைய தினத்தின்போது, அந்த நரி உறங்கிகொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.\nவாட்ச் கடை திருட்டில் அமெரிக்க அதிபரையும் கோர்த்துவிட்ட பலே திருடன்.. சிசிடிவியால் அம்பலம்\nமேலும், சம்மந்தப்பட்ட கூண்டில் அடைக்கப்பட்டுள்ள நரி ஒரு பொல்லாத நரி என்றும், மற்ற ஆண் நரிகளுடன் அடிக்கடி சண்டைக்கு போவதால் தான் அதனை தனிக் கூண்டில் அடைத்து வைத்துள்ளதாகவும் உயிரியல் பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.\nநரிக்கு கம்பெனி தருவதற்காக இரண்டு பெண் நாய்களை அந்த கூண்டில் அடைத்ததாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவை அந்த கூண்டில் தான் இருக்கிறது என்றும் ஊழியர்கள் கூறினர். மேலும், அந்த இரண்டு நாய்களில் ஒரு நாய், நரியுடன் நெருங்கி பழகுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதனால் ஒரு நாயை வெளியே எடுத்துவிட்டு, தற்போது ஒரு நாயும், ஒரு நரியும் அந்த கூண்டில் ஒன்றாக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அவை இரண்டும் காதலிக்கின்றன என்றும் உயிரியல் பூங்கா ஊழியர்கள் கூறியுள்ளனர்.\nஇந்த சம்பவம் சீனாவையும் தாண்டி காட்டித்தீயாக பரவி வருகிறது. நாயைக் காட்டி இத்தனை நாள் நரி என பார்வையாளர்களை ஏமாற்றி விட்டு, தற்போது மாட்டிக் கொண்டதும் ஏதேதோ கதை விடுவதாக சம்பந்தப்பட்ட ஊழியர்களை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடுத்த தலாய் லாமா தேர்வில் தலையிட கூடாது.. மீறினால்.. இந்தியாவுக்கு சீனா கடும் வார்னிங்\nமனைவி உடலை ப்ரிசரில் வைத்துவிட்டு ஊர் சுற்றிய கொடூரன்- மரணத்தை பரிசளித்த கோர்ட்\nநான் பேசாமல் சீனாவுக்கே போய்விடலாம்.. பிரதமர் மோடியால் சுப்பிரமணியன் சுவாமி விரக்தி\nசீனாவில் 7 மணிநேரம் மழை.. சாலைகளில் தண்ணீரே தேங்கவில்லை.. மழை நீரை எப்படி அருமையாய் சேமிக்குறாங்க\nஜல்லிக்கட்டு பாணியில் தன்னெழுச்சி போராட்டம்.. ஹாங்காங் நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த மக்கள்\nடிக் டாக் தெரியும்... முக்கிய விஷயங்களை சீனா திருடுவது தெரியுமா.. சசிதரூர் காட்டம்\nதொழில் போட்டியே காரணம்.. சீன நிறுவனத்தின் சதியால் ஸ்டெர்லைட் மூடல்.\nதிருமணம் செய்து மோசடி: சீனாவில் பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்யப்படும் பாகிஸ்தான் பெண்கள்\nமக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளுகிறது இந்தியா... ஐ.நா தகவல்\nசீனாவில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பெருவெள்ளத்தில் சிக்கி 61 பேர் பலி\nஇந்தியாவுக்கு வாங்க.. அழைத்தார் மோடி.. உடனே ஓகே சொன்ன சீன அதிபர் ஜி ஜின்பிங்\nபாகிஸ்தானை ஒழுங்கா இருக்க சொல்லுங்க.. இல்லைனா பேச மாட்டோம்.. சீன அதிபரிடம் நேரில் சொன்ன மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchina zoo சீனா உயிரியல் பூங்கா நரி நாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/north-indian-youth-committed-sucide-madurai-247241.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-20T14:08:25Z", "digest": "sha1:CAU6J5D7WCRT7QW5XOS26R2VK6V5CANJ", "length": 13566, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை: மேம்பாலத்தில் இருந்து குதித்த வட மாநில இளைஞர் சாவு | north indian youth committed sucide in madurai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n16 min ago காங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் மறைவு குறித்து ராகுல் காந்தி உருக்கம்\n19 min ago தமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\n53 min ago பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\n59 min ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nமதுரை: மேம்பாலத்தில் இருந்து குதித்த வட மாநில இளைஞர் சாவு\nமதுரை: மதுரையில் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட வட மாநில இளைஞர் உயிரிழந்தார்.\nமதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ளது எல்லீஸ் நகர் ரயில்வே மேம்பாலம். இந்த பாலத்தின் வளைவு மீது இன்று மாலை ஏறி நின்ற வட மாநில இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.\nஇதையடுத்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அந்த இளைஞரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் திடீரென அவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.\nதீயணைப்பு துறையினரும் பொது மக்களும் இணைந்து இளைஞரை காப்பாற்ற சுமார் ஒன்றரை மணி நேரமாக மேற்கொண்ட முயற்சி பலன் வீண் போனது. மேம்பாலத்தில் இருந்து குதித்த போது, மின்சார ரயிலுக்கான உயர் அழுத்த மின்கம்பியில் விழுந்ததால்‌ வடமாநில இளைஞர் உயிரிழந்தார்.\nஇதன் பின்னர் உயிரிழந்த வடமாநில இளைஞரின் உடலை மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். இருப்பினும் அந்த இளைஞர் யார் எங்கு வேலை பார்க்கிறார் என்ற விவரம் தெரியவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\nமொழி, மதத்தை அடுத்த தலைமுறையினர் மீது திணிக்காதீர்... திருமாவளவன் பேச்சு\n... டெல்லியில் கைது செய்யப்பட்டவரிடம் மதுரையில் விசாரணை\nகுழந்தைகளுக்கு ஆபாசப் படம் காட்டிய வக்கிரம் பிடித்த கொத்தனார்... கைது செய்த போலீஸ்\nவாரத்துல 3 நாளு பப்பு.. 11 மணிக்கு எழுவேன்.. சினிமாவுக்கு போய்ருவேன்.. வரிச்சியூர் செல்வம் பலே\n3 நிமிஷம் லேட்டா வந்தா குற்றமா.. கம்பி கேட்டுக்கு வெளியே நிற்க வைத்த வேலம்மாள்.. மதுரையில் ஷாக்\nஎங்கெங்கும் தண்ணீர்ப் பஞ்சம்.. குழாய் உடைந்து வீணான லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர்.. மதுரையில் அவலம்\nஆத்தீ.. அத்திவரதரை சந்திக்க யார் வந்திருக்காங்க.. எங்க வந்து உட்கார்ந்திருக்காங்க பாருங்க\nகோவில் திருவிழாவில் யாருக்கு முதல் மரியாதை என்பதில் தகராறு.. வெட்டி கொல்லப்பட்ட விவசாயி\n.. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் பரபரப்பு\nவைகோ காலைப் பிடித்துக் கேட்கிறேன்.. தயவு செய்து அதைப் பேசுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு\nநாளை நடைபெறும் தபால்துறை தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை.. ஐகோர்ட் மதுரை கிளை\n4 வருடமாக சிறுமியை சீரழித்த இருவர்.. 2 குழந்தைகளுக்கு தாயான கொடுமை.. மதுரையில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsucide madurai மதுரை தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/velmurugan-gets-admitted-stanley-hospital-after-4-day-long-hunger-320989.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T14:00:25Z", "digest": "sha1:KUFM6RDADMRDWCNCPYKDF6HUADV4BCBN", "length": 14954, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்த வேல்முருகன்.. ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி | Velmurugan gets admitted in Stanley hospital after 4 day long hunger strike - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n8 min ago டெல்லி முதல்வராக 3 முறை தன்னலமின்றி பணியாற்றியவர் ஷீலா தீட்சித்.. ராகுல் காந்தி இரங்கல்\n11 min ago தமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\n45 min ago பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\n51 min ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nபுழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்த வேல்முருகன்.. ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி\nசென்னை: தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டிற்கு எதிராக புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதூத்துக்குடியில் அமைதியாக நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இன்னும் பலர் மோசமாக காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்ட, போலீஸ் தாக்கிய மக்களை நேரில் சந்திக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தூத்துக்குடி சென்றார். அங்கு அவர் போலீசால் கைது செய்யப்பட்டு மறுநாள் திருக்கோவிலூர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.\nதூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து வேல்முருகன், சென்னை புழல் சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்தார். கடந்த நான்கு நாட்களாக அவர் உண்ணாவிரதம் இருந்து வந்தார். தண்ணீர் கூட குடிக்காமல் அவர் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.\nஇதனால் அவர் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. இன்று காலை மதிமுக பொதுச்செயலர் வைகோ அவரை நேரில் சந்தித்து, உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் வாங்கும்படி கூறினார். வைகோ கேட்டுக்கொண்டதை அடுத்து அவர் தனது நான்கு நாள் போராட்டத்தை வாபஸ் வாங்கினார்.\nஆனாலும் நான்கு நாள் உண்ணாவிரத போராட்டம் இருந்த காரணத்தால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இன்று உடல்நிலை மோசமான வேல்முருகன், தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உண்ணாவிரதம் காரணமாக உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரே ரேசன் கார்டு திட்டம் பாசிசத்தின் உச்சம்...காட்டுமிராண்டி காலத்துக்கு தள்ளுவது.. வேல்முருகன்\nஹைட்ரோ கார்பனுக்கு எதிராக ஒன்றுபட்ட தமிழ் மக்கள்.. கடலூரில் வேல்முருகன்.. மரக்காணத்தில் வைகோ\nதமிழர்களின் உரிமையைப் பறிக்க மோடி யார்... பண்ருட்டி வேல்முருகன் கேள்வி\nவைகோவுடன் ராஜ்யசபாவுக்கு வேல்முருகனையும் அனுப்புங்க... வலுக்கும் கோரிக்கை\nபாமக-வுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை... சொல்வது வேல்முருகன்\nஎத்தனை காலத்துக்குத்தான் இப்படி வெட்டி கொண்டே இருப்போம்.. சமாதானமாகுங்களேன்.. கண்கலங்கிய வேல்முருகன்\nசின்னய்யாவை எதிர்த்து ஓட்டு கேட்டுட்டு உயிரோட போய்ருவியா.. மிரட்டுகிறார்கள்.. வேல்முருகன் புகார்\nவன்னியர்களின் ரத்தத்தை உறிஞ்சி ஏமாற்றிவிட்டார்.. ராமதாஸ் மீது வேல்முருகன் பகீர் புகார்\nவேல்முருகன் வேட்டை ஆரம்பம்.. வாழ்வுரிமை கட்சியில் காடுவெட்டி குரு தங்கை, வீரப்பன் மனைவி\nராமதாசுக்கு எதிர்ப்பு.. காடுவெட்டி குருவின் சகோதரி.. வீரப்பனின் மனைவி த.வா.க- வில் ஐக்கியம்\nசுங்கச் சாவடியில் மோதல்… தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகனுடன் வாக்குவாதம்\nவெல்கம் வேல்முருகன்... வன்னிய வாக்குகளை அள்ள திமுக போட்ட செம பிளான்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvelmurugan puzhal prison hunger strike protest firing வேல்முருகன் புழல் உண்ணாவிரதம் துப்பாக்கிச்சூடு கைது தூத்துக்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/07/9_54.html", "date_download": "2019-07-20T14:29:44Z", "digest": "sha1:T3Y4DE6DCAGBS4JMZDAK7SLCY22R5Z62", "length": 12748, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவா? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / விளையாட்டு செய்திகள் / ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டி தொடங்கவுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி வீரர் உஸ்மான் காவாஜா காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nபுள்ளிப் பட்டியலில் ம��தலிடம் பிடித்துவந்த ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததை தொடர்ந்து இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது.\nமுதல் அரையிறுதிப் போட்டியில் முதலிடத்தில் உள்ள இந்தியாவும் நான்காம் இடத்தில் உள்ள நியூசிலாந்தும் நாளை மோதுகின்றன. வியாழன் அன்று நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதுகின்றன.\nஆஸ்திரேலியா அணி பலமான நிலையில் உள்ள போதிலும் சில தினங்களுக்கு முன் காயம் காரணமாக ஷான் மார்ஷ் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் சேர்க்கப்பட்டார். தற்போது அந்த அணியில் மூன்றாவதாக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் காவாஜா தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மேத்யூ வேட் சேர்க்கப்பட்டுள்ளார்.\nபார்மில் உள்ள வீரர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதே போல் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ்க்கும் காயம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவ��்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/19004344/1040270/Thirumayam-Pudukkottai-Idols.vpf", "date_download": "2019-07-20T14:23:00Z", "digest": "sha1:ELXBKZ6RUJFN2O3STMSKTVORRJZGP4PR", "length": 8456, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "திருமயம் அருகே ஒரே இடத்தில் 19 ஐம்பொன் சிலைகள் மீட்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருமயம் அருகே ஒரே இடத்தில் 19 ஐம்பொன் சிலைகள் மீட்பு\nமரத்தை வெட்டும் போது ஒரே இடத்தில் புதைத்து வைக்கப் பட்டிருந்த 19 ஐம்பொன் சிலைகள் கிடைத்திருப்பது அதிகாரிகளையும் பொதுமக்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பேரையூரில் நாகநாதர் சுவாமி கோயில் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் வெட்டும் பணி நடைபெற்றது. அப்போது ஒரு மரத்தின் அடியில் தோண்டத் தோண்ட சிலைகளாக வெளியே வரத் தொடங்கியது. தகவல் அறிந்த திருமையம் தாசில்தார் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூமிக்கடியில் எடுத்த சிலைகளை சோதனை செய்தனர். 3 அம்பாள், நடராஜர், விநாயகர், கிருஷ்ணர் உள்ளிட்ட 19 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஐம்பொன்னில் செய்யப்பட்ட அந்த சிலைகளின் தொன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.\nசானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் துவக்கம்\nசானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் சென்னையில் தொடங்கப்பட்டது.\nபள்ளி மாணவன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து\nஓமலூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் ஆறாம் வகுப்பு மாணவனின் இரண்டு கால்களும் நசுங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதனை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசாலையை கடந்து சென்ற புலி - வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை\nதாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் புலிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.\nராஜகோபால் உடல் சொந்த ஊரில் அடக்கம்\nசென்னையில் காலமான ஹோட்டல் அதிபர் ராஜகோபாலின் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் புன்னை நகரில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இருந்தது.\nசந்திரயான் 1-க்கும், சந்திரயான் 2-க்கும் இவ்வளவு இடைவெளி ஏன்... - மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்\nசந்திரயான் 1-க்கும், சந்திரயான் 2-க்கும் இவ்வளவு இடைவெளி ஏன்... என்பது குறித்து இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்.\nஎம்எ���்ஏக்களுக்கு சென்னையில் அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு\nஎம்எல்ஏக்களுக்கு சென்னையில் அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/category/health/", "date_download": "2019-07-20T13:28:54Z", "digest": "sha1:5OOYKXKGPR2M4LSZW6JPK2YCKCSDXYQW", "length": 35329, "nlines": 241, "source_domain": "france.tamilnews.com", "title": "HEALTH Archives - FRANCE TAMIL NEWS", "raw_content": "\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\n{ Coconut oil face wash dull skin } தேங்காய் எண்ணெயில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது அறிந்ததே. இன்று வீட்டிலேயே தேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். சரும வியாதிகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வு என எல்லா மருத்துவர்களும் ...\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\n{ Men Diabetes Sexual Problems man } ஆண்கள் ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல் திறன் குன்றத் தொடங்குவதாகக் கவலைப்படுபவர்கள், சர்க்கரை நோயால் மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றார்கள். சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகின்றது. இரத்த நாளங்கள் பழுதடைந்து ‌விரைவில் சிதைந்துவிடுகின்றது. இதனால் ...\nநம்முடைய உடம்புக்கும் கால அட்டவணை உண்டு: இதன் படி செய்தால் டாக்டர் இடம் போகவே தேவையில்லை\n{ body schedule follow } நமது உடம்பிற்கு சில தொழிற்பாடுகள் இருக்கின்றன. அவையனைத்தும் அதற்குரிய நேரத்தில் தான் செயல்படும். மேலும் அவை செயற்படும் நேரங்களை அறிந்து கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம். விடியற்காலை 3 முதல் 5 மணி வரை – நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் ...\nகுழந்தைகள் ஏதாவ���ு விழுங்கி விட்டால் என்ன செய்வது\n{ children swallowed something } கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பார்த்து நாம் வளர்க்கும் குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால்… பதறிப் போய்விடுவோம். இன்று இதற்கான முதலுதவியை பார்க்கலாம். குழந்தைகளுக்கு ஏதாவது உடல்நலக் கோளாறுகள் என்றால் வீடே தலைகீழாக மாறிவிடும்; கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பார்த்து நாம் வளர்க்கும் ...\nஆண்களின் ஆரோக்கியத்துக்கு சவால்விடும் இருசக்கர வாகனம்\n{ Two wheeler challenging health men } 3 ஆண்டுகள் தொடர்ந்து அதிக நேரம், அதிக தூரம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு, முதுகுவலி பிரச்சினை தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. இருசக்கர வாகனம், கார் ஓட்டுபவர்கள் முதுகுவலி பிரச்சினையால் அவதியடையும் நிலை உள்ளது. 3 ஆண்டுகள் தொடர்ந்து ...\nமுடி கொட்டுவதற்கான காரணங்கள்: இதை அறிந்து கொண்டால் உங்கள் கூந்தலை பாதுகாக்கலாம்\n2 2Shares { Causes hair fall know protect hair } முடி வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் உடலில் குறையும்போது தானாகவே முடி கொட்ட துவங்கும். முடிக்குத் தேவை இரும்புச் சத்து மற்றும் கரோட்டின். இதில் குறைபாடு ஏற்படும்போது முடி கொட்டுதல், வெடித்தல், உடைதல் போன்றவை நிகழத் துவங்கும். ...\nஉங்கள் உடம்பு எந்த வகையென்று அறிந்து கொண்டு செயற்படுங்கள்\n{Know understand body} உங்கள் உடம்பு வாகு என்னவென்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் உணவுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க உதவும். உங்கள் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உங்கள் நண்பரின் டயட் முறையை கொண்டு ...\nகுளிக்கும் போது எத்தனை நிமிடம் குளிக்கலாம்..\n{ bathing minutes human body } ஒவ்வொரு செயலையும் எவ்வளவு நேரம் செய்யலாம் என்ற கால அளவு ஒன்று இருக்கின்றது. சாப்பிடும் போதும், தூங்கும்போதும் அதை கடைப்பிடிக்கவேண்டும். சரி.. குளிப்பதற்கும் கால அளவு இருக்கின்றதா என்ற கால அளவு ஒன்று இருக்கின்றது. சாப்பிடும் போதும், தூங்கும்போதும் அதை கடைப்பிடிக்கவேண்டும். சரி.. குளிப்பதற்கும் கால அளவு இருக்கின்றதா இருக்கின்றது. தண்ணீரும் இருக்கின்றது. தேவையான நேரமும் இருக்கின்றது என்பதற்காக நீண்ட ...\nஉங்கள் சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு நீங்களே தான் கரணம்\n{ kidney diseases human body } சிறுநீரில் கல் உருவாவதற்கான காரணங்களை உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், இயல்பாக உடல்பலவீனம் கொண்டவர்கள், தவறான உணவுப்பழக்கம், போதுமான நீர்அருந்தாமை போன்ற காரணங்களை தான் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மருத்துவர்கள் உங்களது சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு நீங்கள் தான் காரணம் என்று கூறுகின்றார்கள். ...\nஆரோக்கியமான சந்ததிகளை பிரசவிக்கும் பெண்களுக்கு போலிக் ஆசிட் அவசியம்.\n{ Women give healthy baby need folic acid } பெண்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நாளில் இருந்து போலிக் ஆசிட் என்ற நிச்சயதார்த்த மாத்திரையை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் பிறவிக்கோளாறு இல்லாத ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கமுடியும். நிச்சயதார்த்த மாத்திரை என்ற பெயரைக்கேட்டதும் பலரும் இது ஆண்மைக்கான சமாச்சாரம் ...\nபெண்கள் ஏன் அந்த இடத்தில் சோப்பை பயன்படுத்த கூடாது\n{ women use soap place girls tips } பிறப்புறுப்பில் சோப்பு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல. அவ்விடத்தில் கெமிக்கல் நிறைந்த சோப்பை பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று சற்று சிந்தித்து பாருங்கள். பலரும் சோப்புக்களை பயன்படுத்தினால், அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் சோப்புக்களை ...\nஎன்னதான் ட்ரை பண்ணுனாலும் உங்கள் சருமத்திலிருக்கும் தழும்பை மறைக்க முடியலையா .. கவலையே வேண்டாம் இதை ட்ரை பண்ணுங்க..\n{ try hide scratch skin well } வடு அல்லது தழும்பு என்பது காயத்துக்குப் பிறகு ஏற்படும் ஓர் இழைநார்த் திசு. பெண்களின் உடலில் பிரசவத்துக்குப் பிறகும், உடல் எடைக் குறைப்புக்குப் பிறகும் தழும்புகள் ஏற்படுவது இயற்கையே. தசைகள் தம் இயல்புநிலையிலிருந்து புதிய நிலைக்குத் திரும்புவதால்தான் ...\nஉடல் எடை வேகமாக குறைக்க நீங்கள் சராசரியாக எத்தனை கலோரி எரிக்க வேண்டும்\n{ calories burn body weight loss } கலோரி என்பது,சேமித்து வைக்கபட்டிருக்கும் ஆற்றலை உடல் பயன்படுத்தும் அளவாகும். அளவுக்கு அதிகமான ஆற்றல்(கொழுப்பு ) உடலில் தங்கி இருப்பதாலும், அதிக உழைப்பு இல்லாமையும் உடல் குண்டாக காரணமாகின்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் யாரா இருந்தாலும் உடல் எடையை குறைக்க ...\nதலைவலியை விரட்டியடிக்க சில இலகுவான வழிமுறைகள்..\n{ easy steps get rid headaches } தலைவலி நோய்க்கான அறிகுறி, கம்ப்யூட்டரையே உற்றுப்பார்ப்பது, காற்றோட்டம் இல்லாத அறையில் இருப்பது, சில வாயுக்களை நுகர்வது போன்ற பல காரணங்களால் தலைவலி ஏற்படலாம். வலிய��னது, தலையின் இரு பக்கங்களின் பின் பகுதியில் ஆரம்பித்து முன்பக்கம் பரவும். மந்தமாகவோ, தலையைச் ...\nஇதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் தினம் ஒரு முட்டை : ஆய்வு\n{ egg help reduce cardiovascular disease } தினமும் ஒரு முட்டை சாப்பிடுவோருக்கு, அறவே முட்டை சாப்பிடாதவர்களை விட மாரடைப்பு, பக்கவாதம் வரும் அபாயம் குறைவு எனச் சீனாவில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வு தெரிவிக்கின்றது. அந்த ஆய்வில் கலந்து கொண்ட 461,213 பேரின் சராசரி ...\nஇரவு தூக்கத்தை பரிசளிக்கும் 5 உணவுகள்..\n{ 5 Foods Delighting Night Sleep } இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி தெரிந்துகொள்வோம். செர்ரி பழங்கள்: நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் ...\nநம்முடைய நுரையீரலை பாதிக்க கூடிய நோய்கள்…\n{ Diseases affect lungs } நுரையீரலை பாதிக்கும் தொற்று நோய்கள் மூச்சுக் குழாயில் ஏற்படக்கூடிய நோய்த் தொற்றால் 31 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமித் தொற்றால் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றது. நிமோனியா மற்றும் ...\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\n6 6Shares { Wake morning drink water little } இன்றைய காலகட்டங்களை பொருத்தவரையில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பணம் சம்பாதிக்கும் குறிக்கோளிலே சென்று கொண்டிருக்கின்றது. இதனால் ஒவ்வொருவரும் தன் ஆரோக்கியத்தை பற்றி கொஞ்சம் கூட எண்ணுவதில்லை என்றே கூறவேண்டும். அதனால், ஒவ்வொருவரும் தனது ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை கொள்ளவேண்டும். ...\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\n(hair fall control healthy tips) தலைமுடி உதிர்தல் பிரச்சினைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடு, நாம் பயன்படுத்தும் தண்ணீர், கெமிக்கல் கலந்த ஷாம்பு பயன்படுத்துதல், தூசி மற்றும் மாசுக்கள் தலையில் படுதல் என காரணங்களை இடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இவற்றையெல்லாம் மீறி, இயற்கையான ...\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\n{ Male sexual diseases bacterial } அந்தரங்க நோய்கள் (பாலியல் நோய்கள்- Male sexual diseases) பற்றி ஆண்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பிற பெண���களுடன் உறவு கொள்வதில்லை என்றாலும் கூட தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் தவறான உறவால் மட்டுமின்றி, தவறான அணுகுமுறையும் கூட ...\nபெண்கள் கர்ப்பம் தரிக்க உகந்த வயது\n(Suitable Age Women Pregnancy ) கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயது 22-26. இதற்கு விதிவிலக்குகளும் உண்டு. இந்த வயதில் இல்லை என்றால் குழந்தை பிறக்காதா என நீங்கள் யோசிக்கலாம். அப்படி இல்லை. ஆனால் இந்த வயதுக்கு அப்புறம் வயது அதிகரிக்க ...\n{ tamil tips ladies } பெண்கள் என்னதான் ஆண்களை விட சுறுசுறுப்பாக செயல்பட்டாலும் மாதத்தில் இரண்டு மூன்று நாட்களில் ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையின் பொழுது உடலளவில் மிகவும் சோர்ந்து விடுகின்றனர். காரணம் அவர்களுக்கு ஏற்படும் மிகுந்த வலி. இந்த வலி காரணமாக அவர்கள் சில குளிர்பானங்களை எடுத்துக்கொள்வதுண்டு. ...\nஇளைமையிலே தொப்பை எட்டி பார்க்கிறதா\n{ youth belly reduce solution youngers } இன்றைய உணவு முறையில் ஏட்பட்டுள்ள மாற்றம் காரணமாக இளையோர் தொடக்கம் முதியோர் வரை தொப்பை போட்டு கொண்டே வருகின்றது. தொப்பை போட தொடங்கும் போதே அதை கணக்கெடுக்காமல் விட்டுவிடுவார்கள், அப்படியே கொஞ்ச நாள் கழித்து பார்த்தால் அதுவே ...\nஅதிகாலையில் எழுந்தால் உடற்பருமனை தடுக்கலாம்..\n{ Early morning wakeup healthy tips tamil } அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், ஸ்லிம் உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பர். உங்களுக்கு ‘ஸ்லிம்‘ ஆக ஆசை இருக்கிறதா அப்படியென்றால், சூரியன் உதயம் ஆன பிறகும் இழுத்து போர்த்திக்கொண்டு தூங்குவதை ...\nஈர கூந்தல் உதிர்வதை தடுப்பது எப்படி\n(Wet Hair Removal Heel Women Beauty Tips) பெண்களின் அழகை மெருகேற்றிக் காட்டுவதே அவர்களின் கூந்தல் தான். அந்த கூந்தலை பராமரிப்பது என்பது ரொம்பவே கஷ்டமான விஷயம். அதிலும், பார்ட்டி கொண்டாட்டங்கள் என்று வெளியே கிளம்பும்போது, அவசர அவசரமாக தலைக்குக் குளித்து, அதைக் காயவைத்து ஹேர் ...\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் மது அருந்தலாமா\nWomen Menses Time Alcohol Drink Habit Tamil பெண்களின் உடலில் ஏற்படும் இயற்கையான செயல்பாடு மாதவிடாய் சுழற்சி என அறியப்படுகிறது. இந்த காலகட்டங்களில் பெண்களின் உடலில் மிக மோசமான வலி உணர்வு ஏற்படுவது வழக்கம். மாதத்தில் ஒருமுறை, அதாவது தொடர்ந்து மூன்று நாட்கள் பொதுவாகவும் சிலருக்கு ...\nஇர���ில் உள்ளாடை இல்லாமல் உறங்கலாமா\n2 2Shares (Women Wear Night Undergarment Danger Health News) நாம் அனைவரும் இரவு உறக்கத்தின் போது, நல்ல வசதியான ஆடையை தான் அணிந்து கொள்ள விரும்புகிறோம். அதாவது, நாம் வெளியில் செல்லும் போது அணிந்து செல்லும் ஆடையை விட இரண்டு சைஸ் அதிகமான ஆடையை தான் நாம் ...\nநாக்கின் நிறத்தைக் கொண்டு நலம் அறியலாம்…\n(Tongue Color Signs Reflect Body Disease) நாக்கில் இருக்கும் நிறத்தின் படிவு கொண்டு நம் உடலில் என்ன நோய் என்று கண்டறியலாம். சிவப்பு நிறம் : நாக்கில் சிவப்பு நிற படிமம் படிந்து இருந்தால் உங்கள் உடம்பில் தொற்று நோய் மற்றும் அலர்ஜி உண்டென்பதை அறிந்து ...\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/district_news/16872", "date_download": "2019-07-20T14:12:13Z", "digest": "sha1:HGOZOEK532LZWTLRN5GLYGNDVSJW527B", "length": 13512, "nlines": 87, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nகள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார்\nபச்சைப்பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் மதுரை - வைகை ஆற���றில் கள்ளழகர் இறங்கினார்.\nமதுரை மாநகரில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்று வந்தாலும், ஆண்டின் சித்திரைத் திருவிழா வரலாற்று சிறப்பு பெற்றதாகும்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து, சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக இந்த திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nசிறப்பு மிக்க சித்திரை திருவிழா இந்த ஆண்டு கடந்த 18-ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 15-ம் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் விழா ஆரம்பமானது.\nமீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் 25-ம் தேதி பட்டாபிஷேகமும், 26-ம் தேதி திக் விஜயமும் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பாக நடந்தது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று தீர்த்தவாரியுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத்திருவிழா நிறைவு பெற்றது.\nஇந்த நிலையில், அழகர்மலையில் இருந்து கள்ளழகர் சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு, தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை 6.15 மணியளவில் மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நேற்று காலை 6 மணி அளவில் மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வந்தார்\nஅங்கு அதிர் வேட்டுகள் முழங்க கள்ளழகரை, அழகர் வேடம் அணிந்த பக்தர்கள், தோல் பைகளில் நிரப்பி இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, வர்ணித்து ஆடிப்பாடி எதிர்கொண்டு வரவேற்றனர். அங்கே நடந்த எதிர்சேவை நிகழ்ச்சிக்கு பின் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ. காலனி, ரிசர்வ் லைன், ரேஸ்கோர்ஸ், அவுட் போஸ்ட் வழியாக வழிநெடுகிலும் அமைக் கப்பட்டுள்ள மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார்.\nஅங்கே பெருமாள் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 12:00 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, 1000 பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்.\n3:00 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்கு புறப்பட்டார். இன்று காலை 5:45 மணி முதல் 6:15 மணிக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.\nமுன்கூட்டியே வீரராகவப் பெருமாள் வைகை ஆற்றுக்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார்.\nகாலை 7:25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.\nகள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றனர்.\nஅந்த உன்னத காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், மநாதபுரம், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வைகை ஆற்றங்கரைகளில் நேற்று இரவு முதலே பக்தர்கள் குவிந்தனர்.\nஅதிகாலையில் சுமார் லட்சக் கணக்கில் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்தனர். அதனால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.\nகள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய கள்ளழகரை வர்ணனை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தீப்பந்தம் ஏந்தியும், தோலினால் செய்த பைகளில் தண்ணீரை நிரப்பி பக்தர்கள் மீது பீய்ச்சி அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.\nகள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது பக்தர்கள் செம்புகளில் சர்க்கரையை நிரப்பி சூடம் ஏற்றி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார்கள்.\nஇன்று பகல் 12:00 மணிக்கு கள்ளழகர் ராமராயர் மண்டபம் சென்றார். அங்கு பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தார்கள். வேடம் அணிந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் தீர்த்தவாரி நடைபெற்றது.\nபின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 11 மணிக்கு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் எழுந்தருளுகிறார்.\nபருவமழை பொய்த்து போனதால் மதுரை மாவட்டத்தில் கண்மாய், குளங்கள் வறண்டு போயின. வைகை ஆறும் வறண்டது. இந்த நிலையில் கள்ளழகர் வைகைஆற்றில் இறங்கும் சிறப்பு மிக்க நிகழ்ச்சிக்காக கடந்த 27-ம் தேதி மாலை வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.\n100-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள் சார்பில் நீர் மோர், தண்ணீர் பந்தல்கள் அமைத்துள்ளனர்.\nபாதுகாப்பிற்காக 5,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\n30-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21904", "date_download": "2019-07-20T14:45:35Z", "digest": "sha1:U4Y3M4YKDUT6V3BAYKA6F5UU4PYK2YO6", "length": 30250, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "குலம் தழைக்க வைக்கும் குமாரநல்லூர் பகவதி | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nகுலம் தழைக்க வைக்கும் குமாரநல்லூர் பகவதி\nகேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் நகருக்கு வடக்கே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் குமாரநல்லூர் என்ற அழகான தமிழ்ப் பெயருடன் ஒரு சிற்றூர் இருக்கிறது. கோட்டயத்திலிருந்து எர்ணாகுளம் செல்லும் பாதையில் ஐந்து கிலோ மீட்டர் தூரம் உள்ளே சென்றால் ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை’ அடையலாம். மதுரை மீனாட்சியா இங்கு வந்து ஏன் எவ்வாறு எழுந்தருளினாள் இங்கு வந்து ஏன் எவ்வாறு எழுந்தருளினாள் மதுரையில் இருந்தவள் இங்கு வந்து குடியிருக்கக் காரணமென்ன மதுரையில் இருந்தவள் இங்கு வந்து குடியிருக்கக் காரணமென்ன அது ஒரு சுவையான வரலாறு. இயற்கை எழிலும் மஞ்சுசூழ் மலை வளமும் கொண்ட சேர நாட்டில் நெடுஞ்சேரலாதன் என்னும் மன்னன் நல்லாட்சி புரிந்து வந்தான். அவன் தெய்வத் திருத்தொண்டிலும், சிற்பக் கலையிலும் பெரும் ஆர்வம் கொண்டிருந்தான்.\nஅழகிய கிராமமான ‘குமாரநல்லூரி’ல் தமிழ்க் கடவுளான திருமுருகப்பெருமானுக்கு அழகியதோர் ஆலயமும், வைக்கத்திற்கு அருகில் உள்ள உதயநாயகிபுரத்தில் பகவதிக்கு ஓர் அற்புத ஆலயமும் எழுப்பத் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தான். குமாரநல்லூரில் குமரக் கடவுளான ‘சுப்பிரமணியரை’ சிலா வடிவில் திவ்யமாக உருவாக்கி, ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கான நேரமும் வந்தது. குமாரநல்லூர் கிராமமே திருவிழாக்கோலம் கொண்டு உற்சாகத்தோடு இருந்தது. மேளதாளம் என பல இன்னிசைக் கருவிகள் முழங்கிய வண்ணமிருந்தன. அப்போது க��ுவறையில் சேவையாற்றிக் கொண்டிருந்த அர்ச்சகரின் செவியில் ‘கணீர்’ என்ற குரலில் ஓர் அசரீரி கேட்டது.\n‘‘இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டியது சுப்பிரமணியர் அல்ல’’என்றது. இதைக்கேட்டு திடுக்கிட்ட அர்ச்சகர் செய்வதறியாது வெலவெலத்துப் போய்விட்டார். இச்செய்தியை உடனே சேர மன்னனிடம் தெரிவித்தார். அதைக்கேட்டு திடுக்கிட்ட மன்னர் பெருங்குழப்பத்திற்குள்ளானார். திடீரென்று அப்படியோர் அசரீரி கேட்கக் காரணம் என்ன’’என்றது. இதைக்கேட்டு திடுக்கிட்ட அர்ச்சகர் செய்வதறியாது வெலவெலத்துப் போய்விட்டார். இச்செய்தியை உடனே சேர மன்னனிடம் தெரிவித்தார். அதைக்கேட்டு திடுக்கிட்ட மன்னர் பெருங்குழப்பத்திற்குள்ளானார். திடீரென்று அப்படியோர் அசரீரி கேட்கக் காரணம் என்ன கோயில் உருவாக்கப்பட்டதில் ஏதேனும் குறைபாடா கோயில் உருவாக்கப்பட்டதில் ஏதேனும் குறைபாடா அல்லது ஆகம விதிகளை சரியாகப் பின்பற்றாமல் விட்டு விட்டார்களா அல்லது ஆகம விதிகளை சரியாகப் பின்பற்றாமல் விட்டு விட்டார்களா என்றெல்லாம் எண்ணியெண்ணி மிகவும் கவலை கொண்டார். குமாரநல்லூரில் குமரக்கடவுளைப் பிரதிஷ்டை செய்து வழிபட எண்ணியவருக்கு மிகுந்த ஏமாற்றமே\nஏற்பட்டது. ‘முருகா இது என்ன சோதனை’ என்று உள்ளம் குமுறினார்.\nதிருமுருகப்பெருமானை பிரதிஷ்டை செய்யப் போகும் நேரத்தில் திடீரென்று அப்படியோர் அசரீரி கேட்கக் காரணம் என்ன அது அதிசயமும் சுவையும்மிக்க ஒரு கதை. தென் தமிழகத்தில் பாண்டிய மன்னர் ஒருவரின் பேராட்சி சிறப்புடன் நடந்து கொண்டிருந்த காலம் அது. ஒருநாள் மாலை நேரம், வழக்கப்படி குடும்ப சகிதமாய் மதுரை மீனாட்சியைத் தரிசிக்க ஆலயம் சென்ற மன்னர் அன்னையின் திருமுக மண்டலத்தைக் கண்டு தரிசிக்கும்போது, அங்கே அவள் அணிந்திருந்த விலை மதிப்புள்ள மாணிக்க மூக்குத்தியைக் காணாமல் திடுக்கிட்டார். விசாரித்தபோது ‘அது களவு போய்விட்டது’ என்றார் அர்ச்சகரும் பூசாரியுமான\nசாந்திதுவிஜன்.மன்னர் உள்ளம் குமுறினார். அடுத்த கணமே பிறந்தது ஓர் அரச கட்டளை.\n‘‘நாற்பத்தோரு நாட்களுக்குள் தொலைந்துபோன மதுரை மீனாட்சியின் மாணிக்க மூக்குத்தி வந்து சேர வேண்டும். அப்படி வராவிட்டால் அர்ச்சகரின் தலை துண்டிக்கப்படும்’’ என்றார் மன்னர். அரசரின் ஆணையைக் கேட்டு நடுநடுங்கி���் போனார் அர்ச்சகர். அன்னையின் மூக்குத்தி எப்படியோ காணாமல் போய்விட்டது. பழியோரிடம் பாவம் ஓரிடமாக அவர்மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்காக மனம் வருந்தி அழுதார். தேவியின் திருப்பாதங்களே கதி என்று கிடந்தார். வெகு வேகமாக நாற்பது நாட்கள் கடந்து விட்டன. விடிந்தால் நாற்பத்தோறாவது நாள். மாணிக்க மூக்குத்தி கிடைக்காவிட்டால் அர்ச்சகர் சாந்திதுவிஜன் தலை தரையில் உருள வேண்டியிருக்கும். கடந்த நாற்பது நாட்களாக மதுரை மீனாட்சியே கதியென்று கிடந்த அர்ச்சகர் மிகவும் நொந்து போனார். ‘‘தாயே மீனாட்சி’’ என்றார் மன்னர். அரசரின் ஆணையைக் கேட்டு நடுநடுங்கிப் போனார் அர்ச்சகர். அன்னையின் மூக்குத்தி எப்படியோ காணாமல் போய்விட்டது. பழியோரிடம் பாவம் ஓரிடமாக அவர்மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்காக மனம் வருந்தி அழுதார். தேவியின் திருப்பாதங்களே கதி என்று கிடந்தார். வெகு வேகமாக நாற்பது நாட்கள் கடந்து விட்டன. விடிந்தால் நாற்பத்தோறாவது நாள். மாணிக்க மூக்குத்தி கிடைக்காவிட்டால் அர்ச்சகர் சாந்திதுவிஜன் தலை தரையில் உருள வேண்டியிருக்கும். கடந்த நாற்பது நாட்களாக மதுரை மீனாட்சியே கதியென்று கிடந்த அர்ச்சகர் மிகவும் நொந்து போனார். ‘‘தாயே மீனாட்சி நான் நிரபராதி. எந்தக் குற்றமும் செய்யவில்லை.\nஇத்தனை நாளும் நான் உள்ளத்தூய்மையுடன் பூஜை செய்து வந்தேன். அப்படி நான் பூஜை செய்து வந்தது உண்மையானால் இந்தப் பழியிலிருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும்’’ என்று பிரார்த்தித்துக் கொண்டு படுக்கச் சென்றார். நடுநிசி இரவில் அவர் கண்ட கனவில் அன்னை மீனாட்சி தோன்றினாள்.\n உன் கண்ணுக்கு எதிரே ஒரு தெய்வீக ஜோதி தென்படும். அது உன் முன்னால் செல்லும். அதைப் பின்தொடர்ந்து நீ நடந்து கொண்டேயிரு. உனக்கு விமோசனம் கிடைக்கும். நல்லதே நடக்கும்’’ என்று திருவாய் மலர்ந்தருளினாள். அன்னையின் அசரீரி கேட்டு உற்சாகத்தோடு துள்ளியெழுந்தார் அர்ச்சகர். அப்போது அவர்முன் நட்சத்திரம்போல் திவ்ய ஜோதி பிரகாசத்துடன் தரிசனமாயிற்று. அது மெதுவாக நகரத் தொடங்கவே, அதைப் பின்பற்றி நடந்தார், நடந்தார், நடந்து கொண்டேயிருந்தார். அப்போது காரிருள் சூழ்ந்து ஊரே உறங்கிக் கொண்டிருந்த நேரம்.\nஅந்த ஜோதி வெகு தூரம் சென்றது. அதைப்பின்பற்றிய வண்ணம் அர்ச்சகரும் தன்நிலை மறந்து ��ென்று கொண்டிருந்தார். அந்தப் பேரொளி எல்லை கடந்து கேரள நாட்டில் பிரவேசித்தது. அழகிய குமாரநல்லூரை அடைந்து, சேர மன்னன் குமரனுக்காக எழுப்பப்பட்டிருந்த புதிய ஆலயத்தின் கருவறைக்குள் நுழைந்து மறைந்தது.\n‘‘இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டியது சுப்பிரமணியர் அல்ல’’ என்ற அசரீரி வாக்கின் காரணம் இப்போது புரிந்துவிட்டதல்லவா’’ என்ற அசரீரி வாக்கின் காரணம் இப்போது புரிந்துவிட்டதல்லவா சேர மன்னன் குமரனுக்காகக் கட்டிய திருக்கோயிலில் மதுரையை ஆளும் தெய்வத்திருநாயகியாம் மதுரை மீனாட்சி அங்கு வந்து குடிபுகுவது என்று திருவுள்ளம் கொண்ட பிறகு குமரனைப் பிரதிஷ்டை செய்ய முடியுமா சேர மன்னன் குமரனுக்காகக் கட்டிய திருக்கோயிலில் மதுரையை ஆளும் தெய்வத்திருநாயகியாம் மதுரை மீனாட்சி அங்கு வந்து குடிபுகுவது என்று திருவுள்ளம் கொண்ட பிறகு குமரனைப் பிரதிஷ்டை செய்ய முடியுமா சேர மன்னர் திட்டமிட்டவாறு குமாரநல்லூரில் சுப்பிரமணிய சுவாமியைப் பிரதிஷ்டை செய்ய முடியவில்லையே, என்ன செய்வது சேர மன்னர் திட்டமிட்டவாறு குமாரநல்லூரில் சுப்பிரமணிய சுவாமியைப் பிரதிஷ்டை செய்ய முடியவில்லையே, என்ன செய்வது நாமொன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைத்து விடுகிறதே\nஎனவே, சேர மன்னர் தன் திட்டத்தை மாற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிற்று. வைக்கத்திற்கு அருகில் உள்ள உதயநாயகிபுரத்தில் பகவதிக்கு ஓர் அற்புத ஆலயம் எழுப்பி அம்பிகையை அதில் பிரதிஷ்டை செய்ய எண்ணியிருந்தார் அல்லவா அங்கே சுப்பிரமணியரைப் பிரதிஷ்டை செய்யும்படி பணித்தார். மன்னரின் உத்தரவுப்படி அங்கே சுப்பிரமணியர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். அது தற்போது உதயனாபுரம் என வழங்கப்படுகிறது. பிறகு, மன்னர் குமாரநல்லூர் வந்தார். அங்கே அவருக்கு ஆச்சரியகரமான செய்தி ஒன்று காத்திருந்தது. மதுரையிலிருந்து வந்த ஜோதியைத் தொடர்ந்து வந்த அர்ச்சகர் சாந்திதுவிஜன் கூறிய செய்தியைக் கேட்டு மெய்சிலிர்த்தார். மதுரை மீனாட்சி எனும் ஜோதியாக வந்து, குமரனுக்காக கட்டப்பட்ட கருவறையில் புகுந்து ஐக்கியமான அந்த சைதன்யத்தை அங்கே பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி உத்தரவிட்டார்.\nஅத்திருப்பணிக்கு துணை நிற்குமாறு மீனாட்சி அன்னையிடமும் பிரார்த்தித்துக் கொண்டார். பரவச நிலையில் மெய் மறந்திருந்த மன்னரின் செவியில் அன்னையின் அருள் மொழி அசரீரியாக ஒலித்தது.‘‘மன்னா இக்குமாரநல்லூருக்கு அருகில் உள்ள வேதகிரி குன்றின் மீது, அதிக ஆழமற்ற பொய்கை ஒன்றுள்ளது. அதனுள் எனது அஞ்சன சிலையொன்று இருக்கிறது. சங்கு, சக்கர, அபய, வரத கரச்சின்னங்களுடன் கூடிய அத்திருவுருவம் அவதார புருஷரான பரசுராமரால் வடிக்கப்பட்டதாகும். மகிஷாசுரனை வதம் செய்து, தேவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்த பராசக்தியாக அந்த வடிவத்தில் நான் எழுந்தருளியிருக்கிறேன். என்னை நாடி வந்து, இடர் துடைக்கும்படி பிரார்த்திக்கும் மெய்யடியார்களுக்கு எல்லா நலன்களையும் வாரி வாரி வழங்கக் காத்திருக்கும் நான், என் மகன் குமரனுக்காகக் கட்டப்பட்ட இத்திருக்கோயிலில் நிரந்தரமாகக் குடியிருக்கப் போகிறேன் இக்குமாரநல்லூருக்கு அருகில் உள்ள வேதகிரி குன்றின் மீது, அதிக ஆழமற்ற பொய்கை ஒன்றுள்ளது. அதனுள் எனது அஞ்சன சிலையொன்று இருக்கிறது. சங்கு, சக்கர, அபய, வரத கரச்சின்னங்களுடன் கூடிய அத்திருவுருவம் அவதார புருஷரான பரசுராமரால் வடிக்கப்பட்டதாகும். மகிஷாசுரனை வதம் செய்து, தேவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்த பராசக்தியாக அந்த வடிவத்தில் நான் எழுந்தருளியிருக்கிறேன். என்னை நாடி வந்து, இடர் துடைக்கும்படி பிரார்த்திக்கும் மெய்யடியார்களுக்கு எல்லா நலன்களையும் வாரி வாரி வழங்கக் காத்திருக்கும் நான், என் மகன் குமரனுக்காகக் கட்டப்பட்ட இத்திருக்கோயிலில் நிரந்தரமாகக் குடியிருக்கப் போகிறேன் எனவே, அந்தச் சிலையைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய் எனவே, அந்தச் சிலையைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்\nஉடனே, சேர மன்னன் மகிழ்ச்சிப் பெருக்கோடு தம்முன் நின்ற வேத வித்தகரான ஒரு பக்தனிடம் அச்சிலையைக் கொண்டுவரும் பொறுப்பை ஒப்படைத்தார். கருவறையில் ஜோதி நுழைந்த ஏழாவது நாள், பரசுராமரால் வேதகிரி மலையில் ஜலவாசம் செய்யப்பட்ட பகவதி சிலை கண்டுபிடிக்கப்பட்டு குமாரநல்லூர் கொண்டுவரப்பட்டது. குறிப்பிட்ட முகூர்த்தத்தில் சிலையை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யும் நேரத்தில், ஒரு வயோதிக சன்னியாசி கருவறைக்குள் நுழைந்தார். பகவதி சிலையை அவர் பிரதிஷ்டை செய்து விட்டு மாயமானார். அவர்தான் பரசுராமர் என்றும், அவர்தான் பராசக்தியான பகவதியை அங்கு தோத்திரப் பூர்வமாக பிரதிஷ்டை செய்தாரென்றும் தலபுராணம் கூறுகிறது. இத்திருக்கோயில் 200 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமையானதென்றும், 108 துர்க்கை தலங்களில் இதுவும் ஒன்றாகும். பல நூற்றாண்டுகள் கடந்தும் அந்த பகவதியின் சிலை இதுவரை மாற்றப்படவில்லை.\nஅந்தச் சிலையை பொய்கையிலிருந்து எடுத்து வந்த பக்தனின் இல்லம் ‘பரியத்தில்லம்’ என்ற பெயரில் இன்றும் அங்கு இருந்து வருகிறது. அப்பரம்பரையில் வந்தவர்கள் தொடுத்து அளிக்கும் மலர் மாலையை அணிந்து கொள்வதில் பகவதியான பராசக்தி பெரும் ஆனந்தம் கொள்கிறாள். மதுரையிலிருந்து ஜோதியைப் பின்தொடர்ந்து வந்த சாந்திதுவிஜன் பகவதி கோயில் பூசாரியானார். இவரது வாரிசுகளே தற்போது பூஜை செய்து வருகின்றனர். இவர்கள் தங்கியுள்ள வீடு ‘மதுரை மனா’ எனப்படுகிறது.‘குமரன் இல்லாத ஊர்’ என்ற பெயரே குமாரநல்லூர் என மருவியது. இந்தத் திருக்கோயில் அருகில் அற்புத நாராயணன் கோயில், மகாதேவர் கோயில், மள்ளியூர் மகாகணபதி கோயில், கடுத்துருத்தி சிவன்கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியவை அழகுற அமைந்துள்ளன.\nஆதிசங்கரர் இங்கு எழுந்தருளி தேவியை வழிபட்டு, தோத்திரங்களால் அர்ச்சித்திருக்கிறாராம்.\nபுகழ் பெற்ற வில்வ மங்கள ஸ்வாமியும் இங்கு வந்து தரிசனம் செய்திருக்கிறாராம். குரூர் அம்மா என்ற கிருஷ்ண பக்தை தேவியின் கருணையையும் திருவருளையும் பெற்று உயர்வடைந்திருக்கிறார். அன்னை இங்கு மகா வரப்பிரசாதியாக விளங்குகிறாள். செம்பகச்சேரி அரச சபையை அலங்கரித்த ‘கலக்கத்து குஞ்சன் நம்பியார்’ குமாரநல்லூர் தேவியின் பரம பக்தர்களில் ஒருவர். அவர் இந்த தேவியைக் குறித்துப் பாடியுள்ள ‘பஞ்சமகா தோத்திரங்கள்’ புகழ் பெற்றவையாகும். இந்தத் தோத்திரங்களை இயற்றிய பின்னர்தான் நம்பியார் ‘துள்ளல் கலை’யில் மிக வல்லவராக விளங்கினாராம். காஞ்சி காமாட்சி, கொல்லூர் மூகாம்பிகை சோற்றாணிக்கரை பகவதி, கன்னியாகுமரி அம்மன் இவர்களுக்கு ஈடாக குமாரநல்லூர் தேவியின் சக்தியும் மகிமையும் சுடர்விட்டுப் பிரகாசிப்பதாக பக்தர்கள் கூறுகிறார்கள். இத்திருக்கோயிலில் கார்த்திகை மாதத்தில் பத்து நாட்கள் விழா நடக்கிறது. ஒன்பதாம் நாளன்று ஆறாட்டுப் பூஜை நடக்கிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இன்புறுகிறார்கள்.\nவிழா நாட்களில் சுமா��் 36 ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தேவி பகவதி எழுந்தருளும் நிகழ்ச்சிகளில் பெண் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதுதவிர நவராத்திரி, பங்குனி பூரம், கொடிமர பிரதிஷ்டை தினம் ஆகியவை முக்கிய விழாக்களாகும். மலையாள மாத முதல் தேதி, செவ்வாய், வெள்ளி, கார்த்திகை நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜை உண்டு. திருமணத்தடை உள்ளவர்கள் ‘சுயம்பர புஷ்பாஞ்சலி’ பூஜை நடத்தினால் விரைவில் திருமணம் நடக்கும். அம்மன் இங்கு நித்ய கன்னியாக அருட்பாலிப்பதால் ‘மஞ்சள் நீராட்டு’ முக்கிய வழிபாடாகும். குலம் சிறப்பாக வாழவும், குழந்தை பாக்யம் வேண்டியும், கலை, கல்வி சிறக்கவும், நோய்கள் தீரவும் இந்த வழிபாடு செய்யப்படுகிறது. குடும்ப ஒற்றுமைக்காக பக்தர்கள் கோயில் நடையில் விளக்கேற்றுகின்றனர். இத்திருக்கோயில் கோட்டயத்திலிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. நிறைய பேருந்து வசதியும் உள்ளது. அதிகாலை 4 மணி முதல் பதினொன்றரை மணி வரையிலும் மாலை 5 மணி முதல் ஏழே முக்கால் மணி வரையிலும் நடை திறக்கப்பட்டிருக்கும்.\nகங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்\nமுத்தாலங்குறிச்சியில் கேட்கும் வரம் அருளும் குணவதி அம்மன்\nமேன்மை தருவார் மேலதிரட்டு சுவாமி\nநாராயணனை காண நாற்பது ஆண்டுகள் தவம்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884802", "date_download": "2019-07-20T14:42:14Z", "digest": "sha1:GZCGET53EFQZNESNYRIUPIYUKTYAFXTF", "length": 6445, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "இலுப்பூரில் லேசான மழை | புதுக்கோட்டை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமை��ல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுக்கோட்டை\nஇலுப்பூர், செப்.11: இலுப்பூரில் நேற்று மாலை திடீரென தூரல் மழை பெய்ததால் பூமி குளிர்ந்தது.புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வந்தாலும் இலுப்பூர் பகுதியில் மழை பெய்யவில்லை.பொதுமக்கள் வெப்பத்தினால் மிகவும் அவதியுற்று வந்தனர். சென்னை வானொலி மையம் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்த நிலையில் இலுப்பூரில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. கடைவீதி மற்றும் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பூமி குளிர்ந்தது. கடந்த மாதமாக வெப்பத்தினால் அவதியுற்று வந்த பொதுமக்கள் மழையின் காரணமாக மகிழ்ச்சி அடைந்தனர்.\nபாலியல் தொந்தரவு போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது\nகால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பேட்டரி பொருத்திய டூவீலர்கள் விற்பனை அமோகம்\nஅரிமளம், திருமயம் பகுதியில் பெய்த கோடை மழையால் ஓரளவு குறைந்தது தீவன தட்டுப்பாடு\nபொன்னமராவதி அருகே காப்பீடு செய்ய மா சாகுபடி விவசாயிகளுக்கு அழைப்பு\nசட்டப்படியான ஓய்வூதியம் ரூ.3,500 வழங்ககோரி அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்\nபொதுமக்கள் மகிழ்ச்சி அரசு பள்ளி கட்டிடத்தை திறக்க கோரி வெள்ளாளவிடுதியில் இன்று திட்டமிட்டபடி போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-07-20T13:25:50Z", "digest": "sha1:PESIAEARVNE7ZO4KVCTNJ5L7L3L6RDHQ", "length": 14185, "nlines": 159, "source_domain": "www.envazhi.com", "title": "நரேந்திர மோடி | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nTag: Birthday, narendra modi, Rajini, நரேந்திர மோடி, பிறந்த நாள் வாழ்த்து, ரஜினி\nபிரதமர் மோடிக்கு தலைவர் ரஜினிகாந்த் அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்து\nபிரதமர் மோடிக்கு தலைவர் ரஜினிகாந்த் அனுப்பிய பிறந்த நாள்...\nஒன்று தமிழ்… இன்னொன்று வாழ்க்கை – பேராசிரியர் சுப வீரபாண்டியன்\nஒன்று தமிழ்… இன்னொன்று வாழ்க்கை\nராஜபக்சே விவகாரம்: மோடி விழாவைப் புறக்கணித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி\nராஜபக்சே விவகாரம்: மோடி விழாவைப் புறக்கணித்தார் சூப்பர்...\nஇதற்குப் பெயர் தமிழின உணர்வு இல்லை… வெற்றுக் கூச்சல்\nஇதற்குப் பெயர் தமிழின உணர்வு இல்லை… வெற்றுக் கூச்சல்\nநரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து\nநரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து\nமே 9-ம் தேதி கோச்சடையான் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்க்கக் காத்திருக்கிறேன்\nமே 9-ம் தேதி கோச்சடையான் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்க்கக்...\nதலைவர் ரஜினி – மோடி சந்திப்பு.. என்வழி சிறப்புப் படங்கள்\nதலைவர் ரஜினி – பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சந்திப்பு.....\nநரேந்திர மோடி என்னைச் சந்தித்ததில் அரசியல் இல்லை… நான்தான் தேநீர் விருந்துக்கு அழைத்தேன் – ரஜினி\nநரேந்திர மோடி என்னைச் சந்தித்ததில் அரசியல் இல்லை… நான்தான்...\n‘தலைவர்’ ரஜினியைச் சந்தித்தார் பாஜகவின் ‘பிரதமர் வேட்பாளர்’ மோடி\n‘தலைவர்’ ரஜினியைச் சந்தித்தார் பாஜகவின் ‘பிரதமர்...\nஇன்று மாலை ரஜினியைச் சந்திக்கிறார் நரேந்திர மோடி\nஇன்று மாலை ரஜினியைச் சந்திக்கிறார் ��ரேந்திர மோடி\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நரேந்திர மோடி, கருணாநிதி வாழ்த்து\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நரேந்திர மோடி, கருணாநிதி வாழ்த்து\nசகிப்புத்தன்மையற்ற குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமராக ஏற்க முடியாது\nகுஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமராக ஏற்க முடியாது\nஆமாம், 2002-ல் நடந்தது மதக்கலவரம்தான்… குஜராத்துக்கு இது புதுசில்லையே – அதிர வைத்த மோடி\nநான் பிறக்கும் முன்பே குஜராத்தில் மதக்கலவங்கள்...\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்ந��லைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/06/12-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-07-20T14:27:57Z", "digest": "sha1:WQIEC3XGGHS5YSXJS4XLFTAFTXYJO7VC", "length": 10783, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் சிறப்பு வழிகாட்டி கையேடு 2018 - 19 பள்ளிக் கல்வித்துறை வெளியீடு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome +2- Study Material 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் சிறப்பு வழிகாட்டி கையேடு 2018 – 19 பள்ளிக் கல்வித்துறை...\n12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் சிறப்பு வழிகாட்டி கையேடு 2018 – 19 பள்ளிக் கல்வித்துறை வெளியீடு\nPrevious articleஇரத்த தானம் செய்பவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு – அரசு அறிவிப்பு\nNext articleவரும் நாட்களில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க கல்வித்துறை அதிரடி நடவடிக்கை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n3 ஆண்டுகளுக்கு மேல் பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களை நிர்வாக காரணமாக பணி மாற்றம்...\nநாள் முழுக்க ஃபிட்டாக இருக்க சாப்பிடவேண்டிய உணவுகள்.\nEMIS NEWS :ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வசதி.\n3 ஆண்டுகளுக்கு மேல் பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களை நிர்வாக காரணமாக பணி மாற்றம்...\nநாள் முழுக்க ஃபிட்டாக இருக்க சாப்பிடவேண்டிய உணவுகள்.\nஅங்கன்வாடிகளுக்கு ஆசிரியர் நியமனம் அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி எனப்படும் மழலையர் வகுப்புகளுக்காக, மையத்திற்கு ஒரு இடைநிலை ஆசிரியர் வீதம் 2 ஆயிரத்து 381 ஆசிரியர்களை நியமித்துள்ளது, பள்ளிக் கல்வித்துறை. சமீபத்தில், அரசுப்பள்ளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/05/18133021/AgathiyarClaimsBath-mode.vpf", "date_download": "2019-07-20T14:24:02Z", "digest": "sha1:WRN7OMEQ6OPTITQ2QIC3KJZEDTBUQVX4", "length": 13612, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Agathiyar Claims Bath mode || அகத்தியர் கூறும் குளியல் முறை", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅகத்தியர் கூறும் குளியல் முறை + \"||\" + Agathiyar Claims Bath mode\nஅகத்தியர் கூறும் குளியல் முறை\nஉடல் சுத்தம் வேண்டி ஒவ்வொருவரும் செய்யும் விஷயம், நீராடல்.\nஒருவர் எப்படி நீராட வேண்டும் என்பது பற்றி அகத்தியர் சில விஷயங்களை தெரியப் படுத்திருக்கிறார். அதுபற்றி பார்க்கலாம்.\n* குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். ஏனெனில் இவை இரண்டும் உத்தம திசைகள். கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் வலி வந்து சேரும்.\n* ஒவ்வொருவரும் தினமும் கங்கா ஸ்நானம் செய்ய முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். தினமும் குளிப்பதற்கு முன்பாக முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிரவிரலால் ‘ஓம்’ என்று தியானம் செய்து எழுதுங்கள். அந்த நீர் அப்போது முதல் கங்கை நீராக மாறிவிடும். ஒரு நிமிட தியானத்தில் ‘இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டும்.\n* அக்னி எப்போதும் மேல்நோக்கியே பயணிக்கும். உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் ஏறுவதுதான் சரி. எனவே தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து, கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும். நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகின்ற சக்தி உண்டு. காலில் இருந்து பரவும் குளிர்ச்சி, மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும். அதுவே சரியான முறை.\n* தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை ‘பிரஷ்டம்’ என்பார்கள். அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது. அங்கு தான் அக்னியின் வேகம் கூடுதலாக பரவும். ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைத் தான் துடைக்க வேண்டும்.\n* குளித்து முடித்ததும் உடலை சுத்தம் செய்ய, நம்மில் பலரும் ஈரம் படாத துண்டைத் தான் உபயோகிப்பார்கள். ஆனால் அது சரியல்ல... குளிக்கும் நீரிலேயே துண்டை நனைத்துப் பிழி��்து துவட்டுவதுதான் உத்தமம். உலர்ந்த துணியானது, உள் சூட்டை வேகமாகப் பரவச் செய்து, பலவித உள் வலிகளை ஏற்படுத்தும்.\n* பிறருடன் வாய்திறந்து பேசக்கூடாத மூன்று நேரங்களில் ஒன்று, குளியல் நேரம். அந்த நேரத்தில் மவுனத்தை கடைப் பிடிக்க வேண்டும். அல்லது மனதளவில் இறைவனின் ஜெபத்தை உச்சரிக்கலாம்.\n* பஞ்ச இந்திரியங்களால் செய்த தவறுகளினால், நமக்குள் சேர்த்து வைத்துள்ள கர்மாக்கள், குளிப்பதன் மூலமாக களையப்படுகிறது.\n* குளிக்கும் போது, வாயில் கொள்ளளவு நீரை வைத்து குளித்தபின் துப்புவதால், கழுத்துக்கு மேல் வருகிற நீர் சம்பந்தமான கட்டுகளை, நோய்களை தவிர்க்கலாம். வாயில் இருக்கும் நீர் மேல் நோக்கி எழும்பும் அக்னியின் வேகத்தை கட்டுப்படுத்தும்.\n* குளம், ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளில் எல்லா தேவதைகளும், பெரியவர்களும் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறுகிறார்கள். ‘நாரம்’ என்கிற தண்ணீரில் நாராயணன் வாசம் செய்வதாகவும் சொல்வார்கள். ஆதலால் ஓடிச் சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்கவேண்டும்.\n* நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோக் கூடாது. நீரின்றி ஒரு உயிரும் இல்லை. நீரை விரயம் செய்வதால், கடன் அதிகரிக்கும். உப்பு நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. நவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\n2. நபிகளார் பிரகடனப்படுத்திய மனித உரிமை சாசனம்\n3. தம்பதியர் கருத்து வேறுபாடு நீக்கும் மருத மர வழிபாடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Environment/3468-planting-trees-on-births-deaths-drought-hit-pune-village-transforms-itself.html", "date_download": "2019-07-20T14:39:39Z", "digest": "sha1:ZDHPRMRMYF4F7JCOQJZ2FFUS6BE2NBMH", "length": 9697, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "மகிழ்ச்சியோ துக்கமோ மரக்கன்றுடன் கடைபிடிக்கும் மகாராஷ்டிரா கிராமம் | Planting Trees on Births & Deaths, Drought-Hit Pune Village Transforms Itself!", "raw_content": "\nமகிழ்ச்சியோ துக்கமோ மரக்கன்றுடன் கடைபிடிக்கும் மகாராஷ்டிரா கிராமம்\nமகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ளது ரன்மலா என்ற கிராமம். 2003-ல் இந்த கிராமம் வறண்ட பூமியாக இருந்தது. ஆனால் இன்று இந்த கிராமத்தைதான் மாநில அரசு மாதிரி கிராமமாக தேர்ந்தெடுத்துள்ளது. வறட்சி பாதித்த பகுதிகளில் பசுமையை மீட்டெடுக்க ரன்மலா கிராமம் மாடல் கிராமமாக ஆக்கப்பட்டுள்ளது.\nகடந்த 15 ஆண்டுகளில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. பல கன்றுகள் வளர்ந்து விருட்சமாகிவிட்டன. இதற்குப் பின்னால் இருப்பவர் அந்த கிராமத்தைச் சேர்ந்த பிடி.ஷிண்டே. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் கிராமத்தின் வற்ட்சி நிலையை மாற்ற முயற்சியெடுத்தார். அதன் விளைவாக கிராமத்தில் எந்த ஒரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த வீட்டுக்கு மரக்கன்றை பரிசாக அளிப்பதை ஊக்குவித்தார். அதேபோல் துக்கம் அனுசரிக்கும் வீடாக இருந்தாலும்கூட இறந்தவரின் நினைவாக மரக்கன்றை நடும்படிச் செய்தார்.\nஇப்படியாக 2003-ல் ஆரம்பித்த இந்தப் பணி இன்றளவில் 2 லட்சம் மரக்கன்றுகளை நட வழிவகை செய்துள்ளது.\nஇது குறித்து மகாராஷ்டிரா மாநில வனத்துறை முதன்மைச் செயலாளர் விகாஸ் கார்கே கூறும்போது, \"2003-ல் குழந்தை பிறந்தபோது அளிக்கப்பட்ட மரக்கன்றை தற்போது அந்தக் குழந்தையே பேணும் சூழலுல் ரன்மலாவில் இருக்கிறது.\nரன்மலாவைப் பார்த்தபோது எங்களுக்கு வியப்பாக இருந்தது. பிறப்பிற்கு ஜம்ம விருக்‌ஷம், இறப்புக்கு ஸ்ம்ருதி விருக்‌ஷம், பிறந்தவீட்டு சீதனத்துக்கு மஹர்சி விருக்‌ஷம், திருமணங்களுக்கு சுபமங்கல விருக்‌ஷம், சிறப்பான நாட்களுக்கு ஆனந்த விருக்‌ஷம் என ஒவ்வொரு நிகழ்வுக்கும் மரக்கன்றுகளை பரிசாகப் பரிமாறிக் கொள்கின்றனர்.\nஇதே பாணியில் மகாராஷ்டிரா கிராமங்களில் மரக்கன்றுகளை மக்களுக்கு இலவசமாக வழங்கவிருக்கிறோம்\" என்றார்.\nஒவ்வொரு முக்கியமான நாளுக்கும் மரக்கன்றை பரிசளிப்பது என்பது தனிநபர் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் செயலர். ஒவ்வோர் ஆண்டும் வறட்சி பாதிக்கும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இதுபோன்ற ��ரக்கன்று நடும் சேவை எதிர்காலத்தை பசுமையாக்கும்.\nஇலங்கையில் ஈஸ்டர் தினத்தில் குண்டுவெடிப்பு நடந்த தேவாலாயத்தில் பிரதமர் மோடி அஞ்சலி\nஉலக சுற்றுச்சூழல் தினம்: பொதுமக்களுக்கு இலவசமாக 3 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம்\nதிருச்சி மாநகராட்சி சார்பில் இன்று 25,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்: நிகழாண்டிலாவது நோக்கம் நிறைவேறுமா\n3 ஆண்டுகளில் அனைத்து நெடுஞ்சாலை திட்டங்களும் முடிக்கப்படும்; 125 கோடி மரக்கன்றுகள் நடப்படும்: நிதின் கட்கரி\n'ஏப்ரல் ஃபூல்' தினத்தை 'ஏப்ரல் கூல்' தினமாக கொண்டாடிய மதுரை இளைஞர்கள்: ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம் செய்து அசத்தல்\nகஜா புயல் பாதித்த கிராமப் பகுதிகளில் 12 ஆயிரம் மரக்கன்றுகளை விநியோகித்த விஞ்ஞானிகள்: அரசுப் பள்ளி மாணவர்களிடம் தன்னம்பிக்கை பிரச்சாரம்\nமகிழ்ச்சியோ துக்கமோ மரக்கன்றுடன் கடைபிடிக்கும் மகாராஷ்டிரா கிராமம்\nமாஸ்கோவுக்கு ஒரு சைக்கிள் பயணம்: கேரள இளைஞரின் கால்பந்து காதல்\nஇந்தியாவுக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல்: பாஜக பயிற்சி புத்தகத்தில் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/biggboss-season-3-vanitha-atrocities", "date_download": "2019-07-20T13:39:37Z", "digest": "sha1:WDQEO65INY4DFUJJO4AK43BOSTB7SKCP", "length": 14299, "nlines": 175, "source_domain": "www.maybemaynot.com", "title": "#BiggBoss : மக்களால் அதிகம் வெறுக்கப்படும் வனிதா !!!", "raw_content": "\n#Rajini quiz : நீங்க வெறித்தனமான ரஜினி இரசிகரா. எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.\n#Tamilnadu Quiz : தமிழ்நாடுனா உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி.\n#big boss Quiz : big boss 3 வெறித்தனமா பாக்குறீங்களா. உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால். உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால்.\n#Face Mask: Butter-ரை இப்படி better-ராக பயன்படுத்தினால் என்ன ஆகும் தெரியுமா\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#amalapaul: 'ஆடை'க்காக அமோன்ட் கொடுத்த அமலாபால்- திரை மறைவில் நடந்த பேரம் - சாயங்காலம் 6 மணிக்கு முடிந்த சமாச்சாரம்\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO XI பாடங்கள���ப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Free Coaching: உங்க IAS IPS கனவுகள் மெய்ப்பட வேண்டுமா இதைப் பாருங்க\n#GSHSEB ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல...959 மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வில் ஒரே மாதிரி காப்பி எந்த மாநிலத்தில் தெரியுமா\n#Schoolkids பிளாஸ்டிக் பையில் பள்ளிக்குச் செல்லும் வியட்நாம் மாணவர்கள்\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n#HYBRIDSOLAR: இனி மழைக் காலத்திலும் SOLAR POWER கிடைக்கும் வந்துவிட்டது புதிய HYBRID SOLAR CELLS வந்துவிட்டது புதிய HYBRID SOLAR CELLS\n#SmartPlanter நீங்க வளர்க்கிற செடி உங்ககூடப் பேசணும்னு ஆசையா உங்களுக்காகவே வெளியாகி இருக்கு இந்தப் புது Tamagotchi உங்களுக்காகவே வெளியாகி இருக்கு இந்தப் புது Tamagotchi\n#Baby care: குழந்தை குப்புற விழுந்தா கூட உங்களுக்கு மெசேஜ் வரும் - அருமையான டெக்னாலஜி : அசத்திட்டாங்க போங்க\n#BiggBoss : பிக் பாஸில் பங்கேற்ற போட்டியாளர்களில் யாருக்கு அதிக சம்பளம் தெரியுமா \n#BiggBoss : மீரா ஒரு பிராடு என்று கிழிக்கும் ஷாலு ஷம்மு\n#Photographer இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படங்களை யார், எப்போது எடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா\n#BiggBoss : பிக் பாஸ் நிகழ்ச்சியின் unseen விடியோக்களின் தொகுப்பு Part 1\"\n#WeLoveBeef ட்விட்டர் வலைத்தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #WeLoveBeef ஹேஸ்டேக் பின்னணி என்ன\n#Black Beauty: பசங்க குட்டி போட்ட பூன மாதிரி சுத்துறாங்க - அப்படி என்ன தான் இருக்கு அந்த வெள்ள தோல்ல\n#NajibRazak ஒரே நாளில் சுமார் 5½ கோடி செலவு செய்த முன்னாள் பிரதமர் மோடிக்கே டஃப் கொடுக்கும் இவர் யார் மோடிக்கே டஃப் கொடுக்கும் இவர் யார்\n#DRAINAGEWATER: நதி நீரில் கழிவு கலப்பதைத் தடுக்கும் திட்டம், சரி என்ன திட்டம்\n#PARENTING: குழந்தைகள் OVER-ஆக விரல் சூப்புகிறார்களா காரணமும், தீர்வும்\n#Relationship யாரும் எதிர்பார்க்காத விதத்தில் திருமணநாள் அன்று மாப்பிளை மானத்தை வாங்கிய மணமகள்\n#Warning: சுய இன்பம் காணும் பொழுது ஆண்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்\n#Marriage: அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்வது எதற்காக தெரியுமா\n#WhatsappGroup ஆபாச படத்தை வாட்ஸ்-அப் குரூப்பில் அனுப்பிய அரசு ஊழியர் பதற்றமடைந்த பெண் ஊழியர்கள்\n#CREATIVEMIND: அதிகமாக மூளைக்கு வேலை கொடுத்தால், உடலும் சேர்ந்து சோர்ந்து போவது எதனால் தெரியுமா\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\n#NATURALREMEDY: சங்கு வடிவில் ஒரு பூ சங்குப் பூவின் அற்புத மருத்துவப் பலன்கள் சங்குப் பூவின் அற்புத மருத்துவப் பலன்கள்\n#BiggBoss : மக்களால் அதிகம் வெறுக்கப்படும் வனிதா \nவிஜய் டிவியில் தற்பொழுது ஒளிபரப்பாகி கொண்டுள்ள பிக் பாஸ் சீசன் 3 யில் மக்களால் அதிகமாக வெறுக்கப்படும் நபர்களில் வனிதா முதலாம் இடத்தை பிடித்துள்ளார் ஏன் என்றும் அவரை பற்றி நெட்டிசன்கள் தங்கள் பதிவில் கூறியுள்ளதையும் பற்றி பார்ப்போம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா ராட்சசியோ என்று என்னும் அளவிற்கு நடந்து கொள்கிறார்\n#வனிதா இவர்களிடமே இப்படி பேசுகிறாளே, அப்பா,குடும்பம் & கணவர்களிடம் எப்படி பேசிருப்பாள். பஜாரி மாதிரி பேசுகிறாள்.முஞ்சும் முகரையும் பார்த்தாலே கடுப்பா வருது கமல்@ikamalhaasan #BiggBossTamil3#BiggBossTamil #VanithaVijayakumar\nவிஜயகுமார் சரியாக வளர்க்கவில்லை. @arunvijayno1\nஇதனால் பெரும்பாலான மக்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.ஏற்கனவே குடும்ப பிரச்சனையால் வனிதா பற்றி பல குற்றசாட்டுகள் உண்டு அப்போது கூட பெரும்பாலான மக்கள் இவரை பார்த்து இரக்கப்பட்டார்கள் அப்படி இரக்கப்பட்டவர்கள் கூட தற்பொழுது அவர்கள் எண்ணத்தை மாற்றியுள்ளனர்\nஇப்படிலாம் நெஞ்ச நக்குனா வனிதா மேல அனுதாபமோ கருணையோ வராது மிஸ்டர் பிக்பாஸ் காதுமேலயே அப்பிடுவோம்\nஅந்த அளவிற்கு வனிதா பிக் பாஸ் வீட்டில் அட்டகாசம் செய்து வருகிறார்,பெரும்பாலான நெட்டிசன்களின் பதிவே இவரை எப்படி நடிகர் விஜயகுமார் பொறுத்துக்கொண்டார் மேலும் அவரின் மூன்று கணவர்களின் நிலை பாவம் என்பதாகவே உள்ளது,வனிதாவின் நடவடிக்கையால் நடிகர் விஜயகுமார் மீது எந்த தவறும் இல்லை என்றே பதிவிடுகிறார்கள்\n#Dangerous place India: இந்திய அரசாங்கத்தாலே தடை செய்யப்பட்ட அமானுஷ்யங்கள் நிறைந்த பகுதி : பார்த்தாலே ஈரக்குலை நடுங்கும்\n#Dominance: கணவன் மனைவி உறவு இப்படி மட்டும் இருக்கவேக் கூடாது\n#B12DEFICIENCY: எத்தனை தூங்கினாலும் TIRED ஆகவே இருக்கிறதா உங்களுக்கு VITAMIN B12 பற்றாக்குறை இருக்கலாம்\n#BiggBoss : இந்த வரம் வெளியேறியது இவர் தான் \n#StrayDogs தூக்கியெறிந்த குழந்தையைக் கவ்வி அணைத்த தெரு நாய்கள்\n#NATURALREMEDY: சங்கு வடிவில் ஒரு பூ சங்குப் பூவின் அற்புத மருத்துவப் பலன்கள்\n#Phillip Hughes: ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இடிந்து போன தருணம் - மறக்க முடியாத வேதனையை தந்த ஒரு மேட்ச் : நடந்த சோகம்\n#Thirukkural தமிழர் உடனான 1000-ம் ஆண்டு உறவை மீண்டும் புதுப்பிக்���ும் கம்போடியா நாடு இனி கம்போடியாவில் தமிழர் பெருமை\n#Anbu Lassi: தஞ்சையில் நான்கு தலைமுறைகளாக இயங்கி வரும் லஸ்ஸி ஷாப்\n#SMARTTV: ஆபாசப் படம் பார்த்த கணவன் பதிலுக்கு அவர்களையே ஆபாசப் படம் எடுத்த SMART TV பதிலுக்கு அவர்களையே ஆபாசப் படம் எடுத்த SMART TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/25_65.html", "date_download": "2019-07-20T14:25:14Z", "digest": "sha1:D3N7EX4L3UHZABTWGQXDEQIJ5REVR3YZ", "length": 13040, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "பறக்கும் விமானத்தில் இலங்கை அதிகாரியின் செயல்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / பிரதான செய்தி / பறக்கும் விமானத்தில் இலங்கை அதிகாரியின் செயல்\nபறக்கும் விமானத்தில் இலங்கை அதிகாரியின் செயல்\nகொரியாவில் மீன்வள மற்றும் பெருங்கடல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற இலங்கை அதிகாரி ஒருவர் குடிபோதையில் குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇலங்கை மீன்பிடி அமைச்சின் மேலமதி செயலாளர், அந்த விமானத்தில் குடித்துவிட்டு மிகவும் மோசமாக நடந்து கொண்டமையினால் மலேசியா கோலாலம்பூரில் வைத்து அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த மேலதிக செயலாளருடன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற இலங்கை பொறியியலார் ஒருவரும் அடுத்த விமானத்தில் தனியாக கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த மாநாடு நேற்று முன்தினம் ஆரம்பமானதுடன் எதிர்வரும் 30ஆம் திகதி வரை பல நாடுகளின் பங்களிப்புடன் கொரியாவில் இடம்பெற்று வருகிறது. விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்தும் வகையில் இலங்கை அதிகாரி செயற்பட்டதாகவும், அவர் அதிகளவில் மதுபானம் அருந்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த அதிகாரி தொடர்பில் தற்போது மலேசியாவில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் மீன்பிடி அமைச்சிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மீன்பிடி அமைச்சு குறித்த அதிகாரி தொடர்பில் தற்போது வரையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nபல லட்சம் ரூபாய் செலவிட்டு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட அதிகாரி ஒருவர் இவ்வாறு செயற்படுவது முழு நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயல் என அமைச்சின் ஏனைய அதிகாரிகள் ��ெரிவித்துள்ளனர்.\nஇலங்கை செய்திகள் பிரதான செய்தி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22331/", "date_download": "2019-07-20T14:36:29Z", "digest": "sha1:ADYO3OQPBQD6QLZJ2KH35SJPLUGFAHUW", "length": 10057, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "குஜராத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட சிறிய தகராறு மதச்சண்டையாக மாறியதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர் – GTN", "raw_content": "\nகுஜராத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட சிறிய தகராறு மதச்சண்டையாக மாறியதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்\nஇந்தியாவின் குஜராத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட சிறிய தகராறு மதச்சண்டையாக மாறியதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 50 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீவைக்கப்பட்டுமுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nகிராமம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதமானது சுற்றியுள்ள 3 கிராமங்களுக்கு பரவி மதக்கலவரமாக வெடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து வீடுகளுக்கும் வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டதாகவும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதுடன் ஒரு கட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவங்களில் 2 பேர் கொல்லப்பட்டதுடன் 10 பேர் காயமடைந்ததாகவும் இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nTagsகுஜராத் தகராறு மதச்சண்டை வாக்குவாதம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசினிமா பாணியில் திட்டம் – 3 வயது குழந்தையை கடத்திய நபர் கைது…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅருணா��்சல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுமரி பகுதியிலுள்ள மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்துக்கு விநாடிக்கு 855 கனஅடி நீரினை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.\nஜபல்பூரில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 20 தொழிலாளர்கள் காயம்\nபஞ்சாப் எல்லைப் பகுதி வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொலை :\nமென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம் July 20, 2019\nதலவாக்கலை பேர்ஹாம் தோட்டத்தில் வெள்ளம் – 09 குடும்ங்களைச் சேர்ந்த 44 பேர் வெளியேற்றம் July 20, 2019\nஅப்துல்லா மஃறூப் குழுவினர் மீது தாக்குதல் July 20, 2019\nதனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது… July 20, 2019\nகாணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை காணாதவர்களாக, 30 பேர்வரை உயிர் துறந்துள்ளனர்… July 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1196001.html", "date_download": "2019-07-20T13:52:44Z", "digest": "sha1:XMXAA2XKD7PNWDI3PUBYH56DPSJRGHEY", "length": 9293, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-85) – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\n“புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசனின், “நினைவு தினத்தில்” தாகசாந்தி நிலையம்.. (படங்கள்)\nசீக்கியர் மீது இனவெறி தாக்குதல் – அமெரிக்க விமானப்படை வீரர் குற்றவாளி என தீர்ப்பு..\nகலவரத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம்…\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்\nஇலங்கையை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\n(இணைப்பு செய்தி) மன்னார் – மதவாச்சி வீதியில் 203கிலோ கஞ்சா: சாரதி கைது\nஇன்று இரவு 08 புகையிரத சேவைகள் இரத்து\nமேற்கு வங்காளம், பீகார், உ.பி. மாநில கவர்னர்கள் அதிரடி இடமாற்றம்..\nமந்திரி பதவியில் இருந்து விலகல்- சித்து ராஜினாமா ஏற்பு..\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு..\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்\nபிலிப்பைன்ஸ் – லாரி கவிழ்ந்து விபத்தில் மாணவர்கள் உள்பட 9 பேர் பலி..\nகலவரத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில்…\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்\nஇலங்கையை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\n(இணைப்பு செய்தி) மன்னார் – மதவாச்சி வீதியில் 203கிலோ கஞ்சா:…\nஇன்று இரவு 08 புகையிரத சேவைகள் இரத்து\nமேற்கு வங்காளம், பீகார், உ.பி. மாநில கவர்னர்கள் அதிரடி…\nமந்திரி பதவியில் இருந்து விலகல்- சித்து ராஜினாமா ஏற்பு..\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக…\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- துப்பாக்கி சூட்டில்…\nபிலிப்பைன்ஸ் – லாரி கவிழ்ந்து விபத்தில் மாணவர்கள் உள்பட 9…\n26-ந்தேதி நிறைவு பெறுவதாக இருந்த பாராளுமன்ற கூட்டத்தை மேலும் 3…\nஏமன்: ராணுவ சோதனைச் சாவடி மீது அல் கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல்…\nதலவாக்கலை வெள்ளத்தினால் 44 பேர் வெளியேற்றம்\nஒலிவில் பகுதியில் பா. உ. அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது மீது…\n980 கிலோ பீடி இலைகள் மீட்பு\nகலவரத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில்…\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்\nஇலங்கையை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\n(இணைப்பு செய்தி) மன்னார் – மதவாச்சி வீதியில் 203கிலோ கஞ்சா:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/12914-Anna-dhanam?s=1dff2dc3b89b1f788c28d32b37fcd91e&p=20106", "date_download": "2019-07-20T14:25:38Z", "digest": "sha1:3MR6KJ6O36FCYUUSJJE2JIKM5J77EUO7", "length": 13182, "nlines": 336, "source_domain": "www.brahminsnet.com", "title": "Anna dhanam", "raw_content": "\nசிவசாமி சிவகாமி தம்பதியரின் புதல்வன் கந்தன். பணக்காரரான சிவசாமி தினமும் அன்னதானம் செய்து வந்தார். கணவருக்கு உதவியாக சிவசாமி இருந்தான். சிறுவனான கந்தனுக்கு பெற்றோர் தினமும் இப்படி தானம் செய்கிறார்களே இது எதற்காக என்று அறியும் ஆவல் ஏற்பட்டது. தந்தையிடம் இதுபற்றி கேட்டான்.\nமகனே ஒரு பங்குனி உத்திரத்தன்று என் தாத்தா எந்த தானத்தை ஆரம்பிக்க அதை உன் தாத்தாவும் கடைப்பிடித்தார். நானும் அதையே பின்பற்றுகிறேன். முன்னோர் செயலுக்கு காரணம் இருக்கும். ஆனால் நான் எந்த பலனையும் எதிர்பார்த்து இதைச் செய்யவில்லை என்பதால் அதை அறிய முயற்சிக்கவில்லை.\nவேண்டுமானால் நீ முயற்சித்துப்பார் என்றார்.\nஅப்பா நான் காட்டிற்குப் போய் தவமிருந்து அன்னதானத்தின் பலன் பற்றி அறிந்து வருகிறேன் நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்றான். சிவசாமியும் அனுமதி தர கந்தன் காட்டுக்கு புறப்பட்டான். அவனது அம்மா கட்டுச்சோறு கட்டிக் கொடுத்தாள். வழியில் ஒரு துறவி அவனைச் சந்தித்து பசிக்கிறது என்றார்.\nகட்டுச்சோற்றை அவரிடம் கொடுத்துவிட்டு கந்தன் நடந்தான். காட்டை அடைந்த வேளையில் இருள் சூழ ஆரம்பித்தது. அவனைக் கண்ட ஒரு வேடன் தம்பி காட்டில் இருளில் நடமாடுவது நல்லதல்ல மிருகங்கள் உன்னைக் கொன்றுவிட வாய்ப்புள்ளது. நீ எனது வீட்டுக்கு வா என்னோடு தங்கி விட்டு காலையில் செல் என்றான்\nகந்தனும் உடன் சென்றான் வேடன் தன் மனைவியிடம் இருவருக்கும் உணவு கொடு என்றான். அவள் ஒரு கொடுமைக்காரி நீயே தண்டச்சோறு கூட ஒருவனை கூட்டி வந்திருக்கிறாயா என்று திட்டினாள். நீ அவனுக்கு தனியாக எதுவும் கொடுக்க வேண்டாம் எனக்கு தரும் சோற்றை தா அதை நான் பகிர்ந்து கொள்கிறேன் என்றான். அதன்படியே கந்தனுக்கு உணவு அளித்தான்.\nஇரவில் அவர்கள் பரணில் ஏறி படுத்தனர். தனக்குரிய இடத்தை சிறுவனுக்குக் கொடுத்துவிட்டு வேடன் விழித்திருந்தான். ஒரு கட்டத்தில் கண் அசந்தான். அங்கு வந்த புலி அவனைக் கொன்றது. மறு நாள் வேடனின் மனைவி அந்த அதிர்ச்சியில் இறந்துவிட்டாள்.\nவருத்தமடைந்த கந்தன் தவம் செய்ய காட்டுக்கு சென்றான். அப்போது ஒரு ஆண் குழந்தையின் அழுகுரல் கேட��டது. தவமுயற்சியை விட்டுவிட்டு அரண்மனையில் ஒப்படைத்தான். அது அந்த நாட்டு ராஜாவின் குழந்தை ராஜாவுக்கு வேண்டாத சிலர் அது பிறந்தவுடன் காட்டில் போட்டிருந்தனர். குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் ராஜா கந்தனைப் பாராட்டினார். அப்போது குழந்தை பேசியது.\nநான் நேற்று இரவு இறந்து போன வேடன் தான் இந்த சிறுவனுக்கு உணவளித்ததால் ராஜா வீட்டு குழந்தையாகப் பிறந்தேன். இவனுக்கு உணவளிக்க மறுத்த என் மனைவி காட்டில் பன்றியாகப் பிறந்திருக்கிறாள். அன்னதானத்தின் பலன் பற்றி அறிய இந்தச் சிறுவன் காட்டுக்கு வந்தான். அவனுக்கு அதை உணர்த்தவே இறைவன் மூலம் இந்த நாடகம் நடந்தது. என்றது. தானத்தின் பெருமை உணர்ந்த கந்தன் வீட்டுக்கு வந்து பெற்றோர்களிடம் சொல்ல அவர்கள் தானத்தைத் தொடர்ந்தனர்,\n« ஆன் லைன் காதல் | Yamanelli -where is Yama\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/cinema.vikatan.com/tamil-cinema/59876-kerala-state-film-awards-no-one-award-get-premam", "date_download": "2019-07-20T14:06:11Z", "digest": "sha1:LPZPGZVT3YJLJ5S3ODEWJB2X3SIU4UQ4", "length": 7233, "nlines": 104, "source_domain": "cinema.vikatan.com", "title": "பிரேமம் படத்துக்கு கேரள அரசு விருது இல்லை- அரசியல் சூழ்ச்சி காரணமா? | Kerala State Film Awards 2015: No One Award Get Premam!", "raw_content": "\nபிரேமம் படத்துக்கு கேரள அரசு விருது இல்லை- அரசியல் சூழ்ச்சி காரணமா\nபிரேமம் படத்துக்கு கேரள அரசு விருது இல்லை- அரசியல் சூழ்ச்சி காரணமா\nகேரள அரசின் 2015 ஆம் ஆண்டுக்கான “மாநில திரைப்பட விருதுகள்” இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விருதுகளை திரைப்படத்துறை அமைச்சர் திருவாங்கூர் ராதாகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் வெளியிட்டார்.\nசிறந்த நடிகராக துல்கர் சல்மான் மற்றும் சிறந்த நடிகையாக பார்வதியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nசார்லி படம் எட்டு விருதுகளைத் தட்டிச்சென்றுள்ளது. சிறந்த நடிகர்(துல்கர்), சிறந்த நடிகை(பார்வதி), சிறந்த இயக்குநர் (மார்டின்), சிறந்த வசனகர்த்தா (உன்னி, மார்டின்), சிறந்த ஒளிப்பதிவு (ஜோமோன் டி ஜான்ச்), சிறந்த கலை இயக்கம்(ஜெயஸ்ரீ லட்சுமி நாராயணன்), சிறந்த ஒலிப்பதிவு (ராஜகிருஷ்ணன்), சிறந்த டிஜிட்டல் லேப் (பிரசாத் லேப், மும்பை) உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nதவிர, சிறந்த நடிகையாக பார்வதியும், சிறந்த ஒளிப்பதிவிற்காக ஜோமோன் டி ஜான்ச் இருவரும் என்னு நிண்டே மொய்தீன் படத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nமேலும், என்னு நிண்டே மொய்தீன் படத்திற்காக\n* சிறந்த இசையமைப்பாளர் - ரமேஷ் நாராயணன் - Edavapathy Song\n* சிறந்த பாடகர் - ஜெயச்சந்திரன் - Njnanoru Malayali Song\n* சிறந்த ஒலி வடிவமைப்பு - ரங்கநாத் ரவி\n* பாப்புலர் படம் - ஆர்.எஸ்.விமல் - என்னுநின்டே மொய்தீன்\nஇவ்விரு படங்களே அதிகப்படியான விருதுகளை அள்ளிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆனால் கேரளத் திரையுலகின் பல்வேறு சாதனைகளை முறியடித்த, 200 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படமான பிரேமம் படத்துக்கு ஒரு விருது கூட கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகேரளாவின் மற்ற பல்வேறு விருதுகளில் கூட சிறந்த படத்திற்கான விருதைப் பெற்ற பிரேமம், கேரள அரசு விருதில் ஒரு விருதைக் கூட பெறாதது, அங்குள்ள ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வேறு ஏதும் அரசியல் சூழ்ச்சியாக கூட இருக்கலாம் என்று நெட்டிசன்கள் பொங்கிவருகின்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-20T14:04:23Z", "digest": "sha1:L6KYLRVRVHXMLWUG4EYS2YICIEH5S33H", "length": 4774, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:புராணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசில பேர் புராணம் என்றால் புளுகு என்பார்கள்.\n. ஏன் அவ்வாறு சொல்கிறார்கள். எப்போது அப்படி சொன்னார்கள். எப்போது அப்படி சொன்னார்கள்\n- சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:00, 17 ஆகத்து 2012 (UTC)\nசகோதரன். இவ்வாறான ஆதாரமற்ற தகவல்களை யாரோ சொன்னார்கள் என்பதை விக்கியில் இடுவது தவறு. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. அந்த வரிகளை நீக்கியிருக்கிறேன்.--Kanags \\உரையாடுக 10:48, 17 ஆகத்து 2012 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2012, 10:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/", "date_download": "2019-07-20T14:09:10Z", "digest": "sha1:WMVYENTZBTQ5IXFDIQW6QF3HTX7BXC2J", "length": 7974, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "English", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமண் மகிழ்ந்து தரும�� வாசம் அழகு\nகுழந்தையென்று ஓடி சென்று அப்பாவின் கன்னத்தில் ஈரம் பதிய முத்தமிட்டு\nதேவி நாச்சியப்பனுக்கு பால சாகித்ய புரஸ்கார், சபரிநாதனுக்கு யுவ பிரஸ்கார் விருதுகள் அறிவிப்பு\n3ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தின ஓவியப்போட்டி.. அசத்திய பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்\nலாஸ்ஏஞ்சல்ஸ் ஹாலிவுட் தமிழ் பள்ளியில் அமெரிக்கா டூ ஆன்டிபட்டி\nகாற்றை தேடினேன்.. மரங்களை வெட்டிவிட்டு.. தண்ணீரை தேடினேன் கிணற்றை மூடிவிட்டு\nபற்றிப்படர்ந்திட தடியுமில்லை.. வேரினை ஊன்றிட மண்ணுமில்லை #Mullivaikkal\nதாயில்லாமல் நானில்லை.. தானே எவரும் பிறந்ததில்லை.. ஹூஸ்டனில் அன்னையர் தின கொண்டாட்டம்\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. முதல் வானொலி வந்த நாள் இன்று\nஉழைப்பாளர் திருவிழா 2019... கலைநிகழ்ச்சிகளுடன் அசத்திய பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/prams-cradells/sunbaby-baby-walker-price-p4IauV.html", "date_download": "2019-07-20T14:08:11Z", "digest": "sha1:KNOXM3JMCQ2V3AV2QSU2WV4TKE73P737", "length": 14767, "nlines": 324, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசும்பப்ய பேபி வாள்கெர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசும்பப்ய பிரேம்ஸ் & சிர்டேல்ல்ஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசும்பப்ய பேபி வாள்கெர் விலைIndiaஇல் பட்டியல்\nசும்பப்ய பேபி வாள்கெர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசும்பப்ய பேபி வாள்கெர் சமீபத்திய விலை Jul 17, 2019அன்று பெற்று வந்தது\nசும்பப்ய பேபி வாள்கெர்ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nசும்பப்ய பேபி வாள்கெர் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 1,599))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசும்பப்ய பேபி வாள்கெர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சும்பப்ய பேபி வாள்கெர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசும்பப்ய பேபி வாள்கெர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஇதே பிரேம்ஸ் & சிர்டேல்ல்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/6053", "date_download": "2019-07-20T13:53:03Z", "digest": "sha1:SI7EP6VRDSSJYCTSJQH5DX2UTC5WC24M", "length": 10355, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "நாடு திரும்பிய 12 இலங்கையர்கள் கட்டுநாயக்கவில் கைது | Virakesari.lk", "raw_content": "\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nகட்டுப்பாட்டை இழந்த லொறியால் 7 முச்சக்கரவண்டிகள் சேதம் ; 7 பேர் காயம்\nநாடு திரும்பிய 12 இலங்கையர்கள் கட்டுநாயக்கவில் கைது\nநாடு திரும்பிய 12 இலங்கையர்கள் கட்டுநாயக்கவில் கைது\nபடகு ஒன்றின் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்று திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட இலங்கையர்கள் 12 பேர், இன்று அதிகாலை 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅவுஸ்திரேலியாவிலிருந்து விசேட விமான ஒன்றின் மூலம் அழைத்து வரப்பட்ட குறித்த நபர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஜாயல பகுதியைச் சேர்ந்த குறித்த நபர்கள் நீர்கொழும்பிலிருந்து படகு ஒன்றின் மூலம் அவுஸ்ரேலியாவுக்கு பயணித்துள்ளனர். இதில் 9 ஆண்களும் ஒரு பெண்ணும் மற்றும் 2 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.\nபடகு சட்டவிரோதம் அவுஸ்திரேலியா இலங்கையர் கட்டுநாயக்கா விமான நிலையம் குற்றப் புலனாய்வு பிரிவு கைது\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇன்று இரவு 8 புகையிரதசேவைகளை இரத்து செய்யவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரவித்துள்ளது.\n2019-07-20 19:15:57 புகையிரதம் கொழும்பு யாழ்ப்பாணம்\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகளை தம்வசம் வைத்திருத்தல் தேசிய பாதுகாப்பின் மீது வெகுவாக பாதக தாக்கங்களை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டு சீருடை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n2019-07-20 17:27:01 இராணுவ சீருடை ஜனாதிபதி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஅண்மையில் திருகோணமலையில் அமைந்துள்ள கன்னியா வெந்நீரூற்றில் நடந்த அசம்பாவிதங்களைத் தடுத்து நிறுத்துவதற்காக பொலிசாருடன் சென்ற தென்கயிலை ஆதீன முதல்வருக்கு நேர்ந்த அவமானத்தை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது என்று அக்கட்சியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\n2019-07-20 17:11:30 சிங்கள பௌத்த அடிப்படைவாதம் பயங்கரவாதம் சுரேஷ் க.பிறேமச்சந்திரன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கோவையில் 5 லட்சம் ரூபாய் செலவில் கோயிலில் அமைத்து தொண்டர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.\n2019-07-20 17:22:51 ஜெயலலிதா கோவை கோயில்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nவடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலயத்திற்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் விடவும் அகிகமாகக் காணப்படும் என குறித்த பிரதேசங்களுக்கு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\n2019-07-20 16:32:09 வளிமண்டலம் புத்தளம் கடற்பரப்பு\n8 புகையிரத சேவைகள�� இரத்து\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nகட்டுப்பாட்டை இழந்த லொறியால் 7 முச்சக்கரவண்டிகள் சேதம் ; 7 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/08/marina-bay-sands-singapore.html", "date_download": "2019-07-20T14:13:06Z", "digest": "sha1:D5RD4HWYKZM4HCQI53MURCAPWQU4IUZK", "length": 16411, "nlines": 269, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: பயணம் - சிங்கப்பூர் - MARINA BAY Sands , Singapore", "raw_content": "\nகடந்த ஒரு வாரமா சிங்கப்பூர்ல ஊர் சுத்திட்டு இருந்தேன்.மிகப் பிரம்மாண்டமான அதே சமயம் மிகப் பிரமாதமான ஊர்.என்ன ஒரு ஒழுங்கு, கட்டுப்பாடு, சுத்தம், அப்புறம் அழகழகான அம்மணிகள் என அம்சமாய் இருக்கிறது சிங்கப்பூர்.சிங்கப்பூர்ல மெரினா பே சாண்ட்ஸ் என்கிற இடத்திற்கு போனேன்.கப்பல் மாதிரி இருக்கிற கட்டிடம்.அண்ணாந்து பார்த்தா நிச்சயம் கழுத்து சுளுக்கிக்கும்.அவ்ளோ உயரமான கட்டிடம்.\nஸ்கைபார்க் எனப்படும் உச்சிக்கு மேலே போய் சுத்திப்பார்க்க 20 டாலர்.பில்டிங்கின் அண்டர்கிரவுண்டில் இருக்கிற கவுண்டரில் டிக்கெட் வாங்கிட்டு உள்ளே நுழைகையில் இந்த பில்டிங்கின் மாடல் இருக்கிறது.அதை பார்த்துவிட்டு நகர்கையில் நம்மை இழுத்துப்பிடித்து போட்டோ எடுக்கிறார்கள்.நாங்களும் போஸ் கொடுத்துவிட்டு லிஃப்ட்க்குள் போனோம். லிஃப்ட் மேலே போக போக காது உய்ங்...கிறது.56 மாடிக்கு போக வெறும் 32 செகண்ட்ஸ் தான்.செம பாஸ்ட்..கதவை திறந்து வெளிய பார்த்தா நம்ம போட்டோவை (அந்த பிரம்மாண்டமான கப்பல் பில்டிங் பேக்ரவுண்ட்ல நிக்க வைச்சு எடுத்த போட்டோ) வச்சி கூவிக்கிட்டு இருந்தாங்க. அட...அதுக்குள்ளயா...என ஆச்சரியப்பட்டே 30 டாலர் கொடுத்து வாங்கிக் கொண்டோம்.(வரலாறு வேணும்ல).\nஅப்படியே நடந்து போனா கப்பலோட மேற்பரப்புல இருக்கோம்.சுத்தியும் கண்ணாடித்தடுப்பு வைத்திருக்கிறார்கள்.அதில சாய்ந்துகிட்டு ஒவ்வொருத்தரும் செமையா போஸ் கொடுத்துகிட்டு இருக்காங்க.நாங்களும் அந்த ஜோதில ஐக்கியமாகிட்டோம்.மேலிருந்து கீழே பார்த்தால் எல்லாம் துக்குனூண்டு தெரியுது...சிங்கப்பூரோட ஒட்டு மொத்த அழகும் தெரியுது.கடல், கட்டிடம், ரோடு என எல்லாம் மிக அழகாய் தெரிகிறது.இந்த பில்டிங்கில் தான் இன்பினிடி ஃபூல் என்���ிற நீச்சல் குளம் இருக்கிறது.இதில் நமக்கு குளிக்க அனுமதி இல்லை.எட்ட நின்னு பார்க்க மட்டுமே.அப்படி எட்டி பார்த்துவிட்டு பெருமூச்சினை விட்டபடி வேற பக்கம் நகர்ந்தோம்.\nஇந்த கப்பலின் மேற்பரப்பில் சுத்தி சுத்தி பார்த்துகொண்டே அதிசயப்பட்டோம். சிங்கப்பூர் அழகை ரசித்துக்கொண்டே இருக்கிறோம்..நேரம் போனதே தெரியவில்லை.அம்மணிகள் வேற அரைகுறை ஆடைகளுடன் உலாவுகிறார்கள்...அங்கிருந்து கிளம்ப மனசே இல்லை.சும்மா வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்துட்டு (அம்மணிகளை இல்லை..அங்கிருந்து தெரிகிற சிங்கப்பூர் அழகினை) கிளம்பினோம்.\nபதிவர் சந்திப்பு - நாள் -1.9.2013, இடம் - சென்னை - அனைவரும் வாரீர்\nஏன் நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதிக்க மறுக்குறார்கள்\nநான் சிங்கப்பூர் போகும் போது இந்த கட்டடம் இல்லை.\nஸ்பீட் லிப்டில் போய் சிங்கப்ப்பூரை ‘பறவை பார்வையில்’ பார்க்க ஆவல் எழுகிறது.\nகடவுள் பார்வை வேண்டாமா சார்\nசென்ற முறை விட்டுப் போனதை எல்லாம் கவர் பண்ணிட்ட போலிருக்கு.. அடுத்த முறை இன்பினிட்டி குளத்தில் குளிக்கறமாதிரி போகலாம்..\nஆமா மச்சி..இன்னும் நிறைய இடம் இருக்கு பார்க்கல..\nஇவ்வளவு அழகாக இருந்தால், கிளம்ப எப்படி மனசு வரும்... (சிங்கப்பூரை...\nஆமா தி.தி.///மனசே வரல...கிளம்ப ...\nசிங்கப்பூர் பற்றிய தகவல்கள் படங்கள் இன்னும் எதிர்பார்க்கிறேன்...\nஇன்னுமா....ஒரு வருசம் ஆகும் எல்லா போட்டோவையும் போட...\nஅந்த ஹோட்டலில் தங்கறவங்க மட்டுமே குளிக்க முடியும்..\nப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா எம்பாம் பெரிய கட்டிடங்கள்\n//.அம்மணிகள் வேற அரைகுறை ஆடைகளுடன் உலாவுகிறார்கள்...//\nநிர்வாண ஊரில் நிர்வாணமாக இருப்பது அதியசம் இல்லை. அவரவருக்கு பொருத்தமான உடையில் அரைகுறை இருந்தால் இருக்கட்டுமே. தமிழ்நாட்டில் நடிகளை கட்டாய ஆடைக் குறைப்பு செய்யச் சொல்லி ஆடவிடுவதை நாம் ரசிப்பதில்லையா \nவணக்கம்..தங்களின் முதல் வருகை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.\nகரெக்ட்...அங்க அவங்களுக்கு அதுதான் பொருத்தமான உடை..அதுவே நமக்கு நல்லதா தோணுது..ஹிஹிஹி.\nநம்மூர்ல நடிகைகளை பாரின் ரேஞ்சுக்கு நடிக்க () வைக்கிறோம்..ஆனா நல்லா இல்லையே...ஹிஹிஹி\nஅடுத்தமுறை போகும்போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள்\nகண்டிப்பா போகலாம் நண்பரே...ஆனா உங்க பால் கார்டு, ரேசன் கார்டு, கிரடிட்கார்டு ஏடிம் கார்ட் எல்லாம் கொடுத்திடனும்..ஹிஹிஹி\nபதிவர் சந்திப்பு - கிளம்பிட்டோம் சென்னைக்கு\nபதிவர் சந்திப்பு - நான் வெஜ் 18+++\nகோவை மெஸ் - சென்டால் பானம்,(Cendol), சிங்கப்பூர்\nகோவை மெஸ் - தமிழக உணவுகள், சிங்கப்பூர்\nசந்தையில் ஒரு நாள் - பொன்மலை , திருச்சி\nகோவை நேரம் - சிங்கப்பூரில்\nகோவை மெஸ் - சாந்தி கேண்டீன், (SHANTHI SOCIAL SERVI...\nசமையல் - அசைவம் - ஃபிஷ் ஃபிங்கர் ஃபிரை (Fish finge...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/mdmk-general-secretary-vaiko-said-i-am-happy/", "date_download": "2019-07-20T14:45:21Z", "digest": "sha1:EL2EZCMCZHRBXPHIEUKYS4SVTKVFYRMT", "length": 4868, "nlines": 21, "source_domain": "www.nikkilnews.com", "title": "தேசத் துரோக வழக்கில் வைகோ குற்றவாளி: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> தேசத் துரோக வழக்கில் வைகோ குற்றவாளி: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\nதேசத் துரோக வழக்கில் வைகோ குற்றவாளி: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\nதேசத் துரோக வழக்கில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றவாளி என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.\nசென்னை ராணி சீதை மன்றத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு நான் குற்றம் சாட்டுகிறேன் என்னும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியபோது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் கருத்துக் கூறியதாக அவர் மீது ஆயிரம் விளக்கு போலீஸார் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத் தரப்பில் காவல் ஆய்வாளர் மோகன் உள்பட 9 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். இவர்களிடம் வைகோ தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார்.\nஅரசுத் தரப்பு சாட்சிகள் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் வைகோவிடம் விசார���ை செய்யப்பட்டது. அந்த விசாரணையின்போது, தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசினேன் என்று பதில் அளித்தார் வைகோ. இந்நிலையில், கடந்த புதன்கிழமை இந்த வழக்கு நீதிபதி ஜெ.சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ நேரில் ஆஜரானார். வைகோ தரப்பில் மூத்த வழக்கறிஞர் தேவதாஸ் ஆஜராகி வாதாடினார். அரசுத் தரப்பு மற்றும் வைகோ தரப்பு இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில், சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பினை அளித்துள்ளது\nஎம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி, குற்றவாளி வைகோவுக்கு ஓராண்டு சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்..தண்டனையை இன்றே அறிவிக்குமாறு நீதிமன்றத்தில் வைகோ தரப்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, நீதிபதி தண்டனை விவரங்களையும் உடனடியாக அறிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-20T13:31:37Z", "digest": "sha1:MTY4QDLT4WYKQ6JE6QFZN4E275A3TYI2", "length": 8183, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சரக்கு கப்பல்", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nபிரிட்டிஷின் எண்ணெய் கப்பலை சிறைபிடித்தது ஈரான்..\n'நீரிலும், நிலத்திலும் செல்லும் ஹோவர் கிராப்ட் கப்பல் \nகட்டுப்பாட்டை இழந்த சொகுசு கப்பல் மோதல்: வெனிஸில் பரபரப்பு\nசவுதி எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: வளைகுடா பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்\n“தனிப்பட்ட தேவைக்கு ராஜீவ் காந்தி கப்பலை பயன்படுத்தவில்லை” - முன்னாள் கடற்படை தளபதி\nஐஎன்எஸ் கப்பலில் திடீர் தீ விபத்து - லெப்டினட் கமாண்டர் வீரர் மரணம்\nபணி நேரம் முடிந்ததால் சரக்கு ரயிலை பாதியிலேயே நிறுத்திய ஓட்டுனர்\nரஷ்யாவிடமிருந்து கப்பலை குத்தகைக்கு வாங்கும் இந்தியா..\nஇந்திய கடற்படைக்கு புதிதாக 3 கப்பல்கள் - பாதுகாப்புத்துறை கூட்டத்தில் முடிவு\nகடல் மாசுகளை அப்புறப்படுத்த சிறுவன் வடிவமைத்த கப்பல்\nநடுக்கடலில் இந்திய மாலுமிகள் சென்ற கப்பல்களில் தீ: 14 பேர் பரிதாப பலி\nநிவாரணப் பொருட்களுக்கு ரயிலில் சரக்கு கட்டண‌ம் கிடையாது\nகப்பல்களை சிறைபிடித்த விவகாரம்: ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nஓராண்டுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட அர்ஜென்டினா கப்பல்\nகஜா புயலால் தரைதட்டியது கப்பல்\nபிரிட்டிஷின் எண்ணெய் கப்பலை சிறைபிடித்தது ஈரான்..\n'நீரிலும், நிலத்திலும் செல்லும் ஹோவர் கிராப்ட் கப்பல் \nகட்டுப்பாட்டை இழந்த சொகுசு கப்பல் மோதல்: வெனிஸில் பரபரப்பு\nசவுதி எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: வளைகுடா பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்\n“தனிப்பட்ட தேவைக்கு ராஜீவ் காந்தி கப்பலை பயன்படுத்தவில்லை” - முன்னாள் கடற்படை தளபதி\nஐஎன்எஸ் கப்பலில் திடீர் தீ விபத்து - லெப்டினட் கமாண்டர் வீரர் மரணம்\nபணி நேரம் முடிந்ததால் சரக்கு ரயிலை பாதியிலேயே நிறுத்திய ஓட்டுனர்\nரஷ்யாவிடமிருந்து கப்பலை குத்தகைக்கு வாங்கும் இந்தியா..\nஇந்திய கடற்படைக்கு புதிதாக 3 கப்பல்கள் - பாதுகாப்புத்துறை கூட்டத்தில் முடிவு\nகடல் மாசுகளை அப்புறப்படுத்த சிறுவன் வடிவமைத்த கப்பல்\nநடுக்கடலில் இந்திய மாலுமிகள் சென்ற கப்பல்களில் தீ: 14 பேர் பரிதாப பலி\nநிவாரணப் பொருட்களுக்கு ரயிலில் சரக்கு கட்டண‌ம் கிடையாது\nகப்பல்களை சிறைபிடித்த விவகாரம்: ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nஓராண்டுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட அர்ஜென்டினா கப்பல்\nகஜா புயலால் தரைதட்டியது கப்பல்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/5011-2016-04-26-14-03-50", "date_download": "2019-07-20T13:51:54Z", "digest": "sha1:2MKMRR3U2LA5FIPFQPD4AW3FQKD4L3YD", "length": 24546, "nlines": 294, "source_domain": "www.topelearn.com", "title": "பேஸ்புக் மேசேஞ்சரில் ரகசிய அரட்டைகளுக்கு……", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nபேஸ்புக் மேசேஞ்சரில் ரக���ிய அரட்டைகளுக்கு……\nபல மில்லியன் பயனர்களை கொண்ட உலகளாவிய சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் உள்ள பேஸ்புக் மெசேஞ்சரில் இரகசிய கலந்துரையாடல்கள் அறிமுகம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஒரு புது தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.\nகூடவே இந்த ரகசிய கலந்துரையாடலில் தகவல்கள் encryption முறையில் பாதுகாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பேஸ்புக்கில் இணையதள வாணிகத்திற்கென புது செயலி ஒன்றையும் தொடங்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.\nஇதில் வாடிக்கையாளர்களிடம் ரோபோக்கள் நேரடியாக கலந்துரையாடல் செய்து பொருள்களை வாங்கும்படியோ அல்லது வாடிக்கையாளர்களை குறிப்பிட்ட தளத்திற்கு கொண்டு செல்லும்படியோ ஏற்பாடுகள் செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\nபேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்த\nபேஸ்புக் இலட்சக்கணக்கான மக்களுக்கு பயிற்சி வழங்க திட்டம்\nஉலகின் முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் பல்வேறு சேவ\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nபேஸ்புக் அடுத்த மாதம் முதல் தனது அப்பிளிக்கேஷனை நிறுத்துகின்றது\nபேஸ்புக் நிறுவனமானது Moments எனும் ஒரு தனியான அப்ப\nஆப்பிள், கூகுள் மற்றும் பேஸ்புக் மென்பொருள் பொறியலாளர்களுக்கு வழங்கும் சம்பளம் எ\nதொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்களுக்கே தற்போது அத\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஅண்மையில் இடம்பெற்ற பாரிய பேஸ்புக் தகவல் திருட்டு\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nதொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் பேஸ்புக் பேஸ்ப���\n 50 மில்லியன் பேரின் பேஸ்புக் கணக்குகள் திருட்டு\nபாதுகாப்பு குறைப்பாடு காரணமாக சுமார் 50 மில்லியன்\nஇழப்பீடு வழங்க முடியாது; பேஸ்புக் அறிவிப்பு\nபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட\nமூன்று மில்லியன் பேரின் அந்தரங்க தகவல்கள் கசிவு; மீண்டும் சிக்கலில் பேஸ்புக்\n“myPersonality”, என்னும் appஐ பயன்படுத்திய மூன்ற\nபேஸ்புக் ஊடாக பண மோசடி செய்த இளைஞர் கைது\nபேஸ்புக் ஊடாக பல நபர்களுடன் நட்பை ஏற்படுத்தி பண மோ\nபேஸ்புக் F8 2018 முதல் நாள் முக்கிய அம்சங்கள்\nபேஸ்புக் F8 2018 டெவலப்பர்கள் மாநாடு கலிஃபோர்னியாவ\nபேஸ்புக் குறித்தான விசாரணை தொடரும்\nகேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூடப்பட்டாலும்,\nபேஸ்புக், டேட்டிங் சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது\nமுதன்முறையாக பேஸ்புக் டேட்டிங் சேவையை அறிமுகப்பட\nFact Checking எனும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பேஸ்புக் திட்டம்\nஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்\nரஸ்சியாவிடம் தொடந்து போராடிவருவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவிப்பு\nசமூக வலைதளங்களை தங்கள் சுயநலத்துக்காகவும், தேவைக\n87 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளுக்கு நடந்ததென்ன\nகேம்பிரிஜ் அனலைட்டிகா நிறுவனம் 87 மில்லியன் பேஸ்\nதவறை ஒப்புக்கொண்டது பேஸ்புக் நிறுவனம்\nகேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவன விவகாரத்தில் தவறு\nமக்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தியமை; பேஸ்புக் அதிரடி நடவடிக்கை\nஅமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தமது அரசிய\nபேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜீக்கர்பெக்கின் வெற்றி இரகசியம்..\nஇன்றய காலத்தில் பேஸ்புக்கில் இல்லாத பேஸ்களே இல்லை\nஆளில்லா விமானம் மூலம் இணைய வசதியினை வழங்க திட்டமிடும் பேஸ்புக்\nமுழுவதும் சூரிய மின்சக்தியில் இயங்கும் ட்ரோன் என்ற\nபேஸ்புக் செய்திகளை அனைத்து மொழிகளிலும் வெளியிட ……\nஉலகளவில் 1.65 பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்கில\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அவசர தகவல்\nபேஸ்புக் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு\nவெறுப்பு பேச்சை நீக்க பேஸ்புக், டுவிட்டர், யூட்டியூப், மைக்ரோசொஃப்ட் உறுதி\nசமூக வழிகாட்டுதல்களின்படி வெறுப்புப் பேச்சை 24 மணி\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஇன்று வயது வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரையும் தன\nகாதலனை ரகசிய திருமணம் செய்துக் கொண்ட மகள்\nகாதலனை ரகசிய திருமணம் செய்துக் கொண்ட மகள்: உயிருடன\nபேஸ்புக் அடிமைகளை மீட்க வருகிறது மருத்துவமனை\nபேஸ்புக்குக்கு அடிமையானவர்களை மீட்க பிரத்யேக மருத்\nபேஸ்புக் விரைவில் அறிமுகம் செய்யும் அட்டகாசமான வசதி\nஇன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேட\nபேஸ்புக் மெசஞ்சர் புதிய வடிவமைப்பில்\nபேஸ்புக் சமூக வலைத்தளமானது பல மில்லியன் கணக்கான பய\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nகடந்த சில தினங்களாக ஒருவகை இணைப்பு சமூக வலைத்தளங்க\nபேஸ்புக் பாவனையாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறித்தல்\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும\nதரவிறக்கத்தில் சாதனை படைத்தது பேஸ்புக் அப்பிளிக்கேஷன்\nதற்போது பில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்ட\nபேஸ்புக், நிர்வாகத்திற்கான கருவி - நரேந்திர மோடி\nசமூக வலைத்தளமான பேஸ்புக், நிர்வாகத்திற்கான கருவி எ\nஒட்டுனரின் பேஸ்புக் பாவனையால், ரயின் விபத்து\nஸ்பெயினில் 78 பேரின் உயிரை காவு வாங்கிய ரயில் விபத\nமுதல் முறையாக 10 பில்லியன் டொலரைக் கடந்த பேஸ்புக் வருமானம்\nஉலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் தனது\nபேஸ்புக் முதலிடத்தில்; வாட்ஸ்அப் இரண்டாவது இடம்\nஇன்றைய இளைய தலைமுறையினரை மட்டுமல்லாமல், எல்லோரையும\nபேஸ்புக் தரும் அதிர்ச்சித் தகவல்\nசமூகவலைத்தள பாவனையில் முன்னணியில் திகழும் பேஸ்புக்\nபேஸ்புக் சமூக வலைதளத்தில் 10 கோடி டூப்ளிகேட் கணக்கு\nபேஸ்புக் சமூக வலைதளத்தில் 10 கோடி டூப்ளிகேட் கணக்க\nபேஸ்புக் இந்த வருடத்தின் முதல் காலாண்டுக்கான வருவாயை வெளியிட்டது\nசமூக வலைத்தளங்களுள் முன்னணியில் திகழும் பேஸ்புக் ந\nபேஸ்புக் காதல்; வயதை மறைத்த காதலியை சுட்டுக் கொலை செய்த காதலன்\nஇந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் வயதை மறைத்த பேஸ்பு\nஇந்தியாவில் பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியது\nசமூக இணைய தளமான, பேஸ்புக்கை பயன்படுத்துவோர் எண்ணிக\nபேஸ்புக் நிறுவனரின் ஆண்டு சம்பளம் $1 மட்டுமேதானாம்\nபிரபல சமூகவைலைத்தலமான‌ பேஸ்புக்கின் நிறுவனர் மார்க\nபேஸ்புக் நிறுவனத்தின் இன்டர்நெட் வசதி (ஆளில்லா விமானம் மூலம்) முயற்சி\nசமூக வலைதளங்களில் ‘பேஸ்புக்’ நிறுவனம் முன்னிலை வகி\nபேஸ்புக் தற்பொழுது போலியான கணக்குகளை நீக்குவதில் தீவிரம்..\nதற்காலத்தில் மக்கள் மத்தியில் பிரபல்யமான சமூவலைத்த\nDrop Box உடன் இணையும் பேஸ்புக்\nஉலகின் பிரபல்யமானதும், முன்னணியில் திகழ்வதுமான பேஸ\nசீனா மொபைல்களுக்கான ரகசிய குறியீடுகள் - Secret codes for all china mobiles\nஇன்று மொபைல் சந்தைகளில் மிகப்பெரிய வரவ\nVLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்\nகணினி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை\nபேஸ்புக் ஊடாக புதிய வகை வைரஸ் கணனியை தாக்குகிறது அவதானம்.\nஇணையப் பாதுகாப்பு தரும் டேனிஷ் நிறுவனமொன்று புதிய\nமஞ்சள் காமாலையை குணமாக்கும் கீழாநெல்லி\n முயற்சிகள் வெற்றி. 12 seconds ago\n5 நிமிடத்திற்கு ஒரு கர்ப்பிணி மரணம், அதிர வைக்கும் காரணம்\nமாசு மருவின்றி முகம் பொலிவுபெற 20 seconds ago\nஷில்லிங்போர்டு, சாமுவேல்ஸ் பந்துவீச்சு முறையில் சிக்கல் 56 seconds ago\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2013-magazine/68-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-16-31.html", "date_download": "2019-07-20T14:45:10Z", "digest": "sha1:Y3L5FGXAKMVFXZ2CIDL5CIZJPV4WJADZ", "length": 4377, "nlines": 72, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2013 இதழ்கள்", "raw_content": "\nசிறந்த நூலில்இருந்து சில பக்கங்கள்\nஅன்னையின் கண்ணீர் - கி.வீரமணி\nஉருமாறும் தமிழ் அடையாளங்கள் (2)- எஸ்.ராமகிருஷ்ணன்\nஈரோட்டுச் சூரியன் - 11\nஆரிய வேதங்களில் கடவுள் - சு.அறிவுக்கரசு\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா\n (48) : யோகத்தால் உடலிலிருந்து உயிரை அகற்ற முடியுமா\nஆசிரியர் பதில்கள் : இராகுல் காந்தி விலகல் ஒரு சர்ஜிகல் ஆபரேஷன்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(230) : மலேசிய ‘தமிழ்நேசன்’ நாளேட்டில் கு.சா.பெருமாள் பதிவிட்ட பாராட்டுரை\nஉணவுப் பழக்கம் : விதையில்லா கனிகள் வேண்டாம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (40) : பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா\nகவிதை : சுயமரியாதை எக்காளம்\nசிந்தனை : குரு பூர்ணிமாவும் குருகுலக் கல்வியும்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : இந்தியாவை பீடித்துக் கொண்டிருக்கும் நூற்றாண்டு கால நோய் சாதி\nசிறுகதை : லைலா - மஜ்னு\nதலையங்கம் : இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் சட்டப்படி தவறானது\nதிரை விமர்சனம் : தர்மபிரபு\nபெண்ணால் முடியும் : குத்துச் சண்டையில் முத்திரைப் பதித்த பெண்\nபெரியார் பேசுகிறார் : பகுத்தறிவு\nமருத்துவம் : ரத்த அழுத்தம் அண்டாமல் இருக்க...\nமுகப்புக் கட்டுரை : ஆண்டு முழுதும் அடுக்கடுக்காய் ஆரிய பார்ப்பன மூடச் சடங்குகள் அவற்றால் கிடைத்த பயன் என்ன\nவாழ்வில் இணைய ஜூலை 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aarumugamayyasamy.wordpress.com/tag/doctor/", "date_download": "2019-07-20T14:02:23Z", "digest": "sha1:H5YGGCIULYSOVWVOKZNKKI7ZGO7HEPI7", "length": 39088, "nlines": 307, "source_domain": "aarumugamayyasamy.wordpress.com", "title": "doctor | ஆறுமுகம் அய்யாசாமி", "raw_content": "\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜனவரி 2016 (1) நவம்பர் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (3) நவம்பர் 2014 (7) ஒக்ரோபர் 2014 (18) செப்ரெம்பர் 2014 (6) ஜூன் 2014 (7) மே 2014 (6) ஏப்ரல் 2014 (11) மார்ச் 2014 (9) பிப்ரவரி 2014 (8) ஜனவரி 2014 (5) திசெம்பர் 2013 (7) நவம்பர் 2013 (4)\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nஎலுமிச்சம்பழம் கட்டாத ராக்கெட் எப்படிப் பறக்கும்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனுபவம் (34) அரசியல் (13) தமிழகம் (13) இதழியல் (15) உலகம் (2) கட்டுரை (25) கருத்து (2) கவிதை (13) கவிதை, கருத்து, இதழியல் (19) டாஸ்மாக் (1) தேர்தல் (8) நகைச்சுவை (13) நையாண்டி (14) பார் (1) மொக்கை (19)\nரஜினியின் ஆசை: ஊமை கண்ட க… இல் தங்கராஜ்\nFollow ஆறுமுகம் அய்யாசாமி on WordPress.com\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nPosted: 26/09/2014 in அனுபவம், நகைச்சுவை, மொக்கை\nகிராமங்களில், ஓடியாடித்திரியும் நாய்க்கூட்டம், நகரத்து வீடுகளில் மொட்டை மாடிகளில் நின்று கொண்டு, வீதியை வேடிக்கை பார்த்துக் குரைக்கும் பரிதாபம் உருவாகி விட்டது. நகரத்து வாழ்க்கையில், நாய்களுக்கான வசிப்பிடம் மிகவும் சுருங்கிப்போய்விட்டதைத் தான், மொட்டை மாடியில் உலாவும் நாய்கள், நமக்கு உணர்த்துகின்றன.\nநகரமும், கிராமமும் அல்லாத எங்கள் ஊரிலேயே நாய்களை பராமரிப்பது சிரமம் என்கிற நிலையில், நகரத்து வீடுகளில், நாய்களை வைத்திருப்போ���் நிலையெல்லாம் பெரும் திண்டாட்டம்தான்.\nசரி, அதை விடுங்கள். எங்கள் வீட்டில் ‛சீனு’வை வளர்க்க ஆரம்பித்தபிறகு, எனக்கு வந்து சேர்ந்திருக்கும் வேலைப்பளு இருக்கிறதே, சொல்லி மாளாது. நாய்க்கு ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் அழைத்துச் செல்வது, குளிக்க வைப்பது எல்லாம் என் பொறுப்பில் சேர்ந்து விட்டது.\nநாய்க்குட்டிக்கான சோப்பு விலை 60 ரூபாய். 30 ரூபாய்க்கும் அதிகமாக விலை கொடுத்து, எனக்கோ, குடும்பத்துக்கோ, நான் சோப்பு வாங்கியதாக வரலாறே இல்லை என்பது வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது.\nநாய்களுக்கான பொருட்கள் விற்கின்ற கடை, அலுவலகத்துக்கு பக்கத்திலேயே இருக்கிறது. அங்கே ஒரு பெண் இருந்தார். விற்பனையாளரும், உரிமையாளரும் அவர்தான் போலிருக்கிறது. ‘நாய் பெல்ட் வேண்டும்’ என்றேன். ‘என்ன வகை நாய்’ என்று ஆங்கிலத்தில் கேட்டார். நான் தயங்கித்தயங்கி, ‛நாட்டு நாய் தாங்க’ என்று தமிழில் கூறினேன். ‘கன்ட்ரி டாக். இட்ஸ் ஓகே’ என்றவர், பெல்ட் எடுத்துக் கொடுத்தார்.\nஅடுத்தடுத்த கேள்விகளுக்கும் ஆங்கிலத்திலேயே பதில் சொன்னார். அதற்குப்பிறகு, எனக்கு சந்தேகமே வரவில்லை. கைஜாடையில் பாதியும், பட்லர் ஆங்கிலத்தில் பாதியுமாக பேசி, பெல்ட்டை வாங்கி வந்து விட்டேன். அதே பெண், வேறு ஒருவருடன் தமிழில் சரளமாக பேசிக் கொண்டிருப்பதை ஒரு நாள் பார்த்தபோது, எனக்கு வந்த ஆத்திரம் இருக்கிறதே… எல்லாம் எங்கள் வீட்டு நாய்க்காக பொறுத்துக் கொண்டேன்.\nஇப்படியாக வளர்ந்த நாய்க்குட்டிக்கு, சில வாரங்களுக்கு முன் உடல் நலம் குறைந்து விட்டது. வாந்தி, வயிற்றுப் போக்கு என ஆரம்பித்தது. ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, தொடர்ந்து இரு வாரங்கள் எல்லோரையும் புரட்டிப் போட்டு விட்டது.\nடாக்டர், கம்பவுண்டர், டாக்டர் என மூன்று வெவ்வேறு குழுவினர், நாய்க்கு ஊசி போடுகிறேன் பேர்வழி என ஆயிரம் ரூபாயை அடித்துக்கொண்டு போனதுதான் கண்ட பலன். நாய்க்குட்டியின் வயிற்றுப்போக்கு என்னவோ சரியாகவில்லை. அய்யாவுக்கு, பெரும் கவலை. அவருக்கு இருக்கும் உடல் பாதிப்புகள் குறித்துக்கூட, அவர் அவ்வளவு கவலைப்பட்டு நான் கண்டதில்லை.\nநாயை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமெனில், குறைந்தபட்சம் இரண்டு பேர் வேண்டும். ஒருவர் மட்டும் சென்றால், அந்த கம்பவுண்டரும், டாக்டரும���, நாயை விட பயங்கரமாக குரைக்கின்றனர். ஆகவே, மூன்று பேர் அல்லது நான்கு பேராக செல்ல ஆரம்பித்தோம்.\nஎன் மனைவி, கையில் சாட்டையுடன் எதிரில் நின்று மிரட்டினால்தான், நாய் அமைதியாக இருக்கும். மூத்த மகள் இருந்தால், வாயை மாஸ்க் போட்டு, கட்டி விடுவாள். நானும், இளைய மகளும், ஒப்புக்கு நின்று கொண்டிருப்போம். எங்களைப் போலவே, நாயும் பரிதாபமாக நின்று கொண்டிருக்கும். டாக்டரும், கம்பவுண்டரும் வந்து, ஊசி போடுவார்கள். அது ஒன்றும் அவ்வளவு பிரமாதமான ஊசி, மருந்துகள் அல்ல.\nஇப்படியே 15 நாட்கள் ஓடி விட்டன. நாய்க்குட்டி, தண்ணீரை குடித்துக் கொண்டே, சோர்ந்து சோர்ந்து படுத்துக் கொண்டிருந்தது. ஊரெங்கும், அந்த நாய்க்கு வயிற்றுப் போக்கு, இந்த நாய் செய்துப் போய் விட்டது என்று பீதி கிளப்பும் தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. அய்யாவுக்கு கவலை அதிகமாகி விட்டது.\nநாயை உள்நோயாளியாக அட்மிட் செய்து, குளுக்கோஸ் ஏற்றி குணப்படுத்தும் அளவுக்கெல்லாம், எங்கள் ஊர் கால்நடை மருத்துவமனை டாக்டர்களுக்கு ஞானம் போதாது. வேறு வழி மாரியம்மன் கோவிலுக்கு போன ,அய்யா, நாய்க்கு குணம் ஆனால், நாய் உருவம் செய்து வைப்பதாக வேண்டிக் கொண்டார். கோவிலில் இருந்து திருநீறு, தீர்த்தம் கொண்டு வந்து வேறு போட்டு, அம்மன் மேல் பாரத்தைப்போட்டார். அதன்பிறகுதான், சீனு சாப்பிட ஆரம்பித்தான். குரலிலும் பழைய கம்பீரம் வந்து விட்டது.\nஅன்று இரவே, நான் வாங்கி டேபிள் மேல் வைத்திருந்த நாய் மருந்து, சிரிஞ்ச் எல்லாம் கடித்துக்குதறி நாசம் செய்து விட்டான். டேபிளில் இருந்த என்னுடைய குல்லா ஒன்றையும் நார் நாராக கிழித்து வைத்திருக்கிறான்.\nநான் கொடைக்கானலில் இருந்து ஆசையாக வாங்கி வந்த குல்லாவை நாய் விழுங்கி விட்டது என்று யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. எல்லோரும், நாய் பழைய நிலைக்கு வந்து விட்டது என்றே மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.\nமுன்பொரு முறை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவுடன், ‘நாய் வாயைக் கட்டுங்கள்’ என்றார், கம்பவுண்டர். ஏதோ ஒரு ராமராஜன் –கவுண்டமணி நடித்த படத்தில், நாய் வாயைக்கட்டுவார்கள் என்பது நினைவுக்கு வந்தது. இது அப்படியில்லை. ஊசி போடுபவர் மீது, நாய் பாய்ந்து விடக்கூடாது என்பதற்கு முன்னெச்சரிக்கையாம்.\nசணல் கயிறை கொடுத்து க��்டச்சொன்னார்கள். எப்படிக்கட்டுவது எனக்குத் தெரியவில்லை. மனைவிக்கும் தெரியவில்லை. மகள்களுக்கும் தெரியவில்லை. கம்பவுண்டர் பொறுமை இழந்து, கயிறில் சுருக்கு முடி போட்டுக் கொடுத்தார். அவர் சொல்லிக் கொடுத்தபடி, ஒரு வழியாக, நாய் வாயைக்கட்டினோம்.\nஅப்படியும், நான்கு பேரும் ஆளுக்கு ஒரு காலாக பிடித்துக் கொண்டு, கெஞ்சியும், மிரட்டியும், நாயை அசையாமல் பார்த்துக் கொண்டோம். கம்பவுண்டர், நாய் பின்புறமாக நின்று கொண்டு, நாய்க்கு ஊசி போட்டார். அப்போதுகூட, அவரது கை, நாய் மீது படவில்லை என்பது தான் ஆச்சர்யமான விஷயம். ஊசி போட்டு கிளம்பும்போது, கம்பவுண்டர் சொல்லி விட்டார்.\n‘கடைகளில், நாய் மாஸ்க் விற்கிறது. வாங்கி வந்து விட்டால், கயிறில் வாயைக்கட்டும் அவசியம் இருக்காது’ என்றார். மாஸ்க், அதுதான் முகமூடி, 60 ரூபாய். வாங்கியாகி விட்டது. அது மிகவும் பயனுள்ள மாஸ்க். போட்டு விட்டால், வாயை திறக்கவே முடியாது. அப்புறம் எங்கேபோய் கடிப்பது மாஸ்க் கண்ணில் படும்போதெல்லாம், வாய் நீளம்\nகொ ண்ட மனிதர்கள் பல பேருக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றே எனக்குத்தோன்றும்.\nநாட்டில் அடைமொழி இல்லாத அரசியல்வாதிகள் அரிதாகி விட்டனர். சாமியார்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் கூட அந்நிலைக்கு வந்து விட்டதுதான் வேதனை\nஅடைமொழி மீது தீராத காதல் இருக்கும் அத்தகையவர் நலம் காக்கும் கம்பெனிகளும் ஊருக்குள் உண்டு. பணம் படைத்த நபர்களை அணுகி பேரம் பேசுவர். ‘ஊருக்கு உழைப்பவன்’, ‘மக்கள் தொண்டன்’, ‘உத்தமர் காந்தி’, ‘ஜூவல் ஆப் இந்தியா’ என்பது போன்ற பட்டங்கள் இருக்கின்றன. உங்களுக்கு என்ன பெயரில் தேவையோ, அந்த பட்டம் தருகிறோம். அதுவும் பிரம்மாண்ட விழா நடத்தி. விழாவுக்கு உங்கள் உறவினர், நண்பர்கள் என 50 பேரை அழைத்து வாருங்கள். அதற்குரிய டிக்கெட் மட்டும் வாங்கிக்கொண்டால் போதும்,” என்பர்.\nஒரு டிக்கெட் 200 ரூபாய் இருக்கும். சரி, ஓசியில் விருது கிடைக்கிறதே ஆசாமியும் 50 பேருக்கு டிக்கெட் வாங்கி விடுவார். அவர் சார்பில்10 பேர் வந்தாலே ஆச்சரியம்தான். விழா நாளில் தான் தெரியும்; இப்படி ஊரெல்லாம் வசூல் செய்திருப்பதும், நூற்றுக்கணக்கான பேர் விருது பெறுவதும்.\n‘எப்படியோ, நமக்கு விருது கொடுத்தால் போதும்’ என்று வாங்கி வந்து விடுவார். வசதி இருப்���வர், உறவினர், நண்பர் பேரைப்போட்டு பேப்பரில் வாழ்த்து விளம்பரம் வெளியிடுவார்; வசதி குறைந்தவர், வால் போஸ்டர் அச்சிட்டு ஒட்டி திருப்தி அடைவார். பாராட்டு விழா நடத்தி பெருமைப்பட்டுக்கொள்பவரும் உண்டு.\n‘இந்தப்பட்டங்கள் பிடிக்கவில்லை என்றால், எங்காவது ஒரு வெளிநாட்டு பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் வாங்கித்தருகிறோம்’ என்பர், கம்பெனியார். என்ன, கொஞ்சம் செலவாகும் அவ்வளவு தான். டாக்டர் பட்டம் என்றால் சும்மாவா\nஎனக்குத் தெரிந்த வக்கீல் ஒருவர், திடீரென இலங்கையில் ஒரு டுபாக்கூர் பல்கலையில் டாக்டர் பட்டம் வாங்கி வந்து, ஊர் மக்களையெல்லாம் பீதிக்குள்ளாக்கி விட்டார். விசாரித்தால், வெறும் 30 ஆயிரமும், கொழும்பு போக வர ஆன செலவும் தான்.\nஏதோ ஒரு ஷீல்டை வாங்கிக்கொண்டு வந்து விட்டு, ‘நானும் டாக்டர் தான்’ என்று பெருமை அடித்துக் கொண்டார்.பெயருக்குப்பின்னால் ‘பி ஹெச்டி’ என்று வேறு போட்டுக்கொண்டார். தன் சமூக சேவையை மெச்சி, இலங்கைக்காரன் டாக்டர் பட்டம் கொடுத்ததாக தம்பட்டம் வேறு.\nஒரு வாரமாய் ஊருக்குள் பாராட்டு விழா, பார்ட்டி என்றெல்லாம் ஆட்டம் களை கட்டியது. நமக்குத்தான் அநியாயம், அக்கிரமம் எங்கு நடந்தாலும் மூக்கு விடைத்துக் கொண்டு விடுமே\n‘பணம் கொடுத்து பட்டம் வாங்கி விட்டு, படம் காட்டும் பந்தா பேர்வழிகள்’ என்று யார் பெயரையும் குறிப்பிடாமல், பொத்தாம் பொதுவாக செய்தி கொடுத்து விட, அதுவும் அப்படியே வெளியாகி விட்டது.\n வக்கீலுக்கு தெரிந்து விட்டது, ‘நம்மைத்தான் நக்கல் செய்கிறார்கள்’ என்று. போன் செய்து குமுறி விட்டார். ‘நாட்டில் எத்தனையோ அயோக்கியத்தனம் நடக்கிறது. நான் பட்டம் வாங்கியதை பொறுக்க முடியவில்லையா’ என்பது அவர் வாதம் .\n ஜூனியரை விட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி விட்டார். ‘மறுப்பு வெளியிட வேண்டும்’ என்றார், ஜூனியர்.\n‘நாங்க தான் பேர் போடலியே’ என்றேன், நான்.\n‘பேர் போடாட்டியும், நீங்க யாரை சொல்றீங்கன்னு எல்லாருக்கும் தெரியும். அதனால குறிப்பிட்ட இந்த செய்தி எங்க சீனியரை குறித்து வெளியாகவில்லைனு போடுங்க’ என்றார்.\n”அப்புடிப்போட்டா எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு சொல்ற மாதிரி இருக்குமே. யாரப்பத்தின செய்தினு தெரியாதவங்களுக்கு கூட தெரிய வச்ச மாதிரி இருக்குமே”\n”அதெல்லாம் தெரியாது, எங்களுக்கு மறுப்பு வந்தாகனும்” கறாராக பேசினார் ஜூனியர்.\nஅதற்கு மேல் என்னாலும் முடியவில்லை. அப்புறமென்ன, மான் கராத்தே தான்\nஇப்படி தேடித்தேடி பட்டம் கொடுத்து கல்லா கட்டும் கும்பல் பற்றி அறிந்து, மூக்கு விடைத்து, நக்கல் நையாண்டிகளுடன், செய்தி போட்டபோது, அந்த நபர் ஆவேசமாக ஆபீசுக்கு போன் செய்தார்.\n”என்ன சார் நியூஸ் போடுறீங்க பேரில்ல, போன் நெம்பரில்ல, படிக்கிறவன் எப்புடி தெரிஞ்சுக்குவான் பேரில்ல, போன் நெம்பரில்ல, படிக்கிறவன் எப்புடி தெரிஞ்சுக்குவான் எத்தன கஷ்டப்பட்டு ஊர் ஊரா அலைஞ்சு, ரோட்டுல போறவனுக்கெல்லாம் விழா நடத்தி விருது கொடுத்தென், நல்லதாவோ, கெட்டதாவோ செய்தி போட்டிங்க எத்தன கஷ்டப்பட்டு ஊர் ஊரா அலைஞ்சு, ரோட்டுல போறவனுக்கெல்லாம் விழா நடத்தி விருது கொடுத்தென், நல்லதாவோ, கெட்டதாவோ செய்தி போட்டிங்க அத எம்பேரோட போட்டா கொறஞ்சா போய்டுவீங்க” என்று ரொம்பவும் தான் வருத்தப்பட்டார்.\nகடைசியில் ஒரு வாசகம் சொன்னார்.\n”சார்… தப்புத்தண்டா செய்றவுனுக்கெல்லாம் வெளம்பரம் முக்கியம் சார்…\nஜவஹர்லால் 'சாச்சா' நேருவின் அருளால்... 🐸\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nமனநலம் மனம் கல்வி இன்னும் பல கட்டுரைகள் மனநல மருத்துவரால் எழுதப்படுகிறது\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nகற்றது கையளவு, கல்லாதது உலகளவு\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\nயாழ்பாவாணன் வலைவழியே பகிரும் பதிவுகள்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/22nd-j-e-e-advanced-exam/", "date_download": "2019-07-20T14:16:37Z", "digest": "sha1:T4WBDZHQJEWROGPF7WD6ODDTZ4DPCAEV", "length": 13517, "nlines": 190, "source_domain": "patrikai.com", "title": "22ம் தேதி ஜே.இ.இ. தேர்வு: பெரிய பொத்தான் உடைய ஆடை கூடாது | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உய���ர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»22ம் தேதி ஜே.இ.இ. தேர்வு: பெரிய பொத்தான் உடைய ஆடை கூடாது\n22ம் தேதி ஜே.இ.இ. தேர்வு: பெரிய பொத்தான் உடைய ஆடை கூடாது\nஇந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., மற்றும் ஐ.எஸ்.எம்., போன்றவற்றில் சேர்வதற்கான, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு வரும், 22ல் நடக்க இருக்கிறது.\nஐ.ஐ.டி., — என்.ஐ.டி., – – ஐ.ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் பி.இ., – – பி.டெக்., படிப்பில் சேர, ஜே.இ.இ., எனப்படும், ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு எழுதுவது கட்டாயம். இந்த ஆண்டுக்கான, ஜே.இ.இ., முதன்மை தேர்வு, இந்தியா முழுவதும், ஏப்ரல், 3ல் எழுத்துத் தேர்வாகவும்; ஏப்ரல், 9, 10ல், ‘ஆன்லைன்’ வழியிலும் நடந்து முடிந்தது. இதில், 10 லட்சம் மாணவர்கள் பங்கேற்றார்கள்.\nதமிழகத்தில், 7,000 மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இதற்கான முடிவுகள், ஏப்ரல், 26ல் வெளியானது. மொத்தம், 360 மதிப்பெண்களில், குறைந்தபட்ச, ‘கட் ஆப்’ மதிப்பெண், 100 என்று, அறிவிக்கப்பட்டது.\nபொதுப் பிரிவில், 100; இதர பிற்படுத்தப்பட்டோரில், 70; தலித் இனத்தவரில், 52; பழங்குடியின மாணவர்களில், 48 என, ‘கட் ஆப்’ மதிப்பெண் பெற்றவர்கள், இரண்டாம் கட்ட ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான், 23 ஐ.ஐ.டி.,க்கள் மற்றும் இந்திய கனிம கல்வி நிறுவனமான, ஐ.எஸ்.எம்., ஆகியவற்றில், பி.இ., – பி.டெக்., படிக்க சேர முடியும்.\nஇந்த ஆண்டு, அட்வான்ஸ்டு தேர்வை, இரண்டு லட்சம் பேர் எழுத இருக்கிறார்கள்.\nமே, 22ம் தேதி காலை மற்றும் மாலையில், இரண்டு தாள்களுக்கு தேர்வுகள் நடக்க இருக்கின்றன.\nஇந்த தேர்வில் கலந்துகொள்ள சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன:\n‘மொபைல் போன், ஐ பேட், ஸ்மார்ட் போன், கால்குலேட்டர், டேப், வாட்ச், அபாகஸ்’ மற்றும் வாய்ப்பாடு அட்டவணை உட்பட, எதையும் எடுத்து வரக்கூடாது.\nபெண்கள் காதணிகள், மூக்குத்தி, , பிரேஸ்லெட் போன்ற நகைகளை அணிந்து வரக்கூடாது.\nபெரிய அளவில் பொத்தான் உடைய ஆடைகளை அணியக் கூடாது\nபால் பாய்ன்ட் பேனா, ஒரிஜினல் அடையாள அட்டை மற்றும், ‘ஹால் டிக்கெட்’ போன்றவற்றை மட்டுமே எடுத்து வர வேண்டும்\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஇன்று வெளியாகிறது: ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள்\nஜேஇஇ தேர்வு முடிவு இன்று வெளியீடு….\nதனியார் பள்ளிகளில் நீட் பயிற்சிக்குத் தடை: தமிழக அரசு உத்தரவு\nசூடுபிடிக்கும் கர்நாடக அரசியல்: கவர்னர் கெடுவை சபாநாயகர் நிறைவேற்றுவாரா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nசபரிமலைக்குச் செல்ல ஹெலிகாப்டர் வசதி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Series/4097-thongattan-20-mana-baskaran.html", "date_download": "2019-07-20T14:07:56Z", "digest": "sha1:3J5UXHWOH2I2TKHPAWG6W3A3KYTT6IDV", "length": 4332, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "தொங்கட்டான் 20 : ‘இஞ்சி பச்சடி... தொட்டு நக்கடீ!’ | thongattan 20 - mana baskaran", "raw_content": "\nதொங்கட்டான் 20 : ‘இஞ்சி பச்சடி... தொட்டு நக்கடீ\nநாட்டாண்மைக்காரரும் பக்கிரியும் கோயில் பத்துத் தெருப் பக்கமாகச் சென்றார்கள். பக்கிரியின் கையில் இருந்த மு.ரா.சன்ஸ் மஞ்சள் பையில் அன்றைய தினமணி பத்திரிகை இருந்தது.\nதட்டான்குளத்தைத் தாண்டிச் செல்லும்போது… நாட்டாண்மைக்காரர் வாய் திறந்தார்.\nதொங்கட்டான் - 32 : மார்கழிச் சங்கு\nதொங்கட்டான் - 31: அவசரக் கூட்டம்\nதொங்கட்டான் - 30 : திருட்டு நகை ரோதனை\nதொங்கட்டான் 29 : சைக்கிளில் வந்த சிவப்பு தொப்பி போலீஸ்காரர்கள்\nதொங்கட்டான் 20 : ‘இஞ்சி பச்சடி... தொட்டு நக்கடீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/Small-snail-throws-Japans-highspeed-rail-into-chaos", "date_download": "2019-07-20T13:22:50Z", "digest": "sha1:KGQNU4O7ADWFIMBEB37B5AI57VMVGBKQ", "length": 15430, "nlines": 171, "source_domain": "www.maybemaynot.com", "title": "#JapanBulletTrain என்றுமே நிக்காத ஜப்பான் புல்லட் ரயிலை அசால்ட்டாக நிறுத்திய ஒற்றை நத்தை!", "raw_content": "\n#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.\n#Spiritual Quiz: சிலிர்ப்பூட்டும் சிவபெருமான் - இந்த சிம்பிள் சவாலுக்கு நீங்க ரெடியா. வேண்டும் உங்கள் பதில்.\n#big boss Quiz : big boss 3 வெறித்தனமா பாக்குறீங்களா. உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால். உங்கள் நியாபக திறன��க்கு ஒரு சவால்.\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#amalapaul: 'ஆடை'க்காக அமோன்ட் கொடுத்த அமலாபால்- திரை மறைவில் நடந்த பேரம் - சாயங்காலம் 6 மணிக்கு முடிந்த சமாச்சாரம்\n#Raai Laxmi: ஸ்லிம்மாக இருக்கலாம் அதுக்குன்னு இப்படியா\n#Schoolkids பிளாஸ்டிக் பையில் பள்ளிக்குச் செல்லும் வியட்நாம் மாணவர்கள்\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\"\n#GSHSEB ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல...959 மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வில் ஒரே மாதிரி காப்பி எந்த மாநிலத்தில் தெரியுமா\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n பல் துலக்கும் பிரஸ் வைத்து இத்தனை விசயங்கள் செய்யலாமா தெரிஞ்சா ஆச்சர்யப்பட்டு போவீங்க\n#SmartPlanter நீங்க வளர்க்கிற செடி உங்ககூடப் பேசணும்னு ஆசையா உங்களுக்காகவே வெளியாகி இருக்கு இந்தப் புது Tamagotchi உங்களுக்காகவே வெளியாகி இருக்கு இந்தப் புது Tamagotchi\n#Lighting: ஒரே இடத்தில் எதுக்கு ரெண்டு டியூப் லைட். முட்டாளா நினைக்க வேண்டாம் - இது உயிர் போகுற விசயம். முட்டாளா நினைக்க வேண்டாம் - இது உயிர் போகுற விசயம்.\n#HYBRIDSOLAR: இனி மழைக் காலத்திலும் SOLAR POWER கிடைக்கும் வந்துவிட்டது புதிய HYBRID SOLAR CELLS வந்துவிட்டது புதிய HYBRID SOLAR CELLS\n#Phillip Hughes: ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இடிந்து போன தருணம் - மறக்க முடியாத வேதனையை தந்த ஒரு மேட்ச் : நடந்த சோகம்\n#BiggBoss : என்னது அபிராமியை குரங்கு ஆஜர் என்று திட்டிவிட்டாரா முகேன் \n#BiggBoss : இந்த வரம் வெளியேறியது இவர் தான் \n#Top 5 World Cinema: படம்னா இது தான் படம் - உலக சினிமா லிஸ்ட்டை அடுக்கும் நண்பர் : பட்டாசு கிளப்பும் 5 படங்கள்.\n#YELLOWBIRD: மஞ்சக் கலர்ல ஒரு பறவை PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில\n#Pallathur : காவல் துறைக்கு பெருமை சேர்த்த பள்ளத்தூர் காவலர்கள் \n#VERTICALFARMING: விவசாயம் எதுல ச��ய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n#WeLoveBeef ட்விட்டர் வலைத்தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #WeLoveBeef ஹேஸ்டேக் பின்னணி என்ன\n#Sexual Astrology: துட்டுக்கும் சரி, பிட்டுக்கும் சரி சுக்கிர யோகம் இருந்தாகனும்\n#Marriage: அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்வது எதற்காக தெரியுமா\n#Relationship: ஒரு நாளில் எத்தனை முறை உறவு வைத்துக்கொள்ளலாம் அதுக்கும் மேல போனா\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா. புதுசா கிளம்பியிருக்கும் பீதி.\n#NATURALREMEDY: சிறுகண் பீளை செடி கேள்விப்பட்டிருக்கிறீர்களா பொங்கல் செடி என்றாலாவது தெரியுமா பொங்கல் செடி என்றாலாவது தெரியுமா\n#CREATIVEMIND: அதிகமாக மூளைக்கு வேலை கொடுத்தால், உடலும் சேர்ந்து சோர்ந்து போவது எதனால் தெரியுமா\n#AadiSpecial ஆடி மாத வெள்ளிக்கிழமைகளும், அம்மன் அலங்கார சிறப்புகளும்\n#StrayDogs தூக்கியெறிந்த குழந்தையைக் கவ்வி அணைத்த தெரு நாய்கள்\n#JapanBulletTrain என்றுமே நிக்காத ஜப்பான் புல்லட் ரயிலை அசால்ட்டாக நிறுத்திய ஒற்றை நத்தை\nஉலகின் தலைசிறந்த ரயில் நிறுவனங்களில் ஜப்பான் புல்லட் ரயில் நிறுவனமும் ஒன்று. நேரம் தவறாமைக்கு உலகளவில் இருக்கும் அனைத்து போக்குவரத்துக்கு நிறுவனங்களுக்கும் எடுத்துக்காட்டாக ஜப்பான் புல்லட் ரயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களின் போதும் ஜப்பான் புல்லட் ரயில்கள் பாதுகாப்பாக இயக்கப்படும். இவ்வளவு சிறப்பை கொண்ட இந்த நிறுவனம் கடந்த 30-ம் தேதி ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது.\nகடந்த மாதம் 30-ம் தேதி ஜப்பானின் தென்பகுதி வழித்தடத்தில் இயக்கப்பட 25 புல்லட் ரயில்கள் மின்கோளாறு காரணமாக முழுமையாக நிறுத்தப்பட்டது. அந்த வழித்தடத்தில் பயணித்த 12 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் அனைவரும் பாதிப்படைந்தனர். பலமணி நேர ஆய்வுக்குப்பின் எந்தப் பாதிப்பும் இல்லை என்று தெரிந்ததும் மீண்டும் புல்லட் ரயில்களை இயக்கினார். இந்நிலையில் எந்தக் காரணத்திற்காக மின்கோளாறு ஏற்பட்டது என்று ரயில்வே நிர்வாகிகள் ஆராய்ந்துள்ளனர்.\nஇவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் போது ரெயில் பாதைக்குத் தொடர்புடைய எலக்ட்ரானிக் கருவியில் ஒரு நத்தை இறந்த��கிடந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். கட்டுப்பாட்டு அறையில் உள்ள எலக்ட்ரானிக் கருவியை இந்த நத்தை கடக்க முயன்ற போது அதன்மீது மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரானிக் கருவியில் மின்கோளாறு ஏற்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்களையும் சமாளித்து இயங்கிய உலகின் மிகச் சிறந்த ரயில் நிறுவனம் ஒரு நத்தையால் தடைபட்டு நின்றது அனைவர்க்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சில ஜப்பான் மக்கள், ரயில்வே அதிகாரிகளின் கவன குறைவே இதற்குக் காரணம் என்று கூறியுள்ளனர்.\n#B12DEFICIENCY: எத்தனை தூங்கினாலும் TIRED ஆகவே இருக்கிறதா உங்களுக்கு VITAMIN B12 பற்றாக்குறை இருக்கலாம்\n#BiggBoss : இந்த வரம் வெளியேறியது இவர் தான் \n#StrayDogs தூக்கியெறிந்த குழந்தையைக் கவ்வி அணைத்த தெரு நாய்கள்\n#NATURALREMEDY: சங்கு வடிவில் ஒரு பூ சங்குப் பூவின் அற்புத மருத்துவப் பலன்கள்\n#Phillip Hughes: ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இடிந்து போன தருணம் - மறக்க முடியாத வேதனையை தந்த ஒரு மேட்ச் : நடந்த சோகம்\n#Thirukkural தமிழர் உடனான 1000-ம் ஆண்டு உறவை மீண்டும் புதுப்பிக்கும் கம்போடியா நாடு இனி கம்போடியாவில் தமிழர் பெருமை\n#Anbu Lassi: தஞ்சையில் நான்கு தலைமுறைகளாக இயங்கி வரும் லஸ்ஸி ஷாப்\n#SMARTTV: ஆபாசப் படம் பார்த்த கணவன் பதிலுக்கு அவர்களையே ஆபாசப் படம் எடுத்த SMART TV பதிலுக்கு அவர்களையே ஆபாசப் படம் எடுத்த SMART TV\n#REACTIONVIDEOS: இதை எப்படிப் போட்டாலும் VRIAL-தான்\n#FatWomen பிரசங்கம் செய்த பாதிரியாரை பாய்ந்து வந்து தள்ளிய பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/erode-perundurai-jei-chilli-chicken", "date_download": "2019-07-20T13:35:30Z", "digest": "sha1:EXDOXXANAVEEUGT6N2TA2N4JOOKDICRX", "length": 16484, "nlines": 172, "source_domain": "www.maybemaynot.com", "title": "#chilli chicken: கறிக்கோழி சில்லியா.? நாட்டு கோழி சில்லியா.? எண்ணையில் பொரிய பொரிய எச்சி ஊற வைக்கும் பெருந்துறை 'ஜெய்' சில்லி.!", "raw_content": "\n#Rajini quiz : நீங்க வெறித்தனமான ரஜினி இரசிகரா. எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.\n#big boss Quiz : big boss 3 வெறித்தனமா பாக்குறீங்களா. உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால். உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால்.\n#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.\n#Tamilnadu Quiz : தமிழ்நாடுனா உங்களுக்கு அவ்வளவு ப��டிக்குமா. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி.\n#B12DEFICIENCY: எத்தனை தூங்கினாலும் TIRED ஆகவே இருக்கிறதா உங்களுக்கு VITAMIN B12 பற்றாக்குறை இருக்கலாம் உங்களுக்கு VITAMIN B12 பற்றாக்குறை இருக்கலாம்\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#Free Coaching: உங்க IAS IPS கனவுகள் மெய்ப்பட வேண்டுமா இதைப் பாருங்க\n#Know your college: தமிழகத்தின் டாப் 10 பொறியியல் கல்லூரிகள் 2019\"\n#GSHSEB ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல...959 மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வில் ஒரே மாதிரி காப்பி எந்த மாநிலத்தில் தெரியுமா\n#JNU செக்யூரிட்டி 'டு' ஸ்டூடண்ட் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர்\n#Two Wheeler: அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் 5 ஸ்கூட்டர்கள் 2019\n#HYBRIDSOLAR: இனி மழைக் காலத்திலும் SOLAR POWER கிடைக்கும் வந்துவிட்டது புதிய HYBRID SOLAR CELLS வந்துவிட்டது புதிய HYBRID SOLAR CELLS\n#Lighting: ஒரே இடத்தில் எதுக்கு ரெண்டு டியூப் லைட். முட்டாளா நினைக்க வேண்டாம் - இது உயிர் போகுற விசயம். முட்டாளா நினைக்க வேண்டாம் - இது உயிர் போகுற விசயம்.\n#Baby care: குழந்தை குப்புற விழுந்தா கூட உங்களுக்கு மெசேஜ் வரும் - அருமையான டெக்னாலஜி : அசத்திட்டாங்க போங்க\n#Warning: பெற்றோர்களுடன் பார்க்கக் கூடாத பிரபலமான ஹாலிவுட் திரைப்படங்கள்\n#BiggBoss : மீரா ஒரு பிராடு என்று கிழிக்கும் ஷாலு ஷம்மு\n#BiggBoss : லாஷ்லியா பற்றி உங்களுக்கு தெரிந்ததும் தெரியாததும்\n#Top 5 World Cinema: படம்னா இது தான் படம் - உலக சினிமா லிஸ்ட்டை அடுக்கும் நண்பர் : பட்டாசு கிளப்பும் 5 படங்கள்.\n#DRAINAGEWATER: நதி நீரில் கழிவு கலப்பதைத் தடுக்கும் திட்டம், சரி என்ன திட்டம்\n#WeLoveBeef ட்விட்டர் வலைத்தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #WeLoveBeef ஹேஸ்டேக் பின்னணி என்ன\n#Indian Economy: போட்ரா தம்பி பிரேக்க சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருளாதாரம் சரிவடையுமா சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருளாதாரம் சரிவடையுமா\n#aththi varathar: அத்திவரதர் தரிசனம் உயிருக்கு ஆபத்தா. ஏப்பம் விடப்பட்ட முன்னேற்பாடு - குமுறும் உள்ளூர் வாசிகள். ஏப்பம் விடப்பட்ட முன்னேற்பாடு - குமுறும் உள்ளூர் வாசிகள்.\n#Sexual Astrology: துட்டுக்கும் சரி, பிட்டுக்கும் சரி சுக்கிர யோகம் இருந்தாகனும்\n#Relationship யாரும் எதிர்பார்க்காத விதத்தில் திருமணநாள் அன்று மாப்பிளை மானத்தை வாங்கிய மணமகள்\n#Committed Boys: உங்கள் காதலை திருமணத்திற்கு கொண்டு செல்வது இப்படி\n#Marriage: அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்வது எதற்காக தெரியுமா\n#Thirukkural தமிழர் உடனான 1000-ம் ஆண்டு உறவை மீண்டும் புதுப்பிக்கும் கம்போடியா நாடு இனி கம்போடியாவில் தமிழர் பெருமை இனி கம்போடியாவில் தமிழர் பெருமை\n#NATURALREMEDY: சிறுகண் பீளை செடி கேள்விப்பட்டிருக்கிறீர்களா பொங்கல் செடி என்றாலாவது தெரியுமா பொங்கல் செடி என்றாலாவது தெரியுமா\n#WhatsappGroup ஆபாச படத்தை வாட்ஸ்-அப் குரூப்பில் அனுப்பிய அரசு ஊழியர் பதற்றமடைந்த பெண் ஊழியர்கள்\n#FatWomen பிரசங்கம் செய்த பாதிரியாரை பாய்ந்து வந்து தள்ளிய பெண் எதற்காகத் தெரியுமா\n#chilli chicken: கறிக்கோழி சில்லியா. நாட்டு கோழி சில்லியா. எண்ணையில் பொரிய பொரிய எச்சி ஊற வைக்கும் பெருந்துறை 'ஜெய்' சில்லி.\nசாயங்காலம் அஞ்சு மணிக்கு மேல ஆச்சுனா போதும் நம்ம ஊரு சின்ராசுகல கையில பிடிக்க முடியாது. ஏதாவது ஒன்னு கார சாரமா சாப்பிட்டே தீரணும். சைடு டிஸ்க்கு காரம் சாப்புடற கேங் தனி, சாதாரணமாவே காரம் சாப்புடற கேங் தனி. இப்படி பல கேங்குகள் ஒன்னு சேர்ந்து போற ஒரே இடம் இந்த மாதிரி சைனீஸ் புட் கடையா தான் இருக்கும். ஈரோடு பக்கம் வந்தீங்கனா, அப்படியே பெருந்துறைக்கும் வந்துட்டு போங்க. நீங்க சப்பிட வேண்டிய அயிட்டம் நிறையா கிடைக்கும்.\nபெருந்துறை, காஞ்சிகோவில் ரோடுல, அண்ணா சிலை பக்கத்துலையே இருக்கு 'ஜெய் சில்லி சிக்கன்'ன்னு சொல்லி ஒரு கடை. வழக்கமா ஒரு ரெண்டு மூணு வகையான சாப்பாடு அயிட்டம் போட ஆரம்பிச்சு, போக போக கடை டெவலப் ஆகும் போது, அத பெரிய ஹோட்டலாவே மாத்திருவாங்க. ஆனா எனக்கு தெரிஞ்சு ஒரு 15 வருசத்துக்கும் மேல, சிக்கன் சில்லி, காலிபிளவர் சில்லி, ஆட்டுகால் சூப் இத மட்டுமே நம்பி ஒருத்தர் கடை நடத்திட்டு வராருன்னா அது எவ்வளவு பெரிய விஷயம்.\nஇந்த 3 வகையான வெரைட்டிக்கு இவரு கடையில கொடுக்குற டேஸ்ட் வேற எங்க போனாலும் கிடைக்காது. அந்த அளவுக்கு சுவையில கட்டி போட்டு வெச்சிருக்காரு. 90s கிட்ஸ்ல ஆரம்பிச்சு, பின்னாடி 60s கிட்ஸ் வரைக்கும், முன்னாடி 20s கிட்ஸ் வரைக்கும் எல்லாருக்கும் புடிச்ச இடமா இந்த கடை இருக்கு. நீங்க நினைக்குற மாதிரி பெருசா எல்லாம் இருக்காது. சாதாரணமா ஒரு ஓட்டு வீடு மாதிரி இருக்கும். இடம் கிடச்சா உக்காந்து சாப்பிடலாம். இல்லைனா கையேந்தி பவன் தான்.\nதற்செயலா இந்த சில்லி கடைக்கு சாப்பிட வர வெளியூருகாரங்க எல்லாம், இது கறிகோழி சில்லி தானா. இல்லா நாட்டு கோழியா.. நாட்டுகோழி டேஸ்ட் இருக்கேன்னு சொல்லி ருசிச்சு சாப்பிடறாங்க. அந்த அளவுக்கு டேஸ்ட் இல்லாமையா வெறும் சில்லிய மட்டுமே மூலதனமா வெச்சு 15 வருசத்துக்கும் மேல தொழில் பண்ணுவாரு. என்னைக்கும் டேஸ்ட் மட்டும் மாறவே மாறாது. அதனால தான் இத்தன வருஷம் நிலைச்சு நிக்குறாரு. எத்தனையோ கடைகள் போட்டிக்கு வந்தாலும், தனக்குன்னு இருக்க தனித்துவம் மாறாம இருந்தா எத்தனை போட்டி வந்தாலும் சமாளிக்கலாங்கறதுக்கு 'ஜெய் சில்லி' ஒரு எடுத்துக்காட்டு. | பரோட்டாக்கு Non Veg எலும்பு குழம்பு - பெருந்துறையை கலக்கி வரும் Hotel Lakshmi Vilas\n#B12DEFICIENCY: எத்தனை தூங்கினாலும் TIRED ஆகவே இருக்கிறதா உங்களுக்கு VITAMIN B12 பற்றாக்குறை இருக்கலாம்\n#BiggBoss : இந்த வரம் வெளியேறியது இவர் தான் \n#StrayDogs தூக்கியெறிந்த குழந்தையைக் கவ்வி அணைத்த தெரு நாய்கள்\n#NATURALREMEDY: சங்கு வடிவில் ஒரு பூ சங்குப் பூவின் அற்புத மருத்துவப் பலன்கள்\n#Phillip Hughes: ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இடிந்து போன தருணம் - மறக்க முடியாத வேதனையை தந்த ஒரு மேட்ச் : நடந்த சோகம்\n#Thirukkural தமிழர் உடனான 1000-ம் ஆண்டு உறவை மீண்டும் புதுப்பிக்கும் கம்போடியா நாடு இனி கம்போடியாவில் தமிழர் பெருமை\n#Anbu Lassi: தஞ்சையில் நான்கு தலைமுறைகளாக இயங்கி வரும் லஸ்ஸி ஷாப்\n#SMARTTV: ஆபாசப் படம் பார்த்த கணவன் பதிலுக்கு அவர்களையே ஆபாசப் படம் எடுத்த SMART TV பதிலுக்கு அவர்களையே ஆபாசப் படம் எடுத்த SMART TV\n#REACTIONVIDEOS: இதை எப்படிப் போட்டாலும் VRIAL-தான்\n#FatWomen பிரசங்கம் செய்த பாதிரியாரை பாய்ந்து வந்து தள்ளிய பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/5", "date_download": "2019-07-20T14:52:24Z", "digest": "sha1:ONKAYSNT3275FF6V6FOQAX7FKHEJS6UG", "length": 15021, "nlines": 136, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: technology - technologynews", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆண்ட்ராய்டு கியூ பீட்டா இன்ஸ்டால் செய்வது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு கியூ பீட்டா 3 பதிப்பை இன்ஸ்டால் செய்வதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.\nடூயல் ஸ்கிரீன் கொண்ட நுபியா எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநுபியா பிராண்டின் டூயல் ஸ்கிரீன் 5ஜி ஸ்மார்ட்போன் ஷாங்காயில் நடைபெறும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது.\nரூ. 12,999 விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஜெர்மனியை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் இந்தியாவில் மிகக்குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.\nவிரைவில் இந்தியா வரும் சியோமி ரெட்மி 7ஏ\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nவெளிநாட்டு சேவைகளை சார்ந்து இருக்கக் கூடாது - தகவல் பரிமாற்றங்களுக்கு புதிய திட்டம் வகுக்க மத்திய அரசு தீவிரம்\nஇந்தியாவில் அரசு சார்ந்த தகவல் பரிமாற்றங்களுக்கு இனியும் வெளிநாட்டு சேவைகளை சார்ந்து இருக்கக்கூடாது என மத்திய அரசு கருதுகிறது.\nகூகுள் மேப்ஸ் செயலியில் புதிய பாதுகாப்பு அம்சம் அறிமுகம்\nகூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் ஆண்ட்ராய்டு செயலியில் புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் மியூட்டெட் ஸ்டேட்டஸ்களை மறைக்க புதிய வசதி\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்கும் வசதி வழங்கப்பட இருக்கிறது.\nஇந்தியாவில் கூல்பேட் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் அறிமுகம்\nகூல்பேட் நிறுவனம் இந்தியாவில் தனது பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.\nவிவோ 5ஜி ஸ்மார்ட்போன், 120 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம்\nஷாங்காய் நகரில் நடைபெறும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் விவோ நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போன், ஏ.ஆர். கண்ணாடி மற்றும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது.\nப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனான மோட்டோரோலா ஒன் விஷன் இன்று ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.\nபட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த எல்.ஜி.\nஎல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.\nரூ. 999 விலையில் வயர்லெஸ��� இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nஆடியோ சாதனங்களை உற்பத்தி செய்வதில் பிரபல நிறுவனமான நாய்ஸ் பிராண்டு இந்தியாவில் இரண்டு வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது.\nசியோமியின் சிசி சீரிஸ் புதிய டீசர் வெளியீடு\nசியோமி நிறுவனத்தின் புதிய சிசி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் கேமரா விவரங்கள் இடம்பெற்றுள்ளன.\nபல்வேறு அதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.\nரூ. 349 விலையில் பிராட்பேண்ட் சலுகை அறிவிக்கும் பி.எஸ்.என்.எல்.\nபி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மிகக்குறைந்த விலையில், பிராட்பேண்ட் சலுகைகளை வழங்க இருக்கிறது.\nஹூவாய் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள்\nஹூவாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஅசத்தல் அம்சங்களுடன் சோனி வயர்லெஸ் இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nசோனி நிறுவனம் இந்தியாவில் இரண்டு வயர்லெஸ் இயர்போன் மாடல்களை அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட சியோமி ஸ்மார்ட்போன்\nசியோமியின் போகோ எஃப்1 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் புதிய விலையை பார்ப்போம்.\nபி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகையும் பெறலாம்\nபி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்திருக்கும் புதிய சலுகையை ரீசார்ஜ் செய்வோருக்கு ஹாட்ஸ்டார் பிரீமியம் சேவையும் வழங்கப்படுகிறது.\nஇந்தியாவில் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் எல்.ஜி. டபுள்யூ ஸ்மார்ட்போன்\nஎல்.ஜி. நிறுவனத்தின் புதிய டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\n180 ஆண்டுக்கு முன் எடுக்கப்பட்ட செல்ஃபி - சுவாரஸ்ய தகவல்\nசர்வதேச செல்ஃபி தனத்தையொட்டி 180 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட செல்ஃபி பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.\nரூ. 4.8 லட்சம் மதிப்புள்ள ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிம��கம்\nபட்ஜெட் விலையில் டூயல் கேமரா, 4 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட அசுஸ் ஸ்மார்ட்போன்\nமூன்று பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் சியோமி ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇன்ஸ்டாகிராம் பிழையை கண்டறிந்த சென்னை இளைஞருக்கு ரூ. 21 லட்சம் பரிசு\nகெடுபிடி எதிரொலி - உடனடி பதில் அளித்த டிக்டாக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526517.67/wet/CC-MAIN-20190720132039-20190720154039-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}