diff --git "a/data_multi/ta/2019-18_ta_all_0611.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-18_ta_all_0611.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-18_ta_all_0611.json.gz.jsonl" @@ -0,0 +1,654 @@ +{"url": "http://manuneedhi.blogspot.com/2008_03_04_archive.html", "date_download": "2019-04-24T18:40:15Z", "digest": "sha1:3X5ADCX7T3Y4Q7GP5UWUS2MSLKESPBLX", "length": 24396, "nlines": 568, "source_domain": "manuneedhi.blogspot.com", "title": "தமிழன்: Tuesday, 4 March, 2008", "raw_content": "\nஎழுத்துலக பிரம்மாக்களில் ஒருவராகத் திகழ்ந்த சுஜாதா என்கிற எஸ்.ரெங்கராஜன் அண்மையில் மரணமடைந்தார். அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. ஆழ்வார்பேட்டையில் நாரத கான சபாவில் நடந்த இந்நிகழ்ச்சியில் மூத்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, ரா.கி.ரங்கராஜன், நடிகர்கள் சிவகுமார், கமல்ஹாசன், பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுஜாதாவின் உருவப் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்திய பின் அஞ்சலி கூட்டம் நடந்தது.\nஜெயகாந்தன்: ஜெயகாந்தன் பேசுகையில், எனக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர் சுஜாதா. அவருடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவரது எழுத்துக்களை நான் வெகுவாக ரசித்தவன். தமிழில் வசீகரமான ஒரு எழுத்து நடையை அறிமுகப்படுத்தியவர், அதற்காக பல மரபுகளை மீறிய துணிச்சல்காரர் என்றார்.\nமனுஷ்யபுத்திரன்: சுஜாதாவுக்கு நெருக்கமான எழுத்தாளர்களில் ஒருவரும், உயிர்மை பதிப்பக உரிமையாளருமான மனுஷ்யபுத்திரன் பேச்சு மிகவும் உணர்வுப் பூர்வமாக அமைந்திருந்தது. அவர் பேசுகையில், மகாகவி பாரதிக்குப் பிறகு தமிழில் புரட்சிகரமான எழுத்தாளர் ஒருவர் இருந்தாரென்றால் அவர் சுஜாதாதான். இதைப் பலமுறை பல இடங்களில் நான் கூறியிருக்கிறேன். அந்த எழுத்து மேதையை நினைவு கூறும் வகையில் இனி ஆண்டுதோறும் சுஜாதா இலக்கிய விருதினை உயிர்மை பதிப்பகம் மூலம் வழங்கவிருக்கிறோம். புதிய எழுத்தாளர்களுக்கு அந்த விருது மிகப்பெரிய உற்சாகத்தையும் வேகத்தையும் தரும் என்றார்.\nகமல்: நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், சுஜாதா முதுகுவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, மேலும் அதிக பாரத்தை அவருக்குக் கொடுத்தவன் நான். எனக்கு அவர் எழுதிக் கொடுத்து, ஆனால் சினிமாவாக எடுக்காத கதைகள் இன்னமும் எவ்வளவோ என் வீட்டில் உள்ளன. எனது மருதநாயகம் படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர் சுஜாதா. டைட்டிலில் திரைக்கதை சுஜாதா-கமல் என நான் எழுதிக் கொடுத்தேன். உடனே அந்த காகிதத்தை வாங்கிய சுஜாதா, அவரது பெயரை அடித்துவிட்டதோடு, உங்க பெயரே இருக்கட்டும் என்றார் பெருந்தன்மையோடு. அவரு���ன் இணைந்துதான் மீண்டும் அந்தப் படத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் அதற்குள் அவர் போய்விட்டார். இப்போது மருதநாயகம் படத்தை எடுத்தால் நான் மட்டுமே அதிகம் எழுத வேண்டியிருக்கும். நேர்மை, ஒழுக்கம் இரண்டையும் தனது வாழ்க்கை நெறியாகக் கொண்டவர் அவர். தமிழுக்காக இப்படி ஒரு விழா எடுப்பது பெருமையாக உள்ளது. தமிழ் வாசகர்களின் தரத்தை உயர்த்திக் காட்டும் ஒரு நிகழ்வாக இதை நான் பார்க்கிறேன். சுஜாதா அதிகம் காதலித்தது தமிழைத்தான். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என்ற வார்த்தையில் அதிக நிஜமிருக்கிறது என்றார் கமல்.\nசிவகுமார்: நடிகர் சிவகுமார் பேசுகையில், சுஜாதாவின் தீவிர ரசிகன் நான். அவரது நூல்களை ஒரு லைப்ரரியாகவே சேமித்து வைத்திருக்கிறேன். அந்த மேதையை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டோமா என்ற கேள்வி இன்னமும் எனக்குள் உறுத்திக் கொண்டே இருக்கிறது. நாடக உலகுக்கு அவர் செய்தவை ஏராளம். அவர் மறுபிறவி எடுக்க வேண்டும், மீண்டும் சுஜாதாவாகவே நம்முடன் வாழவேண்டும் என பேராசைப்படுகிறேன் என்றார்.\nவைரமுத்து: வைரமுத்து பேசுகையி்ல், மரபுகளை உடைத்த மாமேதை சுஜாதா. வாழ்க்கை தராத மலர்ச்சியை அவருக்கு மரணம் தந்தது. அவரது உடலை நான் கண்டபோது, அதில் உறைந்த புன்னகை ஒட்டிக் கொண்டிருந்தது. அவர் ஒரு கடல். பொதுவாக, தமிழர்கள் செத்தபிறகுதான் சிங்காரித்து அழகு பார்ப்பார்கள். அப்படியில்லாமல், இனியாவது வாழும்போதே வாழ்த்த கற்றுக் கொள்ள வேண்டும். இந்திய இலக்கியத்தையும், மேல்நாட்டு இலக்கியத்தையும் கலந்து சுஜாதாயிஸம் என்ற புது இலக்கியமே படைத்தவர் அந்த மேதை. எனக்குத் தெரிந்து எந்த எழுத்தாளரையுமே அவர் புறம் பேசியதில்லை. உங்கள் எழுத்தை மேம்படுத்துங்கள், அடுத்தவர் எழுத்தைக் குறை சொல்லாதீர்கள் என்பார் எப்போதும். தமிழும் அதன் வீச்சும் உள்ளவரை அவர் புகழ் நிலைத்திருக்கும். உண்மை, இது வெறும் புகழ்ச்சியில்லை என்றார்.\nகனிமொழி: கவிஞர் கனிமொழி எம்.பி., பேசுகையில், அடுத்த எழுத்தாளர்களைக் குறைசொல்வது சுஜாதாவுக்குப் பிடிக்காத விஷயம். தன்னை மோசமாக விமர்சித்த எழுத்தாளர் ஒருவரின் கவிதையை என்னிடம் காட்டி, 'தமிழின் மிகச்சிறந்த ஹைக்கூ இது' என்று பாராட்டிய பெருமகன் அவர். அவரைப் போன்ற ஆளுமை படைத்த எழுத்தாளரை பார்க்க முடியாது. எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு நல்ல வழிகாட்டியாகத் திகழ்ந்த அவரை இழந்த சோகம் என் ஆயுள் வரை தீராது என்றார்.\nநிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் சாருநிவேதிதா, மதன், கணையாழி கஸ்தூரிரங்கன், விகடன் ஆசிரியர் அசோகன், ஓவியர் ஜெயராஜ், சிவசங்கரி, இயக்குனர்கள் பாலுமகேந்திரா, தங்கர் பச்சான், பெண்டாமீடியா சந்திரசேகர், நடிகர் சத்யராஜ், தமிழச்சி தங்கபாண்டியன், பேராசிரியர் ஞானசம்பந்தன், திருப்பூர் கிருஷ்ணன் உள்பட பலரும் சுஜாதாவுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.\nநிகழ்ச்சியின் இறுதியில் ஓவியர் ஸ்ரீதர் வரைந்த சுஜாதாவின் உருவப்படத்தை சுஜாதாவின் மகன்கள் கேசவபிரசாத், ரங்கபிரசாத்திடம் வழங்கினார் கமல்ஹாசன். புகழஞ்சலி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உயிர்மை பதிப்பக ஆசிரியர் மனுஷ்யபுத்திரன், தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநர் நடராஜன், இயக்குநர்கள் பார்த்திபன் மற்றும் வசந்த் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.\n* இந்த விழா பற்றிய முழு ஒலி-ஒளி தொகுப்பு www.adhikaalai.com அதிகாலை.காம் இணையதளத்தில் விரைவில் இடம்பெறும்.\nLabels: நன்றி : அதிகாலை\nதிரு.\"யாழ் சுதாகர்\" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..\n\"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக\"\nபத்திரிகைகளில் பிரசுரமான எனது \"படைப்புகள்\"\nஅழகான சின்ன தேவதை - திண்ணை\nகருவ மரம் பஸ் ஸ்டாப் - திண்ணை\nபட்டன் குடை - அதிகாலை\nஹைக்கூ கவிதைகள் - வார்ப்பு\nஎனது கவிதை - வார்ப்பு\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 1\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 2\nநவின் கவிதைகள் - வார்ப்பு\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (1)\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)\nஅன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்\n'ஏன்' பலமானால் 'எப்படி' சுலபமாகும்\nடாக்டர் அலர்மேலு ரிஷி : நேர்முகம்\nரஜினி பெத்துராஜா : நேர்முகம்\nஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்\n\"பாடல்கள்\" மற்றும் \"நேர்முகம்\" கேட்க வேண்டுமா\nஇடது பக்க மேல் மூலையில் \"Search Blog\" என்ற வெற்றிடத்தில் Esnips அல்லது Podbean என்று ஆங்கிலத்தில் டைப் செய்து Search Blog-ஐ க்ளிக் செய்ய��ங்கள்\nநவின் - 'நானும் எனது திரையுலகப் பிரவேசங்களும்'\nமனுநீதி : இசையும் குரலும்\nமனுநீதி : நானும் பேனாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2014/09/26/photos-21/", "date_download": "2019-04-24T17:58:37Z", "digest": "sha1:NYUWT6XR2B5SAIMCPL2QJ7JHA2EAMBWN", "length": 22413, "nlines": 222, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "இணையம் கொண்டாடும் குட்டி தேவதையின் புகைப்படங்கள் ! | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇணையம் கொண்டாடும் குட்டி தேவதையின் புகைப்படங்கள் \nசெப்ரெம்பர் 26, 2014 · by cybersimman\t· in இணைய செய்திகள், இணையதளம்.\t·\nஒரு தாயால் தனது செல்ல மகளை இந்த அளவுக்கு கொள்ளை அழகாக படம் எடுக்க முடியுமா என வியக்க வைக்கும் புகைப்படங்கள் அவை. அந்த புகைப்படங்களை தான் பேஸ்புக்கும் இணையமும் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த புகைப்படங்களை பார்த்தால் நீங்களும் நிச்சயம் அசந்து விடுவீர்கள். ஆனால் அந்த புகைப்படங்களின் அழகை விட அதன் பின்னே இருக்கும் தாய்மையும் நம்பிக்கையும் தான் உங்கள் உள்ளத்தை தொடும்; நெகிழ வைக்கும். கூடவே நம்பிக்கை என்றால் என்ன என்றும் புரிய வைக்கும்.\nஅந்த புகைப்படங்களின் மையமாக இருக்கும் குட்டி தேவைதையின் பெயர் வொய்லெட். 5 வயதாகும் வொய்லெட்டின் தாயான ஹோலி ஸ்பிரிங் ஒரு புகைப்பட கலைஞர். காமிராவை தொழிலாக கொண்ட ஹோலி ஸ்பிரிங் தனது செல்ல மகளை விதவிதமாக புகைப்படம் எடுத்து பேஸ்புக் மூலம் பகிர்ந்து கொண்டு வருகிறார்.\nஒரு தாய் தனது மகளை விதவிதமாக படம் எடுக்க ஆசைப்படுவதோ, அதை ஆர்வத்துடன் பகிர்ந்து கொளவ்தோ பெரிய விஷயம் இல்லை. அதிலும் அந்த அம்மா புகைப்பட கலைஞராக இருக்கும் போது இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் இந்த புகைப்படங்கள் வழக்கமான புகைப்பங்கள் அல்ல. இவை ஒரு தாயின் பாசப்பதிவுகள். அதன் பதிவுகளின் மையமாக இருக்கும் குட்டி தேவதை ஒரு அசாதரனமான சிறுமி. அதனால் தான் இந்த புகைப்படங்கள் அழகை மீறிய ஆன்மாவோடு கவர்கின்றன.\nஐந்து வயதாகும் அந்த குட்டி தேவதை வொய்லெட் ஸ்பிரிங் பிறவி குறைப்பாடு காரணமாக முழுவதும் வளர்ச்சி அடையாத ஒரு கையுடன் பிறந்தவர். அதோடு ஒரு வகையான வயிறு மற்றும் சிறுகுடல் தொடர்பான நோயாலும் பாதிக்கப்பட்டவர்.\nஇந்த நோயால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை.அறுவை சிகிச்சையின் போது உயிர் பிழைத்து வந்தாள் எ���்றே சொல்ல வேண்டும். தொடர்ந்து சிறுமியின் வாழ்க்கை சோதனையானதாகவே இருந்து வருகிறது. மகள் அதிக காலம் வாழாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது என்பதை விட தாயுள்ளத்தை உலுக்ககூடியது எது\nஇந்த உணர்வுக்கு ஆளான ஹோலி ஸ்பிரிங், ஒரு வேளை மகள் தன்னை விட்டு பிரியும் நிலை ஏற்பட்டால் அவளது அரிய நினைவுகளுக்கான சாட்சி தன்னிடம் இல்லாமலே போய்விடுமே என கலங்கியிருக்கிறார். அப்போது தான் அவரது கணவர் , காமிரா ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார். அதிலிருந்து அவர் தனது மகளின் வளர்ச்சியை புகைப்படங்களாக பதிவு செய்து வருகிறார்.\nஇந்த புகைப்படங்கள் தான் வியக்க வைக்கும் தன்மையோடு இருக்கின்றன.\nஇந்த படங்களில் எல்லாம் அவரது மகள் குட்டி தேவதை போல ஒரு கற்பனை உலகின் நடுவே காட்சி அளிக்கிறார். அந்த கற்பனை உலகம் அந்த தேவதையின் உள்ளத்தில் இருந்து உருவானவை. அம்மா அதற்கு காட்சி வடிவம் கொடுத்திருக்கிறார்.\nஸ்பிரிங் பொதுவாக மகளை மாடலாக்கி படம் எடுத்து வருகிறார் என்றாலும் ஒவ்வொரு படமும் விஷேசமானவை. முதலில் மகளை விதவிதமான போஸ்களில் தயார் செய்கிறார். சிறுமிக்கு ஆடை அணிவதில் அதிக ஆனந்தம் என்பதால் மகிழ்ச்சியோடு பிடித்தமான உடை அணிந்து தயாராகி விடுகிறாள். அதன் பின் தனது மனதில் தோன்றும் கற்பனைகளை விவரிக்கிறாள். அந்த கற்பனைகளை அம்மா தனியே புகைப்படமாக எடுத்திக்கொள்கிறார். பின்னர் அந்த புகைப்படங்கள் நடுவே மகளை இடம்பெற வைத்து புதிய புகைப்படத்தை உருவாக்குகிறார்.\nஇந்த படங்களில் தான் சிறுமி வொய்லெட் குட்டி தேவதையாக, சிண்ட்ரல்லா போல ஒரு படகின் மீது அமர்ந்திருக்கிறாள். அப்பாவியான ஒட்டகச்சிவிங்கியை பார்த்து வியக்கிறாள். தேவதை போல நடுக்காட்டில் கைநீட்டி காட்சி அளிக்கிறாள். ஒரு பட்டாம்பூச்சி போல நிலவை எட்டிப்பிடிக்கிறாள். இப்படி இன்னும் பல வடிவங்களில் அந்த தேவதை வசிகறிக்கிறாள்.\nஇந்த படங்கள் ஒவ்வொன்றிலும் விஷேசமான செய்தி இருக்கிறது. தன் மீது நம்பிக்கை கொண்டால் , வாழ்க்கையில் சாதிப்பதற்கு அளவும் இல்லை, எந்த தடையும் இல்லை’ என்னும் நம்பிக்கையை இந்த புகைப்ப்டங்கள் மூலம் அந்த தாய் தனது மகளின் மனதில் ஏற்படுத்த முயன்று வருகிறார்.\nஒரு வித்திதில் இந்த நம்பிக்கையை கொடுத்ததே அவரது மகள் தான். 2 வயதாக இருக்கும் போது, மகள் அவரிடம் தனது கை எப்போது வளரும் என கேட்டிருக்கிறார். அந்த கை வளராது எனும் உண்மையை சொல்ல முடியாமல் அவர் தனக்குள் அழுது தவித்திருக்கிறார். ஆனால் மகள் அதன்பின் அந்த நிலையை ஏற்றுக்கொண்டு தன்னை மாற்றிக்கொண்டு விட்டார். பிஞ்சு உள்ளம் தன்னைதானே மாற்றிக்கொண்ட விதத்தை பார்த்த அம்மா தானும் மன உறுதி பெற்றிருக்கிறார்.\nஎன மகள் என படங்களுக்கு மாடல் மட்டும் அல்ல, அவள் எனக்கான ரோல்மாடலும் தான், அவளிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டு வருகிறேன் ‘ என பேட்டி ஒன்றில் ஹோலி ஸ்பிரிங் கூறியிருக்கிறார்.\nமகளுடன் எடுக்கும் ஒவ்வொரு புகைப்படமும் ஒரு பொக்கிஷம் ,ஒவ்வொன்றும் கொண்டாட்டத்தின் மைல்கல் என்றும் அவர் சொல்கிறார்.\nஇந்த புகைப்படங்கள் வளரந்த பின் மகளுக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார். ’ இந்த படங்கள் அவளது உடல் குறைபாட்டை மீறி, அவளது வயதை மீறி எல்லையில்லா எதிர்காலத்தை காட்டும் வகையில் இருப்பதாக’ அவர் கூறுகிறார்.\nஇந்த புகைப்படங்களை தனது இணையதளம் மூலமு பேஸ்புக் பக்க மூலமும் அவர் பகிர்ந்து கொண்டு வருகிறார்.\nபேஸ்புக்கில் இந்த புகைப்படங்களை பார்ப்பவர்கள் அதன் அழகு மற்றும் அதன் பின்னே உள்ள நெகிழ்ச்சியான கதையை அறிந்து உருகிப்பொகின்றனர. பல்ரும் உங்கள் மகள் தான் அழகு என கருத்து தெரிவித்துள்ளனர். ‘\nஇன்னும் சிலர் இதே போல உடல்ரீதியான குறைபாடு கொண்ட தங்கள் குழந்தைகள் பற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டு , இந்த குறைபாட்டை புகைப்படங்கள் வழியே வெல்லும் முயற்சியை மனதார பாராட்டியுள்ளனர்.\n97 வய்தான பெண்மணி ஒருவர், நானும் ஒற்றைக்கையுடன் பிறந்தேன்.ஆனால் என்னை ஊக்குவிக்க யாரும் இல்லை.நானாக தடைகளை வென்று வளர்ந்தேன் என குறிப்பிட்டு இந்த பஞ்சுக்கு நல்ல வளமான எதிர்காலம் காத்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.\nமகளின் குறை தெரியாமல் இருக்க அவளுக்கு புகைப்படம் மூலம் புது உலகை உருவாக்கத்தரும் இந்த தாயின் முயற்சியை இணையத்தில் படித்து லட்சக்கணக்கானோர் இந்த குட்டி தேவைதையை கொண்டாடி மகிழ்கின்றனர்.\n’எப்போதும் உங்கள் குழந்தைகளின் சிறந்தவற்றை வெளிக்கொணர்வதில் நேரத்தை செலவிடுங்கள் , அவர்களுக்கு சுவாரஸ்யத்தை அளியுங்கள், அவர்கள் உங்களுக்கு மறக்க முடியாத தருணங்களை அளிப்பார்கள்’ என ஹோலி ஸ்பிரிங் தனது பேஸ்புக் பக்கத்தில் பெற்றோர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். எத்தனை அழகான கோரிக்க்கை அது\n← மங்கல்யான் சாதனை; டிவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்\nஇமெயில் பிரச்சனைக்கு தீர்வு →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nவீட்டுக்கு வரும் கூகுல் வானம்\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nநல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.\nபார்த்தேன் ரசித்தேன் பகிர்ந்தேன் இணையத‌ளம்\nபாட்டு வரும்,டிவிட்டரில் பாட்டு வரும்.\nவின்கலம் பேசக்கண்டேன்;டிவிட்டர் சிறப்பு பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://currencypipsandtips.blogspot.com/2016/05/book-value.html", "date_download": "2019-04-24T18:31:27Z", "digest": "sha1:LGE3C3QYQKOVJP6325TROHIQSGDBW6M6", "length": 12256, "nlines": 317, "source_domain": "currencypipsandtips.blogspot.com", "title": "Currency Pips And Tips: புத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி", "raw_content": "\nபுத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி\nபுத்தக மதிப்பு (Book Value)\nக.கார்த்திக் ராஜா ,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.\nபுத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி\nஒரு நிறுவனத்தின் புத்தக மதிப்பு (Book Value) என்பது அதன் உண்மையான சொத்து மதிப்பைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.ஒரு நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பிலிருந்து அந்த நிறுவனம் வாங்கிய கடன்களைக் கழித்துக் காணப்படும் மதிப்பே அந்த நிறுவனத்தின் உண்மையான மதிப்பாகும்\nஉதாரணமாக, ஒரு நிறுவனம் 80 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களையும், 60 லட்சத்துக்கு கடனும் வைத்திருந்தால் அந்த நிறுவனத்தின் புத்தக மதிப்பு 20 லட்சம் (80 லட்சம் -- 60 லட்சம்) ஆகும். இதனாலேயே ஒரு நிறுவனம் கடனில் உள்ளதா அல்லது நல்ல நிலையில் உள்ளதா என்பதனை அறிவதற்கு தோரயமாக புத்தக மதிப்பை பயன்படுத்துகிறார்கள்.\nநாம் புத்தக மதிப்பினை ஒரு நிறுவனத்தின் இருப்பு நிலைக்குறிப்பு (Balance Sheet) என்ற அறிக்கையினை ஆராய்ந்து அறியலாம்.புத்தக மதிப்��ினை வைத்து அதன் பங்கு விலை நல்ல மதிப்புடன் உள்ளதா இல்லையா என்றும் அறிய முடியும். எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனம் மொத்தம் 20,000 பங்குகளையும், புத்தக மதிப்பு 20,00,000 ஆகவும் கொண்டிருப்பதாக கொள்வோம். இப்போது ஒவ்வொரு பங்கிற்கும் உண்மையான மதிப்பு என்ன என்பதை பின்வருமாறு கணக்கிடலாம்\nஒரு பங்கின் புத்தக மதிப்பு = புத்தக மதிப்பு / பங்குகள் எண்ணிக்கை\nஒரு பங்கின் புத்தக மதிப்பு = 20,00,000 / 20,000 = ரூ.100.\nக.கார்த்திக் ராஜா ,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.\nக.கார்த்திக் ராஜா ,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.\nLabels: புத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி\n‘Z’ தர நிறுவனங்கள் - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1)\nஇந்திய ஃபியூச்சர் சந்தையில் டாலர்களை எப்படி வாங்குவது (1)\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு (1)\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1)\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nபுத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1)\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=141997", "date_download": "2019-04-24T18:48:45Z", "digest": "sha1:KISWAL6QSOOFHZOWAL5RH5KNDF5HJQQV", "length": 17457, "nlines": 189, "source_domain": "nadunadapu.com", "title": "“ரயிலிலிருந்து திருநங்கை தள்ளிவிட்டதில் இளைஞர் சாவு: திருநங்கை விஷம் குடித்து தற்கொலை முயற்சி”- (வீடியோ) | Nadunadapu.com", "raw_content": "\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nசந்தர்ப்பவாத அரசியல். பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nபோர்க்குற்றங்கள்: தெற்கின் காலைச் சுற்றிய பாம்பு : இராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்பதை…\n“ரயிலிலிருந்து திருநங்கை தள்ளிவிட்டதில் இளைஞர் சாவு: திருநங்கை விஷம் குடித்து தற்கொலை முயற்சி”- (வீடியோ)\nதிருப்பத்தூர்: சாமல்பட்டி அருகே ரயிலிலிருந்து திருநங்கை தள்ளிவிட்டதில் இளைஞர் நிகழ்விடத்திலேயே இறந்தார். இந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த திருநங்கை சுவேதா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nஜோலார்பேட்டை மார்க்கமாக கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகே விரைவு ரயில் சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது.\nஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது ஜோலார்ப��ட்டையை அடுத்த பாச்சல் பகுதியைச் சேர்ந்த சுவேதா (36) என்ற திருநங்கை ரயிலில் ஏறியுள்ளார்.\nஅவர், அதே ரயிலில் பயணம் செய்த ஆந்திர மாநிலத்திதைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.\nஇதனால் திருநங்கைக்கும், இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுவேதா 2 இளைஞர்களை எட்டி உதைத்தாராம்.\nஇதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சத்தியநாராயணன் (32) ரயிலில் இருந்து கீழே விழுந்து நிகழ்விடத்திலேயே இறந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.\nஇதுகுறித்து சேலம் ரயில்வே காவல் ஆய்வாளர் இளவரசி திருப்பத்தூர் ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளித்தார்.\nஅதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, சத்திய நாராயணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nவிசாரணையில் திருநங்கை சுவேதா தள்ளிவிட்டதில் இளைஞர் இறந்தது தெரியவந்தது. அப்போது, அதே ரயிலில் இருந்த 3 திருநங்கைகளை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.\nதகவலறிந்த வேலூர் மாவட்ட திருநங்கைகள் சங்கத் தலைவர் எஸ்.கே.கங்கா சுமார் 260 திருநங்கைகளுடன் திருப்பத்தூர் ரயில்வே காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.\nஇதுகுறித்து ரயில்வே ஆய்வாளரிடம் திருநங்கைகள் கூறுகையில், ரயிலில் பணம் கேட்டு பிரச்னை செய்த திருநங்கை சுவேதா எங்களது சங்கத்திலோ, நலவாரியத்தில் உறுப்பினராக இல்லை.\nஇதனால், எங்களுக்கு அவருக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. ஆனால், சம்பந்தமில்லாமல் பிடித்து வைத்துள்ள 3 பேரை விடுவிக்க வேண்டும் என்றும், தலைமறைவாக உள்ள சுவேதாவை கைது செய்ய வேண்டும் எனவும் கூறினார்.\nவிசாரணைக்கு பிறகு இதுபற்றி முடிவு செய்யப்படும் என்று ரயில்வே போலீஸார் அறிவித்தனர்.\nதிருநங்கை சுவேதா மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த ரயில்வே போலீஸார், அவரைத் தேடி வந்தனர்.\nஇந்நிலையில், போலீஸார் தன்னைத் தேடுவதையறிந்த திருநங்கை சுவேதா, எலி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nஅக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.\nPrevious articleமுல்லைத்தீவில் ஆமிக்காரங்களுடன��� துணிச்சலாக சண்டை பிடிக்கும் பொம்பிளைகள்\nNext articleகோத்தாவைச் சந்திக்கச் சென்ற போது டுபாயில் சிக்கினார் உதயங்க வீரதுங்க\n“இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது” – அமைச்சர் ரூவன் விஜயவர்த்தனே\nதிருச்சி வீராங்கனை கோமதி தங்கம் வென்று சாதனை- கிராம மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nஅழகான நாஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\nதுக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய குரங்கு\n“இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது” – அமைச்சர் ரூவன்...\nஅழகான நாஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க்...\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: “சில நிமிடங்கள் தாமதமாக சாப்பிட சென்றதால் உயிர்பிழைத்தேன்” – உயிர்தப்பியவரின்...\nயாழிலிருந்து கொழும்பு வந்த வேன் கோர விபத்து – லண்டனில் இருந்து வருகை தந்த...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nசித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஅனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரி பாக்கி தள்ளுபடி ஏன்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்���வில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=155857", "date_download": "2019-04-24T19:07:15Z", "digest": "sha1:63SNHL6K3UDBGZICONE5TFYBZEYQFOPP", "length": 41793, "nlines": 229, "source_domain": "nadunadapu.com", "title": "இலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்Leftin November 26, 2018 இலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்!!- ச.வி.கிருபாகரன் | Nadunadapu.com", "raw_content": "\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nசந்தர்ப்பவாத அரசியல். பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nபோர்க்குற்றங்கள்: தெற்கின் காலைச் சுற்றிய பாம்பு : இராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்பதை…\nஇலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்Leftin November 26, 2018 இலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்\nமுதலாவதாக, பாராளுமன்றம் என்றால் என்ன என்பதை யாவரும் அறிந்திருக்க வேண்டும்.\nபிரஞ்சு மொழியில் பார்ல் (parler) பேசு, கதை, போன்ற அர்த்தமுள்ள சொல்லிருந்து (parliement) பாராளுமன்றம் என்ற சொல், 11 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸில் உருவானது இதனை தொடர்ந்து ஆங்கில றோமன் பிரெஞ்சு காலப்பகுதியான 14ம் நூற்றாண்டில், (parliament) பாராளுமன்றம் என்ற சொல் ஆங்கிலத்தில் பிரித்தானியாவில் பாவனைக்கு வந்துள்ளது.\nஇவ்வேளையில் பாராளுமன்றத்தின் நடப்புக்களை கடமைகளை நாம் உலகளாவிய ரீதியில் ஆராய்வோமானால் பாரளுமன்றத்திற்குத் தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகள் அவர்களது நாட்டு மக்களின் பாதுகாப்பு பொதுநலன்களை மனதிற் கொண்டு, விவாதங்கள் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் சட்டங்களை வகுப்பதுடன், ஆண்டு தோறும் நாட்டிற்குரிய வரவு செலவுவிற்கான பட்ஜெட்டைத் தயாரித்து, அரசாங்கத்தின் நாளாந்த நடைமுறைகளை கண்காணிப்பார்கள்.\nஉலகில் சில நாடுகளில், ஜனநாயகம் நடைமுறையிலிருந்ததோ இல்லையோ, பாராளுமன்ற முடிவுகளை ஜனநாயக ரீதியாகப் பெற்றுக் கொண்டதாகக் காண்பிப்பது வழமை. இதற்கு நல்ல உதாரணமாக இலங்கைத் தீவின் சிறிலங்கா விளங்குகிறது.\nஇவ் அடிப்படையில், 1948 ஆம் ஆண்டு இலங்கைத் தீவின் சுதந்திரத்தை தொடர்ந்து இப் பாராளுமன்றத்தில் நடந்த நடைபெற்ற தீர்மானிக்கப்பட்ட சில சம்பவங்களை நாம் கவனத்திற் கொள்வது அவசியம்.\nகடந்த சில தினங்களாக உலகத்தின் கவனம் சிறிலங்கா பாராளுமன்றம் பக்கம் திரும்பியுள்ளதை நாம் அவதானிக்க முடிகிறது.\nஅங்கு நடப்பவற்றிற்கும், பாராளுமன்றத்தின் வரவிலக்கணத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. அங்கு கடந்த சில தினங்களாக நடப்பவற்றை சிலர் ஓர் மல்யுத்த களத்திற்கு ஒப்பிடுகின்றனர்.\nசிறிலங்காவின் சரித்திரத்தை நன்கு அறிந்த ஒருவருக்கு அங்கு நடப்பவை எதுவும் ஆச்சரியத்தையோ அதிசயத்தையோ உண்டு பண்ண முடியாது.\nஇப் பாராளுமன்றத்திற்குள்ளும், இதன் மண்டப வாசல்களிலும் நடந்த சில அசம்பாவிதங்களையும், அத்துடன் இலங்கைதீவில் வாழும் தமிழ் மக்களிற்கு எதிராக இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சில தீர்மானங்களையும், பௌத்த சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் மக்களிற்குச் சார்பாக செய்ய மறுத்த சில தீர்மானங்களையும் இங்கு சுருக்கமாகக் குறிப்பிட விரும்புகிறேன். இவற்றை இந்தியா உட்பட சார்வதேச சமுதாயம் கவனத்திற் கொள்ளுமென நம்புகிறேன்.\n1956 ஆம் ஆண்டு யூன் 14 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவின் தகப்பனர், பிரதமர் எஸ். டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவினால், சிங்களம் மட்டுமே உத்தியோக மொழியென்ற தீர்மானத்தைக் கொண்டு வந்த வேளையில், அன்றைய தமிழ் பாரளுமன்ற உறுப்பினர்கள், ஓர் சாத்வீக போராட்டத்தை முன்னைய பாரளுமன்ற கட்டிடத்திற்கு முன்பாக, அதாவது கொழும்பில் காலிமுகத் திடலில் நடாத்திய வேளையில், அவர்களை சிங்கள காடையர்கள் சிங்கள பௌத்தவாத அரசாங்கத்தின் ஏவுதலில் மிகவும் மோசமான முறையில் தாக்கினார்கள்.\nஇதைத் தொடர்ந்து, நடைபெற்ற தமிழர்கள் மீதான இனக் கலவரத்தில், 150 இற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டும், பல கோடி ரூபா பெறுமதியான அவர்களது சொத்துக்களும் சூறையாடப்பட்டன.\n1964 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவின் தாயார் பிரதமர் திருமதி பண்டாரநாயக்காவினால் ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு இரு யார் துணி மட்டுமே பெற்றுக் கொள்ள முடியுமென பாராளுமன்றத்தில் தீர்மானித்த வேளையில், இந் நடைமுறையை எதிர்ப்பதற்காக, முன்னாள் பிரதமரும் பாரளுமன்ற உறுப்பினருமான விஜயாநந்த தகநாயக்க அவர்கள், கோவணத்துடன் பாராளுமன்றத்திற்குள் நுழைய முற்பட்ட வேளையில், இவர் பொலிஸாரினால் பலவந்தமாகத் தடுத்து நிறுத்தப்பட்டார். சிறிலங்காவின் பாராளுமன்றத்தில், இன்று வரை பலவிதப்பட்ட கை கலப்புக்கள் இடம்பெற்றுள்ளன.\n1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதி, மலைநாட்டில் வாழும் இந்திய வம்சாவழியினரிது வாக்குரிமை, பிராஜவுரிமை யாவும் பறிக்கப்பட்டது. இதனால் கோடிக்கணக்கான மலைநாட்டு தமிழர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டனர்.\n1957ஆம் ஆண்டு யூலை மாதம் 26 ஆம் திகதி, அன்றைய பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவிற்கும் தமிழர்களின் தலைவரான தந்தை எஸ். ஜே.வி.செல்வநாயகத்திற்கும் இடையில், தமிழர்களது தாயாகபூமியான வடக்கு கிழக்கிற்கு “சமஸ்டி’அடிப்படையில் அரசியல் தீர்வு வழங்குவதற்காக ஓர் உடன்படிக்கை கைச்சாத்தாகியது.\nஆனால் இவ் உடன்படிக்கை, சிங்கள பௌத்தவாதிகளின் எதிர்ப்புக் காரணமாக ஒரு வாரத்திற்குள் ஏதேச்சையாகக் கிழித்து ஏறியப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து தமிழர்கள் மீதான இனக் கலவரத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், பல கோடி ருபா பெறுமதியான அவர்களது சொத்துக்களும் சூறையாடப்பட்டன.\n1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், வாக்குரிமை பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட இந்திய வம்சாவழியினரை, இந்தியாவிற்கு நாடு கடந்துவதற்காக, 1964 ஆம் ஆண்டு இந்தியாவுடனான சிறிமாவோசாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, 115 ஆண்டுகள் இலங்கைத்தீவில் வாழ்ந்த மலைநாட்டுத் தமிழர்கள் இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்டனர்.\n1965 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி, அன்றைய பிரதமர் டட்ளி சேனநாயக்காவிற்கும் தமிழர்களின் தலைவரான தந்தை எஸ். ஜே. வி. செல்வநாயகத்திற்கும் இடையில் தமிழர்களின் அரசியல் தீர்விற்கான ஓர் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. ஆனால் சிங்கள பௌத்தவாதிகளின் எதிர்ப்புக் காரணமாக இவ் உடன்படிக்கை உடனேயே கிழித்து ஏறியப்பட்டது.\n1972ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி, இலங்கை ஓர் சிறிலங்கா குடியரசாக மாற்றம் பெற்றது. இவ்வேளையில் குடியரசின் யாப்பிற்கு அமைய, பௌத்த மதம் சிறிலங்காவின் முதன்மை மதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டதுடன், வடக்கு கிழக்கு வாழ் மக்களிற்கு முன்னைய அரசியல் யாப்பிலிருந்த பாதுகாப்பு சாரங்கள் குடியரசு யாப்பு மூலம் நீக்கப்பட்டது.\n1972 ஆம் ஆண்டு தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல முடியாதவாறு கல்வி தரப்படுத்தல் அறிமுகம் செய்யப்பட்டது.\n1979 ஆம் ஆண்டு, ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனாவினால் தமிழ்ப் போராளி அமைப்புக்களை தடை செய்யும் நோக்குடன் பயங்கரவாதச் சட்டம் நடைமுறைப��படுத்தப்பட்டது.\nஇதன் மூலம் வடக்கு கிழக்கு பகுதிகள் யாவும் அரச பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து தமிழர்கள் மீது நடைபெற்ற இனக் கலவரத்தினால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், பல கோடி ருபா பெறுமதியான அவர்களது சொத்துக்களும் சூறையாடப்பட்டன.\nஇவற்றைத் தொடர்ந்து, சிங்களக் கடையர்களும் அரச படைகளும் இணைந்து, தென் ஆசியாவின் முக்கிய நூலகமாக விளங்கிய யாழ் நூலகம் உட்பட யாழ்ப்பாணத்தின் நவீன சந்தை, பத்திரிகைக் காரியலாயம், அரசியல் கட்சியின் காரியலயம் போன்றவை தீக்கிரையாக்கினார்கள்.\n1983 ஆம் ஆண்டு யூலை மாதம், தமிழர்கள் மீதான இனக் கலவரத்தினால் 6000 இற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டும், பல கோடி ருபா பெறுமதியான சொத்துக்கள் சூறையாடப்பட்டதுடன், 250,000 மேற்பட்ட தமிழர்கள் அகதியாக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்தியா உட்பட மேற்கு நாடுகள் சென்று அரசியல் தஞ்சம் கோரினார்கள்.\n53 தமிழ் கைதிகள் படுகொலை\n1983ஆம் ஆண்டு யூலை மாதம் 2728 ஆம் திகதிகளில், கொழும்பில் உள்ள அதிபாதுகாப்பு நிறைந்த வெலிக்கடை சிறைசாலையில், 53 தமிழ் அரசியல் கைதிகள் சிங்கள கைதிகளினால் அரசின் அனுசரனையுடன் படுகொலை செய்யப்பட்டார்கள்.\nதமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்த சிங்கள கைதிகளிற்கு, அரசினால் வீடு நிலமென பரிசுகளும் பாராட்டுதல்களும் வழங்கப்பட்டது.\nஅவ்வேளையில் தமிழ்ப் பாரளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருந்தார்கள்.\nதற்பொழுது சிறிலங்காவின் பாராளுமன்றத்தில் நடப்பவற்றை உற்றுநோக்குவோமானால், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினால், 2003 ஆம் ஆண்டு மேற்கொண்ட நடைமுறைகளை, இன்று ஜனாதிபதி சிரிசேனா மேற்கொள்வதைக் காண முடிகிறது.\n2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகியதும், 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ஓர் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொண்டார்.\nஇதனைத் தொடர்ந்து நோர்வே நாட்டின் மத்தியஸ்தத்தில் மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தை காலத்தில், ஓர் இடைகால தீர்வின் அவசியம் காரணமாக, 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி தமிழீழ விடுதலை புலிகளினால் ஓர் இடைகால தீர்விற்கான வரையறையை அரசிடம் சமர்ப்பித்தனர். இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி சந்திரிக்கா, ரணில் அரசாங்கத்தில் அங்கம் வகித்த பாதுகாப்பு, உள்துறை, தகவல் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்ததுடன், பாராளுமன்றத்தையும் இரு வாரங்கள் இடைநிறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇறுதியில், 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் திகதி, ரணில் அரசாங்கத்தை ஜனதிபதி சந்தரிக்கா, கலைத்து பாராளுமன்றத் தேர்தலுக்கு வழிவகுத்திருந்தார்.\nஇவை யாவற்றை சந்திரிக்கா, நாட்டின் பாதுகாப்புக் கருதி நடைமுறைப் படுத்தியதாக கூறத் தவறவில்லை.\n2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில், ஜனாதிபதி சந்திரிக்காவின் கட்சி வெற்றி பெற்றிருந்தது.\nஅவ்வேளையில், ஜனதா விமுக்கி பேரமுனையின் (ஜே.வி.பி.) முன்னெடுப்பில், முன்னாள் வெளிநாட்டு அமைச்சரும், தமிழருமான லக்ஸ்மன் கதிர்காமரை பிரதமர் ஆக்குமாறு ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு பலராலும் வேண்டுகோள் முன்வைக்கப்பட்ட வேளையில், மகிந்த ராஜபக்சா தனது வழமையான இனவாத அடிப்படையில், பௌத்த பீடாதிபதிகளின் துணையுடன், லக்ஸ்மன் கதிர்காமரை ஒதுக்கி வைத்து, தன்னை பிரதமாராக்கி கொண்டார். இவை யாவும் இலங்கைதீவின் சரித்திரங்கள்.\nவேடிக்கை என்னவெனில், 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கதிர்காமர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பில் ஏற்கனவே கல்விமான்களிற்காகத் திகழ்ந்து வரும் ஓர் நிறுவனத்தை, கதிர்காமரின் நினைவாக அவரது பெயரில் மகிந்த ராஜபச்சாவினால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது சர்வதேச சமூதாயத்தை தனது பக்கம் திருப்பும் ராஜபக்சாவின் கபடமான முடிவாகும்.\nதமிழ் மக்களின் பிரதிநிதிகளினது அல்லது தமிழரது வியர்வை, கடும் உழைப்பையும், சிங்கள பௌத்தவாதிகள் தமது சுயநலத்திற்காக எப்படியாகப் பாவிக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் நல்ல ஊதாரணமாகும்.\nஇலங்கைத்தீவைப் பொறுத்த வரையில், அங்கு உண்மையான ஜனநாயம் இல்லையென்பதை ஓரு கோடிக்கு மேலான தமிழ், சிங்கள, முஸ்லீம்கள் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளது உறுதி பண்ணுகிறது.\nசிறிலங்காவின் அரசியல் யாப்பு என்பது, வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, வேறு அரசியல் உரிமைகளை நசுக்குவதற்கானவையே தவிர, தெற்கின் அரசியல்வாதிகளை இவ் யாப்பு கட்டுப்படுத்துவதாகக் காணப்படவில்லை.\nஓன்று���் புரியாத புதிர் என்னவெனில் 2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேகாவும், 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிரிசேனவும் தமது ஜனாதிபதி தேர்தல்களில், புதிய ஜனநாயக கட்சியையும் அதன் சின்னமான அன்னத்தில் போட்டியிட்டுள்ளனர்.\nஇவ் புதிய ஜனநாயக கட்சி, ஓர் பிரித்தானிய பிரஜையான சகிலா முனசிங்கி என்பவரை நிறுவன அங்கத்தவராகவும், அதன் முன்னேடியாகவும் கொண்டுள்ளது. இச் சகிலா முனசிங்கி வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பல சர்ச்சைகளை எதிர்நோக்குபவராகக் காணப்படுகிறார்.\nஎமது வினா என்னவெனில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவரினால் சிறிலங்காவில் ஓர் அரசியல் கட்சி பதிவு செய்வதை சிறிலங்காவின் அரசியல் யாப்பு ஏற்று கொள்கிறதா அப்படியானால் இரட்டை பிரஜாவுரிமை கொண்ட கீத்தா குமரசிங்காவிற்கு நடந்தது என்ன\nஇப்படியான காரணங்களினால் தான் ராஜபக்சாவும், ரணில் விக்கிரமசிங்காவும் ஜனதிபதி சிறிசேனாவை மிரட்டி வருகின்றனர் போலும். புதிய ஜனநாயகக் கட்சி பற்றி ஆய்வுகளை நாம் மேலும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.\nதற்போதைய நிலையில், வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் பேய்க்கும் பிசாஸிற்கும் இடையில் அகப்பட்ட ஆட்டுகுட்டியாகக் காணப்படுகின்றனர்.\nஉலகில் வேறுபட்ட நாடுகளில் இடம்பெற்ற இன அழிப்பு என்பது பல வருடங்கள் தசாப்தங்கள் கடந்தே அங்கீகரிக்கப்படுகிறது என்பதே உண்மை யாதார்த்தம்.\nஅவை ஓர் இன அழிப்பாக ஏற்று கொள்ளப்படும் வேளையில், அவற்றை மேற்கொண்ட குற்றவாழிகள் பெரும்பலோனோர் ஒன்றில் உயிர்வாழ்வதில்லை அல்லது தண்டனையை தாண்டிய தொண்ணூறு, நூறு வயதை அடைந்து விடுவார்கள். இவற்றிற்கு நல்ல ஊதரணமாக துரக்கியில் நடைபெற்ற ஆர்மேனிய மக்களின் இன அழிப்பு, போஸ்னியாவில் நடைபெற்ற செப்ஸரீனியா மக்களின் இன அழிப்பு, ருவாண்டாவில் ருற்சிஸ் மக்களின் இன அழிப்பு, கம்போடியாவில் இடம்பெற்ற கமீஸ் மக்கள் அல்லது வேறு பல இன அழிப்புக்களை குறிப்பிடலாம்.\nமியாமாரின் றோகீனிய மக்கள் மீதான இன அழிப்பு, உலகில் ஒர் விதிவிலக்காகக் காணப்படுகிறது. மிகவும் கவலை என்னவெனில், சிறிலங்காவிலிருந்து தனது தொலைநோக்கில் பார்த்து றோகீனிய மக்கள் ஓர் இன அழிப்பிற்கு ஆளாக்கபட்டிருக்கிறார்களே எனக் கூறுபவர், இலங்கைதீவில் தனது முற்றத்தில் நடைபெற்ற தமிழர்களது இன அழிப்பு பற்றி இன்றுவரை அமைதி காப்பது மிகவும் வ���டிக்கையானது. அடிமை தனத்தை ஏற்பவர்கள், தமது இனத்தை பற்றி ஒரு பொழுதும் அக்கறை கொள்ளமாட்டார்கள்.\nஎது என்னவானாலும், நாம் சோர்வற்று தொடர்ச்சியாக சர்வதேச வேலைத் திட்டங்களை மிகவும் அவதானமாக மேற்கொள்ள வேண்டும், அவ் வழி மூலம் எமது தமிழினத்திற்கு நடைபெற்றது ஓர் இன அழிப்பு என்பதை நிருபிப்போம்.\nஅவ்வேளையில் எமது இனத்தின் மீது இன அழிப்பை மேற்கொண்டவர்கள் உயிருடன் இருப்பார்களா, அல்லது தமது தள்ளாடும் வயதில் தள்ளுவண்டிகளில் நீதி மன்றங்கள் செல்வார்களா என்பதற்கு, காலம் தான் பதில் கூற வேண்டும்.\nPrevious articleதனக்கு எதிராக சாட்சியமளித்த கடற்படை அதிகாரியை சுடத் துரத்திய அட்மிரல்\nNext articleஅம்ரிஷ் உடல் அருகே கதறி அழுத நடிகர் அர்ஜுன்\n‘தலைக்கேறிய போதை’…’வாட்ஸ்ஆப் வீடியோ காலில்’…இளைஞர் செய்த விபரீத செயல்\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி.. ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது\nதுக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய குரங்கு\n“இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது” – அமைச்சர் ரூவன்...\nஅழகான நாஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க்...\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: “சில நிமிடங்கள் தாமதமாக சாப்பிட சென்றதால் உயிர்பிழைத்தேன்” – உயிர்தப்பியவரின்...\nயாழிலிருந்து கொழும்பு வந்த வேன் கோர விபத்து – லண்டனில் இருந்து வருகை தந்த...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nசித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஅனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரி பாக்கி தள்ளுபடி ஏன்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பத��� சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119964", "date_download": "2019-04-24T18:55:37Z", "digest": "sha1:GXBZD3CIFZME27CCV6TPEU5DCFFMSXXP", "length": 9368, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஎழுவர் விடுதலை; இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமர் மோடி சந்திப்பு - Tamils Now", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nஎழுவர் விடுதலை; இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமர் மோடி சந்திப்பு\nஇந்தியா வந்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.. எழுவர் விடுதலை குறித்தும் சுப்பிரமணிசாமி பேசவைத்திருப்பார் என ஒரு சந்தேகம் வருகிறது.\nபா.ஜ.க. தலைவர் சுப்ரமணியசாமி கடந்த 2015-ம் ஆண்டு ‘விராத் ஹிந்துஸ்தான் சங்கம்’ என்ற அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, இந்துத்வா தத்துவத்தை விட்டு விலகாமல் இருக்க இந்து இளைஞர்களை ஒன்றிணைப்பது, பசுவதை தடுப்பு மற்றும் பா.ஜ.க. அரசுக்கு சில விவகாரங்களில் அழுத்தம் அளிப்பது உள்ளிட்டவை இந்த அமைப்பின் நோக்கம் என்று விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் அறிமுக விழாவின்போது சுப்ரமணிய சாமி குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில், இந்த அமைப்பின் சார்பில் டெல்லியில் இன்று பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு சுப்ரமணிய சாமி அழைப்பு விடுத்திருந்ததையும் அதற்காகத்தான் இந்த அழைப்பை ஏற்று கடந்த திங்கட்கிழமை இரவு ராஜபக்சே டெல்லி வந்தார். என்றும் நிருபர்களுக்கு சொல்லப்பட்டது.உண்மையில் எதற்காக வந்தார் என்பது பின்னால்தான் தெரியும்.\nஇந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை ராஜபக்சே இன்று சந்தித்துப் பேசினார். டெல்லியில் மேலும் சில தலைவர்களை ராஜபக்சே சந்தித்து பேசுவார் என தெரியவந்துள்ளது.\nவிராத் ஹிந்துஸ்தான் சங்கம் என்ற அமைப்பு வெறும் பெயருக்குத்தான் சுப்பிரமணிசாமி வைத்திருக்கிறார். இப்படி ஒரு அமைப்பு இருப்பதே யாருக்கும் தெரியாது. ஏழு பேர் விடுதலையை நிறுத்துவதற்கு, மோடிக்கு ஒரு அழுத்தம் கொடுப்பதற்கும் ராஜபக்சேவை வரவைத்து சந்திக்கவும் வைத்துவிட்டார்.அவர் ஒரு அரசியல் ஏஜென்ட் என்பதை நிருபித்துக்கொண்டிருக்கிறார் என்று சமூக ஆர்வலர்களும் மனித உரிமை போரளிகளும் சொல்கிறார்கள்.\nஇலங்கை எழுவர் விடுதலை சந்திப்பு பிரதமர் மோடி முன்னாள் அதிபர் ராஜபக்சே 2018-09-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமோடியின் உள்நாட்டு பயண செலவுக்கான ஆவணம் இல்லை; பிரதமர் அலுவலகம்\nவைகோ அனல் பிரசாரம்;கஜா புயலில் பாதித்த மக்களுக்கு மோடி ஆறுதல் கூட கூறவில்லை\nமோடியின் ‘நானும் காவலாளிதான்’ முழக்கத்தை ட்விட்டரில் கிண்டல் செய்த சத்ருஹன் சின்ஹா\nதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது; நீட் தேர்வு ரத்து; எழுவர் விடுதலை,வேளாண்மைக்கு தனி பட்ஜெட்\nதமிழகம் போல் மோடிக்கு உ.பி.யிலும் கடும் எதிர்ப்பு:அமேதி தொகுதியில் ‘கோ பேக் மோடி’ போஸ்டர்கள்\nமு.க.ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு;தமிழக அரசியலில் பரபரப்பு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/04/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2019-04-24T19:03:02Z", "digest": "sha1:5X6VBLKOJAQXGHF46APYFBC6KWZVHDQQ", "length": 8345, "nlines": 165, "source_domain": "www.easy24news.com", "title": "ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகளுக்கு மேலதிக பொலிஸ் குழு | Easy 24 News", "raw_content": "\nHome News ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகளுக்கு மேலதிக பொலிஸ் குழு\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகளுக்கு மேலதிக பொலிஸ் குழு\nஅரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் ஆரம்பகட்ட விசாரணைகளுக்காக மேலதிக பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nபொலிஸ்மா அதிபரிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அமைய மேலும் 6 பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் தகவல்கள் தெரிவித்தன.\nஇதற்கமைய, ஆணைக்குழுவின் முதற்கட்ட விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவில் 18 உத்தியோகத்தர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.\nஇந் நிலையில் இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.\nஎதிர்வரும் 22 ஆம் மற்றும் 23 ஆம் திகதிகளில், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் ஒளடத கொள்வனவின்போதும் பசு இறக்குமதியின்போதும் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடு குறித்தும், காப்புறுதி தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகள் குறித்தும் சாட்சி விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக அறிய முடிகின்றது.\nஇதனிடையே, கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு இணங்க, ஆரம்பகட்ட விசாரணைகளுக்காக சில அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆணைக்குழு முன்னிலையில் அடுத்த சில வாரங்களுக்குள் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n52 நாள் வரட்சியின் பின்னர் யாழ்ப்பாணத்துக்கு நேற்று ஐஸ் மழை\n4 தினங்களில் நாட்டை உலுக்கியுள்ள 13 கொலைகள் \nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\nஅரச இசை விருது விழா\nlow-cost மின் குழிழ்களின் பாவனை அதிகரிப்பு\nவெளிநாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகளின் சொத்துகளுக்கு என்ன முடிவு \nஅரசியலும் சினிமாவும் காலம் வந்தால் மாறும்\nவெளிநாடு ஒன்றில் 8 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n359 சுடர்கள் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி\nநாளை வரை ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்\nஅவசரகாலச் சட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்து நாட்டு பிரஜை ஒருவர் கைது\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/vijay-vijay61-thalapathy61/", "date_download": "2019-04-24T17:52:16Z", "digest": "sha1:2CDIZMRW7FI5JXNHFNP4HUOP6NEXVMEW", "length": 5379, "nlines": 58, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "’தளபதி 61’ அப்டேட்: விஜய்க்கு மீண்டும் இவரே ஜோடி..?? -", "raw_content": "\n’தளபதி 61’ அப்டேட்: விஜய்க்கு மீண்டும் இவரே ஜோடி..\nவிஜய் நடிப்பில் பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பைரவா’ வரும் பொங்கல் தின விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.\nதற்போது வெளிநாட்டில் ஓய்வில் இருக்கும் விஜய் சில தினங்களில் சென்னை திரும்பவுள்ளார். அதன் பிறகு, அட்லீயுடனான அடுத்த படத்தில் இணையவுள்ளார் விஜய்.\nஇந்த படத்தினை மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறது ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம். 70 சதவீத படப்பிடிப்பு வெளிநாடுகளில் தான் படமாக்கப்படவிருக்கிறதாம்.\nஇந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீண்டும் சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளாராம். தெறி படத்தில் இருவருடனான காதல் காட்சிகள் அதிகமாக பேசப்பட்டுள்ளதால் மீண்டும் இந்த கூட்டணியை சாத்தியமாக்கியுள்ளார் விஜய்..\nNextலாரன்சின் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் வெளிவருவதில் சிக்கல்..\nமணல் மாஃபியா டாக்டர் இளவரசனின் தகிடுதத்தங்கள்…\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde’ஐ துவக்கி வைத்தார் சினேகா..\nசினிமா நிருபர் செய்யாறு பாலுக்கு ‘எம்ஜிஆர் – சிவாஜி’ விருது -V4 அவார்ட்ஸ் 2019\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்\nஒன் உசிரு காத்துல’ எஸ்.ஜானகி பாடிய பாடல்\nமோகன்லால் மகனுடன் ஜோடி போட்ட திவ்ய நடிகை\n“சினிமாவைக் காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு\n’நெடு நல் வாடை’ டீசர்\nபல சவால்களோடு பரபரப்பான இறுதிக் கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’\nஏகாந்தம் அழைக்குதே பாடல்- கடமான் பாறை அப்டேட்ஸ்\nபுதுமுக நடிகர் சத்யாவுக்கு நல்லிரவில் அதிர்ச்சியளித்த சிம்பு\nசிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியது..\n’பரதேசி’ ’அரவான்’ வரிசையில் ’ழகரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/youth/171032-2018-10-31-11-11-07.html", "date_download": "2019-04-24T18:47:45Z", "digest": "sha1:UMFIPLHJ27IHOMG2K5PGKYH2FKT6FNHN", "length": 12396, "nlines": 85, "source_domain": "www.viduthalai.in", "title": "தமிழக வனத்துறையில் அலுவலர், பாதுகாவலர் பணியிடங்கள்", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nவியாழன், 25 ஏப்ரல் 2019\nமுகப்பு»அரங்கம்»இளைஞர்»தமிழக வனத்துறையில் அலுவலர், பாதுகாவலர் பணியிடங்கள்\nதமிழக வனத்துறையில் அலுவலர், பாதுகாவலர் பணியிடங்கள்\nபுதன், 31 அக்டோபர் 2018 16:31\nதமிழக வனத்துறையில் வன அலுவலர் பதவிக்கான 300 காலிப் பணியிடங்களையும் வனப் பாதுகாவலர் பதவிக்கான 726 காலிப் பணியிடங்களையும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனப் பாதுகாவலர் பதவிக்கான 152 காலிப்பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.\nவயது: 01.07.2018 அன்று, எஸ்.சி. எஸ்.சி. அருந்ததியர், எஸ்.டி., பி.சி, எம்.பி.சி., சீர்மர பினர், பி.சி. முஸ்லிம் ஆகிய பிரிவினருக்கும் கைம்பெண்களுக்கும் குறைந்தபட்ச வயது 21. உச்சபட்ச வயது வரம்பு 35. பிற பிரிவினருக்குக் குறைந்தபட்ச வயது 21. உச்சபட்ச வயது 30. வனப் பாதுகாவலர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனப்பாதுகாவல் ஆகிய பணிகளுக்கு முன்னாள் ராணுவத்தினருக்கான குறைந்த பட்ச வயது 21, அதிகபட்ச வயது 30.\nகல்வி: வன அலுவலர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் அறிவியல் பாடத்திலோ பொறியியல் படிப் பிலோ பட்டம் பெற்றிருக்க வேண்டும். வனப் பாதுகாவலர் பதவிக்குப் பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய பதவிக்கு ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: வன அலுவலர் பதவிக்கு ரூ.250, பிற பதவிகளுக்கு ரூ.150. கட்டணத்தை ஆன்லைனிலோ இந்தியன் வங்கி சலான் மூலமாகவோ கட்டலாம்.\nதேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, நேர்காணல் போன்றவற்றின் மூலம் உரிய விண்ணப் பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவ���ர்கள். ஆன்லைன் தேர்வு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும்.\nவிண்ணப்பிக்கும் முறை: உரிய தகுதி கொண்ட விண்ணப்பதாரர்கள் www.forests.tn.gov.in என்னும் இணையதளத்தில் நவம்பர் 5 வரை விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வுக்கான நாள் பின்னர் அறி விக்கப்படும்.\nவிண்ணப்பிக்க கடைசிநாள்: 05.11.2018 மாலை 5:00 மணி வங்கிக் கட்டணம் செலுத்த கடைசிநாள்: 07.11.2018 மதியம் 2 மணி\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nரூ.1,60,000 சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nஏர் இந்தியாவில் காலிப் பணியிடங்கள்\nஅஞ்சல் துறையில் 4442 காலியிடங்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nவிண்வெளி நிலையத்தில் புதிய சாதனை\nஉயரும் கடல் மட்டத்தால் ஆபத்தில் பூமி\n2.45 மீட்டர் வேகத்தில் ரோபோ சிறுத்தை\nகோடை காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...\nகோடை நோய்களைத் தடுப்பது எப்படி\nஅன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு விழா பூவாயிப்பட்டியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்\nவிருதுநகர் ஜஸ்டிஸ் மாநாடு - 1\nகராச்சி கலகத்திற்கு மதமே காரணம்\nஏழுமுறை தேசியப் பட்டம் பெற்றவர்\nபகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்கள் மற்றும் பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்\nயாகத்தை எதிர்க்கும் நாம் அரக்கர்களாம் சூத்திரர்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2014/06/03/%E0%AE%95%E0%AE%BE%E2%80%A2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BE-3/", "date_download": "2019-04-24T18:04:56Z", "digest": "sha1:CJRFLV5MNLF6HBIMGRQNOGRRVL56PWWR", "length": 30007, "nlines": 192, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "கா•ப்காவின் பிராஹா -3 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← காஃப்காவின் பிராஹா -2\nகாஃப்காவின் பிராஹா -4 →\nPosted on 3 ஜூன் 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nபொதுவாகவே புதிய மனிதர்களின் சந்திப்புகளும் சரி, புதிய இடங்களின் தரிசனங்களும் சரி, அல்பெர் கமுய் கூறுவதைப்போல எதிர்பார்ப்பிற்கும் கிடைக்கும் அனுபவத்திற்குமான இடைநிலையாகவோ அல்லது பிராய்டு வகைபடுத்துகிற திருப்தி-அதிருப்தி இரண்டுக்குமான நனவிலி மனநிலையாகவோ இருப்பதால் இதுபோன்ற பயணங்களில் ஓர் ஆர்வத்துடனேயே கலந்துகொள்கிறோம். தவிர நண்பர்கள் அல்லது நமது மக்களுடன் செய்கிற குறுங்கால பயண அனுபவங்கள் பிராய்டுகூறுகிற அதிருப்தி விழுக்காடுகளைக் குறைக்க உதவுகின்றன என்பது சொந்த அனுபவம். ஓட்டலில் காலை உணவுக்கு மட்டும் ஏற்பாடு செய்திருந்தார்கள். பாரீஸிலிருந்த வந்திருந்த அனேகர் தங்கள் கையோடு கொண்டுவந்த உணவுகள் இரண்டாம் நாள் வரை பலரும் சாப்பிட உதவியது, குறிப்பாக வெரெயால் தமிழ்ச்சங்கத் தலைவரின் குடும்பம். ஆக முதல் நாள் இரவு அன்பழகன் என்பவரின் உபசரிப்பில் சப்பாத்தி, தமிழ்ச் சங்கத் தலைவர் இலங்கைவேந்தன் அன்பிற்காக மிளகாய்ப்பொடியுடன் இரண்டு இட்டலி எனப் பிராகுவிலும் பாரதப் பண்பாட்டை வாய்மொழிந்துவிட்டுப் படுக்க இரவு பதினொன்றாகியிருந்தது.\nஒன்பதாம் தேதியன்று எழுந்திருக்கும்போது வழக்கத்திற்கு மாறாக 7 மணி. காலைக் கடன்களை முடித்துக்கொண்டு ஓட்டலின் உணவுவிடுதிக்கு வந்தபோது 8.30 ஆகியிருந்தது. எதிர்பார்த்ததுபோலவே ஐரோப்பிய உணவுவகைகள். பெரும் எண்ணிக்கையில் இந்தியர்களைக் கண்டது அங்கிருந்த மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கலாம். பரிசாரகர்கள் அவ்வப்போது குறைகிற உணவு வகைகளை நிரப்புவதோடு; தட்டுகள், முள் கரண்டிகள், கத்திகள், கண்ணாடி தம்ளர்கள், கோப்பைகள் எனவைக்கிறபோதெல்லாம் எழுந்த ஓசைகள், உணவுண்ட மனிதர்களின் மெலிதான உரையாடலைத் துண்டித்து நேரத்தை நினைவூட்டுவதாக இருந்தது. பொதுவாக இதுபோன்ற ஓட்டல்களில் பணிபுரியும் ஊழியர்களிடம் காண்கிற பலமுறை ஒத்திகைபார்த்து பழகிய முகமனும், உபசரிப்பும் இல்லை. நேர்க்கோட்டிலிருந்து விலகாத ஒழுங்கு மட்டுமே காண முடிந்தது. இன்றைக்குப் பார்க்கவேண்டியவை பட்டியலில் Prague Castle என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிற பிராகா கோட்டை இருந்தது, அடுத்ததாக செக் நாட்டைச்சேர்ந்த தமிழ் அறிஞர் வாச்செக் யாரோஸ்லா•ப் (Vacek Jaroslav).\nஇந்தியர் வழக்கப்படி தாமதமாகப் புறபட்டோம். சந்தோஷத்தை மட்டும் கணக்கிற்கொள்ளவேண்டும் என்பதால் பயண ஏற்பாட்டாளர்களின் திட்டமிடலில் நிகழ்ந்த சிறு பிழைகளில் கவனம் செலுத்தவ���ல்லை. ஓட்டல் அருகே முன்னூறு நானூறு மீட்டர் தொலைவிலிருந்த Zborov – Strašnické நிறுத்தத்தில் குழப்பங்களுக்கிடையில் எண் 5 டிராம்வே எடுத்து பின்னர் வேறொரு இடத்தில் மற்றொரு டிராம்வே எடுத்து பயணிக்கவேண்டியிருந்தது. ஐம்பது இந்தியர்கள் (தமிழர்கள்) கிழக்கு ஐரோப்பிய நாடொன்றில் இப்படி ஒட்டுமொத்தமாகக் காண்பது செக் நாட்டவர்க்கு அரிதானக் காட்சி. அரசுப் போக்குவரத்து சாதனங்களில் கலகலப்பான () பயண அனுபவங்களை இதற்கு முன்பாக அவர்கள் சந்தித்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.\nபிராகா நகரத்தின் இதயத்துடிப்பு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையைப் பொருத்தது. சுற்றுலா பயணிகள் இல்லையெனில் பிராகு நகரமே வெறிச்சோடிக்கிடக்கும் என்ற எண்னம் அடிக்கடி வருகிறது. அதிலும் கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகள் ஒரு நகரத்தின் இயக்க அடையாளத்தை முற்று முதலாக இழந்திருந்தன. குறிப்பாக வால்ட்டவா நதியை டிராம்வேயின் ‘தடக்’குகளைப் பதினோரு மணி கிழக்கு ஐரோப்பிய குளிர்வெயிலில் அரைவிழிமூடி கடந்ததும் எதிர்கொள்கிற சொப்பன நகரமும் உறக்கம் கலையாத மனிதர்களும் வித்தியாசமான அனுபவம். இத்தனைக்கும் நாங்கள் சென்றிருந்தது ஒரு சனிக்கிழமை. Prazsky hrad என்றே ஒரு நிறுத்தம் இருந்தது. இறங்கியதும் இடப்புறமிருக்கும் தோட்டத்தைக் கடந்து ஒரு அரைகி.மீட்டர் தூரம் படியேறவேண்டும். கோட்டையென்றாலே குன்றின் மீதோ மலை மீதோ கட்டுவதுதான் பாதுகாப்பு என உலகமெங்கும் கடைபிடிக்கப்பட்ட நியதிக்கு செக் முடியாட்சியும் தப்பவில்லை என்பதன் அடையாளமாக இக்கோட்டையும், அதன் தேவைக்கான பிறவும் இங்கும் ஒரு மலையை சுவீகரித்துக்கொண்டிருந்தன. கோட்டைக்குள் நுழைவதற்கு முன்பு இடப்புறமிருக்கும் முற்றத்தில் – பிற சுற்றுலாவாசிகள் போகட்டுமென பொறுமையுடன் காத்திருந்து – பிராகு நகரத்தின் தென் கிழக்குப் பகுதியைக் காமிராவில் கிளிக்கிடுவதற்கு முன்பாக, தவறாமல் கண்களில் பதிவுசெய்துகொள்ளவேண்டும். நுழைவாயிலில் காவலர்கள் இருவர் ஆடாமல் அசையாமல் பக்கத்திற்கு ஒருவரென நிற்கிறார்கள். கோட்டையின் நுழைவாயில் இடது புறம் இருக்கிற ராயல் கார்டனை வரும்போது பார்க்கலாம் என நினைத்து பாரக்காதது, தனிக்கதை. நுழைவாசலில் நுழைந்ததும் ஒரு பெரிய திறந்தவெளி. ஒரு நீரூற்று கோத்திக் காலத்து சிலையுடன் இருக்கிறது.\nபழைய அரண்மணை: இடதுபுறம் திரும்பியதும் பார்வையிடுவதற்கான அனுமதிச்சீட்டை வாங்கிவர ஏற்பாட்டாளர்கள் சென்றதால் காத்திருக்கவேண்டியிருந்தது. காத்திருந்ததும் தவறில்லை Joze Plenik சிற்ப கலைஞர் முதல் உலகப்போர் நினைவு ஸ்தூபத்தை காண நேரம் கிடைத்தது. அனுமதிசீட்டு வந்து சேர்ந்ததும், உள்ளே சென்றோம். இப்பகுதி 12ம் நூற்றாண்டிலிருந்து உபயோகத்திலிருக்கிறது தொடக்கக் காலத்தில் அரசகுமாரர்களுக்கும் பதினாறு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மன்னர்களின் உபயோகத்திந் கீழும் இருந்திருக்கிறது. விலாடிஸ்லாவ் மண்டபத்தில் கோத்திக் காலத்து உட்கூரை பார்க்கவேண்டிய ஒன்று. பூமிக்கடியில் குடைந்துள்ள பகுதியில் கோட்டையின் ஆயிரம் ஆண்டுவரலாற்றை ஆவணங்கள், பொருட்கள் துணைகொண்டு காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இவற்றுள் வைரங்கள் விலை உயர்ந்த கற்கள் பதித்தப் பொருட்களும் அடக்கம். புனித கீ தேவாலயத்தின் வலது புறம் செக் நாட்டு ராணுவம் மற்றும் காவல்துறையின் சீருடைகளில் ஏற்பட்ட மாற்றங்களை தொடக்கங்காலத்திலிருந்து வைத்திருக்கிறார்கள் இதுவும் சரி தேவாலயத்தில் எதிரிலிருந்த புனித ஜார்ஜ் பசிலிக்கா என்கிற சிறுதேவாலயமும் சரி பெரிதாக ஈர்க்கவில்லை. Zlata Ulicka என அழைக்கப்படுகிற கோல்டன் லேனில் சிறு சிறு குடில்கள் இருக்கின்றன. இதுபோன்றதொன்றை ஸ்பெயினிலுள்ள பார்சலோனா நகரிலும் பார்த்திருக்கிறேன். பதினாறாம் நூற்றாண்டிலிருந்து 20 ம் நூறாண்டுவரை பல் வேறு கலைஞர்கள், கைவினைஞர்களின் இல்லங்கள் எப்படி யிருந்தன என்பதைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு பொற்கொல்லரின் இல்லம், மதுச்சாலை, இறுதியாக சினிமா வரலாற்றறிஞரின் குடில். பார்த்துமுடித்து இடப்புறமுள்ள குறுகிய வழியில் குனிந்து வெளியேறினால் ஒரு திறந்த வெளியில் முடிகிறது. இடதுபக்கமாகச் சென்றால் டலிபோர்க்கா (Daliporka) வருகிறது. மிகவும் குறுகலான படிகளில் கீழே இறங்கிசெல்லவேண்டும். படிகளில் குறுகிய அமைப்பே பார்க்கவிருக்கும் பயங்கரத்தைக் குறித்த எச்சரிக்கையாகக் கருதலாம். டலிபோர் என்கிற வீரன், விவசாயிகள் அரசுக்கு எதிராகத் திரண்டபோது அவர்களுக்கு ஆதரவாக இருந்தவனாம். நீங்கள் நினைப்பதுபோலவே அவனைக் கைது செய்து நிலவறையில் அடைத்து சித்திரவதை செய்��ு தூக்கிலிட்டார்கள் எனச்சொல்கிறார்கள். அவன் அடைபட்டிருந்தபோது வாசித்த வயலின் இசை கோட்டையெங்கும் ஒலித்ததாம். அதன் அடிப்படையில் ஒரு ஒப்பேரா என்ற இசை நாடகத்தையும் அரங்கேற்றியிருக்கிறார்கள். ஆகக் கீழே எல்லாவிதமான வதை ஆயுதங்களையும் காணமுடிகிறது. இறுதியாக லோக்கோ விச் என்ற இடம் : இது தனிநபர் ஒருவரின் விசேடமாக சேர்த்துவைத்த பொருட்களின் கண்காட்சிக்கூடம். செக் நாட்டின் பிரசித்திபெற்ற ஓவியக்கலைஞர்களின் ஓவியங்கள், பீத்தோவன், மொஸார் போன்ற இசைக்கலைஞர்கள் கைப்பட எழுதிய இசைக் குறிப்புகள் இங்குள்ளன. இறுதியாக செயிண்ட் கி தேவாலயம் வந்தோம். மிகப் பிரம்மாண்டமான ஆலயம். பிராஹா கோட்டையில் மிகமுக்கியமானதொரு இடம். இதன் வெளி முகப்பும் சரி, உள் விதானங்களும் தனி அழகு. அவற்றின் கண்ணாடிஓவியங்கள், குறிப்பாக சிலுவையில் அறைந்த இயேசுவின் மரச்சிற்பம், ‘புனித கி'(Saint Guy)யின் கல்லறை என எழுத நிறைய உண்டு.\nவாச்செக் யார்ஸ்லோ• என உச்சரிக்கவேண்டும். தமிழில் குறிப்பாக செவ்விலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ளவர்களுக்கு இப்பெயர் அன்னியமானதல்ல. இவரை அதிகம் அறிந்திராத நண்பர்களுக்காக வேண்டுமானால் சில கூடுதல் தகவல்கள்: பிராகு பல்கலைகழகத்தின் மொழியியல் பீடத் தலைவர். ஏற்கனவே ‘கமில்’ என்கிற செக்நாட்டு தமிழறிஞர் பற்றி அறிந்திருக்கிறோம். அடுத்தது இவர். அண்மையில் இந்திய அரசால் குறள் பீட விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டவர். இந்திய மொழிகளில் தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் ஆழ்ந்த ஞானம். அவருடைய தமிழ்ப் பங்களிப்பை எழுத இங்கே இடம்போதாது. தமிழ் மொழி சார்ந்து பணி யாற்றுகிற நமது தமிழர்களிடம் நான் பேச அஞ்சுவதுண்டு. பெய்த மழையில் வள்ளுவர் நனைந்தார், இரண்டு நாள் அவர் சிலைக்குக் குடைபிடித்தேன் என்றெல்லாம் தமிழ்ச் சாதனையாளர்கள் பெருகிவிட்ட காலமிது. சுயபுராணம் படிக்காத ஒரு தமிழரை கண்டு பிடித்தல் அரிது. அதிலும் தற்போதெல்லாம் மனிதர்களின் ஆற்றலை தொலைகாட்சிகள், ஊடகங்களின் தராசுகொண்டு எடைபோட ஆரம்பித்த பிறகு; அடக்கமாய், நமது தொலைகாட்சிபெட்டிகள், ஊடங்களின் பிடியில் சிக்காத ஒரு மனிதரை, பிரான்சுநாட்டைசேர்ந்த வொரெயால் தமிழ்ச் சங்கமும், தலைவர் இலங்கைவேந்தனும் சங்கத்தின் பிற உறுப்பினர்களும் அழைத்துவைந்து பாராட்டநேர்ந்தத�� ஓர் அதிசய நிகழ்வுதான். கடந்த வருடத்தில், பாரீஸ் நகருக்கு அழைத்து அவரை கௌவரவித்திருக்கிறார்கள். இவர்கள் அவருக்குப் பாராட்டு தெரிவித்த அதே ஆண்டு குறள்பீட விருதும் கிடைத்திருக்கிறது. அம்மானிதர் Náměstí Republiky என்ற இடத்திற்கு வொரெயால் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்தவ்ர்களைத் தேடிவந்து தனது பல்கலைக்கழகப் பீடம் வரை அழைத்துச்சென்றதும் உரையாடியதும் மனம் நெகிழ்ந்த தருணங்கள். அவர் பேசியபோது உள்ளன்போடு வார்த்தைகள் வெளிவந்தன. குறள்பீடம் விருதைப்பற்றி அதிகம் வாய் திறக்காத; அதனைத் தமது சாதனைப்பட்டியலில் குறிப்பிட விரும்பாத முனைவர் வாச்சக் (Vacek), இவர்கள் கௌரவித்ததை மகிழ்ச்சியோடு ஏற்றார் எனில், அவர்மீது வொரெயால் தமிழ்ச்சங்கத்தினர் கொண்டிருந்த அன்பு முழுமையானது, கபடமற்றது -குறள்பீட விருது அரசியலுக்கு அப்பாற்பட்டது எனபதை மனமார உணர்ந்திருந்தார்.\n← காஃப்காவின் பிராஹா -2\nகாஃப்காவின் பிராஹா -4 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமொழிவது சுகம் பிப்ரவரி 3, 2019\nதமிழும் நதியும் – நா கிருஷ்ணா\nபெண் இலக்கியம் – நாகரத்தினம் கிருஷ்ணா\nகாலனித்துவம் :இன்றும் அன்றும் – க.பஞ்சாங்கம்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/how-tackle-exam-time-tension-for-tnpsc-aspiarnts-002528.html", "date_download": "2019-04-24T18:18:45Z", "digest": "sha1:J3EXBKXY6UNOZMLU4EA347WP3DBO3VXO", "length": 12469, "nlines": 110, "source_domain": "tamil.careerindia.com", "title": "குரூப் 2ஏ தேர்வு நேர குறிப்புகள் போட்டி தேர்வு எழுதுவோர்க்கான வழிகாட்டல் | how to tackle exam time tension for tnpsc aspiarnts - Tamil Careerindia", "raw_content": "\n» குரூப் 2ஏ தேர்வு நேர குறிப்புகள் போட்டி தேர்வு எழுதுவோர்க்கான வழிகாட்டல்\nகுரூப் 2ஏ தேர்வு நேர குறிப்புகள் போட்டி தேர்வு எழுதுவோர்க்கான வழிகாட்டல்\nபோட்டி தேர்வுக்கு தயாராவோர்கள் அனைவரும் தேர்வு நேரத்தில் பின்ப்பற்ற வேண்டிய சில நடவடிக்கைகள் உங்களுக்கான சில தகவல்கள் கரியர் இந்தியா தொகுத்து வழங்குகிறது .\nகுருப் 2ஏ தேர்வில் நெருங்க நெருங்க தேர்வு எழுதுவோர்களுக்கு நெருக்கடி அதிகமாகும் . நீங்கள் நிறைய படித்திருந்தும் எதுவும் படிக்காததைபோல் இருக்கும் . புத்தகத்தை பார்க்க அதனை முடிக்க வேண்டும் என்ற பரபரப்பு அதிகரித்த வண்ணமே இருக்கும் .\nசென்னையில் மழை ஆதலால் அந்த சூழலுகேற்ப போட்டி தேர்வு எழுதுவோர் திட்டமிட்டு செயல்படுங்கள் . நன்றாக உறங்கவும், தேவையில்லாத சிந்தனையை தவிர்க்கவும் . போட்டி தேர்வு நேரத்தில் வீட்டில் அமைதி சூழல் படர வைக்க வேண்டும் . ஏதேனும் சண்டை சச்சரவு ஏற்படுவது போல் இருந்தால் அந்த சூழலை தவிர்க்கவும் . வீட்டில் பெரியவர்கள் சிறு குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லையென்றால் அவர்களை அமைதியாக கவனிக்கவும் . என்னால் படிக்க முடியவில்லை தேர்வு நேரத்தில் இப்படி சிக்கலா என்ற அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. தேர்வு நேரத்தில் எதிர்கொள்ள வேண்டிய எதிர்பாரா சில நிகழ்வுகள் மனதை அச்சமூட்டும் ஆனால் அதற்கு அவசியமில்லை.\nபோட்டி தேர்வினை எதிர்கொள்வோர்கள் கலக்கமோ என்ன ஆகுமோ கேள்விகள் எப்படியிருக்குமோ என்ற பய உணர்வை விடுங்கள் அதுவே சாலச்சிறந்தது . இரண்டு பால்பாயிண்ட் பெண்கள் எடுத்து வைத்து கொள்ளுங்கள் . நன்றாக சாப்பிடவும் தேர்வுக்கு செல்லும் பரபரப்பில் சரியாக சாப்பிடாமல் இருக்க வேண்டாம்.\nபோட்டி தேர்வில் வெல்ல வேலைக்கு சென்று படிப்பவர்கள் சனிமுதல் வேலைக்கு விடுப்பு எடுத்து ஒய்வெடுங்கள் நீங்கள் படித்த ஒன்றை மட்டும் மீண்டும் ரிவைஸ் செய்யுங்கள் . ஆஃபிஸ் வேலைகள் , பிரச்சனை எதுவானாலும் அதுகுறித்து யோசிக்க வேண்டாம் . தேர்வு எழுதும் வரை அலுவலக சிக்கலை தள்ளி வையுங்கள் போதுமானது ஆகும் . கல்லுரி முடித்து புதிதாக தேர்வை எழுதுவோரும் வேலை வேண்டும் என்ற நெருக்கடியில் இருக்க வேண்டாம் . வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை தவிர வேறு எதையும் பற்றி யோசிக்க வேண்டும் . வாழ்த்துக்கள்\nபோட்டி தேர்வு வெல்ல நடப்பு தேர்வுகளின் தொகுப்பு ரிவைஸ் செய்யுங்கள்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தேவையான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்��ி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: டிஎன்பிஎஸ்சி, போட்டி தேர்வு, தேர்வு குறிப்புகள், tnpsc, competitive exams, exam tips\nஏப். 18 வரைக்கும் பள்ளிகளை திறந்து வைக்க உத்தரவு.\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..\nஅங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித் துறை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/news/page/4/?filter_by=random_posts", "date_download": "2019-04-24T18:25:27Z", "digest": "sha1:XZPHDB3UV2HXUNG6FBMD2QR5TPSGMR7M", "length": 5930, "nlines": 87, "source_domain": "www.cinereporters.com", "title": "Tamil Cinema Latest News | Tamil Movie News| Kollywood Breaking News| Cinema News in Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome செய்திகள் Page 4\nதரமான சம்பவம் செஞ்சிட்டீங்க….லவ் யூ தலைவா – பாராட்டும் தனுஷ்\n‘செம போத ஆகாதே’ ரிலீஸ் மீண்டும் தள்ளி போனது ஏன்\nவாழ்க்கையே போராட்டமாகிவிட்டது: இது ரஜினியின் புத்தாண்டு வாழ்த்து\nநடிகையை திருமணம் செய்யும் இயக்குனர் விஜய்\nஇனி அப்படி நடிக்க முடியாது – மாதவன் திட்டவட்டம்\nசினிமாவில் முதன் முறையாக சிம்ரனின் கணவர்\n#thala59 படம் பூஜை போட்டாச்சு: வினோத்து, சிவா மாதிரி செஞ்சுடாதப்பா…\nவெளிவந்துவிட்டது பாகுபலி சேலைகள்: ஜவுளிக்கடைகளில் அலைமோதும் கூட்டம்\nஆக்‌ஷன் அவதாரத்தில் நடிகர் விவேக் \nபடுக்கைக்காக நடிகையிடம் மாதம் ரூ. 50000 பேரம் பேசிய நடிகர்\nதந்தை இறந்த துக்கத்திலும் கதை கேட்ட நடிகா்\nதமிழகத்தின் நிலப்பரப்பை பற்றி ரஜினிக்கு என்ன தெரியும்\nமாதம் ஒரு காதலனுடன் உல்லாசம் உலக அழகியை வம்பிழுக்கும் ராக்கி சாவந்த்\nசுந்தரபாண்டியன் படத்துக்கு பின் எஸ்.ஆர் பிரபாகருடன் இணையும் சசிக்குமார்\nவிஜயை பார்த்தேன்.. விழுந்துவிட்டேன் – பாப்பா இப்படி பேசலாமா\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,229)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,449)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,622)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,051)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/63059/", "date_download": "2019-04-24T18:21:12Z", "digest": "sha1:FRA7IYV2CKWVBEDDU2XNREEV2ARIWPPZ", "length": 13541, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "அனந்தி சொன்னது பொய்…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில்.நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சி வடமாகாண சபையை புறக்கணித்து நடைபெறுவதாக வடமாகாண வர்த்தக கைத்தொழில்துறை அமைச்சரின் கருத்தை முற்றாக மறுதலித்துள்ளனர் யாழ்ப்பாண வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தினர்.\nயாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள 9வது சர்வதேச வர்த்தக கண்காட்சி நிகழ்வு வடக்கு மாகாண சபையை முற்றிலுமாக புறக்கணித்து நடாத்தப்படவிருக்கின்றது.\nஇந்நிகழ்விற்கான முன்னேற்பாடுகள் நிறைவடையும் இத்தருணம் வரை வட மாகாண சபையின் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சராக இருக்கும் எனக்கு எதுவித அறிவிப்போ, அழைப்போ கிடைக்கவில்லை.என வடமாகாண வர்த்தக கைத்தொழில்துறை அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றம் சாட்டி இருந்தார்.\nஅது தொடர்பில் வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் க. விக்னேஷ் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே கருத்துதெரிவிக்கையில் ,\nமத்திய அரசுக்கும் இந்த கண்காட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனை நாமே ஏற்பாடு செய்து கடந்த 08 வருடமாக கண்காட்சியை நடாத்தி உள்ளோம். இம்முறை 09ஆவது தடவையாக நடத்த உள்ளோம்.\nஇந்த கண்காட்சி தொடர்பில் முதலமைச்சருக்கு முன்னதாகவே தெரியப்படுத்தி உள்ளோம். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தான் இந்த கண்காட்சியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு , காட்சி கூடத்தை திறந்து வைக்க உள்ளார்.\nஇந்நிலையில் நாம் வடமாகாண சபையை புறக்கணிக்கின்றோம் எனும் அமைச்சரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. வடபகு���ியில் பலமான ஒரு வர்த்தக அமைப்பாக நாம் உள்ள போதும் வர்த்தக கைத்தொழில்துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர் எம்மை அமைச்சர் ஒரு தடவை கூட சந்திக்க வில்லை. எம்முடன் இதுவரையில் தொடர்பு கொள்ளவும் இல்லை.\nகடந்த 08 வருடங்களாக நாம் கண்காட்சியினை நடாத்தி உள்ளோம். அதில் வடமாகாண சபையின் பங்களிப்பு என்ன என்பது கூட தெரியவில்லை. ஆனால் , கான்காட்சி ஊடாக இலாபங்களை பெறுகின்றார்கள்.\nஎங்களுக்கு அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. எமக்கு பின்னல் எந்த அரசியல் கட்சியோ , அரசியல் வாதிகளோ இல்லை. நாங்கள் சுயாதீனமாக செயற்படுகின்றோம். எங்களின் நோக்கம் வர்த்தக அபிவிருத்தியே .\nஇந்த கண்காட்சி தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கபப்ட்டு உள்ளது.\nஎமக்கு யாரையும் புறக்கணித்து இக் கண்காட்சியை நடாத்த வேண்டிய தேவையில்லை. அனைவரின் ஒத்துழைப்புடன் இந்த கண்காட்சியினை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என தெரிவித்தார்.\nTagsஅமைச்சர் அனந்தி சசிதரன் சர்வதேச வர்த்தக கண்காட்சி வடமாகாண வர்த்தக கைத்தொழில்துறை வர்த்தக கைத்தொழில் சம்மேளனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் ரீதியான பிளவுகளை அறிந்து இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டனவா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்று இரவு 10 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை ஊரடங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திற்கு அப்பால் ஒரு சக்தி, இலங்கையின் புலனாய்வு துறையை இயக்குகின்றது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைதான IS உறுப்பினரின் தகவலின்படி இந்திய றோ, இலங்கையை எச்சரித்தது…\nராஜீவ் காந்தி கொலை 7 தமிழரை விடுதலை செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு…\nலிபிய மசூதியில் தீவிரவாதிகள் கார்க்தாக்குதல் 33 பேர் பலி..\nநாளை சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு April 24, 2019\nதவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்.. April 24, 2019\nஅரசியல் ரீதியான பிளவுகளை அறிந்து இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டனவா\nஇன்று இரவு 10 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை ஊரடங்கு April 24, 2019\nஅரசா���்கத்திற்கு அப்பால் ஒரு சக்தி, இலங்கையின் புலனாய்வு துறையை இயக்குகின்றது… April 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/04/blog-post_221.html", "date_download": "2019-04-24T18:03:58Z", "digest": "sha1:CMC6V5EMOCNJSZVJXTZO2VHJEIHOLGYP", "length": 11546, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "மகாபாரத காலத்திலேயே இணையதளம், செயற்கைகோள்கள் இருந்தது.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled மகாபாரத காலத்திலேயே இணையதளம், செயற்கைகோள்கள் இருந்தது..\nமகாபாரத காலத்திலேயே இணையதளம், செயற்கைகோள்கள் இருந்தது..\nஅகர்தலாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திரிபுரா முதல் மந்திரி பிப்லாப் தேப் கூறுகையில், “இணையதள பயன்பாடு என்பது மகாபாரத காலத்திலிருந்தே உள்ளது. கண்பார்வையற்ற திரிதராஷ்டிரர், குருசேத்ர யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது, போர்க்களத்தின் அருகே இல்லாதபோதே, அங்கு நடைபெறும் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொண்டார். இது அப்போது இருந்த தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் தொடர்பின் மூலமே சாத்தியமானது.\nஐரோப்பிய யூனியன்கள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணையளதம் தங்கள் கண்டுபிடிப்பு என கூறலாம். ஆனால், உண்மையில், இவை அனைத்தும் இந்தியாவின் தொழில்நுட்பம் தான். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இணையதளம் மற்றும் செய���்கைகோள்கள் இருந்துள்ளன. மிகவும் பணக்கார கலாசாரம் இந்தியாவுக்கு சொந்தமானது என்பது எனக்கு பெருமை அளிக்கிறது. இன்றும் கூட இணையதளம் மற்றும் மென்பொருள் தொழில்நுட்பத்தில் நாம் முன்னோடியாக இருக்கிறோம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் கூட, அந்த நிறுவனத்தில் பெரும்பாலான என்ஜினியர்கள் நமது நாட்டைச்சேர்ந்தவர்களே” என்றார்.\nமேலும், பிரதமர் நரேந்திர மோடி, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அனைவருக்கும் இன்டர்நெட் சேவையை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.\nமகாபாரத காலத்திலேயே இணையதளம், செயற்கைகோள்கள் இருந்தது.. Reviewed by Unknown on Thursday, April 19, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத���த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2017/01/144.html", "date_download": "2019-04-24T18:39:45Z", "digest": "sha1:ZJQJEVUCVUCQMIH2TTESMWHK7WVPFD26", "length": 11201, "nlines": 188, "source_domain": "www.kummacchionline.com", "title": "அண்ணே 144 அண்ணே | கும்மாச்சி கும்மாச்சி: அண்ணே 144 அண்ணே", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஅண்ணே இன்னிக்கு பேப்பர பார்த்தீங்களா அண்ணே..........\n(மைன்ட் வாய்சில்) ஏன் இந்த நாயி இன்னிக்கு பேப்பர பத்தி கொலைக்குது...\nடேய் ஏண்டா நாயே நீ பாத்தியாக்கும்..........\nடேய் பேப்பருல சுருட்டி வச்ச ப்ரியானிய லவுட்டி தின்ற பேமானி நீ பேப்பர நீ படிச்சியாக்கும்.............டேய்.........அதெப்படிடா பொய் உன் வாயில காவாத்தண்ணி மாறி கொட்டுது..............\nஇல்லீங்கண்ணே உண்மையா படிச்சேன் அண்ணே...........மெரினாவுல 144 ன்னு போட்டிருக்காங்கண்ணே...\nசரி அதுக்கு இன்னடா இப்பொ கோமுட்டி தலையா....\n144 ன்னா என்ன அண்ணே 9 பேருக்கு மேல கூட்டம் சேரக்கூடாது......அதுதானுங்களே அண்ணே............\nடேய் கூமுட்ட தலையா.............உனக்கு எவண்டா 9 பேருன்னு சொன்னது...........டேய் CrPC 144 இன்ன சொல்லுதுன்னா 4 பேருக்கு மேல கூட்டம் சேரக்கூடாது.............\nஅப்படியும் சொல்லலாம் கூட்டம்.........அப்போ 144 கூட்டுங்க 9 வருதா அதான் சொன்னேன்...நான் சொலரதுதாண்ணே ரைட்டு.........\nடேய் செங்கல் மண்டையா காலையில ஏண்டா எங்கிட்ட வந்து லொள்ளு பண்ற............நாயே சரி 144 சட்டம் போட்டிருக்காங்க அதுக்கு இன்ன்ன...........\nஅதெப்படி அண்ணே............நடக்கும் இப்பொ பாருங்க நானு, நீங்க அண்ணி.......நாலு பேரும் பீச்சுக்குப் போறோமா\nடேய் நாயி....அண்ணி உன்கிட்டே வரேன்னு சொன்னாளாக்கும்............சரிடா கரிச்சட்டி தலையா......அதெப்படி நாலு பேரு.............\nஅண்ணே கூட உங்க தங்கச்சியும் வருமில்ல................\nடேய் கருவாயா ஏண்டா காலைல கடை முன்ன வம்பு பண்ற.........போடா......\nஅது இல்லீங்கண்ணே.........அதுபோல நாலு நாலு பேரா வருவாங்க இல்ல...........அவங்க சுண்டல் கடைல நின்னா கூட்டமாவுமில்ல அப்போ போலீசு இன்னா செய்வாங்க...............\nடேய் கோமுட்டி தலையா ஒரு முதலாளிய பார்த்து கேக்குற கேள்வியாடா இது..\nஅதில்லைங்க அண்ணே.....இன்ன செய்வாங்க கைது பண்ணுவாங்களா அண்ணே....\nடேய் அதுக்குதான் சொல்லியிருக்காரு இல்ல............நடக்கிறவங்க........குடும்பமா வரவங்களுக்கு பிரச்சின இல்ல.........\nஅதெப்படி அண்ணே கூட்டமா நடந்து போனா...............\nடேய் நாயே உனக்கு இன்னா வேணும்..............சொம்மா இங்க லொள்ளு பண்ணாதா........அதோ நாய்க்கு வைக்க ரெண்டு பொற வச்சிருக்கேன்.........அத்த கவ்விட்டு ஓடிடு.............அடேய்.........அந்த பெரிய பீச்சுக்கு 144 போட்ட ஒரே கவுமெண்டு நம்ம கவுமெண்டுதான்........அத்த பத்தி இந்த நாயி காலைல பேச வந்த்திடுச்சு....இல்ல கொலைக்க வந்திடுச்சு.........இன்னிக்கு நரி ஊளை உட்டிடிச்சு டோய்............ஊ...ஊ...ஒ..\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், நையாண்டி, மொக்கை\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nசீப்பை ஒழித்து வைத்தால் கல்யாணம் நின்று போகும்னு அறிவாளிங்க நினைப்பு :)\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nதீ வச்சது ஒரு குற்றமா\nமிச்சர் சி.எம் இல்ல ஊர் மெச்சும் சி.எம்.\nஜல்லிக்கட்டு போராட்டமும் விருப்பமில்லா திருப்பங்���ள...\nடீ வித் முனியம்மா --சீசன் -2(1)\nநெட்டிசன்களும், வாட்சப் அலப்பறைகளும் மற்றும் ட்விட...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.slbc.lk/ta/index.php/using-joomla/extensions/components/content-component/article-categories", "date_download": "2019-04-24T18:33:18Z", "digest": "sha1:6M5HNTDNWTULN4FKFCENZB7NZ3RKIZCF", "length": 6397, "nlines": 200, "source_domain": "www.slbc.lk", "title": "Article Categories - Sri Lanka Brodcasting Corporation", "raw_content": "\nகொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ள...\nதற்போதைய அரசியல் நிலையை அமைதியான முறையில் தீர்க்க ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகளை மஹா சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.\nதற்போதைய அரசியல் நிலையை அமைதியான முறையில் தீர்க்க ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகளை மஹா சங்கத்தினர் வரவேற்றுள்ளனர். நாடு அரசியல்வாதிகளுக்கு அன்றி, பொதுமக்களுக்கே சொந்தமானதாகும் என கொழும்பில் இன்று இடம்ப...\nஅர்ஜூன் மகேந்திரனை உடனடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபிணைமுறி விநியோக மோசடியுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேகநபரான அர்ஜூன் மகேந்திரனை உடனடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உண்மைக்கான குரல் அமைப்பு அரசாங்கத்திடம் கோரியுள்ளது. அந்த அமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/5488-2016-06-02-11-05-10", "date_download": "2019-04-24T18:33:04Z", "digest": "sha1:XL6WCJEO3FXXSCQFVB3W2BCPYF6CCLJR", "length": 30378, "nlines": 331, "source_domain": "www.topelearn.com", "title": "டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து குலசேகரா ஓய்வு", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து குலசேகரா ஓய்வு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.\n33 வயதான குலசேகரா மேலும் கூறுகையில், ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான நேரமாகும்.\nஇந்த முடிவு, ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் நான் இன்னும் சிறப்பாக தயாராவதற்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nஇலங்கை அணிக்காக தொடர்ந்து எனது சிறந்த பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன்’ என்றார். குலசேகரா இதுவரை 21 டெஸ்டில் விளையாடி 48 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.\nஇலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை\nவாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nலசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ச\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nதினேஸ் சந்திமால் டெஸ்ட் போட்டித் தொடரிலிருந்து நீக்கம்\nதென் ஆபிரிக்காவுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டித் தொ\nஅவுஸ்திரேலியா தொடரில் இருந்து நுவன் பிரதீப் நீக்கம்\nஅவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டித் தொடரில் இருந்த\nடெஸ்ட் துடுப்பாட்ட நிரல்படுத்தலில் முன்னேறியுள்ள அஞ்சலோ மெத்யூஸ், குசல் மென்டிஸ்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் துடுப்பாட்ட நி\nமுதலாவது டெஸ்ட் போட்டி ​வெற்றி தோல்வியின்றி நிறைவு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nநியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை திருப்புமுனையாக்க எதிர்ப்பார்ப்பு\nநியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை திருப்புமுனைய\nஇங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி, ரங்கன ஹேரத் ஓய்வு\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nஜனாதிபதியிடம் இருந்து ரணிலுக்கு விஷேட கடிதம்\nதமக்குள்ள அதிகாரத்திற்கு அமைவாக பிரதமர் பதவியில் இ\nரங்கன ஹேரத் டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் ���ட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரங்\nடெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற டாப் 5 வீரர்கள்\nதற்போது இருக்கும் கிரிக்கெட் தொடரில் டி20 போட்டியை\nதலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அறிவித்ததாக எஞ்சலோ மெத்தியுஸ் தெரிவிப்பு.\nகடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தைய\n2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் மூவர் கலந்து கொள்ள தடை\nதினேஷ் சந்திமால், சந்திக ஹதுருசிங்க மற்றும் அசங்க\nஅகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு தடை\nஅமெரிக்காவில் நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரி\nஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகியது\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்சிலில் இருந்த\nவெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இட\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி ‍- 253 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறையை தொடர முடிவு\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறைய\nகாலி டெஸ்ட் போட்டியில் ஆட்ட நிர்ணயம்\nஆட்டநிர்ணய சதி தொடர்பிலான விசாரணைகளுக்கு பூரண ஒத\nமேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற உள்ள கிரிக்கட் தொடரில் இருந்து தனஞ்சய டி சி\nறத்மலானை, ஞானேந்திர பிரதேசத்தில் நேற்று இரவு இடம\nஏ.பீ. டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தென் ஆப்ப\nவியர்குருவில் இருந்து தப்புவது எப்படி\nவெயில் காலத்தில் வியர்க்குரு வந்துவிட்டால் எரிச்\nவெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் இயற்கை வழிகள்\nவெயில் காலத்தில் உங்கள் சருமத்தை இயற்கையாகக் கிட\nபார்சிலோனா அணியில் இருந்து விலகும் நட்சத்திர வீரர்\nபார்சிலோனா கால்பந்து அணித் தலைவராக இருக்கும் நட்\nஅதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் ஓய்வு பெற முடிவு\nஇந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யு\nராஜஸ்தான் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்மித் கூறியுள்ளார்\nதென்ஆப்பிரிக்க - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலா\nஒரே வாரத்தில் இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் சில வழிகள்\nஇரத்த சோகை என்பது உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவ\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nபாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சாஹித் அப்ரிடி ஓய்வு\nபாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சாஹித் அப்ரி\nஇலங்கையில் இருந்து அகதியாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற ஒருவர் அங்கு கிரிக்கெட் போட\nஇலங்கை தமிழரான யுகேந்திரன் சீனிவாசன் 25, என்பவர் க\nஅமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்து அதிரடியாக இந்திய மாணவர்கள் வெளியேற்றம்\nஅமெரிக்காவில் தேர்வில் தேறாத 25 இந்திய மாணவர்களை ப\nடி20 கிரிக்கெட்டில் டக்வர்த் லூயிஸ் முறை முட்டாள்தனமானது\nடி20 கிரிக்கெட்டில் டக்வர்த் லூயிஸ் முறை கடைபிடிக்\nஓய்வு பெற்றும் அதிரடி: மீண்டும் விளாசி தள்ளிய குமார் சங்கக்காரா\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா ச\nபாகிஸ்தான் சிறைச் சாலையில் இருந்து தப்பித்த கைதிகளில் 41 பேர் மறுபடி கைது செய்யப\nதிங்கட்கிழமை வடமேற்குப் பாகிஸ்தானின் சிறைச்சாலையில\nபாலியல் கொடுமையில் இருந்து குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ள பெற்றோர்களின் பங்கு\nகுழந்தையின் பாதுகாப்பில் நீங்கள் உண்மையான அக்கறை க\nஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை; முதலிடத்தில் சங்கக்கார\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஒருவர்\nமனித உரிமைகள் ஆணையர் பதவியிலிருந்து நவநீதம்பிள்ளை இன்று ஓய்வு\nஐ.நா. மனித உரிமை ஆணையாளராக நவநீதம் பிள்ளை இன்று தன\nமூக்குக்குள் இருந்து பாம்பு படமெடுத்து பார்த்ததுண்டா (Video)\nநீங்கள் இன்று பார்க்கவிருக்கும் காணொளி உங்கள் சகிப\nசங்கக்கார, மஹேல ஓய்வு குறித்து அர்ஜுன ரணதுங்க\nஇலங்கை அணியின் மூத்த வீரர்களான குமார் சங்கக்கார மற\nதாய்லாந்தில் இருந்து 5 கிலோ தங்கம் கடத்தல்\nமீனம்பாக்கம்: தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கி\nமஹேல டுவென்டி 20 யிலிருந்து ஓய்வு பெருகிறார்\nஇலங்கை கிரிக்கெட் அணிவீரர் மஹெல ஜெயவர்தன சர்வதேச ட\nவங்காளதேசம் - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nபிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்\nசிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரிக்க அதிநவீன கழிவறை\nசிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் அதிநவீன க\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் அடித்து கெய்ல் சாதனை\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் அடித\nபிராவோ டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு\nமேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டவீரரான பிர\nடெஸ்ட் போட்டி; 12,000 ஓட்டங்களை பெற்று சங்கா சாதனை\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 12,000 ஓட்டங்கள் கடந\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஜோர்ஜ் பெய்லி அறிவிப்பு\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினுடைய‌ 20-இருபது போட்\nமஹேல ஜயவர்தனவின் இறுதி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது\nகிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கு\nடெஸ்ட் வெற்றி; ட்விட்டரில் மஹேல கருத்து\nநேற்று இடம்பெற்ற போட்டி தொடர்பில் இலங்கை கிரிக்கெட\n3வது டெஸ்ட் - 266 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெரும் தோல்வி\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கில\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்ட\nமைக்கல் கிளார்க் டெஸ்ட் போட்டிளுக்கான விருதை வென்றார்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் போட்டிளுக்கென\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து டெரன் சமி ஓய்வு\nமேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தல\nதென்கொரிய கடற்பரப்பில் மூழ்கிய கப்பலில் இருந்து மேலும் 13 சடலங்கள்\nகடந்த புதன்கிழமை தென்கொரியாவில் மூழ்கிய கப்பலிலிரு\nசச்சின் விளையாடும் 200வது டெஸ்ட் மேட்சின் போது சூதாட்டம் நடக்கலாம்\nசச்சின் விளையாட உள்ள 200வது டெஸ்ட் போட்டி அவரது கட\nசச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பதை நம்ப முடியவில்லை\nஇந்திய கிரிக்கெட் அணியில் 24 ஆண்டுகளாக நட்சத்திர வ\nஇந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ஓய்வு பெறுகிறார்\nசர்வதேச ரெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வ\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் திலகரட்ண தில்ஷான் ஓய்வு பெறுகிறார்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் திலகரட்ண தில்ஷான்\nசச்சின் ஓய்வு விவகாரம் சந்தீப் எதுவும் கூறவில்லை\nசச்சின் ஓய்வு விவகாரம் குறித்து, சந்தீப் பாட்டீல்\nநாசாவின் விர்ஜினியா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து சந்திரனுக்கு ரொக்கட் அனுப்பப்பட\nபூமியின் த��ணைக்கோளான நிலாவின் வளிமண்டலம் பற்றி இன்\nஜப்பான் அணு உலை தேக்கியில் இருந்து கதிர்வீச்சு நீர் கசிவு\n2011 ஆம் ஆண்டு ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப் பட்ட\nபருக்களை முகத்தின் இருந்து நீக்க இதைப் படியுங்கள்..\nஅழகான முகத்தின் அழகையும், கவர்ச்சியையும் கெடுப்பது\n2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து கொண்டே பூமியின் அழகை ரசிக்கலாம்..\n2013ஆம் ஆண்டு முதல் ஆகாயத்தில் பறந்தபடி பூமியையும்\nஉடம்பில் இருந்து இரும்புக்கம்பிகள் வளரும் விசித்திர பெண்\nஇந்தோனேசியாவின் Sangatta, East Kutai பிரதேசத்தில்\nOffice Documents ல் இருந்து Pictures களை தனியாக பிரித்தெடுப்பதற்கு\nகணணியில் தற்போது பல்வேறு கோப்புக்கள் அனைத்தும் ஆபி\nடெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற டாப் 5 வீரர்கள் 28 seconds ago\nதினேஸ் சந்திமால் டெஸ்ட் போட்டித் தொடரிலிருந்து நீக்கம்\nஇந்த வருடத்தில் அறிமுகமாகவுள்ள iPhone X Plus 32 seconds ago\nபறவைகள் ‘வி’ வடிவில் கூட்டமாக பறப்பது ஏன்\nஉங்கள் கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு Free Software 32 seconds ago\nஞாபக சக்தி,கண்களைப் பாதுகாக்க உதவும் முருங்கை பூ 1 minute ago\nஉலக சாதனை படைத்தார் ரோஹித் சர்மா\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sriramanamaharishi.com/surrender-t/surrender-and-all-will-be-well-t/", "date_download": "2019-04-24T18:55:17Z", "digest": "sha1:LKTJNTLVDPUMG5JCHUODZEUHLS7W5NYA", "length": 10371, "nlines": 192, "source_domain": "sriramanamaharishi.com", "title": "சரணைடையுங்கள் எல்லாம் சரியாகி விடும் - Sri Ramana Maharshi", "raw_content": "\nதிரு ரமண மகரிஷி – தமிழ்\nதிரு ரமண மகரிஷியின் வாழ்க்கை\nசுய விசாரணை உதவிக் குறுப்புகள்\nகடவுள் மீது நம்பிக்கை, இதயம், அருள், மெய்மை\nசரணைடையுங்கள் எல்லாம் சரியாகி விடும்\nசரணடையுங்கள், பிறகு உங்களுக்கு கவலைகள் எதுவுமே கிடையாது\nசரணைடையுங்கள் எல்லாம் சரியாகி விடும்\nஒரு மகாராணி அடங்கிய குரலில் மென்மையாகவும் ஆனால் தெளிவாகக் கேட்கும்படியும் பேசினாள்.\nபக்தர்.: “மகராஜ் ஜி, உங்களைப் பார்க்கும் நல்ல பாக்கியம��� எனக்குக் கிடைத்திருக்கிறது. உங்களைக் காணும் மகிழ்ச்சி என் கண்களுக்கு உள்ளன. உங்கள் குரலைக் கேட்கும் மகிழ்ச்சி என் காதுகளுக்கு உள்ளன. ஒரு மனிதர் விரும்புவது எல்லாம் கிடைக்கும் அதிர்ஷ்டம் எனக்கு இருக்கிறது. “\nமகாராணியின் குரல் தழுதழுத்தது. மிகவும் கடினத்துடன் மனதை வலிமையாக்கிக் கொண்டு அவள் தொடர்ந்து பேசினாள். “ஒரு மனிதர் விரும்பக் கூடிய எல்லாம் என்னிடம் இருக்கிறது… ஆனால்…ஆனால்… எனக்கு…எனக்கு… மன அமைதி இல்லை…ஏதோ ஒன்று அதைத் தடுக்கிறது. ஒருவேளை என் தலைவிதி…”\nசில நிமிடங்களுக்கு அமைதி நிலவியது. பிறகு மகரிஷி தமது இனிமையான தன்மையில் பேசினார்.\nமகரிஷி.: சரி. என்ன சொல்ல வேண்டுமோ அது சொல்லியாகி விட்டது. சரிதான். தலைவிதி என்ன சரணடையுங்கள், எல்லாம் சரியாகி விடும். எல்லா பொறுப்பையும் கடவுளின் மீது போட்டு விடுங்கள். சுமையை நீங்களே தாங்கிக் கொள்ளாதீர்கள். பிறகு தலைவிதி உங்களுக்கு என்ன செய்ய முடியும்\nபக்தர்.: சரணாகதி முடியாத காரியம்.\nமகரிஷி.: ஆமாம். முழுமையான சரணாகதி முதலில் முடியாதது தான். ஆனால் ஓரளவிற்கு, ஒரு பகுதியான சரணாகதி கட்டாயம் எல்லோராலும் செய்ய முடியும். கூடிய காலத்தில், அது முழு சரணாகதிக்கு வழி காட்டும். சரணகதி செய்ய முடியவில்லை என்றால், என்ன செய்வது மன அமைதி இல்லையே. அதை அடைய உங்களால் முடியவில்லையே. அது சரணாகதியால் தான் பெற முடியும்.\nபக்தர்.: பாதி சரணாகதி…அது தலைவிதியின் முற்செயலை நீக்க முடியுமா\nமகரிஷி.: ஆமாம், நிச்சயமாக. அதால் நீக்க முடியும்.\nபக்தர்.: தலைவிதி என்பது முந்தைய கர்மாவினால், பழவினையினால் இல்லையா\nமகரிஷி.: ஒருவர் கடவுளிடம் சரணடைந்து விட்டால், கடவுள் அதைப் பார்த்துக் கொள்வார்.\nபக்தர்.: தலைவிதி கடவுளால் வகுக்கப்பட்டு வழங்கப்படுவதால், கடவுளே அதை எப்படி நீக்க முடியும்\nமகரிஷி.: எல்லாம் கடவுளில் தான் உள்ளது.\nதமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா\nசரணடையுங்கள், பிறகு உங்களுக்கு கவலைகள் எதுவுமே கிடையாது\nசரணைடையுங்கள் எல்லாம் சரியாகி விடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-current-affairs-to-aspirants-002541.html", "date_download": "2019-04-24T17:53:23Z", "digest": "sha1:QEU3U5BRDAVLN56S3NAVJ5QKVY5PHMYB", "length": 12554, "nlines": 127, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் பயிற��சி நடப்பு நிகழ்வுகள் | tnpsc current affairs to aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் பயிற்சி நடப்பு நிகழ்வுகள்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் பயிற்சி நடப்பு நிகழ்வுகள்\nபோட்டி தேர்வுக்கு தயாராக படித்து கொண்டு குரூப் 2ஏ வெற்றிகரமாக முடித்திருப்பீர்கள் அத்துடன் சிலருக்கு நல்ல நம்பிக்கையான கட் ஆஃப்கள் பெறலாம் . சிலருக்கு தேர்வு நேரம் சரியாக அமைந்திருக்காது ,,சிலருக்கு நேர மேலாண்மை குறைவாக இருந்திருக்கும் . இவற்றில் இந்த மேலாண்மை குறித்து அறிந்து கொள்வதைவிட அலாரம் வைத்து பழக்கப்படுத்துங்கள் நேரத்தை உங்களுக்கு சாதகமாக கொண்டு வாருங்கள் அதுவே உங்களை தேர்வறையில் கம்பீரமாக அமரசெய்யும் .\nகுரூப் 2ஏ வை அடுத்து டிஎன்பிஎஸ்சியின் போக்கு நாம் சற்று அறிந்துகொள்ள முடிகின்றது . நாம் நடப்பு நிகழ்வுகளை நுணுக்கமாக படிக்க வேண்டும் என்னை கேட்டால் சில புள்ளி விவரங்களை எழுதிப் பார்க்கலாம் தவறேதுமில்லை .\nசரிவாங்க நடப்பு நிகழ்வுகளை படிக்க தொடங்குவோம் . உங்களுக்காக ஒன் இந்தியாவின் கல்விதளமான கரியர்இந்தியா தொகுத்து வழங்குவதில் பெருமை அடைகின்றது .\n1 SAWEN அமைப்பு என்றால் என்ன இந்தியா எப்போது அதில் இணைந்தது\nவிடை: தெற்காசிய பிராந்திய பகுதியில் வாழும் வன உயிரினங்களை பாதுகாக்க , அவற்றிற்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமாக உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும்.\n2 SAWEN அமைப்பு என்பதன் விளக்கம் என்ன\n3 SAWEN அமைப்பை உருவாக்கிய நாடுகள்\nவிடை: இந்தியா, நேபாளம், பூட்டான்,ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, வங்க தேசம், பாகிஸ்தான் , இலங்கை\n4 உலகின் சக்தி வாய்ந்த கம்பியூட்டர் எந்த நாட்டுடையது\n5 சீனாவின் சக்தி வாய்ந்த கம்பியூட்டர் பெயர் என்ன\n6 சீனாவின் சக்தி வாய்ந்த கம்பியூட்டர் சன்வேய் மைஹீஸிகுவாங்கின் ஆற்றல் யாது\nவிடை: ஒரு விநாடியில் 93 ஆயிரம் ட்ரில்லியன் கணிதங்களை செய்ய கூடியது\n7 சீனாவின் மற்றொரு அதிவேக கணினி பெயர் என்ன\n8 இந்தியாவின் மிக சக்திவாய்ந்த கம்பியூட்டர் பெயர் என்ன\n10 இந்தியாவின் சக்திவாய்ந்த கம்பியூட்டர்களில் இந்தியாவின் சாஹாஸ்ரா டியின் எத்தனையாவது பெருமை வாய்ந்தது ஆகும்\nகுரூப் 2ஏ போட்டி தேர்வுகள் முடிந்தாகிவிட்டது விடைகள் கட் ஆஃப் என்னவாக இருக்கும் \nகுரூப் 2ஏ போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் ரிவிஸன் முடித்துவிடுவோமா\nபோட்டி தேர்வுக்கு வெல்லும் அனைவருக்குமான வினாவிடைகள் ரிவைஸிங் கேள்வி பதில்கள்\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஏப். 18 வரைக்கும் பள்ளிகளை திறந்து வைக்க உத்தரவு.\nமத்திய அரசின் தரவரிசைப் பட்டியல் திருச்சி என்ஐடிக்கு 4 வது இடம்\nஇந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆசையா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/07/08/services-sector-sees-weak-growth-hsbc-pmi-001166.html", "date_download": "2019-04-24T18:46:34Z", "digest": "sha1:H6JZMA2XAJRMM4OXGT2RDYX76Z4C2H3F", "length": 19725, "nlines": 189, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய சேவைத் துறையில் வலுவற்ற வளர்ச்சி: எச்எஸ்பிசி | Services sector sees weak growth: HSBC PMI - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய சேவைத் துறையில் வலுவற்ற வளர்ச்சி: எச்எஸ்பிசி\nஇந்திய சேவைத் துறையில் வலுவற்ற வளர்ச்சி: எச்எஸ்பிசி\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்..\nசூப்பர்லா நகர்புறங்களில் நடுத்தர மக்களின் வளர்ச்சி அதிகரிக்குமாம்.. குஷியில் நடுத்தர மக்கள்\n30% லாபம் கோவிந்தா.. எச்எஸ்பிசி வங்கியின் சோகக் கதை..\nஇ-காமர்ஸ் துறையில் 10 ஆண்டுகளில் 12 மில்லியன் வேலை வாய்ப்புகள்: எச்எஸ்பிசி ஆய்வு\nஇந்திய சர்வீஸஸ் துறை (Services sector), ஜூன் மாதத்தில் மிதமான வேகத்திலேயே விரிவடைந்துள்ளதாக எச்எஸ்பிசி இந்தியா சர்வீஸஸ் பிஎம்ஐ காட்டியுள்ளது.\n\"இந்திய தனியார் துறைகளின் வணிக செயல்பாடு, தொ��ர்ந்து ஐம்பதாவது மாதமாக ஜூன் மாதத்திலும் உயர்ந்துள்ளது. எனினும், சர்வீஸஸ் நிறுவனங்கள் உற்பத்தி அளவில் வலுவற்ற வளர்ச்சியையும், உற்பத்தியாளர்கள் தொடர்ந்து இரண்டாவது மாதமாக வீழ்ச்சியையும் பதிவு செய்திருக்கும் இவ்வேளையில், எச்எஸ்பிசி இந்தியா காம்போஸிட் அவுட்புட் இன்டெக்ஸ், மே மாதத்தின் போது, 52.0லிருந்து 50.9 வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இது சிறிதளவிலேயே காணப்படும் விரிவாக்க விகிதத்துடன் ஒத்துப்போகிறது. வலுவற்ற தன்மையைப் பொறுத்தவரை, இந்த விகிதமானது, கடந்த ஒன்றரை வருடங்களாக இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது.\" என்று எச்எஸ்பிசி பிஎம்ஐ குறிப்பிட்டுள்ளது.\nகாலத்துக்குத் தக்கவாறு மாறிக்கொள்ளும் எச்எஸ்பிசி சர்வீஸஸ் பிசினஸ் ஆக்டிவிடி இன்டெக்ஸ், மே மாதத்தின் போது இருந்த மூன்று-மாத கால அதிக அளவீடான (53.6) -லிருந்து 51.7 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது, ஜூன் மாதத்தின் போது இந்தியாவெங்கிலும் இருந்து வந்த மிதமான செயல்திறன் எழுச்சியையே காட்டுகிறது. நியூயார்க்கின் குறைந்த லாபம் மற்றும் அடக்குமுறைக்கு உட்பட்ட பொருளாதார நிலை ஆகியவையே உற்பத்தி நலிவிற்கான காரணங்கள். தொடர் கண்காணிப்பிற்கு உட்பட்ட ஆறு பிரிவுகளுள் மூன்று பிரிவுகளில் வணிக செயல்பாடு விரிவடைந்துள்ளதாக துறை சார்ந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. மிக அதிகமான உயர்வு \"இதர சேவைகள்\" என்ற பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஎச்எஸ்பிசியில், இந்தியா மற்றும் ஏசியான் ஆகியவற்றுக்கான தலைமை பொருளாதார நிபுணராக பதவி வகிக்கும் லெய்ஃப் எஸ்கெஸன், இந்தியா சர்வீஸஸ் பிஎம்ஐ சர்வேயைப் பற்றி அவர் \"புதிய வணிகங்களின் போக்குகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அடுத்த ஓராண்டின் வர்த்தகத்தைப் பற்றிய நம்பிக்கையை குலைத்துள்ளதால், சர்வீஸ் துறை செயல்பாடு மிதமான வேகத்திலேயே வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வேகத்தடையை எதிர்கொள்ள இயலாமல், அதிகரிக்கப்பட்ட தொழிலாளர் ஊதியம் மற்றும் மூலப்பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றோடு ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியும் சேர்ந்து கொள்ள, பணவீக்கம் நன்கு காலூன்றி விட்டது.\" என்று விமர்சித்தார்.\nசர்வீஸ் புரொவைடர்கள் அடுத்த ஓராண்டில் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nJet Airways-க்கு மேலும் நெருக்கடி.. பயணிகளுக்கு Refund தரக்கோரி வழக்கு..\nஒழுங்கீனமான விமான சேவை நிறுவனங்களில் Air India முதலிடம்..\nமோடி ரொம்ப நல்லவர் எங்களுக்கு மீண்டும் அவர் பிரதமராக வேண்டும் - குஜராத் வியாபாரிகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2019/01/31/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-109-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-120-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-04-24T18:24:54Z", "digest": "sha1:QAQEG3DYBQQ4BLWXNY2SWO7S4W2PQJEO", "length": 16904, "nlines": 250, "source_domain": "tamilandvedas.com", "title": "புதிய சேனலில் 109 முதல் 120 முடிய 12 வீடியோக்கள் (Post No6010) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபுதிய சேனலில் 109 முதல் 120 முடிய 12 வீடியோக்கள் (Post No6010)\nபுதிய சேனலில் 109 முதல் 120 முடிய உள்ள காணொளிக் காட்சிகளைப் பார்க்க அழைப்பு இது\n(அடுத்த 12 வீடியோக்கள் பற்றிய அறிமுகம்)\nடிசம்பர் 14, 2018 அன்று www.youtube.com இல் ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல் லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் செய்ய வேண்டுகிறேன்) என்ற சேனல் துவங்கப்பட்டுள்ளது.\n108 காட்சிகளைத் தொடர்ந்து புதிதாக இன்னும் 12 காணொளிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் இரண்டு ஆங்கிலத்திலும் மற்ற பத்து தமிழிலும் உள்ளன.\nகாட்சிகளைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் இதோ:\nஅரிஸ்டாடிலைக் கேள்வி கேட்டவர்களுக்கு அவர் தந்த பதிலையும் அவர் அலெக்ஸாண்டரை லைர் கருவியை இன்னும் நன்கு பயிற்சி செய்யுமாறு கூறிய போது அவருக்கு அலெக்ஸாண்டர் தந்த பதிலும் என்ன\nஇந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.\nநிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 22 விநாடிகள்\nஅரிய குணம் கொண்ட விஞ்ஞானி லாப்லேஸ்\nபியாட் என்ற மேதை தனது ஆய்வுப் பேப்பரைக் காட்டிய போது அதை ஆமோதித்த லாப்லேஸ் அதை முன்னமேயே தான் கண்டுபிடித்ததிருந்ததைச் சொல்லவில்லை. எப்படி அவரது இந்த அரிய குணம் பின்னர் தெரிய வந்ததுஇந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.\nநிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 35 விநாடிகள்\nநோபல் பரிசு பெற்ற மேடம் க்யூரி\nமேடம் க்யூரியின் வாழ்க்கைச் சம்பவங்கள் சிலவற்றை இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.\nநிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 10 விநாடிகள்\nஅபூர்வ விஞ்ஞானி தாமஸ் மிட்ஜ்லி\nஃப்ரியான் வாயுவை ரெஃப்ரிஜரேட்டரில் அறிமுகப்படுத்தியவர் மிட்ஜ்லி.\nஅவரைப் பற்றிய விவரங்களை இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.\nநிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 16 விநாடிகள்\nடென்னிஸனின் கவிதையில் தவறு கண்டுபிடித்த விஞ்ஞானி\nபாபேஜ் டென்னிஸனின் பிரபல கவிதையில் ஒரு தவறைக் கண்டுபிடித்தார். அது என்ன இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.\nநிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 54 விநாடிகள்\nஅகாஸிஸுக்கு மீன்கள் என்றால் ஒரே சந்தோஷம். அவரைப் பற்றி இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.\nநிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 34 விநாடிகள்\nமன்னர் கொடுத்த கணிதப் பிரச்சினைக்கு தீர்வு கண்ட விஞ்ஞானி\nஸ்வீடன் மன்னர் கொடுத்த ஒரு கணித பிரச்சினைக்கு பாய்ன்கேர் விடையைத் தந்தார். பட்டர்ஃபிளை தியரியைக் கண்டவரும் இவரே. பாய்ன்கேர் பற்றி இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.\nநிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 48 விநாடிகள்\nகடவுளைப் பற்றி ஐன்ஸ்டீன் கூறிய வாக்கியம்\nகடவுளைப் பற்றி ஐன்ஸ்டீன் என்ன கூறினார் அதை இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.\nநிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 37 விநாடிகள்\nசோதனையைப் பார்க்கப் போன ஐன்ஸ்டீனுக்கு வந்த சோதனை\nமாணவர்களுக்கு சோதனை பற்றி ஒரு யோசனையைச் சொன்ன ஐன்ஸ்டீனுக்கு வந்த பதில் என்னஇந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.\nநிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 16 விநாடிகள்\nஒரு விசித்திரமான தீனிக்கார விஞ்ஞானி\nடார்வின் எதையும் சாப்பிட்டு விடுவார் – மிருகங்கள் உட்பட. அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.\nநிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 9 விநாடிகள்\nஇது வரை நிகழ்ச்சிகளைக் கண்டு களித்து நல்லாதரவு தரும் உலகளாவிய அன்பர்களுக்கு என் நன்றி.\nமேலே கண்டுள்ள காட்சிகளைக் கண்டு உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.\nஒவ்வொரு எபிசோடிலும் உள்ள comment -பகுதியிலும் உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யலாம்.\nஅல்லது ariviyalaanmeegam@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.\nஉங்கள் நண்பர்களுக்கும் இது பற்றிச் சொல்லி அவர்களையும் subscribe செய்��ச் சொல்லுங்கள். நன்றி\nTagged 109 முதல் 120 முடிய 12 வீடியோ\nசுவாமி குறுக்கெழுத்துப் போட்டி 3012019 (Post No 6009)\nஇஸ்லாமியர்களை விரட்டி அடித்த ஹிந்து மன்னர்கள்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/no-compromise/2019/jan/09/if-british-will-come-again-i-am-ready-to-give-them-all-my-property-3073835.html", "date_download": "2019-04-24T18:25:54Z", "digest": "sha1:RTPPUXYYLST33LBKILMXDC2J3CF3LBRU", "length": 9656, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "IF BRITISH WILL COME AGAIN... I AM READY TO GIVE THEM ALL MY PROPERTY- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nபாகிஸ்தான்காரன் வந்து குண்டு போட்டான்னாக்க அவனுக்கு 1000 ரூபாய் கொடுப்பேன் நான்\nBy கார்த்திகா வாசுதேவன் | Published on : 09th January 2019 12:37 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇப்படிச் சொல்வது யார் தெரியுமா\nமகாத்மா காந்தியின் தனிச்செயலராக 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட பெரியவர் வி.கல்யாணம் அவர்கள் தான். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும் என்கிறீர்களா\n காந்தியுடன் அருகிருந்து அவரது எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தவருக்கு இன்றைய அரசியல்வாதிகளின் பகட்டும் படாடோபமும் கண்டால் இப்படித்தான் சொல்லத் தோன்றும். காந்தி பெற்றுத்தந்த சுதந்திரத்தை இன்று நாம் பலவகைகளில் துஷ்பிரயோகம் செய்து வருகிறோம் என்பது உண்மையான காந்தியவாதிகளின் ஆதங்கமாக இருக்கிறது. அந்தக் கோபத்திலும், மன வருத்தத்திலும் தான் அவர் மேற்கண்ட வாசகங்களைச் சொல்கிறார். பிழை அவரது சொற்களில் இல்லை... அவரை அப்படிச் சொல்ல வைத்த நமது அரசுகளின் மேல் தான் இருக்கிறது.\nவெங்கிட்ட கல்யாணம் எனும் வி. கல்யாண��் அவர்கள் மகாத்மா மறைந்தபின் எந்த அரசியல் ஆளுமைகளுடனும் இணைய விருப்பமின்றி காமராஜர் காலத்தில் பல்வேறு துறைகளின் கீழ் அரசு உயரதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்றதன் பின் பென்சன் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்திருக்கிறார். அத்துடன் மகாத்மாவின் கொள்கைகளைப் பின்பற்றி எவர் உதவியும் இன்றி 97 வயதிலும் தன் வேலைகளைத் தானே செய்து கொண்டு தனித்து வாழ்ந்து வருகிறார். அவருடனான நேர்காணலுக்கான முன்னோட்டம் இது...\nமுழுமையான நேர்காணல் வெள்ளியன்று (11.1.2019) வெளியிடப்படும்.\nகாந்தியைக் கொண்டாடுவதைக் காட்டிலும் அவர் காட்டிய வழியில் வாழ்ந்து காட்டுவதே உண்மையான காந்தியப் பற்று என்கிறார் பெரியவர் வி.கல்யாணம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n‘பெண்களைப் பார்த்தா கையெடுத்து கும்பிடற மாதிரி இருக்கனும், கை தட்டி கூப்பிடற மாதிரி இருக்கக் கூடாது’\nவிடியோக்களால் புகைப்படங்களின் இடத்தை ஒருக்காலும் ரீபிளேஸ் செய்ய முடியாது\nஎனக்குத் தெரிந்த எஸ்.வி.சேகர், ராதாரவி கண்ணியமானவர்கள்\nஒன்னு பணம் வரணும் இல்லனா புகழ் வரணும் ரெண்டுக்கும் வாய்ப்பு இல்லைன்னா\nஐ லவ் லைஃப்... இந்த 95 வயதுப் பாட்டிக்கு இருக்கும் சமூக அக்கறையில் பாதி நமக்கிருந்தால் போதுமே\nNO COMPROMISE MR.V.KALYANAM FORMER PA TO MAHATHMA GANDHI வி.கல்யாணம் நோ காம்ப்ரமைஸ் மகாத்மா காந்தியின் முன்னாள் தனிச்செயலர்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39184/54321-movie-trailer", "date_download": "2019-04-24T17:46:43Z", "digest": "sha1:V2IBRDF427ZK4EOURPXBZFBR2KEH3YFC", "length": 4196, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "54321 - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nயானும் தீயவன் - டிரைலர்\n‘பேட்ட’யின் சாதனையை 9 மணிநேரத்தில் முறியடித்த ‘விஸ்வாசம்’\nரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் ‘பேட்ட’யின் டிரைலர் கடந்த 28-ஆம் தேதி வெளியானது....\nரஜினியின் ‘பேட்ட’யில் இணைந்த பிருத்திவிராஜ்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுத்தீன் சித்திக்,...\nமரணமாஸ் டிரைலருடன் ரிலீஸ் தேதியும் குறித்த ‘பேட்ட’\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியானது\nஇயக்குனர் மகேந்திரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கலைஞர்கள் பகுதி 2\nமெர்குரி சிறப்பு காட்சியில் பிரபலங்கள் புகைப்படங்கள்\nமேயாத மான் ஸ்பெஷல் ஷோ - புகைப்படங்கள்\nமேயாத மான் - என்ன நான் செய்வேன் பாடல் வீடியோ\nமேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4/", "date_download": "2019-04-24T18:29:43Z", "digest": "sha1:KLZ4UMMCUHT3SNIFAKHVNBWBXWXPTAOP", "length": 11272, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "மக்களவையின் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஆரம்பம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉலகக்கிண்ண இந்திய அணியின் தெரிவில் ட்ராவிட் திருப்தி\nஏ.பி.டி.வில்லியர்ஸின் அதிரடியுடன் தொடர்ந்து அசத்தும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில் குண்டு வெடிப்பு – 17 பேர் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல் – அதிர்ச்சித் தகவல் வெளியிட்ட அரசியல்வாதி\nமக்களவையின் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஆரம்பம்\nமக்களவையின் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஆரம்பம்\nதமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nஎதிர்வரும் 26ஆம் திகதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nவேட்பு மனுக்களை பெறுவதற்காக அந்தந்த தொகுதிகளில் தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மக்களவையின் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகின. குறிப்பாக சட்டசபை தேர்தல் நடைபெறும் ஆந்திரா, அருணாச்சல் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.\nஅங்கு வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் மார்ச் 25 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. முதற்கட்ட மக்களவை தேர்தலோடு ஆந்திரா, அருணாச்சல் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கான சட்ட சபை தேர்தலும் நடத்தப்படவுள்ளது.\nமேலும், ஒடிசா மாநிலத்தில் உள்ள 147 சட்டசபை தொகுதிகளில் 28 தொகுதிகளுக்கும், தேர்தல் நடத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக உத்ரபிரதேசம், பீகார், மாகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படவுள்ளது.\nஅடுத்த மாதம் 18 ஆம் திகதி இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் 40 தொகுதிகள் அடங்களாக 97 தொகுதிகளில் வாக்கு பதிவுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.\nமக்களவைத் தேர்தல் எழு கட்டங்களாக நடத்தப்படவுள்ளதாக இந்திய தேர்தல்கள் ஆணைகுழு தெரிவித்துள்ளது. அதற்கமைய தமிழகம், புதுச் சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இரண்டாவது கட்டமாக நடத்தப்படவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேர்தலில் போட்டியிடப் போவதில்லை: சல்மான் கான்\nமக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 39 த\nகூட்டணிக்காக ஏங்கிக் கொண்டிருந்தால் அது மயக்கம்: டி.ராஜேந்தர் பேட்டி\nகூட்டணிக்காக ஏங்கிக் கொண்டிருந்தால் அது மயக்கம் எனவும் யோசித்துதான் முடிவு எடுப்பேன் என்றும் லட்சிய\nமன்னிப்புக் கோரினார் தாய்லாந்து இளவரசி\nதாய்லாந்தில் இடம்பெறவுள்ள பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முயன்றதற்காக அந்நாட்டு இளவரசி உபோல்ர\nஅரசினால் வழங்கப்படும் பத்ம விருதுகளை மக்களவையில் பயன்படுத்தக் கூடாது- கங்காராம்\nமத்திய அரசினால் வழங்கப்படும் பத்ம விருதுகளை மக்களவையில் பயன்��டுத்தக் கூடாதென மத்திய இணையமைச்சர் ஹன்\nஇளவரசியின் வேட்பு மனுவை நிராகரித்தது தேர்தல் ஆணையகம்\nதாய்லாந்துப் பொதுத் தேர்தலில், பிரதமர் பதவிக்குப் போட்டியிட தீர்மானித்திருந்த இளவரசி உபோல்ரத்னாயின்\nஉலகக்கிண்ண இந்திய அணியின் தெரிவில் ட்ராவிட் திருப்தி\nஏ.பி.டி.வில்லியர்ஸின் அதிரடியுடன் தொடர்ந்து அசத்தும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு\nஉலக கிண்ணத்தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\nகுண்டுத் தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். சகோதரர்களின் ஒளிப்படங்கள் வெளியானது\nஏ.பி.டி.வில்லியர்ஸின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஇராணுவத்தினரை ஒளிப்படம் எடுத்த ஊடகவியலாளர் கைது\nநாளையுடன் முடிவுக்கு வரும் ஆர்ப்பாட்டங்கள்\n2021 ஆம் ஆண்டு சுதந்திர வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்கொட்லாந்து தயார்: ஸ்டேர்ஜன்\nமக்களின் கண்ணீருக்கு மத்தியில் உயிரிழந்த உறவுகளின் இறுதிக் கிரியைகள்\nமட்டக்களப்பில் 359 சுடர்கள் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2016/11/blog-post_354.html", "date_download": "2019-04-24T17:53:43Z", "digest": "sha1:LPQ3BY2ZQDE2QHKG3ML6YN6T5RPEDGZM", "length": 10758, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "லண்டனில் தமிழர்களே உங்களுக்கும் இவ்வாறு நடக்கலாம் - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW லண்டனில் தமிழர்களே உங்களுக்கும் இவ்வாறு நடக்கலாம்\nலண்டனில் தமிழர்களே உங்களுக்கும் இவ்வாறு நடக்கலாம்\nலண்டனில் மின் ஹா என்னும் சீன நபர், எதேட்சையாக வீடு ஒன்றை வாங்க தேடிக்கொண்டு இருக்கும் போது. தனது வீடு விற்ப்பனைக்கு போட்டுள்ளதை பார்த்து அதிர்ந்து போனார். யுவர் மூவ் என்னும் எஸ்டேட் நிலையமே குறித்த நபரின் வீட்டை விற்பனைக்கு போட்டுள்ளது. இதனை தான் செய்யவில்லை என்று அவர் கூறியது அன் நிறுவனம் ஆடிப்போய்விட்டது.\nகுறித்த சீன நபரின் பெயர் மற்றும் அனைத்து தகவல்களையும் திருடிய ஜகானி என்னும் இந்திய வம்சாவழி நபர் அனைத்தையும் பாவித்து. தானே வீட்டின் உரிமையாளர் என்று கூறி வீட்டை விற்பனைக்கு போட்டுள்ளார். வீடு விற்கப்பட்டு இருந்தால் குறித்த பணம் அவரது வங்கிக்கே சென்றிருக்கும். தனியாக அந்தப் பெயரின் ஒரு பாங் எக்க்கவுண்டை அவர் திறந்தும் வைத்திருந்துள்ளார்.\nபொலிசார் இந்த வழக்கை விசாரித்தவேளை மேலும் ஆடிப்போ��ார்கள். ஜகானி கைகளில் மேலும் பலரது விபரங்கள் இருந்துள்ளது. நேற்றைய தினம்(திங்கள்) நடந்த நீதி விசாரணையில் அவருக்கு 7 வருட சிறைத்தண்டனையை நீதிபதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/04/6_25.html", "date_download": "2019-04-24T18:02:03Z", "digest": "sha1:JXQ3AYEM5OJL6M32QHOW4V6CWLRTDOK7", "length": 10958, "nlines": 98, "source_domain": "www.athirvu.com", "title": "செக் மோசடி வழக்கில் நடிகர் ராஜ்பால் யாதவுக்கு 6 மாதம் சிறை.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled செக் மோசடி வழக்கில் நடிகர் ராஜ்பால் யாதவுக்கு 6 மாதம் சிறை..\nசெக் மோசடி வழக்கில் நடிகர் ராஜ்பால் யாதவுக்கு 6 மாதம் சிறை..\nஇந்திப் பட உலகில் பிரபல நகைச்சுவை நடிகர் ராஜ்பால் யாதவ். இவர் சினிமா படம் தயாரிப்பதற்காக டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபரிடம் ரூ.8 கோடி கடன் வாங்கி இருந்தார்.\nபல ஆண்டுகள் ஆகியும் அவர் திருப்பிச் செலுத்தவில்லை. அவர் கொடுத்த 7 செக்குகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. இதையடுத்து நடிகர் ராஜ் பால் யாதவ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது டெல்லி கோர்ட்டில் தொழில் அதிபர் வழக்கு தொடர்ந் தார்.\n7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. சில வாரங்களுக்கு முன்பு இருவரையும் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது.\nஅப்போது ராஜ்பால் யாதவுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவர் ரூ.11.20 கோடியை திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.\nஇந்த வழக்கில் அவரது மனைவி ராதா யாதவுக்கு ஜெயில் தண்டனை எதுவும் விதிக்கப்படவில்லை. அவர் ரூ.70 லட்சம் பணத்தை திருப்பி செலுத்த நீதிபதி உத்தரவிட்டார்.\nதீர்ப்பை அடுத்து நடிகர் ராஜ்பால் யாதவ் உடனடியாக கோர்ட்டில் மனுதாக்கல் செய்து ஜாமீனில் விடுதலை��ானார்.\nசெக் மோசடி வழக்கில் நடிகர் ராஜ்பால் யாதவுக்கு 6 மாதம் சிறை.. Reviewed by Unknown on Wednesday, April 25, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ���ற்படுத்துவதற்காக...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=435970", "date_download": "2019-04-24T19:09:18Z", "digest": "sha1:SEZTKVNBG4S6XUYU6SWTDYU6JRUWQ66I", "length": 6518, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுரை வெஜ் பாஸ்தா | Madurai vaj pasta - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nபள்ளி குழந்தைகள் லஞ்ச் பாக்ஸ்ல கட்டாயம் இருக்கிற ஒரு அயிட்டமாக மாறி இருக்கிறது. இதை செஞ்சு பாருங்க.. குழந்தைங்க பிரியமா சாப்பிடுவாங்க.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய பல்லாரியை சேர்த்து வதக்கவும். இத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறி பின், நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். பின் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும்.தொடர்ந்து வினிகர், சோயா சாஸ் சேர்த்து வதக்கியதும் மக்ரோனியை சேர்த்து ஒரு சேர கிளறவும். இறக்கியதும் தக்காளி சாஸை சேர்த்து கிளறவும்.சுவையான வெஜ் பாஸ்தா ரெடி.\nஇஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்\nபீன்ஸ், பட்டாணி, கேரட் 50 கிராம்\nசோயா சாஸ் 3 ஸ்பூன்\nதக்காளி சாஸ் அரை கப்\nஅசத்தும் புதிய மஹிந்திரா தார்\nபுது அவதாரம் எடுக்கும் பஜாஜ் பல்சர்\nபவர்புல் வால்வோ எக்ஸ்சி 60, வி60 போல்ஸ்டார்\nகளம் இறங்கும் புதிய கேடிஎம் பைக்\n3வது இடம் யாருக்கு விட்டுத் தருமா டெல்லி; எட்டி பிடிக்குமா பஞ்சாப்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nகேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் ���டை\nமியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி\nமக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு\n46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்\nஅமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/india/Kumar-neck-and-tried-to-strangle-one-wing-of-the-plane-traveler-information-2258.html", "date_download": "2019-04-24T18:52:34Z", "digest": "sha1:ZZYEHRX7LFKIJNQ477VPHI2NNAR3VWRE", "length": 12802, "nlines": 76, "source_domain": "www.news.mowval.in", "title": "விமானத்தில் கன்னையா குமார் கழுத்தை பயணி ஒருவர் நெரிக்க முயன்ற தகவல் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nவிமானத்தில் கன்னையா குமார் கழுத்தை பயணி ஒருவர் நெரிக்க முயன்ற தகவல்\nவிமானத்தில் பயணி ஒருவர் தனது கழுத்தை நெரிக்க முயன்றார் என்று டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமார் வெளியிட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமார். இவர் தேசதுரோக வழக்கில் கைதாகி பின்னர் பிணையில் விடுதலை ஆனவர். இவர் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது, அவர் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக சாடினார். இதை தொடர்ந்து, நேற்று புனேயில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மும்பை விமான நிலையம் வந்தார். ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஏறி அமர்ந்தார்.\nஉடன் இருந்த பயணி ஒருவர் கன்னையா குமாரிடம் மோதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும், அந்த பயணி கன்னையா குமாரின் கழுத்தை நெரித்து அவரை கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விமான ஊழியர்கள் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். பாதுகாப்பு கருதி கன்னையா குமார் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார்.\nஇதைத் தொடர்ந்து கன்னையா குமார் சாலை மார்க்கமாக காரில் புனே சென்றடைந்தார். விமானத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து அவர் சுடடுரையில்;,\nவிமானத்துக்குள் வைத்து ஒருவர் என்னுடைய கழுத்தை நெரிக்க முயன்றார். என் மீது தாக்குதலும் நடத்தினார். ஆனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க ஜெட் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் மறுத்துவிட்டனர்\nஇதனிடையே, கன்னையா குமார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும், அந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். இதில், அவரது பெயர் மனஸ் ஜோதி தேகா (வயது 33) என்பதும், பிரபல தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இருப்பினும், இந்தத் தாக்குதல் சம்பவத்தை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.\nஇதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறுகையில்,\n‘‘விமானத்தில் என் கால்கள் தடுமாறியதால், சமநிலை பெறுவதற்காக கன்னையா குமாரின் கழுத்தை நோக்கி கைகள் சென்றன. அவரது புகைப்படத்தை பத்திரிகைகளில் பார்த்திருந்தாலும், தனிப்பட்ட முறையில் அவரை எனக்கு தெரியாது. மலிவான விளம்பரம் பெறுவதற்காக இதுபோன்ற சூட்சமங்களில் அவர் ஈடுபடுகிறார்’’\nகன்னையா குமார் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து மும்பை காவல்துறை இணை ஆணையர் தேவன் பார்தி தலைமையில் விரிவான விசாரணை நடத்துவதற்கு மராட்டிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மாநில உள்துறை இணை அமைச்சர் ராம் ஷிண்டே கூறியதாவது:\nபாரதீய ஜனதா தலைமையிலான அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க கன்னையா குமார் முயற்சிக்கிறார். இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறோம். அவர் விமான நிலையம் சென்று விமானத்தில் ஏறுகிற வரையில், அவருக்கு முழுமையான பாதுகாப்பை மாநில அரசு அளித்தது. விமானத்துக்குள் யாருக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாது.\nகன்னையா குமார் 3 பேருடன் பயணம் செய்திருக்கிறார். அவருக்கு ஒதுக்கப்பட்ட ஜன்னல் ஓர இருக்கைக்கு சென்றபோது, நடுவில் அமர்ந்திருந்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அந்த நபருக்கு அவர் தான் கன்னையா குமார் என்பது தெரியாது. அதேசமயம், தன்னை கன்னையா குமார் தாக்கியதாக அந்த நபரும் குற்றம்சாட்டுகிறார்.\nவிமானத்தில் வைத்து பயணி ஒருவர் தன்னுடைய கழுத்தை நெரிக்க முயன்றதாக கன்னையா குமார் வெளியிட்ட தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் ���ின்தொடருங்கள்.\nபொய்ப் புகார் கூறியதாக எபின் பாபு மீது வழக்குப் பதிவு வாக்குப் பதிவு எந்திரத்தில் கேளாறு என்று கூறி நிரூபிக்க இயலவில்லையாம்\n பெண் ஊழியர்களே வேண்டாம் என நடுவர்கள் கோரிக்கையாம்\nவாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு, அல்லது பதியும் வாக்குகள் பாஜகவுக்கு செல்லும் முறைகேடு\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம் 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/08/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/32275/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-08032019", "date_download": "2019-04-24T18:38:43Z", "digest": "sha1:S7SXODIWUG5RPEDQQOFY2MFJEH7KXLYW", "length": 11189, "nlines": 241, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 08.03.2019 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 08.03.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.03.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.1900 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது நேற்றையதினம் (07) ரூபா 181.2000 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (08.03.2019) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 122.4935 127.7629\nஜப்பான் யென் 1.5721 1.6304\nசிங்கப்பூர் டொலர் 128.9886 133.4157\nஸ்ரேலிங் பவுண் 229.7445 237.1837\nசுவிஸ் பிராங்க��� 173.2923 179.4790\nஅமெரிக்க டொலர் 176.3315 180.1900\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 47.5837\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 48.5825\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.03.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 06.03.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 28.02.2019\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள்\n- விமல் வீரவன்ச நா கூசாமல் சந்தர்ப்ப அரசியல்- வர்த்தகர்கள் சந்திப்பில்...\nநாளை சர்வ கட்சி மாநாடு, சர்வ மத கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nஇன்று இரவு 10 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (24) இரவு 10.00 மணி முதல், நாளை (25) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nஐந்துலாம்பு சந்தியில் மோட்டார் சைக்கிள் வெடிக்க வைப்பு\nபுறக்கோட்டை, ஐந்துலாம்புச் சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட...\nகொழும்பில் சில வீசா சேவை நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன\nவெளிநாடுகளுக்கு செல்வோருக்கு வீசா வழங்கும் கொழும்பிலுள்ள சில வீசா சேவை...\nபோலி ஆவண வழக்கில் திஸ்ஸ அத்தநாயக்க விடுதலை\nபோலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து, ஐக்கிய தேசிய...\nஅநுராதபுரம், தொறமடலாவ விகாரைக்கு செல்லும் வழியில் கோணாவ சிறி தேவமித்த...\nதிம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் பொதியொன்று செயலிழக்க வைப்பு\nகட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் உணவகமொன்றில் சந்தேகத்திற்கிடமான...\nபூராடம் பி.ப. 8.37வரை பின் உத்தராடம்\nஷஷ்டி பகல் 12.46வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/21/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2019-04-24T18:20:10Z", "digest": "sha1:PY2AYIR253YSHFAEKSRSIEBSGZXFTHHY", "length": 31568, "nlines": 215, "source_domain": "biblelamp.me", "title": "அறிவுக்கேற்ற வைராக்கியம் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையா��ப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nபவுல் அப்போஸ்தலன் ரோமருக்கு எழுதிய நிருபத்தின் பத்தாவது அதிகாரத்தில் இஸ்ரவேலரைப்பற்றி எழுதும்போது “தேவனைப் பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக் குறித்துச் சாட்சி சொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கிய மில்லை” என்று குறிப்பிடுகிறார் (ரோமர் 10:2). அதாவது, இஸ்ரவேலருக்கு கடவுளைப்பற்றிய வைராக்கியம் அதிகமாக இருக்கிறது. ஆனால், அவர்க ளுடைய வைராக்கியத்துக்கும் கர்த்தரின் வேதத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை என்பதுதான் பவுலின் வார்த்தைகளின் பொருள். நாம் மேலே பார்த்த வசனத்தில் வைராக்கியம் என்ற வார்த்தைக்கு ‘மனத்தில் உண்டாகும் ஆர்வம்’ (Zeal) என்பது அர்த்தம். இது கர்த்தரில் நமக்கு ஏற்படு கின்ற ஆர்வத்தைக் குறிக்கிறது. அத்தோடு, இந்த வசனத்தில் ‘அறிவு’ என்ற வார்த்தை உலக ஞானத்தைக் குறிக்கவில்லை. வேதத்தில் இருந்து நாம் பெற்றுக்கொள்ளும் வேதஞானத்தைக் குறிக்கிறது. வேதபோதனைகளின் அடிப்படையில் இல்லாமல் கர்த்தரின் மேல் எவருக்கும் வைராக்கியம் இருக்க முடியுமா என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் இருக்க முடியும். அப்படியானதொரு வைராக்கியத்தைத்தான் நாம் இன்று பெந்தகொஸ்தே காரர்கள் மத்தியிலும், கிறிஸ்தவர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்கிற அனேக தமிழர்கள் மத்தியிலும் பார்க்கிறோம். இந்த வைராக்கியம் விசுவாசத்தின் அடிப்படையில் ஏற்படுகிற மெய்யான வைராக்கியம் அல்ல.\nஇவர்களுடைய வைராக்கியத்தில் என்ன குறை என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. பவுல் கூறுவதுபோல் இவர்களுடைய வைராக்கியம் வேத போதனைகளில் இருந்து உருவாகவில்லை. வேத அடிப்படையிலில்லாமல் ஒரு மனிதன் கர்த்தர்மேல் வைராக்கியங்கொள்ள முடியும், அன்பு வைக்க முடியும். அனேக ஆத்மீக காரியங்கள் போலத் தோற்றமளிக்கும் செயல்களை யும் செய்யமுடியும். இதற்கு யூதாஸ் ஓர் நல்ல உதாரணம். அவன் இயேசு வைக் காட்டிக்கொடுப்பதற்கு முன்னதாக அவர்மேல் வைராக்கியமுடைய வனாக இருந்தான். இதேப���ால்தான் பரிசேயர்கள் யெகோவாவின் மேல் வைராக்கியமுடையவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் பழைய ஏற் பாட்டைக் கரைத்துக் குடித்தவர்கள். இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை யில் மெய்யான விசுவாசம் இருக்கவில்லை. வைராக்கியம் இருந்தது, ஆத்மீக வலிமை இருக்கவில்லை. கர்த்தர்மேல் வாஞ்சை இருந்தது ஆனால், விசுவா சம் இருக்கவில்லை. பரிசுத்த ஆவியைப் பணம் கொடுத்து வாங்க முயன்ற சீமோனுக்கு அதை அடைய வேண்டும் என்ற வைராக்கியமிருந்தது (அப்போஸ் 8:18, 19). அவன் ஏற்கனவே ஞானஸ்நானம் கூடப்பெற்றிருந்தான். ஆனால், அவனுடைய இருதயத்தில் விசுவாசம் இருக்கவில்லை.\nபவுல், இந்தப் போலியான வைராக்கியம் ஆபத்தானது என்கிறார். இது கர்த்தரின் மேல் மெய்யான வாஞ்சையுள்ள வைராக்கியமல்ல. இது மதச் சடங்குகளைப்போன்ற ஆத்மீக வலிமையற்ற, சரீர உணர்ச்சிகளின் வெளிப் பாடு மட்டுமே. இதற்கு கர்த்தரின் வேதமோ, பரிசுத்த ஆவியின் செயல்களோ ஆதாரமாக இருப்பதில்லை. ஆகவே, இந்த வசனத்தில் இரண்டு உண்மை களை பவுலின் வார்த்தைகளில் இருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது.\n(1) வேதஞானம் இல்லாமல் நாம் விசுவாசியாக இருக்க முடியாது – சரீரத்திற்கு எலும்புகள் எத்தனை அவசியமோ அத்தனை அவசியமானது கிறிஸ்தவ அனுபவத்திற்கு வேதபோதனைகள். நமது கிறிஸ்தவ அனுபவங்கள் அனைத்தையும் குறித்த சரியான வேதஞானம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். மெய்யான சத்தியங்களின் அடிப்படையிலேயே நமது கிறிஸ்தவ அனுபவங்கள் அமைந்திருப்பது அவசியம். கிறிஸ்துவின் சீடன் அவரைப் பற்றிய சத்தியங்களில் தேர்ச்சி பெறாமல் இருக்க முடியாது. நாம் எப்போதும் நமது கிறிஸ்தவ அனுபவங்கள் வேதம் போதிக்கும்படியாக அமைந்திருக் கின்றனவா என்று ஆராய்ந்து பார்ப்பது அவசியம். வேதம் அனுமதிக்காத அனுபவங்கள் கிறிஸ்துவோடு சம்பந்தப்பட்ட அனுபவங்களாக இருக்க முடியாது. கிறிஸ்தவ போதனைகளில் கவனம் செலுத்தாத ஆத்துமா விசுவாச முள்ள விசுவாசியாக இருப்பது கடினம். “ஜெபத்தோடு கூடிய ஊக்கமான வேதப்படிப்பு ஒருபோதும் எந்த ஆத்துமாவையும் வேதவிரோதியாக மாற்றிய தாக வரலாறில்லை” என்கிறார் ஏர்னஸ்ட் ரைசிங்கர் (Ernest C. Reisinger). ஆகவே, விசுவாச அறிக்கை, வினாவிடைப்போதனை போன்றவைகளைப் பயன்படுத்தி வேதபோதனைகளைப் பெற்று வேத அறிவில் தேர்ச்சி பெறு வது ���வ்வொரு விசுவாசியினுடையதும் கடமையாகிறது.\n(2) வேதஞானம் மட்டுமே நம்மில் மெய்யான வைராக்கியத்தை ஏற்படுத்தும் – நாம் விசுவாசிக்கும் வேத சத்தியங்கள் நம்மில் மெய்யான வைராக்கியத்தை யும், நீதியான பரிசுத்தத்தையும், சுயவெறுப்பையும், சுவிசேஷ ஆர்வத்தையும் ஏற்படுத்த வேண்டும். நாம் விசுவாசிக்கும் வேதபோதனைகள் அத்தகைய வைராக்கியத்தை நம்மில் ஏற்படுத்தாவிட்டால் அவைகளை நாம் தவறாகப் பயன்படுத்தி வருகிறோம் அல்லது அலட்சியப்படுத்தி வருகிறோம் என்று தான் பொருள். கிருபையின் போதனைகளும், சீர்திருத்தவாத பேரறிஞர் களின் போதனைகளும் நாம் கர்த்தரையும் வேதத்தையும் ஜெபத்தோடு நேசித்து, பரிசுத்தமாக வாழ்வதில் அக்கறையுள்ளவர்களாக இருந்து, வைராக்கியத்தோடு கர்த்தருடைய சபை வாழ்க்கையில் ஆர்வம் செலுத்தி சுவிசேஷத்தை அறிவிப்பவர்களாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கின்றன. அதைத்தான் நாம் கல்வினிலும், லூதரிலும், ஸ்பர்ஜனிலும், பனியனிலும் பார்க்கிறோம். ஆழமான வேதசத்தியங்களை அறிவுபூர்வமாக படிக்கும்போது அவை நாம் கிறிஸ்தவ அனுபவத்தில் வளரப் பயன்படுவதாக இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும். அறிவை வளர்த்துக் கொள்வதற்காக மட்டும் படிக்கக்கூடாது. இதனால்தான் விசுவாச அறிக்கையையும், கிறிஸ்தவ இறையியலையும் படிக்கும்போது அவற்றோடு சேர்த்து ஜோன் பனியனின் ‘மோட்ச பயணம்’, வின்ஸ்லோவின் ‘கிறிஸ்தவனின் உள்ளான வாழ்க்கை’ போன்ற நூல்களையும் சேர்த்து வாசிப்பது அவசியம். இறையியல் நமக்கு இறை போதனைகளை வழங்க, இந்த நூல்கள் நம் இதயத்தில் கிறிஸ்துவில் வாஞ்சையை வளர்க்கும். இவை இரண்டுமே விசுவாசிக்கு அவசியம். அறிவு மட்டும் இருந்து வைராக்கியம் இல்லாமல் இருந்தால் அந்த அறிவு அடுப்பெரிக்கத்தான் உதவும். வைராக்கியம் மட்டும் இருந்து அறிவு இல்லாமலிருந்தால் அது நம்மை வெறும் மதவெறியனாக மாற்றிவிடும். கிறிஸ்துவில் மெய்யான வைராக்கியத்தை ஏற்படுத்தும் கிறிஸ்தவ இறையியலைக் கொண்டிருப்பவன் மட்டுமே கிறிஸ்தவ விசுவாசி.\n← அன்புக்குரிய வாசக நண்பர்களுக்கு இதயம் கனிந்த\nகிறிஸ்துவின் சிலுவைத் துயரங்கள் →\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்கு��் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\nsivakumar on ஆயிரம் வருட அரசாட்சி\nA.Guru on திருச்சபை வரலாறு\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/21/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2019-04-24T17:49:46Z", "digest": "sha1:3DA7YARVSEJPDRFQD2IWPNT2EGOQNMKS", "length": 23469, "nlines": 212, "source_domain": "biblelamp.me", "title": "உன் வாலிப வயதில் கர்த்தரை நினை! | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில ந���ல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nஉன் வாலிப வயதில் கர்த்தரை நினை\nஎலிசாவை ஏளனம் செய்ததற்காக 42 வாலிபர்களை (தமிழ் வேதத்தில் சிறு பிள்ளைகள் என்றிருக்கிறது. அவர்கள் சிறு பிள்ளைகள் அல்ல.) இரு பெரும் பெண்கரடிகள் கொன்று போட்டன என்று 2 இராஜாக்கள் 2: 23, 24-ல் வாசிக்கிறோம். கருணையுள்ள கர்த்தர் இதை ஏன் அனுமதித்தார் பெற்ற வயிறுகள் பிள்ளைப் பாசத்தால் கத றும்படி இந்தக் காரியம் ஏன் நிகழ்ந்தது பெற்ற வயிறுகள் பிள்ளைப் பாசத்தால் கத றும்படி இந்தக் காரியம் ஏன் நிகழ்ந்தது இதற்கு பெற்றவர்களும் கொடூர மாக இறந்துபோன வாலிபர���களுமே பொறுப்பு. வாலிப வயதில் கர்த்தரால் கொடுக்கப்பட்டுள்ள வசதிகளைப் பயன்படுத்தி நல்ல வழிகளில் போகாமல், படிப்பதிலும், ஆத்மீகக் காரியங்களிலும் கவனத்தை செலுத்தாமல் காலேஜ் பெண்களிடம் கைவரிசை காட்டுவது, மாலையில் சக வாலிபர்களுடன் கூடி வீண் அரட்டை அடிப்பது, சபையையும், போதகர் களையும் அலட்சியப்படுத்துவது என்று வாழ்ந்து வந்த அந்த வாலிபர்கள் அன்றைக்கு எலிசா யார் என்று தெரிந்தே அவனை அவமதித்தார்கள். அவர்கள் கூட்டமாகக் கூடி எலிசாவை சுற்றி வந்து ஏளனம் செய்தார்கள். எலிசா தீர்க்கதரிசி இந்த உலகத்தில் கர்த்தருக்குப் பிரதிநிதியாக இருந்தான். அவனிடமே கர்த்தருடைய வார்த்தை இருந்தது. அவன் கர்த்தரின் வழிகளில் போகும்படி இஸ்ரவேலரை நிர்ப்பந்தித்தான். அதெல்லாம் நன்றாகத் தெரிந்திருந்த அந்த வாலிபர்கள், கர்த்தரையும் அவருடைய வழிகளையும் வெறுத்து, ஊர் வம்பிலும், அரட்டை அடிப்ப திலும் காலத்தை செலுத்தி உலக இச்சைக்கு உட்பட்டு எலிசாவை துச்சமாக எண்ணி வலுச்சண்டைக்கு இழுத்து வம்பு செய்தார்கள்.\nஇவர்களைப் பெற்றெடுத்த வயிறுகள் எப்படிப்பட்டவை யெரொபெயாம் பெத்தேலிலும், தாணிலும் நிறுவிய கன்றுகளை வணங்கி, பாகால்களைப் பின்பற்றிய ஆகாபின் வழிகளில் போய் கர்த்தருடைய கட்டளைகளுக்கு தங்களுடைய வாழ்க்கையில் முற்றுப்புள்ளி வைத்த வயிறுகள். அவர்கள் பெற்றெடுத்த செல்வங்களும் “அப்பன் வழி என் வழி” என்று கர்த்தரை நிராகரித்து பாவவழிகளைப் பிறந்த நாளிலிருந்தே பின்பற்றியவர்கள். கர்த்தரைப் புறக்கணித்த அவர்களுடைய பெற்றோர்கள் என்றுமே நல்லபுத்தி சொல்லி அவர்களை வளர்க்கவில்லை. ஆத்தும விருத்திக்கான எந்த வழிகளையும் காட்டவில்லை. பெற்றோர்களினால் ஊற்றப்பட்ட பாவப் பாலைக்குடித்து வளர்ந்து வாலிபத் திமிரில் இருதயத்தில் தேவபயம் எதுவுமின்றி அவர்கள் எலிசாவை அன்று நித்தித்தது கர்த்த ரையே நிந்தித்ததற்கு சமமானது. இருதயம் கெட்டு கர்த்தரை ஏளனப் படுத்தியவர்களை தேவகோபம் சுட்டெரிக்கத்தான் செய்யும். அதுதான் அன்று நடந்தது. பெற்றோர்களும், வாலிபர்களும் இதை உணர்ந்து இந்தக் கிருபையின் காலத்தில் ஆத்மவிருத்திக்கான காரியங்களில் தீவிரமாக ஈடுபடுங்கள். பெற்றோர்களே யெரொபெயாம் பெத்தேலிலும், தாணிலும் நிறுவிய கன்றுகளை வணங்கி, பாகால்கள��ப் பின்பற்றிய ஆகாபின் வழிகளில் போய் கர்த்தருடைய கட்டளைகளுக்கு தங்களுடைய வாழ்க்கையில் முற்றுப்புள்ளி வைத்த வயிறுகள். அவர்கள் பெற்றெடுத்த செல்வங்களும் “அப்பன் வழி என் வழி” என்று கர்த்தரை நிராகரித்து பாவவழிகளைப் பிறந்த நாளிலிருந்தே பின்பற்றியவர்கள். கர்த்தரைப் புறக்கணித்த அவர்களுடைய பெற்றோர்கள் என்றுமே நல்லபுத்தி சொல்லி அவர்களை வளர்க்கவில்லை. ஆத்தும விருத்திக்கான எந்த வழிகளையும் காட்டவில்லை. பெற்றோர்களினால் ஊற்றப்பட்ட பாவப் பாலைக்குடித்து வளர்ந்து வாலிபத் திமிரில் இருதயத்தில் தேவபயம் எதுவுமின்றி அவர்கள் எலிசாவை அன்று நித்தித்தது கர்த்த ரையே நிந்தித்ததற்கு சமமானது. இருதயம் கெட்டு கர்த்தரை ஏளனப் படுத்தியவர்களை தேவகோபம் சுட்டெரிக்கத்தான் செய்யும். அதுதான் அன்று நடந்தது. பெற்றோர்களும், வாலிபர்களும் இதை உணர்ந்து இந்தக் கிருபையின் காலத்தில் ஆத்மவிருத்திக்கான காரியங்களில் தீவிரமாக ஈடுபடுங்கள். பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை தேவனுடைய வழிகளில் நடத்துங்கள். தேவகோபத்திற்கு இன்றே தப்பிக்கொள்ளுங்கள்.\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\nsivakumar on ஆயிரம் வருட அரசாட்சி\nA.Guru on திருச்சபை வரலாறு\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2015/04/14/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-11-2015/", "date_download": "2019-04-24T18:16:29Z", "digest": "sha1:EMS7BZCQR2YCKRAM5QN6QYC6EKTDW65G", "length": 20080, "nlines": 193, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மொழிவது சுகம் ஏப்ரல் 11 -2015 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← அரசு நின்று சொல்லும் – அறிவியல் புனைகதை\nமொழிவது சுகம் 18 ஏப்ரல் 2015 →\nமொழிவது சுகம் ஏப்ரல் 11 -2015\nPosted on 14 ஏப்ரல் 2015 | பின்னூட்டமொன்றை இடுக\nஅ. ஜெயகாந்தன் – குந்த்தர் கிராஸ்\n“எப்போதாயினும் கூற்றுவன் வருவான்” என்பதை ஜெயகாந்தன் விஷயத்தில் மரணம் மீண்டும் உறுதி செய்திருக்கிறது.\nஜெயகாந்தன் என்ற மனித உயிரிக்கு மரணம் நேர்ந்திருக்கிறதே யன்றி, ஜெயகாந்தன் படைப்புகளுக்கு இல்லை. மரபுகளில் விடுபடாது, நடுத்தர குடும்பத்தைப் பற்றி பேசுகிறபோதும்கூட மேட்டிமை மையை நிரப்பி தீபாவளி பட்ஷணங்களிடை தங்கள் ரோமாண்டிஸத்தை கடைவிரித்தவர்கள் காலத்தில்; விளிம்பு நிலை மக்களை, அவர்கள் வாழ்க்கையை, அதன் அழகை, ஆபாசத்தை, அறுவறுப்பை கலைப்படுத்தவும், மனம் சுளிக்காமல் வாசிக்கவும் செய்த படைப்பாளி.\nஒரு நவீன இலக்கியத்தின் உபாசகனாக நான் கொண்டாடுபவர்கள் தமிழில் இருவர்: ஒருவர் ஜெயகாந்தன் மற்றவர் சுந்தர ராமசாமி. செயற்கை இழைகளில் பின்னாமல், சித்துவேலைகள் செய்யாமல் இயல்பாய் படைப்பிலக்கியத்தை ஒளிரச் செய்த கலைஞர்கள். இருவரும் வெவ்வேறு பாதையில் வெவ்வேறு வாகனங்களில் பயணித்தவர்கள் என்பதும், அப்பயணங்கள் கால நேர வர்த்த்மானங்களுக்கு உட்பட்டவை என்பதும் மறுக்க முடியாதவை.எனினும் அவர்கள் சாலைகள் இணையானவை, ஒருவருடையது குண்டும் குழியுமான சாலையுமாகவும், மற்றவருடையது வழுவழுப்பான தார்ச்சாலையாகவும் (நேர்மையான ஒப்பந்ததாரர் ஒருவர் போட்ட சாலையென்று வைத்துக்கொள்ளுங்கள்) இருந்தபோதும் அவை இரண்டுமே ஒரு திசை ஓர் இலக்கு என்று செயல்பட்டவை. நாடாபுழுக்களின் தொல்லையால் சோகைப்பட்டுக்கிடந்த நவீனத் தமிழிலக்கியம் ஆரோக்கியமாக எழுந்து உட்கார காரணமானவர்கள். ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம்’, சுந்தர ராமசாமின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ இரண்டுக்கும் நிகராக வேறொரு தமிழ்ப் படைப்பை வைத்து சமன்படுத்த எனது நவீன இலக்கிய அறிவு ஒப்பவில்லை. அவற்றைப் பற்றி நிறைய பேச இருக்கிறது. ஜெயகாந்தனை நவீன படைபுலகின் பிரம்மனாக காண்கிறபோதெல்லாம், படைப்பின் நுட்பங்களிலும் நுணுக்கங்களிலும் தேர்ந்த பெருந்தச்சனாக எனது நினைவில் வடிவம் கொள்கிறவர் சுந்தர ராமசாமி.\nஜெயகாந்தன் என்றபெயரை உச்சரிக்கிறபோது நினைவுகூரமுடிகிற மற்றொரு பெயர் மகாகவி பாரதி – கம்பீரமாக முண்டாசுகட்டிய மீசை பாரதி. பாரதியைப் பற்றி அறிந்ததெல்லாம் அவனுடையை கவிதைகள் ஊடாகத்தான். அவனைக்குறித்து நாம் கட்டமைத்துள்ள வடிவம் எத்தனை கம்ப்பீரமாக அக்கவிதைளிடையே தோற்றம்தருகிறதென்பதை, அவற்றை வாசிக்கிறபோதெல்லாம் உணர்ந்திருக்கிறேன். பாரதி ஒரு கவிதை ஜெயகாந்தனென்றால், ஜெயகாந்தன் ஒர் உரைநடை பாரதி. பாரதி கவிதைகளை வாசிக்கிற அதே அனுபவம் ஜெயகாந்தன் எழுத்தில் கிடைத்திருக்கிறது. ஜெயகாந்தன் இறுதிக்காலத்தைக் குறித்த விமர்சனங்கள் எதுவாக இருப்பினும் அவன் கம்பீரமாக உலாவந்த காலத்தில் எனது மனதில் கட்டியெழுப்பி இதுநாள் வரை போற்றிவருகிற ஓர் அசல் படைப்பாளியியகவே இருந்துவந்திருக்கிறான். ஜெயகாந்த்னை நேரில் கண்ட அனுபவம் உண்டு -அவனுடைய மேடைப்பேச்சைக் கேட்டக் கூட்டத்திடையே. மனதில் பட்டதை துணிச்சலாக கூறும் அந்த அறம், இன்றையத் தமிழரிடத்தில் நமது எழுத்தாளர்களிடத்தில் எனக்குத் தெரிந்து இல்லை. எதற்கு அஞ்சாத மேடைப்பேச்சு, தனது மனதில் இருப்பதை, பிறர் அபிப்ராயத்திற்குக் காத்திருக்காது பேசும் துணிச்சல்; எண்ணம் -எழுத்து- செயல் மூன்றையும் இணைத்து ஓர் வில்லம்புபோல செயல்பட்டவன். கூழைக்கும்பிடு, கால் பிடித்தல், நின்பாதமே சரணம் என வீழ்ந்து மேடைவரம் கேட்கும் மனிதப் பிழைகளுக்கு அவன் மகத்துவம் புரியாது.\nஇடதுசாரி சிந்தனையாளர��, இலக்கியத்திற்கான நோபெல் பரிசை 1999 ஆண்டு பெற்றவர் ஜெர்மன் நாட்டில் நேற்று (13-4-2014) தனியார் மருத்துவம¨னையில் இறந்ததாக செய்தி. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நகறியப்பட்ட ஜெர்மன் எழுத்தாளர். ஜெயகாந்தனைப்போலவே அரசியல் சமூகம் இரண்டுடனும் தமக்குள்ள உடன்பாடுகளையும் முரண்களையும் அஞ்சாமல் எழுத்தில் தெரிவித்தவர் அதனால் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறார். இவருடைய நாவல்களில் Le tambour ( The tin drum), புகழ்பெற்ற நாவல் பின்னர் சினிமாவாகவும் வெளிவந்து பிரெஞ்சு கான் திரைப்பட விழா பரிசையும், ஆஸ்கார் விருதையும் வென்றது வில்லிப் பிராண்ட்டுடன் இணைந்து பணியாற்றிய இவர், இட்லர் காலத்தில் நாஜிகளில் இளைஞர் அணியில் உறுப்பினராக இருந்தார் என்ற செய்தி பெரும் புயலைக் கிளப்பியது.\nஇவருடைய நாவல் ஒன்றைப் பற்றி உயிர்மை இணைய இதழில் எழுதிய கட்டுரை\nசெம்மரம் வெட்டுவதற்குக் தினக்கூலிக்குச்சென்ற தமிழர்கள் சுடப்பட்டிருக்கிறார்கள். பற்வைகளை சுடவும், மீன் பிடிக்கவும் விதிகள் வைத்திருக்கிறார்கள். உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடென்று சொல்லிக்கொள்கிற இந்தியாவில்தான் இந்தக் கூத்து அரங்கேறுகிறது. ஓடவைத்து ஓர் ஆப்ரோ -அமெரிக்கனை சுடும் ஒற்றை அமெரிக்க மிருகத்திற்கும், இருபதுபேரை கட்டிவைத்து சுடும்காட்டுமிராண்டிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை. ஐஎஸ் தீவிரவாதிகளைபோல கத்தியைப்போல உபயோகிக்கவில்லை. அவர்களுக்கும் இவர்களுக்குமுள்ள வித்தியாசம் இந்த மயிரிழைதான். அநேகமான சுடப்பட்ட துப்பாக்கிகளை ஏந்திய கைகள் இரண்டொரு தமிழருக்கும் சொந்தமாக இருக்கக்கூடும். செந்தப்பிணங்களுக்கு நமது தமிழகக் கட்சிகளும் மிகப்மிகப்பரிவோடு அவர் வசதிக்கேற்ப விலைகொடுக்க முன்வருகிறார்கள். அவர்கள் உயிரோடு இருக்கும்போது ஒரு ஓட்டுக்கு ஆயிரமோ வேறு இலவசங்களோ கொடுக்கவேண்டியிருந்திருக்கும் அத்துடன் ஒப்பிடுகிறது அரசியல் கட்சிகளுக்கு கூடுதலான செலவுதான், ஆனால் ஓட்டு அரசியலைவைத்து பார்க்கிறபோது நியாயமான முதலீடு என அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். வாழ்க ஜனநாயகம்\nThis entry was posted in மொழிவது சுகம், Uncategorized and tagged குத்தர்கிராஸ், சுடப்பட்ட தமிழர்கள், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன். Bookmark the permalink.\n← அரசு நின்று சொல்லும் – அறிவியல் புனைகதை\nமொழிவது சுகம் 18 ஏப்ரல் 2015 →\nம��ுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமொழிவது சுகம் பிப்ரவரி 3, 2019\nதமிழும் நதியும் – நா கிருஷ்ணா\nபெண் இலக்கியம் – நாகரத்தினம் கிருஷ்ணா\nகாலனித்துவம் :இன்றும் அன்றும் – க.பஞ்சாங்கம்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Charles_Dinarello_2010-02.JPG", "date_download": "2019-04-24T18:54:21Z", "digest": "sha1:PAF66VCDETHZKV734SJ6VYCEFTZF5H3V", "length": 9844, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Charles Dinarello 2010-02.JPG - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த முன்னோட்டத்தின் அளவு: 762 × 599 படப்புள்ளிகள் . மற்ற பிரிதிறன்கள்: 305 × 240 படப்புள்ளிகள் | 610 × 480 படப்புள்ளிகள் | 763 × 600 படப்புள்ளிகள் | 976 × 768 படப்புள்ளிகள் | 1,280 × 1,007 படப்புள்ளிகள் | 2,391 × 1,881 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(2,391 × 1,881 படவணுக்கள், கோப்பின் அளவு: 579 KB, MIME வகை: image/jpeg)\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nநாள் 13 மார்ச் 2010\nஇந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nநீங்கள் விரும்பும் உரிமத்தை தேர்ந்தெடுக்கலாம்.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:17:45Z", "digest": "sha1:KOPGMORYQUBD5Y6BPBMHXLCWAP6V6BV2", "length": 5544, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கட்டளைப் பலத்தீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை 2015 விக்கிப்பீடியா ஆசிய மாதத்தின் பகுதியாக உருவாக்கப்பட்டது.\nஇப்பக்கத்திற்கு இத்தலைப்ப�� ஏற்றது தானா இல்லை, கட்டாயப் பலத்தீன் அல்லது கட்டாயப் பலத்தீனம் இவற்றுள் ஒன்றைப் பயன்படுத்தலாமா இல்லை, கட்டாயப் பலத்தீன் அல்லது கட்டாயப் பலத்தீனம் இவற்றுள் ஒன்றைப் பயன்படுத்தலாமா ---சத்தியராஜ் (பேச்சு) 12:31, 4 பெப்ரவரி 2016 (UTC)\n\"கட்டாய\" என்பதைவிட \"கட்டளை\" என்பதே ஏற்புடையது. British Mandate for Palestine (பலத்தீனுக்கான பிரித்தானியக் கட்டளை), en:British Mandate for Palestine (legal instrument) ஆகியனவற்றில் \"கட்டளை\" என்பது பொருத்தமாகவுள்ளது. --AntanO 13:31, 4 பெப்ரவரி 2016 (UTC)\nபாலத்தீன ஆணை, பிரித்தானிய பாலத்தீனம், பாலத்தீனத்தின் பிரித்தானிய கட்டளை என்னும் பிற பெயர்களிலும் \"கட்டாய\" என்பதைவிட \"கட்டளை\" என்பதே ஏற்புடையதாகவுள்ளது. --AntanO 13:32, 4 பெப்ரவரி 2016 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 பெப்ரவரி 2016, 13:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/oct/30/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF---931-3029413.html", "date_download": "2019-04-24T18:36:39Z", "digest": "sha1:RJX3XVYZTPIAHUUPZ26NWKXD4KNOFOKB", "length": 7911, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "பகுதி - 931- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ்\nBy ஹரி கிருஷ்ணன் | Published on : 30th October 2018 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநிறை மதி முகம் எனும் ஒளியாலே\nநெறி விழி கணை எனு(ம்) நிகராலே\nஉறவு கொள் மடவர்கள் உறவு ஆமோ\nஉன திருவடி இனி அருள்வாயே\nமறை பயில் அரி திரு மருகோனே\nகுற மகள் தனை மணம் அருள்வோனே\nநிறைமதி முகமெனும் ஒளியாலே... முழுமதியை ஒத்த முகத்தின் பிரகாசத்தாலும்;\nநெறிவிழி கணையெனு நிகராலே... வழிகாட்டுகிற கண்கள் என்னும் அம்புகள் செய்கின்ற போராலும்;\nஉறவுகொள் மடவர்கள் உறவாமோ... உறவு கொண்டாடுகின்ற பெண்களுடைய உறவு தகுமோ\nஉனதிரு வடியினி யருள்வாயே... இனியேனும் உன்னிரு திருவடிகளைத் தந்தருள வேண்டும்.\nமறைபயி லரிதிரு மருகோனே... வேதங்களில் விளங்குகின்ற திருமாலுக்கும் இலக்குமிக்கம் மருகனே\nமருவல ரசுரர்கள் குலகாலா... பகைவர்களாகிய அசுரர்களின் குலத்துக்குக் காலனாக விளங்குபவனே\nகுறமகள் தனை மண மருள்வோனே... குறமகளான வள்ளியை மணமுடித்தவனே\nகுருமலை மருவிய பெருமாளே.... சுவாமிமலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே\nவேதங்களில் பயில்கின்ற திருமாலின் மருகனே பகைவர்களான அசுரர்களுடைய குலத்துக்கு யமனாக விளங்குபவனே பகைவர்களான அசுரர்களுடைய குலத்துக்கு யமனாக விளங்குபவனே குறமகளான வள்ளியை மணமுடித்தவனே சுவாமி மலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே\nபூரண சந்திரனைப் போன்ற முகத்தின் ஒளியாலும்; வழிகாட்டுகின்ற கண்களாகிய அம்புகள் விளைக்கின்ற போராலும் என்னோடு உறவாடவரும் பெண்களுடைய தொடர்பு முறையானதோ இத்தகைய தீவினைகள் அறும்படியாக உன்னுடைய திருவடிகளைத் தந்தருள வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?cat=5&paged=3", "date_download": "2019-04-24T18:33:28Z", "digest": "sha1:CK7Q2LSUOOROQOQVOSUYB5V4MA5XMBHF", "length": 16128, "nlines": 73, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை | Archive | கதைகள்", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅரிசங்கர் அவளுடனான எனது நினைவுகள் சைனைடு குப்பிகளாக என் மூலையின் பல இடங்களில் சொருகப்பட்டிருந்தன. ஏதோ ஒரு சூழ்நிலையில் ஏதோ விசையின் இயக்கத்தினால் அந்தக் குப்பி உடைந்து அந்த நினைவுகள் என் உடல் முழுவதும் பரவி என் இயக்கத்தையே அது நிறுத்திவிடுகிறது. வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அது தெரியாது. அந்தச் சமயங்களில் நானும் உங்களைப் போன்றே இருப்பேன். பேசினால் பேசுவேன்.\t[Read More]\nஇந்த மாமியார் கொஞ்சம் வித்தியாசமானவர்\nபாபுவின் மனைவி சசிகலா-சசி- கர்ப்பிணியாக இருந்தாள். அவளைப் பார்க்கும் சாட்டில் பாபுவின் பெற்றோர் பிறிதொரு மாநிலமான சிட்னியில் இருந்து வரவிருப்பதாக பாபு, தன் நண்பன் முகுந்தனிடம் சொன்னான். அவர்கள் வந்து போனதன் பிற்பாடு சசியின் பெற்றோர் வளைகாப்பு வைத்து, பிள்ளைபேற்றை ஒழுங்குமுறையில் கொண்டாட இலங்கையில் இருந்து வர இருக்கின்றார்கள் என்றும் சொன்னான். அவன் இந்தச்\t[Read More]\nஇரவு 2 மணி. நான் தூங்கச் செல்வது எப்போதும் இந்த நேரம்தான். ‘அவசரப்படாதே, யாரோ அழைக்கிறார்கள். பேசிவிட்டுப் படு’ என்றது என் தொலைபேசி. எடுத்தேன். ‘சார், நான் நீல்பேரி பேசுறேன். சான்ஃபிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் இருக்கிறேன். எனக்குத் தெரியும் சார் இப்போ அங்கே இரவு 2 மணி. இங்கோ பகல் 2 மணி இங்குள்ள அதிகாரிகள் என்னையும் மகள் சாருலதாவையும் தனியாக ஒரு அறையில் இருக்கச்\t[Read More]\nசு. இராமகோபால் அம்மா சொன்னதும் கண்ணான், அதாவது சின்னக்கண்ணு சாமி, ஒரே குசியாகி விட்டான். அவன் பெரிய மாமா இன்று அவர் ஊருக்குப் போகும்போது அவனும் போகப் போகிறான். பெரிய மாமாவும் வேறு உறவினர்களும் ஏதோ விசேசத்திற்கு வந்து மூன்று நாட்களாக அவன் வீட்டில் தங்கியிருந்தனர். வந்திருந்தவர் எல்லோரும் பெரியவர்கள், வயதானவர்கள். அவர்களோடு அவன் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்\t[Read More]\nவிருது நகருக்கு ஷார்ட் கட்\nகோ. மன்றவாணன் விழா நடக்க இருக்கும் மண்டப வாசலையொட்டி பிரமாண்டமான பேனர்களைக் கட்டிக்கொண்டிருந்தனர் ஆட்கள்சிலர். அவர்களை வேலை வாங்கிக்கொண்டிருந்தார் ஓவியர் ரமேஷ்.. பேனரில் செயற்கைப்பற்கள் ஜொலிக்கச் சிரித்துக்கொண்டிருந்தார் நல்லாசிரியர் பாலமுருகனார். ஓவியரின் போட்டோஷாப் திறத்தாலும் வண்ணக்கலவை நேர்த்தியாலும் கார், மோட்டார் சைக்கிளில் போவோரையெல்லாம் திரும்ப\t[Read More]\nகே.எஸ்.சுதாகர் ஜெயந்தி காலை ஆறு மணிக்கெல்லாம் வேலைக்குக் கிழம்பிவிடுவாள். வீட்டில் உள்ளவர்களுக்கு ‘பாய்’ சொல்லிவிட்டு, கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். மெல்லிய இருட்டு. கதவைப் பூட்டிவிட்டு காரில் ஏறப் போனவள் பதறியடித்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்குள் ஓடிவந்தாள். “காரைக் காணவில்லை. ஓடியாங்கோ எல்லாரும்” சில மாதங்களாக இங்கே விநோதமான கார்த் திருட்டுகள்\t[Read More]\nஅரிசங்கர் 2022, ஒரு நவம்பர் மாலை . நிறைமாத கர்பிணி வர்ணா தன் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக்கொண்டிக்கிறாள். தீடிரென முக்கிய செய்தி ஒன்று ஒளிப்பரப்பாகிறது. பிரதமர் அறிவிப்பு: ”இன்று இரவு 12 மணிமுதல் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இனி பெயர் கிடையாது. அரசே அவர்களுக்கு ஒரு எண்ணை வழங்கும். அந்த எண்ணே அவர்களுக்கான அடையாளம்.அந்த எண்ணே\t[Read More]\nஅரிசங்கர் காலம் 2098… அதைக் கண்டுபிடிக்கும் வரை வருனுக்கு அந்த எண்ணம் வரவில்லை. முதல் இரண்டு சோதனையில் வெற்றி பெற்றவுடன்அவருக்கு இந்த எண்ணம் வந்தது. அதுவும் இரண்டாவது சோதனையில் அவர் அடைந்த அதிர்ச்சி அவருக்குக் கண்டிப்பாகஇதைச் செய்தாக வேண்டும் என்று தோன்றியது. முதல் சோதனையாக அவர் இரண்டு வாரம் முன்பு அவர் செல்லாமல்விட்ட ஒரு கான்ஃப்ரன்ஸ்க்கு சென்று வந்தார். அந்தச்\t[Read More]\n-எஸ்ஸார்சி அவர்தான் இன்று உயிரோடு இல்லை மாநிலநிர்வாகம் சிறந்த தமிழ் நூல்களுக்கு ப்பரிசு வழங்குவது என்பதை ஏனோ தானோ என்கிற அளவிலாவது நடத்திக்கொண்டுதான் இருக்கிறது. என் நண்பர் விபாச. அவரது கட்டுரை நூலுக்கு விருது என்று அரசு அறிவிப்பு வந்திருக்கிறது. விபாச என் சஹிருதயர். அப்படித்தான் அவர் என்னை அழைப்பது வழக்கம். தனது இலக்கியப்படைப்புக்களை ஓய்வென்பது\t[Read More]\nஅரிசங்கர் ”உன் வேல முடிஞ்சதும் எழுந்து போய்டு, புதுசா எதுவும் தெரியாதா உனக்கு” இது தான் மலர்விழி, கார்த்திக்கிடம் கடைசியாக பேசிய வார்த்தைகள். அதன் பிறகு இன்றோடு நான்கு மாதங்கள் கடந்துவிட்டது. ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள், அவள் சமைக்கும் போது சேர்த்துதான் சமைக்கிறாள், ஒன்றாகவே உறங்குறார்கள். தூக்கத்தில் கை, கால்கள் படுகிறது, சில நேரம் பிண்ணிக்கூட கொள்கிறது. சில\t[Read More]\nதமிழ் நுட்பம் – 15 – செயற்கை அறிவும் மனித வளங்களும்\nஇதுவரை நாம் பார்த்த காணொளிகளின் நாம்\t[Read More]\nசட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை\t[Read More]\nமதுமிதா என்னை கருப்பி என்றார்கள். என்னை\t[Read More]\nஉலகின் எந்த மூலைக்குப் போனாலும் நீங்கள்\t[Read More]\nபங்குச்சந்தை வர்த்தகத்தில் “Insider Trading”\t[Read More]\nமுதன்முதல் பூதப்பெரும் கருந்துளைப் படப்பிடிப்பை வானியல் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்\nசி. ஜெயபாரதன், கனடா சிலுவையைத் தோளில்\t[Read More]\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nதமிழ் நுட்பம் 14 – திரைப்பட பின்னணி இசை\nதிரைப்படப் பின்னணி இசையை ஒரு ரோபோவால்\t[Read More]\nஅரிய செய்திகளின் சுரங்கம் – [“ராஜ்ஜா” எழுதிய “புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டரங்களும்” நூலை முன்வைத்து]\nவளவ. துரையன் நம்முடைய பாரம்பரியமே கதை\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=1365", "date_download": "2019-04-24T18:53:28Z", "digest": "sha1:XYIL7XJ6GS3BQOPKJQDGP7VRANS5HCJG", "length": 6708, "nlines": 73, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதிருமணத்திற்கு பின் நடிப்பிற்கு முழுக்கா : நஸ்ரியா பதில். - Tamils Now", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nதிருமணத்திற்கு பின் நடிப்பிற்கு முழுக்கா : நஸ்ரியா பதில்.\nஇயக்குனர் பாசில் மகன் பஹத்தை,நஸ்ரியா திருமணம் செய்ய உள்ளார்.இவர்களது திருமணம் ஆகஸ்ட் மாதம் கேரளாவில் நடைபெறுகிறது.\nதிருமணத்தைப் பற்றி அவர் கூறுகையில்,தற்போது எல் பார் லவ் எனும் மலையாளப் படத்தில் நடித்து வருகிறேன்.இதில் என் நிஜ வாழ்க்கை கதாநாயகனுடன் இணைந்து நடிக்கிறேன்.எங்களது திருமணம் காதல் திருமணம் இல்லை,ஆனால் படப்பிடிப்பின் போது ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து வைத்திருந்தோம்.இந்தத் திருமணத்தைப் பற்றி பெற்றோர்கள் கூறியதும் நானும் ஏற்றுக்கொண்டேன் என்று கூறினார்.\nமேலும் அவர் கூறுகையில்,திருமணத்திற்குப் பிறகு நான் நடிப்பதற்கு பஹத் தடையாக இருக்க மாட்டார்,எனவே திருமணத்திற்குப் பிறகு நடிப்பது பற்றி நான் தான் முடிவு செய்வேன் ஆனால் அதைப் பற்றி இப்போது எந்த முடிவும் செய்யவில்லை என்றார்.\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி\nதேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறி���்து காங்கிரஸ் புகார்\nமாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி\n2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம்\nநம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\n850 வருட பழமையான நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம் தீ விபத்து ஐநா பொதுச் செயலாளர் அச்சம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1242976.html", "date_download": "2019-04-24T18:38:44Z", "digest": "sha1:HKUARLGTJXGL5NCCEHOQCTEUJVTKSPM6", "length": 12297, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "பிறந்து 4 மாதமே ஆன குழந்தையை வைத்து ஆபத்தான வித்தை – மலேசியாவில் ரஷிய தம்பதி கைது..!! – Athirady News ;", "raw_content": "\nபிறந்து 4 மாதமே ஆன குழந்தையை வைத்து ஆபத்தான வித்தை – மலேசியாவில் ரஷிய தம்பதி கைது..\nபிறந்து 4 மாதமே ஆன குழந்தையை வைத்து ஆபத்தான வித்தை – மலேசியாவில் ரஷிய தம்பதி கைது..\nரஷியாவை சேர்ந்த ஒரு தம்பதி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை பொழுதுபோக்காக கொண்டுள்ளனர். இவர்களுக்கு 4 மாத பெண் குழந்தை உள்ளது. தற்போது இந்த தம்பதி தெற்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். பயண செலவிற்காக அவர்கள் தாங்கள் செல்லும் நாடுகளில் வித்தை காட்டி பணம் சேகரிக்கிறார்கள்.\nஅந்த வகையில் மலேசியா சென்ற ரஷிய தம்பதி தலைநகர் கோலாலம்பூரில் மக்கள் மத்தியில் வித்தை காட்டினர். அப்போது அந்த 4 மாத குழந்தையின் தந்தை குழந்தையை வைத்து அபாயகரமான முறையில் வித்தை காட்டினார். குழந்தையின் காலை பிடித்து தலைகீழாக சுற்றியும், குழந்தையை தலைக்கு மேல் வீசி ஏறிந்து கைகளால் பிடித்தும் வித்தை செய்ய, அருகில் உட்கார்ந்திருந்த தாய் கைதட்டி உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார். இதை ஒருவர் செல்போனில் படம் பிடித்து ‘பேஸ்புக்’கில் பதிவிட்டார். இந்த வீடியோவை பார்த்த போலீசார் குழந்தையை வைத்து அபாயகரமான முறையில் வித்தை காட்டிய ரஷிய தம்பதியை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிறிபாத தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வகுப்பிற்க்கு செல்லாது எதிர்ப்பு\nபாஜகவினரால் கூட்டணி அரசை கவிழ்க்க இயலாது: மந்திரி பரமேஸ்வரா..\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவர�� நீதிமன்ற காவலில் அடைப்பு..\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட நபர்\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன விசில் போடு ஆர்மி\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம்.\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் – அரசியல்வாதிகளுக்கிடையே தொடர்பு\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம்…\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட…\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன…\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில்…\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் – அரசியல்வாதிகளுக்கிடையே தொடர்பு\nஅரசாங்கத்தை தாண்டிய ஒருசக்தி தேசிய புலனாய்வு துறையை இயக்குகின்றது\nவன்முறையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் – டக்ளஸ்\nயாழ் ஆயர் இல்லத்திற்கு பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர்…\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது:…\nவெடிப்பு சம்பவத்தில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் பலி\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில்…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2017/07/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-04-24T18:56:26Z", "digest": "sha1:MBUXKOYK3GP7UU5CSHX7ZD4NL5NNRIZZ", "length": 5186, "nlines": 161, "source_domain": "www.easy24news.com", "title": "விமானத்தில் வ���மானியின் அறை எப்படி இருக்கும்!! | Easy 24 News", "raw_content": "\nHome Design விமானத்தில் விமானியின் அறை எப்படி இருக்கும்\nவிமானத்தில் விமானியின் அறை எப்படி இருக்கும்\nவிமானத்தில் விமானியின் அறை எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டுமா அப்போ இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்..\nவெற்றிக்கு தேவை பாதி அதிர்ஷ்டம், பாதி அறிவு\nசர்க்கரை நோயை தடுக்கும் அத்திபழம்..\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\nஅரச இசை விருது விழா\nlow-cost மின் குழிழ்களின் பாவனை அதிகரிப்பு\nவெளிநாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகளின் சொத்துகளுக்கு என்ன முடிவு \nஅரசியலும் சினிமாவும் காலம் வந்தால் மாறும்\nவெளிநாடு ஒன்றில் 8 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n359 சுடர்கள் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி\nநாளை வரை ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்\nஅவசரகாலச் சட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்து நாட்டு பிரஜை ஒருவர் கைது\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/5694-2-2", "date_download": "2019-04-24T18:19:10Z", "digest": "sha1:ORYPXAKKZIKT3GTNPAZQ4VNO2TWE5JMC", "length": 31753, "nlines": 337, "source_domain": "www.topelearn.com", "title": "2 வயது சிறுவனை முதலை இழுத்துச் சென்ற பயங்கரம்!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\n2 வயது சிறுவனை முதலை இழுத்துச் சென்ற பயங்கரம்\nமூன்று குழந்தைகளோடு டிஸ்னி ரிசார்ட்டுக்கு பொழுதுபோக்க சென்ற தம்பதிகளின் 2 வயது குழந்தையை திடீரென முதலை நீருக்குள் இழுத்துச் சென்றது. இதை அறிந்த ஃபுளோரிடா பொலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.\nடிஸ்னிக்கு சொந்தமானது ஆர்லாண்டோவில் உள்ள கிராண்ட் ஃபுளோரிடியன் ரிசார்ட் மற்றும் ஸ்பா. இது டிஸ்னி மேஜிக் ராஜ்யத்துக்கு அருகில் உள்ளது.\nஇங்கு ஏராளமான பார்வையாளர்கள் குடும���பத்துடன் உற்சாகத்துக்காக வருவது வழக்கம். நெப்ராஸ்கா மாநிலத்தில் இருந்து மூன்று குழந்தைகளுடன் குடும்பமாக ஒரு தம்பதியினர் மன அமைதிக்காக நேற்று வந்திருந்தனர்.\nஅமெரிக்க நேரப்படி இரவு 9 மணியளவில், அங்குள்ள செவன் சீஸ் லகூன் கடற்கரை அருகில் அவர்களுடைய 2 வயது சிறுவன் தன்னிச்சையாக அங்கு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென ஒரு முதலை கரைக்கு வந்து சிறுவனை நீருக்குள் இழுத்துச் சென்றுவிட்டது.\nஇதை சற்று தாமதமாகவே சுற்றி இருந்தவர்கள் அறிந்துள்ளனர். சிறுவனின் தந்தை உடனே நீருக்குள் பாய்ந்து தேடினார். எவ்வளவு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. விபரம் பரவிய உடனே ஐம்பது பொலிஸ் மற்றும் வன விலங்கு நிபுணர்கள் தீவிரமாக தேடுகின்றனர். ஆனால், குழந்தையை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nமேலும், முதலை இழுத்துச் சென்ற சிறுவனை இனியும் மீட்க நினைப்பது வீண் முயற்சிதான் என அங்குள்ள அதிகாரிகளில் ஒருவரான ஷெரீஃப் ஜெர்ரி டெமிங்ஸ் கூறுகிறார். பலியான சிறுவனின் தாய், தந்தையர் கண்ணீருடன் கதறி அழுதது அங்கு எல்லோருடைய மனதையும் கரைத்தது.\nடிஸ்னியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த சோகமான சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. அதேசமயம், டிஸ்னி நிறுவனத்தின் புகழை சீரழிக்க கூடியது என்றார். மன அமைதிக்காக, சுகமான இடங்களுக்கு குடும்பத்துடன் செல்பவர்கள் அங்குள்ள ஆபத்துகளையும் அதற்குரிய பாதுகாப்புகளையும் அறிந்திருப்பது அவசியம்.\nஅதுவும் விழிப்புணர்வு இல்லாத குழந்தைகளை எச்சரிக்கையாக வைத்துக்கொள்வது மிக அவசியம். அது தவறினால், கொஞ்சநேர சந்தோஷத்திற்காக வந்துவிட்டு, வாழ்க்கை முழுதும் அழவேண்டிய துன்பத்தை இதுபோல வாங்கிச் செல்ல நேரும்.\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\n2 மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா\nஇன்றைய நவீன காலத்தில் உடல் எடையினை குறைக்க எவ்வளவே\nஉலகளாவிய இணையத்திற்கு எத்தனை வயது தெரியுமா\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளமாக காணப்\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nவிண்வெளியில் மிதக்கும் 2 லட்சம் டொலர் மதிப்ப���ள்ள கார்... சிதைவுறும் வாய்ப்பு\nஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் விண்வெளிக்கு அனுப\nஇலங்கை கிரிக்கட் தேர்தலுக்கான 2 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்ப\nதொப்பையை 2 வாரத்திலே குறைக்க இந்த டீ ஒன்றே போதுமே\nதொப்பை பிரச்சினையால் பாதிக்கப்படும் பலருக்கு இந்த\n2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் மூவர் கலந்து கொள்ள தடை\nதினேஷ் சந்திமால், சந்திக ஹதுருசிங்க மற்றும் அசங்க\n2 நிமிடம் முன்னதாக மதிய உணவு சாப்பிட்ட ஊழியரின் சம்பளம் கட்\nஜப்பானில் மதிய உணவை இடைவேளைக்கு 2 நிமிடம் முன்னத\nஅடுத்த 2 ஆண்டுகளுக்கு நோபல் பரிசு கிடையாது\nதேர்வுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும்\nமலேசியாவில் 92 வயது முன்னாள் பிரதமர் வரலாற்று வெற்றி\nமலேசியாவில் நடந்த பொது தேர்தலில், அந்நாட்டின் முன்\nபாதவெடிப்ப்பினை எவ்வாறு 2 நாள்ல சரிசெய்யலாம்\nபித்த வெடிப்பு அல்லது பாத வெடிப்பு என்று சொல்லப்\nபங்களாதேஷ் அணி 2 விக்கட்களால் வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\n2.5 லட்சம் சம்பாதிக்கும் 14 வயது தமிழ் சிறுவன்: வியக்கவைக்கும் திறமை\nதமிழ்நாட்டை சேர்ந்த 14 வயது சிறுவனின் தொழில்நுட்ப\nமுகத்திலுள்ள சுருக்கத்தை போக்கும் அற்புதமான 2 பொருட்கள்\nநமது சருமத்தில் உள்ள செல்கள் பாதிப்படைவதால், சருமத\n101 வயது பாட்டிக்கு 17ஆவது குழந்தை\nஇத்தாலியில் 101 வயது பாட்டி ஒருவர் கருப்பை மாற்றத்\nநைஸ் தாக்குதலில் தாயுடன் உயிரிழந்த 6 வயது குழந்தை அஞ்சலி செலுத்திய சுவிஸ் மக்கள\nபிரான்ஸில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் பலியான ச\nகுழந்தையை தெருவில் வீசி சென்ற கொடூர பெற்றோர்: நாய்களுக்கு உணவான பரிதாபம்\nசென்னையில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்\nஇலங்கையில் இருந்து அகதியாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற ஒருவர் அங்கு கிரிக்கெட் போட\nஇலங்கை தமிழரான யுகேந்திரன் சீனிவாசன் 25, என்பவர் க\n384 மரங்களை தன் பிள்ளை போல வளர்த்து வரும் 103 வயது மூதாட்டி\n103 வயதிலும் உழைப்பின் வாட்டம் குறையாமல், 384 மரங்\nசமையல் பாத்திரத்தில் 8 வயது சிறுமியின் பிணம்\nசேலம் அருகே சமையல் பாத்திரத்தில் சிறுமியின் உடல் ப\n6 வயது மகனை கழுத்தை நெரித்து கொன்ற தாய்\nமும்பையில் கணவனை இழந்த பெண் ஒருவர் தனது ஆறு வயது ம\nகுழந்தை பெ��்றுக்கொள்ள சிறந்த வயது எது\nபொருளாதாரம், வணிகம், விலைவாசி, மக்கள் தொகை என தொடர\nரயில் தண்டவாளத்தின் மீது வாலிபர் நடந்து சென்ற போது நிகழ்ந்த விபரீதம்\nசுவிட்சர்லாந்து நாட்டில் வாலிபர் ஒருவர் தண்டவாளத்த\nஉலகின் வலிமை மிக்க பாட்டிக்கு வயது 80\nஅமெரிக்காவின் பால்ட்டிமோர் பகுதியில் குடியிருந்து\nபேட்டரியை விழுங்கிய 2 வயது குழந்தை: பரிதாபச் சாவு\nபிரித்தானிய நாட்டில் மணிக்கூண்டு பேட்டரியை விழுங்க\nவயது போகவில்லை ; ஆனால் கண் போய்விடுகிறதா\nகண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவத\nடெனிஸ் வீராங்கனை ஷரபோவாவுக்கு 2 ஆண்டுகள் தடை\nஉலகின் முன்னாள் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான ரஷ\nகிரீஸில் 700 அகதிகளுடன் சென்ற படகு மாயம்\nகிரீஸில் 700 அகதிகளுடன் சென்ற படகு மாயமானதில் 104\nX-Press ரயில் ஏறிச்சென்றும் உயிர் பிழைத்த 91 வயது மூதாட்டி\nஎக்ஸ்பிரஸ் ரயில் ஏறிச்சென்றும் உயிர் பிழைத்த 91 வய\nபிணமாக மீட்கப்பட்ட 1 வயது குழந்தை நெஞ்சை உருக வைக்கும் சம்பவம்\nஅகதிகள் படகு விபத்தில் பிணமாக மீட்கப்பட்ட 1 வயது\nசின்சினாட்டி உயிரியல் பூங்காவில் சிறுவனை காப்பாற்றுவதற்காக கொரில்லா சுட்டுக்கொலை\nஅமெரிக்காவின் சின்சினாட்டி மாகாணத்தில் உள்ள உயிரிய\n100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 105 வயது ஜப்பானியர் கின்னஸ் சாதனை\nஜப்பானில் 105 வயதைக் கடந்த ஹிடோகிசி மியாஸாகி என்பவ\nமாயன்கள் வாழ்ந்த நகரத்தை கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nதென் அமெரிக்க துணைக்கண்டத்தில் வாழ்ந்த பழங்குடியின\nஇன்ஸ்டகிரமுக்குள் ஊடுருவிய 10 வயது சிறுவன்\nபுகழ்பெற்ற “இன்ஸ்டகிரம்” சமூக வலைதளத்தில் ஊடுருவிய\nதினமும் 2 டம்ளர் மிளகு நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள்\nநீங்கள் நீண்ட நாட்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக\n300 கைதிகளை விடுவித்து சென்ற தீவிரவாதிகள்\nபாகிஸ்தானில் பொலிசார் போன்று வேடமிட்டு சென்ற தீவிர\nபிரித்தானியாவில் வயது குறைந்த பெற்றோர்\nபிரித்தானியாவை சேர்ந்த 12 வயதான சிறுமி ஒருவர் தனது\n142 பயணிகளுடன் சென்ற ஏர்பஸ் விமானம் வெடித்து சிதறியது\nபிரான்சில் 148 பேருடன் நடுவானில் பயணியர் விமானம் வ\n6 வயது சிறுவனுக்கு மோடி எழுதிய கடிதம்\nஇந்திய மத்திய பிரதேசைச் சேர்ந்த 6 வயது சிறுவனுக்க\nசூரியனின் மேற்பரப்பில் 2 துளைகள்: படங்களை வெளியிட்டது நாசா\nசூரியனின் மேற்பரப்பில் இரண்டு மிகப்பெரிய துளைகள் இ\n9 வயது சிறுமிக்கு இயந்திர துப்பாக்கி; பயிற்சியாளர் பலி\nஅமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் வாகா என்ற முன்னாள் இ\nஅதிரடி விலைக்குறைப்பு செய்யப்படும் Microsoft Surface 2 டேப்லட்\nமைக்ரோசொப்ட் நிறுவனம் தற்போது Microsoft Surface 3\nமைக்ரோசாப்ட் லூமியா 2 சிம் மொபைல் அறிமுகம்\nமைக்ரோசாப்ட் நிறுவனம் 2 சிம்கார்டு வசதியுடைய லூமிய\nபாக்கிஸ்தான் 2 வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது\nபாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில\n2 வயது சிறுவனுக்காக USA முன்னாள் ஜனாதிபதி George W. Bush மொட்டை அடித்தார்\nஅமெரிக்காவில் 2 வயது சிறுவனுக்காக முன்னாள் ஜனாதிபத\n 2 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி\nபொதுவாக செல்போன் பேட்டரிகளில் சார்ஜ் ஏற்றுவதற்கு அ\nஇந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் மாயம்\nஇந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற பயணிகள் வி\n2 ஆண்டுகளின் பின்னர் மலாலாவை சுட்டவர் கைது\nபாகிஸ்தானை சேர்ந்த பள்ளி மாணவி மலாலா, கைபர் பக்துங\nநைஜிரியா சென்ற அமெரிக்க ஏர் மார்ஷலுக்கு மர்ம நபரால் எபோலா ஏற்றம்\nமர்மமனிதன் ஒருவன் நைஜிரியா சென்ற அமெரிக்க ஏர் மார்\n17 வயது யுவதியுடன் சொஹைப் அக்தருக்கு திருமணம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான‌ சொஹ\nசீனாவில் 2 கப்பல்கள் கடலில் மூழ்கியது; 25 பேர் மாயம்\nசீனா நாட்டு கடல் பகுதியில் 2 கப்பல்கள் மூழ்கி உண்ட\nமசாலா டீ குடிக்க சாதாரண கடைக்கு சென்ற சச்சின் டெண்டுல்கர்\nஅயராத கிரிக்கெட்டிற்குப் பிறகு குடும்பத்துடன் உத்த\n10 வயது சிறுவனின் காம வேட்டை\nஇங்கிலாந்தில் 8 வயது சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக பா\nதாடி, மீசையுடன் காணப்படும் 2 வயது குழந்தை\nதமிழ்நாடு விழுப்புரத்தை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை\nசூரிய குடும்பத்தில் விட்டு தாண்டி சென்ற அமெரிக்காவின் வாயேஜர்\nஅமெரிக்காவிலிருந்து,36 ஆண்டுகளுக்கு முன்விண்ணில் ச\nசீனாவில் சிறுவனின் கண்ணை நோண்டி எடுத்து சென்ற மர்ம கும்பல்\nசீனாவின் சான்ஜி மாகாணத்தில் லின்பென் என்ற பகுதியில\nபஸ் கவிழ்ந்து நொறுங்கியதில் 2 இந்தியர் உள்பட 37 பேர் சாவு\nமலேசியாவில், மலைச் சரிவில், சுற்றுலா பேருந்து உருண\nபலாப்பழம் வயது முதிர்தலை தடுக்கும்...\nமுக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் அதிகளவு சத்துக்க\nகுறைந்த விலையில் Aakash 2 Tablet அறி���ுகம்\nமுதன் முறையாக குறைந்த விலையில் அனைவராலும் கொள்வனவு\nAsus நிருவனம் தயாரிக்கும் Padfone 2\nAsus நிறுவனமானது தனது தயாரிப்பில் உருவான நவீன தொழி\nஅழகிய கையடக்கத்தொலைபேசிகளை தொடர்ச்சியாக அறிமுகப்பட\n86 வயது முதியவர் ஒருவர் இராட்சத ஆமைகளுடன் தனிமையில் வாழ்கிறார் நம்புவீர்களா\nBrendon Grimshaw என்ற 86 வயது நிரம்பிய மனிதர் ஒருவ\nவிமானத்திலிருந்து 80 வயது பாட்டி குதித்து சாதனை படைத்துள்ளார் (Video)\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சுமார் 80 வய\nஇளம் பெண் 70 வயது கிழவியான வியப்பு..\nவியட்நாம் நாட்டை சேர்ந்த இளம் பெண்மணியான Phuong என\n2 வருடங்களாக இரும்பு உண்ணும் வினோத இளைஞ்சன்.\nசத்தீஷ்கரில் வாலிபர் வயிற்றில் நட்டு, போல்டு, சாவி\nசிறுவனை விழுங்கிய முதலை: கொடூரக் காட்சிகள்\nதுரதிஷ்டவசமாக இப்பதிவை எடுத்திருந்தேன் மீண்டும் ப\n30 வயதிற்கு மேல் சாப்பிடக்கூடாத உணவுகள் 12 seconds ago\nமிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து கின்னஸ் சாதனை 18 seconds ago\nஒருவரின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமடையச் செய்யும் 8 விஷயங்கள்\nசிறுநீரகங்கள் செயலிழப்புக்கு காரணம் என்ன தெரியுமா\n135 நாட்களாக தொடர்ந்து 1450 கி.மீ கடலில் நீந்தி சாதனை 25 seconds ago\nFIFA 2018 வெற்றிக் கிண்ணத்தை வென்றது பிரான்ஸ்\nமன அழுத்தத்தின் போது என்ன செயற்பாடு நடக்கிறது\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ar.scribd.com/book/380451993/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2019-04-24T17:48:11Z", "digest": "sha1:RCL5PRVL4ARPXWTQ4KVFWIUEVI6E2DAA", "length": 16036, "nlines": 325, "source_domain": "ar.scribd.com", "title": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள் by சுப்பிரமணிய பாரதி - Read Online", "raw_content": "\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள் - சுப்பிரமணிய பாரதி\n1. விநாயகர் நான்மணி மாலை\n(சக்தி பெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்\n(நின்)தனக்குக் காப்புரைப்பார்;நின்மீது செய்யும் நூல்\nஇன்றிதற்கும் காப்புநீ யே. 1\nநீயே சரணம் நி��தரு ளேசர ணஞ்சரணம்\nநாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்;\nவாயே திறவாத மெனத் திருந்துன் மலரடிக்குத்\nதீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே. 2\nசீர்பெற் றிடநீ அருள்செய் வாய்.\nசிற்பர மோனத் தேவன் வாழ்க\nவாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க\nஆரண முகத்தான் அருட்பதம் வெல்க\nபடைப்புக் கிறையவன், பண்ணவர் நாயகன் 5\nசந்திர மவுலித் தலைவன் மைந்தன்\nகணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;\nஉட்செவி திறக்கும்;அகக்கண் ஒளிதரும்; 10\nதிக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்.\nகட்செவி தன்னைக் கையிலே யெடுக்கலாம்\nவிடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்\nதுக்கமென் றென்ணித் துயரிலா திங்கு 15\nநிச்சலும் வாழ்ந்து நிலைபெற் றோங்கலாம்;\nஇங்கு நாம் பெறலாம்;இஃதுணர் வீரே. 20\n(போத வடிவாகப் போற்றிப் பணிந்திடுமின்\nநூலைப் பலபல வாகச் சமைத்து நொடிப்பொழு(தும்)\nவேலைத் தவறு நிகழாது நல்ல விகைள் செய்துன்\nகோலை மனமெனும் நாட்டின் நிறுத்தல் குறியெனக்கே. 20\nஇவையும் தரநீ கடவாயே. 20\nகடமை யாவன; தன்னைக் கட்டுதல்\nபிறர்துயர் தீர்த்தல்,பிறர் நலம் வேண்டுதல்\nவீநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்,\nநாரா யணனாய், நதிச்சடை முடியனாய்\nபிறநாட் டிருப்போர் பெயர்பல கூறி, 5\nஉமையெனுந் தேவியர் உகந்தவான் பொருளாய்,\nஉலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல், 10\nஇந்நான் கேயிப் பூமி லெவாக்கும்\nதன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய்,\nதனைத்தான் ஆளுந் தன்மைநான் பெற்றிடில். 15\nஎல்லாப் பயன்களும் தாமே எய்தும்,\nஅசையா நெஞ்சம் அருள்வாய்; உயிரெலாம்\nஇன்புற் றிருக்க வேண்டிநி இருதாள்\nகல்வி பலதேர்ந்து கடமையெலாம் நன்காற்றித்\nதுறந்தார் திறமை பெரிததி னும்பெரி தாகுமிங்குக்\nகுறைந்தா ரைக்காத் தெளியார்க் குணவீந்து குலமகளும்\nஅறந்தாங்கு மக்களும் நீடூழி வாழ்கென அண்ட மெலாம்\nசிறந்தாளும் நாதனைப் போற்றிடுந் தொண்டர் செயுந்தவமே.\nதவமே புரியும் வகைய றியேன்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sriramanamaharishi.com/arunachala-sthuthi-t/arunachala-padigam-t/", "date_download": "2019-04-24T18:55:55Z", "digest": "sha1:JHVCB24326SWQT5QHVGQH7LL45X56YV2", "length": 26025, "nlines": 302, "source_domain": "sriramanamaharishi.com", "title": "அருணாசல பதிகம் - Sri Ramana Maharshi", "raw_content": "\nதிரு ரமண மகரிஷி – தமிழ்\nதிரு ரமண மகரிஷியின் வாழ்க்கை\nசுய விசாரணை உதவிக் குறுப்புகள்\nகடவுள் மீது நம்பிக்கை, இதயம், அருள், மெய்மை\nதிரு ரமண மகாமுனிவர் அருளிய\nகருணையா லென்னை யாண்டநீ யெனக்குன்\nலிருணலி யுலகி லேங்கியே பதைத்திவ்\nமருணனைக் காணா தலருமோ கமல\nயருணனி சுரந்தங் கருவியாய்ப் பெருகு\nமாண்புமிக்க அருணாசலம் என்னும் அன்புருவே, உலகுக்கு ஒளியூட்டும் சூரியனுக்கும் ஒளிதரக்கூடிய ஞானசூரியனாய் விளங்குபவனே ஊற்றெடுத்து வற்றாத அருவியாய்ப் பெருகுகின்ற உனது அவ்வியாஜ கருணையினால் என்னை நீ ஆட்கொண்ட ருளினாய். இனி எனக்கு உனது சொரூப தரிசனத்தைக் கொடுத்து அருளாவிடில், அஞ்ஞான இருளில் துன்புற்று இந்த உலகத்தில், உன் அருள் தரிசனத்திற்காக ஏங்கிப் பதைப்புற்று சரீரத்தை விடும்படி நேரிடுமானால் என்னுடைய கதி என்னவாகும் ஊற்றெடுத்து வற்றாத அருவியாய்ப் பெருகுகின்ற உனது அவ்வியாஜ கருணையினால் என்னை நீ ஆட்கொண்ட ருளினாய். இனி எனக்கு உனது சொரூப தரிசனத்தைக் கொடுத்து அருளாவிடில், அஞ்ஞான இருளில் துன்புற்று இந்த உலகத்தில், உன் அருள் தரிசனத்திற்காக ஏங்கிப் பதைப்புற்று சரீரத்தை விடும்படி நேரிடுமானால் என்னுடைய கதி என்னவாகும் சூரியனைக் காணாது தாமரை மலர்ந்திடுமா சூரியனைக் காணாது தாமரை மலர்ந்திடுமா\nஅன்புரு வருணா சலவழன் மெழுகா\nமன்பிலி யெனக்குன் னன்பினை யருளா\nவன்பினில் விளையு மின்பமே யன்ப\nயென்புக லிடநின் னிட்டமென் னிட்ட\n உன்னை நினைந்து தீயிலிட்ட மெழுகுபோல, நெகிழ்ந்து கனிந்து உருகும்படியான பூரண பக்தி இல்லாத எனக்கு, உன்னிடத்தில் அத்தகைய பக்தியை அனுக்கிரக்காமல் என்னைப் புறக்கணித்து அழிந்து போகும்படி கைவிடுவது உனக்கு அழகாகுமா அன்பினில் விளைந்த ஆனந்தமயனே மெய்யன்பர்களின் உள்ளத்தில் ஊறுகின்ற தெவிட்டாத அமுதமே என் உயிருக்கும் உயிரான பிராண நாதனே என் உயிருக்கும் உயிரான பிராண நாதனே உனது விருப்பம் எதுவோ அதுவே எனது விருப்பமுமாகும். அதுவே எனக்கு இன்பமுமாகும்.\nஇறையுனை நினையு மெண்ணமே நண்ணா\nதிறையுயி ரின்றிக் கொன்றிட நின்றா\nயிறையினிக் குறையென் குற்றுயி ராக்கி\nனிறைவனா மருணா சலவெண முடித்தே\n உன்னைத் தியானிக்கும் எண்ணமே இல்லாத என்னை நீயே வலியவந்து உனதருட் கயிற்றால் இழுத்து வந்து (ஈசுவர-ஜீவ பேதபாவனை அற்றுப் போகும்படி) என்னைக் கொல்வதற்கென்றே நிற்கின்றாயே எளியேன் என்ன தவறு செய்தேன் எளியேன் என்ன தவறு செய்தேன் இறைவா, என்னைக் கொல்வதற்கு இனியும் என���ன தடையிருக்கிறது இறைவா, என்னைக் கொல்வதற்கு இனியும் என்ன தடையிருக்கிறது என்னை முற்றும் கொல்லாது குற்றுயிராக்கி சித்ரவதை செய்வது எதற்காக என்னை முற்றும் கொல்லாது குற்றுயிராக்கி சித்ரவதை செய்வது எதற்காக நீ எண்ணியதைப் பூரணமாக நிறைவேற்றி எக்காலத்தும் நீ ஒருவனாகவே வாழ்ந்து ஒளிர்வாயாக\nஊழியில் வாழு மாக்களி லென்பா\nபாழினில் வீழா தேழையைக் காத்துன்\nயாழியாங் கருணை யண்ணலே யெண்ண\nவாழிநீ யருணா சலவுனை வழுத்தி\n அஞ்ஞானமாகிய மாயையில் உழலாது இந்த எளியனைக் காப்பாற்றி, உனது சாயுச்சிய பதத்தில் நிலையாக வைத்தனையே உலகத்தில் வாழும் மற்ற மனிதர்களைவிட என்னிடத்திலிருந்து என்ன லாபத்தை நீ அடைந்தாய் உலகத்தில் வாழும் மற்ற மனிதர்களைவிட என்னிடத்திலிருந்து என்ன லாபத்தை நீ அடைந்தாய் உனது பேரருளை எண்ணுந்தோறும் எனதுள்ளம் மிகவும் வெட்கமடைகின்றது. அருணாசலனே நீ வாழ்க உனது பேரருளை எண்ணுந்தோறும் எனதுள்ளம் மிகவும் வெட்கமடைகின்றது. அருணாசலனே நீ வாழ்க உன்னைத் தலைவணங்கிப் போற்றித் துதிக்கின்றேன்.\nதலைவநீ யென்னைக் களவினிற் கொணர்ந்துன்\nதலைவநின் றன்மை யென்னவென் பார்க்குத்\nதலைவநான் வலைமான் றனைநிக ராதென்\nதலைவனா மருணா சலவுள மேதோ\n நீ என்னை யாரும் அறியாதபடி கவர்ந்து கொண்டுவந்து உனது திருவடி நிழலில் இன்றுவரையில் வாழ்ந்திருக்கச் செய்துவிட்டாய். உனது உண்மை சொரூபம் எத்தகையது என்று கேட்பவர்களுக்கு அதை உள்ளபடி விளக்க முடியாமல் என்னைக் கற்சிலைபோல் செய்துவிட்டாய். வலையில் சிக்கிய மானைப் போன்றுள்ள எனது சோர்வினுக்கு நாசம் உண்டாகும்படி எனக்கு அருள்செய்வாய். உனது திருவுள்ளம் எதுவோ அதனை அறிந்து கொள்வதற்கு உனது அடியவனாகிய நான்யார்\nதற்பர நாளுந் தாளினிற் றங்கித்\nசிற்பத நற்றே னுண்மல ரளியாச்\nனற்பதப் போதி னானுயிர் விட்டா\nவெற்புரு வருண விரிகதி ரொளியே\n செம்பொன் நிறமாக விரிந்து பரந்த கிரணங்களையுடைய தேஜோமய மலைவடிவ சொரூபமே பல நாளாக உனது திருவடித் தாமரைகளில் இருந்தும், தாமரைத் தண்டின் அடியில் வசித்தும் அப்பூவின் தேனையருந்த வழியற்ற தவளையைப் போலானேன். ஞானானுபூதி நிலையாகிய நல்ல புஷ்பத்தின் தேனை உண்பதற்குப் பூவையே நாடும் வண்டாக என்னைச் செய்வாயேயானால், எனக்கு உய்யும் கதி கிடைக்கும். அப்படியின்றி உனது தூய பாதகமலங���களில் நான் உயிர் நீத்து விட்டேனாகில், அதனால் உனக்கு வரும் பழியானது, நட்ட கல்தூணைப்போல் என்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும். ஆகாசத்தைக் காட்டிலும் நுட்பமான அருள் வெளியே பல நாளாக உனது திருவடித் தாமரைகளில் இருந்தும், தாமரைத் தண்டின் அடியில் வசித்தும் அப்பூவின் தேனையருந்த வழியற்ற தவளையைப் போலானேன். ஞானானுபூதி நிலையாகிய நல்ல புஷ்பத்தின் தேனை உண்பதற்குப் பூவையே நாடும் வண்டாக என்னைச் செய்வாயேயானால், எனக்கு உய்யும் கதி கிடைக்கும். அப்படியின்றி உனது தூய பாதகமலங்களில் நான் உயிர் நீத்து விட்டேனாகில், அதனால் உனக்கு வரும் பழியானது, நட்ட கல்தூணைப்போல் என்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும். ஆகாசத்தைக் காட்டிலும் நுட்பமான அருள் வெளியே\nவெளிவளி தீநீர் மண்பல வுயிரா\nவெளியொளி யுன்னை யன்றியின் றென்னின்\nவெளியதா யுளத்து வேறற விளங்கின்\nவெளிவரா யருணா சலவவன் றலையில்\nஆகாசம், காற்று, நெருப்பு, தண்ணீர், மண் ஆகிய ஐம்பூதங்களும் அவற்றின் கலப்பால் தோன்றிய பௌதிகத் தோற்றங்களும், ஜீவராசிகளும், சிதாகாச சொரூபனாகிய உன்னையன்றி வேறு ஒன்றுமே இல்லையென்றால், உனக்கு வேறாக நான் ஒருவன் மட்டும் எப்படி இருக்க முடியும் குற்றமற்றவனே சிதாகாச சொரூபனாய் இதயத்தில் அபேதமாக நீ பிரகாசித்துக் கொண்டிருக்கையில், உனக்கயலாக நான் என்று தற்போத வடிவில் எழுகின்ற இந்த நான் யார் உனது பரந்து விரிந்த மலர்ப்பாதத்தை எனது அகங்காரத் தலைமீது வைத்து அது அழிந்து போகும்படி நீ வெளிப்பட்டு வருவாய் அருணாசலா\nவைத்தனை வாளா வையகத் துய்யும்\nவைத்திடி லார்க்கு மின்பிலை துன்பே\nபைத்தியம் பற்றிப் பயனறு மெனக்குன்\nபைத்திய மருந்தாப் பாரொளி ரருண\nஉலகப் பித்தாகிய மயக்கத்திற்கு மருந்தாகப் பிரகாசிக்கும் செம்பொன்நிற அருணாசலனே இவ்வுலகில் சிறப்பாக வாழ்ந்து பயனடையும் வழியை அறியக்கூடிய புத்தியை அழித்து, என்னை எதற்கும் உதவாது சும்மா இருக்கும்படி செய்துவிட்டாய். இதனால் யாருக்கும் இன்பமில்லை. மாறாகத் துன்பமே இவ்வுலகில் சிறப்பாக வாழ்ந்து பயனடையும் வழியை அறியக்கூடிய புத்தியை அழித்து, என்னை எதற்கும் உதவாது சும்மா இருக்கும்படி செய்துவிட்டாய். இதனால் யாருக்கும் இன்பமில்லை. மாறாகத் துன்பமே இத்தகைய வாழ்க்கையைவிட இறந்து ஒழிவதே உயர்வாகும். உனது ஆசைய���னால் பித்துப்பிடித்து எந்தப் பயனையும் பெறாத எனக்கு, உனது சாயுச்சியப் பதத்தை அடைவதற்கான அரிய மருந்தை அருள்வாயாக\nபரமநின் பாதம் பற்றறப் பற்றும்\nபரமுனக் கெனவென் பணியறப் பணியாய்\nபரமநிற் பிரிந்திவ் வுலகினைத் தலையிற்\nபரமனா மருணா சலவெனை யினியுன்\n உலகப்பற்றாகிய பந்தங்கள் நீங்கும்படியாக உன் சரணார விந்தங்களைப் பற்றிக் கொள்கின்ற மெய்யறிவு இல்லாத அவிவேகிகளில் நானே முதன்மையானவன். என்னை உய்விக்கும் பொறுப்பை உன்னுடையதாகவே ஏற்றுக் கொண்டு, என் செயல்கள் யாவும் அறவே ஓயும்படி செய்தருள்வாயாக. எல்லாவற்றையும் தாங்கிடும் உனக்கு எதுதான் பாரமாகும் மதிமயக்கத்தினால் உன்னைவிட்டுப் பிரிந்து உலக பந்தத்தை என் தலையில் சுமந்துகொண்டு இதுவரை நான் அடைந்த துயரம் போதும். அருணாசலா மதிமயக்கத்தினால் உன்னைவிட்டுப் பிரிந்து உலக பந்தத்தை என் தலையில் சுமந்துகொண்டு இதுவரை நான் அடைந்த துயரம் போதும். அருணாசலா இனிமேலாவது என்னை உன் திருவடிகளின் பாதுகாப்பிலிருந்து விலக்குவதற்கு நினையாது கருணை புரிவாயாக\nபார்த்தனன் புதுமை யுயிர்வலி காந்த\nயோர்த்திடு முயிரின் சேட்டையை யொடுக்கி\nவீர்த்ததைத் தன்போ லசலமாச் செய்தவ்\nனோர்த்துய்மி னுயிர்கா ளுளமதி லொளிரிவ்\n தன்னை நினைக்கும் உயிரைக் கவர்ந்து இழுக்கக்கூடிய காந்த சக்தியை உடைய மலை இது. இதை ஒருதரம் நினைக்கக் கூடிய ஜீவனின் மனச் சலனங்களை ஒடுக்கி, தன்போலவே சலனமறச் செய்து, அதனைத் தனக்கு உணவாக உண்டு விடுகிறது இது என்ன ஆச்சரியம் உள்ளத்தில் உயிருக்கு உயிராய் விளங்கும் இந்த அருணாசலத்தையே இடைவிடாது மனதில் நினைந்து (அழிவற்ற பூரண வாழ்வை அடைவீராக) உய்வீராக\nகிரியிது பரமாக் கருதிய வென்போற்\nவிரிதுய ராலிப் பிழைப்பினில் விழைவு\nகருதியே திரிவீர் கருத்தினு ளொருகாற்\nமருமருந் தொன்றுண் டவனியி லதுதா\nஅருணாசலத்தைப் பரம்பொருளாக நினைத்து என்னைப் போன்று (அகங்காரம்) கெட்டு அழிந்து போனவர்கள் எத்தனை பேர்களோ பெருகிவரும் துன்பங்களினால் வாழ்க்கையில் வெறுப்புற்று, சரீரத்தை ஒழித்து விடுவதற்கு உபாயம் கிடைக்குமா, என்று எண்ணித் திரிகின்றவர்களே பெருகிவரும் துன்பங்களினால் வாழ்க்கையில் வெறுப்புற்று, சரீரத்தை ஒழித்து விடுவதற்கு உபாயம் கிடைக்குமா, என்று எண்ணித் திரிகின்றவர்களே இறப்பதற்கு ஒரு உபாயம் உங்களுக்கு கூறுகின்றேன். தேகத்தைக் கொல்லாமலே, (தேகாத்ம பாவத்தைக்) கொல்லக்கூடிய அருமையான மருந்து ஒன்று இந்த உலகத்திலேயே இருக்கிறது. அந்த அருள் மருந்துதான் அருணாசலமென்னும் மாண்புடைய மலையாகும் என்று அறிவீராக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-04-24T18:27:50Z", "digest": "sha1:6MZAZOIHHWPU7AGMGNBAZWCIC6XZOSSJ", "length": 4490, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அல்லது | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அல்லது யின் அர்த்தம்\nஒரு வாக்கியத்திலோ இரு வேறு வாக்கியங்களிலோ ஒன்றுக்கு மாற்றாக மற்றொன்று இருப்பதைக் குறிக்கப் பயன்படுத்தும் இடைச்சொல்.\n‘இது நீங்கள் கேட்ட கேள்விக்கு விளக்கம் அல்லது விடை’\n‘மணி பத்து அல்லது பத்தரை இருக்கும்’\n‘அவர் எப்போதும் ஏதாவது எழுதிக்கொண்டிருப்பார் அல்லது படித்துக்கொண்டிருப்பார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/tnpsc-gs-tips-for-all-aspirants-002436.html", "date_download": "2019-04-24T18:37:04Z", "digest": "sha1:O5GLOYUXQHJPGXT4UBMDHRO4QSBAJOZ4", "length": 15076, "nlines": 113, "source_domain": "tamil.careerindia.com", "title": "சீரான வேகம் நிலைத்த் முயற்சி வெற்றிக்கு வழியாகும் | tnpsc GS tips for all aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» சீரான வேகம் நிலைத்த் முயற்சி வெற்றிக்கு வழியாகும்\nசீரான வேகம் நிலைத்த் முயற்சி வெற்றிக்கு வழியாகும்\nடிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் போட்டி தேர்வாளர்களே நலமா நல்லா படிக்கிறிங்களா தயவு செய்து நல்ல படிக்கவும் உங்களது நலன், உங்களது வெற்றி கடின உழைப்புக்கு கிடைத்த பலன் ஆகும்.\nபோட்டி தேர்வு எழுத கணிதம் என்ற் ஜோக்கர��� சீட்டு கைவசம் இருக்க வேண்டிய அவசியம் அறிந்தோம். மாணவர்களே அறிவியல் பாடம் படித்தீர்களா உங்களுக்கான விலங்கியல் பாடங்களை படிக்க வேண்டிய அடிப்படை பாட விவரம் கொடுத்தோம் , படித்திருப்போம் என நம்புகிறோம் .\nபோட்டி தேர்வில் வெல்ல வேண்டுமா அப்டியெனில் அறிவியல் அடிப்படை அறிந்து கொள்ளுங்கள் அது அவசியம் உதவும் நீங்கள் அறிந்த தகவல்கள் மீண்டும் மீண்டும் படிக்கும் போது அது நன்கு பதியும். அறிவியலில் அடுத்து நாம் தாவரவியலில் அடிப்படைகளான பூஞ்சைகள், வைரஸ்கள், காளாண்கள் , பெரணிகள் போன்றவை அறிந்து கொள்ளுங்கள். மற்றும் உணவு பொருட்களான அரிசி, பருப்பு, திணை வகைகள் குறித்து அறிவியல் பெயர்கள் அறிந்து கொள்ளவும்.\nஇயற்பியல் பாடத்தில் தனி ஊசல், விசை, முடுக்கம் போன்றவற்றின் வரையரைகள் அறிந்து கொள்ளவும் அவற்றின் கணக்கீடுகள் அறிய வேண்டும் . ஒலி ஒளியியல் அறிந்து கொள்ளுங்கள் கிட்டப்பார்வை தூரபார்வை போதுமானது.\nவேதியியல் பாடத்தை பொருத்தவரை வெண் பாஸ்பரஸ், உப்புகள், கரைசல்கள், காரங்கள் போன்றவற்றை படியுங்கள் அது முக்கியமானது . ஒரு முக்கிய குறிப்பு நான் கூறும் தகவல்கள் அனைத்தும் அறிவியல் படிக்காதவர்களுக்கு அறிவியல் தெரிந்தவர்களுக்கு அனைவருக்குமானது இல்லை.\nஅறிவியல் கில்லிகளுக்கு அறிந்தவற்றை படிக்க வேண்டும் அத்துடன் ரிவைசிங் செய்யவும், முறையாக நீங்கள் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கலாம் . ஆனால் அறிவியல் படிகாதவர்கள் தங்களால் இயன்ற ஏழு முதல் பத்து வரை கேள்விகளுக்கு விடையளிக்கவும் . உங்களுக்கான கட் ஆஃப் பொருத்தவரை எந்த ஒரு பாடமும் தெரியாது என்ற நிலை இருக்ககூடாது. நான் எழுதும் குறிப்பில் டிஎன்பிஎஸ்சி எழுதும் அனைவரையும் முதல் நூறு இடங்களுக்குள் வருபவர்களாக மட்டுமே கருதி எழுதுகிறேன். 1000 பேர்க்கு வேலை 188 காலிப்பணியிடங்கள் முடியுமா முடியாத என்ற சந்தேகங்களை விட்டொழியுங்கள், வீரியமாக டாப்பராக படியுங்கள் அதுவே உங்களை உயரத்தில் நிறுத்தும்.\nஇந்திய ஆர்மி பயிற்சி களமொன்றில் கூட்டுநாடுகள் ஒன்றினைந்த களத்தில் நடைபெற்ற போட்டி களத்தில் நடைபெற்ற ஓட்டப் போட்டியில் அயல் நாடுகளை சேர்ந்த இருவர் முதல் இரண்டாம் இடங்களை பிடித்தனர் ஆனால் இந்திய இராணுவ வீரர்கள் மூன்றாவது இடம் பெற்றனர் மூன்றாவது இடத்துடன் தண்டனையும் பெற்றனர்........ இதிலென்ன ஆச்சரியம் மற்றும் குறிப்பிடுமளவு சிறபெனில் நாம் மூன்றாம் இடம் பெற்றோம் அத்துடன் எத்தனை இந்திய வீரர்கள் தொடங்கினார்களோ அத்தனை பேரும் ஒரே வேகத்தில் திரும்பினார்கள் அதிலுமென்ன சிறப்பு எனில் அமெரிக்கர், இரஷ்யர் இராணுவ வீரர்கள் ஒருவர்தான் வந்திருந்தனர். ஆனால் இந்திய இராணுவத்தை சேர்ந்த அந்த குழுவே ஒருவர் விடாமல் சீரான வேகத்தில் மூன்றாம்இடம் பெற்றனர் சீரான பயிற்சி ஒரே முயற்சி இருப்பின் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் அனைவரும் முதல் நூறு இடங்களை பெறலாம் . போட்டி தேர்வு எழுதுவோரே நீங்கள் தயாரா ,,,,, தொடருங்கள் முடிவு வெற்றியில் இருக்க வேண்டும்.\nநடப்பு நிகழ்வுகள் போட்டி தேர்வுக்கு தயாராவோர்களுக்கான ரெசிபி படியுங்கள்\nகுரூப் 2ஏ நெருங்குகிறது பயிற்சி வினாக்கள் படியுங்கள் தேர்வில் வெற்றி பெறுங்கள்டிஎன்பிஎஸ்சி\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் வெல்லும் யுக்தியில் கணிதம் வெற்றிக்கான ஜோக்கர்களில் ஒன்றாகும்\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nகோளாறு செய்யும் ஆர்ஆர்பி இணையதளம்- தேர்வுகள் ஒத்திவைப்பு\nசட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD,-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD,-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD..!&id=676", "date_download": "2019-04-24T18:18:46Z", "digest": "sha1:AUC5E3RCMC53BC33VLNBKDBHFX6YGFAR", "length": 17616, "nlines": 67, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nமாரடைப்பு, மலச்சிக்கல், புற்றுநோய் வராமல் தடுக்கும் பலாப்பழம்..\nமாரடைப்பு, மலச்சிக்கல், புற்றுநோய் வராமல் தடுக்கும் பலாப்பழம்..\n‘கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே இந்த வேரில் பழுத்த பலா\\' என்றார் பாரதிதாசன்.\nகவிஞர் காசி ஆனந்தனோ, ‘வேரொடு பலாக்கனி பழுத்துத் தொங்கும் வெள்ளாடு அதன்மீது முதுகு தேய்க்கும்’ என்றார்.\nமா, பலா, வாழையை முக்கனிகளாகச் சொல்வார்கள். இவற்றில் இரண்டாவதான பலாவின் பூர்வீகம் எது என்பது தெரியவில்லை. ஆம்... எங்கே தோன்றியது என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. தென்னிந்தியாவில் சிறிய நார் உள்ள மிகவும் இனிப்பான கூழச்சக்கா, பெரிய சுவையான விற்பனைக்கேற்ற சுளைகளைக்கொண்ட கூழப்பழம் போன்ற பலாக்கள்தான் வளர்கின்றன. இவைதவிரக் கறிப்பலா, ஆசினிப்பலா, வருக்கைப்பலா போன்றவையும் உள்ளன. இலங்கையின் தேன் பலா மிகச்சிறந்தது. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் பலாப்பழம் விரும்பி உண்ணப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் பலாச்சுளையுடன் புட்டு சேர்த்துச் சாப்பிடும் பழக்கம் உள்ளது.\nபலாவின் தாவரவியல் பெயர் ஆட்ரோகார்பஸ் ஹெட்ரோஃபில்லஸ் (Artocarpus heterophyllus). பலாவுக்கு ஏகாரவல்லி, சக்கை, பலவு, பலாசம், வருக்கை, பனசம் உள்ளிட்ட வேறு பெயர்கள் உண்டு. இந்தியில் பனஸ்; மலையாளத்தில் சக்கே; கன்னடத்தில் பேரளே என அழைக்கிறார்கள்.\nபலாப்பழத்தில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தயாமின், ரைபோஃபிளோவின், நியாசின், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரம், குளோரின், கந்தகம், கரோட்டின், வைட்டமின் ஏ, சி உள்ளிட்ட ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன.\nஃப்ருக்டோஸ், சுக்ரோஸ் போன்றவை அதிகம் இருப்பதாலேயே பலாப்பழம் இனிப்புச்சுவையுடன் இருப்பதற்குக் காரணமாகிறது. உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரக்கூடியது இது. ஆனாலும் பலாப்பழத்தை மற்ற பழங்களைப்போல வெறுமனே சாப்பிடுவதைவிடத் தேன், நெய், வெல்லம், பனங்கற்கண்டு என இவற்றில் ஏதாவது ஒன்றைச்சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் முழுமையான பயனை நமக்குப் பெற்றுக்கொடுப்பதோடு உடல் நலனுக்கும் ஏற்றதாக அமைகிறது. பலாப்பழத்துடன் நெய் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும். பலாச்சுளைகளைத் தேன் ஊற்றி ஊற வைத்து பிறகு நெய் சேர்த்துக் கலக்கி மீண்டும் ஊற வைக்க வேண்டும். இப்படிக் காலையில் ஊற வைத்த பலாப்பழத்தை மாலையில் சாப்பிட்டு வந்தால் மூளை நரம்புகள் வலுவடைந்து மனம் புத்துணர்ச்சி பெறும்.\nபலாப்பழத்துடன் நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஜீரணக்கோளாறுகள் சரியாவதோடு இருமல் கட்டுப்படும். மேலும் நாவறட்சி, களைப்பு நீங்கி உற்சாகம் பிறக்கும். பலாச்சுளைகளைச் சிறிது சிறிதாக நறுக்கி மண் சட்டியில் போட்டு பால் ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து தேன், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகி நரம்புகள் வலுவடையும். இதை டி.பி., வாத நோய், பித்தம், குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார், மலச்சிக்கல் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.\nபொட்டாசியம் சத்து நிறைந்திருப்பதால் குறைந்த மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்க உதவுகிறது. இதனால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது. ஆகவே இதய நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும். இரும்புச்சத்து இருப்பதால் ரத்தச்சோகை வராமல் தடுப்பதோடு ரத்த ஓட்டத்தைச் சீராக்கி ரத்தக் குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.\nமக்னீசியம், கால்சியம் சத்துகள் இருப்பதால் எலும்புகள் பலமடையும். ஆகவே குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுத்து வந்தால் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும். வைட்டமின் ஏ சத்து நிறைந்திருப்பதால் பார்��ைக்குறைபாடுகள் வராமல் தடுக்கும். மாலைக்கண் நோயைக் குணப்படுத்தும். பலாப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண் நோய்கள் வராமல் தடுக்கும். வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும், இது வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.\nலிக்னன்ஸ் (ஆன்டிஆக்ஸிடன்ட்), ஆர்கானிக் கூட்டுத் தொகுப்பான ஐசோஃப்ளேவன்ஸ், சபானின் ஆகியவை புற்றுநோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டக்கூடியது. மேலும், உடல் முதிர்ச்சி ஆகாமல் என்றும் இளமையுடன் இருக்க உதவுகிறது. செரிமானக்கோளாறு, வயிற்றுப்புண் போன்றவற்றைக் குணப்படுத்தும். மேலும் இதிலுள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாப்பதோடு பெருங்குடலை சுத்தம் செய்ய உதவக்கூடியது. பலாப்பழத்தில் தேவையான தாமிரச்சத்துகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nபலாவில் பழம் மட்டுமல்லாமல் அதன் மற்ற பகுதிகளும் மருத்துவக்குணம் வாய்ந்தவையே. பலா வேரை நீர் விட்டு கொதிக்க வைத்து அதன் கஷாயத்தை வடிகட்டிப் பருகினால் மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்றவை கட்டுப்படும்.\nபலா இலையைக் காய வைத்துப் பொடியாக்கி தேனில் கலந்து காலைவேளையில் சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்புண் ஆறும்; வாய்வுத்தொல்லை நீங்கும். இலையை நறுக்கி நீர் விட்டுக் கொதிக்க வைத்துக் காலையில் குடித்து வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆறும்; பல்வலி நீங்கும். பலா இலைக்கொழுந்தை மையாக அரைத்து சொறி, சிரங்குகளின்மீது பூசினால் குணமாகும்.\nபலாக்காயை பிஞ்சாகத்தான் சமையல் செய்ய வேண்டும். பலா பிஞ்சுடன் பூண்டு, மிளகு, லவங்கப்பட்டை, தேங்காய்த்துருவல், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் சிறுநீர்க்கோளாறுகள், நெஞ்செரிச்சல் போன்றவை குணமாகும். வாதம், பித்தம், கபம் சீராகும். நரம்புத்தளர்ச்சி விலகும். மேலும், குழந்தை பெற்ற தாய்மார் சாப்பிடுவதால், பால் சுரக்கச்செய்யும்; மூளைக்குப் பலம் சேர்க்கும். (பலாப்பழம், பிஞ்சு என எதையுமே அதிக அளவு சாப்பிடக்கூடாது. அப்படிச் சாப்பிட்டால் வயிறுவலி, செரியாமை ஏற்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்)\nபலாக்கொட்டைக்கும் மருத்துவக்குணம் உண்டு. அதைத் தீயில் சுட்டும், அவித்தும் சாப்பிடுவார்கள். இதனால் உடல் வலுவாவதோடு வாயுத்தொல்லை நீங்கும். பலாப்பழத்தை அதிகமாகச் சாப்பிட்டு வயிற்றுப்பொருமலால் அவதிப்படுபவர்கள், ஒரு பலாக்கொட்டையைப் பச்சையாக மென்று தின்றால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nபலாக்கொட்டையைக் காய வைத்து பால் மற்றும் தேன் சேர்த்து அரைத்து விழுதாக்கி முகத்தில் தடவ வேண்டும். அது நன்றாகக் காய்ந்ததும் கழுவி வந்தால் பட்டுப்போன்ற சருமத்தைப் பெறலாம்.\nநன்கு கனிந்த மா, பலா, வாழை போன்றவற்றைச் சிறு துண்டுகளாக்கி மண் பாத்திரத்தில் போட்டு தேன், பனங்கற்கண்டு சேர்த்து லேகியப் பதமாகக் காய்ச்சி சாப்பிட்டு வந்தால் சத்துகள் அனைத்தும் ஒருங்கே கிடைக்கும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.\nகுறிப்பு: பலாப்பழத்தை சுளையாக உரித்தே சாப்பிடுகிறோம். அதன் விதைகளை அகற்றுவதோடு அதில் ஒட்டியிருக்கும் சிறு சிறு இழைகளையும் அகற்றிவிட்டு சாப்பிட வேண்டும்.\nராயல் என்ஃபல்டு கிளாசிக் 350 கன்மெட்டல் கி...\nஇந்தியாவில் ஸ்கோடா ஆக்டேவியா ஃபேஸ்லிஃப�...\nமெசேஜ்களுடன் இனி பணத்தையும் வாட்ஸ்அப்ப�...\nஉங்கள் அக்கவுன்ட்டின் ஹேக்கிங் ஹிஸ்டரி�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2099310", "date_download": "2019-04-24T18:55:46Z", "digest": "sha1:KVK47IGHKAS3TSKQNXMSVE6FTI7WLP4Z", "length": 16312, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "லிபிய எண்ணெய் நிறுவனத்தில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்| Dinamalar", "raw_content": "\nதி.மு.க., - எம்.எல்.ஏ., சிகிச்சைக்காக அனுமதி\nகமல்நாத் சுவிஸ் பயணம்: அரசு செலவு ரூ.1.58 கோடி\nஇடை தேர்தல் தொகுதிகளில் மே 1 முதல் முதல்வர் பிரசாரம்\nஓட்டு எண்ணிக்கை மையங்களில் போதிய வசதி : தேர்தல் ...\nமதுரை உசிலம்பட்டியில் மூதாட்டிகள் அடித்துக் கொலை\nஇந்தோனேஷியா வெளியிட்ட ராமாயண தபால் தலை 7\nஅமமுகவிற்கு பரிசு பெட்டி சின்னம் ஒதுக்கீடு\nரூ. 44 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nகொடைக்கானலில் சத்யசாய்பாபா ஆராதனை தினம்\nலிபிய எண்ணெய் நிறுவனத்தில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்\nலிபியா: திரிபோலியில் உள்ள ஐ.நா ஆதரவு பெற்ற அரசாங்கம் பெயரளவிலேயே ஆட்சி செய்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளை ஆயுதக் குழுவினர் ஆக்கிரமித்துள்ளனர்.ஆயுதக்குழுவினருடன் அங்கிருந்த பாதுகாப்பு படைகள் மோதினர். சம்பவ இடத்திலிருந்து தப்பிக்க ஜன்னலில் இருந்து வெளியே குதித்த தேசிய எண்ணெய் நிறுவனத்தின் ஊ��ியர் ஒருவர் கூறுகையில், மூன்று அல்லது ஐந்து துப்பாகிதாரிகள் சுட்டுக் கொண்டிருந்ததாகவும், பலர் சுடப்பட்டதாகவும் தெரிவித்தார்.கட்டடத்தில் இருந்து வெளியே வரும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர்.லிபியா நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது எண்ணெய் வளம். நீண்ட காலம் ஆட்சி செய்த கடாபி 2011ஆம் ஆண்டு நீக்கப்பட்டதையடுத்து தொடர்ந்து பல வன்முறை சம்பவங்கள் வெடித்து வந்தன.சமீபத்தில் நடந்த வன்முறையானது, ஆயிரக்கணக்கான மக்களை அருகில் உள்ள நகரங்களுக்கு வெளியேற்றியதோடு, பலரை வீட்டில் இருந்து வெளிவர விடாமல் செய்துள்ளது.\nவிமான தாக்குதல்: 84 பேர் பலி\nகார் குண்டு தாக்குதலில் 6 பேர் பலி\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிமான தாக்குதல்: 84 பேர் பலி\nகார் குண்டு தாக்குதலில் 6 பேர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/48225-huge-cut-outs-to-24-hour-screening-vijay-s-sarkar-frenzy-peaks.html", "date_download": "2019-04-24T18:56:08Z", "digest": "sha1:DV5H55SFGHDJFVKE6QAZP7HVFQTWQM4L", "length": 9597, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "கேரளாவில் மாஸ் காட்டும் தளபதி: விஜய்க்காக உருவாக்கப்பட்ட 175 அடி உயர கட் அவுட்! | Huge Cut-Outs to 24-Hour Screening, Vijay's 'Sarkar' Frenzy Peaks", "raw_content": "\nமோடி ஆட்சி முடிவுக்கு வருகிறதா\nமாஸ் காட்டிய டிவில்லியர்ஸ், ஸ்டொனியிஸ்; ஆர்சிபி 202 ரன்கள் குவிப்பு\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n’டிக்-டாக்’ செயலிக்கு தடை நீக்கம், ஆபாச வீடியோக்களை பதிவேற்றக் கூடாது: நீதிமன்றம் எச்சரிக்கை\nகேரளாவில் மாஸ் காட்டும் தளபதி: விஜய்க்காக உருவாக்கப்பட்ட 175 அடி உயர கட் அவுட்\nஇந்திய நடிகர்களிலேயே மிகப்பெரிய கட்-அவுட்டை நடிகர் விஜய்க்காக அவரது ரசிகர்கள் உருவாக்கி உள்ளனர்.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் மிக பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இதற்காக அவரது ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர்.\nதமிழகத்தை போல கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளம். ��ேரளாவில் இருக்கும் விஜய் ரசிகர் மன்றமான கொல்லம் நண்பன்ஸ், இந்திய நடிகர்களிலேயே மிகப்பெரிய கட்-அவுட்டை நடிகர் விஜய்க்காக உருவாக்கி உள்ளனர். இந்த கட்-அவுட்டின் உயரம் 175 அடி எனக் கூறப்படுகிறது.இந்த கட் அவுட் நேற்று மாலை திறக்கப்பட்டது. இதனை மலையாள நடிகர் சன்னி வைன் திறந்து வைக்கிறார். மேலும் இந்த திறப்பு விழாவில் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படுவதாகவும் கொல்லம் நண்பன்ஸ் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவருகிற 29,30 தேதிகளில் டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகள்\nதென் தமிழகத்தில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்\nமு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅருண்விஜயை இயக்கவிருக்கும் 'துருவங்கள் பதினாறு' இயக்குனர்\nநடிகர் விஜயின் படப்பிடிப்பில் விபத்து\nமக்களவை தேர்தல் : 3:00 மணி நிலவரப்படி 51 சதவீத வாக்குப்பதிவு\nஉற்சாகமாய் வாக்களித்த மலையாள சினிமா நட்சத்திரங்கள் \n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nஇலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம்\n4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னம்\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபட்டதாரிகளுக்கு பாதி விலையில் வீடு வழங்கும் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/41325-how-to-know-horoscope-doshas.html", "date_download": "2019-04-24T18:56:39Z", "digest": "sha1:HNQDH3RCR4PTBSKOF3OVPROLT47AI26E", "length": 12806, "nlines": 140, "source_domain": "www.newstm.in", "title": "ஜாதக தோஷங்களை தெரிந்து கொள்வது எப்படி? | How to know horoscope doshas", "raw_content": "\nமோடி ஆட்சி முடிவுக்கு வருகிறதா\nமாஸ் காட்டிய டிவில்லியர்ஸ், ஸ்டொனியிஸ்; ஆர்சிபி 202 ரன்கள் குவிப்பு\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n’டிக்-டாக்’ செயலிக்கு தடை நீக்கம், ஆபாச வீடியோக்களை பதிவேற்றக் கூடாது: நீதிமன்றம் எச்சரிக்கை\nஜாதக தோஷங்களை தெரிந்து கொள்வது எப்படி\nநம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஏதேனும் சிரமங்களை, சிக்கல்களை எதிர்கொள்ளும் போது உடனே நமக்கு வேண்டியவர்கள் சொல்லும் வார்த்தை ஜாதகக் கோளாறு, கிரக தோஷங்கள் என்பதே. அதிலும் குறிப்பாக திருமணத் தடைகள், குடும்பத்தில் அமைதி இல்லாத தன்மை, வீட்டில் கணவர் மனைவிக்குள் பெரும் போராட்டங்கள் இவை அத்தனைக்கும் முக்கிய காரணங்களாக அமைகிறது பொருந்தாத ஜாதக அமைப்புகள்.\nபலர் திருமணம் செய்யும்போது பாதிக்கப்படும் தோஷங்கள் ராகு/கேது தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம் ஆகியவையே. இந்த தோஷங்கள் குறித்து அலசி ஆய்கிறது இந்தப் பதிவு.\nஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே திருமணம் செய்யும் போது கவனித்து சேர்க்க வேண்டும்.\nலக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும்.\nஇந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், அதாவது லக்னத்துக்கு 8ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர���த்தி. 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி.\nஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது.\nகளத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல சாதகமான பலன்கள் இருந்தாலும் திருமண சுணக்கம் ஏற்படும். அதேபோல தோஷமுள்ள ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும்.\nதிருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பார்கள் நமது முன்னோர் . திருமண பொருத்தம் பார்க்கும் போது மேற்கண்ட குறிப்புகளை கவனித்து கொண்டு செயல்பட வேண்டியது மிக முக்கியம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n வழி காட்டும் மகாப் பெரியவா\nஜாதகத்தில் எந்த திசை நடந்தால், எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்\nதேவ அமிர்தம் காப்பாற்றிய கூர்ம அவதாரம்\nதேர்வில் அதிக மதிப்பெண் பெற வைப்பார் இந்த பெருமாள்\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதோஷத்தை நீக்கும் வையமாளிகை பல்லி...\nதோஷங்கள் போக்கும் தேய்பிறை அஷ்டமி பூஜை\nதினம் ஒரு மந்திரம் - தோஷங்கள் அகல வராக மந்திரம்\nஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nஇலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம்\n4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னம்\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபட்டதாரிகளுக்கு பாதி விலையில் வீடு வழங்கும் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=158353", "date_download": "2019-04-24T19:01:41Z", "digest": "sha1:TDLNFL2X4TMO26FYAKREQFUQUBUO6JWL", "length": 16024, "nlines": 184, "source_domain": "nadunadapu.com", "title": "தாய்லாந்து இளவரசியின் அரசியல் ஆசை – அரச குடும்பத்தில் மோதல் | Nadunadapu.com", "raw_content": "\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nசந்தர்ப்பவாத அரசியல். பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nபோர்க்குற்றங்கள்: தெற்கின் காலைச் சுற்றிய பாம்பு : இராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்பதை…\nதாய்லாந்து இளவரசியின் அரசியல் ஆசை – அரச குடும்பத்தில் மோதல்\nஇதற்கு முன்னர் நடந்திராத நடவடிக்கையான, அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொது தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் முடிவை தாய்லாந்து அரசரின் மூத்த சகோதரி உபான்ராட் மகிதூன் நியாயப்படுத்தி பேசியுள்ளார்.\nஇதனிடையே தனது சகோதரி அரசியலில் ஈடுபடும் முடிவு தாய்லாந்து மன்னர் வஜ்ராலங்கோன் ‘முறையற்றது’ என்று கூறியுள்ளார்.\n67 வயதாகும் உபான்ராட் மகிதூன் அரசியலில் ஈடுபட்டால், பாரம்பரியமாக அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்கும் மன்னர் குடும்பத்தின் வழக்கம் இத்துடன் முறிவைச் சந்திக்கும்.\n“அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் ஈடுபடுவது, நாட்டின் பாரம்பரியம், வழக்கம் மற்றும் கலாசாரத்துக்கு முரணானது. எனவே இது மிகவும் முறையற்றதாக கருதப்படும்,” என்று மன்னர் வஜ்ராலங்கோன் செய்தி வெளியிட்டுள்ளார்.\nஇந்த வேட்பாளர் நியமனத்தை ஏற்றுக்கொள்வது தாய்லாந்து குடிமகளாக அவருக்கு இருக்கும் உரிமை என்று உபான்ராட் மகிதூன் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க குடிமகன் ஒருவரைத் திருமணம் செய்தபோது, அவருடைய அரச பட்டங்களை அவர் துறந்தார். ஆனால், ராஜ மரியாதையை உறுதி செய்யும் கடுமையான சட்டங்களால் பாதுகாக்கப்படும் தாய்லாந்து அரச குடும்பத்தின் மதிப்பு பெறுகின்ற உறுப்பினராகவே அவர் வலம் வந்தார்.\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவத்தால் ஆட்சி கவிழ்க்கப்பட்ட முன்னாள் அரசோடு தொடர்புடைய கட்சியில் போட்டியிட போவதாக அறிவித்து உபான்ராட் மகிதூன் ஆச்சரியம் அளித்தார்.\nமுன்னாள் பிரதமர் தக்சின் சின்னவாட்டின் கட்சியின் சார்பில் களமிறங்க இருப்பதாக அவர் அறிவித்திருந்தார்.\nஒரு ஊழல் வழக்கில் இருந்து தப்புவதற்காக தக்சின் சின்னவாட் 2008ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தை விட்டு வெளியேறி துபாயில் வசித்து வருகிறார்.\nபிரதமர் பதவியில் இருந்த தக்சின் சின்னவாட்டின் சகோதரி இங்லக் சின்னவாட் கடந்த 2014-ஆம் ஆண்டு ராணுவப் புரட்சி நடப்பதற்கு சில வாரங்கள் முன்பு அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.\nஇங்லக் சின்னவாட்டுக்கு கிராமப்புற விவசாயிகளுக்கு அரிசி கொள்முதல் விலையில் மானியம் அளித்தது தொடர்பான வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை 2017இல் வழங்கப்பட்டது. ஆனால், தண்டனை அளிப்பதற்கு முன்னதாகவே அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்\nPrevious article4 நாட்கள் நடைபெறும் சவுந்தர்யா – விசாகன் திருமணம்\nNext articleஜனாதிபதி தேர்தலில் துரதிர்ஷ்டவசமாக என்னால் போட்டியிட முடியாது – மஹிந்த\n‘தலைக்கேறிய போதை’…’வாட்ஸ்ஆப் வீடியோ காலில்’…இளைஞர் செய்த விபரீத செயல்\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி.. ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது\nதுக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய குரங்கு\n“இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது” – அமைச்சர் ரூவன்...\nஅழகான நாஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க்...\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: “சில நிமிடங்கள் தாமதமாக சாப்பிட சென்றதால் உயிர்பிழைத்தேன்” – உயிர்தப்பியவரின்...\nயாழிலிருந்து கொழும்பு வந்த வேன் கோர விபத்து – லண்டனில் இருந்து வருகை தந்த...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமத��ஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nசித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஅனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரி பாக்கி தள்ளுபடி ஏன்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?cat=5&paged=4", "date_download": "2019-04-24T18:14:47Z", "digest": "sha1:S6J3JR7J4MNBQ6NXYVNXNT4AI23XZMPA", "length": 15794, "nlines": 73, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை | Archive | கதைகள்", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nச.அரிசங்கர் ஆண்டு இறுதித்தேர்வு முடிந்தது. எல்லா பசங்களும் வெளிய சட்டைல இங்க் அடிச்சி விளையாடிட்டு இருந்தாங்க. நான் வெளிய போகாம உள்ளேயே தான் இருந்தேன். காலைல கிளம்பும் போதே அம்மா செல்லிதான் அனுப்பிச்சி, “சட்டைல இங்க்லாம் அடிச்சுட்டு வராத உங்கப்பா அடுத்த வருஷத்துக்குச் சட்டை எடுத்து தருவாரானு தெரியல”. கொஞ்சம் நேரம் கழிச்சி போனா எல்லாரும் போயிருப்பாங்க. பசங்க\t[Read More]\nஎஸ்ஸார்சி அம்மா தெவெசத்துக்கு நான் தானமா குடுத்தேன். அந்த ஒன்பது அஞ்சி வேட்டிய இடுப்புல சுத்திண்டு இதோ என் முன்னாடி அந்த பிராம்ணன் நிக்கறான். அவனோடவே நான் இந்த க்ஷணம் ஓடிப் போயிடறேன்னா என்னப்பா கூத்து இது அவள் பதில் எதுவும் பேசவில்லை.அண்ணனும் அண்ணியும் திகைத்துப்போய் நின்றார்கள்.அவளை அந்த அண்ணன் ஈரோட்டுக்குப் பக்கத்தில் வரன் பார்த்து ,முறைப்படி நன்றாகதான்\t[Read More]\nநிலாரவி. எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது சொந்த ஊருக்குப் போய் எப்படியும் இந்த முறை தமிழ் நாட்டுக்குப் போகும் போது ஊருக்குச் சென்று விட்டு வந்து விடுவது என்று முடிவு செய்து கொண்டார் ராஜகோபாலன். அவரின் மனதில் கடந்த கால நினைவுகள் ���ிழலாடத் துவங்கின . இருபத்தைந்து வயதில் வேலை கிடைத்து சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு தில்லிக்கு வந்தது . வேலையில் சேர்ந்த பின் தில்லியிலேயே\t[Read More]\nமொழிபெயர்ப்புக் கதை மலையாள சிறுகதை ஆசிரியர் -சி.வி.பாலகிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்ப்பு; நா- தீபா சரவணன் கடைசியில் மோனிகா விமான நிலையத்திற்குச் சென்றே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தாள். அவள் முகம்கூட கழுவவில்லை அவசர அவசரமாக உடை மாற்றிக்கொண்டு கைகாளாலேயே பரந்து கிடந்த முடியை ஒதுக்கிக்கொண்டு வேகமாக படியிறங்கினாள். வரும்போதே டிரைவர் ஸ்டான்லியை சத்தமாக\t[Read More]\nரசிப்பு எஸ். பழனிச்சாமி ————————————————————————————————————————————— இரண்டு நாட்களாக ரங்கனின் வாழைப்பழ வண்டியைக் காணவில்லை. ஆபீஸ் முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் தினமும் அவரிடம்தான் பழம் வாங்குவேன். அவரைப் போலவே வண்டியில் வாழைப்பழம் விற்பவர்கள் இன்னும் இரண்டு பேர் இருக்கிறார்கள். ஆனால்\t[Read More]\nநிலாரவி அதிகாலையில் அந்த மரணச் செய்தியோடு விழிக்க நேர்ந்தது. ‘அவர்’ இறந்து விட்டார். ‘அவர்’ என்றால், அவன் வீடிருக்கும் அந்த தெருவில் “வசிக்கும்” அல்லது “வசித்த” தெருவாசி தான் அவர். மனிதனே இறந்து விட்ட பிறகு அவரின் பெயர் அவ்வளவு முக்கியமில்லை தானே ” பெயரினை நீக்கி பிணம் என்று பெயரிட்டு …” திருமூலரின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது அவனுக்கு.\t[Read More]\nதிருமண தடை நீக்கும் சுலோகம்\nதாரமங்கலம் வளவன் “ நம்ம பொண்ணுக்கு இப்ப பதினைஞ்சு வயசு தானே ஆகுது.. அதுக்குள்ள கல்யாண மேட்டரை பத்தி அவளோட எப்படி பேச முடியும்.. நீ ஜாதகக்காரன் கிட்ட போனதே தப்பு..” என்றார் என் கணவர். என் கணவர் இப்படிச் சொன்னவுடன், மகள் கல்பனாவின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு போய் ஜாதகக்காரரிடம் திருமண தடை ஏதாவது இருக்கிறதா என்று அவசரப் பட்டு கேட்டு விட்டோமோ என்று தோன்றியது எனக்கு. நான்\t[Read More]\nசோம. அழகு அன்புள்ள அமுதினிக்கு, அன்றைய திகதி நினைவில்லை. அன்று ஏன் எனக்கு மட்டும் புது பட்டுப் பாவாடை சட்டை அணிவித்து காலையிலேயே எனக்குப் பிடித்த பருப்புக் குழம்பு செய்திருந்தாய் “ஆறு வயசாயிட்டது…. இனியெங்கிலும் அவளை ‘அம்மா’ எண்டுதான் விளிக்க வேணும். சரி தன்னே “ஆறு வயசாயிட்டது…. இனியெங்கிலும் அவளை ‘அம்மா’ எண்டுதான் விளிக்க வேணும். சரி தன்னே’ என்று மாமி என்னைப் பார்த்துக் கூறவும், “பரவாயில்லை ’ என்று மாமி என்னைப் பார்த்துக் கூறவும், “பரவாயில்லை அவளுக்கு எப்படி இஸ்டமோ அப்படியே விளிக்கட்டும்”\t[Read More]\nஎந்த நாட்டிலும், எந்த நேரத்திலும் எடுத்துக்கொள்ள வசதியாக ஒன்றரை லட்சம் அமெரிக்க டாலர்கள் தயாராக இருக்கிறது. துருக்கியின் அடனாவுக்குப் போய்வர விமான நுழைவுச்சீட்டு, விசா வந்துவிட்டது. திரும்பிவரும் சீட்டு தேவையில்லாமலே கூடப் போய்விடலாம். நாளைக் காலை அடனாவுக்குப் பயணமாக வேண்டும். தினமும் மழுங்கச் சவரம் செய்யும் முகத்தில் ஒரு மாதத் தாடி. அவர் முகம் அவருக்கே அடையாளம்\t[Read More]\nநாகரத்தினம் கிருஷ்ணா (விரைவில் சந்தியா பதிப்பகம் வெளியிடவுள்ள எனது நாவலிலிருந்து…) மறுநாள் காலை, அறைக்கதவு இடிப்பதுபோல தட்டப்பட, விழித்துக்கொண்டேன். விடுதிப் பையனாக இருக்குமோ காலையில் என்ன செய்தியோட வந்திருக்கிறான் காலையில் என்ன செய்தியோட வந்திருக்கிறான் என்று அச்சத்துடன் எழுந்தேன். அறைக்கு வெளியே குழல்விளக்கின் வெளிச்சம், இருந்தும், நன்றாக விடிந்திருப்பதின் அடையாளமாக மூடியிருந்தச்\t[Read More]\nதமிழ் நுட்பம் – 15 – செயற்கை அறிவும் மனித வளங்களும்\nஇதுவரை நாம் பார்த்த காணொளிகளின் நாம்\t[Read More]\nசட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை\t[Read More]\nமதுமிதா என்னை கருப்பி என்றார்கள். என்னை\t[Read More]\nஉலகின் எந்த மூலைக்குப் போனாலும் நீங்கள்\t[Read More]\nபங்குச்சந்தை வர்த்தகத்தில் “Insider Trading”\t[Read More]\nமுதன்முதல் பூதப்பெரும் கருந்துளைப் படப்பிடிப்பை வானியல் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்\nசி. ஜெயபாரதன், கனடா சிலுவையைத் தோளில்\t[Read More]\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nதமிழ் நுட்பம் 14 – திரைப்பட பின்னணி இசை\nதிரைப்படப் பின்னணி இசையை ஒரு ரோபோவால்\t[Read More]\nஅரிய செய்திகளின் சுரங்கம் – [“ராஜ்ஜா” எழுதிய “புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டரங்களும்” நூலை முன்வைத்து]\nவளவ. துரையன் நம்முடைய பாரம்பரியமே கதை\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=435972", "date_download": "2019-04-24T19:03:38Z", "digest": "sha1:RLMD6PRBN4JRIGWWR62N5JX6ZIMOVVVK", "length": 5504, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "வாழைப்பழ அப்பம் | Banana bread - Dinakaran", "raw_content": "SUN குழுமத்தில���ருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nவாழையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால் மூளைத்திறனை அதிகரிக்கும். மலச்சிக்கலையும் போக்கும் தன்மை உடையது.\nஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, வாழைப்பழம், வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு பிசைந்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கரைக்கவும். மாவை சுமார் ஒரு மணி நேரம் ஊற விடவும். அடுப்பில் எண்ணெய் காய்ந்ததும், கரண்டி மாவை அதில் ஊற்றி செந்நிறமாக வந்ததும் பொரித்து எடுக்கவும். சற்று தண்ணீர் கூடுதலாக சேர்த்து தோசையாகவும் சாப்பிடலாம். சுவையாக வாழைப்பழ அப்பம் ரெடி.\nஅசத்தும் புதிய மஹிந்திரா தார்\nபுது அவதாரம் எடுக்கும் பஜாஜ் பல்சர்\nபவர்புல் வால்வோ எக்ஸ்சி 60, வி60 போல்ஸ்டார்\nகளம் இறங்கும் புதிய கேடிஎம் பைக்\n3வது இடம் யாருக்கு விட்டுத் தருமா டெல்லி; எட்டி பிடிக்குமா பஞ்சாப்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nகேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை\nமியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி\nமக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு\n46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்\nஅமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/USA.html", "date_download": "2019-04-24T18:08:13Z", "digest": "sha1:PM6YEGCMGS5NBPN7ZIJDG7PS3B3QRHLH", "length": 9840, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: USA", "raw_content": "\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\nபடுக்கைக்கு அழைத்த இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கிஸ��� பானுவின் மகள்\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்கள்\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\nஆஃப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் 3 அமெரிக்க ராணுவத்தினர் படுகொலை\nகாபூல் (09 ஏப் 2019): ஆப்கானிஸ்தானில் நடத்தப் பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் 3 அமெரிக்க படையினர் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.\nஅமெரிக்கா - வடகொரியா பேச்சுவார்த்தை தோல்வி\nவியட்நாம் (28 பிப் 2019): வியட்நாமில் அமெரிக்க அதிபருக்கும் வடகொரிய அதிபருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nசென்னை (17 பிப் 2019): அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்றிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று அதிகாலை சென்னை திரும்பினார்.\nஅமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வசித்த இந்திய மாணவர்கள் கைது\nவாஷிங்டன் (31 ஜன 2019): அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாத இந்திய மாணவர்கள் 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇணையம் மூலம் பிலிப்பைன் பெண்ணுடன் ஏற்பட்ட நட்பில் முஸ்லிமாக மாறிய அமெரிக்கர்\nமணிலா (13 ஜன 2019): ஆன்லைன் விளையாட்டில் பிலிப்பைன் நாட்டு பெண்ணுடன் ஏற்பட்ட நட்பில் அமெரிக்கர் ஒருவர் முஸ்லிமாக மாறி அதே பெண்ணை திருமனம் செய்து கொண்டுள்ளார்.\nபக்கம் 1 / 8\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nஇனி டிக்டாக் செயலியை பயன்படுத்த முடியாது\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீர் ராஜினாமா\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா…\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nகன்னியாகுமாரியில் அ.மு.மு.க. பாஜகவினரிடையே மோதல்: 5 பாஜகவினருக்கு…\nபண மதிப்பிழப்பிற்குப் பிறகு 50 லட்சம் பேர் வேலை இழப்பு\nஅதிமுக முன்னாள் எம்எல்ஏவின் பணம் பட்டுவாடா - பரபரப்பு வீடியோ\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஊரில் இருந்தும் வாக்களிக்க முடியாத நிலையில் சிவகார்த்திகேயன்\nஇலங்கை குண்டு வெடிப்பில் இந்தியர்கள் ஐந்து பேர் பலி\nஇலங்கை தாக்குதல் பின்னணி குறித்து சதேகம் கிளப்பும் சீமான்\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்க…\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/16888-pmk-guru-passed-away.html", "date_download": "2019-04-24T17:49:05Z", "digest": "sha1:DGZZGISIXGZII5CUWB75CC7ITQQWK2M2", "length": 9155, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "BREAKING NEWS: பா.ம.க வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம்!", "raw_content": "\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\nபடுக்கைக்கு அழைத்த இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கிஸ் பானுவின் மகள்\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்கள்\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\nBREAKING NEWS: பா.ம.க வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம்\nபாமக முன்னாள் எம்.எல்.ஏவும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு இன்று இரவு சென்னையில் காலமானார்.\nநுரையீரல் பாதிப்பால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாமகவின் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு இன்று இரவு காலமானார். 2001 மற்றும் 2011 ஆண்டுகளில் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் தொகுதிகளின் எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர் காடுவெட்டி குரு.\n« BREAKING NEWS : குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி BREAKIG NEWS: திருவள்ளூர் வங்கியில் நகை கொள்ளை BREAKIG NEWS: திருவள்ளூர் வங்கியில் நகை கொள்ளை\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nடிவி நடிகைகள் இருவர் விபத்தில் மரணம்\nதைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஊரில் இருந்தும் வாக்களிக்க முடியாத நிலையில் சிவகார்த்திகேயன்\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம்…\nஇலங்கையில் அவசர நிலை பிரகடனம் - நாடாளுமன்றம் இன்று கூடுகிறது\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\nநீதிமன்றத்திற்கு மட்டுமே மன்னிப்பு மோடிக்கல்ல - அடம் பிடிக்கும் ர…\nகன்னியாகுமாரியில் அ.மு.மு.க. பாஜகவினரிடையே மோதல்: 5 பாஜகவினருக்கு…\nஇலங்கையில் அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள்\nமதுரை அதிமுக அலுவலகத்தில் கட்டுக் கட்டாக சிக்கியபணம் - வீடியோ\nவருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\nமதுரையில் வாக்குப் பெட்டி அறைக்குள் சென்ற மர்ம நபர் யார்\nஇலங்கையில் அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள்\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத்தலைவர்க…\nபாபர் மசூதியை இடித்ததில் எங்களுக்கு பெருமை - பாஜக பயங்கரவாதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islam-hinduism.com/ta/author/musawir/", "date_download": "2019-04-24T17:58:35Z", "digest": "sha1:72CCT6UX5YR67VBQQIIICVV3NEXRNB4N", "length": 6542, "nlines": 167, "source_domain": "www.islam-hinduism.com", "title": "musawir, Author at Islam for Hindus", "raw_content": "\nகடவுள் நீதி செலுத்துபவர் தானா\nபிறக்கும் குழந்தைகள் சில ஆரோக்கியமானவையாகவும் சில அங்கஹீன மாகவும் பிறக்கின்றனவே ஏன்\nநான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்..\n) கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன், எனக்கு நேரான வழியைக் காட்டிவிட்டான். அது முற்றிலும் ச ...\nஉண்மையில்,ஹிந்து – ஹிந்துஸ்தான் – ஹிந்துத்துவா போன்ற வார்த்தைகளின் பூர்வீகம் என்ன என்பதை விளக்க ...\nசாதிகளின் தாக்கம் எந்த அளவு இந்துப் பண்பாட்டு தளங்களில் ஊறியிருக்கின்றது என்பதற்கு இந்து அமைப்ப ...\nஇந்து வேதங்களில் முஹம்மத் (ஸல்)\nசத்தியத்தின்பால் திண்மைத் தழுவிய இந்துக்கள்\nபுனித ஹஜ் கிரியைகள் -ஓர் அறிமுகம் (A Brief Guide to Hajj)\nஇஸ்லாம் ஒன்றுதான் வெற்றிக்கான வழி\nபுனித ஹஜ் கிரியைகள் -ஓர் அறிமுகம் (A Brief Guide to Hajj)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/india/Series-leader-periphery-Kumar-Nehru-University-Students-in-Action-2155.html", "date_download": "2019-04-24T18:34:18Z", "digest": "sha1:VLD4CFC5GYXO7FPA2ATTK6EHFDKREP3S", "length": 8183, "nlines": 66, "source_domain": "www.news.mowval.in", "title": "நேரு பல்கலைகழக மாணவர்கள் அமைப்பு தலைவர் கன்னையா குமார் தொடர் அதிரடி - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nநேரு பல்கலைகழக மாணவர்கள் அமைப்பு தலைவர் கன்னையா குமார் தொடர் அதிரடி\nகாங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தியை ஜவகர்லால் நேரு பல்கலைகழக மாணவர்கள் அமைப்பு தலைவர் கன்னையா குமார் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்பொழுது அகில இந்திய மாணவர்கள் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர்களும் உடன் இருந்தனர்.\nபுதுடெல்லியின் துக்ளக் சாலையில் அமைந்துள்ள ராகுலின் வீட்டில் வைத்து இந்த சந்திப்பு நடந்தது. கன்னையா குமார் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டபொழுது அவருக்கு முழு ஆதரவு தந்தவர் ராகுல் காந்தி. அதனுடன், கடந்த பிப்ரவரி 9ந்தேதி பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் நினைவு தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கன்னையா கைது செய்யப்பட்டார்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் நடந்த கண்டன கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அதனுடன் ஜவகர்லால் நேரு பல்கலை கழக மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்த நடுவண் அரசையும் தாக்கிப் பேசினார்.\nஐதராபாத் பல்கலை கழகத்தில் தலித் மாணவர் ரோகித் வெமுலாவின் நண்பர்களை நாளை சந்திக்க கன்னையா திட்டமிட்டுள்ளார்.\nகடந்த ஜனவரியில் ரோகித் வெமுலா தற்கொலை செய்ததை அடுத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சை எழுந்தது. இதனை தொடர்ந்து ஐதராபாத் பல்கலை கழக வளாகத்தில் வெமுலாவுக்கு நினைவகம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அங்கு மாணவர்களை கன்னையா நாளை சந்திக்க உள்ளார். இந்நிலையில், ராகுல் காந்தியை கன்னையா இன்று சந்தித்துள்ளார்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nபொய்ப் புகார் கூறியதாக எபின் பாபு மீது வழக்குப் பதிவு வாக்குப் பதிவு எந்திரத்தில் கேளாறு என்று கூறி நிரூபிக்க இயலவில்லையாம்\n பெண் ஊழியர்களே வேண்டாம் என நடுவர்கள் கோரிக்கையாம்\nவாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு, அல்லது பதியும் வாக்குகள் பாஜகவுக்கு செல்லும் முறைகேடு\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய ���ணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம் 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/tamilnadu/Once-again-congratulations-swearing-AIADMK-state-capture:-Seeman-2370.html", "date_download": "2019-04-24T17:46:25Z", "digest": "sha1:3JWGDUFQGYZII3EEK4GWONXIWYGE46B6", "length": 19850, "nlines": 94, "source_domain": "www.news.mowval.in", "title": "மீண்டும் பதவியேற்கிற அதிமுக அரசிற்கு வாழ்த்துக்களைப் பதிவுசெய்கிறோம்: சீமான் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமுகப்பு செய்திகள் தமிழ் நாடு\nமீண்டும் பதவியேற்கிற அதிமுக அரசிற்கு வாழ்த்துக்களைப் பதிவுசெய்கிறோம்: சீமான்\nஆறாவது முறையாக தமிழகத்தின் முதல்வராகப் பதவி ஏற்றுள்ள ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில்,\nபெருகி ஓடிய பண வௌ;ளத்திற்கும், கோரத்தாண்டவம் ஆடிய அதிகாரப் புயல்களுக்கும் நடுவே, இறுதி வரை சமரசமில்லாமல் பெருத்த நம்பிக்கைகளோடு 2016 சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்துச் சாதித்த என்னுயிர் நாம் தமிழர் தம்பிகளுக்கு என் புரட்சி வாழ்த்துகள்.\nமுதன்முறையாக இந்தத் தேர்தலில் களமிறங்கி, ஓய்வற்று, உறக்கமற்று போராடிய ஆயிரக்கணக்கான இலட்சிய உறுதிக் கொண்ட என் உயிர்த் தம்பிமார்களை,தளபதிகளை நாம் தமிழர் கட்சி கொண்டிருப்பது எனக்குக் கிடைத்த பெரும்பேறாகக் கருதுகிறேன்.\n2009ல் தனிமனிதர்களாக இருந்து, 2010ல் கட்சியாகி, இன்று கணிசமான வாக்குகளைப் பெற்று நாம் தமிழர�� கட்சி தனது தனித்துவத்தை அரசியல் களத்தில் பதிவு செய்து இருக்கிறது. புள்ளியில் இருந்து தொடங்குவதாக அறிவித்த நாம், எவ்வித சாதி, மத, அதிகார, பணப் பலமும் இல்லாது, கருத்துப் பரப்புரை மூலமாகவே லட்சக்கணக்கான மானத்தமிழர்களின் மனங்களை வென்றெடுத்துள்ளோம்.\nஎளிய பிள்ளைகளாகிய நாம் நான்கரை லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைச் சேகரித்து, தமிழக அரசியல் தளத்தில், புதிய நம்பிக்கைகளோடு, நிகரற்ற அரசியல் சக்தியாக வளர்ச்சி பெற்றுள்ளோம்.\nஇந்தத் தேர்தலில் மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சியை முன்வைத்து, சமூகநீதி தத்துவத்தை வேட்பாளர்கள் தேர்விலேயே உறுதிசெய்து,\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ்தேசிய இனத்தின் ஒற்றைக் குரலாய் தமிழக வீதிகளில் நாம் தமிழரின் இளையோர் எழுப்பிய\n‘எங்கள் திருநாட்டில், எங்கள் நல்லாட்சியே’ என்கிற முழக்கத்தின் அதிர்வு\nவரலாற்றில் நிகழ்ந்திருக்கிற வசந்தத்தின் இடிமுழக்கம்.\nஇந்தத் தேர்தலில் எமது தம்பிகளும், தளபதிகளும் கடைக்கோடி தமிழருக்கும் இனமான தமிழினத்தின் அரசியலை, அதன் முக்கியத்துவத்தை கொண்டு சேர்த்ததே நமக்கான முதல் வெற்றியாகக் கருதுகிறேன்.\nஅரசியல் அதிகாரத்தை அடைய முனைகிற தேர்தல் பாதை புதிதாய் தொடங்குகிற எவருக்குமே சிவப்புக் கம்பள வரவேற்பினை அளித்ததில்லை.\nகாலங்காலமாக தேர்தல் வழி என்பது அதிகாரத்தினை தங்கள் கரங்களுக்குள் வைத்திருப்பவரின் அராஜகத்தாலும், அடாவடியாலும், துரோகத்தாலும், அதிகாரத்தாலுமே நிரம்பியிருக்கிறது.\nஇம்முறை இவ்வனைத்தையும் தாண்டி நாம் தமிழர் தம்பிகள் தமிழக வீதிகளில் முன்னெடுத்த வலுவான கருத்தியல் பரப்புரையால் இன்று நிகழ்ந்திருக்கிற தமிழ்தேசிய அரசியலுக்கான அங்கீகாரம் நமக்கு கிடைத்து இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகாலத் திராவிட ஆட்சியாளர்களின் சுயநல,பித்தலாட்ட பதவி அரசியலால் தமிழகம் தாழ்ந்து கிடக்கிறது. சமூக ஏற்றத்தாழ்வு முரண்களை பெரிதாக்கி தமிழர்களுக்குள் பிளவு ஏற்படுத்திக் குளிர்காயும் திராவிட அரசியல்வாதிகளின் அற்பநோக்கத்தினால், தமிழினத்தில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு சாதியகட்டமைப்பு இறுக்கமாகியுள்ளது.\nஅதன் வெளிப்பாடாய் தமிழகத் தேர்தல் களத்தில், சாதிய அடையாளமும், சாதிவாரி தொகுதிகளும் மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்து, ��மிழர் ஓர்மை அரசியலுக்கு எதிரியாக நிற்கின்றன.\nஇந்தத் தேர்தல் களம் நமக்கு பல்வகைப்பட்ட அனுபவங்களையும் தந்திருக்கிறது.\nஇன்று கசப்பானதாக இருக்கும் நமது அனுபவங்களே நாளை தமிழினத்திற்கான விடியலை பெற்றுத்தரும் பாடங்களாக நமக்கு அமையும் என நம்புவோம்.\n‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’\nஎன்று உலகத்தையும், அனைத்து உயிரினங்களையும் நேசித்த தமிழன் இன்று சாதியாகவும், மதமாகவும் கட்சியாகவும் பிரிந்து தனக்கான, தனது சந்ததிக்கான தேவையறியாது வாழ்நாட்களைக் கடத்திக்கொண்டிருக்கிறான் என்பதையும் நாம் கண்கூடாகப் பார்த்தோம்.\nநாம் நமது வருங்காலப் பிள்ளைகளுக்களின் வாழ்க்கைக்கான போராட்டத்தில் இருக்கிறோம். காலங்காலமாக மறுக்கப்பட்டு வரும் தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமை அடைகிற இலட்சியப் பயணத்தில் இடையறாது பயணிக்கிறோம்.\nஇது பெரும் பயணம். பல தடைகளையும், சிக்கல்களையும் எதிர்நோக்கியே தொடர்ந்து பயணிக்கவேண்டும்.\nஇன்று நமக்கான தேர்தல் வெற்றி கனியாமல் இருக்கலாம். ஆனால் தமிழர் என்கிற மான உணர்ச்சியை கடைக்கோடி தமிழனின் உள்ளத்திலும் கூட இன்று நாம் வெற்றிக்கரமாக புகுத்தியிருக்கிறோம்.\nசுடும் வெயிலில், கொட்டும் வியர்வையில், பொருளாதார, சாதீய,மத பின்புலம் என எவையும் இல்லாது நாம் மேற்கொண்ட நம் இனநலனிற்கான நமது முயற்சிகள் வெற்றியடையாமல் போயிருக்கலாம்.\nஆனால் இன்று விதைத்து இருக்கும் தமிழின நலனிற்கான இந்த விதைப்பு இன்று இல்லாமல் போனாலும் ஒரு நாள் முளைத்தே தீரும். அன்றைய தினத்தில் நம்மை பீடித்திருக்கும் தேசிய, திராவிட,சாதி,மத .சுயநல,பிழைப்பு சக்திகள் நம்மை விட்டு அகலும்.\nஆகவே நாம் தமிழர் தம்பிகளும், தளபதிகளும் சற்றும் நம்பிக்கை இழக்காமல்,\n‘இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எங்கள் வழிகாட்டி’\nஎன்ற தலைவரின் வரிகளை மனதிலே ஏந்தி,\nஅடுத்தக்கட்ட நகர்வில் கவனம் செலுத்துவதே இனக்கடமையாகும்.\nதமிழ்த்தேசிய இனத்தின் அனைத்து விதமான அடிமைத்தளைகளும் உடைத்து நொறுங்கும் வல்லமை நமக்குக் கையளிக்கப்பட்டுள்ளது.\nஅது கைகூடும் வரையில் நமது இலட்சிய பயணம் தளராது தொடரும் என்று உறுதியேற்போம்.\nகடந்த இரு மாதங்களாகத் தமிழகத்தெருக்களெங்கும் அயராது உழைத்த தம்பிகளும��, தளபதிகளும் தொடர்ந்து மக்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளறிந்து துணைநிற்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். நாம் மக்களிடமிருந்து வந்தவர்கள், மக்களுக்காக வந்தவர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துவதனூடாகவே தமிழக அரசியல் களத்தை வென்றெடுக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தமிழ்த்தேசிய கருத்தியலையும், தேசியத்தலைவர் பிரபாகரனையும் பட்டிதொட்டியெல்லாம் கொண்டுசேர்க்க உதவிய அனைவருக்கும், என் மனமார்ந்த புரட்சி வாழ்த்துக்களை மீண்டும் தெரிவிக்கிறேன்.\nநடைப்பெற்று முடிந்திருக்கிற 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் அளித்திருக்கிற தீர்ப்பினை நாம் மதிக்கிறோம். மீண்டும் பதவியேற்கிற அதிமுக அரசிற்கு வாழ்த்துக்களைப் பதிவுசெய்கிறோம். தேர்தல் அறிக்கையில் அதிமுக வழங்கியுள்ள மதுவிலக்கு உள்ளிட்ட வாக்குறுதிகளைக் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றுவதுதான் நம்பி வாக்களித்த மக்களுக்கு அதிமுக செய்கிற நன்றி கடன் ஆகும்.\nமேலும் தமிழ்த்தேசிய இனத்தின் நீண்டகால கோரிக்கையான இராசீவ் கொலை வழக்கில் சிக்குண்டுள்ள ஏழு தமிழர் விடுதலையையும் பதவியேற்கிற புதிய அரசு உறுதியோடு காலம் தாழ்த்தாமல் நிகழ்த்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nஊடகங்கள் ஆத்மார்த்தமாக வெளிச்சம் காட்டும் இரண்டு தலைகள் ஒன்று சீமான்; இரண்டு தினகரன்\n அரசியல் கட்சியாக பதிவு; தலைவர் சசிகலா; பொதுச் செயலாளர் தினகரன்\nதமிழகத்தின் மிகக்குறைந்த வாக்குப்பதிவு தென்சென்னை 57.43 விழுக்காடுகள் மக்களவை 70.9 சட்டப்பேரவை இடைத்தேர்தல் 71.62\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம் 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2019/01/petta-movie-review.html", "date_download": "2019-04-24T18:41:20Z", "digest": "sha1:PCT7E2K2B3IVO76FX6MHVNKTY3RSSEDS", "length": 12718, "nlines": 132, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "பேட்ட பராக் ! - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nஒரு உண்மையான ரஜினி ரசிகன் வெறியன், ரஜினி ரசிகர்களுக்காகவே வெறியர்களுக்காகவே படம் எடுத்தால், எப்படி இருக்குமோ அப்படி தான் இருக்கிறது பேட்ட திரைப்படம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கம், சூப்பர் ஸ்டார், சிம்ரன், திரிஷா, சசிகுமார், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக் என பெரிய நட்சத்திர பட்டாளமே பேட்டையில் இருக்கிறது.\nபல இடங்களில் ரஜினியின் பழைய பட வசனங்களையும், ஸ்டைல்களையும் அள்ளி தெளித்திருக்கிறார்கள். எல்லா காட்சியிலும் தலைவரின் ஆக்கிரமிப்பு இருக்கிறது. கிளைமாக்ஸ் டுவிஸ்ட் செம.. யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஓப்பனிங் ஸீன், ரவுடிகளை மிரட்டும் போதும், அவருடைய ட்ரேட் மார்க் சிரிப்பை சிரிக்கும் போதும், அந்த ஸ்டைல் நடை, மேனரிசம், சோகம், அழுகை என எல்லா காட்சிகளிலும் நம்மை கவர்கிறார் சூப்பர் ஸ்டார்.\nபாடல்கள் கிட்ட தட்ட எல்லாமே கலர்புல்லாக, பெப்பியாக இருக்கிறது. \"மரண மாஸ் \" மற்றும் \"உல்லால.. உல்லால ..\" பாட்டும் தாளம் போட்டு கொண்டே நம்மை மீண்டும் மீண்டும் பாட வைக்கிறது. \"பேட்ட பராக்..\" தீம் வரும் போது தியேட்டரில் விசில் சத்தம் காதை கிழிக்கிறது.\nவிஜய் சேதுபதி நடிப்பிலும், கதாபாத்திரத்திலும் கெத்து காட்டியுள்ளார். வில்லனாக நவாஸுதீன் வந்து அவரும் பங்கை சரியாய் செய்துள்ளார். மற்றபடி பலரும் திரையில் வந்து போனாலும், ரஜினியே சிறப்பாய், நிறைவாய் தெரிகிறார்.\nபடம் முழுக்க சூப்பர் ஸ்டார் வந்தால் மாஸும், விசிலும் தியேட்டரை கிழிக்க வேண்டும் என்பதில் இயக்குனர் உறுதியாக இருந்துள்ளார். அதில் வெற்றியும் பெற���றுள்ளார். பேட்ட உண்மையிலேயே மரண மாஸ் \nஇன்னும் எத்தனை நாளுக்கு தான் சூப்பர் ஸ்டாரை நாங்கள் ஒரு மாஸ் ஆக்ஷன் கமர்ஷியல் ஹீரோவாகவே பார்ப்பது என தெரியவில்லை. தீவிர ரஜினி ரசிகன் அதை தான் எதிர்பார்க்கிறான் என்று வைத்து கொண்டாலும், அவருள் இருக்கும் நடிப்பு திறமையையும், கதாபாத்திரத்தின் மூலம் மாஸ் சேர்த்து திரையில் காண்பதே என்னை போன்ற சூப்பர் ஸ்டாரின் /சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும். அதை தான் விரும்புவார்கள்.\nஇரண்டு நாயகிகள் இருந்தும் இருவரும் நான்கு/ ஐந்து சீன்களுக்கு மேல் வரவில்லை. ஓவர் பில்டப், எல்லோரும் ஹீரோவின் துதி பாடுவது, ஜோக் என்ற பெயரில் கிச்சு கிச்சு மூட்ட முயல்வது, பிளாஷ்-பாக், பகை, பழிவாங்கல் சென்டிமென்ட், காதல் என அதே கமர்சியல் பார்முலா.\nஏற்கனவே கபாலி, காலா, 2.0 என படங்கள் சூப்பர் ஸ்டாரின் பார்முலாவிலிருந்து விலகி வந்திருந்தாலும், திரைக்கதையில் தெளிவோ, பலமோ இல்லாதால் படம் விமர்சனங்களுக்கு உள்ளானது .\nஜிகர்தண்டா அசால்ட் சேது போல, ரமணா பிரொபஸர் போல, வடசென்னை ராஜன் போல ஏதாவது ஒரு செம வெயிட்டான கதாபாத்திரத்திலோ, அரசியல் திரில்லர் போல, மிஸ்ட்ரி திரில்லர் என ஏதாவது ஒரு வித்தியாசமான ஒரு திரைக்கதையிலோ தலைவரை தரிசிக்க வேண்டும் என தோன்றுகிறது. பின்வரும் காலங்களில் யாரவது இப்படி எடுத்தால் நலம். கோடி புண்ணியம்.\nஅனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் \nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் ம���்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/7601.html", "date_download": "2019-04-24T19:21:57Z", "digest": "sha1:H4YU2MKCJ3VOHMKNNHC5TLFMFIKBBIM6", "length": 7994, "nlines": 105, "source_domain": "www.yarldeepam.com", "title": "தனது தனித்துவமான முயற்சியினால் பல்வேறு தடைகளையும் தாண்டி தேசிய கூடைப்பந்து அணியில் இடம்பிடித்த யாழ்ப்பாணத் தமிழன்…..!! - Yarldeepam News", "raw_content": "\nதனது தனித்துவமான முயற்சியினால் பல்வேறு தடைகளையும் தாண்டி தேசிய கூடைப்பந்து அணியில் இடம்பிடித்த யாழ்ப்பாணத் தமிழன்…..\nயாழ் இந்துவின் பழைய மாணவன் வாகீசன் இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மைந்தனும் (2008 A/L), ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் கூடைப்பந்தாட்ட வீரனுமான வாகீசன் இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்காக 3 வருடங்களின் பின் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.\n2011 ஆம் ஆண்டு வடக்கில் இருந்து முதலாவது வீரனாக இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு தெரிவாகியிருந்தார்.\n2011 தொடக்கம் 2014 வரை தொடர்ந்து 4 வருடங்கள் ( 2011, 2012, 2013, 2014 ) இலங்கை கூடைப்பந்தாட்ட அணியில் இடம்பெற்றிருந்தார்.\nமீண்டும் 3 வருங்களின் பின் இவ் ஆண்டு (2018) இலங்கை கூடைப்பந்தாட்ட அணிக்காக தெரிவாகியுள்ளார்.\nஇலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்காக வடக்கு மாகாணத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஒரே ஒரு கூடைப்பந்தாட்ட வீரன் வாகீசன் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஎதிர்வரும் 25ம் திகதி வங்களாதேசத்தில் நடைபெற இருக்கும் தென்னாசிய கூடைப்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை அணியோடு வாகீசனும் விரைவில் வங்களாதேசம் பயணமாகின்றார்.\nவரலாற்றில் இடம்பிடித்த -இலங்கைப் பெண்கள்\nவவுனியாவில் இன்று விசேட அதிரடிப் படையினரிடம் மாட்டிய அதிசொகுச் காரில் இருந்தது என்ன தெரியுமா…\nசிறிலங்காவில் 359 அப்பாவி பொதுமக்களை பலியெடுத்த பாதகர்களின் முழு விபரம் இதோ…\nகிளிநொச்சியில் மர்ம மோட்டார் சைக்கிள்\nதற்கொலை தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஓரிரு நாட்களுக்க�� முன்னர் பார்க்கப்பட்ட ஒத்திகை\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்ப முடிவு\nசிறிலங்காவில் 359 அப்பாவி பொதுமக்களை பலியெடுத்த பாதகர்களின் முழு விபரம் இதோ…\nகிளிநொச்சியில் மர்ம மோட்டார் சைக்கிள்\nதற்கொலை தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் பார்க்கப்பட்ட ஒத்திகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%88-0", "date_download": "2019-04-24T18:03:02Z", "digest": "sha1:FYQV7RU3MMKMMFSLVSYTIW4DRUJMCUXD", "length": 12128, "nlines": 440, "source_domain": "calendar.tamilgod.org", "title": " பிரதமை திதி தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று சித்திரை 11, ஸ்ரீ விகாரி வருடம்.\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nபிரதமை காலண்டர் 2019. பிரதமை க்கான‌ காலண்டர் நாட்கள்\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nTuesday, June 4, 2019 பிரதமை வைகாசி 21, செவ்வாய்\nSunday, May 5, 2019 பிரதமை சித்திரை 22, ஞாயிறு\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?cat=5&paged=5", "date_download": "2019-04-24T17:58:28Z", "digest": "sha1:V4LJMCJVIVO3LZNANERA4AUF4IWWBLSK", "length": 15819, "nlines": 73, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை | Archive | கதைகள்", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅருணா சுப்ரமணியன் புல்லின் மேல் படுத்துறங்கும் மின்னும் பனித்துளிகளை ரசித்தவாறு ஷீலாவின் வருகைக்காக கல்லூரி வாசலில் காத்துக்கொண்டிருந்தாள் நந்தினி. ஷீலா அவளின் உயிர் தோழி. பத்து வருடங்களுக்கும் மேலான நட்பு. ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்றாகப் படித்தனர். விடுமுறை நாட்களிலும் யாரவது ஒருவர் வீட்டில் சந்தித்து அரட்டை ஆட்டம் என இருப்பார்கள். நந்தினியின் பெற்றோர்கள்\t[Read More]\nஎன் தொலைபேசி துடித்தது. ஊரிலிருந்து தம்பிதான் பேசுகிறான். வாழ்க்கையின் முடிவுரையை எழுதிக் கொண்டிருக்கும் அக்காவைப் பற்றித்தான் பேசுவான். தெரியும். கிடத்தப்பட்ட மெல்லிய முங்கில் கழிபோல் இருக்கிறது அக்கா. சீரணமும் சுவாசமும் மட்டும் வேலை செய்கிறது. மற்றபடி உடம்பே உறை��்துவிட்டது. மூன்று மாதங்களுக்கு முன்தான் பார்த்துவிட்டு வந்தேன். அக்கா முடிவுரைக்கு\t[Read More]\nபுவி கொதித்துக் கொண்டிருக்கிறது. உயிரினங்கள் வறுத்தெடுக்கப் படுகின்றன. வளி மண்டல சராசரி வெப்பம்128°F. காற்றில் கார்பன்டையாக்ஸைட் அளவு 430 ppm ஐ கடந்தது. பிராணவாயுவின் அளவு 14.2% என்ற ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது. இருநூறு வகையான பறவை இனங்கள், கொசு, கரப்பான் பூச்சி, உள்ளிட்ட பல வகையான பூச்சியினங்கள், ஊர்வன, கணக்கிலடங்கா தாவர இனங்கள், அத்தனையும் வெப்பத்தில் பொசுங்கி, அடியோடு\t[Read More]\n” வீட்டு வேலையாள் கண்ணன், தான் கொணர்ந்த தபால்களை காப்பிமேசையின் மீது வைத்துவிட்டு அகன்றான். அன்றைய செய்தித்தாளில் கண்களைப் பதித்திருந்த சின்னக்குழந்தை, அசுவாரஸ்யமாக செய்தித்தாளை வைத்துவிட்டு, கடிதத்தைக் கையில் எடுத்துப் பிரித்தார். அவ்வேளையில் அங்கு பிரவேசித்த கமலம், கையிலிருந்த தேநீர்க் கோப்பையை\t[Read More]\nஹரி ராஜா மழை என்றால் சாதாரண மழை இல்லை. பேய் மழை. மதுரை அப்போதிலிருந்தே வெப்ப பூமி தான். கோடையின் மாலைகளில் வரும் மழைக்காக ஏங்கித் தவிப்பார்கள் மதுரைவாசிகள். பெருமழை ஓய்ந்து சிறு தூரலாக மாற்றம் கொண்டிருந்த மாலை நேரம். அன்றைய மாலை குளியலை நதியில் கொள்ளலாம் என்று முடியு செய்தான் சத்திய விரதன். வழக்கத்துக்கு மாறாக தன் பரிவாரங்களைத்\t[Read More]\nகோ. மன்றவாணன் “ஏய் முத்துலட்சுமி… இந்தச் சாக்கடை எத்தன நாளா அடைச்சிக்கிட்டு இருக்கு. சொன்னாத்தான் செய்வீயா” “பாக்கலம்மா…” “என்ன பாக்கலம்மா. இதெல்லாம் நாங்கதான் பாக்கணுமா… நீ பாக்கமாட்டீயா” “பாக்கலம்மா…” “என்ன பாக்கலம்மா. இதெல்லாம் நாங்கதான் பாக்கணுமா… நீ பாக்கமாட்டீயா” “இல்லம்மா…” “என்ன இல்லம்மா நொள்ளம்மா. சாக்கடையை ஒழுங்காக் கிளீன்பண்ணு” “ஒடம்பு முடியலம்மா நாளக்கிச் செய்றேம்மா” “அதுவரிக்கும் நாத்தம் குடலத்தின்னனுமா. கொசு வேற\t[Read More]\nஜெய்கிஷென் ஜே காம‌த் ஒரு வாழை இலை வைத்த பிளாஸ்டிக் தட்டை கையில் ஏந்தி நான் நின்றிருந்தேன், வெளியேறிய நீராவி கண்ணாடியை மறைத்தது. சங்கரன் சேட்டன் தனது சூடான கனமான தட்டையான தோசை கல்லில் தண்ணீரை தெளித்து, ஒரு மெல்லிய விளக்குமாறு கொண்டு தேவையற்ற துகள்களையும் மற்றும் எண்ணெயை வெளியே எடுத்தார். ஒரு தட்டையான அடி கொண்ட கிண்ணத்திலிருந்து ஒரு சிறிய க��யளவு குமிழாக மாவு\t[Read More]\nஎன்.செல்வராஜ் “கோர்ட் நோட்டீஸ் வந்திருக்கு. அப்பா ஊருக்கு வரச்சொல்றாரு ” என்றான் நடராஜன். எதுக்கு என்று கேட்டான் குமார். எல்லாம் என் பொண்டாட்டி பண்ற வேலைதான்.அவளுக்கு விவாகரத்து வேணுமாம்” பதில் சொன்ன நடராஜன் வார்த்தையில் கோபம் கொப்பளித்தது. கேட்டா நீ கொடுக்கணுமா. “அவங்க கேட்கட்டும் நீ முடியாதுன்னு சொல்லிடு” என்றான் குமார். “இல்ல, அப்பா கோர்டில\t[Read More]\nஜெய்கிஷென் ஜே காம‌த். அதிகாலை 3:25 நான் இன்னும் விழித்திருக்கிறேன். கணினி மூன்று முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. நினைவகம், நுண்செயலி மற்றும் புற சாதனங்கள். கணினி அமைப்பில் எனக்கு விதித்த‌ நியமனங்கள் என்னைக் கொன்றது. அது ஒரு குளிர்ந்த‌ இரவு, மழை இப்பொழ்து நின்று விட்டது. பழைய பீட்டில்ஸ் பாடல், “இது ஒரு கடின தின இரவு, நான் ஒரு கட்டை போன்ற தூங‌க வேண்டும்” என் மனதில்\t[Read More]\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ‘ஏன் இந்த வேதனை இங்கிராம் உயிரோடிருந்தால் இப்போது மூன்று குழந்தைகள் என்றாலும் பிறந்திருக்குமே இங்கிராம் உயிரோடிருந்தால் இப்போது மூன்று குழந்தைகள் என்றாலும் பிறந்திருக்குமே ஏன் அவன் என்னிடமிருந்து பிரிந்தான் ஏன் அவன் என்னிடமிருந்து பிரிந்தான் எனது காதல் புனிதமற்றதா ஏன் எனது காதலைக் கடவுள் ஆசிர்வதிக்கவில்லை தாங்கமுடியாத வேதனையுடனான அலிசனின் சிந்தனை வெளியில் வீசிக்கொண்டிருந்த பயங்கரக் காற்றின் அதிர்வால்; ஜன்னல்கள் சாடையாக\t[Read More]\nதமிழ் நுட்பம் – 15 – செயற்கை அறிவும் மனித வளங்களும்\nஇதுவரை நாம் பார்த்த காணொளிகளின் நாம்\t[Read More]\nசட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை\t[Read More]\nமதுமிதா என்னை கருப்பி என்றார்கள். என்னை\t[Read More]\nஉலகின் எந்த மூலைக்குப் போனாலும் நீங்கள்\t[Read More]\nபங்குச்சந்தை வர்த்தகத்தில் “Insider Trading”\t[Read More]\nமுதன்முதல் பூதப்பெரும் கருந்துளைப் படப்பிடிப்பை வானியல் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்\nசி. ஜெயபாரதன், கனடா சிலுவையைத் தோளில்\t[Read More]\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nதமிழ் நுட்பம் 14 – திரைப்பட பின்னணி இசை\nதிரைப்படப் பின்னணி இசையை ஒரு ரோபோவால்\t[Read More]\nஅரிய செய்திகளின் சுரங்கம் – [“ராஜ்ஜா” எழுதிய “புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டரங்களும்” நூலை முன்வைத்து]\nவளவ. துரையன் நம்முடைய பாரம்பர��யமே கதை\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%88-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-04-24T18:27:39Z", "digest": "sha1:TG56IZW4SI62IL4GQP6N7CQOPWYI67KI", "length": 9038, "nlines": 113, "source_domain": "tamilcinemareporter.com", "title": "ஸ்டுடியோ கீரின் தயாரிப்பில், பிரபல தயாரிப்பாளர் சீ.வி.குமார் இயக்கும் \"மாயவன்\" - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\n‘வில்அம்பு ‘ தந்த தெம்பு: ஒரு வெற்றி தந்த ஊக்கத்தில் ஹரிஷ் கல்யாண்\n‘ஆகம் ‘ இசை வெளியீட்டு விழா படங்கள் : கேலரி\nஸ்டுடியோ கீரின் தயாரிப்பில், பிரபல தயாரிப்பாளர் சீ.வி.குமார் இயக்கும் “மாயவன்”\nபுதிய தலைமுறை இயக்குநர்களை ஊக்குவித்து அவர்களை தனது தயாரிப்பு நிறுவனம் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மூலமாக அறிமுகப்படுத்தி தமிழ் சினிமாவில் புதிய அத்தியாத்தை உருவாக்கியவர் தயாரிப்பாளர் சீ.வீ.குமார்.\nவெற்றி தயாரிப்பாளராக தன்னை நிருபித்து காட்டிய சீ.வீ.குமார் தற்போது இயக்குநராக புதிய அவதாரமெடுத்துள்ளார். இவர் இயக்கும் படத்திற்கு “மாயவன்” என்று பெயரிடப்பட்டிருக்கிறது.\nஇப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுந்திப் கிஷன் நாயகனாகவும், லாவண்யா திரிபத்தி நாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் டெனியல் பாலாஜி நடிக்க, உடன் பகவதி பெருமாள் (பக்ஸ்), ஜெ பி, மைம் கோபி, பாபு ஆண்டனி ஆகியோர் நடிக்கின்றனர்.\nஅனைவரும் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் பிரம்மாண்டமாக இப்படம் எடுக்கபடவுள்ளது.\nகே.ஈ. ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது. ஜிப்ரான் இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு லியோ ஜான் பால்.\nஇப்படத்தின் படபிடிப்பு சென்னையில் இன்று இனிதே துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.\nமுழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் &#...\nஇறுதி கட்ட படப்பிடிப்பில் தயாரிப்பாளர் ச...\nவிஜய் சேதுபதி- சமுத்திரக்கனி இணையும் பு...\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்��ாதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன் : நிகிஷா ...\nராஜு முருகனின் கதை மெஹந்தி சர்க்கஸ் \nஎம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து சீப் பப்ளிசிட்டி தே...\n‘தனிஒருவன்’ படத்தின் நன்றியறிவிப்பு சந...\nஎன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்த ஆண்கள்: மலேசியா...\n‘ரஜினி முருகன்’ 6 லிருந்து 60 வரை கவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=121894", "date_download": "2019-04-24T18:52:45Z", "digest": "sha1:PET5DIWCNZRLE7WDIYSZ5HKEPDRMWH4D", "length": 12609, "nlines": 80, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன் - Tamils Now", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nநம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; த���ல். திருமாவளவன்\nஜனநாயகப் படுகொலையை நடத்திவரும் பாஜக – அதிமுக கூட்டணியைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் அவர்களுக்கு இத்தேர்தலில் உரிய பாடம் புகட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தும், தூத்துக்குடியில் வருமான வரித்துறை சோதனையை ஏவியும், ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச் சூடு நடத்தியும் ஆளும் அதிமுகவினர் நடத்தி வரும் ஜனநாயகப் படுகொலைக்கு தேர்தல் ஆணையம் துணை போவதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nதமிழகத்தின் பல இடங்களில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆளும் கட்சியைச் சார்ந்த பலரது இடங்களிலிருந்தும் கோடிக்கணக்கான தொகையை வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படை ஆகியவை கைப்பற்றியுள்ளன. ஆனால் வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். சுதந்திர இந்தியாவில் தேர்தல் ஆணையம் இந்த அளவுக்கு நம்பகத்தன்மையை இழந்து நிற்பது வேறெப்போதும் நடந்ததில்லை. இது வேதனைக்கும் கண்டனத்துக்கும் உரியதாகும்.\nதூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியின் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையை ஏவி சோதனை நடத்தியுள்ளனர். அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடவேண்டும் என்பதற்காக ஆளும் கட்சி நடத்திய அராஜகம் இது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nஆண்டிப்பட்டியில் அமமுக அலுவலகத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது ஆளும் அதிமுக தோல்வி பயத்தில் எந்த வன்முறையையும் ஏவும் என்பதற்கு உதாரணமாகும்.\nதமிழகத்திலும் புதுவையிலும் உள்ள நாற்பது தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்பது தெளிவாகிவிட்ட நிலையில் பாஜக – அதிமுக கூட்டணி ஆத்திரத்தில் வன்முறையில் ஈடுபடுகிறது. அதற்கு தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும், காவல்துறையும் துணைபோவது வெட்கக்கேடானதாகும்.\nதுணை முதல்வரின் மகன் போட்டியிடும் தொகுதியில் வாக்குக்கு பணம் கொடுக்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. முதல்வரே பணம் ���ொடுக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது. எம்எல்ஏ விடுதியில் அமைச்சர் உதயகுமாரின் அறையில் சோதனையிடப்பட்டதில் வாக்குக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன.\nதமிழ்நாட்டின் பல இடங்களில் அதிமுகவினரிடம் கோடிக் கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால் அது தொடர்பாக எந்தத் தொகுதியிலும் தேர்தல் நிறுத்தப்படவில்லை. வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் ஆளும் கட்சிகளுக்கு ஆதரவான ஒரு சார்பு தன்மையை வெளிப்படுத்துகிறது.\nதேர்தல் ஆணையத்தையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்தி திமுக அணியின் வெற்றியைத் தடுத்துவிடலாம் என ஆளும் பாஜக மற்றும் அதிமுகவினர் நினைக்கின்றனர். தோல்வி பயம் அவர்களை நிலைகுலையச் செய்துவிட்டது. மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணப்படும்போது மத்தியில் மட்டுமின்றி மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நடக்கும் என்பது உறுதியாகிவிட்டது.\nபாஜக – அதிமுக கூட்டணி நடத்திவரும் ஜனநாயகப் படுகொலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் அவர்களுக்கு இத்தேர்தலில் உரிய பாடம் புகட்ட வேண்டும்” என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஇழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை 2019-04-17\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசாதி, மத அடிப்படையில் பிரச்சாரம்; தேர்தல் ஆணைய நடவடிக்கை என்ன\nவாக்குச்சாவடிகளை அபகரிக்க அன்புமணி-பாமக திட்டம் தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\nஒருதலைப்பட்சமாக செயல்படும் தேர்தல் ஆணையம்; போராட்டம் நடத்துவோம்: நல்லகண்ணு எச்சரிக்கை\nதாமதமாகும் தேர்தல் தேதி; மோடிக்கு ஆதரவாக இயங்கும் தேர்தல் ஆணையம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nகர்நாடக தேர்தல் தேதியை பாஜக ஐடி விங் அறிவிப்பு;தேர்தல் ஆணையம் விசாரணை\n“தோல்வி அடைந்தது தி.மு.க. அல்ல, தேர்தல் ஆணையம்தான்” மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=435973", "date_download": "2019-04-24T19:06:50Z", "digest": "sha1:YWLLYNIWXY722UC5665FWPVOMXH427QZ", "length": 6406, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "காளான் பரோட்டா | Mushroom parata - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ���ோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nகாளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை நோய்களை குணப்படுத்துகிறது.\nகோதுமை, மைதா மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசையவும். மாவை ஒரு பாத்திரத்தில் மூடி சிறிது நேரம் வைக்கவும். வாணலியில் பல்லாரி, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து கிளறி, நறுக்கிய காளான் சேர்த்து வேக வைக்கவும். காளான் வெந்ததும் சீரகத்தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கிளறவும். பின் வெங்காயத்தாள் சேர்த்து நன்கு கிளறி ஆற வைக்கவும். பிசைந்த மாவை பரோட்டா போல போடவும். அதன் மீது காளான் மசாலாவை வைக்கவும். இதன்மீது மற்றொரு பரோட்டாவை வைத்து, மசாலா வெளியே வராமல் ஓரங்களை இணைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் பரோட்டாவை வைத்து, எண்ணெயை தூவி இருபுறமும் நன்றாக வேக விட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான காளான் பரோட்டா ரெடி.\nஅசத்தும் புதிய மஹிந்திரா தார்\nபுது அவதாரம் எடுக்கும் பஜாஜ் பல்சர்\nபவர்புல் வால்வோ எக்ஸ்சி 60, வி60 போல்ஸ்டார்\nகளம் இறங்கும் புதிய கேடிஎம் பைக்\n3வது இடம் யாருக்கு விட்டுத் தருமா டெல்லி; எட்டி பிடிக்குமா பஞ்சாப்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nகேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை\nமியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி\nமக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு\n46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்\nஅமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/ajtih-fans-waiting-for-mersal-movie/", "date_download": "2019-04-24T17:51:10Z", "digest": "sha1:ZVMDEGVGLVZSWCVEGH44FIHNRKQMPRNR", "length": 6144, "nlines": 59, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "”மெர்சல்” படத்திற்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்... காரணம் இதுதானாம்..! -", "raw_content": "\n”மெர்சல்” படத்திற்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்… காரணம் இதுதானாம்..\nவிஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘மெர்சல்’. படத்தினை வரும் தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழு அனைத்து வேலைகளையும் மிகவும் மும்முரமாக நடத்தி வருகிறது.\nஆனால், விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து இன்னும் தடை இல்லா சான்று வராததால் மெர்சல் படம் வெளிவருவது குறித்து சந்தேகம் எழுந்து வருகிறது.\nஅதே சமயத்தில் மெர்சல் படத்தை பார்க்க விஜய் ரசிகர்களை காட்டிலும் அஜித் ரசிகர்கள் தான் அதிக ஆவலோடு இருக்கிறார்களாம். காரணம் என்னவென்று கேட்டால் அதற்கு அட்லீ என கூறுகிறார்கள்.\nவிஜய்யை வைத்து படம் இயக்குவதால் சமூக வலைதளங்களில் தன்னை கலாய்த்துக் கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு காட்டமான சவால் விட்ட அட்லி, ‘மெர்சல்’ படத்தில் ஒரு காட்சி வைத்திருக்கிறேன், அந்த ஒரு காட்சி போதும் நீங்கள் மிரள. வேறு எந்த படத்திலும், எந்த ஹீரோவையும் காட்டாத வகையில் பெரிய மாஸ் காட்சியாம் அது.\nஅட்லீயின் இந்த சவாலால் அது எத்தகைய காட்சி என்பதை பார்த்தே ஆக வேண்டும் என்பதற்காக அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு இருக்கிறார்களாம்.\nTagged ajith, ajith fans, Atlee, vijay, Vijay Fans, அஜித், அஜித் ரசிகர்கள், அட்லீ, மெர்சல், விஜய், விஜய் ரசிகர்கள்\nPrevசதம் அடித்த சிம்பு… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nமணல் மாஃபியா டாக்டர் இளவரசனின் தகிடுதத்தங்கள்…\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde’ஐ துவக்கி வைத்தார் சினேகா..\nசினிமா நிருபர் செய்யாறு பாலுக்கு ‘எம்ஜிஆர் – சிவாஜி’ விருது -V4 அவார்ட்ஸ் 2019\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்\nஒன் உசிரு காத்துல’ எஸ்.ஜானகி பாடிய பாடல்\nமோகன்லால் மகனுடன் ஜோடி போட்ட திவ்ய நடிகை\n“சினிமாவைக் காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு\n’நெடு நல் வாடை’ டீசர்\nபல சவால்களோடு பரபரப்பான இறுதிக் கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’\nஏகாந்தம் அழைக்குதே பாடல்- கடமான் பாறை அப்டேட்ஸ்\nபுதுமுக நடிகர் சத்யாவுக்கு நல்லிரவில் அதிர்ச்சியளித்த சிம்பு\nசிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்த��ற்கு தணிக்கை சான்று வழங்கியது..\n’பரதேசி’ ’அரவான்’ வரிசையில் ’ழகரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/03/1000.html", "date_download": "2019-04-24T18:27:29Z", "digest": "sha1:KQZCM43TVDVYNAW7RCPUXMBL3UQ7SYI6", "length": 13313, "nlines": 224, "source_domain": "www.ttamil.com", "title": "லிட்டருக்கு 1000 கி.மீ. ஓடும் இகோ கார் கண்டுபிடிப்பு ~ Theebam.com", "raw_content": "\nலிட்டருக்கு 1000 கி.மீ. ஓடும் இகோ கார் கண்டுபிடிப்பு\nலிட்டருக்கு 1000 கி.மீ. ஓடும் இகோ கார்: துபாய் மாணவர்கள் கண்டுபிடிப்பு.\nஅபுதாபி, ஏப். 5 - ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் கார் ஒன்றை துபாய் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஐக்கிய அரபு குடியரசு நாட்டின் துபாய் நகரத்தில் உள்ள உயர் தொழில் நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இணைந்து புதிய கார் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இரண்டு வருட முயற்சிக்குப் பின் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கிலோ மீட்டர் தூரம் செல்லக் கூடியது என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமிகக் குறைவான எடை கொண்ட இந்தக் காருக்கு இகோ துபாய்-1 என்று பெயரிட்டுள்ளனர். கோலாலம்பூரில் வரும் ஜூலை மாதம் 4 ம் தேதி முதல் 7 தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய குறைந்த சக்தியில் இயங்கும் வாகனங்களுக்கான போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளில், இகோ துபாய்-1 காரை மாணவர்கள் அறிமுகப்படுத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nMinox அறிமுகப்படுத்தும் அதிநவீன மினி கமெரா\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nநடிகை இனியாவுக்கு, “இப்போ வந்த இந்த வெட்கம் \"\nதிருமண வாழ்வைக் கெடுக்கும் விஷயங்கள்\nதெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என இரட்டை வேடத்தில் க...\n21 ஆண்டுகளுக்கு பிறகு பாடிய ரஜினி\nஉடலின் கொழுப்பை உபயோகமானதாக மாற்றும் கேழ்வரகு\nகாலை உணவு சாப்பிட்டால் அறிவு திறன் அதிகரிக்கும்\nஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு\nலிட்டருக்கு 1000 கி.மீ. ஓடும் இகோ கார் கண்டுபிடிப்...\nஐ.பி.எல்: பலமான சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல்...\nமம்முட்டி, நாகார்ஜூனா ஜோடியாக நயன்தாரா\nவில்லன்களை வைத்து படம் எடுப்பது கஷ்டமாக இருக்கிறது...\nசூப்ப���் ஸ்டார்ஸ் ரேஞ்சுக்கு நடிப்பில் மிரட்டும் கு...\nபவர் ஸ்டார் அந்தமான் தப்பி ஓட்டம்\nபுற்றீசல் போல் பெருகுகிறது இருமல் மருந்தினை உற்சாக...\nபுனே வாரியர்ஸ் அணிக்கு இலங்கையின் மாத்யூஸ் கேப்டன்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் -24 /04/2019 [புதன்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 24/04 /2019 [புதன்] பயங்கரவாத தாக்குதலில் 45 இற்கும் அதிகமான சிறுவர...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 24 april .2019\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nபாதாம் பருப்பு மரம் நம்மில் பெரும்பாலானோர் பாதாம் பருப்பினை கேள்வி பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hainalama.wordpress.com/page/2/", "date_download": "2019-04-24T18:40:46Z", "digest": "sha1:LLSHOIMCYESSG7ZDMJT2NLZGFKKCDRFW", "length": 119081, "nlines": 920, "source_domain": "hainalama.wordpress.com", "title": "முருகானந்தன் கிளினிக் | மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை | பக்கம் 2", "raw_content": "\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nகர்ப்பகால உடல் நிறை அதிகரிப்பு\nகர்ப்பகால உடல் நிறையை எவ்வாறு குறைப்பது\nபதில்:- கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பது என்பது இயற்கையானது. கட்டாயம் அதிகரிக்கவே வேண்டும். நிறைமாதத்தில் ஒரு கர்ப்பணியின் எடையானது சுமார் 10-11 கிலோ அதிகரிக்கும். ஆனால் அதைவிட அதீதமாக அதிகரிப்பது கூடாது.\nஅவ்வாறு அதீதமாக அதிகரித்தால் அதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்தே சிகிச்சை செய்ய வேண்டும்.\nஎடை அதிகரிப்பானது படிப்படியாக அமையும். முதல் மூன்று மாதங்களில் எடை அதிகரிப்பானது சுமாராகவே இருக்கும். அக் காலப்பகுதியில் சுமார் 1-2 கிலோ அதிகரிப்பே காணப்படும். அதன் பின்னர் வாராவாரம் சுமார் 0.5 கிலோ அதிகரிக்கக் கூடும்.\nஇந்த எடை அதிகரிப்பில் 2 முதல் 2.5 கிலோவானது கருப்பையில் உள்ள குழந்தை மற்றும் நச்சுகொடிக்கானதாகும். சுமார் 2 கிலோ கர்ப்பிணியின் மார்பக மற்றும் ஏனைய ஏனைய திசுக்கள் அதிகரிப்பதால் ஏற்படுவதாகும். மிகுதி 1.25 கிலோவானது அம்னியோடிக் திரவம் மற்றும் அதிகரித்த ஏனைய நீர்களிலானதாகும்.\nகர்ப்பத்தின் குறித்த காலத்தில் ஏற்படும் எடை அதிகரிப்பானது எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தால் காரணத்தைக் கண்டறிய வேண்டும்.\nஆனால் கருவறையில் இருப்பது இரணைக் குழந்தைகளானால் அதிகரிப்பு சற்று அதிகமாக இருக்கும்.\nகர்ப்பகாலத்தில் திடீரென கூடுதலாக எடை அதிகரிப்பது நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம்.\nஅத்துடன் பிரஸர் அதிகரிப்போடு கூடிய (Pre eclampsia) பிறீஇக்கொலம்சியாவின் அறிகுறியாகவும் இருக்கலாம். இரத்த சிறுநீர் மற்றும் இரத்த அழுத்தப் பரிசோதனைகளை மருத்துவர் அல்லது தாதி உடாக செய்து காரணத்தைக் கண்டறிந்து அதற்கான பரிகாரம் தேடவேண்டும்.\nநோய்கள் காரணமல்லாத எடை அதிகரிப்பு என்று அறிந்தால் அவர் தனது உணவு முறையில் ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்வதுடன் சற்று உடற் பயிற்சியும் செய்து தேவைக்கு அதிகமான எடை அதிகரிப்பை சரி செய்ய வேண்டும்.\nஉதாரணமாக எண்ணெயில் பொரித்த, வதக்கிய உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தினமும் பால் அருந்த வேண்டும். அதை ஆடை நீங்கிய பாலாக அருந்த வேண்டும்.\nசீனி அதிகம் சேர்ப்பதையும் இனிப்பான பானங்களையும் தவிர்க்க வேண்டும். லட்டு, கேசரி,தொதல்,கேக், சொக்ளட், டோநட் போன்ற போன்ற இனிப்பான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.\nஅதீத எடை உள்ளவர்கள் உப்பையும் குறைப்பது நல்லது. ஏனெனில் உப்பானது உடலில் மேலதிக நீர் தேங்கிநிற்கச் செய்யும். அது எடையை அதிகரிக்கும்.\nஉடலில் தேங்கியுள்ள மேலதிக கொழுப்பைக் குறைப்பதற்கு உடற் பயிற்சியம் அவசியம். பொதுவாக நீந்துவது கர்ப்ப காலத்திற்கு ஏற்றதாகும். ஆயினும் எத்தகைய உடற் பயிற்சி நல்லதென்பதை இட்டு மருத்துவரோடு கலந்தாலோசிப்பது நல்லது.\nகலோரி வலுக் கூடிய உணவுகளை மட்டுமே அதிக எடையுடைய கர்ப்பணிகள் தவிர்க்க வேண்டும். ஆயினும் போசாக்கு நிறைந்த உணவுகளான பால் முட்டை இறைச்சி காய்கறிகள் பழவகைகள் பருப்பு பயறு வகைகள் போன்றவற்றை போதியளவு உட்கொள்வது அவசியம்.\nஎதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது\nஎடை அதிகரிப்பு, எதிரொலி கேள்வி பதில், கர்ப்ப காலம் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது மருத்துவம் | Leave a Comment »\nநாரிப்பிடிப்புகள் – பாரம் தூக்குவதனால் மட்டும்தானா வருகின்றன\nநாரிப்பிடிப்புகள் வருவது பாரம் தூக்குவதனால் மட்டும்தானா\nபாரம் தூக்குவது மட்டுமல்ல உங்கள் நாளந்த செயற்பாடுகளும் நாரிப்பிடிப்புகளை கொண்டு வரலாம்\nநாரிப்பிடிப்பு பிரச்சனையால் பாதிக்கப்படாதவர்கள் இருக்கவே முடியாது. தமது வாழ்நாளில் என்றாவது ஒரு நாளாவது இதை அனுபவித்தே இருப்பார்கள். அந்தளவுக்கு மனிதர்களை அதிகம் பீடிக்கும் பிர்சனையாக இருக்கிறது.\nநாரிப்பிடிப்பு என்று நாம் பொதுவாகச் சொல்வது எமது பின்புறத்தின் கீழ் முள்ளெலும்புகள் உள்ள பகுதியில் ஏற்படும் வலியாகும். Low backpain என ஆங்கிலத்தில் சொல்வார்கள். இதேபோல பின்புறத்தின் மேல் பகுதியிலும் வலி ஏற்படலாம். இதை Upper backpain என்பார்கள்.\nபொதுவாக இது ஏற்பட்டதற்கு ஏதாவது ஒரு காரணத்தை பெரும்பாலானவர்கள் இனங்கண்டிருப்பார்கள். குனிந்து ஏதாவது பாரத்தை தூக்கும்போது ஏற்படலாம். பாரம் தூக்கமாமல் சாதாரணமாக குனிந்துவிட்டு நிமிரும்போதும் ஏற்படலாம். மாறாக மொபைல் போனை நீண்ட நேரம் தூக்கிப் பிடித்து பார்க்கும்போது அல்லது கணனியில் நீண்ட நேரம் வேலை செய்த பின்னர் மேல் முதுகில் தேர்ள்மூட்டுக்கு இடைப்பட்ட பகுதியில் வலி ஏற்படலாம்.\nதானாகவே பெரும்பாலும் குணமாகியிருக்கும். கவனியாது விட்டுவிடுவோம். சிலவேளைகளில் மருத்துவரிடம் ஓடவேண்டியும் நேர்ந்திருக்கலாம்.\nஎப்படியாயினும் நாம் கவனத்தில் எடுத்தே ஆக வேண்டும். ஏனெனில் ஏதோ ஒருவிதத்தில் எமது முதுகுப் புறத��திற்கு அதிகளவு வேலைப்பளுவைக் கொடுகிறோம் என்பதற்கான சிகப்பு எச்சரிக்கiயாக அது இருக்கிறது. அத்தகைள வலி தொடரும் போது அல்லது மீண்டும் மீண்டும் வரும்போது தீவிர பாதிப்புகள் ஏற்படலாம்.\n‘இது எனக்கு எனது அம்மா தந்தது.’ என்பார்கள் சிலர். தந்தையில் பழிபோடுவார்கள் வேறு சிலர். உண்மைதான் இத்தகைய பிடிப்புகளுக்கு பரம்பரை அம்சங்களும் காரணமாக இருக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் அவ்வாறு மட்டும் இல்லை.\nபரம்பரையாக வருவதற்கு அவர்களது உடல்தோற்ற அமைவு (Posture) காரணமாக இருக்கலாம். முள்ளந்தண்டு அமைப்பிலோ, இடுப்பு எலும்புகளிலோ கால்களிலோ உள்ள அசாதராண மாற்றங்கள் காரணமாகலாம். ஆனால் அத்தகைய தோற்ற அமைவு மாற்றங்கள் இல்லாத போதும் வலி ஏற்படலாம். மாறாக எத்தகைய அமைவு மாற்றங்கள் இருந்தபோதும் வலி பாதிப்பு ஏற்படாதிருப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.\n முதுகு நாரி வலி ஏற்படுவதற்கான ஏதுநிலையை பரம்பரை அம்சங்கள் கொண்டிருந்தாலும் சரியான தடுப்பு நடவடிக்கைகள் மூலம் பிரச்சனை ஏற்படாமல் நாம் தடுக்க முடியும் என்பதேயாகும்.\nஅதற்கு முதற்படியாக உங்கள் நாளாந்த நடவடிக்கைகளில் முதுகுப் புறத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகிறீர்கள் என்பதை இனம் காண வேண்டும்.\nதிரும்ப திரும்ப செய்யப்படும் செயற்பாடுகள்\nபாரம் தூக்கினால் அதுவும் முக்கியமாக தவறான முறையில் தூக்கினால் பிடிப்பு வரும் என்பதை நீங்கள் அறிவீர்கள். மருத்துவர்கள் உங்களுக்கு இது பற்றி நீண்ட அறிவுரைகளை நிச்சயம் தந்தே இருப்பார்கள். அல்லது வாசித்தும் அறிந்திருக்கலாம்.\nஆனால் மீண்டும் மீண்டும் செய்யும் ஒரேவிதமான சாதாரண செயற்பாடுகள் கூட முதுகுப் புறத்தின் தசைகளுக்கும் முள்ளந்தண்டுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தாலாம். அது நாளடைவில் சிதைவுகளை ஏற்படுத்தும்\nஒரே விதமாகச் செய்யும் செயற்பாடுகள் அந்த உறுப்புகளுக்கான தசை வளர்ச்சிகளில் சமனற்ற தன்மையைக் கொண்டு வரும். இது நாளடைவில் தோற்ற அமைவில் மாறுபாடுகளை ஏற்படுத்தி வலியைக் கொண்டுவரும்.\nதவறான உடல்நிலை வலியை ஏற்படுத்தும் என்றோம். உதாரணமாக நீங்கள் முன்நோக்கி சாய்ந்து (குனிந்து அல்ல) ஒரு பொருளை எடுக்கும்போது முள்ளந்தண்டின் பின்புறத்தில் விழவேண்டிய அழுத்தத்தை முள்ளந்தண்டின் முன��புறத்திற்கு கொடுக்கிறீர்கள். இது முள்ளந்தண்டுகளுக்கு இடையுள்ள இடைத்தட்டத்திற்கு கூடிய அழுத்தத்தைக் கொடுக்கும். நாளடைவில் இது இடைத்தட்டச் சிதைவுக்கு இட்டுச்செல்லும்.\nஉங்கள் தொழிலானது தினமும் பலதடைவைகள் முன்நோக்கி சாய்வதாக இருந்தால் அல்லது நீண்ட நேரம் நிற்பதாக இருந்தால் முதுகுவலி வரும் என்பதற்காக வேலையை விட்டுவிட வேண்டுமா\nஅதற்கு ஈடுசெய்யுமுகமாக நீங்கள் செய்யும் வேலைக்கு எதிர்புறமான தசைப் பயிற்சிகளை எடுக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் அடிக்கடி முன்நோக்கி சாய வேண்டிய வேலையாக இருந்தால் அதற்கு மாற்றாக வயிற்று தசைகளுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். சமமான தரையில் படுத்திருந்து கொண்டு இரு கால்களையும் மடிக்காமல் 90 பாகைக்கு உயர்த் வேண்டும். பின்னர் கால்களை மெதுவாக படிபடிப்படியாக பதித்து சமநிலைக்கு இறக்க வேண்டும். வயிற்றுத் தசைநார்கள் இறுகுவதை நீங்களே உணரக் கூடியதாக இருக்கும்.\nநீண்ட நேரம் நிற்க வேண்டியது உங்கள் தொழில் முiறாயாக இருந்தால் அதற்கு மாற்றாக நீந்துவது அல்லது ஓடுவது போன்ற பயிற்சிகளை எடுப்பது உதவும்.\nஉடலுக்கான அதீத வேலைகள் வலியைக் கொண்டுவருவது போலவே மன அழுத்தமும். மன உடல் வலி, நாரி வலியை கொண்டுவரலாம். மன அழுத்தம் இருக்கும்போது கோபம் பதற்றம் எரிச்சலுறும் தன்மை போன்றவை ஏற்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் அனுபவத்திலும் உணர்ந்திருப்பீர்கள்.\nஅதே போலத்தான் உடல் வலிகளும் ஏற்பட வாய்ப்புண்டு. மனஅழுத்தம் ஏற்படும் போது உடலின் தசைநார்கள் இறுக்கமடைகின்றன. உதாரணமாக இடுப்பெலும்பின் தசைநார்கள் இறுக்கமடைகின்றன. இதனால் தன்னையறியாமலே இடுப்பு பகுதி முன்நோக்கி சற்று சரிவடைகிறது. இது நாரிவலியைக் கொண்டு வரும்.\nமனஅழுத்தமானது உடலைப் பாதிப்பதைத் தடுப்பதற்கு மனஅமைதியைக் காக்க முயல்வதுடன் உடல் பயிற்சிகளிலும் ஈடுபட வேண்டும்.\nபுகைத்தல் உடலாரோக்கியத்திற்கு தீங்கானது என்பதை எல்லோருமே அறிவோம். ஆனால் அது முதுகு வலியையும் கொண்டுவருவதைப் பற்றி சிந்தித்திருக்கிறோமா. புகைத்தலானது குருதிக் குழாய்களை (நாடிகளை) சுருங்க வைத்து குருதி ஓட்டத்தைக் குறைத்து உறுப்புக்களை நலிவடையச் செய்கிறது. அவ்வாறு முள்ளந்தண்டு எலும்புகள் அவற்றை இணைக்கும் இடைத்தட்டம் ஆகியவற்றிக்;கான குருதி ��ட்டத்;ததை குறைவடையச் செய்யும் இதனால் அதிகரித்த வேலைப் பளுவால் அவற்றில் ஏற்படும் சிதைவுகள் குணமடையமல் மோசடைகின்றன. இது வலியை ஏற்படுத்தும்.\nஎனவே புகைத்தலை நிறுத்த வேண்டும். இதைத் தவிர புற்றுநோய்கள். மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல நோய்களுக்கு புகைத்தலே காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது.\nமுதுகுவலி நாரி வரி ஏற்படாமல் தடுக்க வேண்டுமாயின் அவற்றிற்கான தசைகளுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். முக்கியமாக முதுகுப்புற தசைகள், வயிற்றறைத் தசைகள் மற்றும் இடுப்புத் தசைகளை வலுப்படுத்த வேண்டும்.\nஏற்கனவே வலியால் பீடிக்கப்பட்டவர்கள் பயிற்சி செய்யத் தொடங்கு முன்னர் செய்ய வேண்டிய பயிற்சி எது, அதைசட சரியாக செய்வது எப்படி என்பதற்கு உடற் பயிற்சி ஆசிரியர் ஒருவரிடம் ஆலோசனைகளை கேட்டு அறிய வேண்டும். தவறான பயிற்சிகள் வலி மேலும் மோசமடைய வாய்ப்பு உள்ளது என்பதை மறக்கக் கூடாது.\nஎனவே நீங்கள் முதுகுவலி நாரிவலி ஆகியவற்றால் பாதிக்கப்படுபவராயின் ‘எனக்கு ஏன் இந்தப் பிரச்சனை நான் பாரம் தூக்கவில்லையே என மூளையைக் குழப்பாமல் உங்கள் நாளாந்த செயற்பாடுகள் எதாவது அதற்குக் காரணமாக இருக்கலாமா என மாற்று வழியில் யோசியுங்கள்.\nவிடையும் கிடைக்கும். நலமும் நாடி வரும்.\nநாரிப்பிடிப்பு, முதுகுவலி இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது மருத்துவம் | Leave a Comment »\nநெட்டி முறித்தல் – ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுமா\nஅடிக்கடி நெட்டி முறிக்கக் கூடாது என பாட்டி சொல்கிறார். உண்மையில் அது தவறா டொக்டர்\nபதில்:- நெட்டி முறிப்பது தீங்கானது என்பது உங்கள் பாட்டியினது மட்டுமின்றி உலகளாவிய ரீதியிலும் பாட்டிகள் சொல்லி பரம்பரை பரம்பரையாக நம்பப்படுகிறது. ஏன் பல மருத்துவர்கள் கூட அது தீங்கானது எனச் சொல்லக் கூடும். மாற்றுக் கருத்துகளும் உள்ளன.\nஅண்மையில் அதாவது 2017 ல் செய்யப்பட்ட ஆய்வுகள் நெட்டி முறிப்பதால் பாதிப்பு இல்லை என்கின்றன.\nநெட்டி முறிக்கும்போது என்ன நடக்கிறது என 400 பேரை அல்டரா சவுண்ட் ஸ்கான் பரிசோதனை செய்து பார்த்தார்கள். அந்நேரம் சடுதியாக தனித்துவமான ஒளிப்பாய்ச்சல் போன்று மூட்டிற்குள் ஏற்பட்டது. நெட்டி முறிக்கும்போது மூட்டிற்குள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொண்டிருக்கும் இருக்கும் இரு எலும்புகளினதும் மேற்பரப்புகள் இழுப்ப��்டு விலகுகின்றன.\nமூட்டிற்குள் இருக்கும் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உராயாது சுலபமாக அசைவதற்கு உதவியாக அதற்குள் சிறிது திரவம் இருக்கிறது. அதை synovial fluid என்பார்கள். இது கிறீஸ் போன்று செயற்படும். நெட்டி முறிக்கையில் எலும்பு மேற்பரப்புகள் சற்று விலகும். அப்போது போது மூட்டிற்குள் இருக்கும் அழுத்தம் குறைவதனால் அதற்குள் மேலதிக திரவம் வேகமாக உள்ளிழுக்கப்படும். இதன் போதே நெட்டி முறியும் சத்தம் உண்டாகிறது.\nஇவ்வாறு நெட்டி முறிக்கும் போது மூட்டினது உள்ளவு தற்காலிகமாக சற்று அதிகரிக்கிறது. அதனால் மூட்டினது செயற்பாட்டு வீதம் அதிகரிக்கிறது. அதாவது கூடியளவு வளையவும் நிமிரவும் முடிகிறது. எனவே நல்லது என்றுதானே சொல்ல வேண்டும்.\nஆனால் பல ஆண்டுகளுக்கு முன் அதாவது 1990 ல் செய்யப்பட்ட ஒரு ஆய்வானது நெட்டி முறிப்பதால் கைகள் சற்று வீங்குவதுடன் பிடிக்கும் வலிமையும் குறைகிறது என்றது. ஆனால் அந்த ஆய்வானது சரியான முறையில் நடைபெறவில்லை என இப்பொழுது சுட்டிக் காட்டப்படுகிறது. அத்துடன் 2017 ல் செய்யப்பட்ட இரு ஆய்வுகள் நெட்டி முறிப்பதால் பிடிக்கும் வலிமை குறையவில்லை எனத் தெளிவாகச் சொல்லின.\nஎனவே நெட்டி முற்பதால் பாதிப்பு இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. மாறாக சற்று சுகமான உணர்வு ஏற்படுகிறது. அதாவது சுலபமாக வளையவும் நிமிரவும் முடிவதால்.\nசவ்வுகள் மாட்டு;படுவதாலும், எலும்புகள் தேய்ந்து ஒன்றோடு ஒன்று உரசுவதாலும் சில வகை சத்தங்கள் கழுத்து, தோள்மூட்டு, முழங்கால் போன்ற மூட்டுகளில் கேட்பதுண்டு. இவை முற்றிலும் வோறன சப்தங்கள். நெட்டி முறித்தல் சத்தங்கள் அல்ல. அவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும். ஏனெனில் அவை நோய்கள் காரணமாக ஏற்படலாம் என்பதால் அடிப்படைக் காரணம் கண்டறியப்பட வேண்டும்.\nநெட்டி முறித்தவருக்கு அதன் பின்னர் அந்த மூட்டானது சுகமாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்பதை நாம் அறிவோம். எனவேதான் அவர் அவ்வாறு செய்கிறார். ஆந்த சுக உணர்வானது நாம் எற்கனவே கூறிய விளக்கங்களின் அடிப்படையில் உண்மையும் கூட.\nஆனால் நெட்டி முறிப்பதைப் பார்த்தும் கேட்டும் கொண்டிருப்பவருக்கு அந்த சத்தமானது எலும்புகள் முறிவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அதைச் கேட்கச் சகிக்க முடியாதிருக்கிறது. அதனாலேயே அது ஆபத்தானது எ���்ற உணர்வைக் கொடுக்றது. அதுவும் வயதானவர்களுக்கு அது நரகாசமாக ஒலிக்கலாம். அதனால்தான் காலம் காலமாக அது ஆபத்தானது என்று சொல்லப்படுகிறது என நினைக்கிறேன்.\nநீண்ட காலம் நெட்டி முறித்தவர்களுக்கு எலும்பு தேய்வு ஏற்படுமா என்பதற்கான ஆதாரங்களும் ஆய்வுகள் ஊடாக கண்டு பிடிக்கப்படவில்லை என்பதையும் குறிப்பட வேண்டும்.\nஎனவே இன்றுள்ள தரவுகளின் அடிப்படையில் நெட்டி முறிப்பது ஆபத்தானது அல்ல என்றே சொல்ல முடியும்.\nஎதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது\nஎதிரொலி கேள்வி பதில், நெட்டி முறித்தல் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது மருத்துவம் | Leave a Comment »\nஐம்பது வயதான பெண் அவள். கல்வி அறிவுடன் நல்ல தொழிலும் படைப்பிலக்கிய ஆற்றலும் கைவரப்பெற்றவர். வளர்ந்த பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவளுடன் ஒத்த உணர்வுகள் கொண்ட வேறு ஒரு ஆடவனுடன் அவளுக்கு நட்பு உண்டாகிறது. அவளது பிள்ளைகளும் அதற்கு ஆதரவாக இருக்கிறார்கள். வெறும் நட்பு என்பதற்கு அப்பால் உடலும் சங்கமிக்கும் உறவாக அது பரிமணிக்கிறது.\nசிறிரஞ்சனியின் உதிர்தலில்லை இனி தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதையின் உள்ளடக்கம் இது. கலாசார பாரம்பரியங்களுடன் வாழ்ந்த தமிழரான நீங்கள் பரந்த இலக்கித் தேடலும் கொண்டவரும் என்றே கருதுகிறேன். இந்தப் பின்னணியில் இக்கதை உங்களிடையே எத்தகைய உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதையே அறிய விரும்பினேன்.\nசிறிரஞ்சனியின் பல சிறுகதைகளை உதிரிகளாகப் படித்திருக்கிறேன். ஜீவநதியில் அவர் எழுதிய உள்ளங்கால் புல் அழுகை சிறுகதையை படித்த போது நான் பெற்ற உணர்வுகளை ஒரு சிறு ரசனைக் கட்டுரையாக அதே சஞ்சிகையில் எழுதவும் செய்திருக்கிறேன். ஆயினும் ஒரு தொகுப்பாக படிக்கும் போது அதற்குள் மூழ்கித் திளைப்பது மட்டுமின்றி விசாலமான அனுபவப் பகிர்வு கிட்டுவதை உணரமுடிகிறது.\nஅவரது நடை வித்தியாசமானது. வேகமாகக் கதையைச் சொல்லிச் செல்வார். சொல்லிக்கொள்ளாமல் பட்டெனக் காட்சிகள் மாறும். நுணுக்கமாக ஒவ்வொரு சொற்களையும் கருத்தூன்றிப் படிக்க வேண்டும். மேலோட்டமாகப் படித்தால் சில கதைகளைப் புரிந்து கொள்வது சிரமமாக இருக்கும். உதாரணத்திற்கு ‘பேசலன்றின் கிளியொன்று’ என்ற கதையில் ‘அம்மா’ வா அல்லது அம்மா வா என்பதில் உள்ள குறியீ��்டைக் கவனத்தில் எடுக்காவிட்டால் வாசிப்பவனுக்கு குழப்பம் ஏற்படும்.\n‘மூன்று நாள் லீவில் நின்றபின் திருமதியாக மீண்டும் வேலைக்குப் போன போது என்னில் இனம் தெரியாததொரு மாறலை என்னால் உணரக் கூடியதாக இருந்தது’ இது ‘யதார்த்தம் புரிந்தபோது.’. என்ற கதையின் ஆரம்ப வரிகள். இதில் திருமதியாக என்ற சொல்லைக் கவனத்தில் கொள்ளாவிட்டால் கதையின் ஆழத்திற்குள் நுளைந்து இரசித்திப் படிப்பதற்குள் கதையின் முக்கால் பங்கைக் கடந்துவிடுவோம்.\nஇந்தத் தொகுப்பில் உள்ள 16 கதைகளில் ஓரிரு கதைகளே தாயகத்தை களமாகக் கொண்டவை. ஏனையவை யாவும் புலம் பெயர் வாழ்வின் கோலங்களாகவே இருக்கின்றன. இந்த நூலின் முக்கியத்துக்கு இதுவும் மற்றொரு காரணமாகும். எமது மக்கள் புலம் பெயரத் தொடங்கி மூன்று தசாப்தங்களுக்கு மேலாகிறது. தாய் தகப்பனாகச் சென்றவர்கள் பாட்டன் பாட்டீ ஆகிவிட்டார்கள், குழந்தைகளாகச் சென்றவர்கள் பெற்றோர்கள் ஆகிவிட்டார்கள்.\nபுதிய கலை கலாசார சூழலுக்குள் இளம் வயதினர் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். பெரியவர்கள் இணைந்து கொள்ளச் சங்கடப்படுகிறார்கள். புதிய சட்டதிட்டங்களுக்கு ஆட்படுகிறார்கள். முக்கிமாக பிள்ளைகளை சுதந்திரமாக வளர்ப்பது, தண்டனையாக அடிப்பது தவறு போன்றவை பழையவர்களுக்கு புதினமான முறையாகிறது. அதைக் கடைப்பிடிக்க முடியாமையால் குற்றக் கூண்டில் ஏறவேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இவை யாவும் சிறிரஞ்சனியின் அவதானிப்புள்ளாகி படைப்புகளாக அவதாரம் எடுக்கின்றன.\nகணவனும் மனைவியும் வேலைக்கு செல்வதால் சந்திப்புகள் குறைகின்றன. கணவன் மனைவிக்கு இடையேயான நெருக்கம் குறையக் கூடிய சாத்தியங்கள் ஏற்படுகின்றன. உளநெருக்கீடுகள் ஏற்படுகின்றன. திருமணத்திற்கு அப்பாலான உறவுகளும் தொடங்கக் கூடிய சூழல் நிலுவுகிறது. இதைத் தவிர மாறுபட்ட இரசனைகளும் ஈடுபாடுகளும் கூட காரணமாகிறது.\n‘ஒரு கலைஞனுக்கு, படைப்பாளிக்கு இலக்கிய நாட்டமுள்ள ரசிகன் வாழ்க்கைத் துணையாக அமையாவிட்டால் இலக்கிய தாபத்திற்கு வழிதேடுவது கடினமே..’ என ஒரு பாத்திரம் பேசுவது குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படுதற்கான மற்றொரு காரணத்தை கூறிநிற்கிறது. ஆம் நெருக்கடி மிக்கசூழலின் வெளிப்படுகளாக இத் தொகுப்பின் கதைகள் அமைந்திருப்பதாக கருத முடிகிறது.\n‘ஆயுதங்களிலிருந்தும் ஆயு��தாரிகளிடமிருந்தும் தப்பி ஓடிய நாங்கள் இன்னொரு அகழியில் அமிழ்ந்திருகிறோம். … அதன் பின்விளைவாக உடல்நோய்களையும் மனநோய்களையும்தான் பெற்றிருக்கிறோம்..’ (பக்கம் 86) என ஒரு பாத்திரம் பேசுகிறது.\n‘இப்போதில்லை’ என்ற கதையில் தலைமுறை இடைவெளியால் பிள்ளைகளின் உணர்வுகளை பெற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாததால் மகள் தனது கையை வெட்டிக் காயப்படுத்திக் கொள்கிறாள். அப்போது தாயின் மனம் அவ்வாறு எண்ணுவதைப் பதிவு செய்கிறார்.\nஇப் படைப்புகளின் மற்றொரு முக்கிய அம்சம் மனித மனங்களின் உள்ளுணர்வுகளைப் பேசுவதாக இருப்பதேயாகும். முக்கியமாக சிறுவர்களினதும் பெண்களினதும் உணர்வுகள் அழுத்தமாகச் சித்தரிக்கப்படுகின்றன. சிறுவர்கள் குழந்தைகள் பற்றிய தடம் மாறும் தாற்பரியங்கள், உள்ளங்கால் புல் அழுகை ஆகியவை குழந்தை உளவியலைப் பேசும் அருமையான படைப்புகளாகும். அன்பான தாயாகவும் மொழிபெயர்பாளராகவும் இருப்பதால் சிறுவர்களின் உள்ளுணர்வுகளைப் புரிந்து எழுதுகிறார். இதனால் உளவியல் ரீதியான படைப்புகளாக அமைகின்றன.\nபிறழ் நடத்தையை அதுவும் பெண்களின் கதைகளைப் பேசும் முதல் எழுத்தாளர் இவர் அல்ல. தி.ஜா, ஜெயகாந்தன் முதல் இற்றைவரை பல எழுத்தாளர்கள் எழுதியலற்றைப் படித்திருக்கிறோம். சில பெண் எழுத்தாளர்களும் எழுதவே செய்திருக்கிறார்கள். ஆனால் அவை யாவும் காலாசார தற்காப்புக் கூண்டுக்குள் நிற்கும் ஆண் பார்வைகளாகவே இருந்திருக்கின்றன. ஆனால் அவற்றை உடைத்துக் கொண்டு படைப்பவராக இவர் இருக்கிறார்.\n‘நான் வாழ்ந்து காட்ட வேண்டும். என்னை நான் மாற்றியாக வேண்டும் எனத் திடீரென என்ரை மனசுக்குள் ஒரு வேகம் வர…. குசினி அலுமாரியில் இருந்த கண்ணாடியில் முகத்தை சரி செய்து கொள்கிறேன்.’ (பக்43)\n‘வலிய வலிய இனியும் போய்க் காயப்படப் போவதில்லை என்ற ஆக்கிரோஸமே இப்பொழுது அவள் மனதில் துளிவிட்டதுளது (பக்77)\nஅவை ஏமாற்றப்பட்டு துயரில் மூழ்கிக் கிடந்த பெண்; பாத்திரங்களின் உணர்வுகளைப் பேசும் சில உதாரணங்கள் மட்டுமே.\nஇனி கட்டுரையின் ஆரம்ப வரிகளுக்கு வருவோம். ‘உங்கள் கருத்து என்ன\n‘ஒரு மாதமாக சாப்பாடு தண்ணியில்லாமல் அழுதழுது கிடந்தன். ஏனென்று கேட்க யாருமில்லை. பாவம் எண்டு பார்க்க வந்த ஓண்டு இரண்டு பேரும் நல்ல காலம் தப்பியிட்டாய். அவன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போனதாலை நீ தப்பினாய். இல்லையெண்டால் ஊர்உலகத்திலை உன்ரை பேர் நாறியிருக்கும்’ என்றார்கள்.\nஇவளுக்கு வயது 52. பிள்ளைகள் கட்டி வெளிநாட்டிலை. மனுசன் ஆமி சுட்டு அந்தக் காலத்திலையே செத்துப் போச்சு. தனிய வாழ்ந்த இவளுக்கும் ஊரிலை உள்ள பெண்டாட்டியை இழந்த மனுசனுக்கு தொடர்பு ஏற்பட்டது. கூடி வாழ்ந்தார்கள். கலியாணம் கட்டி இருப்பம் என்று இவள் கேட்டாள் மறு நாள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டான்.\nஇது என்னிடம் சென்றவாரம் மனவிரக்தியோடு வந்த ஒரு பெண்ணின் கதை. உள்ளுர்க் கதை. நாகரீகம் முற்றிய மேலைநாட்டில் நடந்தது அல்ல.\nஅன்புக்கான யாசனை எங்கும் ஒன்றுதான். அன்பு ஆதரவின் வறுமைப் பிடியில் கிடந்தவர்களுக்குதான் அன்பு செலுத்தும் ஒருவரைக் கண்டதும் ஒட்டுதல் ஏற்படுகிறது. அது காதலாகவும் மலரலாம். உடலுறவுக்கும் போகலாம். ஆனால் அடிப்படையில்; அது அன்பு ஆதரவுக்கான ஏக்கம்தான்.\nஅன்பிற்கான தேடல் கலாசார பண்பாட்டு விழுமியங்களைக் கணக்கில் கொள்வதில்லை. அதனால்தான் நான் ஆரம்பத்தில் குறிப்பட்ட கதையில் வரும் பெண் ‘உங்களின் காதல் என்னை பதின்மவயதுப் பெண்ணாகவே மாற்றியிருந்தது. வாழ்வின் பிற்பகுதியில் ஒருவர் இவ்வளவு ஆழமான காதல் உறவில் விழலாம் என்பதை நான் அறிந்திருக்கவில்லை’ (பக் 93) எனக் கூறுகிறாள்.\nஉண்மையில் சிறிரஞ்சனி பல சிறப்புகளை இத்தொகுப்பில் படித்து இரசிக்க முடிகிறதாயினும் மிக முக்கியமாகப் பேசப்பட வேண்டியது இதிலுள்ள பெண் மொழிதான். 1984 ல் எழுதி தொகுப்பின் முதற்கதையாக இருக்கும் ‘மனக்கோலம்’ முதல் தொகுப்பின் இறுதிக்கதையாக 2017ல் எழுதிய ‘சில்வண்டு’ வரை இந்தப் பண்பைக் காண முடிகிறது. அம்பையின் படைப்புகளில் கண்டு இரசித்த அந்தப் பண்புகள் இவரது படைப்புகளிலும் வெளிப்படுகிறது.\nதிருமண உறவில் உரசல்களும் விரிசல்களும் பெண் பார்வையாக மட்டுமின்றி ஆண் பார்வையாகவும் சொல்லப்படுவது கதாசிரியரின் விரிந்த மனப்பான்மைக்கும் ஆழ்நத அவதானிப்பிற்கும் சான்றாக அமைகிறது. ‘கனவுகள் கற்பனைகள’; என்ற சிறுகதையில் மருத்துவரான மனைவி தனது தொழிலில் காட்டும் அக்கறையை கணவன் மனைவி உறவில் காட்டுவதில்லை. வீடு வந்தாலும் தனது நோயாளிகளைப் பற்றியே பேச்சு.\n‘இது என்ன சாதரண ஆட்கள் மாதிரி சின்னச் சின்ன ஆசையெல்லாம்….’ என இருவாரகாலமாக கூடிப் ப��வதற்குத் திட்டமிட்டிருந்த திருவிழாப் பயணத்தை இரத்து செய்துவிட்டு மருத்து செமினாருக்கு போகும் போது அவள் அவனுக்கு சொன்னது.\n‘ஆகாயத்தில் பஞ்சுப் பொதி போல் மிதந்து செல்லும் மேகத்தைரசிப்பது, இரவில் நிலவொளியில் அமர்ந்து நட்சந்திரங்களை எண்ணுவது, புற்தரையில் படுத்து உருள்வது …. யாவுமே சின்னச் சின்ன ஆசைகள்தான் ஆனால் அவற்றை மனைவியுடன் பகிர்ந்து கொள் நினைப்பதுதான் பெரிய ஆசையா, எனக்கு ஏன் அவை கிடைக்க மாட்டேன் என்கிறது’ ஆதங்கப்படுகிறான்..\nஆம். உள்ளத்தின் அரவணைப்புக்காக ஏங்குகிறது அவன் மனம்.\nபடித்து முடித்ததும் மூடி வைக்க முடியவில்லை தொகுப்பை. அவரது பாத்திரங்களின் உணர்வுகளோடு உரையாடிக் கொண்டிருக்கிறது எமது மனசு.\n‘உதிர்தில்லை இனி’ தொகுப்பானது ஒன்றோடு மற்றொன்று போல பேசப்படாது இரசிக்கப்படாது உதிர்ந்து போகப் போகும் சிறுகதைத் தொகுப்பு இல்லை. நிச்சயமாக நிறைய வாசிக்கப்படும் பேசப்படும் விமர்சிக்கப்படும் நூலாக அமையும் என நம்புகிறேன்.\nஉதிர்தலில்லை இனி, சிறிரஞ்சனி, சிறுகதைத் தொகுப்பு, நூல் அறிமுகம் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது இலக்கியம், சிறிரஞ்சனி | Leave a Comment »\nபச்சை குத்துதல் புற்று நோய் வருமா\nபச்சை குத்தினால் தோல் புற்றுநோய் ஏற்படும் என்கின்றார்களே. உண்மையா\nஎஸ் . வினோத் வவுனியா\nபதில்:- பச்சை குத்தினால் புற்றுநோய் வரும் என்பதற்கான தெளிவான திடமான ஆதாரங்கள் எதுவும் இது வரை கண்டறியப்படவில்லை. ஆனால் வரக் கூடும் என்ற சில சந்தேகங்கள் பரவலாக உள்ளன.\nபச்சை குத்துவதற்கு பயன்படுத்தப்படும் நிறக் கலவைகளில் பலவிதமான இரசாயனங்கள் கலந்துள்ளன. நிக்கல், குறோமியம், மங்கனீஸ், கோபாலட், டைடேனியம் ஒட்சைட் போன்றவை முக்கியமானவை. (nickel, chromium, manganese, cobalt, or titanium dioxide). இவற்றில் பல நச்சுத்தன்மை வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் அந்த இரசாயனங்கள் பச்சை குத்தப்பட்ட இடத்தில் மட்டுப்பட்டு நிற்காமல் அருகில் உள்ள சருமத்திற்கும் நிணநீர்த் தொகுதி ஊடாக நிணநீர்க் கட்டிகளுக்கும் பரந்து சென்று அவற்றை சற்று வீக்கமடையச் செய்வதாக அண்மைய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.\nஇவை நச்சுத்தன்மை வாய்ந்தமை என்பதற்கு அப்பால் நிக்கலும் குரோமியமும் புற்றுநோய்த் தூண்டியாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. எனவே பச்சை குத்துபவர்களுக்கு எதிர்காலத்தில் பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆனாலும் புற்றுநோய் ஏற்படுவதாக இதுவரை கண்டறியப்படவில்லை.\nபச்சை குத்தப்பட்டவர்கள் எந்தவித ஆபத்தும் இன்றி சாதாரணமாக இருப்பதால் அவை பாதுகாப்பானவை என்ற எண்ணம் சாதாரண மக்களிடம் இருக்கிறது. ஆனால் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட நீண்ட பல வருடங்கள் எடுக்கும் என்பதால் அவை பற்றி பெரும்பாலும் தெரியவருவதில்லை.\nபச்சை குத்துவது என்பது சருமத்தில் சில அடையாளங்களை அல்லது கோலங்களை அல்லது எழுத்துக்களை வர்ண கலவைகளால் பதிப்பதாகும். சிறிய ஊசிகள்களால் நுண்ணிய அளவு வண்ணக் கலவைகளை மீண்டும் மீண்டும் சருமத்தின் மேற்பகுதியில் குத்துவதால் அவை உள்ளே செல்கின்றன.\nஇவை நிரந்தரமான அடையாளங்கள் என்பது குறிபிடப்பட வேண்டியதாகும். காலத்தால் அழியாதவை. எனவே அந்நியப் பொருளான அது உடலில் நிரந்தரமாகக் குடிகொள்ளப் போகிறது என்பது கவனத்தில் எடுக்க வேண்டிய விடயம். எந்த அந்நியப் பொருளானாலும் அதற்கு எதிராக உடல் எதிர்வினையாற்றக் கூடும்.\nபுற்றுநோய் வருமா இல்லையா என்ற பிரச்சனைக்கு அப்பால் வேறு பல பாதிப்புகள் ஏற்படுவதை மருத்துவர்களாகிய நாம் காண முடிகிறது.\nஒவ்வாமை சரும நோய்கள் மிக முக்கியமானவை. அந்த இடத்தில் சருமத்தில் அரிப்பு எடுப்பது, அழற்சி மற்றும் எக்ஸிமா போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலருக்கு உடனடியாகவே அத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் வேறு சிலருக்கு பல ஆண்டுகளுக்குப் பின்னரே அவை தோன்றக் கூடும்.\nபச்சை குத்திய உடங்களில் கிருமித் தொற்று ஏற்பட்டு புண்கள் தோன்றுவதை அதிகம் காண முடிகிறது. இதற்குக் காரணம் பச்சை குத்தும் பணியாளர்கள்; தமது கைகளை கழுவுதல் குத்துவதற்கு உபயோகிக்கும் ஊசிகளை கிருமி நீக்கம் செய்யாமை போன்ற சுகாதார நடைமுறைகளை சரியான முறையில் கடைப்பிடிக்காமையே ஆகும். சருமத்தில் கிருமித் தொற்று மட்டுமின்றி பெரிய சீழ் கட்டிகள் வரை ஏற்படுவதுண்டு.\nபச்சை குத்திய இடங்களில் தழும்புகள் தோன்றுவது மற்றுமொரு பிரச்சனை. அழகைத் தேடப் போய் அசிங்கத்தில் முடிவதாக இது அமையும். இது எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. உடலியல் ரீதியாக சிலருக்கு இவை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். இருந்தபோதும் ஆழமான பெரிய புண்கள் ஏற்பட்டால் எவருக்கும் தழும்புகள் தோன்றலாம். தழும்புகள் சுலபமாகக் குணப்படுத்த முடியாதவை என்பதால் அவை வராமல் தடுப்பதே உசிதமானது.\nசிறிய காய்கள் முளைகள், சரும அழற்சி போன்றை உள்ள இடங்களில் பச்சை குத்துவது அறவே கூடாது. ஏனெனில் அவை பின்பு புற்றுநோயாக மாறக் கூடிய சாத்தியம் உள்ளது. புச்சை குத்துவதில் உபயோகிக்கும் நிறக் கலமிகள் அதற்கான சாத்தியத்தை அதிகரிக்கும்.\nஇவ்வாறாக பல வித பாதிப்புகள் ஏற்படுவதால் பச்சை குத்துவதைத் தவிர்ப்பதே நல்லது.\nஎதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது\nபச்சை குத்துதல், பாதிப்புகள் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது மருத்துவம் | Leave a Comment »\nஆஸ்துமா – மழை, பனி, வெயில்\nகேள்வி- எனக்கு வயது 30. ஆஸ்துமா நோய் உள்ளது. மழை, பனி காலங்களைவிட , வெயில் காலங்களிலேயே ஆஸ்துமா அதிகமாக உள்ளது. இது எதனால் \nபதில்:- ஆஸ்த்மா என்பது சுவாசத் தொகுதியோடு சம்பந்தமான நோய். வுழமையாக நாங்கள் தொடர்ச்சியாக மூச்சை உள்ளெடுப்பதும் வெளிவிடுவதுமான செயற்பாட்டை எந்நேரமும் செய்து கொண்டே இருக்கிறோம். ஆனால் நாம் அதை உணர்வதில்லை. தன்னிச்சையாக நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ஆஸ்த்மா நோயின் போது நாம் மூச்சை உள்ளெடுப்பதில் பிரச்சனை இருப்பதில்லை. ஆனால் வெளிவிடுவது மிகவும் கடினமாக பிரயாசையுடன் கூடியதாக இருக்கும்.\nஆஸ்த்மா பொதுவாக பரம்பரையாக வருவதுண்டு. அப்பா அம்மா சகோதரங்களுக்கு இருந்தால் வருவதற்கான சாத்தியம் அதிகமாகும். ஆத்துடன் ஒவ்வாமை, எக்ஸிமா போன்ற நோயுள்ளவர்களுக்கும் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.\nகரப்பன் பூச்சியும் அதன் எச்சங்களும் சிகரட் புகை, விறகெரிக்கும் புகை, நுளம்புத்திரிப் புகை போன்ற எல்லாப் புகைகளும் ஆஸ்த்மாவைத் தூண்டக் கூடும்.\nதூசு, கடுமையான மணங்கள், சுவாத்திய மாற்றங்கள், சுவாசத் தொற்றுநோய்கள் போன்றவற்றால் தூண்டப்படுவதுண்டு.\nஉங்களுக்கு வெயில் காலத்திலேயே அதிகம் வருவதுண்டு எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். உங்களைப் போலவே குளிர் அதிகமாயுள்ள மேலைநாட்டவர்கள் பலருக்கு வசந்த காலத்திலேயே ஆஸ்த்தா அதிகம் வருவதுண்டு. அதற்குக் காரணம் அங்கு வசந்த காலத்தில் ஏராளமான பூக்கள் மலரும். அவற்றின் மகரந்தம் உதிர்ந்து காற்றோ��ு கலந்து சுவாசத்தோடு உட்செல்வதால் சுவாசக் குழாய்கள் தூண்டப்பபட்டு ஆஸ்த்மா வருகிறது.\nஎமது நாட்டில் அவ்வாறில்லை. சகல காலங்களிலும் பூக்கள் மலர்கின்றன. மகரந்தம் காற்றோடு கலந்துநோயை ஏற்படுத்துவதானால் அது எப்பொழுமே நிகழும். வெயில் காலத்தில் மட்டுமல்ல.\nஇங்கு குளிர் காலத்தி;லேயே ஆஸ்த்மா அதிகம் காணப்படுகிறது. அதற்குக் காரணம் குளிர் காற்றானது உடலில் ஹிஸ்டமின் என்ற இரசாயனத்தை எமது உடலில் அதிகம் சுரக்கச் செய்கிறது. இதுவே எல்லாவித ஒவ்வாமைகளின் போதும் அதிகம் சுரக்கிறது. அது ஆஸ்த்மாவை தூண்டுகிறது.\nஆனால் உங்களுக்கு ஆஸ்த்மா வெயில் காலங்களிலேயே அதிகம் வருகிறது. உங்களுக்கு மட்டுமல்ல வேறு பலருக்கும் இங்கு அவ்வாறு வருவதை அவதானிக்க முடிகிறது. அதற்குக் காரணம் வெக்கையான காலத்தில் தூசி, புழுதி, பூஞ்சணம், மகரந்தம் மணங்கள் யாவும் வெக்கையில் காய்ந்து உலர்ந்து காற்றோடு கலந்து விரைவில் எங்கும் பரவுகின்றன.\nஉங்களுக்கு ஒவ்வாத ஏதோ ஒரு பொருள் வெயில் காலத்தில் உங்களைத் தாக்குவதாலேயே அக்காலத்தில் ஆஸ்த்மா வருகிறது என நம்புகிறேன்.\nஆஸ்த்மா என்பது நீண்ட காலத்திற்கு தொடரக் கூடிய தொல்லையாகும் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். தொடர்ச்சியாக இல்லாவிடினும் விட்டு விட்டு வரக் கூடிய நோய் இது. அடியோடு குணமாகியது போலிருக்கும். எங்கிருந்து வந்நது என அதிசயிக்கும் வண்ணம் திடீரென மீண்டும் பிரசன்னமாகும்.\nஒரு சிலருக்கு முற்றாக மறைந்துவிடுவதுண்டு. ஆனால் அது சூழல்கள் மாறுவது, புகைத்தலை நிறுத்துவது போன்ற நோயைத் தூண்டும் காரணிகள் அற்றுப் போவதால்தான் இருக்கும்.\nஆனால் இப்பொழுது நல்ல மருத்துவம் இருக்கிறது. இன்ஹேலர்களை உபயோகிக்கிறீர்கள் என நம்புகிறேன் அவற்றை சரியாகப் பயன்படுத்தி, நோயை நன்கு கட்டுப்படுத்தி, ஏனையவவர்கள் போல மகிழ்ச்சியோடு சுகமாக வாழலாம்.\nஎதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது\nஆஸ்த்மா, எதிரொலி கேள்வி பதில் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது மருத்துவம் | 2 Comments »\nநீரிழிவு, வயது 55. எனக்கான உணவுக் கட்டுப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும்\nகேள்வி- நான் ஒரு பெண். எனது வயது 55. எனக்கு நீரிழிவு (Type 11 )உள்ளது. எனக்கான உணவுக் கட்டுப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும்.\nபதில்:- நீரிழிவாளர்களுக்கான உணவுக் கட்டுப்பாடு என்று சொல்லாதீர்கள் நீரிழிவாளர்களுக்கான உணவுத் திட்டம் என்று சொல்லுங்கள். ஏனெனில் நீரிழிவாளர்களுக்கான நவீன உணவுத் திட்டமானது ஓரளவு சுதந்திரமானது. நெகிழ்ச்சித்தன்மை கொண்டது. பசியிருக்க வேண்டியதில்லை. பட்டினி அறவே கூடாது. வயிறு நிறையச் சாப்பிடலாம்.\nஆனால் எதனால் நிரப்ப வேண்டும் என்பதைப் தெளிந்து கொள்ள வேண்டும். அறிவு பூர்வமாகச் சிந்தித்து உட்;கொண்டால் எதையும் முற்று முழுதாகத் தவிர்க்க வேண்டியதில்லை.\nநீரிழிவாளர்களுக்கான உணவுகளை விரும்பிய அளவு உண்ணக் கூடியவை, இடைப்பட்ட அளவிலேயே உண்ண வேண்டியவை, மிகக் குறைவாக உண்ண வேண்டியவை என வகுத்துக் கொள்ளலாம்.\nவிரும்பிய அளவு உண்ணக் கூடியவை\nவிரும்பிய அளவு உண்ணக் கூடிய உணவுகள் என்று எவற்றைக் குறிப்படலாம்.\nபொதுவாக எல்லா காய்கறிவகைகளும் விரும்பிய அளவு உட்கொள்ளக் கூடியவைதான். கத்தரி, பூசணி, தர்ப்பூசணி, வெண்டி, வெள்ளரி, புடோல், பாகல், கரட், முள்ளங்கி, நோகோல், கோகிலத் தண்டு, போஞ்சி, பயிற்றை, முருங்கைக் காய், எல்லா இலை மற்றும் கீரை வகைகள், லீக்ஸ், போன்றவை.\nஒருவர் உண்ணும் ஒரு கோப்பை உணவில் அரைவாசி காய்கறிகளாக இருக்க வேண்டும். கோப்பையில் முதலில் காய்கறி உணவு வகைளால் அரைவாசி நிரப்பிவிட்டு அதன் பின்னரே சோறு இடியப்பம் புட்டு பாண் அப்பம் போன்ற உணவுகளை வைக்க வேண்டும்.\nஆனால் அதிக மாச்சத்துள்ள காய்கறிகளை (கிழங்கு வகைகள்) ஓரளவே உண்ண வேண்டும்.\nஇடைப்பட்ட அளவில் உண்ண வேண்டியவை\nவேறு சில உணவுகளை இடைப்பட்ட அளவிலேயே உண்ண வேண்டும். பொதுவாக மாப்பொருள் உணவுகளும் புரத உணவுகளும் இந்த வகையில் அடங்கும்.\nமுக்கியமாகச் சொல்ல வேண்டியது சோறு தவிர்க்க வேண்டிய உணவு அல்ல என்பதே. விரும்பினால் மூன்று வேளைகளும் சாப்பிடலாம். தவிட்டுடன் கூடிய சிவத்த அரிசிச் சோறு விரும்பத்தக்கது. ஆனால் சோற்றின் அளவானது ஒருவர் செய்யும் வேலைக்கு ஏற்பவும் நிறைக்கு ஏற்பவுமே இருக்க வேண்டும். தோட்ட வேலை போன்ற உடல் உழைப்புடன் கூடிய வேலை செய்பவர்கள் உண்ணும் அளவை விட நாற்காலியில் இருந்தபடி சொகுசு வேலை செய்பவர்களுக்கு குறைவான அளவே இருக்க வேண்டும்.\nதீட்டாத சிவத்த அரிசிச் சோறு நல்லது. புளுங்கலை விட பச்சையரிசி நல்லது. தவிடு குறைந்த அல்லது வெள்ளை அரிசிச் சோறு சாப்பிட நேர்ந்தால் அதற்கு ஏற்ப காய்கறிகளை மேலும் சற்று அதிகம் சேர்த்து உண்ண வேண்டும்.\nஇதனால் காய்கறிகளில் உள்ள நார்ப்பொருளானது உணவு ஜீரணமடைவதைத் தாமதமாக்கி குருதியில் சீனியின் அளவு திடீரென எகிறுவதைத் தடுக்கும்.\nஇடியப்பம், புட்டு, தோசை போன்ற உணவுகள் தயாரிப்பதற்கும் தவிடு நீக்காத அரிசியில் தயாரித்த மாவே நல்லதாகும். சோயா மா, குரக்கன் மா போன்றவையும் நல்லவையே, கோதுமை மாவானது தவிட்டுச் சத்து குறைவானது என்பதால் சிறந்தது அல்ல.\nஇவற்றையும் சொதி சம்பல் போன்றவற்றுடன் உண்பது நல்லதல்ல. பருப்பு, சாம்பார் அல்லது காய்கறிகளால் ஆன கறிகளுடன் சேர்த்து உண்பதே நல்லது. பாண் அல்லது கோதுமை உணவு உண்ண நேர்ந்தால் பட்டர் ஜாம் போன்ற வற்றைத் தவிர்த்து பருப்பு போன்றவற்றுடன் உண்ண வேண்டும்.\nபயறு, பருப்பு, சோயா, அவரை, கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி போன்றவற்றில் புரதமும் நார்ப்பொருளும் உள்ளதால் தினமும் உணவில் சேர்ப்பது அவசியம். ஒருநேர உணவிற்கு இவற்றை அவித்துப் பயன்படுத்தலாம். அல்லது ஏனைய உணவுகளுடன் சேர்த்தும் உண்ணலாம்.\nஉருளைக் கிழங்கு, வத்தாளைக் கிழங்கு, மரவள்ளி, பலாக்காய், ஈரப்பலா, வாழைக்காய், போன்றவை மாச்சத்து அதிகமுள்ளவையாகும். இவற்றை அதிகம் உட்கொண்டால் அதற்கு ஏற்றளவு சோறு இடியப்பம், பிட்டு போன்ற பிரதான மாப்பொருள் உணவின் அளவில் குறைக்க வேண்டும்.\nபழவகைகளும் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டியவையே. பழங்களில் நார்ச்சத்து அதிகம் என்பதால் அவை முக்கியத்துவம் பெறுகின்றன. பழச்சாறாக அருந்தும்போது நார்ச்சத்து நீங்கிவிடுகிறது. எனவே முழுமையாகச் சாப்பிடுவதே நல்லது. வாழைப்பழம், மாம்பழம், கொய்யா, பப்பாசி, அன்னாசி என யாவும் நல்லவையே. பலாப்பலம் கூட ஓரிரு சுளைகள் சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தில் சீனிச் சத்து அதிகம் என்பதால் தவிர்ப்பது நல்லது.\nஒவ்வொரு உணவோடும் ஏதாவது பழம் சாப்பிடுவது நல்லது. ஆயினும் குருதியில் சீனி அளவு மிக அதிகமாக உள்ளவர்கள் சற்றுக் குறைவாகவே பழங்களைச் சாப்பிட வேண்டும். அதேபோல சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களும் கட்டுப்பாட்டுடன் உண்ண வேண்டும்.\nமீன் நல்லது. கோழியிறைச்சில் கொழுப்பு குறைவு. இருந்தாலும் அதன் தோல் பகுதியில் உள்ள கொழுப்பை சமைக்க முன் அகற்ற வேண்டும்.\nமாட்டிறைச்சி, ஆட்டிறைச்��ி, பன்றி இறைச்சி போன்றவை கொழுப்பு அதிகமுள்ளதால் தவிர்ப்பதே நல்லது. முட்டையைப் பொருத்தவரையில் அது ஒரு பூரண உணவு. இருந்தபோதும் அதன் மஞ்சற் கருவில் கொழுப்பும் கொலஸ்டரோலும் அதிகம் என்பதால் நீரிழிவு உள்ளவர்கள் வாரத்தில் 3-4 முறை மட்டும் உண்ணலாம்.\nமிகக் குறைவாக உண்ண வேண்டியவை எவை\nஇனிப்புள்ள எதையும் மிகக் குறைவாகவே உண்ண வேண்டும். சீனியானது மிக விரைவாக குருதியில் சீனியின் அளவை அதிகரிக்கும். குளுக்கோஸ் அதைவிட வேகமாக அதிகரிக்கும். எனவே கோப்பி, தேநீர் போன்றவற்றைச் சீனி போடாமல் அருந்துவது நல்லது. இளநீரிலும் இனிப்பு இருக்கிறது. அதீதமாக அருந்துவது கூடாது. வாரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு கிளாஸ் அளவு அருந்தலாம்.\nஇனிப்பின் அளவானது சில உணவுகளில் வெளிப்படையாகத் தெரியாது மறைந்திருக்கும் ஒரு துண்டு கேக்தான் சாப்பிட்டேன். ஒரு கிளாஸ் சோடாதானே குடித்தேன் என நினைப்பீர்கள். ஆனால் அவற்றில் எவ்வளவு அதிகமாக சீனி இருக்கிறது என அறிவீர்களா\n100 கிறாம் அளவுள்ள ஒரு சொக்கிளட் துண்டில் 14 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறீர்களா\n100 கிறாம் அளவுள்ள சொக்கிலட் பிஸ்கற்றில் 11 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது. அத்தகைய தனி பிஸ்கட் ஒன்றில் சுமார் ஒன்றரைத் தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது.\nஅதேபோல 50கிறாம் அளவுள்ள ஒரு சாதாரண அல்லது பழக் கேக்கில் சுமார் 5 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது. ஐஸ்கிறீம் 100 கிராமில் 4 ½ தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது.\n‘உணவு செமிக்கயில்லை சும்மா ஒரு கிளாஸ் லெமனேட் மாத்திரம் குடித்தேன்’ என்பார்கள் சிலர். 200 மில்லி லீட்டர் அளவுகள் லெமனேட் குடித்திருந்தால் அது 3 தேக் கரண்டி சீனி குடித்ததற்கு சமனாகும்.\nகளையாகக் கிடக்கு என்று சொல்லி மோல்டற் மா வகைகள் குடிப்பவர்கள் பலருண்டு. நெஸ்டமோலட். ஹோர்லிக்கஸ், விவா எனப் பல வகை மா வகைகள் இருக்கின்றன. இவற்றில் எதையாவது குடித்தால் அதில் 2 தேக்கரண்டி சீனி சேர்ந்திருக்கிறது.\nஎனவே சீனி அதிகமுள்ள உணவுகளான ரின்பால், கேக், புடிங், ஜாம், ரொபி, சொக்கிளற், தகரத்தில் அடைக்கப்பட்ட பழங்கள், போத்தலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், மென்பானங்கள், பிஸ்கற் வகைகள், ஐஸ்கிறீம், ஜெலி போன்றவற்றறைத் தவிர்ப்பது நல்லது. நீரிழிவாளர்களுக்கு என ஜாம், கொக்கிளட் ��ோன்றவை தயாரிக்கிறார்கள். இவையும் பொதுவாக நல்லதில்லை.\nஉணவில் எண்ணெய் வகைகளை மிகக் குறைவாகவே உபயோகிக்க வேண்டும். அது தேங்காயெண்ணயாக இருந்தாலும் சரி, சோயா, சூரியகாந்தி அல்லது நல்லெண்ணை எதுவாக இருந்தாலும் சரி குறைவான அளவே உட்கொள்ள வேண்டும். அறவே எடுக்கக் கூடாது என்றில்லை.\nஆனால் எண்ணெயில் பொரித்த வதக்கிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ரோல்ஸ், பற்றிஸ், வடை, முறுக்கு, மிக்ஸர் போன்ற நொறுக்குத் தீனிகள் அனைத்திலும் மாப்பொருளும், கொழுப்பும் மிக அதிகமாக உள்ளன. அவை நீரிழிவை மோசமாக்கும். கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கும் எடை அதிகரிப்பதற்கும் காரணமாகும்.\nஇனிப்புப் போலவே கொழுப்பு அதிகமுள்ள உணவுகளிலும் கலோரி அளவு மிக அதிகம் என்பதால் நல்லதல்ல.\nஎதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது\nஉணவு முறை, எதிரொலி கேள்வி பதில், நீரிழிவு இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது மருத்துவம் | Leave a Comment »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nசின்னப் பையன்களே நீங்கள் 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது\nஆண்களில் விதைகள் இறங்காதிருக்கும் பிரச்சனை\nஉதடுகளிலும் அதனருகிலும் கொப்பளங்கள் பல்லி எச்சம் இட்டதா\nகாதுத் தோடு போடும் துவாரப் பிரச்சனைகள்\nசுயஇன்பம் - கெட்ட வார்த்தை, ஆபத்தான செயலும் கூடவா\nஅழகு தேமல், அழுக்குத் தேமல், வட்டக் கடி - சில சரும நோய்கள்\nஅண்மைய பதிவுகள்: முருகானந்தன் கிளிக்குகள்\nஇரு சிறகுள்ள உயிருள்ள விமானம்\nஅனுபவம். சிறந்த வலைப் பதிவாளர்\nஇருதய பை பாஸ் சர்ஜரி\nகுருதிச் சீனியின் அளவு குறைதல்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nநாட்பட்ட சுவாசத் தடை நோய்\nவயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்\nவருடாந்த பொதுக் கூட்டம் 2009\nவெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்\nUncategorized அனுபவம் ஆஸ்த்மா இலக்கிய நிகழ்வு உணவு முறை உளவியல் எதிரொலி கேள்வி பதில் கவிதை குறுந்தகவல் சஞ்சிகை அறிமுகம் சமகாலம் சினிமா சிறுகதைத் தொகுப்பு டொக்டரின் டயறி தடுப்பு முறை தொற்றுநோய் நகைச்சுவை நிகழ்வுகள் நீரிழிவு நூல் அறிமுகம் நூல் வெளியீடு படத்தில் நோய் பாலியல் புகைப்படங்கள் மணிவிழா மருத்துவம் முதுமை மூட்டுவலி வருடாந்த பொதுக் கூட்டம் 2009 விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9/", "date_download": "2019-04-24T18:32:59Z", "digest": "sha1:NXHMW6RWMW2K2XYFIPA2IROCJTZZDR33", "length": 6642, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "மைத்ரிபால சிறிசேன Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் மைத்ரிபால சிறிசேன\nகண்பார்வையற்ற மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதி\nபதவியேற்றார் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர\nநீடிக்கப்பட்டுள்ளது நாடாளுமன்றம் கலைப்புக்கான இடைக்கால தடை உத்தரவு\nபொதுத் தேர்தலை நடத்தக்கோரி கையொப்பம் திரட்டும் போராட்டம்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளை\nஜனாதிபதி மைத்ரியின் அதிரடி அறிவிப்பு\nஇலங்கைக்கான 4 புதிய இராஜதந்திரிகள் நியமனம்\nஈரான் ஜனாதிபதியை இன்று சந்திக்கின்றார் மைத்திரி\nஇலங்கைக்கு உதவிசெய்ய தயார் – ஜப்பான்\nசட்டம், ஒழுங்கு இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே நியமனம்\nசுதந்திர கட்சிக்கு புதிய இணைப்பாளர்கள் நியமனம்\nவட கொரியாவின் அட்டுழியத்தை அடக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள்\nஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியுடன் JVP மற்றும் UNP செயற்பாட்டாளர்கள் இணைந்துகொண்டனர்\nகட்டார் சென்ற ஜனாதிபதி மன்னர் சேய்க் அப்துல்லா பின் அஹமட் பின் காலீபா அல்...\nஇலங்கைக்கு தேவையான சகல உதவிகளையும் வழங்க தயாா் – அந்தோனியோ குட்டரஸ்\nஜனாதிபதி, பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சருக்கிடையில் சந்திப்பு\n‘சூழல் புனிதமானது’ என்ற நிகழ்ச்சித்திட்டம் – ஜனாதிபதி தலைமையில்\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ரஷ்யாவின் இராணுவ வீரர்களின் தூபிக்கு மலர் அஞ்சலி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/41116-today-manikavasagar-s-gurupooja-the-man-who-sang-thirumemba-today.html", "date_download": "2019-04-24T18:55:17Z", "digest": "sha1:KTXOT6OGBHWBIZT44NALXRLDAR4ZX2R7", "length": 16311, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "திருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகர் குருபூஜை இன்று | today manikavasagar's gurupooja , the man who sang Thirumemba today", "raw_content": "\nமோடி ஆட்சி முடிவுக்கு வருகிறதா\nமாஸ் காட்டிய டிவில்லியர்ஸ், ஸ்டொனியிஸ்; ஆர்சிபி 202 ரன்கள் குவிப்பு\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n’டிக்-டாக்’ செயலிக்கு தடை நீக்கம், ஆபாச வீடியோக்களை பதிவேற்றக் கூடாது: நீதிமன்றம் எச்சரிக்கை\nதிருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகர் குருபூஜை இன்று\nஇன்று 16.07.2018 ஆனி மாதம் 32ம் தேதி, திங்கட்கிழமை. மகம் நட்சத்திரம். நாயன்மார்கள் நால்வரில் ஒருவரான ஸ்ரீ மாணிக்கவாசகர் குருபூஜை நாள். திருவண்ணாமலையில் மாணிக்கவாசகருக்கு தனி ஆலயம் உள்ளது. கிரிவல பாதையில் வருணலிங்கம் அருகே அடிஅண்ணாமலை ஆலயத்திற்கு செல்லும் பாதை திருப்பத்தில் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது. திருவண்ணாமலை தலத்தில் திருவெம்பாவை பாடல்களை இயற்றினார் மாணிக்கவாசகர். திருவண்ணாமலையில் எத்தனையோ மகான்கள் தங்கள் திருவடிகளை பதித்து சேவை புரிந்த போதிலும்கூட மாணிக்கவாசகருக்கு தனி இடம் அமையக் காரணம் இதுவே.\n1. நமச்சிவாய வாழ்க என தொடங்கும் சிவபுராணம், 2. அற்புதப் பத்து, 3. அதிசயப்பத்து, 4.குழைத்த பத்து, 5. சென்னிப் பத்து, 6. ஆசைப் பத்து, 7. வாழப்பத்து, 8. அடைக்கலப் பத்து, 9. செத்திலாப் பத்து, 10. புணர்ச்சிப் பத்து, 11. அருட்பத்து, 12. திருவார்த்தை, 13. எண்ணப் பதிகம்,14. திருவெண்பா (பண்டாய நான்மறையும் இதில் சேர்க்கப்பட்டது), 15. திருப்பள்ளியெழுச்சி, 16. திருவேசறவு, 17. ஆனந்த மாலை, 18. உயிருண்ணிப்பத்து, 19. பிரார்த்தனைப் பத்து, 20. திருப்பாண்டிப் பதிகம், 21. திருச்சதகம், 22. நீத்தல் விண்ணப்பம், 23. திருப்புலம்பன், 24. பிடித்த பத்து ஆகியவற்றை படைத்தார் மாணிக்கவாசகர்.\nபாண்டிய நாடு, சோழ நாடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆலயங்களில் இந்த பாடல்களை அவர் பாடி இருந்தார். அங்கு தல யாத்திரை முடித்து விட்டு விருத்தாசலம் வழியாக திருவண்ணாமலைக்கு சென்றார். திருவண்ணாமலை கிரிவல பாதையில் இருக்கும் அடி அண்ணாமலையில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தங்கியிருந்தார்.\nஅப்போதுதான் அவர் சிவபெருமானின் பெருமையை சொல்லும் திருவெம்பாவை பாடல்களை இயற்றினார். சிவபெருமான் திருவண்ணாமலையில் அடியும் முடியும் காண முடியாதபடி மலையாக வீற்றிருப்பதை உணர்த்தும் வகையில், “ஆதியும் அந்தமும் இல்லா அருப்பெரும் ஜோதியே” என பாடினார். அவர் மார்கழி மாதத்தில் இந்த பாடல்களை பாடினார்.\nவைணவத்தில் மார்கழி மாதம் ஆண்டாள் திருப்பாவை பாடல்களை பாடியப்படி தனது தோழியர்களுடன் ஆற்றுக்கு குளிக்க செல்வதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதுபோல சைவத்தில் சிவபெருமானை பெண்கள் மார்கழி மாதம் புகழ்ந்து பாடுவதற்காக மாணிக்கவாசகர் திருவெம்பாவை படைத்தார்.\nஆதி அண்ணாமலை ஆலயத்தின் அருகே தீர்த்தக்குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்துக்கு மாணிக்கவாசகர் தீர்த்தக்குளம் என்று பெயர். 9-ம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் வாழ்ந்த பெண்கள் அந்த தீர்த்தக்குளத்தில் நீராடி இயற்கை உணவுகளை மட்டுமே சாப்பிட்டு “பாவை நோன்பு” இருப்பது வழக்கமாகும். அந்த பெண்கள் சிவபெருமானின் சிறப்புகளை பாட வேண்டும் என்பதற்காகவே மாணிக்கவாசகர் திருவெம்பாவையை படைத்தார்.\nதிருவண்ணாமலையில் உள்ள பெண்கள் திருவெம்பாவை பாடி அண்ணாமலையாரை துதித்தனர். அந்த பாடல்களை கேட்டு சிவபெருமானும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். உள்ளம் உருகிய அவர் மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்தார். அவர் காட்சி கொடுத்த இடத்தில்தான் திருவண்ணாமலையில் தற்போது அவருக்கான ஆலயம் கட்டப்பட்டுள்ளது.\nமாணிக்கவாசகர் குரு பூஜை நாளான இன்று திருவண்ணாமலை திருக்கோயிலில் திருவெம்பாவை பாடல்களை பாடுவார்கள். ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் மாணிக்கவாசகருக்கு தீபாரதனை காட்டப்படும். இந்த பூஜையில் பங்கேற்றால் அபரிமிதமான பலன்களை பெறலாம். அன்றைய தினம் மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையை அந்த தலத்தில் அமர்ந்து பாடி சிவனையும், பார்வதியையும் வழிபட்டால் உடனே திருமணம் கைகூடும். திருமணம் ஆன பெண்களுக்கு வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும் என்பது ஐதீகமாகும்.\nமாணிக்கவாசகர் தமிழ்நாட்டில் எத்தனையோ தலத்துக்கு சென்று இருந்தாலும் திருவண்ணாமலை தலத்தில் அவர் இருந்த நாட்கள் தனித்துவம் வாய்ந்தவை. திருவெம்பாவை உருவாக அந்த நாட்கள்தான் காரணமாக இருந்தன. எனவே மாணிக்கவாசகர் குரு பூஜை தினத்தன்று திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபடுவதோடு மாணிக்கவாசகரையும் வழிபட்டால் வாழ்க்கை வளமாகும்.\nஓம் நாதன் தாள் வாழ்க....\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஜாதகத்தில் எந்த திசை நடந்தால், எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்\nமஹாபாரத கதை - வீழ்ச்சியைத் தரக்கூடிய மிக மோசமான எதிரிகள்\nதேவர்கள் வாசம் செய்யும் பஞ்சகவ்யம்\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவாத நோய் நீங்க இந்தத் திருத்தலம் வாருங்கள்\nதிருவாசகம் அருளிய மாணிக்க வாசகர் வரலாறு\nதிருவாசகம் அருளிய மாணிக்க வாசகர் வரலாறு\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nஇலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம்\n4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னம்\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபட்டதாரிகளுக்கு பாதி விலையில் வீடு வழங்கும் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/mersal-movie-audio-launch-stills/", "date_download": "2019-04-24T18:20:05Z", "digest": "sha1:LYLHSRRG2CPYXVZ7E3CZX6RCEEWNAZLB", "length": 3452, "nlines": 55, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "Mersal Movie Audio Launch Stills -", "raw_content": "\nPrevதீ காயத்தால் புறக்கணிப்பட்ட பெண்களை கெளவரவித்த ‘காஸ்மோக்ளிட்ஸ்’ விருது\nNext‘மதுரவீரன்’ ட்ரெய்லருக்கே ‘படத்தை வாங்கிய விநியோகஸ்தர்\nமணல் மாஃபியா டாக்டர் இளவரசனின் தகிடுதத்தங்கள்…\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde’ஐ துவக்கி வைத்தார் சினேகா..\nசினிமா நிருபர் செய்யாறு பாலுக்கு ‘எம்ஜிஆர் – சிவாஜி’ விருது -V4 அவார்ட்ஸ் 2019\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்\nஒன் உசிரு காத்துல’ எஸ்.ஜானகி பாடிய பாடல்\nமோகன்லால் மகனுடன் ஜோடி போட்ட திவ்ய நடிகை\n“சினிமாவைக் காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு\n’நெடு நல் வாடை’ டீசர்\nபல சவால்களோடு பரபரப்பான இறுதிக் கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கி���ப்’\nஏகாந்தம் அழைக்குதே பாடல்- கடமான் பாறை அப்டேட்ஸ்\nபுதுமுக நடிகர் சத்யாவுக்கு நல்லிரவில் அதிர்ச்சியளித்த சிம்பு\nசிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியது..\n’பரதேசி’ ’அரவான்’ வரிசையில் ’ழகரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://99land.com/property/land-for-sale-in-villupuram/", "date_download": "2019-04-24T18:21:41Z", "digest": "sha1:A3B3QU3CDYHRTFQ75QHPTIRCLM4SAVAT", "length": 5884, "nlines": 121, "source_domain": "99land.com", "title": "Land for Sale in Villupuram - 99LAND.com", "raw_content": "\nவிழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் – தவணை முறையில் DTCP அனுமதி பெற்ற வீட்டுமனைகள்\n600 ச.அடி மனையின் விலை ரூ.2,10,000/- மட்டுமே.\nதவணை முறைகளின் வகைகள் :\n1. மாத தவணை 2. வார தவணை 3.தினத்தவணை\nவார தவணையும் தினத்தவனையும் வியாபாரிகளுக்கு மட்டுமே பொருந்தும்.\n1 : மாதத்தவணை = மாதம் தோறும் ரூ.5000/- வீதம் 40 மாதங்கள் செலுத்த வேண்டும்.\n2 : வார தவணை = வாரம் தோறும் ரூ.1500/- வீதம் 140 வாரங்கள் செலுத்த வேண்டும்.\n3 : தினத்தவணை = தினம்தோறும் ரூ.200/- வீதம் 1050 நாட்களுக்கு செலுத்த வேண்டும்.\nபத்திர பதிவு : மொத்த பணமும் கொடுத்து பத்திர பதிவு செய்பவர்களுக்கு பத்திர பதிவு இலவசம்.\nதவணை முறையில் வாங்குவோருக்கு 70 % தொகை கட்டி முடிக்கப் பட்டதும் பத்திர பதிவு செய்து கொடுக்கப் படும். பத்திர பதிவுக்கான செலவை மனையை வாங்குவோரே ஏற்க வேண்டும்.\nமனையின் சிறப்புகள் : –\n1. மனையிலேயே வீடுகள் கட்டப் பட்டு வருகின்றன\n2. மனையை சுற்றிலும் கம்பி வெளி அமைக்கப் பட்டு பாது காக்கப் படுகிறது.\n3. மனை முழுவதும் 30 மற்றும் 23 அடி அகலமுள்ள தார் சாலைகள்\n4. மனை முழுவதும் நிழல் தரும் மரங்கள்\n5. மனை முழுவதும் தெருமின் விளக்குகள்\n6. EB – இணைப்புகள் மனைக்குள்ளேயே\n7. குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா\n8. மிக விரைவில் மனைக்கு அருகில் CBSE பள்ளி வரவிருக்கிறது.\nமேற்காணும் வசதிகளின் காரணமாக மனையின் மதிப்பு 3 ஆண்டுகளில் உயரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.\nநமது மனை விக்கிரவாண்டி பேருந்து நிலையத்திலிருந்து 2 கே.மீ தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிட தக்கது.\nஇடைக்கழிநாடு – ECR – கடப்பாக்கத்தில் தவணை முறையில் DTCP வீட்டு…\tMore Details\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA-3/", "date_download": "2019-04-24T17:49:34Z", "digest": "sha1:K5DKFUNJ6SPPXWLBU7CXTPYQBFGIM3RJ", "length": 23053, "nlines": 125, "source_domain": "moonramkonam.com", "title": "குருப் பெயர்ச்சி அக்டோபர் 2018 மிதுன ராசி » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகுருப் பெயர்ச்சி பலன்கள் – அக்டோபர் 2018 கடக ராசி குருப் பெயர்ச்சி பலன்கள் அக்டோபர் 2018- ரிஷப ராசி\nகுருப் பெயர்ச்சி அக்டோபர் 2018 மிதுன ராசி\nகுருப் பெயர்ச்சி அக்டோபர் 2018 மிதுன ராசி :\nகுரு பகவான் வாக்கிய சித்தாந்தப்படி, விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18-ம் தேதி 4.10.18 இரவு 10 மணிக்கு விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சியாகி 28.10.19 வரை விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். திருக்கணித சித்தாந்தப்படி 11.10.18 முதல், 4.11.19 வரை என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.\nஇந்த வருடம் அக்டோபர் மாதம் 11-ம் தேதியன்று குருப்பெயர்ச்சி நிகழும்போது குரு உங்கள் ராசிக்கு 6-ம் இடமாகிய கன்னியில் சஞ்சரிப்பதால், இது யோகமான சஞ்சாரம் என்று சொல்ல முடியாது. இந்த சஞ்சாரத்தினால், சில பாதிப்புகள் தோன்றலாம். எதுவும் உங்கள் ஜாதகப்படி அமையும் என்பதால், அதையும் கணக்கில் கொள்ளுங்கள். சிலருக்கு கடன் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக அவமானங்களும் , மனக் கவலையும் சூழ்ந்தபடியே இருப்பர். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையாக இருந்தாலும்கூட அவர்களுடைய கவலைகள் உங்களை வாட்டிக்கொண்டே இருக்கும். சிலரது குடும்பத்தில் ஏற்படும் சுபநிகழ்ச்சிகளுக்காக பணம் திரட்ட முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். உங்களுக்காகவோ உங்களுடைய பிள்ளைகளுக்காகவோ வேலை வாய்ப்புக்காகவோ வேறு ஏதாவது முயற்சிகளுக்காகவோ யாரையாவது நம்பி முன்கூட்டியே பணம் கொடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும். கொடுத்த பணமும் திரும்ப கைக்கு வராது. அதனால், இது போன்ற விஷயங்களுக்கு இது ஏற்ற தருணம் அல்ல. எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இழப்புகளைத் தடுத்துக்கொள்ளலாம்.\nபொதுவாக உங்கள் மனத்தில் விரக்தி குடிகொண்டிருக்கும். எந்த விஷயத்திலும் விரைவாக முடிவெடுக்க முடியாமல் மதி மயக்கம் ஏற்படும். அப்போது மனதை ஒருநிலைப்படுத்தி நிதானமாக முடிவெடுப்பது நல்லது. இந்த நிதானம் தவறாக முடிவெடுப்பதைத் தவிர்த்து உங்களை அந்த விஷயத்தில் காப்பாற்றும். தேவையற்ற விஷயங்களிலும் அடுத்தவ்ர் விஷயங்களிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிரிகளாலும், போட்டியாளர���களாலும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு கல்லீரல், கணையம்,மற்றும் கண்களிலும் கோளாறு ஏற்படும். மயக்கம் கிறுகிறுப்பு , போதை வஸ்துக்களின் பழக்கமும் ஏற்படும். எனவே ஏதாவது தீய பழக்கவழக்கங்கள் இருப்பின், இந்த ஆண்டு முழுவதும் விட்டுவிடுவது நல்லது. அப்போதுதான் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.\nஇப்போது உங்களுக்கு ‘குருபலம்’ இருக்காது. திசா புத்திப்படி இருந்தாலும், அது சுபபலனாக இருக்காது. எனவே திருமணத் தடங்கல்கள் ஏற்படும். திருமணம் தள்ளிப்போகும். குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தை பிறக்கும் யோகம் அமையாது. பிள்ளைகள் வழியிலும் உங்களுக்கு நிம்மதியான சூழ்நிலை இருக்காது. பிள்ளைகள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்காது. அவர்களுடைய வேலை வாய்ப்பும் இழுபறியாகவே இருக்கும். நல்ல நிலையில் உள்ள பிள்ளைகள்கூட உங்களைக் கவனிக்கமாட்டார்கள். மனைவி பேச்சைக் கேட்டுக்கொண்டு, உங்களை அலட்சியம் செய்துவிட்டு, மனைவி வீட்டோடு போய்விடக்கூடிய சூழ்நிலையும்கூட ஏற்படும். பிள்ளைகள் வழியில் மனக்கவலைதான் மிஞ்சும்.\nவாழ்க்கைத் துணையின் உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துக்கொள்வது நல்லது. நண்பர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் பார்த்துக்கொண்டால்தான் நட்பு பகையாக மாறாமல் தடுக்கலாம்.\nபணம் வரும் வழி அத்தனை எளிதாக இருக்காது. தொழில், வியாபாரம் மந்தமாக இருப்பதனால் இந்த பொருளாதார மந்தநிலை ஏற்படும். உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டியவர்கள் கொடுக்காமல் கால தாமதப்படுத்துவார்கள். ஆனால், நீங்கள் கொடுக்க வேணடிய பணத்தை, கொடுத்தவர்கள் உங்களைத் துரத்தித் துரத்தி வந்து உங்களைப் பணம் கேட்பார்கள். பண விஷயத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்தால் நீங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகும். நாணயமற்றவர் என்ற அவப்பெயர் வரக்கூடும். குறைவான வருமானத்தால், குடும்பத்தாரின் அவசியமான தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் போகும். அதன் காரணமாக குடும்பத்தினருக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு கருத்து வேறுபாட்டில் முடியும். எனவே சமாதானப்படுத்தும் விதமாகப் பேசவேண்டும. அதை விட்டுவிட்டு உங்கள் நிலைமையை யாரும் புரிந்துகொள்ளவில்லையே என்ற ரீதியில் பேச ஆரம்பித்தால், சண்டைதான் வரும்.\nஉங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய நீங்கள் பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். உங்களிடம் உதவி பெற்றுவரும் நண்பர்களும் உறவினர்களும்,இப்போது உங்களுக்கு உதவ முடியாமல் போகும். அவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு உங்களைவிட்டு விலகிப் போவார்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகும் சூழ்நிலைகள் அடிக்கடி உருவாகலாம். சிலருக்கு விருப்பமில்லாத பணிமாற்றம் ஏற்படலாம். சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமாக செயல்படுவார்கள். வரவேண்டிய பணிஉயர்வுகள் தாமதப்படலாம். வீடு வாகனங்கள் விரயச் செலவைக் கொடுக்கும். உங்கள் மதிப்பும் புகழும் குறையக்கூடும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவி கிடைக்காமல் போகும்.\nதந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளால் சில தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் படிப்பு, வேலை வாய்ப்பு முதலியவற்றில் சில தடைக்ள் ஏற்படலாம். இந்த காலம் முடிந்த பிறகுதான் குறைகள் நீங்கும். குலதெய்வ வழிபாட்டில் தாமதம் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் சிலருக்கு விலல்ங்க விரயங்கள் ஏற்ப்டலாம். உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கைகொடுக்க முடியாமல் போகும்.\nபிரதோஷ காலங்களில் சிவன் கோவிலுக்குச் சென்று சிவனை வழிபட்டால், தீய பலன்கள் வெகுவாகக் குறையும்.\nகுரு பார்வைகளால் சிற்சில நன்மைகள் கிடைக்கவும் வழி தெரிகிறது. ஒரு பார்வை ஜீவன ஸ்தானத்தில் பதிவதால், தொழில், உத்தியோகம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஓரளவு குறையும். இரண்டாவது சுபப் பார்வை விரய ஸ்தானத்தில் பதிவதால், செலவுகள் அதிகமாகும். இதன்மூலம் உங்கள் சுக போகங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி, வசதியான வாழ்வுக்கு அடிகோல முடியும். மூன்றாவது சுபப் பார்வை உங்கள் குடும்ப-வாக்கு ஸ்தானத்தில் பதிவதால், குடும்பத்து செலவுகளுக்குத் தேவையான பண வரவு ஓரளவுக்கு கை கொடுக்கும்.\nகுரு பகவான் 10.4.19 முதல் 6.8.19 வரை 119 நாட்கள் வக்கிர கதியில் சஞ்சரிக்கிறார்.\nஇச் சமயத்தில் உங்களுக்கு நற்பலன்களே நிகழும். அறிவுள்ள யோசனைகளும், புத்திசாலித்தனமான நடவடிக்கைகளும் வெளியே தெரிய வரும். பிள்ளைகள் படிப்பில் ஜொலிப்பார்கள். இதனால், நீங்கள் ஸ்பெகுலேஷன் , சூதாட்டம் முதலிய ���ுறைகளில் ஈடுபடக்கூடாது. ஸ்பெகுலேஷனில் மிகச் சொறப லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் இறங்கலாம் உங்கள் செயல்பாடுகளும் முயற்சிகளும் மகிழ்ச்சியளிக்கும். மகிழ்ச்சி தரும். பொழுதுபோக்கு அம்சங்களிலும் ஈடுபடுவீர்கள். குழந்தைகளுடன் ஈடுபாடு, அன்பு, பாசம் என்று அனைத்தும் மகிழ்வளிக்கும். எதை எப்போது எப்படி செய்யவேண்டும் என்று யோசித்து செய்து பலனடைவீர்கள்.\nவியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தி கோவிலுக்குச் சென்று, கொண்டக்கடலை மாலையும், மஞ்சள் மலர் மாலையும் சாத்தி வழிபட்டால், துன்பம் விலகும்.\n[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]\nதொண்டைத் தொற்றைத் தடுக்கும் முறைகள்\nபாதாம் பர்பி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 24.3.19 முதல் 30.3.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபுத்தாண்டு பலன்கள்-- 2019- 2020–விராகி வருஷம் மேஷ ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன் விராகி வருஷம் 2019-2020 ரிஷப ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விராகி வருஷம் 2019 -2020 மிதுன ராசி\nபுத்தாண்டு பலன்கள்-2019-2020 விராகி வருஷம் கடக ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விராகி வருஷம்—2019-2020 சிம்ம ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விராகி வருஷம்- 2019-2020 கன்னி ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/34%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4/", "date_download": "2019-04-24T18:20:59Z", "digest": "sha1:N4DDE5S2PWSMC6C6PYARSDJ2DZXCGEFJ", "length": 10967, "nlines": 134, "source_domain": "www.trttamilolli.com", "title": "34வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.ரவி ரஞ்சி தம்பதிகள் (10/06/2018) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n34வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.ரவி ரஞ்சி தம்பதிகள் (10/06/2018)\n34வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.ரவி ரஞ்சி தம்பதிகள் (10/06/2018)\nதாயகத்தில் திருநெல்வேலியை பிறப்பிடமாகக் கொண்ட லண்டனில் வசிக்கும் Dr.ரவி ரஞ்சி தம்பதிகள் 10ம் திகதி ஜூன் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தங்களது 34வது ஆண்டு திருமணநாளை தனது இல்லத்தில் பிள்ளைகள் சஞ்சீவன் ரஜீவனுடன் இணைந்து கொண்டாடுகின்றார்கள்.\nஇன்று 34வது ஆண்டு திருமணநாளை கொண்டாடும் ரவி ரஞ்சி தம்பதிகளை அன்பு பிள்ளைகள் சஞ்சீவன் ரஜீவன், ரவி அவர்களின் அம்மா, தம்பி, ம���்சாள், பெறாமக்கள், ரஞ்சி அவர்களின் அண்ணாமார், அண்ணிமார், தம்பி,மச்சாள், மருமக்கள்\nமற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் அருளோடு 16 செல்வங்களும் பெற்று தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.\nஇன்று 34வது ஆண்டு திருமணநாளை கொண்டாடும் ரவி ரஞ்சி தம்பதிகளை எல்லா செல்வங்களும் பெற்று தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்கவென TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் வாழ்த்துகின்றார்கள்.\nஇன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் ரஜீவன் சஞ்சீவன் அவர்கள் இருவருக்கும் எமது நன்றிகள்.\nPrevious திருமண வாழ்த்து – கார்த்திக் & சபினா (26/05/2018)\nNext திருமண வாழ்த்து – இராஜதேவன் & பிராப்தனா (11/06/2018)\nதிருமண வாழ்த்து – சிவகரன் & மிதுலா (11/02/2019)\nதிருமண வாழ்த்து – நிதர்சன் & தாரணி (27/10/2018)\nதிருமண வாழ்த்து – ராஜ்குமார் & அகிலா (22/09/2018)\nதிருமண வாழ்த்து – கோகிலன் & நர்மதா (22/08/2018)\nதிருமண வாழ்த்து – சுரேஷ் சுகுந்தா தம்பதிகள் (17/08/2018)\nதிருமண வாழ்த்து – சுதன் & கார்த்திகா தம்பதிகள் (23/06/2018)\nதிருமண வாழ்த்து – இராஜதேவன் & பிராப்தனா (11/06/2018)\nதிருமண வாழ்த்து – கார்த்திக் & சபினா (26/05/2018)\nதிருமண வாழ்த்து – குகேந்திரன் & சினோஜா (06/05/2018)\nதிருமண வாழ்த்து – ரதீஸ்குமார் & ஜானுஜா (30/03/2018)\n42வது ஆண்டு திருமண வாழ்த்து – திரு.திருமதி.செல்வராஜா மகேஸ்வரி தம்பதிகள் (02/10/2017)\nதிருமண வாழ்த்து – விஷ்ஷத் & அஷ்வினி (26/08/2017)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – ஜெகதீஸ்வரன் செல்வராணி தம்பதிகள் (27/06/2017)\n25ம் ஆண்டு திருமண வாழ்த்து – அன்ரனி & வெனிற்றா தம்பதிகள் (10/06/2017)\nதிருமண வாழ்த்து – சாரதி & ஜெனிபர் (21/05/2017)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nதிருமண வாழ்த்து – அஜசந்துரு & பைரவி (12/09/2016)\nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் 24/04/2019\nஇந்த ஆண்டில் காஷ்மீரில் 69 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரயிலில் ��யணம் 24/04/2019\nஉயிர் தீயாகம் செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு 24/04/2019\nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்\nஇந்த ஆண்டில் காஷ்மீரில் 69 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரயிலில் பயணம்\nஉயிர் தீயாகம் செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-04-24T18:14:42Z", "digest": "sha1:44PTDXCJHCPJX3E3RDYVFGGPZWIRT775", "length": 4739, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வெற்றிலைபாக்கு மாற்று | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் வெற்றிலைபாக்கு மாற்று\nதமிழ் வெற்றிலைபாக்கு மாற்று யின் அர்த்தம்\nவெற்றிலை, பாக்கு, பழம் போன்றவை உள்ள தட்டுகளைப் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்வதன் மூலம் திருமணத்தை நிச்சயித்தல்.\n‘அடுத்த மாதம் அமாவாசைக்குப் பிறகு வெற்றிலைபாக்கு மாற்றிக்கொள்ளலாமா\n‘பெண் பிடித்துப்போய்விட்டால் அப்போதே வெற்றிலைபாக்கு மாற்றிக் கொண்டுவிடலாம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:50:48Z", "digest": "sha1:YQVMBGTFHMHNXJ43KNOFA6CPDMJ4AFWT", "length": 7061, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலவசமென்பொருள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலவசமென்பொருள் அல்லது விலையிலிமென்பொருள்(Freeware) என்��து கட்டணம் எதுவும் தராமல், பிறரின் மென்பொருளை தங்களது பயன்பாட்டிற்கு பெறுவது ஆகும். இது கட்டற்ற(Free) மென்பொருளில் இருந்து மிகவும் வேறுபட்டது ஆகும். ஏனெனில், பெரும்பாலும், இத்தகைய மென்பொருட்களின் அதன் உரிமை, அதன் உருவாக்குனருக்கே சொந்தமானது ஆகும்.[1] [2] [3] இலவச மென்பொருளின் மூலநிரலையும், நாம் பெற இயலாது. 1982 ஆம் ஆண்டு இதனை, அமெரிக்க மென்பொருளாளர்(Andrew Cardozo Fluegelman) உருவாக்கினார்.[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஏப்ரல் 2018, 16:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/dmk-chief-mk-stalin-campaigns-for-h-vasantakumar/", "date_download": "2019-04-24T18:17:16Z", "digest": "sha1:HFAJH73FKLNDFFFZDQ7U3BLRW2GTG4A4", "length": 19631, "nlines": 115, "source_domain": "www.cafekk.com", "title": "நாகர்கோவிலில், நேற்று எச்.வசந்தகுமாருக்கு ஆதரவு திரட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு! - Café Kanyakumari", "raw_content": "\nநாகர்கோவிலில், நேற்று எச்.வசந்தகுமாருக்கு ஆதரவு திரட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகன்னியாகுமரி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் எச்.வசந்தகுமாருக்கு எம்.எல்.ஏ விற்கு ஆதரவு திரட்டும் பொதுக்கூட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.\nஎந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட நிலையிலும், ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் , நாங்கள் எப்போதும் மக்களோடு இருக்கக்கூடியவர்கள் என்ற உரிமையோடு ஓட்டு கேட்க வந்திருக்கிறோம். ஆகவே நீங்கள் மிகப்பெரிய வெற்றியை தேடித்தருவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தில் இருக்கக் கூடியவர்களுக்கும் இருக்கிறது. ஏற்கனவே நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இந்த மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் நமது அணிதான் வெற்றி பெற்றிருக்கிறது. அதுவே சாட்சியாக நமது வெற்றிக்கு அடையாளமாக எடுத்துக்காட்டுக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் நிச்சயம் அது மிகையாகாது.\nதிருவள்ளுவருக்கு 133 அடியில் உலகமே வியந்து பார்க்கும் வகையில் நம்முடைய தமிழ் சிற்பி மறைந்த தி.மு.க. தலைவ���் கருணாநிதி சிலை வைத்த கன்னியாகுமரிக்கு நான் வந்திருக்கிறேன். அந்த வள்ளுவருக்கு உங்கள் சார்பில் இந்த மேடையில் இருந்து நான் என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.\nதலைவர் கருணாநிதி நம்மோடு இருந்திருந்தால் இந்நேரம் அவர் இந்த மேடைக்கு வந்திருப்பார். உங்களிடத்தில் ஆதரவு கேட்டிருப்பார். வசந்தகுமாரை வெற்றிபெற வையுங்கள், கை சின்னத்தில் ஆதரவு தாருங்கள் என்று உங்களிடம் கேட்டிருப்பார். மேடையில் அனைவரின் பெயரையும் கூறிவிட்டு, நிறைவாக இங்கு குழுமியிருக்கிற உங்களை எல்லாம் பார்த்து கரகரத்த குரலில், காந்த குரலில் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே என அழைத்திருப்பார். காஞ்சி தந்த வள்ளுவன், அண்ணாவுக்கு அருகில் இன்று அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு பதிலாக, அவருடைய மகனாக ஸ்டாலின் உங்களிடத்தில் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். கருணாநிதிக்கு பதிலாக என்று நான் சொல்லக்கூடாது. அவருக்குப்பதிலாக யாரும் வரமுடியாது. இருந்தாலும் அவரது வார்ப்பாக, அவரால் அனுப்பி வைக்கப்பட்ட ஸ்டாலினாக உங்களிடத்தில் வாக்கு கேட்க நான் வந்திருக்கிறேன்.\nஇன்றைக்கு நாம் வாக்கு கேட்கிறோம். ஏற்கனவெ ஆட்சி, அதிகாரம் என்ற பொறுப்பில் இருந்தபோது தி.மு.க.வாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு என்னென்ன பணிகளை, காரியங்களை நிறைவேற்றியுள்ளோம். மீண்டும் பொறுப்புக்கு வந்தால் என்னென்ன செய்யப்போகிறோம் என்னென்ன திட்டங்களை செய்யப்போகிறோம் என்று எடுத்துச் சொல்கிறோம்.\nஅதே நேரத்தில் மத்திய, மாநில ஆட்சிகளில் இருப்பவர்கள் ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டை எப்படி எல்லாம் குட்டிச்சுவராக்கிக்கொண்டிருக்கிறார்கள். எந்த அளவுக்கு லஞ்சம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. ஊழல் இன்று மலிந்துபோய் உள்ளது. எங்கு பார்த்தாலும் கரெப்சன், கலெக்சன், கமிஷன் என்ற நிலையில் இந்த இரு ஆட்சிகளும் இருந்து கொண்டிருக்கிறது. இதை ஆதாரங்களோடு, ஏதோ வாய்க்கு வந்தபடியல்ல, புள்ளிவிவரத்தோடு இந்த தேர்தல் பிரசாரத்தில் எடுத்துச் சொல்கிறோம்.\nஆனால் அதே நேரத்தில் நம்மை எதிர்க்கிற கட்சிகள், வேட்பாளர்கள், எதிர்க்கிற அமைப்புகள் எப்படி பிரசாரம் செய்கிறார்கள் என்று சொன்னால் மத்தியில் இருக்கக்கூடிய ஆட��சி ஐந்து ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிற ஆட்சி. மாநிலத்தில் இருக்கிற ஆட்சி எட்டு ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிற ஆட்சி. அவர்கள் தங்களது ஆட்சிகளில் மக்களுக்கு என்ன செய்தோம் என்பதை எடுத்துச் சொல்லி வாக்கு கேட்க வேண்டும். ஆனால் அவர்களால் சாதனைகளை எடுத்துச்சொல்ல முடியவில்லை.\nகாரணம், சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். ஆக எதுவும் இல்லை. அதற்கு நேர்மாறாக நம்மை விமர்சிக்கின்றர் , தாக்கிப்பேசுகிறர், தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி பேசுகிற நிலையில்தான், மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. ஆட்சியில் இருப்பதைப்போல நம்மைப்பார்த்து விமர்சனம் செய்கிறார்கள். அதுதான் விந்தையிலும் விந்தையாக, வேடிக்கையாக இருக்கிறது.\nதி.மு.க. மத்தியில் அங்கம் வகித்த நேரத்தில் எதாவது செய்தார்களா என கேட்கிறார்கள். நீங்களும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நான் சிலவற்றை அடையாளம் காட்ட விரும்புகிறேன். குறிப்பாக மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்று வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, அவரது ஆட்சி காலத்தில் அங்கம் வகித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி போராடினார்.\nஅதன்பிறகு பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயர், உள்நாட்டு விமான நிலையத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டது.\nதமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து, சென்னை துறைமுகம் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், 90 ரெயில்வே மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், சேதுசமுத்திர திட்டம். சென்னை அருகே ஓரகடத்தில் தேசிய ஆட்டோ மொபைல். விவசாயிகள் நலனை மனதில் கொண்டு ஒட்டுமொத்த விவசாயிகளின் ரூ.72 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மத்திய அரசின் உயர்கல்வியில் நிலுவையில் இருக்கும் நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. பாமரர்கள் கையில் செல்போன் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் ஆ.ராசா மத்தியில் அமைச்சராக இருந்தது தான்.\nகன்னியாகுமரி அருகே தலையில் காயங்களுடன் வாலிபர் பிணம், போலீசார் விசாரணை\nகன்னியாகுமரி அருகே பொற்றையடியில் புதிதாக 4 வ���ிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. அந்த பகுதியில் நேற்று தென்தாமரைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலையோரம் முட்புதரில் வாலிபர் ஒருவரின் பிணம் கிடப்பதை கண்டனர். .\nகுமரியில் காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய மாற்றுத் திறனாளி வாலிபர் : இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த முகநூல் காதல்\nநாகர்கோவில் பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளம்பெண் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். மாணவி மஞ்சு பேஸ்புக் உபயோகப்படுத்தி வந்ததால் நிறைய தோழர்களின் நட்பு கிடைத்தது. .\nடாஸ்மாக் கடையில் பணம், மது பாட்டில்களுடன் கண்காணிப்பு கேமராவும் திருட்டு\nதிங்கள்சந்தை அருகே ஆழ்வார்கோவில், கீழமணியன்குழியில் டாஸ்மாக் கடை உள்ளது. சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்த பின்பு ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். .\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரியில் காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய மாற்றுத் திறனாளி வாலிபர் : இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த முகநூல் காதல்\nநாகர்கோவில் பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளம்பெண் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். மாணவி மஞ்சு பேஸ்புக் உபயோகப்படுத்தி வந்ததால் நிறைய தோழர்களின் நட்பு கிடைத்தது. More\nபிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து, தெர்மோகோலுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2019/jan/08/tnpsc-invites-online-applications-for-recruitment-of-6-hostel-superintendent--cum--physical-training-officer-posts-3073200.html", "date_download": "2019-04-24T17:48:32Z", "digest": "sha1:27NL5GJX6R43WGYEXZGBB6FZ5GGESGKM", "length": 8152, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழக அரசில் விடுதி மேலாளர், உடற்பயிற்சி ஆசிரியர் வேலை வேண்டுமா?- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nதமிழக அரசில் விடுதி மேலாளர், உடற்பயிற்சி ஆசிரியர் வேலை வேண்டுமா\nBy ஆர்.வெங்கடேசன் | Published on : 08th January 2019 02:50 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழக அரசில் நிரப்பப்பட உள்ள 6 மேலாளர், உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400\nவயதுவரம்பு: 01.07.2019 ஆம் தேதியின்படி பொது பிரிவினருக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.\nதகுதி: உடற்கல்வி பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது உடற்கல்வி பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்புடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: தேர்வு கட்டணம் ரூ.150. ஒரு முறை பதிவு முன்பதிவு கட்டணம் செலுத்தாதவர்கள் ரூ.150 செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.04.2019\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_02_notifyn_Hostel_Superintendent.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2019\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nTNPSC invites recruitment Jobs Hostel Superintendent -cum- Physical Training Officer உடற்பயிற்சி ஆசிரியர் கண்காணிப்பாளர் டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅ���ிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/sports/136731-virat-kohli-loses-cool-in-post-match-press-conference.html", "date_download": "2019-04-24T17:50:24Z", "digest": "sha1:ZUVEWVN7MH5UZQAE7QAAZS7A6GPSPTW6", "length": 9846, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "Virat Kohli loses cool in post match press conference | `சிறந்த அணி என்றுதான் நம்புகிறோம்... அதில் என்ன தவறு?!’- சீறிய கோலி | Tamil News | Vikatan", "raw_content": "\n`சிறந்த அணி என்றுதான் நம்புகிறோம்... அதில் என்ன தவறு\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில், தொடர்ச்சியாகக் கேள்விகள் எழுப்பிய பத்திரிகையாளருக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கோபத்துடன் பதிலளித்தார்.\nஇங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 118 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. தோல்விக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி, தொடரை இழந்திருந்தாலும் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டதாக நம்பிக்கை தெரிவித்தார்.\nமுன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, ``தற்போதைய அணியின் கடந்த 3 ஆண்டுகள் செயல்பாட்டைக் கருத்தில் கொண்டால், வெளிநாடுகளில் நடைபெற்ற 9 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம் மற்றும் 3 தொடர்களிலும் வாகை சூடியிருக்கிறோம். கடந்த 15-20 ஆண்டுகளில் இந்திய அணியின் சிறப்பான செயல்பாடு இதுவாகும். இதுபோன்ற குறுகிய காலத்தில் இந்திய அணி, இதற்கு முன்னதாக சிறப்பாகச் செயல்பட்டது கிடையாது’’ என்று கருத்துத் தெரிவித்திருந்தார். ரவி சாஸ்திரியின் கருத்து குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான சுனில் கவாஸ்கர் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் கேள்வி எழுப்பியிருந்தனர். அதேநேரம், ரவி சாஸ்திரியின் கருத்துக்குக் கேப்டன் கோலி ஆதரவு தெரிவித்திருக்கிறார்.\nஓவல் டெஸ்டுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலியிடம் இதுகுறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அவர் கூறுகையில், `கடந்த 15 ஆண்டுகளில் சிறந்த அணி என்கிறார் ரவி சாஸ்திரி. இதுபோன்ற ஒப்பீடுகள் உங்கள���க்கு அழுத்தத்தை ஏற்படுத்தவில்லையா. உண்மையில் அப்படி நீங்கள் எண்ணுகிறீர்களா. உண்மையில் அப்படி நீங்கள் எண்ணுகிறீர்களா’ என்று கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு கோபமாகப் பதிலளித்த விராட் கோலி, ``நாங்கள் சிறந்த அணி என்றுதான் நம்புகிறோம். அதில் என்ன தவறு’ என்று கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு கோபமாகப் பதிலளித்த விராட் கோலி, ``நாங்கள் சிறந்த அணி என்றுதான் நம்புகிறோம். அதில் என்ன தவறு’’என்று எதிர்க்கேள்வி கேட்டார். விராட் கோலியின் ரியாக்‌ஷனுக்கு, `15 ஆண்டுகளில் சிறந்த அணி’’என்று எதிர்க்கேள்வி கேட்டார். விராட் கோலியின் ரியாக்‌ஷனுக்கு, `15 ஆண்டுகளில் சிறந்த அணி’ என்று அந்தச் செய்தியாளர் ஆச்சர்யத்துடன் அதே கேள்வியை முன்வைத்தார். அந்தக் கேள்விக்கு, ``நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்’ என்று அந்தச் செய்தியாளர் ஆச்சர்யத்துடன் அதே கேள்வியை முன்வைத்தார். அந்தக் கேள்விக்கு, ``நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்’’ என விராட் கோலி செய்தியாளரைப் பார்த்துக் கேட்டார். ``என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது’’ எனச் செய்தியாளர்கள் பதில் சொல்லவே, ``உங்களால் உறுதியாக் கூற முடியாது’’ என விராட் கோலி செய்தியாளரைப் பார்த்துக் கேட்டார். ``என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது’’ எனச் செய்தியாளர்கள் பதில் சொல்லவே, ``உங்களால் உறுதியாக் கூற முடியாது. அது உங்கள் கருத்து. நன்றி’’ என்று கூறி முடித்தார் கோலி.\nதொடரை இழந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், ``இங்கிலாந்து தொடரில் எதிர்மறையான விஷயங்களை விடுத்து, நேர்மறையாக நாங்கள் கற்றுக்கொண்டவற்றை எடுத்துக்கொள்ள விரும்புகிறோம். இறுதிவரை போராடும் குணம் வீரர்களிடம் இருந்தது. அது பாராட்டத்தக்கது. நான்காவது டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் தொடர் முடிந்துவிட்டதாக நாங்கள் எண்ணவில்லை. இந்தப் போட்டியின் (ஓவல் டெஸ்ட்) இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு பந்துவீச்சாளர் இல்லாத நிலையில், நாங்கள் விளையாடினோம். அந்தச் சூழலில் பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடந்த காலங்களோடு ஒப்பிட்டால் பெரும்பாலான அணிகள், இந்தச் சூழலில் தோல்வியை ஒப்புக்கொண்டுவிடும். ஆனால், நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை’’ என்றார்.\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- க���்கலங்கிய இமான் அண்ணாச்சி\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/133332-tn-governments-ready-to-allocate-2-acres-land-near-kamarajar-memorial-for-karunanidhi-says-chief-secretary.html", "date_download": "2019-04-24T18:03:38Z", "digest": "sha1:2QHHK4RYPE43CVQTQW4RISPEIJGYH724", "length": 6770, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "TN governments ready to allocate 2 acres land near Kamarajar memorial for Karunanidhi, says Chief secretary | காமராஜர் நினைவிடம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்கத் தயார்! - தமிழக அரசு #Karunanidhi | Tamil News | Vikatan", "raw_content": "\nகாமராஜர் நினைவிடம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்கத் தயார்\nதி.மு.க தலைவர் கருணாநிதியை நல்லடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்குவதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடலை காமராஜர் சாலையிலுள்ள மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு, பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்டச் சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தாலும், அவ்விடத்தை ஒதுக்கீடுசெய்ய இயலவில்லை. அதற்கு மாறாக, சர்தார் வல்லபாய் படேல் பிராதான சாலை முகப்பில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு எதிரே, காந்தி மண்டபம் மற்றும் காமராஜர் நினைவகத்துக்கு அருகே, அன்னாரை நல்லடக்கம் செய்வதற்கு ஏதுவாக 2 ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடுசெய்யத் தயாராக இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்’’ என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், கருணாநிதியின் உடலுக்கு பொதுமக்கள், முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலிசெலுத்த ஏதுவாக, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலை ஒதுக்கவும், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவும், அந்தத் தருணத்தில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருப்பதாகவும், தலைமைச் செயலாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்���ட்டிருக்கிறது. மேலும், கருணாநிதியின் இறுதிச் சடங்கு அன்று (9.8.2018) ஒருநாள் விடுமுறை அளிக்கவும், தமிழக அரசு 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கவும், அந்தக் காலத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும், அரசு சார்ந்த விழாக்கள் ரத்துசெய்யப்படும் எனவும், தமிழ்நாடு அரசிதழில் இரங்கல் வெளியிடப்படும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/134092-odisha-postman-suspended-over-guilty-of-negligence.html?artfrm=read_please", "date_download": "2019-04-24T18:13:50Z", "digest": "sha1:GQJBQTRQQ5IZGTE42M3WU6TVPV24RJUM", "length": 21346, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`பத்தாண்டுகளுக்கு மேலாக டெலிவரி செய்யப்படாத கடிதங்கள்!’ - பள்ளிச் சிறுமியால் சிக்கிய போஸ்ட்மேன் | Odisha Postman suspended over guilty of negligence", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:40 (15/08/2018)\n`பத்தாண்டுகளுக்கு மேலாக டெலிவரி செய்யப்படாத கடிதங்கள்’ - பள்ளிச் சிறுமியால் சிக்கிய போஸ்ட்மேன்\nஒடிசா மாநிலத்தின் பத்ரக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம அஞ்சலகத்தில் டெலிவரி செயப்படாத ஆயிரக்கணக்கான கடிதங்கள் இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, போஸ்ட்மேன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.\nசமூக வலைதளங்கள், இ-மெயில் என தகவல் தொடர்புக்கு ஆயிரம் வசதிகள் இருப்பினும், அரசு துறை சார்ந்த தகவல் தொடர்புகள் உள்ளிட்ட பல தகவல்கள், அஞ்சலகங்கள் மூலம்தான் இன்றளவும் அனுப்பப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் இருக்கும் அஞ்சலகங்கள், தனியார் கூரியர் சேவை வழியாக தினமும் லட்சக்கணக்கான கடிதங்கள், ஆவணங்கள் தினமும் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.\nஇந்தநிலையில், ஒடிசா மாநிலத்தின் பத்ரக் மாவ��்டத்தில் உள்ள ஒதாங்கா கிராமத்தில் செயல்பட்டு அஞ்சலகத்தில் ஜகன்னாத் புஹான் என்பவர் போஸ்ட் மாஸ்டராகப் பணியாற்றி வருகிறார். அவரே, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வரும் கடிதங்களைக் கொண்டு சேர்க்கும் போஸ்ட் மேனாகவும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்திருக்கிறார்.\nஅவர், கடந்த பல ஆண்டுகளாக மக்களுக்கு வரும் கடிதங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை, அவர்களிடம் கொண்டு சேர்க்காமல் அலட்சியமாக இருந்து வந்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. பாழடைந்த பள்ளிக் கட்டடத்தில் பழைய கடிதங்கள் இருப்பதை பள்ளிச் சிறுவர்கள் சிலர் கண்டுபிடித்து ஊர் மக்களிடம் இதுபற்றி கூறியிருக்கிறார்கள். ஊர்மக்கள் அங்கு சென்று பார்த்தபோது ஆயிரக்கணக்கான கடிதங்கள் இருப்பது தெரியவந்திருக்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன்னர் வரை அஞ்சலகம் அந்த கட்டடத்தில்தான் செயல்பட்டு வந்திருக்கிறது. இதையடுத்து, போஸ்ட்மேன் புஹான் மீது கோபம்கொண்ட மக்கள், அஞ்சல் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். அங்கிருந்த கடிதங்களில் பல 2004ம் ஆண்டு தேதியிட்டவை என்பது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.\nமுதற்கட்ட விசாரணையில், புஹான் அலட்சியமாகச் செயல்பட்டது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `பதிவுத் தபால்கள், மணியார்டர்கள், ஸ்பீட் போஸ்ட் மற்றும் ஆதார் கார்டுகள் போன்ற பதிவு செய்துவைக்க வேண்டிய ஆவணங்களை உரியவர்களிடம் கொண்டு சேர்த்த புஹான், மற்ற சாதாரண தபால்களை உரியவர்களிடம் சேர்க்காமல் அலட்சியமாகச் செயல்பட்டிருக்கிறார். அவற்றுக்கென தனியாக பதிவுகள் இல்லாததால், அதுகுறித்து அதிகாரிகளுக்கோ, பொதுமக்களுக்கோ இதுவரை சந்தேகம் எதுவும் வராமல் இருந்திருக்கிறது. அங்கிருந்த கடிதங்களில் சில மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பணியாளர் தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் அனுப்பிய கடிதங்கள் இருந்தன’’ என்று தெரிவித்தனர்.\ncrimeindia postpost officeஇந்திய அஞ்சலகம்தபால் நிலையம்\nகால்வாயில் கிடந்த பச்சிளம் குழந்தை... `சுதந்திரம்' எனப் பெயர் சூட்டி மகிழ்ந்த சென்னைப் பெண்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP\nரூ.22,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துவிட்டது ஆல்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்\n'டிக் டாக் ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ளலாம்' - நிபந்தனையுடன் தடையை நீக்கியது நீதிமன்றம்\n4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னம்\n\"எத்தனை கொலைனாலும் பண்ண ரெடி\" - விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' டிரெய்லர்\n' - கலவரபூமியான மேலூர் நான்குவழிச்சாலை\nவிவசாயியைக் கொன்ற வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி\nதாலிபான்களைவிட அமெரிக்க ராணுவமே அதிக மக்களைக் கொன்றது\nவேட்புமனுத் தாக்கல் செய்ய காசு கொடுங்க - சூலூர் தொகுதி மக்களிடம் கோரிக்கை வைக்கும் வேட்பாளர்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/51224.html", "date_download": "2019-04-24T18:04:51Z", "digest": "sha1:R7A4EASUS3MIBW25BRQASKYV4DOQOXXR", "length": 21179, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "நகரியில் நடிகை ரோஜா திடீர் கைது! | Actress Roja Arrested in Nagari", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:18 (20/08/2015)\nநகரியில் நடிகை ரோஜா திடீர் கைது\nசித்தூர்: தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா கைது செய்யப்பட்டு உள்ளார்.\nஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி நகராட்சி ஆணையராக பணியாற்றி வருபவர் பாலாஜிநாத் யாதவ். இவருக்கும், நகராட்சி முன்னாள் தலைவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் சுரேஷ் என்பவருக்கும் இடையே நகராட்சி அலுவலகத்தை இடமாற்றம் செய்வது தொடர்பாக கடந்த 14 ஆம் தேதி பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, சுரேஷ் தனது ஆதரவாளர்களுடன் உருட்டுக்கட்டையால் அதிகாரி பாலாஜிநாத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் நகரி போலீசார் முன்னாள் தலைவர் குமார், சுரேஷ் உள்பட 5 பேரை கைது செய்தனர்.\nஇதை கண்டித்து நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா, தன் கட்சி தொண்டர்களுடன் நேற்று நகரி நகராட்சி அலுவலகம் முன் ஊர்வலம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் சித்தூர் போலீஸ் சூப்பிரண்டு, நகரியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து, தடையை மீறி போராட்டம் நடத்துவதற்காக ரோஜா, திருப்பதியில் இருந்து தனது கட்சி எம்.எல்.ஏ.க்களான பாஸ்கர் ரெட்டி, ராமசந்திரா ரெட்டி, ஈஸ்வரி, திப்பாரெட்டி ஆகியோருடன் நகரிக்கு புறப்பட்டு வந்தார்.\nஇதுபற்றிய தகவல் அறிந்த ஆந்திர மாநில போலீசார், ரோஜா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சென்ற கார்களை துரத்தியபடி சென்றனர். அந்த கார்கள் நகரிக்கு செல்லாமல் திடீரென பள்ளிப்பட்டுக்கு திரும்பின. மதியம் 3½ மணியளவில் நடிகை ரோஜாவின் கார், நகரி ரோட்டில் செல்லாமல் சோளிங்கர் ரோட்டில் சென்றது. அப்போது போலீசார், ரோஜாவின் காரை சோளிங்கர் ரோட்டில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் அருகே மடக்கினர்.\nஅப்போது போலீசார் வந்த வாகனம் மோதியதில், எம்.எல்.ஏ.பாஸ்கர் ரெட்டி காலில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் ரோஜா, ஆந்திர போலீசார் தன் மீது காரை ஏற்றி கொல்ல வந்ததாக தெரிவித்தார். எம்.எல்.ஏ. பாஸ்கர் ரெட்டி, போலீசார் தன் மீது காரை ஏற்றியதில் காயம் அடைந்ததாக புகார் தெரிவித்தார். அப்போது போலீஸ் நிலையத்தில் உயர் அதிகாரிகள் யாரும் இல்லாததால் போலீசார் புகாரை வாங்க மறுத்தனர்.\nஉடனே நடிகை ரோஜா, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தனது தொண்டர்களுடன் காரில் புறப்பட்டு நகரி சென்றார். அவர் செல்லும் வழியில் சத்திரவாடா என்ற இடத்தில் ஆந்திர மாநில போலீசார், தடையை மீறி போராட்டம் நடத்த சென்ற ரோஜாவை கைது செய்தனர். அதன் பின்னர் ரோஜாவை புத்தூர் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.\nபோராட்டம் நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண���டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP\nரூ.22,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துவிட்டது ஆல்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்\n'டிக் டாக் ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ளலாம்' - நிபந்தனையுடன் தடையை நீக்கியது நீதிமன்றம்\n4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னம்\n\"எத்தனை கொலைனாலும் பண்ண ரெடி\" - விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' டிரெய்லர்\n' - கலவரபூமியான மேலூர் நான்குவழிச்சாலை\nவிவசாயியைக் கொன்ற வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி\nதாலிபான்களைவிட அமெரிக்க ராணுவமே அதிக மக்களைக் கொன்றது\nவேட்புமனுத் தாக்கல் செய்ய காசு கொடுங்க - சூலூர் தொகுதி மக்களிடம் கோரிக்கை வைக்கும் வேட்பாளர்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் ந\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில\n``முத்தையா பொய் சொல்றார்; சாதிப்படம் தான் எடுக்குறார்\n`தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன’ - அட்லி மீது புகார் கொடுத்த கிரு\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/73764-rs-5-crore-worth-narcotics-seized.html", "date_download": "2019-04-24T17:51:03Z", "digest": "sha1:RUQFFCMILGP6B5ZFXJ5BA4DZ33LYRIQS", "length": 15933, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்! | Rs 5 crore worth narcotics seized", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:16 (29/11/2016)\nரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்\nசென்னையில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nசென்னை மண்ணடியில் மலேசியாவுக்கு கடத்தவிருந்த 5 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து, போதைப் பொருளை கடத்த முயன்றதாக சிராஜ்தீன், சையத் முசாபர், சதீஷ், பாக்கியகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nபோதைப் பொருளை கண்டெய்னரில் கடத்த முயன்ற 4 பேரிடம் வருவாய் புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போதை கடத்தல் வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nRs.5 crore worthnarcotics seizedரூ.5 கோடி மதிப்பிலானபோதை பொருள் பறிமுதல்சென்னையில்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP\nரூ.22,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துவிட்டது ஆல்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்\n'டிக் டாக் ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ளலாம்' - நிபந்தனையுடன் தடையை நீக்கியது நீதிமன்றம்\n4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னம்\n\"எத்தனை கொலைனாலும் பண்ண ரெடி\" - விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' டிரெய்லர்\n' - கலவரபூமியான மேலூர் நான்குவழிச்சாலை\nவிவசாயியைக் கொன்ற வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி\nதாலிபான்களைவிட அமெரிக்க ராணுவமே அதிக மக்களைக் கொன்றது\nவேட்புமனுத் தாக்கல் செய்ய காசு கொடுங்க - சூலூர் தொகுதி மக்களிடம் கோரிக்கை வைக்கும் வேட்பாளர்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=121897", "date_download": "2019-04-24T18:52:54Z", "digest": "sha1:HBI5GMZOHDG72GPLLPR5S67SJ7PSXAWM", "length": 7950, "nlines": 76, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - Tamils Now", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\n2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம்\nஇந்த 2019 மக்களவைத் தேர்தலின் அடையாளமே வருமான வரித் துறையின் யதேச்சாதிகார பாரபட்சமான நடவடிக்கைகள்தான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தல் நாளை (ஏப். 18) நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையமும் வருமான வரித்துறையும் நாட்டின் பல்வேறு இடங்களில் சோதனைகளை நடத்திவருகின்றன.\nபாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சோதனை நடைபெறவில்லை எனவும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் வீடுகளில் சோதனை நடப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளன. குறிப்பாகத் தமிழகத்தில் திமுகவின் துரைமுருகன், அனிதாகிருஷ்ணனுக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும், விசிகவினருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனைகள் நடந்தன.\nநேற்று தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.\nஇந்நிலையில் இதுகுறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிதம்பரம், ”தமிழ்நாட்டில் 2019 நாடாளுமன்றத் தேர்தலின் அடையாளமே வருமான வரித் துறையின் யதேச்சாதிகார பாரபட்சமான நடவடிக்கைகளே. அது எப்படி, எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டும�� ‘துப்பு’ கிடைக்கிறது\nகனிமொழியின் இருப்பிடத்தில் வருமான வரி சோதனை, எதுவும் கிடைக்கவில்லை என்பது செய்தி” என்று தெரிவித்துள்ளார்.\n2019 தேர்தல் அடையாளமே யதேச்சாதிகாரம்தான் வருமான வரித்துறை 2019-04-17\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறை விசாரணை\nமத்திய பாதுகாப்புப் படை,வருமான வரித்துறை என பாஜக மிரட்டுகிறது;டிடிடி தினகரன்\nசென்னையில் 3 இடங்களில் அம்மா வாரச்சந்தை: மாநகராட்சி சார்பில் விரைவில் திறப்பு\nஅகில இந்திய கூடைப்பந்து போட்டி: சென்னை அணி வெற்றி\nவருமான வரித்துறை சட்டத்தின் கீழ் வழக்கு: கரூர் அன்புநாதன் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு\nஒரு சதவீத கலால் வரியிலிருந்து தங்க நகைகளுக்கு விலக்கு \nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/201130?ref=category-feed", "date_download": "2019-04-24T18:14:29Z", "digest": "sha1:7UVZLYR4NZQRN2K3LLZKXHOUPQ73M2SA", "length": 8246, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "லொட்டரியில் 184 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அள்ளிய பெண்மணி: இப்போது அவரின் நிலை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலொட்டரியில் 184 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அள்ளிய பெண்மணி: இப்போது அவரின் நிலை\nசுவிட்சர்லாந்தில் பெண் ஒருவர் யூரோ மில்லியன்ஸ் லொட்டரியில் 184 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அள்ளிய தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nகுறித்த சாதனை தொகையை அள்ளிய அந்த நபரின் பெயர் விவரங்களை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், அவர் ஒரு பெண் என்ற தகவல் மட்டும் வெளியாகியுள்ளது.\nசுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தை சேர்ந்த அவர் பெருந்தொகை லொட்டரியில் வென்ற நிலையில் தற்போது வருமான வரியில் சலுகை பெறும் பொருட்டு, வேறு மண்டலத்திற்கு குடிபெயர இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nகடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் லொட்டரியில் 184 மி���்லியன் சுவிஸ் பிராங்குகள் வென்றுள்ளார். இருப்பினும் இதுவரை அவர் தனது வேலையை விட்டுவிடவில்லை என்று கூறப்படுகிறது.\nமேலும், நாளேடுகளில் தமது புகைப்படத்துடன் இந்த செய்தி வெளியாவதை அவர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.\nலொட்டரியில் வென்றவரின் ரகசியம் பாதுகாப்பதற்காக, அந்த நிறுவன அதிகாரிகள் அவரை தலைமையகத்திற்கு வரவழைக்காமல் நேரில் சென்று சந்தித்துள்ளனர்.\nகுறித்த பெண்மணிக்கு கிடைத்த லொட்டரி பணத்தில் மண்டல நிர்வாகத்திற்கு வரியாக 23 மில்லியன் பிராங்குகள் செலுத்த வேண்டும்.\nசுவிஸ் அரசாங்கத்திற்கு வரியாக 21 மில்லியன் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:34:52Z", "digest": "sha1:2YSXHFS7LEIKTBU4O4OHI6F5MUXNR5LG", "length": 43530, "nlines": 280, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலக்கமியல் கணிதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇது போன்ற வரைபடங்கள் இலக்கமியல் கணிதத்தில் படிக்கப்படும் பொருள்களில் வருகின்றன, அவற்றின் சுவாரஸ்யமான பண்புகளுக்காகவும் கணினி வழிமுறைகளை உருவாக்குவதற்கான அவற்றின் முக்கியத்துவத்திற்காகவும் அவை படிக்கப்படுகின்றன.\nகணிதவியல் பத்திரிகைக்கு, டிஸ்கிரீட் மேத்தமடிக்ஸ் (இதழ்) என்பதைக் காண்க.\nஇலக்கமியல் கணிதம் என்பது அடிப்படையில் தொடர்ச்சியாக இல்லாமல் தனிநிலைப் பண்பு கொண்ட கணிதவியல் அமைப்புகளைப் பற்றிய படிப்பாகும். \"மென்மையாக\" மாறும் பண்புடைய மெய் எண்களுக்கு மாறாக, முழு எண்கள், வரைபடங்கள் மற்றும் தர்க்கத்��ிலான கூற்றுகள் போன்ற இலக்கமியல் கணிதத்தில் ஆய்வு செய்யப்படும் பொருள்கள் [1] இவ்விதமாக மென்மையாக மாறாமல் தனித்துவமான தனித்தனி மதிப்புகளைக் கொண்டுள்ளன.[2] ஆகவே இலக்கவியல் கணிதமானது \"தொடர் கணிதத்திலிருந்து\" நுண்கணிதம் மற்றும் பகுப்பாய்வு போன்ற தலைப்புகளை விலக்கியதாகிறது. இலக்கமியல் பொருள்கள் பெரும்பாலும் முழு எண்களால் எண்ணிடப்படுகின்றன. மேலும் முறையாக, இலக்கமியல் கணிதமானது எண்ணத்தகுந்த கணங்கள்[3] (விகிதமுறு எண்கள் உள்ளிட்ட ஆனால் மெய் எண்கள் நீங்கலாக, முழு எண்களின் துணைக் கணங்களை ஒத்த எண்களைக் கொண்டுள்ள கணங்கள்) தொடர்பான கணிதவியலின் ஒரு பிரிவாக விவரிக்கப்படுகிறது. இருப்பினும், துரதிருஷ்டவசமாக \"இலக்கமியல் கணிதம்\" என்ற சொல்லுக்கான துல்லியமான, உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட வரையறை எதுவும் இல்லை.[4] உண்மையில், எவையெல்லாம் உள்ளடங்கும் என்பதைக் காட்டிலும் எவையெல்லாம் விலக்கப்படுகின்றன என்பதைக் கொண்டே இலக்கமியல் கணிதம் விளக்கப்படுகிறது: தொடர்ந்து மாறும் அளவுகளும் தொடர்புடைய கருத்துக்களும்.\nஇலக்கமியல் கணிதத்தில் கையாளப்படும் பருப்பொருள்களின் தொகுப்பு வரையறுக்கப்பட்டதாகவோ அல்லது வரையறுக்கப்படாததாகவோ இருக்கலாம். சில நேரங்களில் வரையறுக்கப்பட்ட கணிதம் என்ற சொல்லானது இலக்கமியல் கணிதத்தில் வரையறுக்கப்பட்ட கணங்கள் போன்ற குறிப்பாக வணிகம் தொடர்பான பகுதிகள் போன்ற பிரிவுகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.\nஇலக்கமியல் கணிதம், கணினி அறிவியலுக்கான அதன் பயன்பாடுகளின் காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமாகியுள்ளது. படிமுறைத் தீர்வுகள் தனிநிலை பருப்பொருள்களாக இருப்பதால், கணினி அறிவியலுக்கான கணிதவியல் அடித்தளமானது அடிப்படையாக தனிநிலையானதாக உள்ளது. இலக்கமியல் கணிதம் என்பது கணினி அறிவியலின் கணிதவியல் மொழியாகும். இலக்கமியல் கணிதத்தின் கருத்துகள் மற்றும் குறிப்பு முறைகள், கணினி வழிமுறைகள், நிரலாக்க மொழிகள், மறையீட்டியல், தானியக்கத் தேற்ற நிரூபணம் மற்றும் மென்பொருள் உருவாக்கம் போன்ற கணினி அறிவியலின் அனைத்து பிரிவுகளிலும் உள்ள பருப்பொருள்கள் மற்றும் கணக்குகளை ஆய்வு செய்வதிலும் விவரிப்பதிலும் மிகவும் பயனுள்ளவையாகின்றன. மாறாக, இலக்கமியல் கணிதத்திலிருந்து உல���ியல் பயன்பாடுகளுக்கு கருத்துகளைப் பயன்படுத்துவதில் கணினி செயல்படுத்தல்கள் முக்கியமானவையாகின்றன.\nஇலக்கமியல் கணிதத்திலான ஆய்வின் பிரதான பொருள்கள் இலக்கமியல் பொருள்களே எனினும், பல சமயங்களில் தொடர் கணிதவியலின் பகுப்பியல் முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன. எண்ணியல் கோட்பாடானது குறிப்பாக, இலக்கமியல் மற்றும் தொடர் கணிதவியல் ஆகியவற்றுக்கு இடையேயான ஓர் எல்லைக்குள் அமைகிறது, வரையறுக்கப்பட்ட இடத்தியல் சேர்வியல் மற்றும் இடத்தியல் ஆகியவற்றின் இடைவெட்டுச்சந்திப்பு இருப்பதும் இது போன்றதே ஆகும்.\n1 பெருஞ்சவால்கள், கடந்தகாலம் மற்றும் தற்காலம்\n2 இலக்கமியல் கணிதத்திலுள்ள தலைப்புகள்\n2.6 கோட்பாட்டியல் கணினி அறிவியல்\n2.9 தொடர் கணிதவியலின் தனிநிலை ஒத்தபொருள்கள்\n2.10 கலந்துபட்ட மற்றும் தொடர் கணிதவியல்\nபெருஞ்சவால்கள், கடந்தகாலம் மற்றும் தற்காலம்[தொகு]\nஇது போன்ற அனைத்து வரைபடங்களும் வெகு சில நிறங்களைக் கொண்டு மட்டுமே வண்ணமிடப்படக்கூடும் என்பதை நீருபிக்கும் முயற்சிகளால், வரைபடக் கோட்பாட்டிலான அதிக ஆராய்ச்சி ஊக்குவிக்கப்பட்டது. கென்னித் ஆப்பெல் மற்றும் உல்ஃப்கேங் ஹேக்கன் ஆகியோர் இதை 1976 ஆம் ஆண்டில் நிரூபித்தனர்.[5]\nஇலக்கமியல் கணிதத்தின் வரலாறானது எண்ணற்ற சவாலான சிக்கல்களை உள்ளடக்கியுள்ளது. அவை இந்தத் துறைக்குள்ளான பகுதிகளில் கவனம் செலுத்துபவையாகவுள்ளன. வரைபடக் கோட்பாட்டில், நான்கு வண்ணத் தேற்றத்தை நிரூபிக்கும் முயற்சியாக, அதிக அளவு ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கப்பட்டன, அதில் முதலாவது 1852 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது, ஆனால் அது 1976 ஆம் ஆண்டு வரை (கென்னித் ஆப்பெல் (Kenneth Appel) மற்றும் உல்ஃப்கேங் ஹேகன், போதிய அளவு கணிணி உதவியுடன்) நிரூபிக்கப்படவில்லை.[6]\nதர்க்கத்தில், 1900 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட டேவிட் ஹில்பெர்ட்டின் திறந்த நிலை கணக்குகளின் பட்டியலில் உள்ள இரண்டாவது கணக்கானது எண் கணிதத்தின் ஒத்துக்கொள்ளப் பெற்ற நிலைப்பேறானவை என்பதை நிரூபிப்பதற்கானவை. 1931 ஆம் ஆண்டு நிரூபிக்கப்பட்ட கர்ட் கோடெலின் இரண்டாவது முழுமையற்றதன்மைத் தேற்றம், இது சாத்தியமற்றது எனக் காண்பித்தது – குறைந்தபட்சம் எண் கணிதத்திற்குள்ளும் இது சாத்தியமற்றது எனக் காண்பித்தது. ஹில்பெர்ட்டின் பத்தாவது கணக்கானது முழு எண் குணகங்களைக் கொண்டுள்ள கொடுக்கப்பட்ட ஒரு பல்லுறுப்புக்கோவைக்கு டயோஃபெண்ட்டைன் சமன்பாடானது முழு எண் தீர்வு உள்ளதா எனத் தீர்மானிப்பதற்கானதாகும். 1970 ஆம் ஆண்டு, யூரி மட்டியாசெவிச் இதைச் செய்ய முடியாது என நிரூபித்தார்.\nஇரண்டாம் உலகப்போரில் ஜெர்மானிய குறியீடுகளை முறித்துக் கண்டறிவதற்கான அவசியத்தால் மறையீட்டியலிலும் கோட்பாட்டியல் கணினி அறிவியலிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. அதன் முதல் நிரலாக்கம் செய்யத்தக்க டிஜிட்டல் எலக்ட்ரானிக் கணினி இங்கிலாந்தின் ப்லெட்ச்லி பார்க்கில் உருவாக்கப்பட்டது. அதே நேரத்தில், இராணுவ தேவைகளினால் செய்பணி ஆய்வியல் முன்னேற்றம் ஊக்குவிக்கப்பட்டது. இந்த மறையீட்டியல் முக்கியமானதாக இருந்தது குறித்தே பனிப்போர் நிலவியது, அதனுடன் பப்ளிக்-கீ மறையீட்டியல் போன்ற அடிப்படை முன்னேற்றங்கள் பின்வந்த ஆண்டுகளில் வளர்ந்தன. வணிகம் மற்றும் பணித்திட்ட மேலாண்மை ஆகியவற்றில் செய்பணி ஆய்வியல் முக்கியமான கருவியாக விளங்கியது, அதனுடன் முக்கியப் பாதை முறை (critical path method) 1950 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது. தொலைத்தொடர்பு தொழிற்துறையும் இலக்கமியல் கணிதத்திலான முன்னேற்றங்களை ஊக்குவித்தது, குறிப்பாக வரைபடக் கோட்பாட்டிலும் தகவல் கோட்பாட்டிலும் ஊக்குவித்தது. பாதுகாப்பு-அவசியமான அமைப்புகளின் மென்பொருள் உருவாக்கத்திற்கு தர்க்கரீதியிலான கூற்றுகளின் முறையான சரிபார்ப்பு அவசியமானது, மேலும் தானியக்கத் தேற்ற நிரூபணமும் இந்தத் தேவையால் ஊக்குவிக்கப்பட்டது.\nதற்போது, கோட்பாட்டியல் கணினி அறிவியலில் மிக பிரபலமான திறந்தநிலை கணக்குகளில் ஒன்று P = NP கணக்காகும், அதில் P மற்றும் NP ஆகிய சிக்கலான தன்மை வகைகள் சம்பந்தப்பட்டுள்ளன. க்ளே மேத்தமட்டிக்ஸ் இன்ஸ்டிடியூட் (Clay Mathematics Institute) முதல் சரியான நிரூபணத்திற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதனுடன் பிற கணித சிக்கல்களுக்கு பிற ஆறு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.[6]\nஇங்கே கொடுக்கப்பட்டுள்ள \"Wikipedia\" என்ற சொல்லுக்கான ASCII குறியீடுகள் இரட்டையாகும் (பைனரியாகும்), இது தகவல் கோட்பாட்டின் மூலம் ஒரு சொல்லைக் குறிப்பிடும் ஒரு வழியை வழங்குகிறது, மேலும் தகவல் செயலாக்க வழிமுறைகளுக்கும் உதவுகிறது.\nஇலக்கமியல் கணிதத்தில் உள்ள பல வ���வ்வேறு தலைப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.\nமுதன்மைக் கட்டுரை: Mathematical logic\nதர்க்கம் என்பது சரியான பகுத்தறிவுத் தன்மை மற்றும் அனுமானிப்பு போன்ற கொள்கைகளையும், அதே போல் நிலைப்பேறுத் தன்மை, உறுதியானத் தன்மை மற்றும் முழுமைத் தன்மை ஆகிய தத்துவங்களின் ஆய்வாகும். எளிய எடுத்துக்காட்டாக, பெரும்பாலான தர்க்க அமைப்புகளில், பியர்சின் விதி (((P →Q )→P )→P ) மெய்யாகும், மேலும் இதை ஒரு உண்மை அட்டவணையின் மூலம் எளிதாகச் சரிபார்க்க முடியும். கணிதவியல் நிரூபணங்களின் ஆய்வுகள் குறிப்பாக தர்க்கத்தில் முக்கியமானவையாகும், மேலும் தானியக்கத் தேற்ற நிரூபணம் மற்றும் மென்பொருள் உருவாக்கம் ஆகியப் பயன்பாடுகளில் இது பயன்படக்கூடியதுமாகும்.\nமுதன்மைக் கட்டுரை: Set theory\nகணங்கள் கோட்பாடு என்பது கணிதவியலின் ஒரு பிரிவாகும். அது கணங்களைப் பற்றிய ஆய்வாகும், கணங்கள் என்பவை பல பொருள்கள் சேர்ந்த தொகுப்பாகும். {நீலம், வெள்ளை, சிவப்பு} அல்லது (முடிவிலா) பகா எண்களின் கணம் போன்றவை கணங்களுக்கான எடுத்துக்காட்டுகளாகும். பகுதியளவு வரிசைப்படுத்தப்பட்ட கணங்களும் பிற தொடர்புகளுடன் கூடிய கணங்களும் பல துறைகளில் பயன்படுகின்றன.\nமுதன்மைக் கட்டுரை: Information Theory\nவடிவியல் பொருள்களின் விளக்கக் குறிப்பிடுதலுக்கான கணக்கீட்டு வடிவியல் கணிணி வழிமுறைகள்.\nதகவல் கோட்பாடானது தகவலின் அளவீடு தொடர்புடையதாகும். செயல்திறன் மிக்க மற்றும் நம்பகமான தரவு கடத்தல் மற்றும் சேமிப்பு முறைகளை உருவாக்கப் பயன்படுத்தும் குறியீட்டுக் கோட்பாடு இதனுடன் நெருங்கியத் தொடர்புடையதாகும்.\nமுதன்மைக் கட்டுரை: Number theory\nஎண்ணியல் கோட்பாடு பொதுவாக எண்களின், குறிப்பாக முழு எண்களின் பண்புகளுடன் தொடர்புடையதாகும். அது மறையீட்டியல், மறைப்பகுப்பாய்வு மற்றும் க்ரிப்ட்டாலஜி குறிப்பாக பகா எண்கள் மற்றும் பகாப்பண்பு சோதனை ஆகியவற்றில் பயன்மிக்கதாக உள்ளது. பகுமுறை எண்ணியல் கோட்பாட்டில், தொடர் கணிதவியல் முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.\nசேர்வியல் பருப்பொருள்கள் எவ்வாறு சேர்க்கப்படலாம் அல்லது வரிசையமைக்கப்படலாம் என்பது பற்றி ஆய்வு செய்கிறது, மேலும் வடிவமைப்புக் கோட்பாடு, எண்ணிடு சேர்வியல், எண்ணிக்கை, சேர்வியல் வடிவியல், சேர்வியல் இடவியல் போன்ற தலைப்புகளையும் உள்ளடக்கியதாகும். வரைபடக் கோட்பாடு, நெட்வொர்க்குகளின் ஆய்வாகும். அது சேர்வியலில் முக்கியமான பகுதியாகும், அது பல நடைமுறைப் பயன்பாடுகள் கொண்டதுமாகும்.\nபகுமுறை சேர்வியலிலும் இயற்கணித வரைபடக் கோட்பாட்டிலும் தொடர் கணிதத்தின் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன, அது மட்டுமின்றி இயற்கணித வரைபடக் கோட்பாடு குழுக் கோட்பாட்டுடன் நெருங்கிய தொடர்பும் கொண்டுள்ளது.\nசிக்கலான தன்மையானது இந்த வகைப்படுத்து முறை போன்ற வழிமுறைகள் எடுத்துக்கொள்ளும் நேரத்தை ஆய்வு செய்கின்றன.\nகோட்பாட்டியல் கணினி அறிவியலானது கணினி கணக்கியலுடன் தொடர்புடைய இலக்கமியல் கணிதப் பகுதிகளைப் பற்றியதாகும். இது பெரும்பாலும் வரைபடக் கோட்பாடு மற்றும் தர்க்கம் ஆகிய பிரிவுகளை அதிகமாக சார்ந்துள்ளது. கோட்பாட்டியல் கணினி அறிவியலுடன், கணிதவியல் முடிவுகளைக் கணக்கிடுவதற்கான வழிமுறைகளும் உள்ளன. கணக்கிடக்கூடிய தன்மை என்பது தத்துவரீதியாக எதைக் கணக்கிட முடியும் என்பதைப் பற்றியதாகும், மேலும் அது தர்க்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ளது. சிக்கலான தன்மை என்பது கணக்கீடுகளுக்கு எடுத்துக்கொள்ளப்படும் நேரத்தைப் பற்றியதாகும். தானியக்கக் கோட்பாடும் முறையான மொழிக் கோட்பாடும் கணக்கிடத்தக்க தன்மையுடன் நெருக்கமான தொடர்புடையனவாகும். கணக்கீட்டு வடிவியலானது வடிவியல் கணக்கீடுகளுக்கு படிமுறைத்தீர்வுககளைப் பயன்படுத்துகிறது, கணினி படப் பகுப்பாய்வானது அவற்றைப் படங்களை வழங்கப் பயன்படுத்துகிறது.\nமுதன்மைக் கட்டுரை: Operations research\nஇது போன்ற PERT விளக்கப்படங்கள், வரைபடக் கோட்பாட்டின் அடிப்படையிலான வணிக மேலாண்மை உத்திகளை வழங்குகின்றன.\nசெய்பணி ஆய்வியல் வணிகத்திலும் பிற துறைகளிலும் நடைமுறை சிக்கல்களுக்கான தீர்வுகாணும் உத்திகளை வழங்குகிறது. இலாபத்தை அதிகரிக்க வளங்களை ஒதுக்கீடு செய்தல் அல்லது இடர்பாடுகளைக் குறைக்க பணித்திட்ட செயல்பாடுகளைத் திட்டமிடல் போன்ற சிக்கல்கள் இதிலடங்கும். நேரியல் திட்டமிடல், வரிசைக் கோட்பாடு மற்றும் பிறவற்றின் தொடர் வளர் பட்டியல் ஆகியன செய்பணி ஆய்வியல் நுட்பங்களில் அடங்கும்.\nகேம் தியரி, வெற்றியானது மற்றவர்களின் தேர்வைப் பொறுத்ததாக இருப்பதால், சிறந்த செயலைத் தேர்ந்தெடுப்பது மிகவும் சிக்கலானதாக விளங்கும் சூழ்நிலைகளை ஆ���்குகிறது.\nதனிநிலையாக்கம் என்பது, தொடர் மாதிரிகளையும் சமன்பாடுகளையும் தனிநிலை பகுதிகளாக மாற்றுவது தொடர்பானதாகும், பெரும்பாலும் இது தோராயமாக்கலைப் பயன்படுத்தி கணக்கீடை எளிதாக்கும் தேவைக்காக செய்யப்படுகிறது. எண்ணியல் பகுப்பாய்வு ஒரு முக்கியமான எடுத்துக்காட்டை வழங்குகிறது.\nதொடர் கணிதவியலின் தனிநிலை ஒத்தபொருள்கள்[தொகு]\nதொடர் கணிதவியலில், இலக்கமியல் நுண்கணிதம், இலக்கமியல் நிகழ்தகவு பரவல்கள், இலக்கமியல் ஃபோரியர் நிலைமாற்றங்கள், இலக்கமியல் வடிவியல், இலக்கமியல் மடக்கைகள், இலக்கமியல் வகையீட்டு வடிவியல், இலக்கமியல் புற நுண்கணிதம், இலக்கமியல் மேர்ஸ் கோட்பாடு, வேறுபாடு சமன்பாடுகள் மற்றும் இலக்கமியல் மாற்ற அமைப்புகள் போன்ற இலக்கமியல் வகையைக் கொண்ட பல கருத்துக்கள் உள்ளன.\nபயன்படு கணிதவியலில், இலக்கமியல் மாதிரியாக்கம் என்பது தொடர் மாதிரியாக்கத்தின் ஒத்த பொருளாகும். இலக்கமியல் மாதிரியாக்கலில், தரவுகளுக்கு இலக்கமியல் சூத்திரங்கள் பொருந்துகின்றன. திரும்ப நிகழ்தல் தொடர்புகளைப் பயன்படுத்துவது என்பது இந்த வகை மாதிரியாக்கத்திலான ஒரு பொதுவான முறையாகும்.\nகலந்துபட்ட மற்றும் தொடர் கணிதவியல்[தொகு]\nகால வரிசை நுண்கணிதம் என்பது வேறுபாடு சமன்பாடுகள் கோட்பாட்டையும் வகையீட்டு சமன்பாடுகள் கோட்பாட்டையும் ஒருங்கிணைத்து, இலக்கமியல் மற்றும் தொடர் தரவுகளை ஒரே நேரத்தில் மாதிரியாக்கம் செய்ய வேண்டிய தேவைகளுள்ள துறைகளில் பயன்படுத்துவதாகும்.\nஇலக்கமியல் கணிதம் - சுருக்கம்\n↑ ரிச்சர்ட் ஜாண்சன்பாட், டிஸ்க்ரீட் மேத்தமட்டிக்ஸ் , ப்ரெண்ட்டைஸ் ஹால், 2008.\n↑ நார்மன் எல். பிக்ஸ், டிஸ்க்ரீட் மேத்தமட்டிக்ஸ் , ஆக்ஸ்ஃபோர்டு யுனிவெர்சிட்டி ப்ரஸ், 2002.\n↑ ப்ரையன் ஹாப்கின்ஸ், இலக்கமியல் கணிதம் கற்றுக்கொடுப்பதற்கான தகவல் வளங்கள் , மேத்தமட்டிக்கல் அசோசியேஷன் ஆஃப் அமெரிக்கா, 2008.\nவிக்கிநூல்களில் மேலதிக விவரங்களுள்ளன: இலக்கமியல் கணிதம்\nநார்மன் எல். பிக்ஸ், டிஸ்க்ரீட் மேத்தமட்டிக்ஸ் 2 ஆம் பதிப்பு. ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ். ISBN 0-19-850717-8. கம்பேனியன் வெப்சைட்: கேள்விகளும் அவற்றுக்கான தீர்வுகளும் உள்ளது.\nரொனால்டு க்ராம், டொனால்ட் ஈ. னத், ஓரன் பட்டாஷ்னிக், கான்க்ரீட் மேத்தமட்டிக்ஸ்\nரிச்சர்டு ஜான்சன்பாக், டிஸ்���்ரீட் மேத்தமட்டிக்ஸ் 6 ஆம் பதிப்பு. மாக்மில்லன். ISBN 0-13-045803-1. கம்பேனியன் வெப்சைட்: [1]\nKlette, R., and A. Rosenfeld (2004). Digital Geometry. Morgan Kaufmann. ISBN 1-55860-861-3. ஆல்சோ ஆன் (டிஜிட்டல்) டப்பாலஜி, க்ராஃப் தியரி, காம்பினேட்டரிக்ஸ், ஆக்ஸியோமெட்டிக் சிஸ்டம்ஸ்.\nடொனால்ட் இ. னத், தி ஆர்ட் ஆஃப் கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங்\nகென்னித் எச். ரோசன், ஹேண்ட்புக் ஆஃப் டிஸ்க்ரீட் அண்ட் காம்பினேட்டோரியல் மேத்தமட்டிக்ஸ் CRC ப்ரஸ். ISBN 0-8493-0149-1.\nகெனித் எச். ரோசன், டிஸ்க்ரீட் மேத்தமட்டிக்ஸ் அண்ட் இட்ஸ் அப்ளிகேஷன்ஸ் 6ஆம் பதிப்பு. மெக்ராவ் ஹில். 0-07-288008-2. கம்பேனியன் வெப்சைட்: http://highered.mcgraw-hill.com/sites/0072880082/information_center_view0/\nரால்ஃப் பி. க்ரிமால்டி, டிஸ்க்ரீட் அண்ட் காம்பினேட்டோரியல் மேத்தமட்டிக்ஸ்: என் அப்ளைடு இண்ட்ரடக்ஷன் 5ஆம் பதிப்பு. அடிசன் -வெஸ்லி ISBN 0-201-72634-3\nசி.எல். லியூ, எலிமெண்ட்ஸ் ஆஃப் டிஸ்க்ரீட் மேத்\nநேவில்லி டீன், எசன்ஸ் ஆஃப் டிஸ்க்ரீட் மேத்தமட்டிக்ஸ் ப்ரெண்டைஸ் ஹால். ISBN 0-13-345943-8. மேலே உள்ளது போன்ற விரிவான உரை அல்ல, ஓர் எளிய அறிமுகமே.\nகணிதவியல் தேக்கக உள்ளடக்கம், பாடத்திட்டங்கள், பயிற்சிகள், ப்ரோக்ராம்கள் போன்றவற்றுக்கான இலக்கமியல் கணித இணைப்புகள். http://archives.math.utk.edu/topics/discreteMath.html\nஜிர்ரி மட்டாசெக் & ஜரோஸ்லாவ் நெசாட்ரில், Introduction aux mathematiques discretes\nஎண்கணிதம் / எண் கோட்பாடு\nவகையீட்டுச் சமன்பாடுகள் / Dynamical systems\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:48:59Z", "digest": "sha1:4U4Y6CUYUXHTFLOTJ65AGOMFLBNUANB4", "length": 5479, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "புனிதப்பயணிகள் முன்னேற்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனிதப்பயணிகள் முன்னேற்றம் என்னும் இந்நுலை ஜான் பனியன் என்பவர் எழுதினார். ஆங்கில இலக்கியங்களின் மிக முக்கியமானதாக கருதப்படும் இந்நுல் கிறித்துவ மதச்சார்புகளைக் கூறக்கூடியதாக இருக்கிறது. இப்புத்தகத்தை 200 மொழிகளுக்கும் மேல் மொழிப்பெயர்த்துள்ளனர்.\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூலை 2017, 09:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/be-counselling-sheets-are-not-filled-002542.html", "date_download": "2019-04-24T17:53:52Z", "digest": "sha1:6DCOF6CGPAP5WSRHURFTMGHFAHUCNV4J", "length": 12491, "nlines": 110, "source_domain": "tamil.careerindia.com", "title": "பிஇ படிப்புகளுக்கான கவுன்சிலிங் வெறிச்சோடி கிடக்கின்றது ஒரு இலட்சம் இடங்கள் காலி!! | BE counselling sheets are not filled - Tamil Careerindia", "raw_content": "\n» பிஇ படிப்புகளுக்கான கவுன்சிலிங் வெறிச்சோடி கிடக்கின்றது ஒரு இலட்சம் இடங்கள் காலி\nபிஇ படிப்புகளுக்கான கவுன்சிலிங் வெறிச்சோடி கிடக்கின்றது ஒரு இலட்சம் இடங்கள் காலி\nபரிதாப நிலையில் பொறியியல் கவுன்சிலிங் இன்னும் மூன்று நாட்களில் பொறியியல் கவுன்சிலிங் முடியப்போகின்றது ஆனால் இதுவரை கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட மாணவர்கள் எண்ணிக்கையானது வெறும் 70 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பொறியியல் கவுன்சிலிங்கில் பங்கேற்றுள்ளனர்.\nஒரு லட்சத்திற்கு மேற்ப்பட்ட பொறியியல் இடங்கள் நிரப்பபடாமல் உள்ளன. பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஜூலை 23 ஆம் நாள் தொடங்கியது ஆகஸ்ட் 11 ஆம் தேதியுடன் முடிவடையும் ஆனால் இதுவரை பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் இணைந்த மாணவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகும் . பொறியியல் பிரிவு மாணவர்கள் இடங்கள் 1, 75,456 இடங்களை நிரப்பபட இருந்தது 1,08,690 பேர் அழைக்கப்பட்டனர்.\nஇதுவரை 70ஆயிரத்து 741 பேர் மட்டும் கலந்தாய்வில் பங்கேற்று கல்லுரி சேர்க்கைக்கான இடங்களை பெற்றுள்ளனர் . 30 ஆயிரத்து மேற்ப்பட்டோர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. 481 பேர் இடங்களை தேர்வு செய்வதை தவிர்த்துவிட்டனர்.\nகவுன்சிலிங்கில் பங்கேற்றவர்களில் 14751 பேர் பிஇ இயந்தரவியல் பிரிவை தேர்ந்தெடுத்துள்ளனர். 13,881 பேர் பிஇ மின்னணுவியல், தொடர்பியல் பிரிவையும், 11 ஆயிரத்துக்கு மேல் உள்ளோர் கணினி அறிவியலையும் தேர்ந்தெடுத்துள்ளனர் . பிஇ சிவில் பிரிவில் 25, 257 இடங்கள் உள்ளன ஆனால் 6234 பேர் மட்டுமே தேர்வு செய்துள்ளனர்.\nபிஇ தமிழ்வழியில் படிக்க 719 இடங்கள் உள்ளன ஆனால் 205 இடங்கள் மட்டுமே மாணவர்கள் படிக்க தேர்ந்த���டுத்துள்ளனர். தமிழ்வழி சிவில் பாடம் படிக்க 659 இடங்களில் 168 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன . பொறியியல் கல்லுரிகள் வெரிச்சோடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது . 1 லட்சம் இடங்கள் காலியாகும் போது எத்தனை கல்லுரிகள் மூடப்படும் நிலைக்கு வரும் என்று இனிமேல் தெரியவரும் .\nமாணவர்கள் பொறியியல் பாடங்கள் படிப்பதும் அதனால் வேலையின்றி அவலப்படும் நிலையரிந்து மாணவர்கள் இன்றைய காலகட்டங்களில் மனநிலை மாற்றம் தெரியவருகின்றது . அவர்களின் விருப்பமும் மாறிவருகின்றது .\nஇன்ஜினியரிங் கல்வி கட்டணம் உயரும் வாய்ப்புள்ளது .கல்லுரிகளின் தரவரிசை விரைவில் வெளியிடப்படும்\nபொறியியல் கவுன்சிலிங் நிறுத்த சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு\nஅண்ணா பல்கலைகழகத்தின் அறிவிப்புபடி செப்டம்பர் 3 பொறியியல் வகுப்புகள் தொடங்குகின்றன\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: பிஇ படிப்புகள், கவுன்சிலிங், மாணவர்கள், counselling, students, be\nஏப். 18 வரைக்கும் பள்ளிகளை திறந்து வைக்க உத்தரவு.\nகோளாறு செய்யும் ஆர்ஆர்பி இணையதளம்- தேர்வுகள் ஒத்திவைப்பு\nசட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/parvathipuram-overbridge-opens-for-public-viewing-on-dec-15/", "date_download": "2019-04-24T18:14:28Z", "digest": "sha1:NBO6YMYS3QCGH24T2XPT7C6L7G2YW4JI", "length": 11729, "nlines": 104, "source_domain": "www.cafekk.com", "title": "வரும் 15-ஆம் தேதி பார்வதிபுரம் மேம்பாலம் மக்கள் பார்வைக்காக திறப்பு - Café Kanyakumari", "raw_content": "\nவரும் 15-ஆம் தேதி பார்வதிபுரம் மேம்பாலம் மக்கள் பார்வைக்காக திறப்பு\nநாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலப்பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் மக்கள் பார் வைக்காக மேம்பாலம் வருகிற 15-ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டத்தில் இரண்டு மேம்பாலங்களும் மொத்தம் 314 கோடியில் அமைந்து வருகிறது. மார்த்தாண்டம் மேம்பாலம் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பார்வைக்காக கடந்த 10-ஆம் தேதி திறந்துவிடப்பட்டது. மேலும் சில பணிகள் அந்த பாலத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் பார்வதிபுரம் மேம்பாலப்பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 51 ஸ்டீல் தூண்களை கொண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையம் அமையும் பகுதியில் காங்கீரிட் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1.5 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த பாலம் ‘ஒய்’ வடிவில் அமைந்துள்ளது. பார்வதிபுரம் ஜங்சனில் இருந்து வடசேரி வரும் பாதையில் அமையும் மேம்பால பாதை இருவழிபாதையாகவும், கலெக்டர் அலுவலகம் செல்லும் பாதை ஒரு வழிப்பாதையாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மேம்பால பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. பார்வதிபுரம் மேம்பாலத்தில் பஸ் நிலையம் அமையும் இடத்தில் இருந்து பார்வதிபுரம் ஜங்சன் வரை தார் போடும் பணி நடக்கவேண்டியுள்ளது. இந்த பணிகள் வருகிற 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடக்கிறது. தொடர்ந்து பாலப்பகுதியில் போடப்பட்டு இருக்கும் விளக்குகளுக்கு மின்இணைப்பு கொடுக்கப்படவுள்ளது.\nமேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை பணிகள் நடக்கவுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு வருகிற 15-ஆம் தேதி மக்கள் பார்வைக்காக பார்வதிபுரம் மேம்பாலம் திறக்கப்படவுள்ளது. வாகன போக்குவரத்து தொடங்கிய பின், இந்த பாலத்தின் மேல் நடந்து சென்று பார்ப்பது என்பது சிரமமான நிலை ஆகும். எனவே இதை கருத்தில் கொண்டு தற்போது பாலத்தின் மேல் தளத்தில் பொதுமக்கள் நடந்து சென்று பார்வையிட்டு, பார்வதிபுரம் மேம்பாலத்தில் இருந்து இயற்கை அழகை ரசிக்கும் வகையில் வருகிற 15-ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை சுமார் 3 மணி நேரம் மக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படுகிறது.\nகன்னியாகுமரி அருகே தலையில் காயங்களுடன் வாலிபர் பிணம், போலீசார் விசாரணை\nகன்னியாகுமரி அருகே பொற்றையடியில் புதிதாக 4 வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. அந்த பகுதியில் நேற்று தென்தாமரைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலையோரம் முட்புதரில் வாலிபர் ஒருவரின் பிணம் கிடப்பதை கண்டனர். .\nகுமரியில் காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய மாற்றுத் திறனாளி வாலிபர் : இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த முகநூல் காதல்\nநாகர்கோவில் பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளம்பெண் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். மாணவி மஞ்சு பேஸ்புக் உபயோகப்படுத்தி வந்ததால் நிறைய தோழர்களின் நட்பு கிடைத்தது. .\nடாஸ்மாக் கடையில் பணம், மது பாட்டில்களுடன் கண்காணிப்பு கேமராவும் திருட்டு\nதிங்கள்சந்தை அருகே ஆழ்வார்கோவில், கீழமணியன்குழியில் டாஸ்மாக் கடை உள்ளது. சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்த பின்பு ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். .\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரியில் காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய மாற்றுத் திறனாளி வாலிபர் : இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த முகநூல் காதல்\nநாகர்கோவில் பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளம்பெண் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். மாணவி மஞ்சு பேஸ்புக் உபயோகப்படுத்தி வந்ததால் நிறைய தோழர்களின் நட்பு கிடைத்தது. More\nபிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து, தெர்மோகோலுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=148656", "date_download": "2019-04-24T18:49:07Z", "digest": "sha1:5LH2LSZE2WVXUJMSA2ZJE2SL3EXWUFVF", "length": 31990, "nlines": 218, "source_domain": "nadunadapu.com", "title": "நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்!! | Nadunadapu.com", "raw_content": "\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nசந்தர்ப்பவாத அரசியல். பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nபோர்க்குற்றங்கள்: தெற்கின் காலைச் சுற்றிய பாம்பு : இராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்பதை…\nநெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணியைச் சேர்ந்த அந்த முன்னாள் பெண் போராளி 2011ல் புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவருக்கு சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளால் ஒரேயொரு தையல் இயந்திரம் மாத்திரமே வழங்கப்பட்டது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏழு ஆண்டுகளாக போரில் ஈடுபட்ட குறித்த முன்னாள் பெண் போராளிக்கு தையலில் ஈடுபடுவதில் ஆர்வம் இருக்கவில்லை. இதனால் இவர் தையலில் ஈடுபடாமல் கோழி வளர்க்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் இந்த முயற்சியும் தோல்வியடைந்தது.\n‘நான் எனது குடும்பத்தாருக்கு பாரமாக இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு தடவையும் வெளியே செல்லும் போதும் எனது செலவிற்கான பணத்தை தந்தையிடம் வாங்க வேண்டிய நிலையிலுள்ளேன்.\nஇவ்வாறானதொரு வாழ்க்கையை நான் விரும்பவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தற்போது இயங்கிக் கொண்டிருந்தால் நான் தளபதியாக இருந்திருப்பேன்’ என 35 வயதான முன்னாள் பெண் போராளி தெரிவித்தார். இவர் அச்சம் காரணமாக தனது அடையாளங்களை வெளியிட மறுத்திருந்தார்.\nதமிழ் இறையாண்மைக்காக தமிழீழ விடுதலைப் புலிகளால் மூன்று பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட யுத்தமானது மே 2009ல் சிறிலங்கா இராணுவத்தினரால் வெற்றி கொள்ளப்பட்டதையடுத்து முடிவிற்கு வந்தது.\nஇந்த யுத்தம் முடிவுற்று தற்போது ஒன்பது ஆண்டுகள் கடந்த நிலையில், முன்னாள் பெண் போராளிகளின் வாழ்வு குழப்பம் நிறைந்ததாகவே காணப்��டுகிறது.\nதமிழ் தாய்நாட்டைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் பெண் விடுதலை போன்றவற்றை மையப்படுத்தியே அதிகளவான பெண்கள் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து கொண்டனர். புலிகள் அமைப்பின் மொத்த உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்களாவர்.\nஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர், முன்னாள் பெண் போராளிகள் மீண்டும் தமது பாரம்பரிய வாழ்வை வாழவேண்டிய நிலையேற்பட்டது.\nதமது ஆண் போராளிகளுக்குச் சமமாக செயற்பட்ட இப்பெண் போராளிகள், போர் முடிவடைந்த பின்னர் திருமணம் செய்து பிள்ளைகளைப் பெற்று வீட்டுப் பொறுப்புக்களை ஏற்கவேண்டிய நிலைக்குத் திடீரெனத் தள்ளப்பட்டனர்.\nஇனி செய்வதற்கு ஒன்றுமில்லை என முன்னாள் கடற்புலிப் பெண் போராளி தெரிவித்தார். இவர் தன்னை அடையாளப்படுத்த விரும்பவில்லை.\nதற்போது 39 வயதான இவர், 1990களில் இவர் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட பின்னர் யுத்தங்களில் பங்கேற்றிருந்ததால் இவரது உடலில் பல்வேறு வடுக்களைக் காணமுடியும்.\n‘நான் பெண்களுக்கான கராத்தே மற்றும் ஏனைய தற்காப்புக் கலைகளைப் பயிற்றுவிக்க விரும்பினேன். ஆனால் எனது கணவர் அதற்கு சம்மதிக்கவில்லை.\nஇவ்வாறான பயிற்சிகளை வழங்குவதால் எனது பின்னணி தொடர்பாக மக்கள் சந்தேகப்படுவார்கள் என எனது கணவர் தெரிவித்திருந்தார்’ என குறித்த முன்னாள் பெண் போராளி தெரிவித்தார்.\nபோரிலிருந்து தப்பிப் பிழைத்தோர் இன்றும் கூட தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.\nஇவ்வாறான முன்னாள் பெண் போராளிகளின் அடிப்படை சமூக பொருளாதாரத் தேவைகளை முதன்மைப்படுத்துவதற்கான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை’ என சிறிலங்காவிற்கான அனைத்துலக நெருக்கடி குழுவின் மூத்த ஆய்வாளர் அலன் கீனன் தெரிவித்தார்.\n‘வறுமை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் போன்ற மீறல்களை முன்னாள் பெண் போராளிகள் எதிர்கொண்டுள்ளனர்.\nஇவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வைத் தரக்கூடிய எந்தவொரு முழுமையான கோட்பாட்டையும் சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் உருவாக்கவில்லை’ என அலன் கீனன் குறிப்பிட்டார்.\nதமிழ் சமூகத்தில் வாழும் முன்னாள் பெண் போராளிகள் தொடர்ந்தும் பல்வேறு சிக்கலான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் ஆய்வாளர் அலன் கீனன் மேலும் சுட்டிக���காட்டினார்.\nபோரின் இறுதிக்கட்டத்தில் தமிழ்ப் புலிகள் தமது கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் சிறுவர் ஆட்சேர்ப்புக்களில் ஈடுபட்டனர். அத்துடன் தமிழ் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகவும் பயன்படுத்தினர்.\nசிறிலங்கா இராணுவத்தினர் ‘போர் தவிர்ப்பு வலயங்களை’ இலக்கு வைத்து கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டிருந்தனர். இதனால் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\nபோர் இடம்பெற்ற போது சமூக அடக்குமுறைகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ்ந்த பெண் போராளிகளின் பெண்ணியவாத ஆயுதம் சார் குறியீடானது யுத்தம் முடிவடைந்த பின்னர் முடிவிற்கு வந்தது.\nபோர்க்காலத்தில் நீளக்காற்சட்டை அணிந்து திரிந்த பெண் போராளிகள், போர் முடிவடைந்த பின்னர் தமது குடும்பத்தினர் மற்றும் அயலவர்களை சமாதானப்படுத்துவதற்காக மீண்டும் சேலை போன்ற பாரம்பரிய ஆடைகளை அணிந்து கொண்டும் கட்டையாக வெட்டிய தலைமுடிகளை மீண்டும் வளர்க்க வேண்டிய நிலைக்கும் உள்ளாகினர்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயர்மட்ட பொறுப்பாளராகக் கடமையாற்றியவரின் மனைவியும் வடமாகாணத்திற்கான பெண்கள் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன், தன்னிடம் முன்னாள் பெண் போராளிகள் பலர் வாழ்வாதார உதவி கோரி வருவதாகத் தெரிவித்தார்.\nஇப்பெண் போராளிகள் பலர் தமது கணவன்மாரை இழந்தும் தொழிலற்றும் வாழ்வதுடன் அரச புலனாய்வுக் கண்காணிப்பிற்குள் உள்ளாவைத் தவிர்க்க வேண்டிய நிலையிலும் வாழ்வதால் இவர்கள் வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக அனந்தி சசிதரன் தெரிவித்தார்.\n‘முன்னாள் பெண் போராளிகள் பலர் உடலில் யுத்த வடுக்களைக் கொண்டுள்ள போதிலும் அவர்கள் அணியும் உடைகளால் அந்த வடுக்கள் வெளியில் தெரிவதில்லை.\nஆனால் இவர்களின் உடலிலுள்ள யுத்த வடுக்கள் காரணமாக இவர்களால் கடினமான பணிகளைச் செய்யவும் முடியாத நிலையில் வாழ்கின்றனர்’ என அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.\nமுன்னாள் பெண் போராளிகள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதால் இது ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் பாதிப்பைச் செலுத்துகின்றது.\nசிறிலங்காவில் நல்லிணக்க முயற்சிகள் இடம்பெறுவதாகவும் உறுதியான பொருளாதாரம் கட்டியெழுப்ப���்படுவதாகவும் கூறப்படுகின்ற போதிலும் முன்னாள் பெண் போராளிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.\nசிறிலங்காவை உயர்-நடுத்தர வருமான நாடாக மாற்றும் நோக்குடன் ‘Vision – 2025’ என்கின்ற திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்கின்ற போதிலும் கூட இப்பெண் போராளிகளின் தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்படவில்லை.\nகடும்போக்கு ஆட்சியாளரான மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது வடக்கில் பாரிய கட்டுமாண முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன.\nஆனால் இவ்வாறான திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு உள்ளூர் பணியாளர்கள் அதிகளவில் அமர்த்தப்படவில்லை என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று இயக்குநர் ஜெகன் பெரேரா தெரிவித்தார்.\n2015ல் அதிபர் மைத்திரிபால சிறிசேன பதவியேற்றுக் கொண்ட பின்னர், வீடமைப்புத் திட்டங்கள் பாரியளவில் மேற்கொள்ளப்படுவதாகவும் இது பொதுமக்களுக்கு நன்மையளிப்பதாகவும் ஜெகன் பெரேரா தெரிவித்தார்.\n‘தற்போது வெளிப்படையான ஒரு மாற்றம் தென்படுகின்றது. ஆனால் இவ்வாறான திட்டங்கள் உண்மையில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களைச் சென்றடைகின்றதா என்பதே இங்கு வினாவாக உள்ளது.\nகிராமங்களில் வாழ்கின்ற மக்கள் அல்லது நகரங்களில் பொருளாதார வலுவற்று வாழும் மக்கள் இவ்வாறான திட்டங்கள் மூலம் நன்மை பெறவில்லை’ என ஜெகன் பெரேரா தெரிவித்தார்.\nவர்த்தகத் திட்டங்கள் உட்பட்ட நல்லிணக்கத் திட்டங்களுக்காக 2018ல் சிறிலங்கா அரசாங்கத்தால் கிட்டத்தட்ட 80 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்குள் குறைந்தது ஐந்து முன்னாள் போராளிகள் அல்லது போரின் போது கணவன்மாரை இழந்த பெண்கள் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும்.\n2025ல் சிறிலங்கா பொருளாதார வலுமிக்க ஒரு நாடாக மாறுவதற்கு நல்லிணக்கம் என்பது மிகவும் முக்கியமான விடயமாக உள்ளதாக வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கும் போது போது நிதி அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.\n‘போர் வெற்றி கொள்ளப்பட்டாலும் கூட நாங்கள் இன்னமும் சமாதானத்தை வெற்றி கொள்ளவில்லை. சமாதானத்தை வெற்றி கொள்ள வேண்டுமாயின் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை வெல்வது மிகவும் அவசியமானது’ என அமைச்சர் மங்கல சமரவீர சுட்டிக்காட்டியிருந்தார்.\n2001ல் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட ப��றிதொரு முன்னாள் கடற்புலிப் போராளி புலிகள் அமைப்பில் எட்டு ஆண்டுகள் கடமையாற்றியிருந்தார்.\nயுத்தத்தின் பின்னர் இவர் தனது கணவருடன் வாழ்ந்து வருகிறார். ‘சிற்றுண்டிகளை தயாரிப்பது தொடர்பான பயிற்சிகளை நான் பெற்றிருந்தேன். இதன் மூலம் இவற்றைத் தயாரித்து கடைகளுக்கு கொடுத்து எனக்கான வருமானத்தைப் பெற்றுக் கொண்டேன்.\nஆனால் தற்போது என்னால் இதனைத் தொடர்ந்தும் மேற்கொள்ள முடியாதுள்ளது.’ என 33 வயதான முன்னாள் பெண்போராளி தெரிவித்தார்.\nஇவர் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இவரது வலது காலில் யுத்த வடு உள்ளது. இதற்குள் தற்போதும் குண்டுத் துகள்கள் உள்ளதாகவும் இவர் தெரிவித்தார். இவரது கணவர் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார்.\nஆகவே தனது கணவரையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பை இவர் கொண்டுள்ளார். ஒரு மனைவியாகவும் தாயாகவும் குடும்பக் கட்டமைப்பிற்குள் பொறுப்புக்களை வகிப்பதென்பது மிகவும் கடினமான ஒன்றாகும் என முன்னாள் பெண் போராளி தெரிவித்தார்.\nஆங்கிலத்தில் – Holly Robertson\nPrevious articleயாழில் துப்பாக்கியால் இலக்குவைக்கப்பட்டு உயிர் தப்பிய இளைஞன்\nNext articleபல வருடங்கள் காணாமல் போன நபர்: மருமகளின் தாயுடன் கள்ள உறவில் (சுவாரஸ்ய சம்பவம்)\n‘தலைக்கேறிய போதை’…’வாட்ஸ்ஆப் வீடியோ காலில்’…இளைஞர் செய்த விபரீத செயல்\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி.. ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது\nதுக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய குரங்கு\n“இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது” – அமைச்சர் ரூவன்...\nஅழகான நாஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க்...\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: “சில நிமிடங்கள் தாமதமாக சாப்பிட சென்றதால் உயிர்பிழைத்தேன்” – உயிர்தப்பியவரின்...\nயாழிலிருந்து கொழும்பு வந்த வேன் கோர விபத்து – லண்டனில் இருந்து வருகை தந்த...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும�� அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nசித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஅனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரி பாக்கி தள்ளுபடி ஏன்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=121744", "date_download": "2019-04-24T18:55:52Z", "digest": "sha1:MG3GGPQADDQKKXZROIEYBZW4K2ROQXPS", "length": 6786, "nlines": 61, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇராணுவ வீரர்களை வைத்து ஓட்டு கேட்பது வெட்கக்கேடு! - பிரதமர் பிரச்சாரம் குறித்து நடிகர் சித்தார்த் ட்விட் - Tamils Now", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nஇராணுவ வீரர்களை வைத்து ஓட்டு கேட்பது வெட்கக்கேடு – பிரதமர் பிரச்சாரம் குறித்து நடிகர் சித்தார்த் ட்விட்\nநமது இராணுவ வீரர்களையும், விமானப்ப���ையும் வைத்து ஓட்டுக் கேட்பது வெட்கக்கேடு என நடிகர் சித்தார்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nமக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி பிரதமர் மோடி மகாராஷ்டிராவின் லாட்டுர் மாவட்டத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில், முதல் முறையாக ஓட்டுப் போடும் இளைஞர்களை குறிவைத்துப் பேசினார்.\nபேசுகையில், “உங்கள் முதல் ஓட்டை பாலகோட் விமானப்படை தாக்குதல் செய்தவர்களுக்காக அர்ப்பணிக்க முடியுமா, புலவாமா தாக்குதலில் மரணத்திவர்களுக்காக அர்ப்பணிக்க முடியுமா, புலவாமா தாக்குதலில் மரணத்திவர்களுக்காக அர்ப்பணிக்க முடியுமா” என்று குறிப்பிட்டார். பிரதமரின் இந்தப் பேச்சு வழக்கம் போல சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைக்குள்ளானது.\nதொடர்ந்து பாஜக மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்து வரும் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “இறந்து போன போர் வீரர்களை வைத்து, நமது விமானப் படையை வைத்து ஓட்டுக் கேட்கிறார். ஏதோ நமது படைகள் இவருக்கும் இவரது கட்சிக்கும் மட்டுமே வேலை செய்வதைப் போல. தேர்தல் ஆணையம் விழித்துக் கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு இதை விட தகுதி வாய்ந்தவர்கள் தேவை. ஜனநாயகம் என்பது மாற்றப்படுகிறது. என்ன ஒரு வெட்கக் கேடு” என்று கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார்.\nஇராணுவ வீரர்கள் ஓட்டு கேட்பது வெட்கக்கேடு பிரதமர் பிரச்சாரம் 2019-04-10\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2019-04-24T18:45:44Z", "digest": "sha1:ZIXGMYIRDJ5XTLFNX7WA2Z2DQXOHIMUA", "length": 4407, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பேச்சுப் பராக்கில் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்��� சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் பேச்சுப் பராக்கில்\nதமிழ் பேச்சுப் பராக்கில் யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (குறிப்பிட்ட விஷயத்தைக் கவனிக்க மறந்து) பேச்சு சுவாரஸ்யத்தில்.\n‘பேச்சுப் பராக்கில் நீங்கள் வந்ததையே நான் பார்க்கவில்லை’\n‘பேச்சுப் பராக்கில் கடையில் சில்லறை வாங்க மறந்துவிட்டேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:29:53Z", "digest": "sha1:6Y7YDD2AM6TBOU33WIR43F6SLEKXNCV7", "length": 10001, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெஃப்லான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடெஃப்லான் (Teflon) என்பது டுபாண்ட் (DuPont) நிறுவனம் தயாரிக்கும் வேதியியற் பொருளொன்றின் வணிகப் பெயர் ஆகும். இது பாலிடெட்ராபுளோரோஎதிலீன் (polytetrafluoroethylene) என்னும் வேதியியற் பெயர் கொண்ட ஒரு கரிமச் சேர்வை ஆகும். இதன் மூலக்கூற்றில் சங்கிலித் தொடராக அமைந்த காபன் அணுக்களும் அவற்றோடு இணைந்துள்ள புளோரீன் அணுக்களும் உள்ளன. வேறு சில கரிமச் சேர்வைகளைப் போலன்றி இச் சேர்வையின் மூலக்கூற்றில் உள்ள காபன் சங்கிலி முற்றிலுமாகப் புளோரீன் அணுக்களால் சூழப்பட்டுள்ளது. இம் மூலக்கூற்றில் உள்ள காபன் மற்றும் புளோரீன் அணுக்களுக்கு இடையிலான பிணைப்பு மிகவும் வலுவானது. டெஃப்லானின் இந்த மூலக்கூறு அமைப்பு அதன் தனித்துவமான இயல்புகளுக்குக் காரணமாகும். இதன் முக்கிய இயல்புகளில் ஒன்று அதன் அதிகூடிய வழுக்கும் தன்மை ஆகும். அறியப்பட்டுள்ள சேர்வைகளில் அதிக வழுக்குத் தன்மை கொண்ட சேர்வை இதுவே எனக் கூறப்படுகின்றது. பெரும்பாலான வேதியியற் பொருட்களால் தாக்கப்படாதிருக்கும் தன்மையும் இதன் அதிகம் வேண்டப்படுகின்ற தன்மைகளுள் ஒன்று.\n1938 இல் முதன்முதலாக டுபொண்ட்டின் ஆய்வுகூடம் ஒன்றில் தற்செயலாக இது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடக்ககாலத்தில் இது பெரும்பாலும் தொழில் துறைத் தேவைகளுக்கே பயன்���ட்டு வந்தது. அமெரிக்காவின் விண்வெளித் திட்டங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட இப்பொருள் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் பலவகையான அன்றாடத் தேவைகளுக்கும் பயன்படக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. சமையல் பாத்திரங்களில் ஒட்டாத பூச்சுக்களாகப் பயன்படுவதுடன், கறை படியாத துணிகள் தயாரிப்பு, மூக்குக் கண்ணாடி வில்லைகள் தயாரிப்பு, உராய்வு நீக்கிகளின் தயாரிப்பு, கட்டிடத் தொழில் போன்றவற்றிலும் இதன் பயன்பாடு உள்ளது.\nநெகிழிகளின் உடல்நல பிரச்சினைகள் மற்றும் பல உப்பாக்கியேற்ற பொருள்கள் (PHCs)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2018, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/current-events-for-group-exams-003075.html", "date_download": "2019-04-24T18:28:00Z", "digest": "sha1:D2MJBQWL4VUOBQHAXVEED3UARH47YLYJ", "length": 11621, "nlines": 128, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் வினா வங்கி | Current events for Group exams - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் வினா வங்கி\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் வினா வங்கி\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கின்றிரா உங்களுக்கான கேள்விகளுக்கான பதில்கள் கொடுத்துள்ளோம் அவற்றை பின்ப்பற்றி படியுங்கள் தேர்வை வெல்ல படித்தால்மட்டும் போதாது அத்துடன் அவற்றை பின்ப்பற்ற வேண்டும் .\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு குரூப் 4 பணிக்கு விண்ணப்பிக்க இன்றே இறுதிநாளாகும். இதன் சர்வர் லேட்டாகும் அத்துடன் விண்ணப்பிக்க முடியாதநிலைகள் ஏற்படுவது சகஜமே இன்னும் நேரம் இருக்கு அதலால விண்ணப்பிக்கலாம். இன்றைக்குள் விண்ணப்பித்துவிடுங்கள் அது நன்றாகும். உங்களுக்காக அதிகாரப்பூர்வ டிஎன்பிஎஸ்சி தளத்தை இணைத்துள்ளோம்.\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வான நடப்பு நிகழ்வுகளை தொகுத்துள்ளோம் தேர்வர்களே படியுங்கள் தேர்வை வெல்லுங்கள் .\n1 இந்திய அரசாங்கம் என்சிஆர் இரண்டாம் ஏர்போர்ட் கட்ட அறிவித்துள்ள பகுதி\n2 சரக்கு மற்றும் சேவை வரி குறித்து அரசு கவுன்சில் என்று ஆரம்பிக்கப்பட்டது\nவிடை: செப்டம்பர் 12 , 2016\n3 ச��ட்டிலைட் 17 எந்த வகையை துறைக்காக ஏவப்பட்டது\n4 ஒன்என்ஜிசி சேர்மன் டைரக்டராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளோர் யார்\n5 அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம் புதிதாக அறிவித்துள்ள ஆப்பின் பெயர் என்ன\n6 உலக உணவு நாள் அனுசரிக்கப்படும் நாள் எது\n7 பாரத் கௌரவ விருது பெருமிதப்படுத்தப்படட் விளையாட்டு வீரர்\n8 அருண் ஜெட்லி வெளியிட்ட அறிவிக்கையின் பெய்ர் என்ன\nவிடை: தி ஜிஎஸ்டி சாகா ஏ ஸ்டோரி ஆஃப் எக்ஸ்டா ஆர்டினரி நேசனல் ஆன்தம்\n9 அயோத்தி முதல் இராமேஸ்வரம் இணைக்கும் இரயிலை பிரதமர் அறிமுகம் செயதார் அதன் பெயர் என்ன\nவிடை: சஸ்ரதா சேது எக்ஸ்பிரஸ்\n10 எட்டாவது பிரிக்ஸ் சம்மிட் நடைபெற்ற இடம் எது\nபொது அறிவு ஸ்பஷல் தொகுப்பு குரூப் 4\nநடப்பு நிகழ்வுகள் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் வெற்றி படி ஆகும்\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகோடை விடுமுறையில்... மாணவர்களுக்கு கல்வித் துறை அறிவுரை..\nமத்திய அரசின் தரவரிசைப் பட்டியல் திருச்சி என்ஐடிக்கு 4 வது இடம்\nகோளாறு செய்யும் ஆர்ஆர்பி இணையதளம்- தேர்வுகள் ஒத்திவைப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2014/04/24/", "date_download": "2019-04-24T18:31:39Z", "digest": "sha1:K3U5WGEV356PNVYUBCSWGXWMLBIHLF5P", "length": 59577, "nlines": 91, "source_domain": "venmurasu.in", "title": "24 | ஏப்ரல் | 2014 |", "raw_content": "\nநாள்: ஏப்ரல் 24, 2014\nநூல் இரண்டு – மழைப்பாடல் – 60\nபகுதி பன்னிரண்டு : விதைநிலம்\nமண���்பெண்ணாக குந்தி மார்த்திகாவதியில் இருந்து விடியற்காலையில் கிளம்பி யமுனை வழியாக கங்கையை அடைந்தபோது அந்தியாகி இருந்தது. இருண்ட ஒளியாக வழிந்துகொண்டிருந்த கங்கைமேல் வெண்ணிறப்பாய்களுடன் செல்லும் பெரும்படகுகளை நோக்கியபடி அவள் அமரத்திலேயே நின்றிருந்தாள். இருளுக்குள் அப்படகுகளின் விளக்குகளின் செவ்வொளிப்பொட்டுகள் மெல்ல நகர்ந்து சென்றன. கடந்துசெல்லும் படகுகளில் இருந்து துடுப்புபோடும் குகர்களின் பாடல்கள் வலுப்பெற்றுவந்து தேய்ந்து மறைந்தன.\nகலைந்த தாமரையிதழ் அடுக்குகளைப்போலத் தெரிந்த படகின் பாய்கள் காற்றை உண்டு திசைதிருப்பி முன்பக்கம் வளைந்து புடைத்திருந்த பாய்மேல் செலுத்த அலைகளில் எழுந்து அமர்ந்து படகு சென்றுகொண்டிருந்தது. படகின் அறைக்குள் ஏற்றிவைக்கப்பட்ட நெய் ஊற்றப்பட்ட பீதர்களின் தூக்குவிளக்கு காற்றிலாடி ஒளியை அலைகள் மேல் வீசிக்கொண்டிருக்க அவள் கங்கையையே நோக்கிக்கொண்டிருந்தாள். நினைவறிந்த நாள்முதல் அவள் கற்றுவந்த பேராறு. யமுனையின் தமக்கை. பிருத்விதேவியின் முதல்மகள். இமயத்தின் தங்கை. முக்கண்முதல்வனின் தோழி.\nஅது அவ்வளவு அகன்றிருக்குமென அவள் எண்ணியிருக்கவில்லை. இருபக்கமும் கரைகளே தெரியாமல் நீர் வேலிகட்டியிருந்தது. அவர்கள் சென்ற பெரும் படகுவரிசையை கழற்காய் ஆடும் சிறுமியின் உள்ளங்கை என நீர்வெளி எடுத்தாடிக்கொண்டிருந்தது. ஒருகணம் கங்கை பூமியைப்போல இன்னொரு பரப்பு என்ற எண்ணம் அவளுக்கு வந்தது. அந்தப்படகுகள் அங்கே மனிதன் கட்டிவைத்திருக்கும் கட்டடங்கள். கலைந்து கலைந்து உருமாறிக்கொண்டே இருக்கும் நகரம்.\nமழைத்தூறல் விழுந்தபோது அவளை உள்ளே வந்து படுக்கும்படி அனகை சொன்னாள். அவள் உள்ளே சென்று மான்தோல் மஞ்சத்தில் படுத்துக்கொண்டாள். அன்னையின் தொடைகளின் மேல் படுத்திருக்கும் குழந்தைபோல அசைவதாக உணர்ந்தாள். அந்த எண்ணம் அவளுக்குள் நிறைந்திருந்த பதற்றங்களை அழித்து துயிலச்செய்தது. அனகை அவள் தோளைத் தொட்டு “அரசி, விழித்தெழுங்கள். அஸ்தினபுரி வந்துவிட்டது” என்றாள். அவள் எழுந்து ஒருகணம் புரியாமல் “எங்கே” என்றாள். “படகுகள் அஸ்தினபுரியின் துறையை நெருங்குகின்றன அரசி” என்றாள் அனகை.\nஅவள் எழுந்து வெளியே நோக்கியபோது மழைச்சரங்கள் சாளரங்களுக்கு அப்பால் இறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டாள். படகின் கூரை பேரொலி எழுப்பிக்கொண்டிருந்தது. “அங்கிருந்தே மழை. தென்மேற்குக் காற்று வீசியடிக்கிறது. ஆகவேதான் மிக விரைவாகவே வந்துவிட்டோம்” என்றாள் அனகை. குந்தி எழுந்து அந்த அறைக்குள்ளேயே தன்னை ஒருக்கிக்கொண்டாள். வெளியே மழைத்திரைக்கு அப்பால் குகர்கள் நின்றிருந்தனர். எவரும் துடுப்பிடவில்லை. சுக்கானைமட்டும் நால்வர் பற்றியிருந்தனர். அனைத்துப்பாய்களும் முன் திசை நோக்கி புடைத்து வளைந்திருக்க வானில் வழுக்கிச்செல்லும் பறவைபோல சென்றுகொண்டிருந்தது படகு.\nஅஸ்தினபுரியின் படகுத்துறையில் இறங்கும்போதும் மழை சரம் முறியாமல் பொழிந்துகொண்டிருந்தது. மரங்களும் நீர்ப்பரப்பும் வானின் அறைபட்டு ஓலமிட்டன. குடைமறைகளுடன் வீரர்கள் காத்து நின்றனர். அவள் இறங்கி அஸ்தினபுரியின் மண்ணில் கால்வைத்தபோது அனகை “தங்கள் பாதங்கள் அஸ்தினபுரியை வளம்கொழிக்கச் செய்யட்டும் அரசி” என வாழ்த்தினாள். அவள் சேற்றிலிறங்கி குடைமறைக்குள் ஒடுங்கியபடி குறுகி நடந்து மூடிய ரதத்துக்குள் ஏறிக்கொண்டாள்.\nஅரியணை அமர்ந்து மணிமுடிசூடியபோது அவள்மீது ஒன்பது பொற்குடங்களிலாக கங்கையின் நீரை ஊற்றி திருமுழுக்காட்டினர். நறுமணவேர்களும் மலர்களுமிட்டு இரவெல்லாம் வைக்கப்பட்டிருந்த நீர் குளிர்ந்து கனத்திருந்தது. நீரில் நனைந்த பட்டாடை உடலில் ஒட்டியிருக்க தலையில் மணிமுடியுடன் தர்ப்பைப்புல் சுற்றிய விரல்களால் ஒன்பது மணிகளும் ஒன்பது தானியங்களும் ஒன்பது மலர்களும் கலந்து வைக்கப்பட்டிருந்த தாலத்தில் இருந்து கைப்பிடிகளாக அள்ளி எடுத்து முது வைதிகர்களுக்கு அளித்து கங்கைநீரால் கைகழுவினாள்.\nகங்கை நீரால் பன்னிரு அன்னையரின் சிலைகளுக்கு திருமுழுக்காட்டி பூசனை செய்தாள். கங்கை நீர் நிறைந்த பொற்குடத்தை இடையில் ஏந்தி மும்முறை அரியணையைச் சுற்றிவந்தாள். அரண்மனையின் மலர்வனத்தின் தென்மேற்கு மூலையில் நடப்பட்ட பேராலமரத்தின் கிளைக்கு கங்கை நீரை ஊற்றினாள். அஸ்தினபுரிக்கு வடக்கே இருந்த புராணகங்கை என்னும் காட்டில் ஓடிய சிற்றோடைக்குச் சென்று அதன் கரைகளில் நிறுவப்பட்டிருந்த பதினெட்டு கானிறைவியருக்கு கொடையளித்து வணங்கினாள். அன்றுமுழுக்க அவளுடன் அனைத்துச்சடங்குகளிலும் கங்கை இருந்துகொண்டே இருந்தது.\nமுட��சூட்டுவிழவின் சடங்குகள் பகலில் தொடங்கி இரவெல்லாம் நீடித்தன. நகர்மக்களுக்கான பெருவிருந்துகள் நகரின் இருபது இடங்களில் நடந்தன. அங்கெல்லாம் சென்று அவள் முதல் அன்னத்தை தன் கைகளால் பரிமாறினாள். குடித்தலைவர்களும் குலமூத்தாரும் அளித்த பரிசில்களைப் பெற்றுக்கொண்டாள். வைதிகர்களுக்கும் புலவர்களுக்கும் சிற்பிகளுக்கும் கணிகர்களுக்கும் நிமித்திகர்களுக்கும் மருத்துவர்களுக்கும் பரிசுகளை வழங்கினாள். நகரமெங்கும் முரசுகளும் கொம்புகளும் குரலோசையும் முழங்கிக்கொண்டே இருந்தன. துயில்கலைந்த யானைகள் ஊடாக சின்னம் விளித்தன.\nசோர்ந்து அவள் தன் அந்தப்புரத்து அறைக்குச் சென்றபோதே முதுசேடி கிருதை வந்து கங்கைபூசனைக்கு அவளை சித்தமாகும்படிச் சொன்னாள். விடியலின் முதற்கதிர் கங்கையைத் தொடும்போது செய்யவேண்டிய பூசனை என்பதனால் குந்தி அப்போதே குளித்து உடைமாற்றிக்கொண்டு அரண்மனை முகப்புக்கு வந்தாள். அவளுக்கான ரதங்கள் அங்கே காத்துநின்றன. அனகை அவளுடன் ஏறிக்கொண்டாள். ரதங்கள் ஓடத்தொடங்கியதுமே அவள் சாய்ந்து அமர்ந்து தூங்கிவிட்டாள்.\nகுந்தியையும் துயில் அழுத்தியது. அவள் முந்தைய இரவும் துயின்றிருக்கவில்லை. ஆனால் ரதம் நகர்ப்பகுதிக்குள் நுழைந்ததுமே அவள் அகம் பரபரப்படைந்து துயில் விலகிச்சென்றது. அவள் மூடிய ரதத்தின் சாளரம் வழியாக நகரைப்பார்த்துக்கொண்டே சென்றாள். நகரத்தெருக்கள் முழுக்க மக்கள் நிறைந்து முட்டிமோதிக்கொண்டிருந்தனர். பெரும்பாலும் பெண்கள். விழவுக்காலம் அவர்களுக்கு அளிப்பது இரவைத்தான் என குந்தி எண்ணிக்கொண்டாள். அவர்கள் வெளியே வரமுடியாத பின்னிரவுகள் இப்போது திறந்துகிடக்கின்றன. அவர்கள் உரக்கப்பேசியபடியும் சிரித்தபடியும் கூட்டம்கூட்டமாக கொண்டாடிக்கொண்டிருப்பது அந்த விடுதலையைத்தான்.\nநகரெங்கும் மீன்நெய்ப்பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. காவல்மாடங்களின் நான்குபக்கமும் பெரிய மீன்நெய் குடுவைகளில் அழலெரியவைத்திருந்தனர். காட்டுநெருப்பு போல அவை வானில் எழுந்து எரிந்து அப்பகுதியையே செவ்வொளியால் அலையடிக்கச்செய்தன. குதிரைகளில் படைவீரர்கள் பாய்ந்துசென்றனர். அரண்மனை ரதம் செல்வதைக்கூட எவரும் கவனிக்காதபடி களிவெறி அவர்களை நிறைத்திருந்தது. அங்காடிக்குள் பெரும் சிரிப்பொலிகள�� கேட்டன. அங்கே மதுக்கடைகள்முன் நகரின் ஆடவரில் பாதிப்பேர் நின்றிருப்பார்கள் என குந்தி எண்ணிக்கொண்டாள்.\nகங்கையை நோக்கி ரதங்கள் இறங்கியபோது விடியல்வெளிச்சம் பரவத்தொடங்கியிருந்தது. மரங்களின் இலைகளின் பளபளப்பை புதர்பறவைகள் ஊடுருவிச்செல்லும் காட்டின் சிலிர்ப்பை தலைக்குமேல் கேட்டுக்கொண்டிருந்த பறவைகளின் குரல்பெருக்கை அன்று புதியதாகப்பிறந்தவள் போல கேட்டுக்கொண்டிருந்தாள். இதுதான் மகிழ்ச்சி போலும் என எண்ணிக்கொண்டாள். இளமையில் அவள் துள்ளிக்குதித்ததுண்டு. நெடுநேரம் பொங்கிச் சிரித்ததுண்டு. எங்கிருக்கிறோமென்ற உணர்வே இன்றி மிதந்தலைந்ததுண்டு. பகற்கனவுகளில் மூழ்கிக்கிடந்ததுண்டு. அவையனைத்தும் படகை விட்டு விலகிச்செல்லும் ஊர் போல மென்மையாக சீராக மறைந்துகொண்டே இருந்தன. அதன் பின் மகிழ்ச்சி என்றால் அல்லல்கள் விடுபடும் உணர்வு. சலிப்பு மறையும் நேரம். அல்லது வெற்றியின் முதற்கணம்.\nமகிழ்ச்சி என்பது இப்படித்தான் இருக்கும்போலும். சிந்தனைகள் இல்லாமல். உணர்ச்சிகளும் இல்லாமல். கழுவிய பளிங்குப்பரப்பு போல துல்லியமாக. இருக்கிறோமென்ற உணர்வு மட்டுமே இருப்பாக. ஒவ்வொன்றும் துல்லியம் கொண்டிருக்கின்றன. ஒலிகள், காட்சிகள், வாசனைகள், நினைவுகள். அனைத்தும் பிசிறின்றி இணைந்து முழுமையடைந்து ஒன்றென நின்றிருக்க காலம் அதன்முன் அமைதியான ஓடை என வழிந்தோடுகிறது. ஆம், இதுதான் மகிழ்ச்சி. இதுதான்.\nமகிழ்ச்சி என்பது ஈட்டக்கூடிய ஒன்றாக இருக்கமுடியுமா என்ன கைவிரிக்க பழம் வந்து விழுந்ததுபோல நிகழவேண்டும். எப்படி இது நிகழ்ந்தது என்ற வியப்பையும் அனைத்தும் இப்படித்தானே என்ற அறிதலையும் இருபக்கமும் கொண்ட சமநிலை அது. அடையப்படும் எதுவும் குறையுடையதே. கொடுக்காமல் அடைவதேதும் இல்லை. கொடுத்தவற்றை அடைந்தவற்றில் கழித்தால் எஞ்சுவதும் குறைவு. அடைதலின் மகிழ்ச்சி என்பது ஆணவத்தின் விளைவான பாவனை மட்டுமே. அளிக்கப்படுவதே மகிழ்ச்சி. இக்கணம் போல. இந்தக் காலைநேரம் போல.\nஎன்னென்ன எண்ணிக்கொண்டிருக்கிறோமென அவளே உணரும் வரை உதிரி எண்ணங்கள் வழியாகச் சென்றுகொண்டிருந்த குந்தி பெருமூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்தாள். அவ்வசைவில் விழித்துக்கொண்ட அனகை “எங்கிருக்கிறோம் அரசி” என்றாள். “கங்கை வரவிருக்கிறது” என்றாள் குந்தி. அனகை ��ன் முகத்தை முந்தானையால் துடைத்தபடி “நான் துயின்று மூன்றுநாட்களாகின்றன” என்றாள். “இப்போதுகூட துயில் என்று சொல்லமுடியாது. என்னென்னவோ கனவுகள். நான் படகில் சென்றுகொண்டிருக்கிறேன். படகு ஒரு பசுவின் முதுகின் மேல் இருக்கிறது. மிகப்பெரிய பசு… யானைகளைப்போல நூறுமடங்குபெரியது”\n“ஆம், கங்கையை ஒரு பசுவாக யாதவர்கள் சொல்வதுண்டு” என்றாள் குந்தி. “அப்படியா” என்றபின் அனகை “பின்பக்கம் வரும் ரதங்களில்தான் காந்தார இளவரசியர் வருகிறார்கள். அவர்கள் துயின்றிருக்கவே முடியாது” என்றாள். குந்தி நோக்கியதும் சிரித்தபடி “நேற்று தங்கள் ஆடைநுனிபற்றி அகம்படி செய்தபோது இளையகாந்தாரியின் முகத்தைப் பார்த்தேன். அனல் எரிந்தது” என்றாள் அனகை. குந்தி கடுமையாக “இந்த எண்ணங்கள் உன் நெஞ்சில் இருந்தால் எங்கோ எப்படியோ அது வெளிப்பட்டுவிடும். அவர்களை அவமதிக்கும் ஒருசெயலையும் நீயோ நம்மவர் எவருமோ செய்ய நான் ஒப்பமாட்டேன்” என்றாள். அனகை அஞ்சி “ஆணை” என்றாள்.\n“அரசகுலத்தவர் வெற்றிதோல்விகளால் ஆக்கப்பட்டவர்கள் அல்ல. குலத்தாலும் குணத்தாலும் ஆனவர்கள். என் தமக்கை என்றும் அஸ்தினபுரியின் பேரரசிக்கு அடுத்த இடத்திலேயே இருப்பார். அவர் தங்கையரும் அந்நிலையிலேயே இருப்பார்கள்” என்று சொன்னபின் குந்தி தலையைத் திருப்பிக்கொண்டாள். தன் அகம் மாறிவிட்டிருப்பதை அவள் கண்டாள். ஆம், சற்றுமுன் மகிழ்ச்சியாக இருந்தேன். அதன் தடயமே இல்லாமல் மறைந்துவிட்டிருக்கிறது. அனைத்தும் கலைந்துவிட்டிருக்கிறது. எண்ணங்கள் ஒன்றை ஒன்று துரத்துகின்றன. உணர்ச்சிகளின் வண்ணங்கள் ஒன்றுடன் ஒன்று கலக்கின்றன.\nகங்கை தெரியத்தொடங்கியதும் அவளுக்குள் மெல்லிய அச்சம்தான் எழுந்தது. விரும்பத்தகாத ஒன்று நிகழ்ந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு போல. என் வாழ்க்கையின் முதன்மையானவை என நான் நினைக்கவேண்டிய நாட்கள் இவை. எளிய யாதவப்பெண்ணுக்கு அஸ்தினபுரியின் மணிமுடி வந்து தலையிலமர்ந்திருக்கிறது. பாரதவர்ஷத்தின் மாமன்னர்கள் கூடி அளித்த செங்கோல் கைவந்திருக்கிறது. ஆனால் அந்த வெற்றி ஒரு கணம்தான். அதன்பின் மெல்லமெல்ல அந்தச் சிகரத்திலிருந்து அவள் இறங்கிக்கொண்டுதான் இருந்தாள். கடைசியில் இந்தவிடிகாலையின் மோனம். அது முடிந்துவிட்டது. அனைத்தும் உலகியல்வாழ்க்கையின் அன்றாட��்செயல்களாக ஆகிவிட்டிருக்கின்றன.\nஅந்தப்பிரக்ஞை மட்டும் அல்ல இது. இந்த அமைதியின்மைக்குக் காரணம் அதுமட்டும் அல்ல. நான் என்னுள் அறியும் இன்னொன்று. எந்த அளவைகளுக்குள்ளும் நிற்காத ஒரு மெல்லுணர்வு. வரவிருப்பதை முன்னரே உணர்ந்துகொள்ளும் அகம். இவ்வுலகைச்சேர்ந்த எந்த இன்பத்திலும் அகம் முழுமையை அறியாது என்று மீளமீள நூல்கள் சொல்கின்றன. அந்தக்கணத்தில் அகம் ஆழத்தில் நிறைவின்மையை அறிந்து தயங்கும் என்கின்றன. ஆனால் அது மட்டும் அல்ல.\nமுற்றிலும் சிடுக்காகிப்போன நூல்வேலைப்பாட்டை அப்படியே சுருட்டி ஒதுக்கி வைப்பதுபோல அவ்வெண்ணங்களை அவள் முழுதாக விலக்கிக் கொண்டாள். பெருமூச்சுடன் கங்கையில் சரிந்து இறங்கும் சாலையை நோக்கினாள். இருபக்கமும் மரங்களின் நிமிர்வும் கனமும் கூடிக்கூடி வந்தன. பெரும்கற்கோபுரங்களென மருதமரங்கள். சடைதொங்கும் ஆலமரங்கள். கருங்கால் வேங்கை. வண்டிச்சகடங்களின் ஒலி மாறுபட்டது. சக்கரங்களை உரசும் தடைக்கட்டைகளின் ஓசை. குதிரைகளின் குளம்புகள் தயங்கும் ஒலி. அவற்றின் பெருமூச்சொலி.\nகங்கை தெரிந்தது. ஆனால் சிலகணங்கள் அது கங்கை என அவளால் அறியமுடியவில்லை. மரங்களுக்கு அப்பால் நீலவானம் இறங்கியிருப்பதாகவே எண்ணினாள். அதன் ஒளியில் மரங்களின் இலைவிளிம்புகள் கூர்மைகொண்டன. அது நதியென உணரச்செய்தது அங்கிருந்து வந்த நீரை ஏந்திய குளிர்காற்றுதான். அந்த எண்ணம் வந்ததுமே கரைப்பாசிகளின் சேற்றின் வாசனையையும் உணர்ந்துகொண்டாள்.\nரதங்களும் வண்டிகளும் நின்றன. அரண்மனைச்சேடியர் நால்வர் வந்து குந்தியின் ரதத்தை அணுகி பின்பக்கம் படிப்பெட்டியை எடுத்துப்போட்டு “அரசிக்கு வணக்கம்” என்றனர். அவள் இறங்கி கூந்தலை சீர் செய்து காற்றிலாடிய மேலாடையை இழுத்துச் சுற்றியபடி கங்கையைப் பார்த்தாள். கரைவிளிம்புக்கு அப்பால் நீண்ட மணற்சரிவின் முடிவில் நுரைக்குமிழிகளாலான அலைநுனிகள் வளைந்து வளைந்து நெளிந்துகொண்டிருந்தன. நெடுந்தொலைவுக்கு அப்பால் நாலைந்து பெரிய வணிகப்படகுகள் விரிந்த சிறகுகளுடன் சென்றன. கரைமுழுக்க காகங்கள் கூட்டமாக எழுந்து அமர்ந்து கூவிக்கொண்டிருந்தன. நீரில் ஒரு சிறிய கரும்படகு அலைகளில் எழுந்தாடியபடி நின்றது.\nஅவள் வந்திறங்கிய படித்துறை அல்ல அது என்று தெரிந்தது. அந்தக்கரையை ஒட்டி அடர்ந்த காடு நீண்டு சென்றது. அந்தச்சாலை படித்துறை எதையும் சென்று சேரவில்லை. அதிகமாக எவரும் வராத சாலை என்பதும் சிலநாட்களுக்கு முன்னர்தான் அது சீரமைக்கப்பட்டிருக்கிறது என்பதும் தெரிந்தது. பெருங்கரைக்குமேல் புதர்களை வெட்டி ஒருக்கிய செம்மண்ணாலான ரதமுற்றத்தில் இருபது ரதங்கள் நின்றிருந்தன. அவற்றிலிருந்து குதிரைகளை அவிழ்த்துக்கொண்டிருந்தனர். வேலேந்திய காவலர்கள் தொலைவில் காவலுக்கு நிற்க வெண்ணிறத்தலைப்பாகை அணிந்த சேவகர்கள் வண்டிகளிலிருந்து இறக்கிய பொருட்களுடன் கங்கை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.\nதொலைவில் பேரரசியின் ஆமைக்கொடி பறக்கும் முதன்மை ரதம் நின்றது. சத்யவதி அதிலிருந்து இறங்கி கங்கைக்கரையோரமாக கட்டப்பட்டிருந்த தழைப்பந்தலில் போடப்பட்ட பீடத்தில் சென்று அமர்ந்தாள். அருகே சியாமை நின்றிருக்க காவலர்களும் அமைச்சர்களும் சூழ்ந்திருந்தனர். அவளைத் தொடர்ந்து வந்த இரு ரதங்களில் இருந்து காந்தாரியும் தங்கையரும் இறங்கி அவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த இன்னொரு தழைப்பந்தலை நோக்கி சேவகர்களால் இட்டுச்செல்லப்பட்டனர்.\nசேடிப்பெண் “தங்களுக்கான பந்தல் ஒருங்கியிருக்கிறது அரசி” என்றாள். அனகை அவள் பெட்டியுடன் பின்னால் வந்தாள். குந்தி அப்பகுதியில் கங்கையின் ஆலயமேதும் இருக்கிறதா என்று நோக்கினாள். மணல்கரையை ஒட்டி இடைநிறைத்த புதர்களுடன் பெருமரம் செறிந்த காடுதான் பச்சைக்கோட்டைச்சுவரென நீண்டு சென்றது. அவள் தனக்கான தழைப்பந்தல் நோக்கிச் செல்கையில் சியாமை வந்து வணங்கி “அரசி, தங்களை பேரரசி அழைக்கிறார்” என்றாள்.\nகுந்தி சத்யவதியின் பந்தலை அணுகி “பேரரசியை வணங்குகிறேன்” என்று தலைவணங்கி நின்றாள். அவளிடம் தன்னருகே இருந்த பீடத்தில் அமரும்படி சத்யவதி கைகாட்டினாள். அமர்ந்ததும் “களைத்திருக்கிறாய்…” என்றாள் சத்யவதி. குந்தி “என் கடமைகள் இவை” என்றாள். சத்யவதியின் புன்னகை பெரிதாகியது. “எப்போதுமே அரசியைப்போலப் பேசுகிறாய். அரசியைப்போலவே இருக்கிறாய்… இதை எங்கே கற்றாய்” என்றாள். குந்தி மெல்ல தலைதாழ்த்தி “அஸ்தினபுரியின் மாண்பு எப்போதும் என் நெஞ்சில் உள்ளது” என்றாள். “நீ நேற்று அரியணையில் அமர்ந்திருக்கும் கோலத்தைப் பார்த்தேன். தேவயானியின் அரியணை அதற்குரியவளை அதுவே தேர்ந்தெடுத்து���்கொண்டுவிடுகிறது என நினைத்தேன்” என்றாள் சத்யவதி. “தங்கள் நற்சொல் அது” என்றாள் குந்தி.\nசத்யவதியின் முகம் சற்று மாறுபட்டது. “ஆனால் பேரரசியரின் ஊழ் என்றுமே கரியதுதான். தேவயானியின் ஊழும் பிறிதொன்றல்ல. அரியணையில் அமர்ந்தவள் விழையும் அனைத்தும் கைதொடும் தொலைவில் இருக்கும். செல்வம், அரசு, மக்கள், புகழ். ஒவ்வொன்றுக்கும் நிகராக தன்னுள் இருந்து மதிப்புமிக்க ஒன்றை அவள் இழந்துகொண்டே இருப்பாள். இறுதியில் வெறுமையையே சுமந்துகொண்டிருப்பாள்.” குந்தி ஒன்றும் சொல்லவில்லை. “நன்னாளில் நான் தீதென ஏதும் சொல்லவிரும்பவில்லை. அனைத்தும் கைவருக மகிழ்வும் நீடிக்குமாறாகுக என்று வாழ்த்தவே விரும்புகிறேன்” என்றாள் சத்யவதி.\nகீழே மணல்கரையில் வைதிகர்கள் இறங்கிச்செல்வதை குந்தி கண்டாள். அங்கே அவர்கள் அமர்ந்துகொள்வதற்காக தர்ப்பைப்புல் விரிக்கப்பட்டது. சூதர்கள் இடப்பக்கம் சற்று அப்பால் நின்றுகொண்டனர். சேடிகள் கரையிறக்கத்தில் கூடி நின்றனர். வைதிகர் செங்கற்களை அடுக்கி வேள்விக்கான எரிகுளம் அமைக்கத்தொடங்கினர். இரு சேவகர்கள் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடி பறக்கும் மூங்கிலை அங்கே மண்ணில் நாட்ட அருகே கங்கையின் மீன் இலச்சினைக்கொடியை இருவர் நட்டனர்.\n“நான் உன்னிடம் ஒரு செய்தியைச் சொல்லவே அழைத்தேன்” என்றாள் சத்யவதி. “நேற்று முடிசூட்டலுக்குப்பின் ஷத்ரியர் அவையில் இந்தப்பேச்சு எழுந்திருக்கிறது. நீ யாதவப்பெண். பாண்டு முடிசூடப்போவதில்லை என்பதனால்தான் உன்னை மணமகளாக்க தேவவிரதன் முடிவெடுத்தான். ஷத்ரியர்களும் அதை ஏற்றனர்.” குந்திக்கு அவள் சொல்லப்போவதென்ன என்று புரிந்தது. அவள் தலையசைத்தாள்.\n“யாதவர் குலத்தில் பெண்களுக்குரிய மணமுறைகள் ஷத்ரியர்கள் ஏற்றுக்கொள்பவை அல்ல. ஷத்ரியர்கள் பெண்ணின் கருத்தூய்மையை முதன்மையாகக் கருதுபவர்கள். ஆகவே அஸ்தினபுரியை ஆளும் மன்னனின் துணைவியாக ஒரு ஷத்ரியப்பெண் இருந்தாகவேண்டும் என்று ஷத்ரியர்கள் சினத்தில் கூவியிருக்கிறார்கள். முடிவில் அவர்கள் ஒருங்கிணைந்து பாண்டுவுக்கு ஒரு ஷத்ரிய மனைவியை மணம்புரிந்து வைக்கும்படி ஆணையிட்டிருக்கிறார்கள். தேவவிரதன் அதை ஏற்றிருக்கிறான்” என்றாள் சத்யவதி.\nகுந்தி தலையசைத்தாள். “ஆனால் நீயே மூத்தவள். ஆகவே அவனுக்கு மகள்கொடையளிக்க ஷத��ரியர் எவரும் முன்வரவுமில்லை. அப்போது மாத்ரநாட்டு இளவரசர் சல்லியர் எழுந்து அவரது தங்கை மாத்ரியை பாண்டுவுக்கு மணமுடிப்பதாக வாக்களித்தார். அந்த வாக்கை தேவவிரதன் ஏற்றுக்கொண்டான். இச்சடங்குகள் முடிந்தபின்னர் மாத்ரநாட்டுக்குச் சென்று மாத்ரியை பாண்டுவுக்கு துணைவியாகப் பெறுவதாக தேவவிரதன் ஷத்ரியர்களுக்கு உறுதியளித்திருக்கிறான்” என்றாள் சத்யவதி.\nகுந்தி தன் விழிகளில் எதுவும் தெரியாதபடி அகத்தை வைத்துக்கொண்டாள். அவள் இதழ்கள் புன்னகையில் விரிந்தவை அப்படியே நீடித்தன. சத்யவதி அவள் முகத்தை நோக்கியபின் “நீ அகத்தை மறைப்பதில் தேர்ந்தவள்” என புன்னகை செய்தாள். “உன் எண்ணங்களை நான் அறிவேன். நீ விழைந்தது மார்த்திகாவதியின் வெற்றியும் உன் யாதவக்குலங்களின் வளர்ச்சியும். அவற்றை நீ அடையமுடியும். தேவயானியின் அரியணையில் நீ அமர்ந்து முடிசூடவும் முடிந்திருக்கிறது. நீ விழைந்ததற்கும் அப்பால் வென்றிருக்கிறாய்.”\nகுந்தி “ஆனால் இனி நான் அந்த அரியணையில் அமரமுடியாது அல்லவா” என்றாள். “பாண்டுவின் மூத்த துணைவியாக நீயே இருப்பாய். ஆகவே நீயே பட்டத்தரசி. பாண்டு மீண்டும் ஒருமுறை அந்த அரியணையில் அமர்ந்து முடிசூடும் நிகழ்ச்சி நடந்தால்தான் அரியணையில் மாத்ரி முடிசூடி அமர்வாள். அவன் இருபெரும் வேள்விகளில் எதையாவது ஆற்றினால் மட்டுமே அவ்வாறு முடிசூடும் விழா நிகழும். அது நிகழ வாய்ப்பில்லை” என்றாள் சத்யவதி. “நீ தோற்கடிக்கப்படவில்லை குந்தி. உன் வெற்றி ஷத்ரியர்களால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. நான் இதைவிடவும் பெரிய கட்டுகளை உடைத்தபடிதான் இவ்வரியணையில் இத்தனைநாள் அமர்ந்திருக்கிறேன்.”\nகுந்தி புன்னகைசெய்தாள். “நான் நினைத்தவை நினைத்தவாறு கைகூடும் என்ற எதிர்பார்ப்பையே இழந்துவிட்டேன்” என்று சத்யவதி சொன்னாள். “இக்கட்டுகள் இன்றி இந்நகரம் முன்னகருமென்றால் அதுவே போதும் என எண்ணத் தொடங்கிவிட்டேன். பெருகிவந்த அனைத்து இடுக்கண்களும் விலகி இவ்வண்ணம் இவையனைத்தும் முடிந்ததைவிட எனக்கு நிறைவூட்டுவது பிறிதொன்றில்லை.”\nசியாமை வந்து அப்பால் நின்று தலைவணங்கினாள். சத்யவதி எழுந்தபடி “கங்கைவணக்கம் என்பது அஸ்தினபுரியில் அரியணையமரும் அரசியர் மட்டும் செய்யும் ஒரு சடங்கு. அவர்களின் அகத்தூய்மைக்கும் புறத்தூ���்மைக்கும் கங்கையே சான்றளிப்பதற்காக இது நடத்தப்படுகிறது” என்றாள். குந்தி அவளையறியாமல் கங்கைக்கரையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சடங்குகளை நோக்கினாள். அனகை வந்து வணங்கி “அரசி, தாங்கள் ஆடைமாற்றிக்கொள்ளவேண்டும்” என்றாள்.\nதன் பந்தலுக்குள் சென்று குந்தி மரவுரியாடையை அணிந்துகொண்டாள். கொண்டையாக கட்டப்பட்டிருந்த கூந்தலைப்பிரித்து திறந்த தோள்களில் பரப்பிக்கொண்டாள். அனகை “கங்கைக்கரைக்குச் சென்று மணலை அள்ளி தங்கள் கற்பின் வல்லமையால் அதை ஒரு சிறு குடமாக ஆக்கி நீர் முகர்ந்து கரையில் கங்கையாக நிறுவப்பட்டுள்ள உருளைக்கல்லை மும்முறை முழுக்காட்டவேண்டுமாம்” என்றாள். அவள் விழிகளை குந்தியின் விழிகள் ஒருமுறை தொட்டுச்சென்றன. புன்னகையுடன் “இதற்கு முன்னர் தேவியர் அதைச்செய்திருக்கிறார்களா” என்றாள். “பேரரசி\n“ஆம்” என்றாள் அனகை. “அப்போது பேரரசிக்கும் ஒரு கரியகுழந்தை இருந்தது” என்றாள் குந்தி. எழுந்த புன்னகையை அனகை அடக்கிக்கொண்டாள். அவர்கள் இருவரும் வெளியே வந்தபோது சேடியர் கைகளில் தாலங்களுடன் காத்து நின்றனர். குந்தி கையில் பெரிய தாலத்தில் மலர்களும் கனிகளும் மஞ்சளரிசியும் நெய்விட்ட அகல்விளக்குமாக சரிவிறங்கி பூசனை நிகழுமிடத்துக்குச் சென்றாள். அவளைக் கண்டதும் சேடியர் குரவை ஒலியெழுப்பினர்.\nஅவள் வேள்விச்சுடர் அருகே சென்று நின்றாள். முதுவைதிகர் “அரசி, சுடரை வணங்குங்கள். இதிலிருந்து அந்த அகல்விளக்கை ஏற்றிக்கொள்ளுங்கள்” என்றார். குந்தி குனிந்து சுடரை வணங்கி அவிச்சாம்பலை நெற்றியிலணிந்தபின் அகல்திரியை ஏற்றிக்கொண்டாள். உடலால் காற்றை மறைத்து சுடர் அணையாமல் மெல்ல கங்கையை நோக்கிச் சென்றாள். அவளுடன் வந்த முதியசேடிப்பெண் அவள் செய்யவேண்டியதென்ன என்று மெல்லியகுரலில் சொல்லிக்கொண்டே வந்தாள்.\nஇடைவரை நீரில் இறங்கி நின்று தாலத்தை நீரில்மிதக்கவிட்டு கங்கையை மும்முறை வணங்கி அதிலிருந்த மலரையும் கனிகளையும் நீரில் விட்டாள். அங்கே நீர் மெல்லச்சுழன்றுகொண்டிருந்தது. அகல்விளக்கு சுடருடன் மும்முறை நீரில் சுற்றிவந்தபின் விலகிச்செல்ல கரையில் நின்றவர்கள் “கங்கையன்னையே வாழ்க அழிவற்ற பெருக்கே வாழ்க” என்று வாழ்த்துரை கூவினர்.\nமேலும் முன்னால் சென்று மார்பளவு நீரில் நின்றாள் குந்தி. கால்கள���ல் மிதிபட்ட மண்ணை உணர்ந்ததுமே அவ்விடம் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது, ஏன் அத்தனை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது என அவளுக்குப் புரிந்தது. நீரில் மூழ்கி அந்த மண்ணைப்பார்த்தாள். மணல்போலவே தெரிந்தாலும் அது அரக்கைப்போல உறுதியான பசையாக இருந்தது. மேலே எழுந்து மூச்சு வாங்கும்போது அதன் ஒருபகுதியை கால்களால் மிதித்து பிரித்தபின் மீண்டும் மூழ்கி அந்த மண்ணை தன் இருகைகளாலும் அழுந்தப்பற்றி பிய்த்து உருட்டி எடுத்துக்கொண்டாள்.\nகைநிறைய அந்த மண்ணுடன் அவள் கரைநோக்கி வந்தபோது வாழ்த்தொலிகள் மேலும் உரத்தன. அவள் கரையில் கால்மடித்து அமர்ந்து அதை கையிலேயே வைத்து சிறிய கலம்போலச் செய்தாள். மணலால் ஆன கலம் போலவே தோன்றியது அது. அந்தக்கலத்தைக் கையிலேந்தி அவள் எழுந்தபோது குரவையொலிகளும் வாழ்த்தொலிகளும் சூதர்களின் இசைக்கருவிகளின் ஓசையும் இணைந்து முழங்கின. கங்கையின் நீரை அதில் அள்ளி எடுத்து வந்தாள். வேள்விக்களத்தின் தென்மேற்கு மூலையில் கங்கையாக நிறுவப்பட்டிருந்த வெண்ணிறமான உருளைக்கல்மேல் அந்த நீரைப் பொழிந்து முழுக்காட்டினாள்.\nமும்முறை முழுக்காட்டியதும் கலம் சற்று நெகிழத்தொடங்கியிருந்தது. அவள் அதைத் திரும்பக்கொண்டுசென்று நீரில் விட்டாள். அவள் திரும்பி வந்து அமர்ந்ததும் காந்தாரியும் பத்து தங்கைகளும் அவளுடன் வந்து அமர்ந்துகொண்டனர். கங்கைக்கு மலரும் தீபமும் காட்டி பூசனைசெய்தனர். அவர்கள் வணங்கி எழுந்ததும் வைதிகர் வேள்விச்சாம்பலையும் எரிகுளத்துக் கற்களையும் கொண்டுசென்று கங்கையில் ஒழுக்கினர்.\nவைதிகர் கங்கையில் மூழ்கி எழுந்து வேதகோஷத்துடன் கங்கை நீரை பொற்குடங்களில் அள்ளி தலையில் ஏற்றிக்கொண்டு கரைநோக்கிச் சென்றதும் முதியசேடி “அரசியர் நீராடி வருக” என்றாள். குந்தி தனியாக கங்கை நோக்கிச் சென்றாள். சத்யசேனையின் கரம்பற்றி காந்தாரி நடந்தாள். சத்யவிரதையும் சுஸ்ரவையும் இரு சிறுமிகளையும் கைப்பிடித்துக்கொண்டு நீரில் இறங்கினர்.\nமும்முறை நீரில் மூழ்கி எழுந்து தோளில் ஒட்டிய கூந்தலை பின்னால் தள்ளி சுழற்றிக் கட்டிக்கொண்டாள் குந்தி. சத்யசேனை மெல்லியகுரலில் “யாதவப்பெண்ணின் கற்புக்கும் சான்றுரைக்கிறது கங்கை” என்றாள். குந்தி தலைதிருப்பி அவள் கண்களை நோக்கி “தேவயானியின் மணி��ுடியை அவமதித்து இன்னொரு சொல்லைச் சொல்ல நான் எவரையும் அனுமதிக்கப்போவதில்லை. எவராக இருந்தாலும் மறுகணமே அந்நாவை வெட்டவே ஆணையிடுவேன்” என்றாள். காந்தாரி திகைத்து சத்யசேனையின் தோளைப்பற்றிக்கொண்டாள். காந்தார இளவரசிகளின் விழித்த பார்வைகளை முற்றிலும் தவிர்த்து நீரை அளைந்து மணல்மேல் ஏறி குந்தி கரைநோக்கிச் சென்றாள்.\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 16\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 15\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 14\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 13\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 12\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 11\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 10\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 9\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 8\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 7\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/oyster-fish-season-started-in-kanyakumari/", "date_download": "2019-04-24T17:48:32Z", "digest": "sha1:AFSKQK7J6KCVVGMAKOWDK23ATAOZLUW5", "length": 10380, "nlines": 105, "source_domain": "www.cafekk.com", "title": "குமரியில் சிப்பி மீன் சீசன் தொடங்கியது! - Café Kanyakumari", "raw_content": "\nகுமரியில் சிப்பி மீன் சீசன் தொடங்கியது\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். ஜூன், ஜூலை மாதங்களில் உயர் ரக இறால் மீன்களும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கணவாய் மீன்களும், அக்டோபர் மாதம் வாளை மீன்களும் சீசனாக இருந்து வருகிறது. தற்போது குளிர்கால சீசன் உள்ளது. இந்த சீசனில் தோடு எனப்படும் சிப்பி மீன்கள் எடுக்கப்படுவது வழக்கம். சிப்பி மீன்கள் கடல் பாறைகளில் கூட்டம், கூட்டமாக ஒட்டியவாறு இருக்கும். சிப்பி சுவையான கடல் உணவுகளில் ஒன்று சிப்பி மீன்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சிப்பி மீன்களை கறி வைத்தும், பொரித்தும் சாப்பிடுகிறார்கள். முட்டம், கடியப்பட்டணம் பகுதியில் அதிகமாக காணப்படுகிறது .மீனவர்கள் கட்டுமரங்களில் சென்று, முகத்தில் கண்ணாடி கவசம் அணிந்து, கடல் பாறைகளில் ஒட்டிஇருக்கும் சிப்பி மீன்களை சேகரிப்பார்கள்.\nகுமரி மாவட்டத்தில் சிப்பி மீன் சீசன் தொடங்கியுள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்கள் தான் சிப்பி மீன்களின் சீசன். சந்தைக்கு விற்பனைக்கு வந்த 100 எண்ணம் கொண்ட சிப்பி மீன்கள் 300 முதல் 400 வரை விற்கப்படுகிறது. இதனால் சிப்பி மீன் எடுக்கும் மீனவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nசிப்பி மீன்களுக்கு கடந்த சில வருடங்களாக கேரளாவில் நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது. மீன் சந்தை,ஓட்டல்கள் மற்றும் மதுபார்களிலும் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் சிப்பி மீன்களை வாங்க கேரள வியாபாரிகள் குமரி மாவட்டத்துக்கு வந்துக்கொண்டிருக்கிறார்கள்.\nகன்னியாகுமரி அருகே தலையில் காயங்களுடன் வாலிபர் பிணம், போலீசார் விசாரணை\nகன்னியாகுமரி அருகே பொற்றையடியில் புதிதாக 4 வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. அந்த பகுதியில் நேற்று தென்தாமரைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலையோரம் முட்புதரில் வாலிபர் ஒருவரின் பிணம் கிடப்பதை கண்டனர். .\nகுமரியில் காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய மாற்றுத் திறனாளி வாலிபர் : இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த முகநூல் காதல்\nநாகர்கோவில் பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளம்பெண் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். மாணவி மஞ்சு பேஸ்புக் உபயோகப்படுத்தி வந்ததால் நிறைய தோழர்களின் நட்பு கிடைத்தது. .\nடாஸ்மாக் கடையில் பணம், மது பாட்டில்களுடன் கண்காணிப்பு கேமராவும் திருட்டு\nதிங்கள்சந்தை அருகே ஆழ்வார்கோவில், கீழமணியன்குழியில் டாஸ்மாக் கடை உள்ளது. சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்த பின்பு ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். .\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரியில் காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய மாற்றுத் திறனாளி வாலிபர் : இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த முகநூல் காதல்\nநாகர்கோவில் பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளம்பெண் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். மாணவி மஞ்சு பேஸ்புக் உபயோகப்படுத்தி வந்ததால் நிறைய தோழர்களின் நட்பு கிடைத்தது. More\nபிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து, தெர்மோகோலுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2099316", "date_download": "2019-04-24T18:50:50Z", "digest": "sha1:TIA4SAINZXMWQ2NUBZINP2B3GD2SA4VF", "length": 18759, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "தொடர்ந்து அதிகரிப்பு: உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை| Dinamalar", "raw_content": "\nதி.மு.க., - எம்.எல்.ஏ., சிகிச்சைக்காக அனுமதி\nகமல்நாத் சுவிஸ் பயணம்: அரசு செலவு ரூ.1.58 கோடி\nஇடை தேர்தல் தொகுதிகளில் மே 1 முதல் முதல்வர் பிரசாரம்\nஓட்டு எண்ணிக்கை மையங்களில் போதிய வசதி : தேர்தல் ...\nமதுரை உசிலம்பட்டியில் மூதாட்டிகள் அடித்துக் கொலை\nஇந்தோனேஷியா வெளியிட்ட ராமாயண தபால் தலை 7\nஅமமுகவிற்கு பரிசு பெட்டி சின்னம் ஒதுக்கீடு\nரூ. 44 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nகொடைக்கானலில் சத்யசாய்பாபா ஆராதனை தினம்\nதொடர்ந்து அதிகரிப்பு: உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை\nசென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.05 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.13 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,11) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nபெட்ரோல், டீசல் விலை விபரம்:\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 14 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.84.05காசுகளாகவும், டீசல் 15 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.13 காசுகளாகவும் உள்ளன.\n''ரூ. 90'' ஐ தொட்டது :\nமஹாராஷ்டிரா மாநிலம் பர்பஹானி மாவட்டத்தில் பெட்ரோல் விலை ரூ. 90 ஐ வரை எகிறிவிட்டது. இதுவே இந்தியாவில் முதன்முறையாக பெட்ரோல் விலை ரூ.90 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.பெட்ரோல், டீசல்விலை உயர்வை கண்டித்து காங், உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடத்தின. இந்நிலையில் மஹாராஷ்டிரா மாவட்ட���் பர்பஹானி மாவட்ட பெட்ரோல் விநியோகஸ்தர் சங்க தலைவர் சஞ்சய் தேஷ்முக் கூறியது, இம்மாவட்டத்தில் நேற்றை நிலவரப்படி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 89.97, டீசல் லிட்டர் ரூ.77.92 என விலை .உயர்ந்துவிட்டது. இதன் மூலம் இந்தியாவில் இம்மாவட்டத்தில் முதல்முறையாக பெட்ரோல் விலை ரூ.90 ஐ தொட்டு விட்டது என்றார்.\nRelated Tags Today Petrol Prices Today Diesel Prices இன்றைய பெட்ரோல் விலை இன்றைய டீசல் விலை இன்று பெட்ரோல் விலை இன்று டீசல் விலை சென்னை Chennai பெட்ரோல் விலை டீசல் விலை\nதுணை மின்நிலையம் அமைப்பது எப்போது\nபஸ்கள் இயங்கின; இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபெட்ரோல் விலை அதிகரித்தும் யாரும் பேருந்தில் பயணம் செய்ய தயாராக இல்லை. புற்றீசல் போல் இருசக்கர வாகனங்கள்.பெட்ரோல் விலை இன்னும் உயரவேண்டும்.\nஆக மொத்தம்..இப்படியே போனா.. எல்லோருக்கும் சொல்லி அனுப்ப வேண்டியதுதான்...\nகல்லுளிமங்கன்கள்....100 ஐ தொடாமல் விடமாட்டார்கள்....அதுவரை இதுபற்றி வாய் திறந்து பேசமாட்டார்கள்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினா���், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதுணை மின்நிலையம் அமைப்பது எப்போது\nபஸ்கள் இயங்கின; இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2018/oct/26/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-1-3027535.html", "date_download": "2019-04-24T18:29:46Z", "digest": "sha1:JE5M6H6H62GY4JM5B37V2NTDHOMX6LWH", "length": 6227, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 1- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார்\nபத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 1\nBy சொ. மணியன் | Published on : 26th October 2018 11:12 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுனியே, நான்முகனே, முக்கண் அப்பா, என் பொல்லாக்\nகனி வாய்த் தாமரைக்கண் கரு மாணிக்கமே, என் கள்வா,\nதனியேன் ஆர் உயிரே, என் தலைமிசையாய் வந்திட்டு\nஇனி நான் போகல் ஒட்டேன், ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே.\nமனத்தால் அனைத்தையும் படைப்பவனே, நான்முகனுக்குள் இருப்பவனே, மூன்று கண்களையுடைய சிவபெருமானுக்குள் இருப்பவனே, கனிபோன்ற திருவாயைக்கொண்டவனே, தாமரைபோன்ற திருக்கண்களைக்கொண்டவனே, என்னுடைய துளையிடப்படாத கருமாணிக்கமே, என் கள்வனே, தனித்திருக்கும் என்னுடைய அரிய உயிரே, என் தலைமீது உன்னுடைய திருவடிகளை வைத்தாய், இனி நான் வேறெங்கும் போகமாட்டேன், என்னிடம் ஏதும் மாயம் செய்யாதே. (எப்போதும் என்னுடன் இரு.)\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000008083.html?xid_6cbc0=220786a607d648f7fde056b989621cbf", "date_download": "2019-04-24T17:58:57Z", "digest": "sha1:A34Y2NHNLEPXANOJKMUHPMG42NQXND6H", "length": 5980, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "கோவிலுக்குள் நுழையாதே - கமுதிக் கோவில் நுழைவு வழக்குத் தீர்ப்பு 1899", "raw_content": "Home :: வரலாறு :: கோவிலுக்குள் நுழையாதே - கமுதிக் கோவில் நுழைவு வழக்குத் தீர்ப்பு 1899\nகோவிலுக்குள் நுழையாதே - கமுதிக் கோவில் நுழைவு வழக்குத் தீர்ப்பு 1899\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநேரு முதல் மோடி வரை கொலஸ்ட்ரால் வியக்க வைக்கும் சித்தர்கள்\n75 முத்திரைக் கவிதைகள் இளைஞன் கனவு சித்தர்கள் அருளிய கீரைகள், காய்கறிகள், பூக்கள், பழங்களின் மருத்துவ குணங்கள்\nசோலைமலை இளவரசி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு புரட்சியாளர் சேகுவேரா\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manchavanapathy.blogspot.com/2010/06/blog-post_26.html", "date_download": "2019-04-24T17:58:16Z", "digest": "sha1:A7KLHXYWO2KK4ICFMFDV6WPYE7PZPELM", "length": 6157, "nlines": 41, "source_domain": "manchavanapathy.blogspot.com", "title": "manchavanapathy.blogspot.com: கொக்குவில் அருள்மிகு மஞ்சவனப்பதி முருகன் ஆலயம்-வரலாறு", "raw_content": "\nகொக்குவில் அருள்மிகு மஞ்சவனப்பதி முருகன் ஆலயம்-வரலாறு\nமுருகப்பெருமான் இனிதமர்ந்துறையும் அருட்தலங்கள் பலவற்றுள் கொக்குவிற் பதியில் சிறப்புற்றோங்கி மிளிரும் மஞ்சவனப்பதி ஆலயமும் ஒன்றாகும் “மஞ்சலியாடு” “மஞ்சமலியகாடு” “மஞ்சமருதிகாடு” எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த இக்கோயில் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளால் “மஞ்சவனப்பதி” என்ற சிறப்புத் திருநாமம் இடப்பட்டு அது நிலைத்து நின்று இன்று அருளும் ஆன்மீகமும் பொழியும் ஆலயமாக வளர்ந்துள்ளது தொன்மை வாய்ந்த இத்தெய்வீக திருத்தலத்தில் முருகப்பெருமான் வள்ளி தேவசேனா சமேதராக எழுந்தருளி அருள் புரிகின்றார்.\nகொக்குவிற் கிராமத்தில் “மஞ்சமருதிகாடு” என்பது ஒரு குறிச்சியின் இடப்பெயராகும் அன்று இவ்விடம் மேட்டு நிலமாகவும் மருதமரங்கள் நிறைந்த சோலையாகவும் அங்கு “அம்பலவான விநாயகமூர்த்தி” என்ற பெயருடன் ஒரு சிறு கோயிலும் இருந்துள்ளது அக்கோயிலுக்கு முன் ஒரு கொட்டகையும் அமைக்கப்பட்டு இருந்தது கூரையாலும் ஓலையாலும் வேயப்பட்டும் தரையைச் சாணத்தால் மெழுகியும் வந்துள்ளனர் அந்தணர் பரம்பரையைச் சாராத சைவமரபில் வந்த ஒருவரே ஒருவேளை பூசையையும் செய்து வந்தார்.\nஇவ்வாறு மடாலயமாக இருந்த இக்கோயில் 1817ம் ஆண்டில் ஆகம முறைப்படி கற்கோயிலாக அமைக்கப்பட்டது. அச்சமயம் தற்போது விநாயக சன்னதியில் பரிவாரமூர்த்தியாக பிரதிட்டை செய்யப்பட்டுள்ள ஆதி “அம்பலவாண விநாயகர்” “மஞ்சமூர்த்தி” என அழைக்கப்பட்டுவர கர்ப்பக்கிரகத்தில் மூலவராக வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியப் பெருமான் மஞ்சவனப்பதி முருகனாக வீற்றிருக்கிறார் எனக் கர்ணபரம்பரைக் கதையாகக் கூறப்பட்டு வருகிறது.\nLabels: மஞ்சவனப்பதி முருகன் ஆலயம், வரலாறு\nமஞ்சவனப்பதி சூரன் போர் உற்சவம்\nகொக்குவில் மஞ்சவனபதி முருகன் ஆலய சூரன் போர் முழுமையான வீடியோ இணைப்பு\nநவராத்திரி விரத சிறப்புக்கள் சக்தியின் பெருமைகள்\nபல நூறு அடியவர் புடைசூழ இடம்பெற்ற மஞ்சவனபதி முருகன் ஆலய சூரன் போர் முழுமையான புகைப்பட தொகுப்பு\nவாழ்க்கை என்றால் என்ன ராமகிருஷ்ண பரமஹம்சரின் அறிவுரை\nகிர���பாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othertech/03/201723?ref=section-feed", "date_download": "2019-04-24T18:10:19Z", "digest": "sha1:R6EQA33QUSDL3NDNQFJ42XOLN7KVVHEH", "length": 7497, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "அமேஷானின் கிளவுட் சேர்வரில் பேஸ்புக் தகவல்கள் கண்டுபிடிப்பு: அதிர்ச்சியில் பயனர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமேஷானின் கிளவுட் சேர்வரில் பேஸ்புக் தகவல்கள் கண்டுபிடிப்பு: அதிர்ச்சியில் பயனர்கள்\nபேஸ்புக் வலைத்தளத்தில் அந்தரங்கமாகப் பேணப்படக்கூடிய தகவல்கள் கசிந்து வருகின்றமை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.\nஇதேபோன்று அமேஷான் நிறுவனத்தின் கிளவுட் சேர்வரில் பேஸ்புக் தளத்தினை பயன்படுத்துபவர்களின் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தகவல்கள் அனைத்தும் எந்த ஒரு நபரினாலும் பயன்படுத்தக்கூடியவாறு தரவேற்றம் செய்யப்பட்டுள்ளமை அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.\nUpGuard நிறுவனம் மேற்கொண்ட இணையப் பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சியின்போதே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஏறத்தாழ 540 மில்லியன் வரையானவர்களின் தகவல்கள் காணப்படுவதாகவும், இவை அனைத்தும் சுமார் 146 ஜிகாபைட் வரை இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nதவிர இத் தகவல்களுள் பயனர்கள் பயன்படுத்தி லைக்ஸ், ரியாக்ஷன், கணக்கின் பெயர்கள், கொமண்ட்ஸ் உட்பட பல அந்தரங்க தகவல்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/search?updated-max=2018-07-16T18:20:00%2B05:30&max-results=5", "date_download": "2019-04-24T17:58:30Z", "digest": "sha1:TPULJQWQ645K42CUHMDE6TZDPLZSBRC4", "length": 79359, "nlines": 377, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா", "raw_content": "\n“இங்கு யாருமே மரணிப்பதில்லை. ‘மரணம்’ என்று உலகம் சொல்லும் நிகழ்வுக்கு பின்னர் ‘மரணித்தவர்கள்’ என்று சொல்லப்படுபவர்கள் மிகச்சிறந்த இடத்தை அடைகிறார்கள்”\nசட்டென்று வாசித்தால் ஏதோ உயரிய தத்துவம் மாதிரி தெரியும்.\nடெல்லியில் 11 பேர் கொண்ட குடும்பம் செய்துக் கொண்ட கூட்டுத் தற்கொலைக்கு காரணமாக எழுதிவைத்த கடிதத்தில் காணப்படும் வரிகள் இவை.\n‘முக்தி’ அடைய, ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்கள் கூட்டமாக தற்கொலை செய்துக் கொள்வது என்பது புதிதல்ல.\nஜிம் ஜோன்ஸ் என்கிற அமெரிக்க சாமியாரை நம்பி 900க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் 1978ல் நடந்து அமெரிக்காவையே சோகத்தில் ஆழ்த்தியது. ‘மக்கள் ஆலயம்’ என்கிற அமைப்பை நிறுவி, ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவரை நம்பி பல நூறு அமெரிக்கர்கள் குடும்பம் குடும்பமாக திரண்டனர். இவர்களுக்காக கயானா என்கிற நாட்டில் ஜோன்ஸ் டவுன் என்கிற ஊரையே நிர்மாணித்தார் ஜோன்ஸ்.\nதொடர்ச்சியாக ஜோன்ஸ் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் அமெரிக்கா இவர் மீது விசாரணையை முடுக்கி விட்டது.\nஇனி தப்பிக்கவே இயலாது என்கிற நிலையில், ‘சொர்க்கத்துக்கு போவோம்’ என்று ஜோன்ஸ் டவுனில் வசித்துக் கொண்டிருந்த தன் பக்தர்களை அழைத்துக் கொண்டு கூட்டாக தற்கொலை செய்துக் கொண்டார். தற்கொலை செய்துக் கொண்ட 909 பேரில் 304 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலானோர் சயனைடு விஷம் அருந்தியும், துப்பாக்கியால் தங்களை தாங்களே சுட்டுக் கொண்டும் ‘சொர்க்கத்துக்கு’ போனார்கள். கைக்குழந்தைகளுக்கு கூட ஃபீடிங் பாட்டிலில் பாலில் சயனைடு கலந்து புகட்டப்பட்டது என்பதுதான் கொடுமை.\nஉலகையே உலுக்கிய கூட்டுத் தற்கொலை சம்பவம் அது. ஒரு தனி மனிதர் தனக்கு தனிப்பட்டு முறையில் ஏற்பட்ட நெருக்கடிக்காக, ஆன்மீகத்தைப் பயன்படுத்தி பல நூறு மக்களையும் தற்கொலை செய்ய வைத்தது அமெரிக்காவையே அதிரவைத்தது.\nஅதே அமெரிக்காவில் 1997ல் ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’ என்கிற அமைப்பு சார்பாக 39 பேர் கூட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட சோகமும் நடந்தது.\nமாசடைந்த உலகம் சுத்திகரிக்கப்படப் போகிறது. அப்போது இங்கிருப்பவர்கள் மரணிப்பார்கள். இந்த மரணத்��ில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’ உறுப்பினர்களுக்குக் கிடைக்கும். வேறு உலகில் இருந்து (அதாவது சொர்க்கத்தில் இருந்து) விண்வெளிக் கலம் வரும். அதில் ஏறிச்சென்று வாழ்வதற்காக ‘தற்கொலை’ செய்துக் கொள்ள வேண்டும் என்கிற பைத்தியக்காரத்தனமான நம்பிக்கையில் கூட்டாக மரணித்த கும்பல் அது.\n‘உடல் என்பது ஆத்மா பயணிக்கும் வாகனம். இந்த வாகனத்தை விட்டு வேறு வாகனத்தை ஓட்டப் போகிறோம்’ என்றெல்லாம் தன்னுடைய பக்தர்களுக்கு மூளைச்சலவை செய்திருந்தார் ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’ அமைப்பை நடத்திவந்த மார்ஷல் ஆப்பிள்வொயிட் என்கிற சாமியார்.\nகொடுமை என்னவென்றால், அந்த கூட்டுத் தற்கொலை நடந்து இருபது ஆண்டுகள் கழித்து இன்னமும் கூட ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’ இயங்கிக் கொண்டிருக்கிறது. விண்வெளிக் கலம் வரும், அதில் ஏறி மனித உடல் என்கிற வாகனத்தை விட்டு விட்டு வேறு வாகனத்தில் பயணிக்கலாம் என்று நம்பக்கூடிய பைத்தியக்காரர்கள் இன்னமும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வெப்சைட் எல்லாம் கூட இருக்கிறது.\nமனிதன், நாகரிகமடைந்த காலக்கட்டத்தில் சமுதாயமாக சேர்ந்து வாழ சில வரையறைகளை உருவாக்கிக் கொண்டான். அதில் ஒன்றுதான் மதம். அந்த மதத்தை வலுப்படுத்த சில சித்தாந்தங்களை உருவாக்கினான். மதக்கருத்துகள் ஒரு மனிதனின் வாழ்வியல் தொடர்பான எல்லா சந்தேகங்களையும் போக்கும் என்றெல்லாம் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு வந்தன.\nமரணமே கூடாது என்பது மனிதனின் பேராசை. ஆனால், இயற்கை அதற்கு அனுமதிப்பதில்லை. எனவேதான் மரணத்துக்குப் பின்னான வாழ்வு என்று கனவு காண ஆரம்பித்தான்.\nஇந்த கனவுக்கு தீர்வாக ஏறக்குறைய எல்லா மதங்களுமே ‘சொர்க்கம்’ என்கிற கற்பனை உலகத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன. சில மதங்கள், மரணித்தாலும் மறுபிறப்பு உண்டு என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தின.\nதானே உருவாக்கிய சொர்க்கத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதி வைத்திருக்கிறான் மனிதன். அந்த சொர்க்கத்தில்தான் கடவுளர்களும், தேவதைகளும் வாழ்கிறார்கள். நல்லவர்கள் சொர்க்கத்துக்குப் போவார்கள் என்றெல்லாம் ‘கதை’ கட்டப்பட்டது.\nஅவர்களுக்கென்று ‘நரகம்’ என்கிற சொர்க்கத்துக்கு நேரெதிரான ஓர் உலகத்தை கற்பனையால் சிருஷ்டித்தான்.\nமரணத��தைக் கண்டு அஞ்சும் மனிதர்களுக்கு சொர்க்கம் இருக்கிறது என்கிற நம்பிக்கை ஒரு காலத்தில் தேவைப்பட்டிருக்கலாம். சமூகத்தின் கட்டுப்பாடு, வரையறையை உடைக்கும் குற்றவாளிகளுக்கு நரகம் என்கிற அச்சம் காட்டப்பட்டிருக்கலாம்.\nஅதெல்லாம் அந்தந்த காலக்கட்டத்தின் தேவை. அப்போது மக்களை கட்டுப்படுத்தி முறையாக வாழவைக்கவே மந்திரங்களும், ஸ்லோகங்களும் உருவாக்கப்பட்டன.\nஉலகம், இன்று அறிவியல் மயமாகி விட்டது. நாம் வாழக்கூடிய பூமி என்பது உருண்டை என்பதை கலிலீயோ ஆணித்தரமாக நிறுவி நானூறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த உலகம் இயங்கக்கூடிய சூரிய மண்டலம், பிரபஞ்சம் என்பதைப் பற்றியெல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துருவாக்கங்களை அறிவியல் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது.\nமற்ற கிரகங்களை தொலைநோக்கி மூலமாக ஆய்வு செய்ய முடிகிறது. சில கிரகங்களுக்கு விண்வெளிக் கலங்களை நேரடியாகவே அனுப்ப முடிகிறது. பூமியின் துணைக்கோளான சந்திரனுக்கு மனிதர்களே சென்று பார்த்துவிட்டு வந்து விட்டார்கள்.\nசொர்க்கமோ, நரகமோ இதுவரை கண்டுப் பிடிக்கப்படவில்லை. இனிமேல் கண்டுப் பிடிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறும் இதுவரை தெரியவில்லை.\nமனிதன் என்பவன் பல கோடி உயிரணுக்களால் ஆனவன். அவன் பிறப்பதற்கு முன் அவனுடைய இடம் என்பது இந்த உலகில் எப்படி வெற்றிடமோ, அவனுடைய மரணத்துக்குப் பிறகும் அதே வெற்றிடம்தான். சில நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அவனுடைய நினைவு மட்டும் சில காலத்துக்கு வாழும். சில வியத்தகு சாதனைகளை தன் வாழ்வில் நிகழ்த்தியவர்கள் மட்டும் சற்று கூடுதல் காலத்துக்கு மக்களால் நினைவுகூரப்படுவார்கள்.\nபிறப்பை போலவே மரணமும் வெறும் சம்பவம் மட்டுமே. பிறப்புக்கும், இறப்புக்குமான இடையில் நாம் வாழ்வது மட்டுமே வாழ்க்கை. அதற்கு முன்போ, பின்போ வெறும் சூனியம் மட்டுமே.\nநம்முடைய ஆத்மா வாழும், அது சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ அவரவர் வாழ்வியல் பண்புகளின் அடிப்படையில் போய் சேரும் என்பதெல்லாம் வடிகட்டிய மூடநம்பிக்கை.\nசொர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறேன் என்றோ, கடவுளை காட்டுகிறேன் என்றோ எவரேனும் உங்களிடம் சொன்னால், அவரை நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். குருவாக்கி, ஆசிரம் கட்டி, சூடமேற்றி வழிபடுவதெல்லாம் அர்த்தமற்ற நேர விர��ம்.\nஅறிவியல்தான் கடவுள். அது ஆதாரத்தோடு எதை சொல்கிறதோ, அதை நம்புவதே அறிவுடைமை.\nநல்ல வெயிலில் நடந்துக் கொண்டிருக்கும் நடைபயணிகள், யார் வீட்டின் முன்பு நின்று தாகத்துக்கு தண்ணீர் கேட்டாலும், செம்பு நிறைய மகிழ்ச்சியோடு கொடுப்பார்கள். டீக்கடைகளில் தொடங்கி சினிமா தியேட்டர்கள் வரை இலவசமாக தண்ணீர் கிடைக்கும். தனியொரு மனிதனின் தாகத்துக்கு யாரிடம் தண்ணீர் கேட்டாலும் கிடைக்கும்.\nவீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு முதல் விருந்தோம்பலே சில்லென்ற தண்ணீர்தான். அதன் பிறகுதான் சவுகரிய விசாரிப்பு எல்லாம்.\nமனிதர்களுக்கு மட்டுமல்ல. விலங்குகள் இளைப்பாறவும் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளை கட்டி, தண்ணீர் நிரப்பி வைத்த காலமும் இருந்தது.\nதாகத்துக்கு தண்ணீர் கொடுப்பது பெரும் புண்ணியமாக கருதப்பட்ட தலைமுறைகளின் தொடர்ச்சி நாம்.\nயார் வீட்டுக்காவது போனால், “தண்ணீ குடிக்கறீங்களா” என்று சம்மதம் கேட்டுவிட்டுதான் கொடுக்கிறார்கள். யாரைச் சொல்லியும் குற்றமில்லை. எல்லோரும் குடிநீரை காசு கொடுத்துதானே வாங்குகிறோம்\nஇன்றைய தேதியில் நமக்குத் தெரிந்து எங்குமே தண்ணீர் இலவசமில்லை. தாகமெடுத்தால், காசு கொடுத்து பாக்கெட் வாட்டர் அல்லது வாட்டர் பாட்டில் வாங்கிக் குடித்துக் கொள்ள வேண்டியதுதான்.\nதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மெட்ரோ வாட்டர் போன்ற அரசு அமைப்புகள் மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணிகளை செய்துவருகின்றன. இதற்காக சொற்ப அளவிலான குடிநீர் வரியையும் நாம் செலுத்தி வருகிறோம். லாரி மூலமாகவோ அல்லது குழாய்கள் மூலமாகவோ சப்ளை செய்யப்படும் இந்த குடிநீரை அப்படியே பயன்படுத்த முடிவதில்லை. காய்ச்சிக் குடிக்கலாம். அல்லது RO முறையில் சுத்திகரித்து குடிக்க வேண்டும். அதற்காக ஒரு இயந்திரத்தை காசு செலவு செய்து வாங்க வேண்டும்.\nஅரசு, குடிமக்களுக்கு கொடுத்துக் கோண்டிருக்கும் இந்த அடிப்படை உரிமைகூட தனியாருக்கு தாரை வார்க்கப் படுகிறது என்பதுதான் லேட்டஸ்ட் பகீர்.\nகோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் உரிமையை தாங்கள் பெற்றிருப்பதாக பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த சூயஸ் என்கிற நிறுவனம், கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி பெருமையோடு அறிவித்திருக்கிறது.\nசுமார் பதினாறு லட்சம் மக்களுக்கு அடுத்த இருபத்தாறு ஆண்டுகளுக்க�� வழங்கக்கூடிய ஒப்பந்தத்தை 400 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் 3,150 கோடி ரூபாய்) பணத்துக்கு பெற்றிருப்பதாக அந்த நிறுவனம் பெருமையோடு சொல்கிறது.\nகுடிநீர் சப்ளையை தனியாருக்கு தாரை வார்ப்பது இது இந்தியாவில் முதன்முறை அல்ல. ஏற்கனவே டெல்லி, பெங்களூர், கொல்கத்தா போன்ற மாநகரங்களிலும் இதே போன்ற ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கிறார்கள்.\nஏற்கனவே, நாம் நெடுஞ்சாலைகளை இழந்துவிட்டோம். இந்தச் சாலைகளில் பயணிக்க சுங்கம் செலுத்துவதை போல, இனி கோவைவாசிகள் குடிநீருக்கும் தனியார் நிறுவனம் வரையறுக்கும் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் முதற்கட்டம்தான் கோவை. அடுத்தடுத்து சென்னை, சேலம், மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களின் குடிநீர் சப்ளையையும் தனியார் நிறுவனங்கள் கைப்பற்றி, கொள்ளை லாபம் சம்பாதிக்க திட்டமிடப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.\nதண்ணீர் என்பது மக்களின் அடிப்படை உரிமை. பாதுகாக்கப்பட்ட குடிநீரை தன் குடிமக்களுக்கு வழங்க வேண்டியது அரசின் கடமை.\nஉலக வங்கியோ, தண்ணீரை தனியார் மயமாக்கச் சொல்லி வற்புறுத்தி வருகிறது. உலக வங்கியின் தலைவராக இருந்த ஜேம்ஸ் வோல்பென்ஸான் என்பவர், “இலவசமாகவோ, குறைந்த காசுக்கோ தண்ணீரை வழங்குவது என்பது பூமியின் வளங்களை சுரண்டுவதற்கு காரணமாகிறது. அதுபோல தண்ணீரை கொடுக்கும்போது, மக்கள் அதன் மதிப்பை அறியாமல் வீணாக்குகிறார்கள்” என்று சொன்னார்.\nஎன்னவோ, இயற்கை வளங்களை அரசுகள் அப்படியே பாதுகாக்க விரும்புவதாகவும், மக்கள்தான் வளங்களை சுரண்டுகிறார்கள் என்பதைப் போன்றும் அவர் உதிர்த்த இந்த முத்துகள், அப்போதே உலகம் முழுக்க கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது.\nபொலிவியா நாட்டின் நான்காவது பெரிய நகரமான கோசம்பம்பாவில் இதுபோல தண்ணீர் வழங்கும் உரிமை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டபோது மக்கள் திரண்டு பெரியளவில் 1999-2000 ஆண்டுகளில் போராட்டம் நடத்தினார்கள். தண்ணீர் மற்றும் வாழ்வியல் பாதுகாப்பு அமைப்பு என்கிற இயக்கத்தை நிறுவி, பல்லாயிரக் கணக்கானோர் அரசுக்கு எதிராக வீதிகளில் திரண்டார்கள்.\nஅந்த திட்டத்தில் முதலீடு செய்திருந்த அந்நிய நிறுவனங்கள், பொலிவியா அரசின் துணை கொண்டு போராட்டங்களை முடக்க கடுமையாக முயற்சித்தனர். சுமார் 90 நாட்கள் தொடர்ச்ச���யாக நடந்த போராட்டங்களை ஒடுக்க அரச வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சில மரணங்களும் ஏற்பட்டன.\nகடைசியாக பொலிவிய மக்களின் வீரம் செறிந்த போராட்டங்களின் காரணமாக அரசு, ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம், உலகவங்கி என்று அனைவரும் மக்கள் முன்பாக மண்டியிட வேண்டி வந்தது. பொலிவிய மக்களின் தண்ணீருக்கான இந்த போர், 2010ஆம் ஆண்டு ‘Even the Rain’ என்கிற பெயரில் ஸ்பானிஷ் மொழியில் திரைப்படமாகவே வந்தது.\nஇன்று குடிநீர், தனியாரின் கட்டுப்பாட்டுக்கு போகிறது என்றால், நாளை விவசாய பயன்பாடுகளுக்கான தண்ணீரையும் அவர்கள் கட்டுப்படுத்த முனைவார்கள். ஒவ்வொரு அணையையும் ஏதோ ஓர் அந்நிய நிறுவனம் பல்லாயிரம் கோடிகளை கொட்டி வாங்கும். லட்சக்கணக்கான கோடிகளை அறுவடை செய்யும். இது நவீன காலனி ஆதிக்கத்துக்கு அடிகோலும். நம் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் தண்ணீரை வாங்கி பயன்படுத்த பர்சனல் லோன் போடவேண்டிய அவலமும் வரலாம்.\nபொலிவிய மக்களுக்கு இருந்த சொரணை, நமக்கும் இருக்கிறதா\n‘இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்கிற சிறப்பு யானைக்குதான் உண்டு. கற்கால காலக்கட்டங்களில் மனிதனுக்கு சினேகமான காட்டுவிலங்காக யானைதான் இருந்திருக்கிறது. தரையில் வாழும் உயிரினங்களில் primateகளுக்கு (கொரில்லா, சிம்பன்ஸி, மனிதனெல்லாம் இந்த வகைதான்) அடுத்தபடியாக யானைக்குதான் அறிவு அதிகம். கருவிகளை பயன்படுத்தக்கூடிய ஆற்றலும், அறிவும் மனிதர்களைத் தவிர்த்து யானைக்குதான் உண்டு.\nமனிதர்களைப் போலவே சமூகமாக வாழக்கூடிய நாகரிகம், ஆதிக்காலத்திலிருந்தே யானைகளுக்கு உண்டு. ஒருவேளை தாய்வழி சமூகம் என்கிற வாழ்க்கைமுறையை மனிதர்கள், யானைகளிடமிருந்து கற்றிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆண் யானைகள், பருவம் எய்தக்கூடிய வயது வரை தாயோடுதான் காணப்படும். பெண் யானைகள் கடைசி வரை தாய், சகோதரி, மகள் என்று கூட்டுக் குடும்பமாகவே வசிக்கின்றன.\nஈடு இணையில்லாத இந்த விலங்கினத்தை மனிதர்கள் படுத்திய பாடு கொஞ்சநஞ்சமல்ல. மனிதனோடு சினேகமாக இருக்கக்கூடிய விலங்கு என்பதால், அதை அல்லக்கை மாதிரி மனிதன் பயன்படுத்துகிறான். கடினமான வேலைகளை யானையின் தும்பிக்கை மேல் பாரமாக போடுகிறான். ஆசியாவில் மட்டுமே சுமார் 15,000 யானைக���் இதுபோல மனிதர்களின் வேலைக்காரனாக பணிபுரிவதாக ஒரு கணக்கீடு சொல்கிறது.\nயானைகளை கொண்டே யானைகளின் வசிப்பிடமான காடுகளை அழித்து, மனிதர்களுக்கான குடியிருப்புகளாக மாற்றியிருக்கிறோம். வரலாறு நெடுக போர்களில் பயன்படுத்தி பலியிட்டிருக்கிறோம். Zooக்களில் காட்சிப் பொருளாக காட்டுகிறோம். சர்க்கஸ்களில் வித்தை செய்ய விடுகிறோம். கோயில்களில் கட்டிப் போட்டு, அதன் சுதந்திரத்தைப் பறிக்கிறோம்.\nஆற்றலில் நம்மைவிட பெரிய விலங்கு. எனினும் சுபாவத்தில் கொஞ்சம் நட்பாக பழகுகிறது என்பதால் மனிதக்குலம் யானையிடம் எடுத்துக் கொள்ளும் அட்வாண்டேஜ் கொஞ்சநஞ்சமா\n1930ல் தொடங்கி 1940க்குள் ஒரு பத்தாண்டில் மட்டுமே ஒட்டுமொத்த யானைகளின் எண்ணிக்கையை வேட்டையாடி பாதியாக குறைத்த கொடூரமான சாதனைக்கு சொந்தக்காரர்கள் நாம். வீரத்தை வெளிப்படுத்துகிறோம் என்கிற பெயரில் அப்பாவி யானைகளை தேடித்தேடி கொன்றிருக்கிறோம். அவற்றின் தந்தங்களை வெட்டி வீடுகளில் ஃபர்னிச்சர்களுக்கு பயன்படுத்தியிருக்கிறோம்.\nசமீபமாகதான் யானை குறித்த இரக்கவுணர்ச்சி நமக்கெல்லாம் ஏற்பட்டிருக்கிறது. அவை பாதுகாக்கப்பட வேண்டிய இனம் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. காலம் கடந்தாவது இந்த ஞானம் நமக்குப் பிறந்ததே என்று சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.\nஇப்போது யானைகளுக்கு பிரச்னை என்றால், சுற்றுச்சூழலாளர்கள் கை கோர்த்து அவற்றுக்கு உதவுகிறார்கள். அரசும்கூட சரணாலயங்களில் யானைகளுக்கு புத்துணர்வு முகாமெல்லாம் நடத்துகிறது.\nஇந்த சூழலுக்கு வித்திட்டவர் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்ற டாக்டர் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி. 1929ல் பிறந்து 2002 வரை வாழ்ந்த இந்த கால்நடை மருத்துவர், தன்னுடைய வாழ்நாள் மொத்தத்தையுமே யானைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதிலேயே செலவழித்திருக்கிறார். முதுமலை தெப்பக்காடு யானை முகாம் இவருடைய சிந்தனையில் உதித்த திட்டம்தான்.\nசர்வதேச இதழ்களில் இடம்பெற்ற இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள், யானைகளின் இருத்தலியல் குறித்த அவசியத்தை எடுத்துரைத்து உலக சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கியது. விலங்கியல் மருத்துவ உலகம் இவரை செல்லமாக டாக்டர் கே என்றழைக்க, மக்கள் தாமாக முன்வந்து ‘யானை டாக்டர்’ என��கிற பட்டத்தை வழங்கினர்.\nகிணறுகளில் விழுவது, நோயுற்று காடுகளில் கிடக்கும் யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதன் பொருட்டு மயக்க ஊசி பயன்படுத்தும் முறையை கால்நடை மருத்துவத் துறையில் முதன்முதலாகப் பயன்படுத்தியவர் இவர்தான். மர்மமான முறையில் மரணிக்கும் யானைகளுக்கும் மனிதர்களுக்கு செய்வதைப் போலவே போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். யானைகளுக்கு எப்படி போஸ்ட்மார்ட்டம் செய்வது என்பதை நேரடியாக செய்தும் காட்டினார். இதன் பிறகே தந்தங்களுக்காக யானைகளை கொல்லும் கடத்தல்காரர்கள், சட்டத்தின் பிடியில் சிக்க ஆரம்பித்தார்கள். கோயில்களில் வளர்க்கப்படும் யானைகளை எப்படி பராமரிக்க வேண்டும், அதற்கான கண்காணிப்பு முறைமைகளை அரசு எப்படி ஏற்படுத்த வேண்டும் என்பதற்கெல்லாம் வழிகாட்டு முறைகளை உருவாக்கியவர் இந்த யானை டாக்டர்தான்.\n“யானைகள் இவர் பேசுவதை புரிந்துக் கொள்கின்றன. இவர் பேச்சுக்கு கட்டுப்படுகின்றன” என்று இன்று சர்வதேசப் புகழ் பெற்றிருக்கும் விலங்கியல் நிபுணரான இயான் டக்ளஸ் ஹாமில்டன் நேரடியாக கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார்.\nஇந்தியாவில் இன்று தோராயமாக 28,000 யானைகள் வசிக்கின்றன. இவற்றில் மூவாயிரத்துக்கும் சற்று குறைவான எண்ணிக்கையில் தமிழகத்தில் இருக்கின்றன. நம்மூர் யானை டாக்டர் மட்டும் இல்லையென்றால், இந்த எண்ணிக்கை பத்தில் ஒரு பங்காக இருந்திருந்தாலே அதிசயம்தான்.\nஇவர் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘யானை டாக்டர்’ என்கிற சிறுகதை லட்சக்கணக்கான வாசகர்கள் வாசித்து சிலிர்ப்படைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று, யானை குறித்த எந்தவொரு செய்தியை நீங்கள் செய்தித்தாள்களில் வாசித்தாலும், உங்களோடு மானசீகமாக அமர்ந்து புன்னகைத்துக் கொண்டிருப்பார் யானை டாக்டர். உற்று நோக்குங்கள். இந்த கட்டுரையை நீங்கள் வாசிக்கும்போதுகூட உங்கள் எதிரில்தான் இருக்கிறார் டாக்டர் கே.\nஅம்மாவை பளாரென்று அறைந்தார் அப்பா.\nமுதன்முறையாக அம்மாவை அப்பா அடிப்பதை இப்போதுதான் பார்க்கிறான்.\nஅவனைப் பொறுத்தவரை அப்பாதான் உலகிலேயே மிகவும் நல்லவர். வாத்யாரின் வெறிபிடித்த ரசிகர். தலைவரின் உயிரினும் மேலான உடன்பிறப்பு.\nஅவனுக்கு தெரிந்து அந்த ஊரிலேயே, ஏன் உலகத்திலேயே அலிபாபா என்று பெயர் வை��்கப்பட்டிருந்தது அவனுக்குதான்.\nதிராவிட இயக்கப் பெயர்தான் வைக்க வேண்டுமென்றால் உதயசூரியனில் தொடங்கி குணசேகரன் வரை எத்தனையோ பெயர்கள் இருக்கின்றன.\nஅலிபாபாவின் துரதிருஷ்டம் என்னவென்றால் -\nஅப்பாவுக்கு மிகவும் பிடித்த படம் வாத்யாரின் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’.\n1956 ஏப்ரல் 14-ஆம் தேதி அப்பா பிறந்த அன்றுதான் அலிபாபாவாக வாத்யார் நடித்த அந்தப் படம் ரிலீஸ் ஆனதாம்.\nநியாயமாகப் பார்த்தால் தாத்தா, அப்பாவுக்குதான் அலிபாபா என்று பெயர் சூட்டியிருக்க வேண்டும்.\nஅப்பாவுக்கு ஜவகர் என்று தேசியத்தனமாக பெயரை வைத்துவிட்டார்.\nஅப்பாவோ திராவிட எழுச்சியில் வளர்ந்தவர்.\nபத்து வயதிலேயே இந்தி அரக்கிக்கு எதிராக தார்ச்சட்டி ஏந்தியவர். அதனால் தாத்தாவிடம் தடியடியும் வாங்கியவர். தாத்தா, அப்பாவுக்கு வெறும் அப்பா மட்டுமல்ல. தமிழ் சமூகத்துக்கு போலிஸ்காரரும்கூட.\nதாத்தா பணிபுரிந்த காவல்நிலையத்தின் பெயர் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்திருக்கிறது. அதை இந்தி என்று தவறுதலாக எண்ணிய ஹைஸ்கூல் மாணவர்கள் சிலர் தார் கொண்டு காவல்நிலையப் பலகையை அழித்திருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் ஆரம்பப்பள்ளி அப்பாவும் இருந்திருக்கிறார்.\nஅவ்வகையில் அவர் இந்தி எதிர்ப்புப் போராளியாகவும் அறியப்படுகிறார்.\n‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தை அப்பா ஐம்பது தடவைக்கு மேல் பார்த்திருக்கிறாராம்.\nசிறுவயதில் தன்னை அலிபாபாவாகவே நினைத்துக் கொண்டு பல்லாவரம் குன்றில் போய் ஏதாவது குகையிருக்கிறதா என்று தேடுவதே அவரது வழக்கமாம்.\nஅந்த எழவெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.\nஅவனுக்கு ஏன்தான் அலிபாபா என்று பெயர் வைத்து தொலைத்தாரோ தெரியவில்லை.\nஇத்தனைக்கும் அலிபாபா பிறந்தபோது வாத்யார்தான் ஆட்சியில் இருந்தார்.\nதலைவரை பிரிந்து வாத்யார் தனிக்கட்சி ஆரம்பித்தபோது, தீவிர ரசிகராக இருந்தும் வாத்யாரோடு போகாமல் தலைவரின் கட்சியிலேயே விசுவாசமாக இருந்தவர் அப்பா.\nஎதிர்க்கட்சியாக மாறிவிட்டாலும் வாத்யார் மீதான ரசிப்புத்தன்மை மட்டும் அவருக்குள் அப்படியே தங்கிவிட்டது.\nபள்ளியில் சேர்க்கும்போது அலிபாபா என்று சொன்னபோது, ஒருமுறைக்கு இருமுறை கேட்டு, அதுதான் நிஜப்பெயரா என்று உறுதிப்படுத்திக் கொண்டார்களாம்.\nதனக்கு தன்னுடைய அப்பா நியாயமாக சூட்டியிருக்க வேண்டிய இந்தப் பெயரை சூட்டாத காரணத்தால், தன்னுடைய மகனுக்கு சூட்டி அழகு பார்த்திருப்பதாக பெருமையாக சொல்லியிருக்கிறார்.\n“எனக்கு சாதியுமில்லை. மதமுமில்லை. நாத்திகன். கழகத்தைச் சார்ந்தவன்” என்று அப்பா பகுத்தறிவு எக்காளமிட்டிருக்கிறார்.\n“உங்களுக்கு மதமில்லை சரி. எப்படியோ போகட்டும். பள்ளி வழக்கப்படி பையனுக்கு ஏதாவது சாதி, மதம் போட்டே தீரவேண்டும்” என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார் தலைமையாசிரியர். அனேகமாக அவர் காங்கிரஸ் அனுதாபியாக இருந்திருக்க வேண்டும்.\nவேறு வழியில்லாமல் வேண்டாவெறுப்பாக ‘இந்து’ என்று போட்டுக்கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறார் அப்பா.\nஅலிபாபா என்கிற பெயரின் காரணமாக அலிபாபா சந்தித்துவரும் துயரங்கள் எண்ணிலடங்கா.\nசக பள்ளி மாணவர்கள் பெயரை சுருக்கமாக முதல் இரண்டு எழுத்துகளில் அழைத்து கேலியாக சிரிப்பதுண்டு.\nபெயர் ‘அ’வில் ஆரம்பிப்பதால் வருகைப் பதிவேட்டில் முதல் பெயரே அலிபாபாதான்.\nஅப்போதுதான் வயசுக்கு வந்த சிறுமி தோற்றத்தில் வெடவெடவென்று ஒல்லியாக சிகப்பாக இருக்கும் ஒண்ணாங்கிளாஸ் காஞ்சனா டீச்சர், ‘அலிபாபா’ என்று கீச்சுக்குரலில் அழைக்கும்போதெல்லாம் வகுப்பறையே கொல்லென்று சிரிக்கும்.\nஇந்த ‘கொல்’ அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகள் பள்ளிப் பருவம் முழுவதிலும் நிழல்போல இடைவிடாமல் தொடர்ந்தது என்பதுதான் கொடுமை.\nஅப்படிப்பட்ட அலிபாபாதான் ஆறு வயசாக இருந்தபோது, இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் அதிர்ச்சியடைந்தான்.\nஅம்மாவை பளாரென்று அறைந்தார் அப்பா.\nஅப்போது அவனுக்கு வயசு ஆறுதான்.\nவாத்யார் ரசிகர் என்கிற முறையில் ‘தாய்க்கு பின் தாரம்’ என்கிற கொள்கையில் உறுதியோடு இருப்பவர் அப்பா.\nஅம்மாவை நோக்கி அதிர்ந்து ஒரு வார்த்தைகூட பேசமாட்டார்.\nஎல்லா அப்பாக்களும் அவரவர் மனைவியை ‘போடீ வாடீ’ என்று அழைக்கும்போது, இவர் ‘டீ’ போட்டு பேசியதுகூட இல்லை.\nவாத்யார், தன்னுடைய நாயகிகளுக்கு சினிமாவில் எத்தகைய மரியாதை கொடுத்து நடித்தாரோ, அதை அப்படியே வாழ்க்கையில் கடைப்பிடித்தவர் அப்பா.\nஅம்மாவை தவிர மற்ற பெண்களை சகோதரி என்றுதான் அழைப்பார்.\nஅத்தை மற்றும் மாமன் மகள்களைகூட சகோதரி என்று அழைக்குமளவுக்கு வாத்யார்தனமான உயர்ந்த பண்பு கொண்டவர்.\nஅப்படிப்பட்ட அவரா அம்மாவை அறைந்தார்\nஅப்பாவுக்கு இவ்வளவு கோபம்கூட வருமா\nஅன்று காலை அலிபாபா வசித்துவந்த கிராமமான மடிப்பாக்கமே விழாக்கோலம் பூண்டு இருந்தது.\nமடிப்பாக்கம் கிராம கிளைக்கழகச் செயலராக இருந்தவர் மோ.அமரசிகாமணி.\nஒருவகையில் தலைவரின் துணைவியாருக்கு உறவுமுறையில் தம்பி.\nஅரசுப்பணியில் இருந்தவரான அமரசிகாமணி, தன்னுடைய துணைவியார் வள்ளி பெயரில் அரசியலில் இயங்கிக் கொண்டிருந்தார்.\nஅடுத்து வரவிருந்த உள்ளாட்சித் தேர்தலில் தன்னுடைய மனைவியை பஞ்சாயத்துத் தலைவராக்கி அழகு பார்க்க உறுதி பூண்டிருந்தார்.\nதமிழகத்தை ஆண்டுக் கொண்டிருந்த வாத்யாருக்கு உள்ளாட்சி என்றாலே அலர்ஜி. தேர்தலை நடத்தாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தார்.\nசர்வ அதிகாரத்தோடு நாட்டை ஆள தான் இருக்க, ஊரை மட்டும் ஆள பஞ்சாயத்துத் தலைவர் வேறு தனியாக எதற்கு என்கிற எண்ணம் ஒருபுறம்.\nஅப்படி ஒருவேளை தேர்தல் நடந்து, அதில் எதிர்க்கட்சியான கழகம் கணிசமாக வெற்றி பெற்றுவிட்டால் தன்னுடைய பிம்பம் தகர்ந்துவிடுமே என்கிற தயக்கமும் வாத்யாருக்கு இருந்தது.\nஇருப்பினும் பல்வேறு தளங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை காப்பாற்றியே தீரவேண்டும் என்கிற நெருக்குதல் அரசுக்கு கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.\nஇத்தகைய நிலையில்தான் அமரசிகாமணி, தன்னுடைய மனைவியை பஞ்சாயத்துத் தலைவர் பதவியில் நிறுத்துவதற்காக தன்னுடைய செல்வாக்கை கழகத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.\nஅதன் ஒரு பகுதியே, இல்லத் திறப்பு விழா.\nமோ.அமரசிகாமணி புதியதாக கட்டியிருந்த இல்லத்தை திறந்துவைக்க தலைவர் ஒப்புதல் கொடுத்திருந்தார்.\nதலைவரை வரவேற்க வழியெங்கும் வாழைமரங்கள் கட்டியிருந்தன. இருவண்ண கொடி பறக்காத மரங்களே ஊரில் இல்லை. சுவரெங்கும் தலைவரை வரவேற்று வாசகங்கள் வரையப்பட்டிருந்தன.\nஅவரை வரவேற்பதாக உள்ளூர் கட்சிக்காரர்கள் மட்டுமின்றி, மாவட்ட அளவிலான கழக நிர்வாகிகளும் குவிந்திருந்தனர்.\nஅலிபாபா, அப்பாவின் தோள்மீது அமர்ந்திருந்தான். அருகில் ஆரத்தித் தட்டை ஏந்தியவாறு அம்மா.\nகூட்டத்தை கிழித்துக் கொண்டு வெள்ளைநிற அம்பாஸடர் கார், தேர் மாதிரி ஊர்ந்து வந்தது.\nபத்தாயிரம் வாலா பட்டாசுக்கு திரி கொளுத்தப்பட்டது.\n‘டாக்டர் கலைஞர் வாழ்க’, ‘முத்த���ிழறிஞர் வாழ்க’ கோஷம் விண்ணை முட்டியது.\nபுது இல்லத்தின் முன்பாக கார் நின்றது.\nஓட்டுநருக்கு அருகாமையில் இருந்த இருக்கையில் இருந்து உற்சாகமாக தமிழ் இறங்கியது. கூடியிருந்த கூட்டத்தை நோக்கி கையை விரித்து உதயசூரியன் சின்னத்தை காட்டியது.\nதொண்டர்களின் ஆர்வம் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்தது. ‘டாக்டர் கலைஞர்’ என்று அப்பா, அடித்தொண்டையிலிருந்து ஒலியெழுப்ப, உச்சஸ்தாயியில் ‘வாழ்க’ கோஷம் எதிரொலித்தது.\nமாடியிலிருந்து தலைவர் மீது மலர்கள் வீசப்பட்டன.\nமோ.அமரசிகாமணி, தலைவருக்கு ஆளுயர மாலை போட்டார்.\nஅம்மாவும், கட்சிக்காரர் வீட்டுப் பெண்கள் சிலரும் ஆரத்தியெடுத்து தலைவருக்கு திருஷ்டி கழித்தார்கள்.\nதலைவர், ரிப்பன் வெட்டி வீட்டுக்குள் வலதுகால் எடுத்து வைத்தார்.\nஹாலில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் தலைவருக்கு மட்டும் இருக்கை. முன்பிருந்த ஒலிப்பெருக்கியில், “என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே…” என்று கரகரத்த குரலில் அவர் பேசத் தொடங்க, கரவொலியில் இல்லம் அதிர்ந்தது. “…ஆகவே, நிதி மிகுந்தோர் பொற்குவை தாரீர். நாம் புது இல்லத்துக்குள் புகுந்திருக்கிறோம். அராஜக ஆட்சியை, அதர்மத்தின் பேரில் நடக்கும் ஆட்சியை இல்லத்துக்கு அனுப்ப சூளுரை ஏற்போம்” என்று அவர் முடிக்கும்வரை அலிபாபா கைத்தட்டிக் கொண்டே இருந்தான்.\nதலைவரை நேரில் கண்ட மகிழ்ச்சியோடு அவர்கள் இல்லம் திரும்பினார்கள்.\n“தலைவர் எப்படி தகதகன்னு உதயசூரியன் மாதிரி இருக்காரு பார்த்தியா” சைக்கிள் மிதிக்கும்போது அப்பா, அம்மாவிடம் சொன்னார்.\n“நல்லா செவப்பாதான் இருக்காரு. ஆனா, எம்.ஜி.ஆரு இவரைவிட கலரு” அம்மா சொன்னதும், அப்பா மவுனமானார்.\nஅந்த மவுனம் அவருக்குள் எரிமலையாய் குமுறி, வீட்டுக்குள் நுழைந்ததுமே வெடித்தது.\n“எந்தலைவன் என்ன கூத்தாடியா, எப்பவும் மேக்கப் போட்டுக்கிட்டு திரிய… காட்டுலேயும், மேட்டுலேயும் அலையுற பாட்டாளிகளோட தலைவண்டி…” என்று பெருங்குரலெடுத்து கத்தியவாறேதான் சட்டென்று எதிர்பாராத கணத்தில் அம்மாவின் கன்னத்தில் அறைந்தார்.\n- எப்போதோ எழுதத் தொடங்கி, பாதியிலேயே முக்கிக் கொண்டிருக்கும் நாவலில் ஓர் அத்தியாயம்...\nபிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ‘நமோ ஆப்’ என்கிற ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை சமீபகாலமாக பயன்படுத்���ி வருகிறார். இதன் மூலமாக மக்களுடன் நேரடியாக பிரதமரால் உரையாட முடிகிறது. சமீபத்தில் இதில் இருக்கும் வீடியோ சாட்டிங் வசதியில் மோடி, தன்னுடைய கட்சியினரிடம், “கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் வரம்பு மீறி பேசாதீர்கள்” என்று வருத்தத்தோடு கண்டிப்பு காட்டியிருக்கிறார்.\n“நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அள்ளித் தெளிக்கும் தான்தோன்றித்தனமான கருத்துகளால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது” என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.\nஜம்மு காஷ்மீரில் 8 வயது குழந்தை, பாஜக தொடர்புடைய சிலரால் கசக்கியெறியப்பட்டதில் தொடங்கி பல்வேறு பிரச்னைகளிலும் பாஜகவினர் நாடு முழுக்க தெரிவித்து வரும் கருத்துகள் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன.\nதமிழக அளவில் பார்க்கப் போனால் பாஜகவின் முக்கியத் தலைவர்களான ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோர் சமீபகாலமாக தெரிவித்து வரும் சிறுபிள்ளைத்தனமான கருத்துகளும்கூட, அக்கட்சியின் மாநிலத் தலைமைக்கு கடுமையான தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. பாஜகவின் தமிழ் மாநிலச் செயலர் தமிழிசை சவுந்தரராஜன் இதற்கெல்லாம் தினமும் மன்னிப்பு கேட்பதற்கே அவருக்கு நேரம் சரியாகப் போகிறது.\n“திரிபுரா மாநிலத்தில் ரஷ்யத் தலைவர் லெனின் சிலைகள் உடைக்கப்பட்டதை போல தமிழகத்திலும் தந்தை பெரியார் சிலைகள் உடைக்கப்படும்” என்று ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்தார். மாநிலத்தில் வன்முறையை தூண்டும் வகையில் அவர் இட்டிருந்த இந்த கருத்து கட்சிகள் தாண்டி கடுமையான கண்டனங்களை பாஜகவுக்கு சம்பாதித்துக் கொடுத்தது. இதையடுத்து, அது தன்னுடைய கருத்து அல்ல.. தன்னுடைய ‘அட்மின்’ தனக்குத் தெரியாமல் பதிவிட்ட கருத்து என்றுகூறி சமாளித்தார்.\nஇந்த சர்ச்சையின் வீச்சு அடங்குவதற்குள்ளாகவே எதிர்க்கட்சி பெண் தலைவர் ஒருவர் குறித்து மிகவும் கீழ்த்தரமான, ஆபாசமான கருத்து ஒன்றை உதிர்த்து பல்வேறு தரப்பினர்களின் கண்டனங்களை பெற்று வருகிறார். பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டதாலேயே பெண் ஒருவரின் பிறப்பை சிறுமைப்படுத்தும் ராஜாவின் மனப்போக்குக்கு பாஜகவினர் மத்தியிலேயேகூட கடுமையான அதிருப்தியும், எதிர்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. முதல் சம்பவத்திலேயே அவர் மீது உரிய நடவடிக���கை எடுக்கப்பட்டிருந்தால், அவர் தொடர்ந்து இம்மாதிரி சர்ச்சைக்குரிய வகையில் பேசி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவாரா என்று வேதனையோடு கேட்கிறார்கள் பாஜக ஆதரவாளர்கள்.\nராஜாவின் மீது நடவடிக்கை எதுவுமில்லை என்பதாலேயோ என்னவோ, எஸ்.வி.சேகரும் தன் பங்குக்கு பாஜகவின் இமேஜை காலி செய்யும் திருப்பணியில் இறங்கியிருக்கிறார். பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவர் மிகவும் ஆபாசமாக தெரிவித்திருந்த கருத்து, நாடு முழுக்க ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவெங்கும் இருந்து பத்திரிகையாளர் சங்கங்கள் எஸ்.வி.சேகரின் இந்த ஆபாசமான எண்ணத்துக்கு வன்மையான கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், அவருக்கு எதிராக போராடிய தமிழகப் பத்திரிகையாளர்களை கைது செய்து, அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான பிரிவுகளில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.\nதரக்குறைவான நடவடிக்கையில் ஈடுபட்டவரை விட்டுவிட்டு எங்கள் மீது வழக்கா என்று பத்திரிகையாளர்கள் நியாயம் கேட்கவே, இப்போது பதிலுக்கு எஸ்.வி.சேகர் மீதும் சில பிரிவுகளில் வழக்கு போட்டிருக்கிறார்கள்.\nபிரதமரின் பேச்சையே அவரது கட்சியினர்கூட மதிக்காத நிலைதான் தமிழகத்தில் நிலவுகிறது. அப்படிப்பட்டவர்கள் மீது கட்சியேகூட ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19, குடிமக்களுக்கு தந்திருக்கும் 6 உரிமைகளில் கருத்துச் சுதந்திரமும் ஒன்று. கருத்துச் சுதந்திரம் என்றால், எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பதல்ல. அதற்குரிய சில வரையறைகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவதூறாகப் பேசுதல், நாகரிகமில்லாத கருத்துகளை பொதுவெளியில் முன்வைத்தல் போன்றவை சட்டத்தை மீறக்கூடிய செயல்கள், அவற்றுக்காக நடவடிக்கை எடுக்கலாம் என்பதுதான் சட்டம். மத்தியில் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கியத் தலைவர்களே அவற்றையெல்லாம் மீறக்கூடிய காட்சிகளைதான் தமிழகத்தில் இப்போது காண்கிறோம். அவற்றுக்கெல்லாம் ‘அட்மின் தவறு’, ‘வன்மையான கண்டனங்கள்’ என்றெல்லாம் அக்கட்சியின் மாநிலத் தலைமை சப்பைக்கட்டு கட்டுகிறதே தவிர, மக்கள் எதிர்ப்பார்க்கும் உரிய நடவடிக்கை யார் மீதும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை.\nவாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்\nஎன்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கே முன்பே திருவள்ளுவர் மக்களுக்கான பேச்சு நாகரிகத்தை கற்பித்திருக்கிறார்.\nபுறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை\nஎன்றும் ஒருவரது உள்ளத் தூய்மையை அவருடைய பேச்சுதான் வெளிப்படுத்தும் என்றும் சொல்லியிருக்கிறார்.\nஇந்த இரண்டு திருக்குறளையும் ஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் ஆயிரம் தடவை ‘இம்போசிஷன்’ எழுதவேண்டும் என்கிற குறைந்தபட்ச நடவடிக்கையையாவது பிரதமர் மோடி எடுத்தால், அவர் கட்சியினரிடம் காட்டும் வாய்மை கண்டிப்புக்கு ஓர் அர்த்தமாவது இருக்கும்.\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nபெண்ணியம் : ஒரு கட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/48618-vaiko-press-meet.html", "date_download": "2019-04-24T18:52:11Z", "digest": "sha1:FIDO6EH5VKIQUFJAGLOE4XXRRCUDZJXE", "length": 11162, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல்- வைகோ சாடல் | Vaiko Press meet", "raw_content": "\nமோடி ஆட்சி முடிவுக்கு வருகிறதா\nமாஸ் காட்டிய டிவில்லியர்ஸ், ஸ்டொனியிஸ்; ஆர்சிபி 202 ரன்கள் குவிப்பு\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n’டிக்-டாக்’ செயலிக்கு தடை நீக்கம், ஆபாச வீடியோக்களை பதிவேற்றக் கூடாது: நீதிமன்றம் எச்சரிக்கை\nதமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல்- வைகோ சாடல்\nதமிழகத்தில் கட்டுக்கடங்காத வகையில் ஊழல் மிகுந்துள்ளது. அனைத்து துறைகளிலும் ஊழல் புரையோடி கொண்டிருக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nதருமபுரி மாவட்டம் அரூரில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “தமிழகத்தில் கட்டுக்கடங்காத வகையில் ஊழல் மிகுந்துள்ளது. அனைத்து துறைகளிலும் ஊழல் புரையோடி கொண்டிருக்கிறது. தமிழக அமைச்சர்கள், முதலமைச்சர் மீதே ஊழல் குற்றச்சாட்டு, சிபிஐ விசாரணை, வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிர்வாகம் அடியோடு சீர்கெட்டுள்ளது. தமிழகத்தின் உரிமைகள் அழிக்கப்பட்டு வரும் சூழலில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையில் மதசார்பற்ற கூட்டணி அமோக வெற்றி பெறும்.\nஇந்தியா முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசி வருகிறது. இதன் விளைவு தான், கார்நாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற எடியூரப்பா குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்று பெற்றுள்ளார். இந்நிலையில் மாநில கட்சிகளின் ஒருங்கிணைப்பிலே கூட்டணி அமைந்தால்தான், ஒரு கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்க முடியும். பாஜக ஒற்றையாட்சி முறையை கடைபிடித்து வருகிறது. கூட்டாட்சி அமைவதால், மத்தியில் குவிந்துள்ள உரிமைகளும், அதிகாரங்களும் பகிர்ந்து கிடைக்கும். இதை வலியுறுத்திதான், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இன்று மாலை திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க உள்ளார். இது நல்ல நகர்வு. இது வெற்றி பெறும் என நம்புகிறேன். எனவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான ஆட்சி அமையாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். மத்திய அரசு மற்றும் அதிமுக அரசு மீது மக்களின் கோப உணர்ச்சி, வெறுப்பு அதிகமாகி வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை 15 முறை ஏற்றிவிட்டு, பைசா கணக்கில் குறைத்தால் மக்கள் ஏமாரமாட்டார்கள்” என கூறினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇலங்கை குண்டுவெடிப்பு இதயத்தை நடுங்க வைக்கிறது:வைகோ\nஇயக்குநர் மகேந்திரன் ஓர் வழிகாட்டி - வைகோ புகழாரம்\nராணுவ வீரர்களை தனிப்பட்ட முறையில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது : வைகோ\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nஇலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம்\n4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னம்\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபட்டதாரிகளுக்கு பாதி விலையில் வீடு வழங்கும் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/98255-this-facebook-page-is-famous-for-memes-about-organic-farming.html?artfrm=read_please", "date_download": "2019-04-24T18:13:12Z", "digest": "sha1:XHFX7LAEDX2N4RUFFOWPEIHIXXPN5GYV", "length": 24082, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "மீம்ஸ் மூலம் இயற்கை விவசாயம்... லைக்ஸ் அள்ளும் Learn Agriculture பக்கம்..! | This Facebook page is famous for memes about organic farming", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:59 (07/08/2017)\nமீம்ஸ் மூலம் இயற்கை விவசாயம்... லைக்ஸ் அள்ளும் Learn Agriculture பக்கம்..\nஃபேஸ்புக் தொடங்கி அனைத்து சமூக வலைதளங்களிலும் மாஸ் ஹிட் என்றால் அது மீம்ஸ்தான். பக்கம் பக்கமாக எழுதி புரியவைக்க முடியாத விஷயங்களை ஒரேயொரு புகைப்படத்தில் செய்துவிடுகிறார்கள் மீம் கிரியேட்டர்கள். அதேசமயம் இவை பெரும்பாலும் சிரிக்கவைக்கவும் அடுத்தவர்களை கலாய்ப்பதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் உண்டு. ஒரு சிலர்தான் இதை ஆக்கபூர்வமாகவும் அடுத்தவருக்கு அறிவு புகட்டவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தின் அத்தியாவசியம் குறித்தும், மக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பக்கம்தான் \"Learn agriculture\". இந்த ஃபேஸ்புக் பக்கத்தின் அட்மின் சந்தோஷை சந்தித்துப் பேசினோம்.....\nஎல்லாரும் மத்தவங்கள சிரிக்க வைக்க மீம்ஸ் போடும்போது, நீங்க மட்டும் வேளாண்மை சார்ந்து மீம்ஸ் போட என்ன காரணம்\nநான் அண்ணாமலைப் பல்கலையில இளங்கலை வேளாண்மை படிச்சேன் படிக்கும்போதே இயற்கை வேளாண்மையைப் பற்றி விவசாயிகளிடத்துல விழிப்புஉணர்ச்சி ஏற்படுத்தனும்னு ரொம்ப ஆசை. படிப்பு முடிஞ்சதும் நம்மாழ்வார் இயற்கை முறை வேளாண் பயிற்சியில கலந்துகிட்டு இயற்கை வேளாண்மையைப் பத்தி எல்லாமே கத்துக்கிட்டேன். அத விவசாயிகளிடமும் மற்றவர்களிடமும் சொல்லணும்னு எடுத்த முயற்சிதான் இது.\nஇயற்கை விவசாயத்துக்காக மீம்ஸ் தவிர வேற என்னவெல்லாம் செஞ்சு இருக்கீங்க\nஆரம்பத்துல மீம்ஸ் மட்டும்தான் போட்டுட்டு இருந்தேன். அதுவும் ஒரு நாளைக்கு ஒன்னு அந்த மாதிரிதான். நாம இன்னும் நிறைய செய்யணும்னு தோணுச்சு. அதனாலதான் நண்பர்களோட உதவியோட இப்ப \"Learn agriculture\"னு ஒரு யூ-ட்யூப் சேனலையும் உருவாக்கியிருக்கோம். இதுவரைக்கும் வேளாண்மை சார்ந்து கிட்டத்தட்ட ஐந்நூறு மீம்ஸுக்கும் மேல போட்டிருப்போம். நமக்குத் தெரிஞ்ச விஷயத்த நாலுபேருக்கு சொல்லிக் கொடுப்பதுதான கல்வியோட அடிப்படை\nநீங்க எடுத்துகிட்ட முயற்சியில எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கீங்கனு நினைக்குறீங்க\nவெற்றினு நான் எதையும் சொல்லிக்க விரும்பல. ஆனா நான் தனியா போய் வேளாண்மை குறித்த ஆலோசனைகளை வழங்கும்போதெல்லாம் நான் சின்னபையன்னு விவசாயிகள் மத்தியில அவ்வளவா எடுபடவே இல்ல. அதன் காரணமாத்தான் நான் மீம்ஸ்கள சாதனமா பயன்படுத்திகிட்டேன். ஆரம்பத்துல நான் சொல்றத கேட்க யாருமே இல்ல. ஆனா இப்போ என்னுடைய பேஜ்க்கு ஆயிரக்கணக்குல ஃபாலோயர்ஸ் இருக்காங்க. நிறைய விவசாயிகள் மெஸேஜ் மூலமா நிறைய ஆலோசனை கேக்குறாங்க. இதுவே பெரிய சாதனையா நினைக்குறேன்\nநீங்க என்ன வேலை பாக்குறீங்க\nவேலைக்கு எல்லாம் போற மாதிரி எனக்கு ஐடியா இல்ல. என் சொந்த ஊரு திருவாரூர் மாவட்டத்துல இருக்குற நன்னிலம். அங்க கொஞ்சம் நிலம் வாங்கி இயற்கை முறையில விவசாயம் செய்யணும். எல்லாரும் வேற வேற வேலைக்குப் போயிட்டா யாரு பாஸ் விவசாயம் செய்றது\nஇது உங்களோட தனிப்பட்ட முயற்சியா\nநிச்சயமா நண்பர்களோட உதவி இல்லாம இது சாத்தியம் இல்ல. எல்லாருமே எனக்கு முழுசா சப்போர்ட் பன்றாங்க. ஐ.டி துறையில வேலை பார்க்குற நிறைய நண்பர்கள் ஆர்வமா இதுல பங்கெடுத்துக்குறாங்க. அதுமட்டும் இல்லாம எங்களுக்கு எல்லா மாவட்டதுல இருக்கிற \"அக்ரி அக்ட்டிவிஸ்ட்\" கூடவும் தொடர்பு இருக்கு. விவசாயிகள் சந்தேகம்னு கேட்டா அவங்களுக்கு அருகில் இருக்குற ஆளுங்க மூலமா தீர்த்து வைக்குறோம். இது ஒரு டீம் வொர்க் தான் நிச்சயமா தனிப்பட்ட முயற்சி இல்ல.\nகுறைந்தபட்சம் என் ஊர்ல இருக்குற எல்லா விவசாயிகளயும் இயற்கை விவசாயத்துக்கு மாத்தணும். மாற்றம் என்னிலிருந்தே தொடங்கணும் அவ்வளவுதான்.\nஎன்றவரிடம் பெருமையோடு வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டோம்.\nமொபைலில் அது என்ன Type- C போர்ட்... இதனால் என்ன பயன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP\nரூ.22,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துவிட்டது ஆல்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்\n'டிக் டாக் ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ளலாம்' - நிபந்தனையுடன் தடையை நீக்கியது நீதிமன்றம்\n4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னம்\n\"எத்தனை கொலைனாலும் பண்ண ரெடி\" - விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' டிரெய்லர்\n' - கலவரபூமியான மேலூர் நான்குவழிச்சாலை\nவிவசாயியைக் கொன்ற வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி\nதாலிபான்களைவிட அமெரிக்க ராணுவமே அதிக மக்களைக் கொன்றது\nவேட்புமனுத் தாக்கல் செய்ய காசு கொடுங்க - சூலூர் தொகுதி மக்களிடம் கோரிக்கை வைக்கும் வேட்பாளர்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் ந\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில\n``முத்தையா பொய் சொல்றார்; சாதிப்படம் தான் எடுக்குறார்\n`தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன’ - அட்லி மீது புகார் கொடுத்த கிரு\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/88070-competition-between-arjuna-and-hanuman-who-finally-won.html", "date_download": "2019-04-24T18:46:21Z", "digest": "sha1:IDYLIEVQCOGJFO6O5JS5RP6A3JXF3AH2", "length": 27256, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? | Competition between Arjuna and Hanuman... who finally won?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:36 (01/05/2017)\nஅர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது\nஒருநாள் அர்ஜூனன் வனத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தான். அப்போது வழியில் ஓரிடத்தில் ஒரு குரங்கு 'ராம நாமம்' ஜபித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தான்.\nஅவனுக்கு நீண்டநாளாகவே ஒரு சந்தேகம். 'ராமர் மிகச் சிறந்த வில்லாளி' என்று சொல்கிறார்களே. அப்படி அவர் உண்மையிலேயே வில்லாளி என்றால், 'சேதுவுக்கும் இலங்கைக்கும் இடையில் வில்லால் பாலம் கட்டாமல், ஏன் வானரங்களைக் கொண்டு பாலம் கட்டவேண்டும்' என்பதுதான் அந்தச் சந்தேகம்.\nதன்னுடைய சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள ஒரு வழி கிடைத்துவிட்டது என்று நினைத்த அர்ஜூனன், அந்த வானரத்திடம் சென்று, ''வானரமே உன் ராமனுக்கு வலிமை இல்லையா உன் ராமனுக்கு வலிமை இல்லையா அவன் சிறந்த வில் வீரன் என்று சொல்கிறார்களே. அது உண்மையானால், அவன் ஏன் வில்லால் பாலம் அமைக்காமல், வானரங்களின் உதவியை நாடவேண்டும் அவன் சிறந்த வில் வீரன் என்று சொல்கிறார்களே. அது உண்மையானால், அவன் ஏன் வில்லால் பாலம் அமைக்காமல், வானரங்களின் உதவியை நாடவேண்டும்\nஅர்ஜூனனின் இந்த ஆணவப் பேச்சால், தியானம் கலைந்தது அனுமனுக்கு. தன் எதிரே நிற்பது அர்ஜூனன் என்பதை அறிந்து கொண்ட அனுமன் , அர்ஜூனனின் அகந்தையை ஒடுக்க முடிவு செய்தார்.\n''சரங்களால் கட்டப்படும் சரப் பாலம் என் ஒருவனின் பாரத்தையே தாங்காது. எனில் ஒட்டுமொத்த வானரங்களின் பாரத்தை எப்படித் தாங்கும்'' என்று அனுமன் கேட்டார்.\nஉடனே அர்ஜூனன். ''ஏன் தாங்காது, என்னால் முடியும். நான் ஒரு பாலம் கட்டுகிறேன், உன் ஒட்டு மொத்த வானரக்கூட்டங்களையும் அது தாங்கும்'' என்றான் .\nமேலும், ''பந்தயத்தில் நான் தோற்றால் வேள்வித் தீயில் குதித்து உயிர் துறப்பேன் என்றான். தன் காண்டீபத்தின் மேல் உள்ள நம்பிக்கையால். அனுமனோ, ''நான் தோற்றால் என் ஆயுள் முழுவதும் உனக்கு அடிமையாக இருக்கிறேன்'' என்கிறார். போட்டி தொடங்கியது. அர்ஜூனன் சரப் பாலத்தை கட்டத் தொடங்கினான்.\nஅனுமனோ ஓர் ஓரத்தில் அமர்ந்து 'ராம நாமம்' ஜபித்துக் கொண்டிருந்தார். பாலம் க���்டி முடித்தான் அர்ஜூனன். அனுமன் அதன் மீது ஏற ஆரம்பித்தார். முதல் அடியை எடுத்து வைத்த கணமே பாலம் சுக்குநூறானது. அனுமனுக்கோ எல்லையற்ற மகிழ்ச்சி. அர்ஜூனனோ அவமானத்தில் தலை குனிந்தான்.\n''போரில் எப்படியாவது வெல்ல வேண்டும். என் சகோதரர்களை காப்பாற்ற வேண்டும் என்று பாசுபதாஸ்திரத்தை தேடி வந்தேன். ஆணவத்தால் வானரத்திடம் தோற்றுவிட்டேன். கிருஷ்ணா, நீதான் என்னை மன்னிக்க வேண்டும்'' என்றவாறு வேள்வித் தீ வளர்த்து அதில் குதிக்கத் தயாரானான். அனுமன் எவ்வளவோ தடுத்தும் அர்ஜூனன் கேட்கவில்லை.\nஅப்போது ஒரு குரல் \"இங்கே நடப்பது என்ன\" என்று கேட்டது. குரல் கேட்ட திசையில், இருவரும் பார்த்தனர். அந்தணர் ஒருவர் தென்பட்டார். இருவரின் அருகே வந்து நடந்தவற்றை கேட்டறிந்தார். பின்பு அவர், ''எந்தவொரு பந்தயத்திற்குமே சாட்சி என்பது மிக அவசியமானது. சாட்சியே இல்லாமல் நீங்கள் இருவரும் செய்தது ஒருபோதும் பந்தயம் ஆகாது'' என்றார். தொடர்ந்து, ''நீ பாலம் கட்டு. இப்போது வானரம் அதை உடைக்கட்டும். பின்பு யார் பலசாலி என்பதை முடிவு செய்துகொள்ளலாம்'' என்றார். அர்ஜூனனும், அனுமனும் ஒப்புக்கொண்டனர்.\n'போனமுறைதான் தோற்றுவிட்டோம். எனவே இந்த முறை கிருஷ்ணனை நினைத்துக் கொண்டே கட்டுவோம்' என்று முடிவெடுத்தான் அர்ஜூனன். எனவே 'கிருஷ்ணா கிருஷ்ணா' என்று ஜபித்துக் கொண்டே பாலம் கட்டிமுடித்தான். சென்ற முறையே எளிதாக வென்றுவிட்டோம், இந்த முறையும் வென்றுவிடலாம் என்ற கர்வத்தோடு 'ராம நாமம்' சொல்லாமல் பாலத்தில் ஏறினார் அனுமன். பாலம் அப்படியே இருந்தது. ஓடினார், குதித்தார் பாலம் ஒன்றுமே ஆகவில்லை. பரிதாபத்தோடு நின்ற அனுமனைப் பார்த்து அர்ஜூனன் \"பார்த்தாயா, எங்கள் கண்ணன் மகிமையை, இப்போது சொல் எங்கள் கண்ணன்தானே வலிமையானவர்\nஅர்ஜூனனின் இந்தக் கேள்வி அனுமனுக்கு மேலும் குழப்பத்தைத் தந்தது. அந்தணர் அருகே வந்து, ''யார் நீங்கள்'' என்று கேட்டான். அந்தணரின் உருவம் மறைந்து பரந்தாமன் காட்சி தரவே, இருவரும் அவர் கால்களில் விழுந்து ஆசி பெறுகின்றனர்.\nபகவான் வாய்திறந்தார் \"நீங்கள் இருவருமே தோற்கவில்லை வென்றது கடவுள் பக்தியும், நாம ஸ்மரணையும்தான். இறைவனை விடவும் இறைவனின் நாமம் அதிக வலிமை உள்ளது. அர்ஜூனன் முதல்முறை பாலம் கட்டும்போது, தன்னால் முடியாதது எதுவும் இல்லை என்ற ஆணவத்தோடு பாலம் கட்டினான். அனுமனோ எப்படியாவது வெல்லவேண்டும் என்று ராமநாமத்தை ஜபித்தான். எனவே அனுமனின் வெற்றி ராமநாமத்தால் உறுதியானது.\nமறுமுறை போட்டி நடந்தபோது, அகந்தை ஒழிந்த அர்ஜூனன் என்னை நினைத்தபடி பாலம் கட்டினான். அனுமனோ தன் பலத்தை நம்பி, இறைவனை நாடாமல் தோற்றான். எனவே இருமுறையும் வென்றது நாம ஸ்மரணையே'' என்றார். கர்வம் தோன்றினால் கடமைகளும் பொறுப்புகளும் மறந்துவிடும். எனவேதான் தேவையற்ற சந்தேகம் தோன்றி அனுமனைச் சீண்டினான் அர்ஜூனன்.\nஅப்போதுதான் தான் சீண்டிய வானரம் அனுமன் என்பதை அறிந்தான் அர்ஜூனன். உடனே அனுமனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.\nஉங்கள் இருவரின் பக்தியும் எல்லையற்றது. ஆனால், இறைவன் ஒருவன்தான் என்பதை உணர மறந்துவிட்டீர்கள். இதை உணர்த்தவே இந்த நாடகம் என்று சொல்லி இருவருக்கும் ஆசி வழங்கி மறைந்தார் பகவான் கிருஷ்ணன்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP\nரூ.22,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துவிட்டது ஆல்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்\n'டிக் டாக் ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ளலாம்' - நிபந்தனையுடன் தடையை நீக்கியது நீதிமன்றம்\n4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னம்\n\"எத்தனை கொலைனாலும் பண்ண ரெடி\" - விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' டிரெய்லர்\n' - கலவரபூமியான மேலூர் நான்குவழிச்சாலை\nவிவசாயியைக் கொன்ற வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி\nதாலிபான்களைவிட அமெரிக்க ராணுவமே அதிக மக்களைக் கொன்றது\nவேட்புமனுத் தாக்கல் செய்ய காசு கொடுங்க - சூலூர் தொகுதி மக்களிடம் கோரிக்கை வைக்கும் வேட்பாளர்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் ந\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில\n``முத்தையா பொய் சொல்றார்; சாதிப்படம் தான் எடுக்குறார்\n`தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன’ - அட்லி மீது புகார் கொடுத்த கிரு\n`ஒவ்வொரு மேடையா ஏறி இற���்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/constitutionalcrisis/", "date_download": "2019-04-24T18:32:13Z", "digest": "sha1:RCDT5FPSNSNKMETA3IQXB6ZPFKTYWISI", "length": 17336, "nlines": 181, "source_domain": "athavannews.com", "title": "constitutionalcrisis | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉலகக்கிண்ண இந்திய அணியின் தெரிவில் ட்ராவிட் திருப்தி\nஏ.பி.டி.வில்லியர்ஸின் அதிரடியுடன் தொடர்ந்து அசத்தும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில் குண்டு வெடிப்பு – 17 பேர் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல் – அதிர்ச்சித் தகவல் வெளியிட்ட அரசியல்வாதி\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகொழும்பு ஷங்ரி - லா உள்ளிட்ட பல நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது - ஜனாதிபதி செயலாளர்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள் தொடர்பான தகவல் வெளியானது\nகுண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது\nகாங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கட்சியிலிருந்து விலகல்\nஆறு வீதமான வாக்குகளை பெற்றால் மாத்திரமே கட்சியாக பதிவு செய்ய முடியும்- ஜெயக்குமார்\nஇலங்கை குண்டுத் தாக்குதலுக்கு அவுஸ்ரேலியா பிரதமர் கண்டனம்\nகுண்டு வெடிப்பு: ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nஇலங்கை தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்\nஅதிஷ்டம் இருந்தால் உலகக்கிண்ணத்தை வெல்வோம்: ஸ்டெயின்\nஏப்ரல் 27 – லண்டன் ஹரோ ஆர்ட்ஸ் சென்ரரில் “லண்டன் பூபாள ராகங்கள் 10”\n“தமிழ் குரலுக்கா�� தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nபிலிப்பைன்ஸில் புனித வெள்ளி அனுஸ்டிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nஅரசியல் காரிருளின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள விடிவெள்ளி நீடிக்குமா\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கும் அளப்பரிய நம்பிக்கைகளுக்கும் மத்தியில் 2015ம் ஆண்டில் நாட்டின் தலைவராக தெரிவுசெய்த மனிதன் ஒக்டோபர் 26 முதல் கட்டவிழ்த்து விட்ட அரசியலமைப்பிற்கு எதிரான விழுமியங்களுக்கு முரணான நகர்வுகள் அனைத்தும் தோற்றுப்போய் மீண... More\nஐ.தே.கவின் கட்டுக்கதையை நம்பாதீர்கள் என்கின்றது மைத்திரி – மஹிந்த அரசு\nபுதிய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி செயலகத்துக்கு இன்று(புதன்கிழமை) மாலை அவசரமாக அழைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவர்களுடன் முக்கிய பேச்சு நடத்தியுள்ளார். இலங்கையின் தற்போதைய அர... More\nநாடாளுமன்றம் கலைக்கப்படாது – அரசாங்க தகவல் திணைக்களம் (3ஆம் இணைப்பு)\nநாடாளுமன்றம் கலைக்கப்படாது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றம் இன்று(புதன்கிழமை) கலைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில் இதுதொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே, ந... More\nவியாழேந்திரனின் துரோகத்திற்கான திட்டம் கனடாவில் தீட்டப்பட்டது\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் புளொட் ��மைப்பை பிரதிநிதித்துவப்படுத்திவந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மஹிந்த தரப்பிற்கு மாறி பிரதி அமைச்சுப்பதவியைப் பெற்றுக்கொண்டதன் பின்னணியில் பேரம்பேசியவர்கள் தொடர்பான உறுதிப்படுத்த முடியாத தகவல்... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nதற்கொலை குண்டுதாரிகளில் பெண் – அதிர்ச்சி தகவலை வெளியிட்டது அரசாங்கம்\nஹேமசிறி, பூஜித்தை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் ஹிஸ்புல்லாவின் தொடர்பு- சுமந்திரன் குற்றச்சாட்டு\nகிறைஸ்ற்சேர்ச் மசூதி தாக்குதலுக்கும் இலங்கை தாக்குதலுக்கும் தொடர்பில்லை – நியூசிலாந்து\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nவித்தியாவுக்கு கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு தூக்குத் தண்டனை\n99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி\nஉலகக்கிண்ண இந்திய அணியின் தெரிவில் ட்ராவிட் திருப்தி\nஏ.பி.டி.வில்லியர்ஸின் அதிரடியுடன் தொடர்ந்து அசத்தும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு\nஉலக கிண்ணத்தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\nகுண்டுத் தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். சகோதரர்களின் ஒளிப்படங்கள் வெளியானது\nஏ.பி.டி.வில்லியர்ஸின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஇராணுவத்தினரை ஒளிப்படம் எடுத்த ஊடகவியலாளர் கைது\nநாளையுடன் முடிவுக்கு வரும் ஆர்ப்பாட்டங்கள்\n2021 ஆம் ஆண்டு சுதந்திர வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்கொட்லாந்து தயார்: ஸ்டேர்ஜன்\nமக்களின் கண்ணீருக்கு மத்தியில் உயிரிழந்த உறவுகளின் இறுதிக் கிரியைகள்\nமட்டக்களப்பில் 359 சுடர்கள் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி\nநோட்ரே டாம் தேவாலயத்தின் முக்கிய பொக்கிஷங்கள் பற்றி தெரியுமா\nஆண்களுக்கான கருத்தடை மாத்திரை குறித்த முதல் பரிசோதனை வெற்றி\n14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு\n23 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிங்கத்தின் எலும்புகள்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு ம��ழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/priyanka-gandhi/", "date_download": "2019-04-24T18:26:40Z", "digest": "sha1:IMK676S3R4DKFY4AD4NEQNKTVF2376DI", "length": 17998, "nlines": 184, "source_domain": "athavannews.com", "title": "Priyanka Gandhi | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉலகக்கிண்ண இந்திய அணியின் தெரிவில் ட்ராவிட் திருப்தி\nஏ.பி.டி.வில்லியர்ஸின் அதிரடியுடன் தொடர்ந்து அசத்தும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில் குண்டு வெடிப்பு – 17 பேர் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல் – அதிர்ச்சித் தகவல் வெளியிட்ட அரசியல்வாதி\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகொழும்பு ஷங்ரி - லா உள்ளிட்ட பல நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது - ஜனாதிபதி செயலாளர்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள் தொடர்பான தகவல் வெளியானது\nகுண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது\nகாங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கட்சியிலிருந்து விலகல்\nஆறு வீதமான வாக்குகளை பெற்றால் மாத்திரமே கட்சியாக பதிவு செய்ய முடியும்- ஜெயக்குமார்\nஇலங்கை குண்டுத் தாக்குதலுக்கு அவுஸ்ரேலியா பிரதமர் கண்டனம்\nகுண்டு வெடிப்பு: ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nஇலங்கை தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்\nஅதிஷ்டம் இருந்தால் உலகக்கிண்ணத்தை வெல்வோம்: ஸ்டெயின்\nஏப்ரல் 27 – லண்டன் ஹரோ ஆர்ட்ஸ் சென்ரரில் “லண்டன் பூபாள ராகங்கள் 10”\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nபிலிப்பைன்ஸில் புனித வெள்ளி அனுஸ்டிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nஇந்திய அரசியலமைப்பை பா.ஜ.க. அழிக்கிறது – காங்கிரஸ் குற்றச்சாட்டு\nபா.ஜ.க. ஆட்சியில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சுமத்தியுள்ளார். அசாம் மாநிலத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்ட போதே அவர... More\nரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி வேட்புமனு தாக்கல்\nநாடாளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று (வியாழக்கிழமை) வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதற்காக சுமார் 700 கிலோமீற்றர் தூரம்வரை காங்கிரஸ் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்றார். மே ம... More\nகேரளாவை தொடர்ந்து அமேதியிலும் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் ராகுல் காந்தி\nஅமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (புதன்கிழமை) வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இதற்காக முன்ஷிகஞ்ச் – தர்பிபூர் பகுதிக்குச் சென்ற அவர் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று பின்னர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். இத... More\nஉத்தரப்பிரதேசத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவேன்: பிரியங்கா காந்தி\nஉத்தரப்பிரதேசத்தில் மக்கள் ஆதரவுடன் அரசியல் மாற்றத்தை கொண்டு வருவேன் என பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள பிரியங்கா காந்தி உத்தரபிரதேச மக்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதன... More\nதேர்தல் குறித்து பிரியங்கா காந்தி ஆலோசனைக் கூட்டம்\nதேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடன் அதன் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆலோசனை கூட்டமொன்றை நடத்தியுள்ளார். நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை 5.30 மணிவரை ���... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nதற்கொலை குண்டுதாரிகளில் பெண் – அதிர்ச்சி தகவலை வெளியிட்டது அரசாங்கம்\nஹேமசிறி, பூஜித்தை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் ஹிஸ்புல்லாவின் தொடர்பு- சுமந்திரன் குற்றச்சாட்டு\nகிறைஸ்ற்சேர்ச் மசூதி தாக்குதலுக்கும் இலங்கை தாக்குதலுக்கும் தொடர்பில்லை – நியூசிலாந்து\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nவித்தியாவுக்கு கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு தூக்குத் தண்டனை\n99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி\nகுண்டுத் தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். சகோதரர்களின் ஒளிப்படங்கள் வெளியானது\nஏ.பி.டி.வில்லியர்ஸின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஇராணுவத்தினரை ஒளிப்படம் எடுத்த ஊடகவியலாளர் கைது\nநாளையுடன் முடிவுக்கு வரும் ஆர்ப்பாட்டங்கள்\n2021 ஆம் ஆண்டு சுதந்திர வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்கொட்லாந்து தயார்: ஸ்டேர்ஜன்\nமக்களின் கண்ணீருக்கு மத்தியில் உயிரிழந்த உறவுகளின் இறுதிக் கிரியைகள்\nகிளிநொச்சியிலும் சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிள் – பொலிஸார் விசாரணை\nபலத்த பாதுகாப்பில் மட்டக்களப்பு: துக்க தினமும் அனுஷ்டிப்பு\nஏப்ரல் 27 – லண்டன் ஹரோ ஆர்ட்ஸ் சென்ரரில் “லண்டன் பூபாள ராகங்கள் 10”\nஏழைகளின் ‘கனா’வை நிறைவேற்றும் சிவகார்த்திகேயன்\nநோட்ரே டாம் தேவாலயத்தின் முக்கிய பொக்கிஷங்கள் பற்றி தெரியுமா\nஆண்களுக்கான கருத்தடை மாத்திரை குறித்த முதல் பரிசோதனை வெற்றி\n14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு\n23 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிங்கத்தின் எலும்புகள்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aatroram.com/?p=64078", "date_download": "2019-04-24T18:52:23Z", "digest": "sha1:45GVIEUCK33WQ2CVP7ZS4OEBUHA6CFSU", "length": 15145, "nlines": 138, "source_domain": "www.aatroram.com", "title": "கண்டியூர் இறையருள் இல்ல கட்டுமான பணி", "raw_content": "\nமஸ்ஜிதுஸ் ஸஹாபா – பள்ளிவாசல் திறப்பு அழைப்பிதழ்\nரபேல் வழக்கு – பிரசாந்த் பூஷன் வாதத்தில் சிக்கி தவிக்கும் மத்திய அரசு\n10 முதல் 12 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு\nஅபுதாபியில் அமீரக தமிழ் சொந்தங்களின ஒன்று கூடல்\nதெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nதொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்த மாதிரி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்கள்: ராகுல் காந்தி\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nநடுக்கடை – முஹம்மது பந்தர்\nYou are at:Home»கண்டியூர்»கண்டியூர் இறையருள் இல்ல கட்டுமான பணி\nகண்டியூர் இறையருள் இல்ல கட்டுமான பணி\nகண்டியூர் தீ விபத்தில் பல வீடுகள் சேதமடைந்ததையெடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 5 வீடுகள் கட்டித்தரப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பைத்துர் ரஹ்மா இறையருள் இல்ல திட்டத்தின் கீழ் தற்பொழுது கட்டப்பட்டு வரும் நிலையில் இன்று அந்த வீடுகளுக்கு கதவு_நிலைகள் வைக்கும் பணி முடிவடைந்தது…\nஇந்நிகழ்வில் தாய்ச்சபை நிர்வாகிகள்,கண்டியூர் ஜமாஅத் சபை நிர்வாகிகள்,ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஇன்ஷா அல்லாஹ் இறையருள் இல்லங்களில் நான்கு வீடுகளின் பணிகள் முடிவடையும் நிலையில்\nவருகின்ற இந்த மாதம் செப்டம்பர் 23 (23/9/17) அன்று பேராசிரியர் ருந்தகை முனீருல்மில்லத் K.M.காதர் மொய்தீன் M.A.,EX.mp., அவர்கள் கரங்களால் பயனாளிகளுக்கு அர்பணிப்பு செய்ய உள்ளது…..\nஇந்நிகழ்வில் தாய்ச்சபை தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்…\nமஸ்ஜிதுஸ் ஸஹாபா – பள்ளிவாசல் திறப்பு அழைப்பிதழ்\nதூக்கமின்மையால் உடலில் ஏற்டும் பிரச்சனைகள்\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் தண்ணீர்\nDecember 28, 2018 0 10 முதல் 12 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு\nOctober 23, 2018 0 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மக்கள் எழுச்சிக்கான குரல் – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\n இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல \nApril 16, 2018 0 பாஜக ஆட்சியில் பச்சைக் குழந்தைகளின் பரிதாபம்\nApril 9, 2018 0 கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர்\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nMarch 28, 2018 0 ராகவன் கோபம் நியாயம்\nMarch 17, 2018 0 திர���விட நாடு கோரிக்கையை அண்ணா ஏன் கைவிட்டார்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nApril 10, 2017 0 விமானம் தரையிரங்கும் அருமையான காணொலி.\nApril 6, 2017 0 இப்படி ஒரு அருமையா விளையாட்டை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க..\nApril 3, 2017 0 அரபிகள் பாலைவன பகுதியில் வேட்டை ஆடும் காணொலி.\nApril 2, 2017 0 பாப்புகள் உணவை துரத்தும் காட்சி..\nApril 1, 2017 0 கஷ்டமர் கேருக்கு வெச்சு ஆப்பு…\nJanuary 5, 2017 0 ஆபத்திலிருந்து தன் சகோதரனை காப்பாற்றும் சிறுவன் – காணொலி\nDecember 24, 2016 0 பம்பரம் விடும் அழகை பாருங்க..\nNovember 15, 2016 0 இந்து மதத்தை சேர்ந்த பார்வையற்ற மனிதர் அல்-குர்ஆன் வசனம் ஒதும் காணொலி\nNovember 8, 2016 0 துபையில் அதிகவேக ஹைபர் லூப் பயணம் – காணொலி..\nNovember 8, 2016 0 மிகவும் திறமையான நாயின் அசத்தல் சர்க்கஸ் – காணொலி\nJune 30, 2016 0 நல்லடக்க அறிவிப்பு\nJune 21, 2016 0 மறுமை வெற்றியே மகத்தான வெற்றி\nJuly 31, 2014 0 அபுதாபியில் ரமலான் பெருநாள் தினத்தில் தனது நேர்மையை பறைசாற்றிய இந்தியர்\nMarch 14, 2019 0 மஸ்ஜிதுஸ் ஸஹாபா – பள்ளிவாசல் திறப்பு அழைப்பிதழ்\nNovember 16, 2018 0 கஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nNovember 5, 2018 0 மக்களின் மருத்துவர் டாக்டர் சேஷாத்திரி மறைந்தார்.. சோகத்தில் பரங்கிப்பேட்டை\nOctober 29, 2018 0 தஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் \nOctober 29, 2018 0 இறையில்ல கட்டிட பணிக்கு உதவுங்கள்\nMay 9, 2018 0 ஒரு மனிதநேய பண்பாளர் தஞ்சாவூர் கவிதா மன்றம் அப்துல் வகாப் பாய்…\nApril 28, 2018 0 கணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்\nApril 23, 2018 0 மாணவர்களுக்கு தங்க நாணயம் – பெற்றோருக்கு ஊக்கப்பரிசு என அசத்தும் அரசு பள்ளி\nApril 19, 2018 0 தஞ்சாவூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா\nMarch 20, 2018 0 சுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nApril 27, 2017 0 வாருங்கள் வரவேற்கிறோம்..\nMarch 4, 2017 0 மனதை மயக்கும் மசினகுடி\nFebruary 21, 2017 0 ஈரோடு இன்பச் சுற்றுலா\nNovember 25, 2016 0 கோடைச் சுற்றுலா: குழந்தைகளைத் துள்ளவைக்கும் மலைகள்\nOctober 21, 2016 0 சென்னை சுற்றுலா\nOctober 15, 2016 0 கடல் மட்டத்தில் இருந்து 8,100 அடி உயரத்தில் எழில்கொஞ்சும் பேரழகு கொண்ட கொழுக்குமலை\nOctober 15, 2016 0 குற்றாலம் – தென்னாட்டு சுவர்க்கம்\nSeptember 26, 2016 0 நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தளங்கள்\nSeptember 17, 2016 1 தேக்கடி சுற்றிபார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று..\nOctober 20, 2018 0 சின்மயி பிரஸ் மீட்\nApril 26, 2018 0 பெண்களை குறிவைக்கும் இரத்தச்சோகை\nApril 16, 2018 0 பெண்கள் தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்\nApril 10, 2018 0 ஒழுங்கத்தை உன் உயிரினும் மேலாய் கடைப்பிடி\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nJuly 28, 2017 0 பெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்\nJuly 20, 2017 0 குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்\nJuly 9, 2017 0 பெண் குழந்தைகளை பாதுகாப்போம்\nJuly 8, 2017 0 பெண்களின் உடல் வலிக்கு முக்கிய காரணம் உடையும், ஹை ஹீல்சும்\nMay 4, 2017 0 தூக்கமின்மையால் பெண்களுக்கு வரும் நோய்கள்\nNovember 30, 2018 0 தெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nMay 2, 2018 0 ஐபிஎல் 2018 – டக் அவுட் ஆவதில் மும்பை அணி படைத்த புதிய சாதனை\nMay 1, 2018 0 ஐபிஎல் வரலாற்றில் ஒரே வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரகானே\nApril 30, 2018 0 பார்சிலோனா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nApril 26, 2018 0 ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை\nApril 23, 2018 0 மான்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ்- 11-வது முறையாக நடால் சாம்பியன்\nApril 22, 2018 0 ஐ.பி.எல். போட்டியில் லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம் – கபில்தேவ்\nApril 18, 2018 0 ஐபிஎல் லீக்கில் வித்தியாசமான சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச்\nMarch 25, 2018 0 விரைவாக 100 விக்கெட் – ரஷித் கான் உலக சாதனை\nMarch 25, 2018 1 ஒரு பந்துக்கு 5.1 ரன்கள்- 20 பந்தில் சதமடித்து சஹா உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/02/blog-post_21.html", "date_download": "2019-04-24T19:10:11Z", "digest": "sha1:IFDMWZHXP53U7ZQBBCUFBUT75ERMMZDX", "length": 26672, "nlines": 255, "source_domain": "www.ttamil.com", "title": "எல்லோரும் எல்லாமும்..... ~ Theebam.com", "raw_content": "\nஇன்றைய காலகட்டம் தொழில் நுட்பமயமான ஒருயுகம்.தற்காலத்து கணினி கற்கும் பிள்ளைகளை இரவும் பகலும் பலமணிக் கணக்கில் தன்னோடு பிணைத்துக்கொள்ளுமளவுக்கு தொழில் நுட்பம் பல விந்தையான அசுர மாற்றங்களைக் கொண்டிருக்கிறது, கொண்டிருக்கப்போகிறது.\nஆனால் தற்காலத்துப் பெற்றோர்கள் அதாவது கிட்டத்தட்ட 40 வயதிற்கு மேற்பட்டோர் தங்கள் பொழுதுபோக்கு சாதனங்கள் ரேடியோ,தொலைக்காட்சி, பத்திரிகைகள்,சஞ்சிகைகள் என்றே கூறுவார்கள் .அவைதான் தற்காலத்தில் வீட்டில் வாழும் வயது முதியோர்களின் உற்ற நண்பர்களாகவும் பொழுது போக்கு சாதனங்களாகவும் விளங்குவது அனைவரும் அறிந்ததே.\nஆனால் இக்கட்டுரை அந்த 40 வயதிற்கு மேற்பட்டோரை குறிவைத்தே வரையப்படுகிறது.ஏன��னில் அவர்களில் சிலருடன் தற்காலத்து கணினி தொழில் நுட்பம் தொடர்பாக அணுகியபோது அவை பிள்ளைகளின் சமாச்சாரம் என்று அவர்கள் அவற்றிலிருந்து விலகி வாழ்வது எமக்கு அதிர்ச்சியினை அளித்தது.\nசிறுபிள்ளைகளுக்கு ஒரு சாதாரண விடயமாகக் கையாளப்படும் கணினி த்தொழில்நுட்பம், பெரியோர்களுக்கு ஒரு சவாலாக அமைந்ததற்கு காரணம் அவர்கள் அதனை பிள்ளைகளோடு சம்பந்தப்பட்ட விடயம் என்ற தப்பான கருத்தினைக் கொண்டு அவற்றிலிருந்து விலகி இருந்தமையே காரணம் ஆகும்.\nநடக்கப்போவதினை ஆராய்வதற்குமுன்,நடந்தவைகளை ஒருமுறை அலசுவது இக்கட்டுரையின் நோக்கத்திற்கு அத்திவாரமாக அமையும் என உணர்கிறோம்.\nவானிலை உடாக ஒலிபரப்பும் நிகழ்ச்சிகளை தனியே வானொலிப்பெட்டிகளுடாக நீண்ட காலமாக கேட்டுக்கொண்டிருந்த நாம் 1970 களின் ன் பின்னரே நாம் புதிய தொழில் நுட்பங்களை சுவைக்க ஆரம்பித்தோம்.\nஓடியோ ரேப் இல் பாடல்கள் கேட்டோம்,இன்று அவை இல்லை. அச்சாதனங்களும் இன்றில்லை.\nவீடியோ ரேப் இல் படங்கள் பார்த்தோம்,இன்று அவை இல்லை. அச்சாதனங்களும் இன்றில்லை.\nசிடி யில் பாடல்கள் பெரிய செட் இல் கேட்டோம்,இன்று அவை இல்லை.இந்த சிடி யும் மெல்ல,மெல்ல யுஎஸ்பி வருகையால் மறைந்துகொண்டு இருக்கிறது.\nவிசிடி யில் சினிமாப் படங்கள் நாம் பார்த்துக்கொண்டு இருந்தாலும் அதனையும் யுஎஸ்பி விழுங்கிக்கொண்டு இருக்கிறது.\nதொலைக்காட்சிக்கான கேபிள் பாவனையும் தொலைந்துகொண்டு வயர்லெஸ் இன்டர்நெற் ஆட்சி மாறிக்கொண்டு இருக்கிறது.\nஉறவுகளின் சுகம் நலன்கள்,மற்றும் அவசர செய்திகளை முன்னர் தபால், சேவைமுலம் பெற்றோம்.இன்று எந்த நாட்டிலிருந்தும் e-mail இல் ஒரு செக்கனில் அதை பெற்றுவிட முடிகிறது.\nமற்றும் தொலைபேசி பாவனையும் வைபர், வாட்ஸப், மெசேஞ்சர் வழிகளாக இலவசமாகவே அதுவும் முகம் பார்த்து நேரில் கதைக்க வழிசமைத்துக் கொடுத்துள்ளது.\nமுன்பெல்லாம் ஒருவரை சந்திக்கும்போது தொலைபேசி இலக்கத்தையே கேட்டுக்கொள்ளும் இளையோர்,மற்றும் அலுவலகங்கள் தற்போது உங்கள் இமெயில் விலாசத்தையே கேட்கின்றனர்.கடிதம்,தொலைபேசி மூலம் சாதிக்கமுடியாத பல சாதனைகளை புதிய தொழில்நுட்பம் புரிந்துகொண்ட இருக்கிறது.புலம் பெயர்ந்து தொலைந்த உறவுகளை சந்தித்தல், புதுப்பித்தல்,முகம் பார்த்து கதைத்தல்,திருமணம் மட்டுமன்றி வீட்ட�� அன்றாட நிகழ்வுகளை உறவுகள் நேரடியாக கண்டுகளிக்க Facebook, Skype வழியில் கணணி கை கொடுக்கிறது.அதாவது வீட்டு த் தொலைபேசிகளும் எம்மை விட்டு விலகும் நாட்கள் அண்மித்துக்கொண்டு இருக்கிறது. கைத்தொலைபேசிகளும் முழுக்க முழுக்க கணினி மயப்படுத்தப்பட்டுவிட்டன .Dora என்ற Sweden நாட்டிலுள்ள தொழிற்சாலை பெரிய பொத்தான்கள்,பெரிய எழுத்துக்கள் அடங்கிய கைத்தொலைபேசிகளை வயோதிபர்களுக்காகத் தயாரிக்கத் தொடங்கியுள்ளது.\nபல நுற்றுக் கணக்கான வானொலிச் சேவைகள் தமிழிலும்,இன்ரநெட்டில் இயங்க ஆரம்பித்துவிட்டன.வெகுவிரைவில் வானொலிப் பெட்டிகளும் பாவனையிலிருந்து தூக்கி எறியப்படப்போகிறது.தமிழ் தொலைக்காட்சி உட்பட பல்லாயிரக் கணக்கான தொலைகாட்சி சேவைகள் மிகக் குறைந்த கட்டணத்திலும்,ஒருசில இலவசமாக இந்திய தமிழ் தொலைகாட்சி சேவைகளும் (யாழ்ப்பாணத்திலிருந்து யாழ்ஒளி தொலைக்காட்சி சேவை உட்பட) இன்டநெட் இல் இயங்க இயங்க ஆரம்பித்துவிட்டன.எனவே சில வருடங்களில் தொலைக்காட்சிப் பெட்டிகளும் தொலைந்துவிடும்.\nஇன்று உலகளாவிய ரீதியில் வெளியாகும் பத்திரிகைகள்,சஞ்சிகைகள்,படங்கள்,தொலைக்காட்சி நாடகங்கள்,மத சம்பந்தமான பழைய,புதிய புத்தகங்கள்,வரலாறு,பாடல்கள்,தேவாரங்கள் என உலகிலுள்ள அனைத்து அச்சுப்பிரதிகளும்,பொழுதுபோக்கு அம்சங்களும் கட்டுரை வடிவிலும்,வீடியோ வடிவிலும் தமிழில் கணினியில் கிடைக்கின்றன. இன்று இவற்றை எல்லாம் தேடிக் கடைகடையாக அலையத்தேவை இல்லை.கணினி முன் குந்தினாலே போதும்.\nஆமாம் பத்திரிகைகள்,சஞ்சிகைகள் என்பனவற்றுக்கும் இனி வேலை இல்லாமல் போய்விடும்.\nஅச்சுலகில் இன்று ஆங்கிலம் போன்று தமிழும் எழுத்துக்களை தேடித் தட்டும் காலத்தினைக் கடந்துகொண்டிருக்கிறோம். ஆமாம்.உங்கள் வாய்மூலம் தமிழில் கூறுவதனை கணனி சொற்களாக,வசனங்களாக, கட்டுரைகளாக திரையில் பதிவு செய்து அதனை விரும்பின் அச்சுப்பிரதிகளாகவும் எடுத்துக் படிக்கமுடியும்.\nவயது ஏற ஏற எமது உடம்பை மாத்திரமல்ல மூளையையும் அப்பியாசம் செய்ய வேண்டும்.ஞாபகசக்தி குன்றாமல் இருப்பதற்கு பல பயிற்சிகளை செய்யும்படி பணிக்கிறார்கள்.அவ்வாறு மூளை அப்பியாசத்திற்கு கணினியை உசாவுத்தல் ஒரு நல்ல விடயமாகும்.வளர்ந்துவிட்ட நாடுகளில் முதியோருக்கென இலவச கணினி வகுப்புக்கள் நடைபெறுகின்றன. இலங்கையிலும் கிராமிய மற்றும் நகர்ப்புறங்களில் அரச உதவியுடன் அறிவகம் எனும் பெயரில் கணினி நிலையங்கள் உருவாக்கப்பட்டு குறைந்த செலவில் மாணவர்களிருந்து முதியோர்வரை தொழில்நுட்ப அறிவு வழங்கப்படுகின்றது. இச்சலுகை எல்லோருக்கும் கணினி அறிவு தேவை என்பது காலத்தின் கட்டாயம் எனப் பறை சாற்றுகிறது.\nஅதாவது,தற்போதுள்ள உங்கள் அனைத்து பொழுது போக்கு சாதனங்களும் எதிர்காலத்தில் முற்றாக அற்றுப் போய்விடும்.கணினி பற்றி எதுவும் அறியாதவர்களுக்கு அதன் மூலம் எந்தபொழுது போக்கு சாதனங்களும் அனுபவித்துக்கொள்ள வாய்ப்பே இல்லாமல் ஆகிவிடும்.அவசரத்திற்கு மகனை அழைப்பது என்றாலும் கணினி அறிவே தேவைப்படும்.எனவே அவ்வறிவினை இன்றே உங்கள் பிள்ளைகளுடன் இணைந்து மெல்ல மெல்ல கற்றுக் கொள்ளுங்கள்.கணணி அறிவு உள்ளவர்கள் உங்கள் நண்பர்களையும் உறவுகளையும் அந்த உலகில் பிரவேசிக்க உற்சாகப்படுத்துங்கள். கற்றுக்கொடுங்கள்.\nகற்றுக்கொடுப்பதால் உங்கள் அறிவும் அதிகரிக்கும்.\nகணணி அறிவு இல்லாவிடில் உங்கள் முதுமைக்காலத்தில் நீங்கள் ஒரு சிறைக்கைதிபோல் சுவரைமட்டும் பார்த்துக் கொண்டிருக்கவேண்டி வரும்.எனவே காலத்தோடு இணைந்து செல்ல எல்லோரும் கற்றுக்கொள்வோம்.ஞாலத்தினை வெல்வோம்.\nஎல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் -இங்கு\nஇல்லாமை இல்லாத நிலை வேண்டும்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nமெல்லத் தமிச் இனி வாசுமா\nஶ்ரீதேவி பற்றிய 25 நினைவுகள்\nஉங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்க..\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:22\nமுழுமையாக மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் சீமராஜா\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:21\nஎம்.ஜி.ஆர்.- அவர் நாஸ்திகர் அல்ல\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்\nஒளிர்வு:87- - தமிழ் இணைய சஞ்சிகை -[தை],2018\nஅரசியல் பிரவேசம்: ரஜினிகாந்த் நடிப்பது தொடருமா\nதீ எச்சரிக்கைக் கருவி (FIRE ALARM) எவ்வாறு செயல்பட...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:20\nதமிழ் நாடும் இந்தியாவும் அரசியலில் ...\nபண்டைக்கால ஆன்மீகம் தந்த பிரசாதம்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:19\nதமிழ் திரை���் பட நடிகர்களும், பட்டங்களும்.\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:18\nநாம் தமிழர் -புலத்தின் கூத்துக்கள்\nவயல் ஓசை [காலையடி அகிலன்]\nஓய்வில்லாத உழைப்பில் நாம் தொலைத்தவைகள்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:17\n சிறந்த கணவரை தேர்ந்தெடுப்பது எப்படி \nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் -24 /04/2019 [புதன்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 24/04 /2019 [புதன்] பயங்கரவாத தாக்குதலில் 45 இற்கும் அதிகமான சிறுவர...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 24 april .2019\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nபாதாம் பருப்பு மரம் நம்மில் பெரும்பாலானோர் பாதாம் பருப்பினை கேள்வி பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/07/05/mutual-fund-mis-selling-time-to-act-tough-001153.html", "date_download": "2019-04-24T18:38:59Z", "digest": "sha1:X45VKEJEII74TELAJKP5A7XPYGWEMVM4", "length": 24508, "nlines": 198, "source_domain": "tamil.goodreturns.in", "title": "செக் வைத்த செபி: மியூச்சுவல் ஃபண்ட்!! | Mutual Fund mis-selling: Time to act tough - Tamil Goodreturns", "raw_content": "\n» செக் வைத்த செபி: மியூச்சுவல் ஃபண்ட்\nசெக் வைத்த செபி: மியூச்சுவல் ஃபண்ட்\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்..\nஉஷார்.. மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் மியூச்சலாக பயன் அளிக்கவில்லை\nமியூட்சுவல் பண்டில் முதலீடு செய்யப்போகிறீர்களா.. திட்டங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது எப்படி\nமியூட்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்\nசமீபகாலமாக, மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு எதிரான குரல்கள் மிகப் பலமாக ஒலித்த வண்ணம் உள்ளது. தவறான வாக்குறுதியை நம்பி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்கள், அவர்களுடைய புகார்களை எங்கு தெரிவிக்க வேண்டும் என்பதைக் கூட தெரியாதவர்களாக இருக்கின்றனர். மியூச்சுவல் ஃபண்ட் அலுவலர்கள் பொய்யான வாக்கு உறுதிகளை கொடுத்து தங்களுடைய நிதிப் பொருட்களை முதலீட்டாளர்களிடம் விற்பனை செய்யும் பிரச்சனை நீண்ட காலமாக நீடித்து வருகிறது.\nசில விற்பனை பிரதிநிதிகள் தங்களுடைய நிறுவனத்தின் விற்பனையை அதிகரித்து இலக்கை அடைவதற்காக தவறான வழிமுறைகளைப் பின்பற்றி முதலீட்டாளர்களை ஏமாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சில நேரங்களில், விற்பனைப் பிரதிநிதிக்கே அந்த பொருட்களைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாத நிலையில் அந்த நிதிப் பொருட்களை முதலீட்டாளர்களின் தலையில் கட்டி விடுகின்றனர்.\nஅதிகரித்து வரும் முரண்பாடுகள் மற்றும் வெளிப்படையற்ற தன்மை போன்றவை நெறிமுறையாளர்களை கடுமையான மற்றும் கட்டாய நடவடிக்கைகளை மேற்கொள்ள தூண்டுகிறது. இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) ஊழியர்களை அடையாளம் கண்டு கொள்ள உதவும் செயல்முறையை அமுல்படுத்த இந்தியா மியூச்சுவல்ஃபண்டுகளிலன் சங்கத்தை (AMFI) கேட்டு கொண்டுள்ளது.\nஇந்த குறித்து AMFIயும் பரஸ்பர நிதி சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகளை, பரஸ்பரநிதி விற்பனையில் ஈடுபடும் ஊழியர்களின் பெயர் மற்றும் அடையாள எண்கள் உட்பட அடிப்படைத் தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இது பணியாளரின் தனித்த அடையாள எண் (EUIN) என அழைக்கப்படுகிறது.\nதற்பொழுது உள்ள நடைமுறையில் முதலீட்டாளர் அளிக்கும் புகாரில் தவறான பரஸ்பர நிதிப் பொருட்களை விற்பனை செய்த ஊழியரை கண்டறிவது மிகக் கடினமாகும். சில நேரங்களில் அந்த ஊழியர் அவர் பணிபுரியும் நிறுவனத்தை விட்டு விலகி வேறு சில நிறுவனங்களில் பணிக்குச் சேரலாம் அல்லது அதே நிறுவனத்தின் வேறு சில கிளைக்கு மாற்றம் செய்யப்படலாம்.\nஇந்த அமைப்ப�� எவ்வாறு வேலை செய்யும்\nஇது உண்மையில் ஒரு ஊழியருக்கு நிதிப் பொருட்களை விற்பனை செய்யும் பணியை கொடுக்கும் முன்னால் அந்த ஊழியருக்கு முறையான பயிற்சி மற்றும் அங்கீகாரத்தை கொடுக்க இருக்கிறது. பரஸ்பர நிதி பொருட்களை விற்பனை செய்யும் அல்லது அந்த துறையில் ஈடுபட திட்டமிடும் எவரும் தேசிய பத்திர சந்தை நிறுவனம் (NISM) நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறும் நபர்களுக்கு ஒரு புதிய EUIN கிடைக்கும். அதன் பிறகு அவர்கள் AMFI இல் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்காக பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் 1 ஜூன் 2013 ஆகும்.\nநிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விற்பதற்கு முன்னர் ஊழியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த நடவடிக்கை விற்பனை தொழில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் விபரங்களைப் பற்றிய ஒரு தரவுத்தளத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஒரு ஊழியர் விற்பனை செய்த பொருட்கள் மற்றும் அவருடைய பரிந்துரைகளை கண்காணிக்கும். இந்த நடைமுறை அமலுக்கு வருவதற்கு முன்னர், பரஸ்பர நிதிகளை விற்கும் நிறுவனங்களின் ஊழியருக்கான தகுதி, பயிற்சி மற்றும் AMFI கீழ் பதிவு போன்ற எந்த ஒரு முறையான நடவடிக்கைகளும் இல்லாமல் விற்பனையில் ஈடுபட்டு வந்தன. ஆனால் புதிய கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் அனைத்து நிர்வாகிகளும் ஒரே கூரையின் கீழ் வருவார்கள்.\nஒழுங்குமுறை மற்றும் மதிப்பீட்டு, நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனையாளரின் மதிப்பெண் இப்போது ஒரு வழக்கமான அடிப்படையில் நெறிமுறையாளர் மூலம் மதிப்பிடப்படுகிறது. மறுபுறம் விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சரியான தகவல்களை கொடுத்து வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தும் தங்களுடைய உத்திகளை பின்பற்றும்.\nசெபி மற்றும் AMFI இன் இந்த நடவடிக்கைகள் பரஸ்பர நிதி துறையில் உள்ள அனைத்தும் மர்மமான விற்பனை அல்ல என்று அறிவுறுத்துகிறது. மேலும் இதன்மூலம் பாதிக்கப்படுபவர்கள் முதலீட்டாளர்கள் மட்டுமே. இந்த விதிகளுக்குப் பின்னர், தவறான முறையில் விற்பனை செய்யும் விற்பனை ஊழியர்களின் அறிக்கையில் பாதிக்கப்படும். மேலும் புகார்கள் அதிகமாகிவிட்டால் அத்தகைய விற்பனையில் ஈடுபடும் நிறு���னங்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nLVB -Indiabulls ஒப்புதல் கிடைக்குமா .. மற்ற வங்கிகளின் கடனிலும் கவனம் செலுத்தப்படும்\nJet Airways-க்கு மேலும் நெருக்கடி.. பயணிகளுக்கு Refund தரக்கோரி வழக்கு..\nபிப்ரவரி மாதத்தில் 8.61 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது - இபிஎஃப்ஓ அறிக்கை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000021967.html", "date_download": "2019-04-24T18:23:43Z", "digest": "sha1:DWLGLOHYP26LE5GFW5UEPNUM7FPIJ63K", "length": 10987, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்\nஎன் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநம் வாழ்க்கை நமக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றது. அனுபவப்பட்டு தெரிந்துகொள்ளும் விஷயம் ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு. ஆனால், இது ஆளுக்கு ஆள் மாறுபடும். வாழ்க்கைப் பயணத்தில் சுகமோ துக்கமோ எதுவாக இருந்தாலும் அந்த அனுபவம் நம்மை சில நேரம் பலப்படுத்துகிறது, சில நேரம் காயப்படுத்துகிறது, சில நேரம் சிரிக்க வைக்கிறது, சில நேரம் அழவைக்கிறது. முடிவாக வாழ்க்கை நம்மை பெரிதும் சிந்திக்கவும் வைக்கிறது. சிலரது வாழ்க்கையில் ஒரு சில சம்பவங்கள் நீங்காத வடுக்களாகவும், ஒரு சில சம்பவங்கள் நினைக்கும்போதே சுகமாக அமைந்து விடுகின்றன. இங்கே நூலாசிரியர் சுமதிஸ்ரீ தன் வாழ்வில் நிகழ்ந்த பலவித அனுபவங்களை, நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகளை, மனதில் காயம் ஏற்படுத்திய சங்கடங்களை அழகான நடையில் இலக்கிய நயத்தோடு, வார்த்தை ஜாலங்களின் கலவையோடு இங்கே நம் சிந்தனையைத் தூண்டும் நூலாக கொடுத்திருக��கிறார். போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையைத் தெளிந்த நீரோட்டமாக மாற்றிக்கொள்ள வேண்டிய மன உறுதியும், உத்வேகமும் நம்பிக்கையோடு வாழ்வதற்கான வழிகாட்டுதலையும் அள்ளித் தெளித்திருக்கிறார். விளையாட்டில்கூட ஆண்கள் & பெண்கள் என பாகுபடுத்தப்பட்டுள்ள நிலை, இறுதிப் பயணத்தில் எரியூட்டப்படும்போது, ‘ஆண்கள் உடலைவிட பெண்களின் உடல் எளிதில் எரிந்துவிடும். காரணம், அடுப்படியில் கிடந்து ஏற்கெனவே பாதி வெந்திருக்கும்’ என்பது போன்ற கருத்துகளைச் சொல்லுமிடத்தில் பெண்ணியத்துக்கான ஆதரவை, உள்ளத்தில் அழுத்தமாகப் பதியும்படி வார்த்தைகளால் வடித்திருக்கிறார். பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையேயான உணர்வுபூர்வமான எதிர்பார்ப்புகள், கணவன் மனைவிக்கு இடையேயான பாசப்பிணைப்பு, தாய்மைக்கான உயரிய அந்தஸ்து எனப் பல விதமான உள்ளத்தின் வெளிப்பாடுகளை, உணர்ச்சிபூர்வமாக கொட்டியிருக்கிறார் நூல் ஆசிரியர். பள்ளிப் பருவம் முதல் பேராசிரியர் ஆனது வரை பல தகவல்களையும் பகர்ந்திருக்கிறார். கவியரங்கப் பேச்சாளர், பாடலாசிரியர், என்ற வரிசையில் இலக்கியவாதிகளின் பட்டியலிலும் தனக்கான இடத்தைப் பிடிக்க மேற்கொண்ட முயற்சிகளையும் பட்டவர்த்தனமாக இங்கே பதிவாக்கியிருக்கிறார். வாழ்வில் மேன்மையடைய தேவையான அத்தனை உத்வேகத்தையும் அனுபவபூர்வமான சம்பவங்களோடு கூறப்பட்டிருக்கும் இந்த நூல் பலருக்கும் வழிகாட்டியாக அமையும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசூப்பரான நூறு சுவையான செய்திகள் சத்குரு ஸ்ரீசாயிபாபா காஞ்சிபுரம் (கி.பி. 6ஆம் நூற்றாண்டிற்கு முன்)\nகாக்க காக்க உடல் நலம் காக்க 200 பிரபலங்கள்: 200 மறக்க முடியாத நிகழ்ச்சிகள் நம் சந்தேகங்களுக்கு ஸ்வாமி தயானந்தரின் பதில்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=7&search=sad", "date_download": "2019-04-24T18:36:25Z", "digest": "sha1:N6ZPARXQ6RBD76FYDTVQPQJVT6WEWWXA", "length": 6595, "nlines": 153, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | sad Comedy Images with Dialogue | Images for sad comedy dialogues | List of sad Funny Reactions | List of sad Tamil Movie Images - Memees.in", "raw_content": "\ncomedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்\nஇதுங்க கோபத்துல ��ுலைக்குறதை பாத்தா கொத்தோட புடுங்கிட்டு போயிடும் போலிருக்கே\nவேணாம் வேணாம் வேணாம் வேணாம் வாழ்வோ சாவோ என்னை நானே காப்பாத்திக்குறேன்\nஅப்படி காப்பாத்த முடியலைன்னா இந்த கயித்துலையே காஞ்சி கருவாடா தொங்குறேன் நீ காப்பாத்துறேன்ங்கிற பேருல மறுபடியும் மாட்டிவிட்டுட்டு போயிறதே போ\nஉங்களை மாட்டி விடனும்ன்னா காப்பாத்துறதுக்கு இவ்ளோ தூரம் வருவேனா\nஎந்த ஜில்லாவுக்கு போனாலும் உன்னைய விடமாட்டேன் டா\nஏம்பா பாவம் பப்லூவை ஏன் அடிக்குரே\nடேய் பிச்சிபுடுவேன் படவா ஓடிப்போய்டு\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/01/stf.html", "date_download": "2019-04-24T18:19:06Z", "digest": "sha1:QFYHH7VNLEO3HDQMN6ZZTKY4OQPPMTMC", "length": 11347, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "சுமந்திரனுக்கு STF பாதுகாப்பு: தமிழர்களால் ஆபத்து உள்ளதாம்: என்னடா அரசியல் இது ? சிங்களவன் பிரியாக திரிகிறானே.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW சுமந்திரனுக்கு STF பாதுகாப்பு: தமிழர்களால் ஆபத்து உள்ளதாம்: என்னடா அரசியல் இது \nசுமந்திரனுக்கு STF பாதுகாப்பு: தமிழர்களால் ஆபத்து உள்ளதாம்: என்னடா அரசியல் இது \nதேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் சுமந்திரனுக்கு, அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இவர் ஒன்றும் சிங்களப் பகுதிக்கு சென்று, பிரச்சாரம் செய்யவில்லை. வவுனியா, முல்லைத் தீவு என்று தமிழர் தாயகப் பகுதிகளுக்கு சென்று தான் பிரச்சாரம் நடத்தி வருகிறார். அதற்கு பெரும் பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. அப்படி என்றால் இவர் யார் என்ற கேள்வி எழுகிறது அல்லவா \nதமிழர்களுக்காக போராடுகிரேன் என்று கூறும் சுமந்திரனுக்கு, தமிழர் பகுதியில் பாதுகாப்பு இல்லையா பல சிங்கள அரசியல்வாதிகளே பாதுகாப்பு எதுவும் இன்றில் தமிழர் பகுதிகளுக்கு வந்து செல்ல, சுமந்திரனுக்கு ஏன் அதிரடிப் படை பாதுகாப்பு கொடுக்கவேண்டும் \nஇதில் இருந்தே இவர் அரசாங்கத்தின் கைக்கூலி என்பது தெளிவாக புரிகிறது அல்லவா. மேலும் சுமந்திரனை வெளிநாட்டு அமைச்சராக நியமிக்க வேண்டும் என்றும். இதனூடாக கதிர்காமர் இடத்தை அவர் நிரப்புவார் என்ற கருத்தும் கூட சிங்களவர் மத்தியில் உள்ளது என்ற பேச்சும் அரசியல்வாதிகள் மத்தியில் அடிபடுகிறது.\nசுமந்திரனுக்கு STF பாதுகாப்பு: தமிழர்களால் ஆபத்து உள்ளதாம்: என்னடா அரசியல் இது \nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்ப���ண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.crickettamil.com/2018/08/", "date_download": "2019-04-24T18:54:20Z", "digest": "sha1:DLOYAD2Z7PQW2RRUFVFFFT7XAB2YR2FQ", "length": 106893, "nlines": 341, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: August 2018", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\nமாற்றங்களுடன் இங்கிலாந்து, முதற் தடவையாக மாற்றமில்லாத கோலி தலைமை தாங்கும் இந்திய அணி \nஇந்தியாவிற்கு எதிரான இன்றைய நான்காவது டெஸ்ட் போட்டியில் சில மாற்றங்களை இங்கிலாந்து கிரிக்கெட் அணி கொண்டுவந்துள்ளது.\nகாயம் காரணமாக இப்போட்டியில் விலகிய கிறிஸ் வோக்ஸ்க்கு பதிலாக சாம் குரன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார், அத்துடன் கடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக சோபிக்காத துடுப்பாட்ட வீரர் ஒலி போப்புக்குப் பதிலாக மீண்டும் சகலதுறை வீரர் மொயின் அலி உள்வாங்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை கடந்த டெஸ்ட் போட்டியில் உபாதைக்குள்ளாகி இடைநடுவே விலகிக்கொண்ட விக்கெட் காப்பாளர் ஜொனி பெயார்ஸ்டோ மீண்டும் அணிக்குள் தனியே துடுப்பாட்ட வீரராக விளையாடவுள்ளார். இதன்மூலம் கடந்த போட்டியில் தனது கன்னிச் சதத்தைப் பெற்றுக்கொண்ட ஜோஸ் பட்லர் ஆறாம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக விளையாடவுள்ளார்.\nஇந்திய அணி கடந்த போட்டியில் அபார வெற்றியைப் பெற்ற அதே அணியையே இன்றைய தினம் ஈடுபடுத்தும் என நம்பப்படுகிறது.\nஇடுப்பு உபாதைக்குள்ளாகியிருந்த அஷ்வினும் பூரண குணமடைந்திருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே அணி இன்று விளையாடினால் விராட் கோலி தலைமை தாங்கியுள்ள 38 டெஸ்ட் போட்டிகளுக்குப் பின் முதல் தடவையாக மாற்றமில்லாத பதினொருவரை அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்திய சம்பவமாக இது பதிவாகும்.\nஎனினும் ஆடுகளத் தன்மையை இன்று பரிசீலித்து சிலவேளைகளில் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஷமிக்கு பதிலாக சக���துறை வீரர் ரவீந்திர ஜடேஜாவை இணைத்துக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.\nநடைபெற்று முடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி, 2-1 என முன்னிலை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nLabels: அஷ்வின், இங்கிலாந்து, இந்தியா, கோலி, மொயின் அலி, விராட் கோலி, ஜொனி பெயார்ஸ்டோ\nகிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய வீரர்கள் - மீண்டும் கிரிக்கெட் சூதாட்டப் பூதம் \nசில மாதங்களுக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் போட்டிகள் மற்றும் முன்னாள் வீரர்கள் சிலர் பற்றியும் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகள் பற்றியும் சர்ச்சை + சந்தேகப் புயல்களைக் கிளப்பிவிட்ட அல் ஜஸீரா தொலைக்காட்சி இம்முறை அவுஸ்திரேலிய வீரர்களை மட்டும் குறிவைத்து புதிய பரபரப்பைக் கிளப்பிவிட்டுள்ளது.\n2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிரிக்கெட் பந்தயக்காரர்கள் , சூதாட்டக்காரர்கள் ஆகியோருடன் அவுஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள் பலருக்கு இருந்த ரகசியத் தொடர்புகள் பற்றி அம்பலப்படுத்தப்போவதாக அல் ஜஸீரா மீண்டும் ஒரு புதிய பதற்றத்தைக் கிரிக்கெட் உலகில் ஆரம்பித்துள்ளது.\nஇந்த வருடத்தின் ஆரம்பத்தில் அல் ஜஸீரா வெளியிட்டுப் பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித்த அல் ஜஸீரா வெளியிட்ட முழுமையான ஆவணப்படம் :\nஆவணப்படத்திலும் ராஞ்சி டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர்கள் குறித்த டெஸ்ட் போட்டியில் வேண்டுமென்றே மந்த கதியில் ஆடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nஅந்தப் போட்டியில் சதமடித்திருந்த கிளென் மக்ஸ்வெல் இந்த சந்தேக வலையில் பிரதான நபராக மாறியிருந்தார்.\nஎனினும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா அந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என மறுத்திருந்தது.\nஇப்போதும் 2011 காலகட்டத்தில் ஆஷஸ், உலகக்கிண்ணம், அதைத் தொடர்ந்த அவுஸ்திரேலியாவின் பங்களாதேஸ், இலங்கை,ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணங்கள், அதன் பின் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இந்தியா மற்றும் நியூ சீலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்கள் எல்லாம் இந்த அல் ஜஸீராவின் சந்தேகத்தில் அடங்கியுள்ளது.\nஇது பற்றி விசாரிக்கப்படும் என்று கிரிக்கெட் அவுஸ்திரேலியா தெரிவித்தாலும் கூட இது பற்றிய உண்மைத்தன்மையை சர்வதேச கிரிக்கெட் பேரவை ஏற்றுக்கொள்ளும்வரை நடவடிக்கைகள் ��டுக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளது.\nமுன்னைய குற்றச்சாட்டின்போதும் சர்வதேச கிரிக்கெட் சபை கேட்ட ஆதாரக் காணொளிகளை அல் ஜஸீரா வழங்க மறுத்திருந்தது.\nஇந்த சர்ச்சை தொடர்பான முன்னைய, தொடர்புப்பட்ட பதிவுகள் :\nடெஸ்ட் போட்டிகளில் Spot Fixing - அவுஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் சபைகள் \nஅல் ஜஸீரா வெளிப்படுத்திய இலங்கை - காலி மைதான ஆடுகள நிர்ணய சதி - மூவர் பணி நீக்கம் \nLabels: Al Jazeera, Spot Fixing, அல் ஜஸீரா, அவுஸ்திரேலியா, கிரிக்கெட் சூசூதாட்டம், சர்ச்சை\nமீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றிய விராட் கோலி \nICCயின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரப்படுத்தலில் இரண்டாம் டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் இழந்த முதலாம் இடத்தை மூன்றாம் டெஸ்ட் போட்டியில் பெற்ற 97 & 103 ஓட்டங்களுக்குப் பின்னர் மீண்டும் தனதாக்கியுள்ளார் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி.\n937 தரப்படுத்தல் புள்ளிகளைப் பெற்றுள்ள விராட் கோலி தடைக்குள்ளாகியுள்ள அவுஸ்திரேலிய முன்னாள் அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தை முந்தியுள்ளார். மீண்டும் இப்போதைக்கு விளையாடும் வாய்ப்பு அற்றிருக்கும் ஸ்மித் 929 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.\nகோலியின் 937 தரப்படுத்தல் புள்ளிகள் அவரது தனிப்பட்ட அதிகூடிய புள்ளிகளாக மட்டுமன்றி இந்திய வீரர் ஒருவர் பெற்ற கூடுதலான புள்ளிகளாகவும் சாதனை படைத்துள்ளன.\nஇப்போது டெஸ்ட் வரலாற்றில் அதிக தரப்படுத்தல் புள்ளிகளைப் பெற்றுள்ள துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் கோலி 11ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nஇவருக்கு மேலே இருக்கும் பத்து டெஸ்ட் சாதனை வீரர்களும் டெஸ்ட் வரலாற்றில் தனியிடம் பிடித்தவர்கள்.\nஇதில் தற்போதும் விளையாடுகின்ற வீரர்களில் ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே இருக்கிறார்.\nஇன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இருக்கின்ற நிலையில், கோலி தற்போது இருக்கின்ற சிறப்பான ஓட்டக்குவிப்பு form இல் முதல் பத்து வீரர்களில் ஒருவராக வரலாறு படிக்கக்கூடிய வாய்ப்பும் இல்லாமல் இல்லை.\nஇந்திய வீரர்களில் கோலிக்கு அடுத்த நிலையில் புஜாரா ஆறாம் இடத்தில் இருக்கிறார்.\nபந்துவீச்சாளர் தரப்படுத்தலில் பெரியளவு மாற்றங்கள் இல்லாவிடினும் முதலிடத்தில் தொடர்ந்தும் இருந்துவரும் ஜிம்மி அண்டர்சனுக்கு நான்கு புள்ளிகள் குறைந்திருக்கின்றன.\n���தேநேரம் அஷ்வின் இரண்டு ஸ்தானங்கள் கீழே சரிந்துள்ளார்.\nசகலதுறை வீரர் தரப்படுத்தலிலும் ரவிச்சந்திரன் அஷ்வின் சரிவு கண்டுள்ளார்.\nLabels: ICC Rankings, சாதனை, டெஸ்ட் தரப்படுத்தல்கள், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித்\n - ஆனால் ICC அங்கீகாரம் இல்லை.\nT20 போட்டிகளில் குவிக்கப்பட்ட அதிக ஓட்ட எண்ணிக்கையை கென்ய கிரிக்கெட் அணி பெற்றும் ஐசிசியின் விதியால், கென்யா அணி T20 கிரிக்கெட்டில் படைத்த உலக சாதனை அங்கீகரீக்கப்படாமல் போனது.\nவரும் 2020ல் ஆஸ்திரேலியாவில் T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகளில் ஐசிசி.,யின் உறுப்பினர் அணிகள் பங்கேற்கிறது. இந்நிலையில் சமீபத்தில் ஐசிசி ஒரு புதிய விதியை அறிவித்தது.\nஅதன்படி ஐசிசியின் அடிப்படை உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கையை 18ல் இருந்து 104-ஆக அதிகரித்தது. தவிர, இந்த உறுப்பினர் நாடுகளுக்கு இடையே நடத்தப்படும் T20 போட்டிகள்அனைத்தும் சர்வதேச போட்டிகளாக வரும் ஜனவரி 2019 முதல் கருதப்படும் என அறிவித்தது.\nஇந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையேயான ‘பி’ பிரிவு T20 உலகக்கிண்ணத் தகுதிச்சுற்று போட்டியில் ருவாண்டா, கென்யா அணிகள் மோதின.\nஇதில் முதலில் துடுப்பாடிய கென்யா அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 270 ஓட்டங்கள் குவித்து புது உலக சாதனை படைத்தது. இந்த இமாலய இலக்கை துரத்திய ருவாண்டா அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு, 147 ஓட்டங்கள் எடுத்து 123 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nமுன்னதாக கடந்த 2013ல் ஐபிஎல்., தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரு அணி 5 விக்கெட்டுக்கு 263 ஓட்டங்கள் குவித்ததே இதுவரை சர்வதேச மற்றும் உள்ளூர் T20 போட்டிகளில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.\nஇந்த சாதனையை 2016ல் இலங்கை அணிக்கு எதிராக அவுஸ்திரேலிய அணி சர்வதேச அளவில் சமன் (263-3) செய்தது.\nஇந்த 270 ஓட்டங்கள் தற்போது முதற்தர அங்கீகாரமும் பெறப்படாத சோகம் கென்ய அணிக்கு ஏற்பட்டுள்ளது.\n2018 – ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்- அடுத்த மாதம் ஆரம்பம் \n2018ம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம், செப்டம்பர் மாதம் அபுதாபி மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இம்முறை 50 ஓவர்கள் கொண்ட தொடராக இடம்பெறவுள்ள இந்தப் போட்டிகளில் ஆசியாவின் டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஐந்து அணிகளுடன் தகுதிகாண் போட்டிகள் மூலமாகத் தெரிவுசெய்யப்படும் ஆறாவது அணியும் தெரிவு செய்யப்படவுள்ளது.018 Cricket Matches Schedule Date Time Table,\nகுழு ‘ஏ’ யில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தெரிவுப் போட்டிகளில் இருந்து தெரிவாகும் ஒரு அணியும், குழு ‘பி’ இல் பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.\nதகுதிகாண் போட்டிகளில் விளையாடப்போகிற அணிகளில் நேபாளம் அண்மையில் ஒருநாள் சர்வதேச அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. ஐக்கிய அரபு அமீரகம் மீண்டும் ஒருநாள் அந்தஸ்தைப் பெற்றுள்ளது.\nஏனைய நான்கு அணிகளான ஓமான், ஹொங் கொங்,சிங்கப்பூர், மலேசியா ஆகிய அணிகள் ஒருநாள் சர்வதேச அந்தஸ்து இல்லாதவை.\nகடந்த 2016இல் நடைபெற்ற ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் T 20 தொடராக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nமுன்னைய ஆசியக் கிண்ண சம்பியன்கள் -\nLabels: UAE, ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி, இந்தியா, இலங்கை, டுபாய், பாகிஸ்தான்\nஇலங்கையின் சுழல் வலையில் சிக்கிய தென் ஆபிரிக்கா - 98 க்கு சுருண்டு தோல்வியடைந்தது\nநேற்று கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற தனியொரு T20 சர்வதேசப் போட்டியில், தனஞ்செய டீ சில்வா & தடை தாண்டி வந்த தினேஷ் சந்திமால் சாகசங்களுடன் குறைந்த ஓட்டங்கள் கொண்ட போட்டியில் விறுவிறுப்பான வெற்றியைப் பெற்றது இலங்கை \nதென் ஆபிரிக்காவின் குறைந்த T20 சர்வதேச ஓட்ட எண்ணிக்கை நேற்றைய நாளில் பதிவானது.\nஇலங்கையின் சுழல் வலையில் சிக்கிய தென் ஆபிரிக்கா அதிலிருந்து மீள முடியாமல் சுருண்டு போய், 16.4 ஓவர்களில் 98 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.\nஇதற்கு முன்னதாக 2013 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தென் ஆபிரிக்கா 100 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்ததே மிகக்குறைவான ஓட்ட எண்ணிக்கையாக அமைந்திருந்தது.\nகாசும் ராஜிதவுடன் ஆரம்பப் பந்துவீச்சாளராக ஆரம்பித்த தனஞ்சய டீ சில்வாவின் சுழலில் முதலில் தடுமாறிய தென் ஆபிரிக்கா அதன் பின்னர் அகில தனஞ்செய மற்றும் லக்ஸன் சண்டக்கான் ஆகியோரது சுழல்பந்துவீச்சில் தடுமாறி விக்கெட்டுக்களை இழந்தது.\nமூன்று சுழல்பந்து வீச்சாளர்களும் சேர்ந்து 12 ஓவர்களில் 56 ஓட்டங்களைக் கொடுத்து 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.\nஇதில் சண்டக்கான் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.\n99 இலகுவான இலக்காகத் தெர��ந்தாலும் கூட, தென் ஆபிரிக்காவின் பதிலடிப் பந்துவீச்சில் ஆடிப்போனாலும் சந்திமாலின் நிதானத்தால் 3 விக்கெட் வெற்றியைப் பெற்றது. முதல் இரு விக்கெட்டுக்களை 6 ஓட்டங்களுக்குள் இழந்தாலும் சந்திமாலோடு சேர்ந்து தனஞ்சய டீ சில்வா பெற்ற அரைச்சத இணைப்பாட்டம் இலங்கை அணிக்கு நம்பிக்கையை அளித்தது.\nறபாடா, ஷம்சி, டாலா ஆகியோரின் பந்துவீச்சு இடையிடையே விக்கெட்டுக்களை வீழ்த்தினாலும், சந்திமாலின் நிலைப்பும் கடைநிலை துடுப்பாட்ட வீரர்களை வழிநடத்திய விதமும் இலங்கை அணிக்கு 3 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பெற்றுத் தந்தது.\nதனஞ்சய டீ சில்வா 20 பந்துகளில் 31 ஓட்டங்களைப்பெற்றார். சந்திமால் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களை எடுத்தார்.\nபோட்டியின் சிறப்பாட்டக்காரர் - தனஞ்செய டீ சில்வா\nLabels: இலங்கை, சந்திமால், சுழல் பந்து, தனஞ்சய டீ சில்வா, தென் ஆபிரிக்கா\n சாதனைப் புள்ளிகளைக் கடந்த ஜிம்மி அன்டர்சன் \nமுதலாவது டெஸ்ட் போட்டியில் சதமும் அரைச்சதமும் பெற்று டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரப்படுத்தலில் முதலாம் இடத்துக்கு உயர்ந்த இந்திய அணியின் தலைவர் விராட் கோலி லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் சக இந்திய துடுப்பாட்ட வீரர்களோடு சேர்ந்து கோலியும் தடுமாறியதை அடுத்து அந்த முதலாமிடத்தை மீண்டும் ஸ்டீவ் ஸ்மித்திடம் பறிகொடுத்துள்ளார்.\nகோலி லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 23 மற்றும் 17 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தார்.\nஇதனால் 15 புள்ளிகள் குறைந்து கோலி மீண்டும் ஸ்மித்துக்கு கீழே சென்றுள்ளார்.\nஇதேவேளை 93 ஓட்டங்களை இரண்டாம் டெஸ்ட் போட்டியில் பெற்றுக்கொண்ட இங்கிலாந்தின் விக்கெட் காப்பாளர் பெயர்ஸ்டோ 9 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nஇந்தியா சார்பாக இந்த டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்டத்தில் இரண்டு இன்னிங்சிலும் கூடிய ஓட்டங்களைப் பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் அதன் மூலம் சகலதுறை வீரர் பட்டியலில் ஒரு இடம் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.\nபங்களாதேஷின் டெஸ்ட் அணித்தலைவர் ஷகிப் அல் ஹசன் தொடர்ந்தும் முதலாமிடத்தில் உள்ளார்.\nஇதேவேளை லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுக்களை வீழ்த்திய இங்கிலாந்தின் ஜிம்மி அண்டர்சன் தரப்படுத்தல்களில் உச்சக்கட்டப் புள்ளிகளாகக் கருதப்படும் 900 புள்ளிக��ைத் தாண்டினார்.\n900 புள்ளிகளை மேவிய 7வது இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற பெருமையுடன் 38 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்துப் பந்துவீச்சாளர் ஒருவர் பெற்ற உயர்வான தரப்படுத்தல் புள்ளிகளையும் பெற்றுள்ளார்.\n500 விக்கெட்டுக்களைப் பெற்ற முதலாவது இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற பெருமையைத் தன் வசப்படுத்தியுள்ள அண்டர்சன், இன்னும் 10 விக்கெட்டுக்களை எடுத்தால் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை எடுத்த சாதனையைத் தனது வசம் வைத்துள்ள கிளென் மக்ராவின் சாதனையை எட்டிப்பிடிப்பார்.\nLabels: Test Rankings, கோலி, டெஸ்ட் தரப்படுத்தல்கள், லோர்ட்ஸ், விராட் கோலி, ஜிம்மி அன்டர்சன்\nஇந்தியா இன்னிங்க்சினால் மோசமான தோல்வி லோர்ட்ஸ் டெஸ்ட்டில் துவம்சம் செய்த இங்கிலாந்து\nமுதல் நாள் முழுவதும் மழையினால் கழுவப்பட்ட பிறகும் கூட நேற்று நான்காவது நாளில் இங்கிலாந்து அணி லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியை இன்னிங்சினால் வென்றுள்ளது.\nபோட்டி முழுவதும் தன்னுடைய முழுமையான ஆதிக்கத்தை செலுத்திய இங்கிலாந்து இரண்டு இன்னிங்சிலும் இந்தியாவின் துடுப்பாட்டத்தை உருட்டித் தள்ளியது.\nஇங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்டங்களினால் வெற்றியீட்டி தொடரில் இப்போது 2-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.\nமுதலாம் இன்னிங்சில் 107 ஓட்டங்களுக்கு சுருண்ட இந்தியா, நேற்று இரண்டாம் இன்னிங்சில் 130 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.\nஇரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இந்தியா துடுப்பாடிய மொத்த ஓவர்களே 80.\nயாரொருவரும் அரைச்சதம் கூட பெறமுடியவில்லை.\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் தனித்து நின்று போராடிய அணியின் தலைவர் விராட் கோலியும் இம்முறை தடுமாறியிருந்தார்.\nஇரண்டு இன்னிங்சிலும் அதிக பட்சமான ஓட்டங்களை எடுத்தவர் ரவிச்சந்திரன் அஷ்வின்.\nஎந்தவொரு வீரரும் 35 ஓட்டங்களுக்கு மேல் எடுக்காதளவு மிக மோசமாகத் துடுப்பாடியிருந்தது இந்தியா.\nமுதலாம் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்களை எடுத்த ஜிம்மி அண்டர்சன் இரண்டாம் இன்னிங்சிலும் 4 விக்கெட்டுக்களை எடுத்தார்.\nஇதன்மூலம் ஒரு குறித்த மைதானத்தில் 100 விக்கெட்டுக்களுக்கு மேல் எடுத்த முதலாவது வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.\nஇலங்கையின் முத்தையா முரளிதரன் மட்டுமே தனியொரு மைதானத்தில் நூறுக்கும் மேற்பட்ட விக்கெட்டுக்களை எடுத்த ஒரே பந்துவீச்சாளர்.\nமூன்று மைதானங்களில் இந்த சாதனையைப் புரிந்துள்ளார்.\nஸ்டூவர்ட் ப்ரோட்டும் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.\nதுடுப்பாட்டத்தில் அனைவரும் அசந்துபோகும் விதத்தில் அபார சதம் அடித்துக் கலக்கிய கிறிஸ் வோக்ஸ் முதலாவது இன்னிங்ஸ் போலவே இரண்டாவது இன்னிங்சிலும் இரண்டு விக்கெட்டுக்களை எடுத்துக்கொண்டார்.\nஅவரது ஆட்டமிழக்காத சதத்தின் போது தனது 1000 டெஸ்ட் ஓட்டங்களையும் பூர்த்தி செய்துகொண்ட வோக்ஸ் போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவானார்.\nஇங்கிலாந்து 88 ஓவர்களை சந்தித்து வேகமாக ஓட்டங்களையும் எடுத்திருந்ததும் இந்தியாவின் முழுமையான தடுமாற்றமும் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.\nபெரிய எதிர்பார்ப்போடு அணிக்குள் கொண்டுவரப்பட்ட புஜாராவும் குல்தீப் யாதவும் சொதப்பியது ஒரு பக்கம், தொடர்ந்து தடுமாறி வரும் இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை மறுபக்கம்- போதாக்குறைக்கு முரளி விஜய் இரண்டு இன்னிங்சிலும் பூஜ்ஜியத்துடன் ஆட்டமிழந்ததும் டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ள அணிக்கு மிகப்பெரிய அவமானங்களாக மாறியுள்ளது.\nஅத்துடன் இங்கிலாந்தின் சுழல்பந்து வீச்சாளர் அடில் ரஷீத் எந்தவொரு ஓவரும் பந்துவீசாததும், துடுப்பெடுத்தாட வாய்ப்பே கிடைக்காததும் கவனிக்கக்கூடியது.\nஎனினும் இங்கிலாந்துக்கு ஒரு சுவாரஸ்யமான தெரிவுச் சிக்கல் ஒன்று இப்போது ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணைகள் காரணமாக இந்த டெஸ்ட்டில் விளையாடாத பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அடுத்த போட்டிக்குத் திரும்பும் நேரம், யாரை நீக்குவது என்ற குழப்பம். அவருக்குப் பதிலாகவே இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரர் வோக்ஸ் அணிக்குள் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nLabels: Lords, Test, இங்கிலாந்து, இந்தியா, கிறிஸ் வோக்ஸ், டெஸ்ட், லோர்ட்ஸ்\nஅகில தனஞ்செய, அஞ்செலோ மத்தியூஸ் கலக்கலுடன் இலங்கைக்கு அபாரமான ஆறுதல் வெற்றி \nதொடரை இழந்திருந்த நிலையிலும் கூட, தொடரின் இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி மிகப்பெரிய ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஒரு ஆறுதல் வெற்றியைப் பெற்று நம்பிக்கையுடன் தொடரை நிறைவு செய்துள்ளது.\n178 ஓட்டங்களால் இன்று தென் ஆபிரிக்க அணியை வெற்றிகொண்டதன் மூலம் இலங்கை அணி த���ன் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்துகொண்டது.\nஇது கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் விளையாடப்பட்ட 100வது பகலிரவு ஒருநாள் சர்வதேசப் போட்டியாகும். 100 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் விளையாடப்பட்ட நான்காவது மைதானம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.\nஇன்று நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றது.\nஅணித்தலைவர் அஞ்செலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களைப் பெற்றார். 11 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு சிக்ஸரை உள்ளடக்கிய மத்தியூஸின் ஆட்டத்தில் அணிக்கு வேகமாக ஓட்டங்களை சேர்ப்பதில் இருந்த ஆர்வத்தில் தன்னுடைய தனிப்பட்ட சதம் பெறுவதில் கவனம் செலுத்தவில்லை என்பது ரசிகர்களிடம் பெருமதிப்பை ஏற்படுத்தியது.\nஇதன் மூலம் இலங்கையில் வைத்து தன்னுடைய கன்னி ஒருநாள் சதம் பெறும் வாய்ப்பையும் இழந்தார் மத்தியூஸ்.\nஇதுவரை கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் துரத்தியடிக்கப்பட்ட மிகப்பெரிய இலக்கு 288. இந்திய அணி 2012இல் இலங்கையை வெற்றிகொண்டிருந்தது.\nதென் ஆபிரிக்கா 300 என்ற சாதனை இலக்கை நோக்கி துடுப்பாடிய தென் ஆபிரிக்கா நான்காவது பந்திலேயே அம்லாவை சுரங்க லக்மாலின் இழந்தது.\nஅதன் பின்னர் அவரோடு சேர்ந்து புதிய பந்தைப் பகிர்ந்துகொண்ட சுழல்பந்து வீச்சாளர் அகில தனஞ்செயவின் சுழல் வலையில் சிக்கித் தடுமாறியது தென் ஆபிரிக்கா.\nஅணியின் தலைவர் குயிண்டன் டீ கொக் 54 ஓட்டங்களை எடுக்க மற்ற எல்லோரும் தடுமாறி 25 ஓவர்களுக்குள் 121 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.\nதனஞ்செய 29 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்கள். இது அவரது தனிப்பட்ட சிறந்த பெறுபேறு மட்டுமன்றி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இலங்கையின் பந்துவீச்சாளர் பெற்றுள்ள மிகச்சிறந்த பெறுதியாகவும் அமைந்துள்ளது.\nஇலங்கை அணி பெற்ற இன்றைய 178 ஓட்ட வெற்றி இலங்கை அணி தென் ஆபிரிக்காவுக்கு எதிராகப் பெற்றுள்ள இரண்டாவது பெரிய வெற்றியாகும்.\nஅகில தனஞ்செய போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.\nஇந்தத் தொடரிலும் அவர் 14 விக்கெட்டுக்களை வீழ்த்திக்கொண்டார்.\nதொடர் நாயகனாக தென் ஆபிரிக்காவின் ஜேபி டுமினி தெரிவானார்.\n227 ஓட்டங்களை பெற்ற டுமினி, 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.\nஇலங்கை அணியின் தலைவர் மத்தியூஸ் 235 ஓட்டங்களையும் தென் ஆபிரிக்க அணியின் தலைவரான டீ கொக் 213 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nஇவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒற்றை T20 போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nLabels: Sri Lanka, அகில தனஞ்செய, அஞ்செலோ மத்தியூஸ், இலங்கை, தென் ஆபிரிக்கா\n டிக்கெட் விற்பனை ஆரம்பம் கோலாகலம் \n டிக்கெட் விற்பனை ஆரம்பம் கோலாகலம் \nஅடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனைகள் இணையம் மூலமாக ஆரம்பித்துள்ளன.\nஇதை முன்னிட்டு முன்னாள் இங்கிலாந்து சகலதுறை வீரர் அன்றூ ஃப்ளின்டொப்பை வைத்து ஒரு பாடலை உருவாக்கியுள்ளது சர்வதேச கிரிக்கெட் சபை.\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவும் இந்தப் பாடல் காணொளியில் தோன்றுகிறார்.\nLabels: ICC, World Cup 2019, இங்கிலாந்து, உலகக்கிண்ணம், உலகக்கிண்ணம் 2019, கிரிக்கெட், சங்கக்கார\nதொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி - மழையையும் மீறி இலங்கை வென்றது \nபள்ளேக்கலையில் மழையின் குறுக்கீட்டால் பாதிக்கப்பட்ட நேற்றைய 4வது போட்டியில் இலங்கை அணிக்கு 3 ஓட்டங்களால் வெற்றி கிட்டியது.\nஆரம்பிக்க முதலே மழையின் தாமதத்தினால் 39 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.\nதென் ஆபிரிக்க அணியின் தலைவராக நேற்று அறிமுகமான குயிண்டன் டீ கொக் நாணய சுழற்சியில் வென்று இலங்கையை முதலில் துடுப்பாடப் பணித்திருந்தார்.\nஇலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மத்தியூஸின் 200வது ஒருநாள் சர்வதேசப் போட்டியாகவும் நேற்றைய போட்டி அமைந்தது.\nஆரம்பம் முதலே பந்துகளை சிக்சர்கள் & பவுண்டரிகளாக சிதறடித்து இலங்கை அணி அதிரடித் துடுப்பாட்டம் ஆடியது.\nவிமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்த ஆரம்ப ஜோடி நேற்று 61 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டது. அந்த வேகத்தை அப்படியே எடுத்துக்கொண்ட குசல் ஜனித் பெரேரா அதிரடி ஆட்டம் ஆடி அரைச்சதம் பெற்றார்.\nகுசல் ஜனித் பெரேரா 32 பந்துகளில் 51\nஇந்த ஆட்டத்தின்போது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 2000 ஓட்டங்களை கடந்தார்.\nவேகமான அவரது இன்னிங்சின் பின்னர் சத இணைப்பாட்டம் இலங்கையின் இரண்டு அதிரடி சகலதுறை வீரர்களால் பெறப்பட்டது.\nதிஸர பெரேரா மற்றும் டசுன் ஷானக ஆகிய இருவரும் 68 பந்துகளில் 109 ஓட்டங்களை அதிரடியாக பெற்ற��ர். தென் ஆபிரிக்காவின் எல்லா பந்துவீச்சாளர்களும் பந்தாடப்பட்டனர்.\n39 ஓவர்களாக மாற்றப்பட்ட போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 306\nடசுன் ஷானக 5 சிக்சர்களுடன் 34 பந்துகளில் 65\nதிசர பெரேரா ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 51.\nதென் ஆபிரிக்கா ஆட ஆரம்பித்து இரண்டு ஓவர்களிலேயே மீண்டும் மழை.\n23 ஓட்டங்களை எடுத்திருந்த தென் ஆபிரிக்காவுக்கு 21 ஓவர்களில் 191 என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.\nஒரு கட்டத்தில் 9 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 109 ஓட்டங்களை எடுத்திருந்த தென் ஆபிரிக்க அணி அதன் பின்னர் இலங்கை அணியின் பந்துவீச்சில் தடுமாறியது.\nமத்தியூஸ் மிக நேர்த்தியாகவும் சாமர்த்தியமாகவும் பந்துவீச்சாளர்களைக் கையாண்டார்.\nதுல்லியமான பந்துவீச்சு, சிறப்பான களத்தடுப்பில் கலக்கிய இலங்கை, தென் ஆபிரிக்காவுக்கு எதிரான தொடர்ச்சியான 11 தோல்விகளுக்கு நேற்று முற்றுப்புள்ளி வைத்தது.\nசுரங்க லக்மாலின் இறுதி ஓவரில் 8 ஓட்டங்கள் பெறவேண்டியிருந்தும் ஆடுகளத்தில் டேவிட் மில்லர் இருந்தும், லக்மால் அவரை ஆட்டமிழக்கச் செய்தும் துல்லியமாகப் பந்து வீசியும் இலங்கைக்கு வென்று கொடுத்தார்.\nலக்மால் 3 விக்கெட்டுக்களையும், திஸர பெரேரா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.\nபோட்டியின் சிறப்பாட்டக்காரர், சகலதுறை ஆட்டக்காரர் டசுன் ஷானக.\nLabels: இலங்கை, குசல் ஜனித் பெரேரா, டசுன் ஷானக, திஸர பெரேரா, தென் ஆபிரிக்கா, லக்மால்\nமுதலிடத்துக்கு முன்னேறிய விராட் கோலி ஸ்டீவ் ஸ்மித்தைப் பின் தள்ளினார் \nமுதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் துடுப்பாட்டத்தில் அசத்திய இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி துடுப்பாட்ட வீரர்களுக்கான டெஸ்ட் தரப்படுத்தல்களில் முதற்தடவையாக முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.\nஇதன்மூலம் நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்துவந்த அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தை பின் தள்ளியுள்ளார்.\n2011ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தரப்படுத்தலில் முதலாமிடம் பெற்றதன் பின்னர் இந்திய வீரர் ஒருவர் டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாமிடம் பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.\nஎட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் 149 மற்றும் 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட விராட் கோலி இதுவரை காலமும் டெஸ்ட் தரப்படுத்தலில் அதிக புள்ளி���ளைப் பெற்றிருந்த இந்திய வீரரான சுனில் கவாஸ்கரின் (911) சாதனையையும் தாண்டியுள்ளார்.\nஇப்போது விராட் கோலி 934 புள்ளிகளுடன் டெஸ்ட்டில் முதலாமிடத்தில் உள்ளத்துடன், ஒருநாள் தரப்படுத்தலிலும் முதலாமிடத்தில் இருந்து வருகிறார்.\nபந்தை சேதப்படுத்திய குற்றத்துக்காக ஒரு வருடத் தடைக்கு ஆளாகியிருக்கும் ஸ்டீவ் ஸ்மித் 929 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறார்.\nLabels: ICC Rankings, Test Rankings, கோலி, டெஸ்ட், டெஸ்ட் தரப்படுத்தல், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித்\nஇலங்கை - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி.\nநாணய சுழற்சியில் வென்ற இலங்கை களத்தடுப்பில் ஈடுபடுகிறது.\nஇலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள்.\nதனஞ்செய டீ சில்வா & லஹிரு குமார உள்ளே..\nஷெஹான் ஜயசூரிய & கசுன் ராஜித வெளியே.\nதென் ஆபிரிக்கா தொடர்ந்து சோபிக்கத் தவறிய அய்டன் மார்க்கமுக்குப் பதிலாக ரீசா ஹென்றிக்சை அணியில் சேர்த்துள்ளது.\nமுதலிரு போட்டிகளில் தோல்வி கண்டுள்ள இலங்கை அணிக்கு வென்றேயாகவேண்டிய போட்டி இது.\nLabels: இலங்கை, ஒருநாள் சர்வதேசப்போட்டி, தனஞ்சய டீ சில்வா, தென் ஆபிரிக்கா\nகோலியின் தனி நபர் போராட்டம் வீண் இங்கிலாந்து அணிக்கு முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி.\nஇரண்டாவது இன்னிங்க்சிலும் அரைச்சதம் பெற்றும் இந்திய அணித்தலைவர் விராட் கோலியினால் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியாமல் போனது. 194 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டும் இன்றைய நாளில் 84 ஓட்டங்களைப் பெறவேண்டிய நிலையிலும் ஆரம்பித்த இந்தியாவின் வெற்றி விராட் கோலியிலேயே பெருமளவில் தங்கியிருந்தது.\nகோலியின் முதலாம் இன்னிங்ஸ் சதம் ஏற்படுத்திய தாக்கம் இரண்டாம் இன்னிங்சிலும் வெற்றி இலக்கை இந்தியா கடக்க உதவிடும் என்று நம்பப்பட்டது.\nஅரைச்சதம் பெற்று உறுதியாக நின்று ஆடிக்கொண்டிருந்த கோலியை பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்கச் செய்ததுடன் இங்கிலாந்து தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தி இந்தியாவை வீழ்த்தியது. ஸ்டோக்ஸ் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.\nஇந்தப் போட்டியில் கோலி இரண்டு இன்னிங்சிலும் மொத்தமாக 200 ஓட்டங்களைப் பெற்ற அதே நேரம், ஏனைய பத்து வீரர்களும் சேர்ந்து இரண்டு இன்னிங்சிலும் 214 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டார்கள்.\nஇந்திய அணியின் பந்துவீச்சு இரண்டு இன்னிங்���ிலும் சிறப்பாக செய்து இங்கிலாந்து அணியை மடக்கியும் கூட, இந்தியாவின் மோசமான துடுப்பாட்டத்தால் அரிய வெற்றி ஒன்றுகைகூடாமல் போனது.\nசகலதுறை வீரராக இப்போட்டியில் பிரகாசித்த சாம் கரன் போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.\nஇங்கிலாந்து சார்பாக போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவாகிய இளவயது வீரர் இவர் தான்.\nஆனாலும் இந்தப் போட்டியில் விராட் கோலியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது என்பது அனைத்து ரசிகரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.\nLabels: இங்கிலாந்து, இந்தியா, கோலி, டெஸ்ட், விராட் கோலி, ஸ்டோக்ஸ்\nஅசத்தல் சதமடித்து நிரூபித்த விராட் கோலி \nஇங்கிலாந்துக்கு எதிராக தற்போது எட்ஜ்பாஸ்டனில் இடம்பெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் நேற்று அசத்தலான சதமடித்து தன்னை இங்கிலாந்து மண்ணிலும் வைத்து நிரூபித்துள்ளார் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி.\nதன்னைச் சுற்றி விக்கெட்டுக்கள் இழக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்திலும் கூட திடமாக நின்று ஆடி இங்கிலாந்து மண்ணில் தன்னுடைய முதலாவது சதத்தைப் பூர்த்தி செய்தார் கோலி.\nஇது அவர் டெஸ்ட் போட்டிகளில் பெற்றுள்ள 22வது சதமாகும்.\nகடந்த இங்கிலாந்து சுற்றுலாவின்போது 10 இன்னிங்சில் 134 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்த கோலி, நேற்று தன்னுடைய ஒரே இன்னிங்சில் அசத்தலாக 149 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.\nஇந்திய அணியின் தலைவராக தன்னுடைய முதலாவது இன்னிங்சிலேயே இங்கிலாந்து மண்ணில் சதமடித்த இரண்டாவது வீரராக சாதனை படைத்துள்ளார்.\n1990இல் மொஹமட் அசாருதீன் 121 ஓட்டங்களை எடுத்திருந்தார்.\nஇந்திய அணி மொத்தமாக எடுத்த 274 ஓட்டங்களில் பாதிக்கும் மேலே கோலி குவித்த லாவகமும் எல்லா இங்கிலாந்தின் பந்துவீச்சாளர்களுக்கு மற்ற எல்லா இந்தியத் துடுப்பாட்ட வீரர்களும் தடுமாறிய நேரம் லாவகமாக கோலி ஆடிய விதமும் உலகம் முழுவதும் ஏராளமான பாராட்டுக்களை கோலிக்கு பெற்றுக்கொடுத்துள்ளன.\nLabels: Kohli, Test, இங்கிலாந்து, இந்திய அணி, இந்தியா, கோலி, டெஸ்ட், விராட் கோலி\nமோசமான களத்தடுப்பின் விளைவு - மீண்டும் ஒரு தோல்வி இலங்கைக்கு\nபாடசாலை அணி போல மிக மோசமாகக் களத்தடுப்பில் ஈடுபட்ட எமக்கு இந்தத் தோல்வி உகந்தது தான் - இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மத்தியூஸ் நேற்றைய போட்டியின் பிறகு விரக்தியும் கவலையாக சொன்னவை இவை.\nமிக மோசமான முறையில் பிடிகளைத் தவறவிட்ட இலங்கை அணி, பந்துகளைத் தடுப்பதிலும் சறுக்கல்களை வெளிப்படுத்தியது. பெரியளவு ஓட்டங்களைப் பெறாவிட்டாலும் கொஞ்சமாவது போராட்டத் திறனை வெளிப்படுத்தி வென்றிருக்கக்கூடிய போட்டியில் 4 விக்கெட்டுக்களால் தோற்றுப்போனது.\nஇலங்கை அணிக்கு எதிராக தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இதன் மூலம் தொடரில் 2-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.\nஇலங்கை அணி நிர்ணயித்திருந்த 245 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 42.5 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.\nவிக்கெட் காப்பாளர் டீ கொக்கின் அதிரடியான 87 ஓட்டங்கள் தென் ஆபிரிக்காவுக்கு கைகொடுத்தது.\nபகலிரவு போட்டியாக நடைபெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணி உபாதைக்குள்ளாகியுள்ள லஹிரு குமாரவுக்கு பதிலாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் கசுன் ராஜிதவையும், லக்ஷான் சந்தகனுக்கு பதிலாக அறிமுக சுழல் பந்துவீச்சாளர் பிரபாத் ஜயசூரியவையும் களமிறக்கியது.\nமுதல் ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும் தென்னாபிரிக்க அணி, அதே பதினொருவருடன் நேற்றைய போட்டியில் களமிறங்கியிருந்தது.\nமுதல் போட்டியில் வேகப் பந்துவீச்சின் மூலமாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களை தடுமாறச் செய்த தென்னாபிரிக்க அணி, நேற்றைய போட்டியிலும் அதே பாணியை கையாண்டது. முதலாவது போட்டியில் றபாடாவிடம் சவாலை எதிர்கொண்ட இலங்கை அணிக்கு, லுங்கி என்கிடி கடுமையான சவாலை முன்வைத்தார்.\nவிக்கெட்டுக்களை இடையிடையே இழந்த இலங்கை அணிக்கு அணித் தலைவர் அஞ்செலோ மத்தியூசுடன் இணைந்து துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நிரோஷன் திக்வெல்ல தனது ஆறாவது ஒருநாள் அரைச்சதத்தை பூர்த்திசெய்தார். இந்த அரைச்சதமானது சுமார் 16 இன்னிங்சுகளுக்கு பின்னர் திக்வெல்ல பெற்ற அரைச்சதமாக பதிவாகியது. தொடர்ந்தும் இருவரும் நிதானமாக ���ட இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களை கடந்தது.\nஇறுதிவரை போராடிய அஞ்செலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 111 பந்துகளை எதிர்கொண்டு 79 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்களை பெற்றது.\nமத்தியூஸ் தன்னைச் சுற்றி விக்கெட்டுக்களை இழந்துகொண்டிருந்ததனால் இறுதிவரை வேகம் சற்று மந்தமாகவே ஆடியிருந்தார்.\nஇந்த ஆட்டத்துடன் 3000 ஒருநாள் சர்வதேச ஓட்டங்களை அணித்தலைவராகப் பெற்ற நான்காவது இலங்கைத் தலைவரானார்.\nதம்புள்ளை மைதானத்தை பொறுத்தவரையில் சற்று சவால் மிக்கதான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள், துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்த முற்பட்ட போதும், இலங்கை அணியின் மோசமான களத்தடுப்பின் காரணமாக பிடியெடுப்புகள் தவறவிடப்பட்டதுடன், எதிரணிக்கு மேலதிக ஓட்டங்களும் வாரி வழங்கப்பட்டது.\nஇதன்படி ஓட்டங்கள் குவிக்கப்பட, தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குயின்டன் டி கொக் அரைச்சதம் கடக்க, டெஸ்ட் தொடரில் மோசமாக துடுப்பெடுத்தாடி வந்த ஹாஷிம் அம்லாவும் குயின்டன் டி கொக்கிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கினார். எனினும் தொடர்ந்து தனது துடுப்பாட்டத்தை நகர்த்த முடியாத, அம்லா 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, அகில தனஞ்சயவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய தனஞ்சய புதிதாக களமிறங்கிய எய்டன் மர்க்ரமையும் 3 ஓட்டங்களுடன் வெளியேற்றினார். இதனால் தென்னாபிரிக்க அணி 109 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.\nஎவ்வாறாயினும் மர்க்ரமின் இடத்தை நிரப்புவதற்காக களமிறங்கிய அணியின் தலைவர் ஃபப் டு ப்ளெசிஸ் அதிரடியாக ஓட்டங்களை குவிக்க, மறுனையில் குயின்டன் டி கொக்கும் வேகமாக ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தார். இருவரும் 53 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, தென்னாபிரிக்க அணி வேகமாக வெற்றி இலக்கை நோக்கி முன்னேறியது. இதில் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த குயின்டன் டி கொக், கசுன் ராஜிதவின் பந்தை எல்லைக்கோட்டுக்கு செலுத்த முற்பட்ட வேளை, லக்மாலிடம் பிடிகொடுத்து 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். இந்த விக்கெட்டானது கசுன் ராஜிதவின் முதலாவது ஒருநாள் விக்கெட்டாகவும் பதிவானது.\nமுன்னதாக ராஜிதவின் பந்துவீச்சில் இரண்டு பிடிகள் தவறவிடப்பட்ட்துடன் ராஜிதவும் மிக மோசமாகக் களத்தடுப்பில் ஈடுபட்டார்.\nஇலங்கை அணியின் டிக்வெல்ல நேற்று துடுப்பாடும்போது உபாதைக்குள்ளானதை அடுத்து குசல் ஜனித் பெரேராவே விக்கெட் காப்பில் ஈடுபட்டிருந்தார்.\nவிக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட போதும், சிறந்த ஓட்டவேகத்துடன் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி வெற்றி இலக்கை நெருங்கியது. இதில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பாப் டு ப்ளெசிஸ், 41 பந்துகளுக்கு 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, அடுத்துவந்த டேவிட் மில்லர் 3 ஓட்டங்களுடன் வெளியேறி ஏமாற்றினார். இதற்கிடையில் துடுப்பெடுத்தாடிய ஜே.பி.டுமினி 29 பந்துகளுக்கு 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு தனது பங்களிப்பை வழங்கினார்.\nஇறுதியாக களம் நுழைந்த வியாம் முல்டர் 19 ஓட்டங்களையும், பெஹலுக்வாயோ 7 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்து, தங்களது தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியை உறுதிசெய்தனர்.\nஇலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மால், திசர பெரேரா மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் பகிர்ந்தனர்.\nலக்மல் தனது நூறாவது ஒருநாள் சர்வதேச விக்கெட்டைக் கைப்பற்றியதுடன் திஸர பெரேரா 150வது விக்கெட்டைக் கைப்பற்றிக்கொண்டார்.\nஇந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என தென்னாபிரிக்க அணி முன்னேறியுள்ளதுடன், இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 5 ஆம் திகதி கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nLabels: இலங்கை, டிக்வெல்ல, டீ கொக், தென் ஆபிரிக்கா, தென்னாபிரிக்கா, மத்தியூஸ்\nநெதர்லாந்தின் மீள் வருகை வெற்றி நேபாளத்தின் கன்னி ஒருநாள் சர்வதேசப்போட்டி தோல்வி \nநேற்று தன்னுடைய கன்னி ஒருநாள் சர்வதேச போட்டியில் நேபாள அணி நெதர்லாந்திடம் 55 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது. எனினும் அந்த அணி சிறப்பாக பந்துவீசியதோடு துடுப்பாட்டத்திலும் வெற்றிக்காக போராடியது.\nஇதேவேளை அடுத்த உலகக்கிண்ணத் தகுதிகாண் போட்டியில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஒருநாள் ���ர்வதேச அந்தஸ்தை கடந்த மார்ச் மாதம் பெற்றுக்கொண்ண்ட நெதர்லாந்து நான்கு ஆண்டுகளின் பின்னர் முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் விளையாடியிருந்தது.\nஇதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் 27 ஆவது அணியாகவும் நேபாளம் பதிவானது. கடைசியாக 2014 ஆம் ஆண்டு நவம்பரில் பப்புவா நியூகினி அணியே தனது கன்னி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.\nஇரண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆடவே நேபாள அணி நெதர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் போட்டி அம்ஸ்டல்வீன் நகரில் உள்ள ஏசுயு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.\nஇதில் நாணய சுழற்சியில் வென்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. ஒப்பீட்டளவில் 76 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி அனுபவம் மிக்க அணியான நெதர்லாந்தின் முதல் விக்கெட் 5 ஓட்டங்களுக்கு பறிபோனது. இதனைத் தொடர்ந்து முக்கிய இடைவெளிகளில் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு நேபாள பந்துவீச்சாளர்களால் முடியுமானது.\nமிதவேகம் மற்றும் சுழல் பந்து வீசக்கூடிய சகலதுறை வீரரான அணித் தலைவர் பரஸ் கத்கா நெதர்லாந்து மத்திய வரிசையை தணறிடித்தார். அவர் முக்கிய நான்கு விக்கெட்டுகளை வீழ்த்த நெதர்லாந்து அணியால் ஓட்டங்களை அதிகரிக்க முடியவில்லை.\nமத்திய பின்வரிசையில் வந்த மைக்கல் ரிப்போன் 51 ஓட்டங்களை பெற்று நேபாளத்திற்கு சவால் கொடுக்கும் ஓட்டங்களை பெற உதவினார்.\nஇதன் மூலம் நெதர்லாந்து அணி 47.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்களை பெற்றது. இதன்போது நேபாள அணி சார்பில் ஆரம்ப வேகப்பந்து வீச்சாளர் சோம்பால் காமி (Sompal Kami) 3 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் எட்ட முடியுமான 190 என்ற ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய நேபாள அணி ஆரம்பத்தில் சிறப்பாக ஆடியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கியானன்ந்ரா மல்லா 61 பந்துகளுக்கு 51 ஓட்டங்களை பெற்று நேபாள அணிக்காக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் முதல் அரைச்சதம் பெற்றவராக வரலாறு படைத்தார்.\nஒருகட்டத்தில் 87 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் இருந்த நேபாள அணியின் மத்திய வரிசையில் வந்த மூன்று வீரர்கள் அடுத்தடுத்த பூஜ்யத்திற்கு ஆ���்டமிழந்தனர். பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களும் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழக்க அந்த அணி 41.5 ஓவர்களில் 134 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.\nஇதன்போது நெதர்லாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் பெற்ற ரிப்போன் பந்துவீச்சிலும் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.\nஇந்த ஒருநாள் தொடரில் நெதர்லாந்து 1-0 என முன்னிலை பெற்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (03) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.\n1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான நெதர்லாந்து அணி நான்கு ஆண்டுகளுக்கு பின்னரே ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பியது. அந்த அணி இதற்கு முன்னர் கடைசியாக 2014 ஆம் ஆண்டு ஜனவரியில் கனடாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடி இருந்தது.\nமறுபுறம் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கிரிக்கெட் அதிக பிரபலமான விளையாட்டாக இருக்கும் நிலையில் நேபாளம் தனது முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆடுவதை ஒட்டி அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகத்துடன் போட்டியை பார்வையிட்டனர்.\nஎட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.சி.சி. உலகக் கிரிக்கெட் லீக்கின் ஐந்தாவது பிரிவில் ஆடிய நேபாளம் தற்போது ஒருநாள் அந்தஸ்து பெற்ற 16 அணிகளில் ஒன்றாக உயர்வு பெற்றுள்ளது.\nநெதர்லாந்து – 189 (47.4) – மைக்கல் ரிப்போன் 51, பேஸ் டி லீட் 30, ஸ்டீபன் மைபேர்க் 29, பரஸ் கட்கா 4/26, சோம்பால் காமி 3/34\nநேபாளம் – 134 (41.5) – கியானன்ந்ரா மல்லா 51, தீபேந்ரா சிங் அரீ 33, பீட்டர் சீலார் 3/20, மைக்கல் ரிப்போன் 3/23, பிரெட் கிளாசன் 3/30\nமுடிவு – நெதர்லாந்து அணி 55 ஓட்டங்களால் வெற்றி\nLabels: Nepal, Netherlands, உலகக்கிண்ணம், ஒருநாள் சர்வதேசப்போட்டி, நெதர்லாந்து, நேபாளம்\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\nகண்ணீர் விட்டழுது மன்னிப்புக் கோரிய ஸ்டீவ் ஸ்மித் - நெகிழ்ச்சியான ஊடகவியலாளர் சந்திப்பு - காணொளியுடன்\nபேர்த் எங்களுக்கே அதிக சாதகம் - அவுஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விராட் கோலி\nமீண்டும் வென்ற பாகிஸ்தான், தொடரையும் கைப்பற்றியது \n கோலியின் சாதனைப்போட்டியை சமநிலைப்படுத்திய ஹோப் \nவிறுவிறுப்பான முதலாவது போட்டி - இரண்டு ஓட்டங்களால் பாகிஸ்தானுக்கு வெ��்றி\nமாற்றங்களுடன் இங்கிலாந்து, முதற் தடவையாக மாற்றமில்...\nகிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய வீரர...\nமீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றிய விராட் கோலி \n - ஆனால் ICC அங்கீகாரம் இல்லை...\n2018 – ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்- அடுத்த ம...\nஇலங்கையின் சுழல் வலையில் சிக்கிய தென் ஆபிரிக்கா - ...\nஇந்தியா இன்னிங்க்சினால் மோசமான தோல்வி \nஅகில தனஞ்செய, அஞ்செலோ மத்தியூஸ் கலக்கலுடன் இலங்கைக...\n டிக்கெட் விற்பனை ஆரம்பம் கோலா...\nதொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி - மழையையும் மீறி இ...\nமுதலிடத்துக்கு முன்னேறிய விராட் கோலி \nகோலியின் தனி நபர் போராட்டம் வீண் \nஅசத்தல் சதமடித்து நிரூபித்த விராட் கோலி \nமோசமான களத்தடுப்பின் விளைவு - மீண்டும் ஒரு தோல்வி ...\nநெதர்லாந்தின் மீள் வருகை வெற்றி \nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 இந்தியா இலங்கை ஐபிஎல் இங்கிலாந்து அவுஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகள் ICC பாகிஸ்தான் Sri Lanka சென்னை டெஸ்ட் விராட் கோலி சென்னை சூப்பர் கிங்ஸ் பங்களாதேஷ் CSK India Australia சர்ச்சை தென் ஆபிரிக்கா சாதனை தோனி Pakistan Nidahas Trophy ஆப்கானிஸ்தான் கோலி Chennai Super Kings T20 Nidahas Trophy 2018 Bangladesh Test கொல்கத்தா Kohli டேவிட் வோர்னர் ரோஹித் ஷர்மா டெல்லி தடை ஸ்டீவ் ஸ்மித் KKR RCB ஆசியக் கிண்ணம் சன்ரைசர்ஸ் ரஷீத் கான் ஸ்ரீலங்கா கிரிக்கெட் BCCI England சிம்பாப்வே தினேஷ் கார்த்திக் மும்பாய் Asia Cup West Indies கார்த்திக் ஸ்கொட்லாந்து ஸ்மித் CWCQ M.S.தோனி Rabada SLC Smith Warner World Cup அஷ்வின் கிரிக்கெட் நியூசிலாந்து பஞ்சாப் ராஜஸ்தான் றபாடா ஷகிப் அல் ஹசன் Afghanistan Chennai ICC Rankings Kings XI Punjab Rajasthan உலக சாதனை குசல் கெயில் பூனே மும்பாய் இந்தியன்ஸ் லோர்ட்ஸ் Dhoni Gayle Lords SunRisers Hyderabad Video அஃப்ரிடி கட்டுரை சந்திமால் முஷ்பிகுர் ரஹீம் ரசல் David Warner Delhi Delhi Daredevils Karthik Kolkata Knight Riders New Zealand SRH South Africa T 20 Test Rankings ஃபக்கார் சமான் அகில தனஞ்செய உலக அணி உலகக்கிண்ணம் கம்பீர் கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசஸர்ஸ் சுழல்பந்து தனஞ்சய டீ சில்வா திசர பெரேரா பயிற்றுவிப்பாளர் பாபார் அசாம் மக்ஸ்வெல் மத்தியூஸ் வில்லியம்சன் ஷீக்கார் தவான் Aus vs Ind Kusal Janith Perera Mumbai Indians Spot Fixing Zimbabwe ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்திய அணி ஐசிசி காவேரி சச்சின் டெண்டுல்கர் சப்ராஸ் சுனில் நரைன் சுரங்க லக்மால் ஜடேஜா டீ வில்லியர்ஸ் தவான் திஸர பெரேரா நேபாளம் பெங்களூரு பெங்களூர் மொயின் அலி மொஹமட் ஷமி ரஹானே ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வொஷிங்டன் சுந்தர் ஹொங் கொங் Babar Azam Ball Tampering Edinburgh Live Streaming Nepal Record Scotland Surrey T20 போட்டி Twitter Whistle Podu World Cup 2019 Youtube உலகக்கிண்ணம் 2019 ஒருநாள் சர்வதேசப்போட்டி குக் குசல் ஜனித் பெரேரா குசல் பெரேரா குசல் மென்டிஸ் குற்றச்சாட்டு குல்தீப் யாதவ் கெய்ல் கைது சங்கக்கார சச்சின் சஞ்சு சம்சன் சந்திமல் சுழல் பந்து சூதாட்டம் ஜிம்மி அன்டர்சன் ஜொனி பெயார்ஸ்டோ ஜோ ரூட் டிக்வெல்ல டெஸ்ட் தரப்படுத்தல்கள் தரப்படுத்தல்கள் தென்னாபிரிக்கா நியுஸிலாந்து நெதர்லாந்து நேரலை நைட் ரைடர்ஸ் பாண்டியா பிராவோ புஜாரா பேர்த் ப்ரோட் மகேந்திர சிங் தோனி மக்கலம் மாலிங்க மொஹமட் ஹஃபீஸ் மோர்கன் லங்கர் லசித் மாலிங்க விஜய் ஷங்கர் வொட்சன் ஷஹீன் அப்ரிடி ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் சிங் ஹேரத் #GT20Canada 100 ball cricket 100 பந்து AB De Villiers ABD Al Jazeera Bravo CWC 19 Cricket Tamil DJ பிராவோ Danielle Wyatt De Villiers Du Plessis Edgbaston Finch GT20 Canada Gambhir Global T20 Highlights ICC ODI Rankings LPL MS தோனி Morgan Netherlands ODI Rankings Philander Pune Punjab Sachin Tendulkar Star Steve Smith T 10 League T20 சாதனை T20 தரவரிசை Tamil Cricket Tendulkar Twenty 20 UAE Virat Kohli Williamson அஜாஸ் பட்டேல் அஞ்செலோ மத்தியூஸ் அடிலெய்ட் அடில் ரஷீத் அயர்லாந்து அலிஸ்டயர் குக் அல் ஜஸீரா அவுஸ்திரேலிய அணி அவுஸ்திரேலிய மகளிர் அணி அஸ்கர் ஸ்டானிக்சாய் ஆசியக் கிண்ண கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வீரர் இமாட் வசீம் இமாம் உல் ஹக் இறுதிப் போட்டி உத்தப்பா எல்கர் ஏரோன் பின்ச் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஒயின் மோர்கன் ஒருநாள் போட்டி கனடா கனடா T20 கர்ரன் காணொளி காலி மைதானம் கிரிக்கெட் சூசூதாட்டம் கிரீமர் கிறிஸ் வோக்ஸ் கென்யா சப்ராஸ் அஹமட் சர்வதேச கிரிக்கெட் சபை சஹால் சுனில் கவாஸ்கர் சுரேஷ் ரெய்னா சுழல் பந்துவீச்சு சோதி சௌதீ ஜக் லீச் ஜேசன் ஹோல்டர் ஜொஸ் பட்லர் டசுன் ஷானக டிம் பெய்ன் டீ கொக் டுபாய் டெய்லர் டெஸ்ட் தரப்படுத்தல் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிம் இக்பால் தமிழர் தமிழ்நாடு தலாத் தினேஷ் சந்திமால் திருவனந்தபுரம் நடுவர் நயீம் ஹசன் நியூசீலாந்து பக்கர் சமான் பபார் அசாம் பள்ளேக்கலை பிரீமியர் லீக் பிரெண��டன் மக்கலம் பில்லிங்ஸ் பும்ரா போல்ட் மகளிர் மகளிர் கிரிக்கெட் மார்க்கஸ் ஹரிஸ் மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மொஹமட் நபி மொஹமட் ஷெசாட் ரங்கன ஹேரத் ரம்புக்வெல்ல ரவீந்திர ஜடேஜா ரஷீட் ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லக்மால் லங்கன் பிரீமியர் லீக் லயோன் லஹிரு குமார வஹாப் ரியாஸ் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வோர்னர் ஷடாப் கான் ஷனன் கப்ரியல் ஷார்ஜா ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டீவ் ஸ்மித் ஹசன் அலி ஹர்டிக் பாண்டியா ஹர்பஜன் ஹெட்மேயர் ஹைதராபாத் ஹோப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/04/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-04-24T19:00:00Z", "digest": "sha1:3T625DKX7HEAE6FGTH7EVJTLWBQVPPIL", "length": 9405, "nlines": 165, "source_domain": "www.easy24news.com", "title": "இலங்கைக்கான கண்காணிப்பு விஜயம் திருப்தியளித்தது – ஐ.நா | Easy 24 News", "raw_content": "\nHome News இலங்கைக்கான கண்காணிப்பு விஜயம் திருப்தியளித்தது – ஐ.நா\nஇலங்கைக்கான கண்காணிப்பு விஜயம் திருப்தியளித்தது – ஐ.நா\nஇலங்கைக்கு முதன்முறையாக விஜயம் செய்திருந்த சித்திரவதைத் தடுப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் உபகுழு அதன் பணிகளுக்கு இலங்கை அரசாங்கத்திடமிருந்து திருப்தியான ஒத்துழைப்பு கிடைத்ததாகத் தெரிவித்துள்ளது.\nசுதந்திரம் மற்றும் பாதுகாப்பு நிராகரிக்கப்பட்ட மக்கள் இலங்கையில் எவ்வாறு நடத்தப்படுகின்றார்கள் என்பதைக் கண்காணிப்பதற்கான தமது 10 நாள் பணிகளின் போது சகல தடுப்புக்காவல் நிலையங்களுக்கும் சென்று நிலைவரங்களைப் பார்வையிடக் கூடியதாக இருந்ததுடன், பொருத்தமான சகல தகவல்களையும் பெற முடிந்ததுடன், நம்பகரமான நேர்காணலை செய்ய முடிந்ததாகவும் அந்த உபகுழு கூறியுள்ளது.\nசித்திரவதைக்கு எதிரான சாசனத்தின் பிரகாரம் தேவைப்படுகின்ற தேசிய தடுப்புப் பொறிமுறை ஒன்றைப் பொறுத்தவரை இலங்கையின் நடவடிக்கைகளை நாம் சாதகமான முறையிலேயே நோக்குகின்றோம் என்று நால்வர் கொண்ட குழுவிற்குத் தலைமை தாங்கிய மோல்டோவா குடியரசைச் சேர்ந்த விக்டர் சஹாரியா குறிப்பிட்டுள்ளார்.\nதங்களது பணிகள் நம்பகத் தன்மை, பக்கச் சார்பின்மை, விருப்பத் தெரிவிற்கு அப்பாற்பட்ட தன்மை, முழுமையான உண்ம��� மற்றும் அக உணர்விற்கு அப்பாற்பட்ட அணுகுமுறை ஆகிய கோட்பாடுகளின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.\nஐ.நா. உப குழுவினர் பொலிஸ் நிலையங்கள், சிறைச்சாலைகள், விளக்கமறியல் சிறைச்சாலைகள், இராணுவ முகாம்கள், புனர்வாழ்வு நிலையங்கள், மனநலக் காப்பகங்கள், சிறுவர்களுக்கான புனர்வாழ்வு நிலையங்கள் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், அரசாங்கப் பிரதிநிதிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களையும் முன்னெடுத்திருந்தனர்.\nஅதனடிப்படையில் ஐ.நா. உப குழுவின் அடுத்த பணியாக அதன் அவதானங்கள், விதப்புரைகள் உள்ளடங்கிய நம்பகரமான அறிக்கையொன்றை இலங்கை அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபோலியான கருத்துக்களை தெரிவிக்கும் பொதுஜன பெரமுன\nதற்போதும் மைத்திரி, அரசாங்கத்தின் பங்காளரே\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\nஅரச இசை விருது விழா\nlow-cost மின் குழிழ்களின் பாவனை அதிகரிப்பு\nவெளிநாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகளின் சொத்துகளுக்கு என்ன முடிவு \nஅரசியலும் சினிமாவும் காலம் வந்தால் மாறும்\nவெளிநாடு ஒன்றில் 8 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n359 சுடர்கள் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி\nநாளை வரை ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்\nஅவசரகாலச் சட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்து நாட்டு பிரஜை ஒருவர் கைது\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/3535-350", "date_download": "2019-04-24T18:42:04Z", "digest": "sha1:3CCROKHS2K3SEYB5HEIVLR4Z22C3KYHZ", "length": 20008, "nlines": 257, "source_domain": "www.topelearn.com", "title": "350 ஓட்டங்களைத் துரத்தியடித்த இந்தியா", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள��� | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\n350 ஓட்டங்களைத் துரத்தியடித்த இந்தியா\nஇந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நாக்பூரில் நேற்று இடம்பெற்ற 6 ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் போட்டித் தொடரை தற்போதைக்கு 2-2 என சமநிலைப் படுத்தியுள்ளது.\nஇதனால் இறுதியும், 7 ஆவதுமான போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் இறுதிப் போட்டிக்கான ஆர்வம் அதிகரித்துள்ளது.\nநேற்றய போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 350 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக ஷேர்ன் வட்சன் 102 ஓட்டங்களையும், பெய்லி 156 ஓட்டங்களையும் எடுத்தனர். பந்துவீச்சில் ஜடேஜா, அஷ்வின் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி 49.3 பந்துகளில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.\nரோஹித் ஷர்மா 79 ஓட்டங்களையும் ஷேகர் டவான் 100 ஓட்டங்களையும், விராத் கோலி ஆட்டமிழக்காமல் 115 ஓட்டங்களையும் எடுத்தனர். விராத் கோலி தனது 11 சதத்தை பூர்த்தி செய்தார். 350 அல்லது அதற்கு அதிகமான ஓட்டங்களை இரு தடவை துரத்தி அடித்த முதலாவது அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது.\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nகிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக இந்தியா தெரிவு\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறு\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n272 ஓட்டங்களால் இந்தியா அணி வெற்றி\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையில\nவங்கதேசத்தை வீழ்த்தி ஏழாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா\nஆசிய கிண்ண தொடரில் பங்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி\nகுழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே முதலிடம் வகிக்கின்ற்து இந்தியா\nஇந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஒரு வயது நிறைவடைவதற்கு\nபிரதமர் பாகிஸ்தான்‍‍‍ இந்தியா கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரில் காண வர உள்\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்\nஇரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\n9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்காவது ஒரு நாள் போட்டிய\n109 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுத\nஅயர்லாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டிய\nஇந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பய\nஇலங்கை – இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வத\nஒருநாள் தொடர் இந்தியா வசம்\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அ\n169 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றி\nஇலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்த\nஇந்தியா வென்றது - டுவிட்டரில் மோடி கருத்து\nமக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களி\nஇந்தியா வீரர் ஜடேஜாவுக்கு அபராதம்\nபெங்களூருவில் இந்தியாவின் விளையாட்டு உணர்வு பெரிது\nஅல்கொய்தாவின் அடுத்த இலக்கு இந்தியா\nஅல் கொய்தாவின் முக்கிய தலைவர்களை வீழ்த்திவிட்டதால்\nஇந்தியா Zimbabwe வை வீழ்த்தியது.\nஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இ\nஉலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் விளையாட இந்தியா அணி தகுதி\nஉலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் கால\n130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆபிரிக்க\nமுதல்முறையாக உலகக்கிண்ண போட்டியில் சச்சின் இல்லாமல் பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா\nஉலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சச்ச\nவரலாற்று சாதனையை பதிவு செய்தது இந்தியா\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்துவதற்காக இந்தியா அன\nஇந்தியா செல்ல பாகிஸ்தான் அணிக்கு அனுமதி\nசாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் அ\n3வது டெஸ்ட் - 266 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெரும் தோல்வி\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கில\nயுக்ரெயினில் இலங்கையர்களுக்கு இந்தியா பாதுகாப்பு\nயுக்ரெயினின் கிழக்கு பிராந்தியத்தியத்தில் உள்ள பல்\nஇடைமறிவு ஏவுகணையை பரிசோதித்தது இந்தியா\nஎதிரி நாட்டு ஏவுகணையை மிக உயரத்தில் இடைமறித்துத் த\n20க்கு இருபது உலகக் கிண்ணம், இறுதிப் போட்டியில் இலங்கை - இந்தியா\nதென்னாபிரிக்காவுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற 20க்க\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரப்படுதலில் இந்தியா முதல் இடம்(LIST)\nசர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்படும் இருப\nஆஸ்திரேலியாவிடம் ஆட்டம் கண்டது இந்தியா\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் புனேயில்\nபைலின் புயல் தாக்குதலை எதிர்நோக்கி இந்தியா\nஇந்தியாவின் கிழக்குக் கடற்கரையை சனிக்கிழமை தாக்கும\nபுலிகளுடன் உறவாடும் புதுமையான குடும்பம் (படங்கள் இணைப்பு) 1 minute ago\nசச்சின் விளையாடும் 200வது டெஸ்ட் மேட்சின் போது சூதாட்டம் நடக்கலாம் 1 minute ago\nவழுக்கை தலையில் முடிவளர இய‌ற்கை வைத்திய முறை 2 minutes ago\nயூடிப்பின் அதிரடி: இப்படியான வீடியோக்களை இனி பதிவேற்ற முடியாது 3 minutes ago\nவாட்ஸ் அப் அறிமுகம் செய்யவிருக்கும் அசத்தலான புதிய வசதிகள்\nவருடங்கள் சூரியனை காணாத கிராமம் : நம்பினால் நம்புங்கள்..\nஉளவியல் ரீதியாக மக்கள் பாதிக்கப்படுகின்ற வீதம் எமது நாட்டில் அதிகரிப்பு. 6 minutes ago\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/medical/171317-2018-11-05-11-48-09.html", "date_download": "2019-04-24T18:10:37Z", "digest": "sha1:YECR2P6RUHWIL6AYG67ASCCHVYUPE32G", "length": 13235, "nlines": 84, "source_domain": "www.viduthalai.in", "title": "பக்கவாத நோய் ஏற்பட காரணங்கள்", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் ப���ைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபுதன், 24 ஏப்ரல் 2019\nமுகப்பு»அரங்கம்»மருத்துவம்»பக்கவாத நோய் ஏற்பட காரணங்கள்\nபக்கவாத நோய் ஏற்பட காரணங்கள்\nதிங்கள், 05 நவம்பர் 2018 17:07\nஇதய நோய், புற்றுநோய் போன்றவை மட்டுமே உயிரைப் பறிக்கும் நோய்கள் அல்ல. பேச்சு வழக்கில் பக்கவாத நோய் என்றழைக்கப் படும் ஸ்ட்ரோக்கும் பெரிய நோய்தான். ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் ஒன்றரைக் கோடிப் பேரை இந்த நோய் முடக்கிப் போட்டு, வாழ்க்கையை நிர்மூலமாக்கிவிடுகிறது\nஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் சுமார் 6 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் ���ுமார் 1.40 லட்சம் பேர் உயிரிழக் கிறார்கள். உலகம் முழுவதும் சுமார் 8 கோடிப் பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 5 கோடிப் பேர் நிரந்தரமாக ஊனமடைந்து வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு 6 விநாடிகளுக்கும் புதிதாக பக்கவாத நோயாளி உருவாவதாகச் சொல்கிறது உலகச் சுகாதார நிறுவனம்.\nமூளைக்குள் ரத்தம் உறைவது அல்லது ரத்தம் செல்வது தடைபடுவதால் ஏற்படும் நோய்தான், பக்கவாதம். இதை மூளைத் தாக்கு அல்லது மூளை ரத்த நாளச் சேதம் என்றும் அழைக்கிறார்கள். மற்ற நோய்களைப் போல அல்லாமல் முன் அறிகுறிகள் எதையும் வெளிகாட்டாமல் திடீரென வருவதால் ஆங்கிலத்தில் இதை ஸ்ட்ரோக் என்கிறார்கள்.\nஇதுகுறித்து, திருச்சியைச் சேர்ந்த மூளை நரம்பியல் நிபுணர் எம்.ஏ.அலீம் கூறுகையில்,\nபக்கவாத நோய் ஏற்பட இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, ரத்த ஓட்டம் தடைபடுவது. இரண்டாவது, ரத்தக் கசிவு ஏற்படுவது. ரத்த ஓட்டத் தடையின் மூலம் ஏற்படும் பக்கவாதத்துக்கு, கொழுப்புப் படிவுதான் முக்கியக் காரணம். அதாவது, ரத்த நாளங்களின் உட்சுவர்களில் கொழுப்பு படியும்போது நாளங்கள் கடினத் தன்மையை அடைந்துவிடுகின்றன. இப்படி ரத்த நாளங்கள் கடினமாவதால் அதன் உட்புறப் பாதையின் அளவு குறைகிறது. இதனால் ரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு, ரத்தம் உறையலாம். இதனால், பக்கவாதம் ஏற்படலாம்.\nஇரண்டாவதாக ஏற்படும் பக்கவாதம், மூளையில் ரத்தக் கசிவு ஏற்படுவதால் வருகிறது. இதற்குக் காரணம், உயர் ரத்த அழுத்தம்தான். ரத்த நாளங்களிலிருந்து ரத்தம் கசிந்து வெளியேறி மூளைத் திசுக்களுக்குள் பரவும்போது, திசுக்கள் பாதிக்கப்படும். மூளை நாளங்களில் கசிவு ஏற்பட்ட பகுதிக்கு அருகே உள்ள மூளைத் திசுக்களும் ரத்த ஓட்டத்தை இழந்து பாதிக்கப்படலாம். ஆனால், ரத்தக் கசிவுகளால் ஏற்படும் பக்கவாதத்தைவிட ரத்த ஓட்டத் தடையால் ஏற்படும் பக்கவாதங்களே அதிகம் ஏற்படுகின்றன என்கிறார் அலீம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nரூ.1,60,000 சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nஏர் இந்தியாவில் காலிப் பணியிடங்கள்\nஅஞ்சல் துறையில் 4442 காலியிடங்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nவிண்வெளி நிலையத்தில் புதிய சாதனை\nஉயரும் கடல் மட்டத்தால் ஆபத்தில் பூமி\n2.45 மீட்டர் வேகத்தில் ரோபோ சிறுத்தை\nகோடை காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...\nகோடை நோய்களைத் தடுப்பது எப்படி\nஅன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு விழா பூவாயிப்பட்டியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்\nவிருதுநகர் ஜஸ்டிஸ் மாநாடு - 1\nகராச்சி கலகத்திற்கு மதமே காரணம்\nஏழுமுறை தேசியப் பட்டம் பெற்றவர்\nபகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்கள் மற்றும் பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்\nயாகத்தை எதிர்க்கும் நாம் அரக்கர்களாம் சூத்திரர்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-04-24T18:15:32Z", "digest": "sha1:3RLIA665FPXCD6TAQIMBCS2VXOFOUFYS", "length": 11428, "nlines": 173, "source_domain": "expressnews.asia", "title": "ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கருத்தரங்கம். – Expressnews", "raw_content": "\nHome / EDUCATION / ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கருத்தரங்கம்.\nஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கருத்தரங்கம்.\nகோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை வணிக ஆய்வு மற்றும் அறிவு என்னும் தலைப்பில் தேசிய கருத்தரங்கினை இக் கல்லூரியில் நடத்தியது.\nஇதில் இன்டெர்க்ளோபல் லாஜிஸ்சொலுஷன்ஸ் நிறுவனத்தின் முதன்மை இயக்க அதிகாரி திலீப் ஆப்ரகாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருதரங்கத்தை தொடங்கிவைத்து உரை ஆற்றினார்.\nஇதில் இவர் பேசியபோது ஆய்வுக்கு உட்பட்ட மற்றும் அறிவுபூர்ணமான வர்த்தக முறையே இனி வரும் காலத்தில் வர்த்தக மற்றும் வணிக முறையில் வரும். வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்கள் கண்டிப்பாக தொழில்நுட்பத்திறனை வர்த்தக பரிமாற்றத்தில் இனைக்க வேண்டும். பாரம்பரிய வர்த்தக முறையினை இக் காலத்தில் இனிமேல் பயன்படுத்த முடியாது. உலகில் தயாரிக்கும் பொருள்கள் எந்த இடத்திலும் பெறும் முறைதான் இனிமேல் பயன்படும். தொழில்நுட வளர்ச்சி படிக்காத மக்களிடையே சென்று உள்ளது .எனவே இனிமேல் வர்த்தக மற்றும் வணிக பரிமாற்றத்தில் தொழில்நுட்ப முறையினை கட்டாயமாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளோம். கணனியின் பயன்பாடு வர்த்தகத்தில் முழுமையாக சேர்க்கும் நேரம் வந்து விட்டது. இப்பொழுது வர்த்தகத்தினை ஆராய்ந்து செய்ய புதிய நுட்பம் வந்து விட்டது. எந்த பொருளினை தாயரிக்கும் முன் ஆய்வு செய்து தயாரிக்க வேண்டும். மக்கள் மனதில் எந்த பொருளினை வேண்டி நினைக்கின்றனர் என்பதனை அறிந்து வியாபாரம் செய்ய வேண்டும். தொழில்நுட்ப ஆய்வு வர்த்தகத்தில் மாபெரும் மாற்றத்தினை ஏற்படுத்த உள்ளது எனக் கூறினார்.\nடெல்லி பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை பேராசிரியர் ஹேமேந்திர குமார் டங்கி கலந்து கொண்டு உரை ஆற்றினார். இதில் இந்திய அளவில் 500 கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பங்கேற்றனர். 50க்கும் மேற்றப்பட்ட ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.\nஇந்த கருத்தரங்கினை இக் கல்லூரியின் முதல்வர் முனைவர்.பி.பேபி ஷகிலா தலைமையேற்று தொடங்கிவைத்தார்.\nஇத் துறையின் தலைவர்கள் முனைவர் சுமதி,அன்புமலர், சந்தானலட்சுமி,விஜிமோல்,ராதாகிருஷ்ணன், தனலட்சுமி, கவுசல்யா , பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியர்கள், மாணவர்கள்,\nஆராய்ச்சியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்\nNext வல்லகோட்டை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-04-24T18:24:55Z", "digest": "sha1:GW6KXIAV4I4GLTQLTB5RVYVMUPJA3GBV", "length": 10935, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹரிபிரசாத் சௌரசியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபண்டிட் ஹரிபிரசாத் சௌராசியா (Pandit Hariprasad Chaurasia, பிறப்பு 1, சூலை 1938) என்பவர் இந்திய செவ்வியல் புல்லாங்குழல் இசைக் கலைஞர் ஆவார். இவர் பாரம்பரிய இந்துஸ்தானி இசையில் பன்சூரி என்ற ஒரு இந்திய புல்லாங்குழல்[1] வகிக்கிறார்.\nஇந்தியாவின், உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில் ஹரிபிரசாத் பிறந்தார்.[2] அவருடைய ஆறு வயதில் அவரது தாயார் இறந்தார். தந்தையின் உதவி இல்லாமல் இசையைக் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது, ஏனெனில் அவரது தந்தை ஹரிபிரசாத்தை மல்யுத்த வீரராக்க விரும்பினார். அவர் தனது தந்தையாருடன் அகதாவுக்கு சில சமயம் மூலும் அழைத்துச் சென்றார், எனினும் அவர் அவரது நண்பரின் வீட்டிலேயே அவர் இசைப் பயிற்சி பெற்றார். [3]\nஹரிபிரசாத் தனது அண்டை வீட்டாரான பண்டிட் ராஜராமுவிடம் 15 வயதில் குரல் இசை க��்றுக் கொண்டார். பிறகு, வாரணாசியில் பண்டிட் போலன்நாத் பிரசன்னாவிடம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் புல்லாங்குழலில் இசை வாசிக்க கற்றுக்கொண்டார். அவர் 1957 இல் ஒடிசா மாநிலத்தில் உள்ள, கட்டாக் வானொலி நிலையத்தில் பணியில் சேர்ந்தார் மற்றும் ஒரு இசையமைப்பாளராகவும் கலைஞராகவும் பணியாற்றினார்.[2][4] பின்னர், அகில இந்திய வானொலியில் பணிபுரிந்த போது, பாபா அலாவுதீன் கானின் மகள் அன்னபூர்ணா தேவிக்கு வழிகாட்டினார்.\nகமலா[5] மற்றும் அனுராதாவை[3] திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மூன்று மகன்கள் வினய், அஜய், ராஜீவ், ஐந்து பேத்தி மற்றும் ஒரு பேரன். [6]\n2013 ஆம் ஆண்டு ஆவணப்படமான பன்சூர் குருவில், சௌராசியாவின் வாழ்க்கை மற்றும் மரபு ஆகியவற்றைக் கொண்டதாக எடுக்கப்பட்டது இந்த ஆவணப்படமானது ராஜீவ் சௌராசியாவால் இயக்கப்பட்டு, இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் பிலிம்ஸ் பிரிவால் தயாரிக்கப்பட்டது. [7][8]\nசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2018, 00:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/48134-hip-hop-aathi-s-next-with-sundar-c.html", "date_download": "2019-04-24T18:50:42Z", "digest": "sha1:OL6HHFDP5Z66XU23AKOELVIYF22AG7MS", "length": 9741, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படம் அறிவிப்பு! | Hip Hop Aathi's next with Sundar C", "raw_content": "\nமோடி ஆட்சி முடிவுக்கு வருகிறதா\nமாஸ் காட்டிய டிவில்லியர்ஸ், ஸ்டொனியிஸ்; ஆர்சிபி 202 ரன்கள் குவிப்பு\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n’டிக்-டாக்’ செயலிக்கு தடை நீக்கம், ஆபாச வீடியோக்களை பதிவேற்றக் கூடாது: நீதிமன்றம் எச்சரிக்கை\nஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படம் அறிவிப்பு\n‘ஹிப் ஹாப் தமிழா’ என்ற ஆல்பம் மூலம் கவனிக்கப்பட்டவர் ஆதி. தொடர்ந்து இசையமைப்பாளரான அவர், மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். இதனை அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரித்திருந்தார்.\nஇந்நிலையில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் இரண்டாவது படத்தையும், அவ்னி மூவிஸே தயாரிக்கிறது. இதனை மான் கராத்தே, ரெமோ ஆகிய திரைப்படங்களில், இணை இயக்குநராக பணியாற்றிய டி.பார்த்திபன் இந்தப் படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோயினாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார்.\nஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி, உருவாகி வரும் இந்தப் படம் பல ஊர்களில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதன் இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட்டதாம். விளையாட்டை தவிர, நட்பு, காதல், குடும்பம் என அனைத்து சிறப்பம்சங்களோடு, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசிக்கும் படியாக இந்தப் படம் உருவாகியிருக்கிறதாம்.\nஇன்னும் பெயரிடப் படாத இந்தப் படம் அடுத்தாண்டு ஆரம்பத்தில் திரைக்கு வருவிருக்கிறதாம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் கே.பாக்யராஜ்\n#MeToo நானா வெளியே... ராணா உள்ளே...\nடிசம்பர் மாதம் சிவகார்த்திகேயனுக்கு இன்னும் ஸ்பெஷல்\nஉச்சநீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎன் படத்தில் கருத்து கூறினால் ஹிட் ஆகாது: சுந்தர் சி\nபாண்டிச்சேரியில் படமாகும் விஷாலின் அயோக்யா\nவந்தா ராஜாவா தான் வருவேன்: சிம்பு-சுந்தர்.சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nரசிகர்களுக்கு சிம்பு தரும் தீபாவளி ட்ரீட்\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nஇலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம்\n4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னம்\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபட்டதாரிகளுக்கு பாதி விலையில் வீடு வழங்கும் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=158082", "date_download": "2019-04-24T18:47:49Z", "digest": "sha1:J6V5ROHKZPVDP4KLNLRN42FN2HQWG7HL", "length": 25393, "nlines": 193, "source_domain": "nadunadapu.com", "title": "சுக்கிர யோகம் யாருக்கெல்லாம் வாய்க்கும்? ஜோதிடம் சொல்லும் உண்மைகள்! | Nadunadapu.com", "raw_content": "\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nசந்தர்ப்பவாத அரசியல். பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nபோர்க்குற்றங்கள்: தெற்கின் காலைச் சுற்றிய பாம்பு : இராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்பதை…\nசுக்கிர யோகம் யாருக்கெல்லாம் வாய்க்கும்\nநல்ல மனைவி, வீடு, வாகனம், மகிழ்ச்சியான வாழ்க்கை உள்ளிட்ட அனைத்து நற்பலன்களையும் தருபவர் சுக்கிரன் ஒருவரே. அதனால் லௌகீக வாழ்க்கைச் சுகங்களுக்கு சுக்கிரனே அதிபதி.\nஒருவரின் ஜாதகத்தில் சுபராக வலுப்பெற்ற சுக்கிரன் எப்படி அமைந்திருந்தால் ஜாதகருக்கு நன்மைகளைச் செய்வார் என்பது பற்றி ஜோதிட நிபுணர் ஆதித்ய குருஜி விளக்குகிறார்.\n“ஒன்பது கிரகங்களிலும் மிகமிகத் தனித்தன்மை வாய்ந்தவர் சுக்கிரன். மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு சுக்கிரனுக்கு உண்டென்று சொன்னால், அது சுக்கிரன் ஒருவர் மட்டுமே அனைத்து லக்னங்களுக்கும் கேந்திரங்களில் ஆட்சி அல்லது உச்சம் பெறுவார். மற்ற கிரகங்களுக்கு இந்தச் சிறப்பு கிடையாது. இயற்கை சுபகிரகங்களில் முதலிடம் வகிக்கும் குருவுக்குக் கூட இல்லாத இந்த அமைப்பு சுக்கிரனுக்கு மட்டுமே இருக்கிறது.\nஒரு மனிதனுக்கு பணம், பொருள், பதவி, உணவு, உறைவிடம் உள்ளிட்ட எவை இருந்தாலும் இல்லாவிட்டாலும், வம்ச விருத்திக்கு அதிபதியும் சுக்கிரன்தான். இதனால்தான் இவரை `களத்திரகாரகன்’ என்று அழைக்கின்றனர்.\nகலைகளின் அதிபதி சுக்கிரன்தான். இசை, நடனம், பாட்டு, நடிப்பு போன்ற அனைத்துக்கும் அடிப்படை இவர்தான் என்பதால் ஜாதகத்தில் இவர் எந்த பாவத்தோடு தொடர்பு ��ொள்கிறாரோ அந்த பாவத்துக்கு சம்பந்தப்பட்ட கலைத்துறையில் ஜாதகரை ஈடுபடுத்துவார்.\nஉதாரணமாக சுக்கிரன் மூன்றாமிடத்தோடு சம்பந்தப்பட்டால் இசையிலும், லக்னம் மற்றும் ஐந்து, பத்தாமிடங்களோடு தொடர்பு கொண்டால் கலைத்துறையில் ஒருவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவார். ஒருவருக்கு சுக்கிர தசையோ, சுக்கிர புக்தியோ நடைபெற ஆரம்பித்து விட்டாலே அவருக்கு சினிமா மற்றும் மீடியாத் துறைகளில் ஆர்வம் ஏற்பட்டு வெற்றிபெறுவார்.\nஜாதகத்தில் சுக்கிரனின் வலுவைப் பொறுத்து இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், ஒளிப்பதிவாளர், லைட்பாய், டிராலி தள்ளுபவர், ஸ்டுடியோ வாட்ச் மேன் என அவரவரின் ஜாதக வலிமைக்கேற்ப ஜாதகர் கலைத்துறையில் இருப்பார்” என்றவர் தொடர்ந்து தனித்தனியாக சுக்கிரன் ஒவ்வொரு லக்னத்துக்கும் என்ன பலன்களைத் தருவார் என்பதையும் விவரமாகக் கூறினார்.\n“மேஷ லக்னத்துக்குக் குடும்பம் மற்றும் களத்திர வீடு எனப்படும் இரண்டு ஏழுக்குடையவராகிறார். சுக்கிரன் இரண்டு, ஏழாமிடங்களில் ஆட்சி மற்றும் மூலத் திரிகோண பலம் அடைவதன் மூலம் யோகம் உண்டாகும்.\nரிஷபத்துக்கு சுக்கிரன் லக்னாதிபதியாகி, லக்னத்தில் ஆட்சி பெற்று யோகத்தைத் தருவார். இந்த அமைப்பு ரிஷப லக்னத்துக்கு மிகவும் சிறப்பான ஒரு நிலையாகும். அதுவும் கிருத்திகை நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தால் கூடுதலான யோகங்களை அளிப்பார்.\nமிதுன லக்னத்துக்கு சுக்கிரன் பத்தாம் வீட்டில் உச்சம் மற்றும் ஐந்தில் ஆட்சி பெற்றால், சிறந்த யோகங்களைத் தருவார். இங்கிருக்கும் சுக்கிரனால் ஜாதகருக்கு இளமையிலேயே அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும். ரிஷபத்துக்குச் சொன்னதைப் போலவே கலைத்துறை ஈடுபாடு, ரெஸ்டாரன்ட், டெக்ஸ்டைல்ஸ் போன்றவற்றில் ஜாதகரை ஈடுபடுத்தி லாபங்களை அள்ளித் தருவார்.\nகடக லக்னத்துக்கு சுக்கிரன் நான்காமிடத்தில் ஆட்சியும் மூலத் திரிகோணமும் பெற்று யோகம் செய்வார். இங்கிருக்கும் சுக்கிரன் திக் பலமும் பெறுவார் என்பதால் இது கூடுதலான நன்மைகளை ஜாதகருக்குத் தரும். பதினொன்றாமிடத்தில் ஆட்சி, மற்றும் ஒன்பதாமிடத்தில் உச்சம் பெற்றிருந்தாலும் நன்மைகள் உண்டு.\nசிம்மத்துக்குப் பத்தாமிடத்தில் தனித்து ஆட்சி பெற்று யோகத்தைச் செய்வதைவிட பத்தில் யோகர்களுடன் இணைவது நல்லது. மூன்றாமிடத்தில் ஆட்சி பெற்று தன் தசையை நடத்தினால் நல்ல சொகுசு வாழ்க்கையைத் தருவார். எட்டில் உச்சம் பெறுவது சுமார் நிலைதான்.\nகன்னி லக்னத்துக்கு சுக்கிரன் ஏழாமிடத்தில் உச்சம் பெற்றால் சிறப்பான யோகம் உண்டு. இரண்டு, ஒன்பதில் ஆட்சி பெறுவதும் நல்ல நிலைதான். லக்னாதிபதி புதனைவிட சுக்கிரன் மட்டுமே இந்த லக்னத்துக்கு நல்ல பலன்களைத் தரக்கூடியவர் என்பதால் சுக்கிரன் தன ஸ்தானமான இரண்டாம் வீட்டிலும், ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்திலும் இருந்தால் நன்மைகள் உண்டு. சுக்கிரன் உச்சமாகிப் பார்க்கும் ஒரே லக்னம் என்பதும் கன்னிக்கு ஒரு கூடுதல் சிறப்பு உண்டு.\nதுலா லக்னத்துக்கு சுக்கிரன் லக்னாதிபதி ஆவார் என்பதால், அவர் லக்னத்தில் ஆட்சி பெறுவதன் மூலம் யோகம் கிடைக்கப்பெறும். இந்த லக்னத்துக்கு அவரே அஷ்டமாதிபதியாகவும் இருப்பதால், இருபது வருடம் கொண்ட சுக்கிர தசையில் ஒரு பாதி பத்து வருடங்கள் யோகத்தையும், மறு பாதி பத்தில் அவ யோகத்தையும் செய்வார். துலாமில் பிறந்தவருக்கு லக்னத்தைத் தவிர வேறு இடங்களில் சுக்கிரன் மேன்மையான பலன்களைத் தருவதில்லை. ஆறில் உச்சம் பெறுவதால் நன்மையும் தீமையும் கலந்த பலன்களைத் தருவார்.\nவிருச்சிக லக்னத்துக்கு சுக்கிரன் ஏழு, பன்னிரண்டாம் இடங்களுக்கு அதிபதியாகி மனைவியின் மூலம் யோகம் தருவார். பன்னிரண்டில் ஆட்சி பெற்றால் தனது தசையில் தூர இடங்களுக்கு அனுப்பி வேலை செய்ய வைப்பார்.\nதனுசு லக்னத்துக்கு சுக்கிரன் ஆறு, பதினொன்றுக்குடைய பாப கிரகம் என்னும் நிலை பெற்று, நான்காமிடத்தில் உச்சமாகி நன்மை தீமைகளை கலந்து தருவார். பதினொன்றில் ஆட்சியாக இருப்பதே நன்மை. ஆறில் இருப்பது நல்லதல்ல.\nமகரத்துக்கு சுக்கிரன் ஐந்து, பத்துக்குடைய ராஜயோகாதிபதி எனும் நிலை பெற்று, ஐந்து, மற்றும் பத்தாமிடத்தில் ஆட்சியாக இருந்தால் நல்ல யோகத்தைத் தருவார். மூன்றில் உச்சமாக இருப்பது, ஓரளவே நற்பலன்களைத் தரும்.\nகும்பத்துக்கும் மகரத்தைப் போலவே சுக்கிரன் ராஜயோகாதிபதி எனும் நிலைபெற்று நான்கு, ஒன்பது ஆகிய ஸ்தானங்களுக்கு அதிபதியாகி, நான்காமிடத்தில் ஆட்சி மற்றும் திக்பலம் அடைந்தும், ஒன்பதில் ஆட்சி பெற்றும் யோகம் தருவார். இரண்டில் உச்சமாக இருப்பதும் நன்மைகளைத் தரும்.\nமீன லக்னத்துக்கு சுக்கிரன் மூன்று, எட்டுக்குடைய ஆதிபத��திய விசேஷமே இல்லாத பாபராகி லக்னத்தில் உச்சம் பெற்று யோகத்தை தருவார். குருவின் லக்னங்களுக்கு சுக்கிரன் உச்சம் பெறுவது நல்லது அல்ல. இங்கே சுக்கிரன் உச்சம் பெற்றால் குருவும் அவருக்கு நிகரான வலுவில் இருப்பதே ஜாதகருக்கு நல்ல யோகங்களைச் செய்யும். எட்டில் இருந்தால் இவர்களுக்கு வெளிநாடு, வெளிமாநிலங்களுக்குச் சென்று பணி செய்யும் அமைப்பு உண்டு. மூன்றில் இருப்பது ஓரளவு நன்மைகளைத் தரும்” என்றார்.\nPrevious articleகாதல் கணவனை நண்பர்களுடன் சேர்ந்து கொன்ற மனைவி – ஓராண்டுக்குப் பின்னர் தஞ்சையில் கைது\nNext articleஜெனி­வாவில் வரு­கி­றது புதிய நீடிப்பு பிரே­ரணை: இலங்கை எதிர்த்தால் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும்\nதற்கொலை தாக்குதல்கள் குறித்து இலங்கை தெரிந்திருந்தும் தடுக்காதது ஏன் \nதற்கொலைகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நல்லடக்க ஆராதனை : சோகத்தில் மூழ்கியது கட்டுவாப்பிட்டிய ஆலயம் \n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ – இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nதுக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய குரங்கு\n“இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது” – அமைச்சர் ரூவன்...\nஅழகான நாஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க்...\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: “சில நிமிடங்கள் தாமதமாக சாப்பிட சென்றதால் உயிர்பிழைத்தேன்” – உயிர்தப்பியவரின்...\nயாழிலிருந்து கொழும்பு வந்த வேன் கோர விபத்து – லண்டனில் இருந்து வருகை தந்த...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nசித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஅனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரி பாக்கி தள்ளுபடி ஏன்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=394247", "date_download": "2019-04-24T19:07:27Z", "digest": "sha1:EA7XG5OZCH5PACNQNFT7XOFXRHZCUI24", "length": 7050, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆர்க்டிக் பகுதியில் உறைந்த சடை யானையின் படிமம் கண்டுபிடிப்பு | Discovery of frozen bats elephant in the Arctic region - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஆர்க்டிக் பகுதியில் உறைந்த சடை யானையின் படிமம் கண்டுபிடிப்பு\nஆர்க்டிக்: ஆர்க்டிக் பிரதேசத்தில் வாழ்ந்த மம்முத் எனப்படும் சடை யானைகளை மீண்டும் உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொள்கின்றனர். 10,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன சடை யானைகளின் ஏராளமான படிமங்கள் ஆர்க்டிக் பகுதியில் கிடைத்துள்ளதால் அதிலிருக்கும் டி.என்.ஏ களை எடுத்து குளோனிங் முறையில் மறு உருவாக்கம் செய்ய அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை கழக விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.\nதற்போது கிடைத்துள்ள படிமங்களில் 42,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சடை யானை குட்டியின் உறைந்து போன டி.என்.ஏ களை இதற்காக பயன்படுத்தவும் அவர்கள் முடிவு செய்தனர். இம்முயற்சியில் வெற்றி ஏற்பட்டால் ஜுராஸிக் பார்க் திரைப்படம் போன்று காலத்தால் அழிந்த உயிரினங்கள் மீண்டும் நடமாடும் நிலை ஏற்படலாம்\nஉறைந்த சடை யானையின் படிமம் கண்டுபிடிப்பு\n.. இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு பதற்றம்\nஎத்தியோப்பியாவில் உள்ள தேசியப் பூங்காவில் ஒரே வாரத்தில் 28 நீர்யானைகள் உயிரிழப்பு\nஇலங்கை ராணுவ செயலர், காவல்துறை தலைவர் ராஜினாமா செய்ய இலங்கை அதிபர் உத்தரவு\nகொழும்பு அருகே வெல்லம்பிட்டியில் வெடிகுண்டு ��லை கண்டுபிடிப்பு : உரிமையாளர் உட்பட 6 பேர் கைது\nஇலங்கை தாக்குதல் தொடர்பாக 60 பேர் கைது: அமைச்சர் ருவான் விஜயவர்த்தனே தகவல்\nஇலங்கையில் மீண்டும் பதற்றம்..... தமிழர்கள் வாழும் பகுதி அருகே வெடிகுண்டு கண்டெடுப்பு\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nகேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை\nமியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி\nமக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு\n46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்\nஅமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/03/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-04-24T19:00:50Z", "digest": "sha1:7CLDYBY6RYFYWA2OPRAX4EXDHW5Z4HIF", "length": 6611, "nlines": 163, "source_domain": "www.easy24news.com", "title": "சிறைத்தண்டனை வழங்கியமைக்காக தனது கழுத்தை அறுத்த கைதி | Easy 24 News", "raw_content": "\nHome News சிறைத்தண்டனை வழங்கியமைக்காக தனது கழுத்தை அறுத்த கைதி\nசிறைத்தண்டனை வழங்கியமைக்காக தனது கழுத்தை அறுத்த கைதி\nஆறு மாதம் சிறைத்தண்டனை வழங்கியமைக்காக தனது கழுத்தை அறுத்த சம்பவம் ஒன்று வவுனியா நீதிமன்றில் நேற்று நடைபெற்றுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,\nவவுனியா நீதிமன்றிற்கு வழக்கு நடவடிக்கைகளிற்காக சென்றநபர் ஒருவர் நேற்றையதினம் நீதி மன்றின் நடவடிக்கைக்கு குழப்பத்தை விளைவித்தார் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் அவருக்கு ஆறுமாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்பளிக்கபட்டுள்ளது.\nஇதன் நிமித்தம் பொலிசாரால் அவர் நீதிமன்ற கூண்டுக்குள் அடைக்கபட்டார். இதன்போது தனது பையில் வைத்திருந்த சிறிய பிளேடால் அவரது கழுத்தை அறுத்துள்ளார். காயமடைந்தவரை மீட்ட பொலிஸார் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஒன்றுபடாது விடிவு எமக்கு இல்லை\nஇல���்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\nஅரச இசை விருது விழா\nlow-cost மின் குழிழ்களின் பாவனை அதிகரிப்பு\nவெளிநாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகளின் சொத்துகளுக்கு என்ன முடிவு \nஅரசியலும் சினிமாவும் காலம் வந்தால் மாறும்\nவெளிநாடு ஒன்றில் 8 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n359 சுடர்கள் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி\nநாளை வரை ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்\nஅவசரகாலச் சட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்து நாட்டு பிரஜை ஒருவர் கைது\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/04/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-24T19:01:08Z", "digest": "sha1:AFXCKNFZGPWZTYKF5ULIEKOQBCHAZSSF", "length": 7760, "nlines": 164, "source_domain": "www.easy24news.com", "title": "மாட்டிக் கொண்ட ஜனாதிபதி, மீண்டும் இறங்கினால் வீழ்ச்சி !! | Easy 24 News", "raw_content": "\nHome News மாட்டிக் கொண்ட ஜனாதிபதி, மீண்டும் இறங்கினால் வீழ்ச்சி \nமாட்டிக் கொண்ட ஜனாதிபதி, மீண்டும் இறங்கினால் வீழ்ச்சி \nபெரும்பான்மை இல்லாமல் அரசியல் புரட்சி செய்து மாட்டிக் கொண்ட ஜனாதிபதி மைத்திரி மீண்டும் அதே முயற்சியில் இறங்கினால் பெரும் வீழ்ச்சி ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி அமைப்பாளரும், அமைச்சருமாகிய அஜித் பீ. பெரேரா எச்சரித்துள்ளார்.\nகொழும்பு தனியார் வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது பேசிய அவர்,\nஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்கு முன்னர் அரசியலில் மீண்டும் ஒரு புரட்சியை ஏற்படுத்தப் போவதாக கூறப்படும் செய்தியில் உண்மை எதுவும் இல்லை. அவ்வாறு மீண்டும் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்ய விரும்பினால், ஜனாதிபதி அவ்வாறான ஒரு நடவடிக்கைய��ல் ஈடுபடலாம்.\nசட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட ஒரு முறைமையிலன்றி அரசியல் புரட்சியை ஏற்படுத்த முடியாது. பிரதமரை மாற்றுவதாயின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் வேண்டும். இதற்கு முன்னர் ஜனாதிபதி இதுபோன்ற ஒரு வேலையை செய்து மாட்டிக் கொண்டார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தரப்பில் இந்த அரசியல் புரட்சி தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வதில்லை. அரசியல் நடவடிக்கையை குழப்ப முயற்சிப்பவர்களே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடலாம் என்றார்.\nஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி\nமின்னல் தாக்கியதில் யாழில் மூவர் பரிதாபமாக பலி\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\nஅரச இசை விருது விழா\nlow-cost மின் குழிழ்களின் பாவனை அதிகரிப்பு\nவெளிநாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகளின் சொத்துகளுக்கு என்ன முடிவு \nஅரசியலும் சினிமாவும் காலம் வந்தால் மாறும்\nவெளிநாடு ஒன்றில் 8 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n359 சுடர்கள் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி\nநாளை வரை ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்\nஅவசரகாலச் சட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்து நாட்டு பிரஜை ஒருவர் கைது\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-24T18:44:02Z", "digest": "sha1:IS2R5I626KGAWJ6ZED75JB4XINZY3JZK", "length": 4134, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சிமிட்ட | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொட�� ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சிமிட்டு யின் அர்த்தம்\n‘பேசும்போது அவருக்குக் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கும்’\n‘கண் சிமிட்டும் நேரத்திற்குள் ஆள் மாயமாக மறைந்துவிட்டானே\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:19:50Z", "digest": "sha1:QYCSVVTDSYFY7UQHRX6ZZ6XSK6TKHERE", "length": 6733, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜானத்தன் ரீஸ் மயர்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய ராஜ்யம் / லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா\nநடிகர், மாடல், பாடகர், தயாரிப்பாளர்\nஜானத்தன் ரீஸ் மயர்ஸ் (பிறப்பு: 1977 ஜூலை 27) ஒரு நடிகர் மற்றும் விளம்பர நடிகர் (மாடல்). இவர் வெல்வெட் கோல்ட்மைன், மிஷன்: இம்பாசிபிள் III, பெண்ட் இட் லைக் பெக்காம், மேட்ச் பாயிண்ட் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஜானத்தன் ரீஸ் மயர்ஸ் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜானத்தன் ரீஸ் மயர்ஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 07:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1886", "date_download": "2019-04-24T18:30:39Z", "digest": "sha1:VH6GCZKZB7AXJH6RSFBKWJY2SD34DAOO", "length": 6836, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1886 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1886 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகு���்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1886 தமிழ் நூல்கள்‎ (3 பக்.)\n► 1886 இறப்புகள்‎ (14 பக்.)\n► 1886 பிறப்புகள்‎ (59 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 10:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-04-24T18:11:52Z", "digest": "sha1:MBRRNLJLGM2BIAYGCGA5WPEUZPZQEFGW", "length": 9959, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடமத்திய மாகாணம், இலங்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்த கட்டுரை காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த கட்டுரை தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும்.\nவட மத்திய மாகாணத்தின் அமைவிடம்\nஅனுராதபுரம் மாவட்டம், பொலன்னறுவை மாவட்டம்\nவடமத்திய மாகாணம் அனுராதபுரம், பொலநறுவை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இம் மாகாணத்தின் பெரும்பகுதியும் நாட்டின் உலர்வலயப் பிரதேசத்திலேயே அமைந்துள்ளது. இலங்கையின் பண்டைய தலைநகரங்களான அனுராதபுரம், பொலநறுவை என்பன இம் மாவட்டத்திலேயே உள்ளன. எனினும் இப் பகுதிகள் மிகக்குறைந்த சனச் செறிவுள்ள பகுதிகளாகவே இன்று காணப்படுகின்றன. 1977 ஆம் ஆண்டுக்குப் பின் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இப் பிரதேசங்களில் பெருமளவு குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஇலங்கைத் தமிழர் 12249 1.1%\nஇந்தியத் தமிழர் 664 0.1%\nமாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்\nமாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/baby/2019/myths-vs-facts-signs-you-re-having-a-baby-girl-024811.html", "date_download": "2019-04-24T17:52:33Z", "digest": "sha1:76U2V7ZQHC6AP7ETHNSPM7KQ5YUY22DZ", "length": 19503, "nlines": 159, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ஆறு அறிகுறி இருந்தா கட்டாயம் உங்களுக்குப் பெண் குழந்தை தான் பிறக்குமாம்... நிஜமாதாங்க | Myths vs. Facts: Signs You’re Having a Baby Girl - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஇந்த ஆறு அறிகுறி இருந்தா கட்டாயம் உங்களுக்குப் பெண் குழந்தை தான் பிறக்குமாம்... நிஜமாதாங்க\nஒரு பெண்ணுக்கு தாய்மை என்பது மிகப் பெரிய சந்தோஷம். அதிலும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்ற ஆர்வம் எல்லோருக்கும் இருக்கும். சில பேர்கள் தங்கள் வயிற்றை தடவி பார்த்துக் கூட சந்தோஷப்பட்டுக் கொள்வார்கள். அல்ட்ரா சவுண்ட் மூலம் கூட நாம் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ளலாம்.\nஆனால் அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் இந்த மாதிரியான அறிவியல் முன்னேற்றம் இல்லாத சமயங்களில் சில அறிகுறிகளைக் கொண்டு குழந்தையின் பாலினத்தை சொல்லி வந்துள்ளனர். அப்படிப்பட்ட கட்டுக்கதைகளைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம். வயிற்றில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீங்கள் கருவுற்று இருக்கும் போது உங்கள் வயிறு பெரியதாக இருந்தால் பெண் குழந்தையாக இருக்கும் என்ற கட்டுக்கதை உள்ளது.\nஆனால் வயிறு பெரியதாக இருக்க நமது உடல்வாகு, வயிற்றின் தசைகள், உடல் வடிவம், உடல் எடை இது தான் காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். இதற்கும் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்திற்கும் சம்மந்தம் இல்லை என்கின்றனர். அதிகப்படியான கருத்தரிப்பு கூட வயிற்றின் எலாஸ்டிக் தன்மையை நீட்சியடைய வைத்து விடும்.\nMOST READ: ஒரு பெண்ணுக்கு குறைப்பிரசவம் நடக்கப்போகுது என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்\nஅதே மாதிரி குழந்தையின் உடல் எடை முழுவதும் வயிற்றின் நடுவில் காணப்பட்டால் அது பெண் குழந்தை என்றும் முன்னோக்கி காணப்பட்டால் அது ஆண் குழந்தை என்றும் சொல்லப்படுகிறது.\nஇதுவும் ஒரு பெண்ணின் உடல் வாகு, உடல் எடை இதைக் கொண்டு தான் சொல்லப்படுகிறது தவிர இதற்கும் குழந்தையின் பாலினத்திற்கும் சம்மந்தம் கிடையாது.\nவயிற்றின் வளரும் குழந்தையின் இதயத் துடிப்பு 140 க்கு மேல் இருந்தால் பெண் குழந்தை எனவும், அதற்கும் குறைவாக இருந்தால் ஆண் குழந்தை என்றால் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இதை வைத்து மட்டுமே குழந்தையின் பாலினத்தை நம்மால் சொல்ல இயலாது. ஏனெனில் குழந்தை வளர வளர இதயத் துடிப்பு மாறிக் கொண்டே வரும்.\n5 வார கர்ப்ப காலத்தில் குழந்தையின் இதயத் துடிப்பு 80-85 பீட்ஸ் /மினிட் ஆக இருக்கும். 9 வார தொடக்கத்தில் 170-200 இதயத் துடிப்பு /நிமிடம் ஆக இருக்கும். சராசரியாக 120-160 வரை இருக்கும்.\nகர்ப்ப காலத்தில் அதிகமாக இனிப்பு சாப்பிட்டீங்கள் என்றால் அது பெண் குழந்தையாக இருக்கும். உப்பு மற்றும் புளிப்பு சேர்ந்த உணவுகள் பிடித்தால் ஆண் குழந்தை என்கின்றனர். இந்த சுவை எல்லாம் விட்டமின் பற்றாக்குறையால் ஏற்படுகிறதே தவிர இதற்கும் குழந்தையின் பாலினத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.\nMOST READ: எவ்ளோ பெரிய குடும்பமா இருந்தாலும் மாமியார்- மருமகள் பிரச்னை ஓயாது... அப்படியென்ன டிஸ்யூம்\nகர்ப்ப காலத்தில் உங்கள் சருமம் எண்ணெய் பசை சருமமாக இருந்தால் அதிக பருக்கள் வர வாய்ப்புள்ளது. பொதுவாக பெரியவர்கள் என்ன கூறுவார்கள் என்றால் பெண் குழந்தைகள் தாயின் அழகை திருடிக் கொள்கிறது என்பார்கள். எனவே பருக்கள் நிறைய வந்தாலே கருத்துப் போனாலோ பெண் குழந்தைகள் பிறக்கும் என்கின்றனர். ஆனால் மருத்துவ ரீதியாக பார்த்தால் இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் பிரச்சினையே தவிர இதற்கும் குழந்தையின் பாலினத்திற்கும் சம்மந்தம் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள்.\nகர்ப்ப காலத்தில் காலையில் எழுந்ததும் சில உடல் உபாதைகள் இருக்கும். அதிகமான வாந்தி, குமட்டல் தென்பட்டால் பிறக்கின்ற குழந்தை பெண் குழந்தையாக இருக்கும் என்கின்றனர். ஆனால் காலையில் கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றம் அதிகமாக இருப்பதாலும் குறைந்த சர்க்கரை இருப்பதாலும் இந்த பிரச்சினை உண்டாகிறது. இதற்கும் பெண் குழந்தை பிறக்கும் என்பது கட்டுக்கதை.\nகர்ப்ப காலத்தில் பெண்களின் மனநிலை அதிகளவில் மாற்றமடைந்தால் பெண் குழந்தை என்கின்றனர். ஆனால் மனநிலை என்பது ஹார்மோன் மாற்றத்தால் உண்டாகிறது. இதற்கும் குழந்தையின் பாலினத்திற்கும் சம்மந்தம் இல்லை.\nஇந்த மாதிரியான கட்டுக்கதைகளைக் கொண்டு நீங்கள் 50-50 சாய்ஸ் வேணா பண்ணலாம். ஆனால் அது தான் உண்மையாக கிடைக்கும் என்று சொல்ல இயலாது.\nகுழந்தையின் பாலினத்தை கண்டறிய நிறைய மருத்துவ பரிசோதனைகள் இருந்தாலும் காத்திருந்து காண்பது தாய்க்கு ஒரு சுகம் தான்.\nMOST READ: இந்த 6 இடத்துலயும் உங்களுக்கு வலி இருந்தா இந்த பிரச்னை இருக்குனு அர்த்தம்... செக் பண்ணிக்கோங்க...\n20 வது வார கர்ப்ப காலத்திலயே பெண்களின் பாலினத்தை நாம் கண்டறிந்து விடலாம். சில சோதனைகள், அம்மினோசென்சிஸ் மற்றும் கொரியானிக் வில்லஸ் மாதிரியாக்கம் போன்றவை குழந்தையின் பாலினத்தை சொல்லும். ஆனால் இவை உடலுனுள் எடுக்கப்படும் சோதனை. இந்த பரிசோதனை பொதுவாக குழந்தைக்கு மரபணு கோளாறு இருக்கா இல்லையா என்பதை அறிய பயன்படுகிறது. நான் இன்வேஸிவ் சோதனைகளும் குழந்தையின் மரபணு குறைப்பாட்டை கண்டறியவே பயன்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குட���் படிக்க க்ளிக் செய்யவும்\nMar 21, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nதெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்...\n1500 ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் நீர் இருப்பதை கண்டறிந்த இந்திய விஞ்ஞானி..மறைக்கப்பட்ட உண்மைகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/banner-at-nagercoil-denouncing-kerala-chief-minister/", "date_download": "2019-04-24T17:58:35Z", "digest": "sha1:7MW6LWBJYVIUVC5ODDOVQFXMSA7LTPE3", "length": 8342, "nlines": 103, "source_domain": "www.cafekk.com", "title": "கேரள முதல்வரை கண்டித்து நாகர்கோவிலில் திடீர் பேனர்! - Café Kanyakumari", "raw_content": "\nகேரள முதல்வரை கண்டித்து நாகர்கோவிலில் திடீர் பேனர்\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதனை கேரள அரசு செயல்படுத்தியது. சபரிமலைக்கு சென்ற பெண்களை கேரள அரசு தடுக்கவில்லை. போலீசாரும் தடுக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்தும் முயற்சியை மட்டுமே கேரள அரசு செய்தது. இதற்கு எதிப்பு தெரிவித்து நாகர்கோவில் பட்டகசாலியன் விளையில், கேரளா முதல்வர் பினராய் விஜயனை கண்டித்து , கிராபிக்ஸில் சாமி ஐயப்பன் கேரள முதல்வரை காலால் மிதிப்பது போன்று பேனர் வைத்துள்ளனர். இதனை காவல் துறையும், இன்னும் கவனிக்க வில்லை. இதனால் அந்தப் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.\nகன்னியாகுமரி அருகே தலையில் காயங்களுடன் வாலிபர் பிணம், போலீசார் விசாரணை\nகன்னியாகுமரி அருகே பொற்றையடியில் புதிதாக 4 வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. அந்த பகுதியில் நேற்று தென்தாமரைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலையோரம் முட்புதரில் வாலிபர் ஒருவரின் பிணம் கிடப்பதை கண்டனர். .\nகுமரியில் காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய மாற்றுத் திறனாளி வாலிபர் : இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த முகநூல் காதல்\nநாகர்கோவில் பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளம்பெண் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். மாணவி மஞ்சு பேஸ்புக் உபயோகப்படுத்தி வந்ததால் நிறைய தோழர்களின் நட்பு கிடைத்தது. .\nடாஸ்மாக் கடையில் பணம், மது பாட்டில்களுடன் கண்காணிப்பு கேமராவும் திருட்டு\nதிங்கள்சந்தை அருகே ஆழ்வார்கோவில், கீழமணியன்குழியில் டாஸ்மாக் கடை உள்ளது. சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்த பின்பு ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். .\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரியில் காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய மாற்றுத் திறனாளி வாலிபர் : இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த முகநூல் காதல்\nநாகர்கோவில் பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளம்பெண் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். மாணவி மஞ்சு பேஸ்புக் உபயோகப்படுத்தி வந்ததால் நிறைய தோழர்களின் நட்பு கிடைத்தது. More\nபிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து, தெர்மோகோலுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183686099.html", "date_download": "2019-04-24T18:37:40Z", "digest": "sha1:2BMBDNBBQOEMMU3PSEBRNWXXBN7UYHPA", "length": 6571, "nlines": 132, "source_domain": "www.nhm.in", "title": "வாராஹி", "raw_content": "Home :: மதம் :: வாராஹி\nநூலாசிரியர் K.R. ஸ்ரீநிவாச ராகவன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nவல்லமை என்ற சொல்லின் வடிவம்தான் வாராஹி சொல்வல்லமை; செயல் வல்லமை இரண்டுக்குமே அதிகாரி இவள்.\nவாராஹி பக்தர்களுக்கு பக்கத்துணை. பகைவருக்கோ பெருநெருப்பு\nபயம், கவலை, நடுக்கம், எதிர்ப்பு, பகை என்று நினைத்து நினைத்துக் கலங்குபவர்களுக்கு அபயம் கொடுக்கும் அற்புதம் வாராஹி\nஅஸ்வாரூபா, மஹாவராஹி, லகு வாராஹி, மந்திர வாராஹி, வார்த்தூளி என்று எத்தனை வடிவங்கள். நான்கு கரம், எட்டு கரம், பதினாறு கரம் என்று பலப்பல கோலங்கள். இருந்தாலென்ன\nதேவியின் திருவடிகள் இரண்டுதான், நாம் பற்றிக் கொள்ள. உங்கள் எதிர்பார்ப்புகள் கைகூடவும், எதிர்ப்புகள் விலகியோடவும் ஒரு கைவிளக்காக வழிகாட்டுகிறது இந்நூல்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமு.வ. எங்கள் ஆசிரியர் பேசும் கண்கள் தசாபுத்தி பலன்கள் (விருச்சிகம்)\nநான் புரிந்துகொண்ட நபிகள் சொக்கத்தங்கம் செம்புலிங்கம் தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - தொகுதி 7\nஅதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் நினைவுச்சுடர் தெய்வத்தமிழ் ஈழத்திலே\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=3659", "date_download": "2019-04-24T17:51:41Z", "digest": "sha1:QGXGNH5FUYFJSMOFDCIXOH77R7YERH2V", "length": 13662, "nlines": 110, "source_domain": "puthu.thinnai.com", "title": "பதிற்றுப் பத்து – வீதி நாடக அமைப்பு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபதிற்றுப் பத்து – வீதி நாடக அமைப்பு\nபதிற்றுப் பத்து – வீதி நாடக அமைப்பு\nதமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து குறும்படம் / இலக்கியம் என இயங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இப்போது நாடக உலகில் தனது பங்களிப்பாக பதிற்றுப் பத்து எனும் நாடக அமைப்பை தொடங்க இருக்கிறது. திரைப்படத்தின் குறுகிய வடிவமான குறும்படம் போல நாடகத்தின் மிக குறுகிய வடிவமான குறு நாடகங்கள் தமிழ் ஸ்டுடியோ மூலம் தொடர்ந்து நிகழ்த்தப்படவிருக்கிறது.\nபதிற்றுப் பத்து எனும் இந்த அமைப்பு வீதி நாடகத்திற்கான களமாகும். இதில் பத்து நாடகக் கலைஞர்கள் பத்து நிமிடத்திற்குள் ஒரு சமூக பிரச்சனையை அல்லது விழிப்புணர்வு சார்ந்த விடயங்களை வீதிகளில் கலைத்தன்மையோடு நடத்திக் காட்டுவர்.\nஇதற்காக பத்து ஆர்வலர்களை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு வீதி நாடகம் தொடர்பாக சில மாதங்கள் பயிற்ச்சியளித்தப் பின் அவர்கள் வீதி நாடகங்களை அரங்கேற்றுவர். இதில் நீங்களும் பங்கேற்கலாம்.\nஆர்வலர் அதிகமாக இலக்கிய அறிவு பெற்றவராக இருக்க வேண்டும். அல்லது அதிகம் இலக்கியத்தை படிக்கச் வேண்டும் என்கிற ஆர்வம் இருக்க வேண்டும்.\nசமூகத்தின் பால் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும்.\nஇதில் பங்கேற்க விருப்பமுடையவர்கள் கீழ்க் கண்ட அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். அல்லது எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nநல்லதோர் வீணை செய்து – ஆர்வலகளுக்கான அழைப்பு\nதமிழ் ஸ்டுடியோவில் உலகின் மிக சிறந்த இலக்கிய சிறுகதைகளை குறும்படங்களாக எடுப்பதற்கு நல்லதோர் வீணை செய்து என்றொரு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு உலக இலக்கியங்களில் வெளிவந்துள்ள (குறிப்பாக தமிழில்) சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்து அதனை குறும்படமாக எடுப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒரு சிறந்த சிறுகதை குறும்படமாக உருமாறும்.\nதிரைப்படத் துறை மீதும், இலக்கியத்தின் மீதும் ஆர்வமுள்ள பத்து ஆர்வலர்களை தமிழ் ஸ்டுடியோ ஒருங்கிணைத்து அவர்களுக்கு இது தொடர்பாக பயிற்சியளித்து விரைவில் இந்த திட்டத்தை தொடங்க உள்ளது.\nஇதில் பங்கேற்க உங்களுக்கு ஆர்வமிருப்பின் கீழ்க்கண்ட அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். அல்லது மின்னஞ்சல் செய்யவும்.\nதமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)\nஎண். 41, சர்குலர் ரோடு,\nSeries Navigation ரியாத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழாஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 5\nகுழந்தைகளும் சமூக அரசியல் போராட்டங்களும்\nஇன்னும் பிறக்காத தலைமுறைக்காக : திரு.தியடோர் பாஸ்கரன்\nமரணத்தை ஏந்திச் செல்லும் கால்கள்.\nபேச மறந்த சில குறிப்புகள்\nபேசும் படங்கள் – பிரிஸ்பேன் ஆஸ்திரேலியா\nகதையல்ல வரலாறு -2-2: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nஉங்கள் மகிழ்ச்சி, என் பாக்கியம்\n(76) – நினைவுகளின் சுவட்டில்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 13 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 5 (கி.கஸ்தூரிரங்கன்)\nரியாத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா\nபதிற்றுப் பத்து – வீதி நாடக அமைப்பு\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 5\nசூரிய குடும்பத்தின் முதற்கோள் புதனைச் சுற்றும் நாசாவின் விண்ணுளவி மெஸ்ஸெஞ்சர். (NASA’s Messenger Space Probe Entered Mercury Orbit)\nகிழக்கில் சூரியனை இழந்து போயுள்ள ரமணி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -2)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (ஓங்கிப் பாடு பாட்டை) (கவிதை -45)\nஅழியும் பேருயிர் : யானைகள் திரு.ச.முகமது அலி\nஜென் ஒரு புரிதல் பகுதி 8\nபஞ்சதந்திரம் தொடர் 6 – தந்திலன் என்ற வியாபாரி\nமுனனணியின் பின்னணிகள் – 2 டபிள்யூ. சாமர்செட் மாம் 1930\nகுணங்குடி மஸ்தான் சாகிபின் கண்ணே ரஹ்மானே….\nPrevious Topic: ரியாத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா\nNext Topic: ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 5\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/2019/03/25/", "date_download": "2019-04-24T18:05:43Z", "digest": "sha1:PNLFTNVGAFK52Z6DGTWIENS3JKQU5QDK", "length": 9063, "nlines": 99, "source_domain": "tamilcinemareporter.com", "title": "March 25, 2019 - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nஉங்களையும் ஒரு பெண்மணி தான் பெற்றெடுத்தார் : ராதாரவிக்கு நயன்தாரா கண்ட...\nஉங்களையும் ஒரு பெண்மணி தான் பெற்றெடுத்தார் : ராதாரவிக்கு நயன்தாரா கண்டனம் நான் மிகவும் அரிதாகவே பொது அறிக்கைகளை வெளியிடுகிறேன். ஏனெனில் நான் பேசுவதை விட என் வேலை பேச வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் ...\nராதாரவியின் பேச்சுக்கு நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் கண்டனம்\nராதாரவியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் கண்டனம் சங்கமும் அறிக்கை வெளியிட்டுள்ளன. நடிகர் சங்கம் சார்பில் ராதாரவிக்கு எழுதியுள்ள கடிதம் இதோ,\n‘களவாணி 2 ‘ ஜாலியான பொழுதுபோக்குப் படம்\nஜாலியான பொழுதுபோக்கு படங்கள் எப்போதுமே அனைத்து தரபு ரசிகர்களாலும் மிகவும் விரும்பப்படும். அந்த வகையில் இயக்குனர் சற்குணம் இயக்கிய களவாணி திரைப்படம் ஒரு எவர்க்ரீன் பொழுதுபோக்கு படம். ஒவ்வொரு முறை...\n96 படம் : உயரிய விருதுகளும் உணர்வு பூர்வ விருதுகளும்\nஒரு படைப்பிற்கான அங்கீகாரம் என்பது உயரிய விருதுகளால் மட்டும் கொண்டாடப் படுவது அல்ல. உணர்வுப் பூர்வமான விருதுகளாலும் கொண்டாடப்படுவது தான். அப்படியான ஒரு உணர்வுப் பூர்வமான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறத...\nபாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ், எம் எஸ் பாஸ்கர், டெல்லி கணேஷ், லிவிங்ஸ்டன், சஞ்சய் உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் ’அக்னி தேவி’ இது க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்கு...\nபார்த்திபன் மகள் அபி���யா -நரேஷ் கார்த்திக் திருமணவிழா\nநடிகர் பார்த்திபன்-சீதா தம்பதிகளின் மூத்த மகளான அபிநயாவின் திருமணம் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. மணமகனின் பெயர் நரேஷ் கார்த்திக்.நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்த...\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன் : நிகிஷா ...\nராஜு முருகனின் கதை மெஹந்தி சர்க்கஸ் \nஎம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து சீப் பப்ளிசிட்டி தே...\n‘தனிஒருவன்’ படத்தின் நன்றியறிவிப்பு சந...\nஎன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்த ஆண்கள்: மலேசியா...\n‘ரஜினி முருகன்’ 6 லிருந்து 60 வரை கவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/04/blog-post_3.html", "date_download": "2019-04-24T18:25:55Z", "digest": "sha1:LSJZBKY2AV4LAK44CY7DI4W5DGBEBYRV", "length": 55281, "nlines": 314, "source_domain": "www.ttamil.com", "title": "எந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [மகாபலிபுரம் ]போலாகுமா? ~ Theebam.com", "raw_content": "\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [மகாபலிபுரம் ]போலாகுமா\nமாமல்லபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கியத் துறைமுகமாக விளங்கிய நகரமாகும். இந்நகரம் மகாபலிபுரம் (ஆங்கிலம்:Mahabalipuram) என்றும் அழைக்கப்படுகிறது.\nமாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள்; ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். இவைதவிர, புடைப்புச் சிற்பத் தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உட்புறத்திலும் காணப்படுகின்றன.\nமாமல்லபுரத்தின் சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பானவையாகவும் இருப்பதாலும் கடற்கரைக் கோயில்கள், இரதங்கள், புடைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்ற சிறப்பு வாய்ந்தவை பல இருப்பதாலும், மாமல்லபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது. உலகப் பாரம்பரியக்களங்களில் ஒன்றான மாமல்லபுரம் தொல்லியல் களத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரித்து வருகிறது.\nமாமல்லபுரம் என்பதற்குப் பெயர் காரணம், ஒருமுறை நரசிம்மராகிய மாமல்லர் தனது தந்தையுடன் உலா சென்றபோது ஒரு பாறையின் மீது யானையின் படம் வரைந்தார். அதைப் பார்த்த பிறகு தான் அவர் தந்தைக்குப் பாறைகளில் அழியாக் கோவில்கள் கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் அவர் பெயரையே அந்த நகருக்கு இட்டார்.\nபெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன்பின் உள்நோக்கிக் குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே இந்த வகைக் கோயில்கள். இவற்றின் பின்புறச் சுவரில் கருவறைகளும் அதற்கு முன்பாக அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகிய முன்னறைகளும் இருக்கும். கட்டுமானத்தைத் தாங்கும் வகையில் தூண்கள் செதுக்கப்பட்டிருக்கும். இவ்வகைக் கோயில்களில் ஒரு கருவறை அல்லது மூன்று கருவறைகள் அல்லது ஐந்து கருவறைகள் கூட இருக்கலாம். எல்லாக் கோயில்களிலும் கருவறைக்கு முன் அர்த்தமண்டபம் இருக்கும். சிலவற்றில் மட்டுமே முகமண்டபம் என்ற அர்த்தமண்டபத்துக்கும் கருவறைக்கும் இடைப்பட்ட இடம் இருக்கும்.\n1.மாமல்லபுரம் கடற்கரைக் கோயில். 2.தர்மராஜ இரதம்\nகருவறைகள் சிவன், திருமால், பிரம்மன், துர்க்கை, சுப்ரமணியன் ஆகிய தெய்வங்களுக்கானவை. இந்தத் தெய்வங்கள் சில கருவறைகளில் சிலைகளாகப் பின் சுவரில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் எல்லாக் கருவறைகளிலும் அப்படி இல்லை. மரத்தில் செதுக்கப்பட்டோ அல்லது துணியில் வரையப்பட்டு மரச்சட்டத்தில் பொருத்தப்பட்டோ உள்ளே வைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் அறிஞர்கள். சிவனுக்குரிய கருவறைகளில் லிங்கத்தை நட்டு வைப்பதற்கான குழி காணப்படுகிறது. சில கருவறைகளில் லிங்கமும் உள்ளது. ஒவ்வொரு கருவறைக்கும் வெளியே இரு துவாரபாலகர்கள் எனப்படும் வாயில்காப்பாளர்கள் சிற்பங்களைக் காணலாம். பெண் தெய்வம் (துர்க்கை) எனில், வாயில்காப்பாளர்களும் பெண்களாக இருப்பார்கள்.\nமாமல்லபுரத்தில் இருக்கும் மண்டபங்கள் பின்வருமாறு:\nமகிஷாசுரமர்த்தினி மண்டபத்தின் முகப்புத் தோற்றம்\nஆரம்பிக்கப்பட்டு, பாதியிலேயே கைவிடப்பட்ட சில மண்டபங்கள்\n1.மகிஷாசுரமர்த்தினி, அரக்கன் மகிசாசூரனிடம் போரிடும் சிற்பம் 2.மாமல்லபுரம் இரதக் கோயில்கள்\nஇயற்கையான பாறையை மேலிருந்து கீழ்நோக்கிச் செதுக்கித் தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோயில், தேர் போலக் காட்சியளிப்பதால் இரதம் என்று அழைக்கப்படுகிறது. இவைதான் பிற்காலக் கோயில்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்கின்றன. இவற்றின் மேல்பகுதி விமானம் என்று அழைக்கப்படும். மாமல்லபுரச் சிற்பிகள் பல்வேறு விதமான விமானங்களைச் சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு இரதக் கோயிலிலும் ஒரு கருவறை உண்டு. கருவறைக்கு இருபுறமும் வாயில்காப்போரும் உண்டு.\nபஞ்சபாண்டவ இரதம் எனப்படும் ஐந்து இரதங்கள்\nபிடாரி இரதங்கள் எனப்படும் இரு இரதங்கள்\nமுதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லனின் (கி.பி. 630 – 668) அரிய படைப்பான பஞ்சபாண்டவ இரதங்கள் என்று அழைக்கப்படும் ஐந்து ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் சில விலங்குச் சிற்பங்கள் அடங்கிய ஐந்து இரதங்கள் தொகுதி தெற்கிலிருந்து வடக்காகச் சரிந்த சிறு குன்றிலிருந்து செதுக்கப்பட்டதாகும்.\nஇந்த ஐந்து இரதங்களும் பஞ்சபாண்டவர்கள் பெயரைப் பெற்றிருந்தாலும் அவை மகாபாரதத்துடன் தொடர்புடையவை அல்ல. மூன்று அடுக்குகளுடன் எட்டுபட்டைசிகரத்தை (திராவிட விமானம்) உடைய தர்மராச இரதம் மற்றும் அருச்சுன இரதம், சாலை (கூண்டு வண்டி) வடிவிலான சிகரத்தை உடைய பீம இரதம், சதுரமான குடிசை போன்ற சிகரத்தை உடைய திரௌபதி இரதம் மற்றும் கஜபிருஷ்டம் (யானையின் பின்பக்கம்) போன்ற சிகரத்தை உடைய சகாதேவ இரதம் ஆகிய இரதங்கள் கோயில் மாதிரிகளுக்காகத் தோற்றுவிக்கப்பட்டவ���யே என்பதை அவற்றின் ஸ்தூபிகள் பாறையிலிருந்து பிரிக்கப்பட்டு சிகரத்தின் மீது பொருத்தப்படாமல் இருப்பதிலிருந்து அறியலாம்.\nமாமல்லபுரத்தின் ரதங்களிலேயே மிகவும் பெரியதும், மிகவும் அழகு வாய்ந்ததும் தர்மராச இரதம் ஆகும். இந்த ரதத்தில் மூன்று தளங்கள் உள்ளன. மேலே உள்ள இரண்டு தளங்களும் முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளன. தரைத்தளம் முழுவதுமாகச் செதுக்கப்படவில்லை. மேல் இரு தளங்களிலும் ஒவ்வொரு கருவறை உள்ளது. அதனுள் சோமாஸ்கந்தர் சிற்பங்கள் உள்ளன. அவைதவிர இரு தளங்களின் சுற்றுகளிலும் மிக அற்புதமான சிற்பங்கள் நிரம்பியுள்ளன. ஆனால் மேலே உள்ள தளங்களுக்குச் செல்லப் படிகள் கிடையாது. பொதுமக்களுக்கு இந்த இடத்துக்குச் சென்று பார்க்கும் அனுமதியும் கிடையாது. இந்த இடத்தை நிர்வகிக்கும் தொல்லியல் துறையின் அனுமதி கிடைத்தால் மட்டுமே இங்கே சென்று பார்க்க முடியும்.\nதரைத்தளத்தில் கருவறை குடையப்படவில்லை. ஆனால் அதன் எட்டு மூலைகளிலும் எட்டு அழகான சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை: அர்த்தநாரீஸ்வரர் (சிவனும் பார்வதியும் இணைந்த சிற்பம்), ஹரிஹரன் (சிவனும் திருமாலும் இணைந்த சிற்பம்), சுப்பிரமணியன், பைரவன் வடிவில் சிவன், மேலும் இரு வேறு சிவன், பிரமன் மற்றும் நரசிம்மவர்மப் பல்லவன். நரசிம்மவர்மனின் விருதுப் பெயர்கள் பல்லவ கிரந்த எழுத்துகளில் தரைத்தளம் முழுவதிலும் பொறிக்கப்பட்டுள்ளன. அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் பல்லவர் சிற்பக்கலைத்திறனுக்கு ஓர் ஒப்பற்ற சான்றாகும்.\nமுதல் தளத்தில் மொத்தம் 40 சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் 14 சிவன் வடிவங்கள். இதில் கங்காள மூர்த்தி, வீணை ஏந்திய வீணாதார சிவன், தண்டு முனிவருக்கு நடனம் கற்பிக்கும் சிவன், சண்டிகேசனுக்கு அருளும் சிவன், கங்காதரனாகக் கங்கையைச் சடைமுடியில் ஏந்தும் சிவன், காலாரிமுர்த்தியாகக் காலன் என்ற அசுரனை வதம் செய்யும் சிவன், ரிஷபாந்திகனாகக் காளை மாட்டின்மீது சாய்ந்திருக்கும் சிவன், அந்தகாசுரனை வதம் செய்யும் சிவன், நந்திக்கு அருள் வழங்கும் சிவன் போன்றவை அடங்கும். இவை தவிர, சூரியன், சந்திரன், திருமால், பிரமன், சுப்பிரமணியன் ஆகியோர் சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன. பொதுவாக இதுபோன்ற சிற்பங்களே எல்லாக் கோயில்களிலும் காணக்கிடைக்கும் என்றாலும், மிக வித்தியாசமா��� இந்தத் தளத்தில் சாதாரணக் கோயில் பணியாளர்களான கையில் ஓலைக்குடலையில் பூவுடன் ஓர் அர்ச்சகர், ஒரு பணியாளர், ஒரு சமையல்காரர், ஓர் ஓதுவார் ஆகியோரும் மிகத் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளனர். பூசைக்கு நீர் எடுத்துச் செல்லும் ஒரு பெண்ணின் அழகான சிற்பமும் இந்தத் தளத்தில் வடிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாம் தளத்தில் சூரியன், சந்திரன் ஆகியோரைத் தவிரக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய சிற்பம், தட்சிணாமூர்த்தி வடிவில் உள்ள சிவன்.\nபல்லவ சிற்பக் கலையின் உன்னதத்துக்கு ஒரு சான்றாகத் தர்மராச இரதத்தைச் சொல்லலாம்.\nஒரு பெரும் பாறை அல்லது குன்றைக் குடைந்து அல்லது மேலிருந்து செதுக்கிச் செய்யாமல், பல்வேறு கற்களை வெட்டி எடுத்து, ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிச் செய்யப்பட்டவையே கட்டுமானக் கோயில்கள். பிற்காலத்தில் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட கோயில்களுக்கு மாதிரியாகவும் முன்னோடியாகவும் மாமல்லபுரத்தின் இந்தக் கோயில்களைக் கருதலாம். மாமல்லபுரத்தில் மொத்தம் மூன்று பல்லவர் காலக் கட்டுமானக் கோயில்கள் உள்ளன:\nமுகுந்தநாயனார் கோயில் (தரையில் கட்டப்பட்டது)\nஉழக்கெண்ணெய் ஈசுவரர் கோயில் (மலைமீது கட்டப்பட்டது)\nகடற்கரைக் கோயில்கள் (கடலோரத்தில் கட்டப்பட்டவை)\nமாமல்லபுரத்தின் சின்னமாக விளங்கும் கடற்கரைக்கோயில்கள் இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் ராஜசிம்மனால் கட்டப்பட்டவை. முதலில் இங்கு திருமால் தரையில் படுத்திருக்கும் கோலத்தில் ஒரு கோயில் இருந்திருக்கிறது. அதற்கு இரு பக்கத்திலும் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியுமாக இரு சிவன் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கிய கோயில் உயரமானதாக ஐந்து அடுக்குகள் கொண்ட கோபுரத்தை உடையதாக உள்ளது. மேற்கு நோக்கிய கோயில் சிறியதாக, மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரத்தைக் கொண்டதாக உள்ளது. இரண்டு கோயில்களின் கருவறையின் பின்புறச் சுவரிலும் சோமாஸ்கந்தர் எனப்படும் சிவன், உமை, குழந்தை வடிவிலான குமரன் என்ற மூன்று தெய்வங்களும் சேர்ந்திருக்கும் சிற்பம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்சுற்று ஒன்றும் காணப்படுகிறது. சுவரின் பல இடங்களிலும் பல்வேறு தெய்வச் சிற்பங்களும் புராண பாத்திரங்களும் காணக் கிடைக்கின்றனர்.\nஇந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத புதுமையாக மாமல்லபுரத்தில் உள��ள வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் விளங்குகின்றன. வெளிப்புறச் சிற்பத் தொகுதிகளாக இங்கு இருப்பவை:\nகண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்குதல் (பிற்காலத்தில் இந்தச் சிற்பத் தொகுதிமீது ஒரு மண்டபம் கட்டப்பட்டது)முற்றுப்பெறாத அருச்சுனன் தபசு\nஇவைத்தவிர, வராக மண்டபம், ஆதிவராக மண்டபம், மகிஷாசுரமர்த்தினி மண்டபம் ஆகியவற்றுள்ள் சில புடைப்புச் சிற்பத் தொகுதிகள் காணப்படுகின்றன. ராமானுச மண்டபத்தில் உருவாக்கப்பட்ட சில புடைப்புச் சிற்பத் தொகுதிகள் பிற்காலத்தில் மதக் காழ்ப்புணர்ச்சி கொண்டோரால் செதுக்கி அழிக்கப்பட்டிருக்கிறது.\nசுமார் 30 மீட்டர் உயரம், சுமார் 60 மீட்டர் அகலம் கொண்ட, சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாறையே அருச்சுனன் தபசு என்றழைக்கப்படுகிறது. வானவர்கள், மனிதர்மிருகங்கள் எனப் பலவகையான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒற்றைக்காலில் நின்று ஒரு மனிதர் தவமிருக்க அருகே கையில் ஓர் ஆயுதத்தை ஏந்தியபடி சிவன், பூதகணங்கள் சூழ நின்று, வரம் கொடுப்பதாகச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அருச்சுனன் பாசுபத ஆஸ்திரத்தை வேண்டிச் சிவனை நோக்கித் தவம் செய்யும் காட்சிதான் இங்கே செதுக்கப்பட்டுள்ளது என்று பல அறிஞர்கள் சொல்கிறார்கள். ஒருசிலர், பகீரதன் கங்கையை வரவைப்பதற்காகச் சிவனிடம் தவம் செய்யும் காட்சி இது என்று கூறுகிறார்கள். ஓர் அறிஞர், இந்தச் சிற்பமே ஒரு சிலேடை என்றும் இரு காட்சிகளையும் ஒரே சிற்பத்தில் காட்டும் முயற்சி என்றும் சொல்கிறார். சமீபத்தில் ஓர் அறிஞர், இங்கே தவம் செய்வது பாசுபத அஸ்திரம் வேண்டி நிற்கும் அருச்சுனன்தான் என்றும் ஆனால் இந்தச் சிற்பம், மகாபாரதத்தில் வனபர்வத்தின் இமய மலையைச் சித்திரிக்கும் காட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nமாமல்லபுரத்தின் அதிசயம் என்றே இந்தச் சிற்பத் தொகுதியைக் குறிப்பிடவேண்டும். இந்த ஒரு திறந்தவெளிப் பாறையில் சிற்பிகள் 150-க்கும் மேற்பட்ட சிற்பங்களைச் செதுக்கியுள்ளனர். இவற்றைப் பொதுவாகக் கீழ்க்கண்ட வகைகளாகப் பிரிக்கலாம்:\nஅருச்சுனன் சிவனிடம் பாசுபத அஸ்திரம் வேண்டிச் செய்யும் தவம்: இதில் உடல் ஒட்டி, எலும்பும் நரம்பும் வெளியே தெரியக்கூடிய தவக்கோலத்தில் ஒற்றைக் காலில் நின்று இரு கைகளையும் பூட்டி சூரிய வணக்கம் செய்யும் அருச்சுனன், கையில் பாசுபத ஆயுதத்தை வைத்து நிற்கும் சிவன், சுற்றி பூதகணங்கள்.\nஇரு பாறைப் பிளவுகளுக்கு இடையே கங்கை ஆறு ஓடிவருமாறு அழகாகச் செய்யப்பட்டிருக்கும் பாதை. அதில் காணப்படும் நாகர்கள். மழை பொழியும்போது இந்தப் பாதை வழியாக ஆறுபோலவே ஓடும் காட்சியைக் காணலாம்.\nகங்கை ஆற்றின் இருபுறமும் ஆற்றை நோக்கி வரும் சூரியன், சந்திரன், தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், கின்னரர்கள் (கீழுடல் பறவை, மேலுடல் மனிதர்).\nவதரியாசிரமம் (பத்ரிநாத்) எனப்படும் ஒரு திருமால் கோயில், அதன்முன் அமர்ந்திருக்கும் சில முனிவர்கள் (இவர்களின் தலை துண்டாகியுள்ளது), கங்கை ஆற்றில் குளித்துச் சடங்குகள் செய்யும் பக்தர்கள்.\nவேடர்கள். இவர்கள் வேட்டையாடிய பொருள்களைக் கையில் எடுத்து வருமாறு அமைக்கப்பட்டுள்ளனர்.\nபல்வேறுவிதமான விலங்குகள், பறவைகள்: மாபெரும் யானைகள், இருவிதமான குரங்குகள், சிங்கம், புலி, மான், அன்னப் பறவை, உடும்பு போன்றவை.\nபொய்த்தவப் பூனை. தின்று கொழுத்த ஒரு பூனை தவம் செய்துகொண்டிருக்க, அருகே பல எலிகள், பூனை திருந்திவிட்டது என்று எண்ணித் தாமும் அதனுடன் சேர்ந்து கரம் கூப்பித் தொழும் காட்சி. இந்தக் கதை மகாபாரதத்தின் வனபர்வத்தில் துரியோதனன் சொல்வதாக வருகிறது.[8] பின்னர் பல்வேறு இந்தியப் பாரம்பரியக் கதைகளிலும் இந்தக் கதை வருகிறது.\nகுரங்குகள் அமர்ந்திருக்கும் விதம், மான் தன் காலைத் தூக்கி முகவாயைச் சொரிந்துகொள்ளும் விதம், யானைகள் நீர் அருந்துவது, குட்டி யானைகள் விளையாடுவது போன்ற காட்சிகள் மிக அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு இணையாக இயற்கைக் காட்சிகளைச் சித்திரிக்கும் பாறைச் சிற்பங்களைக் காண்பது அரிது.\nஅருச்சுனன் தபசு பாறைச் சிற்பத்துக்கு அருகில் கிருஷ்ண மண்டபம் என்ற மண்டபம் உள்ளது. இதற்கு உள்ளாகத்தான் கோவர்த்தன சிற்பத் தொகுதி உள்ளது. பல்லவர் காலத்தில் செதுக்கப்படும்போது இந்தச் சிற்பமும் வெளிப்புறப் புடைப்புச் சிற்பமாகத்தான் இருந்தது. பிற்காலத்தில் விஜயநகர ஆட்சியின்போது இதன்மீது மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.\nஇந்திரனுக்கு விழா எடுப்பதை கண்ணன் தடுத்து நிறுத்தியதால் கோபம் கொண்ட இந்திரன் மழையை ஏவ, கோகுலமே மழை, புயல், வெள்ளத்தில் சிக்கிக்கொள்ள, ஆயர்களையும் மாடு கன்றுகளையும் காப்பாற்ற கோவர்த��தனக் குன்றைக் குடையாக எடுத்தான் கண்ணன் என்பது புராணம். இந்தக் கதை தமிழ்ப் பாடல்களில் மிகவும் புகழப்பட்ட ஒன்று. இதனை அப்படியே சிலையாக வடித்துள்ளனர் பல்லவ சிற்பிகள்.\nசிற்பத்தின் நடுவே ஒரு கையால் மலையைத் தூக்கியபடி கண்ணன் நிற்க, அருகே பலராமன், பயந்து நடுங்கும் ஓர் ஆயனை அணைத்து ஆறுதல் தருகிறார். இனி பயமில்லை என்பதால், மாடுகள், கன்றுகள், ஆயர்கள், ஆய்ச்சியர் ஆகியோர் தத்தம் வேலையை மகிழ்ச்சியுடன் செய்கின்றனர். ஒருவர் புல்லாங்குழல் வாசிக்கிறான். இருவர் ஜோடியாக நடனம் ஆடுகின்றனர். ஒருவர் மாட்டிடமிருந்து பால் கறக்கிறார். மாடு வாஞ்சையுடன் தன் கன்றை நாவால் நக்குகிறது. ஒரு ஆச்சி தலையில் சுருட்டிய பாய், ஒரு கையில் உறியில் கட்டி வைத்திருக்கும் பால், தயிர் சட்டிகளுடன் நிற்கிறாள். ஒருவர் தோளில் ஒரு சிறு குழந்தை உட்கார்ந்துள்ளது. சற்றே பெரிய குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர் கையில் பிடித்துள்ளனர். எங்கு திரும்பினாலும் மாடுகள் நம்மைப் பார்க்கின்றன. முல்லை நிலக் காட்சியை அப்படியே அற்புதமாகச் செதுக்கியுள்ளனர் சிற்பிகள்.\nகலங்கரை விளக்கத்துக்குச் செல்லும் வழியில் குன்றின்மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் சுவர்களில் இரண்டு அற்புதமான சிற்பங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான், திருமால் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்க, மது, கைடபன் என்று இரு அரக்கர்கள் அவரைத் தாக்க வரும் காட்சி.\nமகிஷாசுரமர்த்தினி மண்டபத் சிற்பத் தொகுதிகள்\nமகிஷாசுரமர்த்தினி, அரக்கன் மகிசாசூரனிடம் போரிடும் சிற்பம் மகிஷாசுரமர்த்தினி மண்டபத்தில் இருக்கும் மிக அழகான சிற்பத்தொகுதி, ஆதிசக்தியின் ஒரு வடிவான துர்க்கை, சிங்க வாகனத்தில் ஏறி, மகிசாசூரன் என்னும் எருமைத்தலை கொண்ட அரக்கனை வதம் செய்யும் காட்சி. மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்படும் சக்தி, பத்து கைகளுடன் இருக்கிறாள். ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாகக் காணப்படும் மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மகிஷாசுரனுக்கு ஆதரவாகப் பல அரக்கர்களும், சக்திக்கு ஆதரவாகப் பல கணங்களும் காணப்படுகிறார்கள்.\nவராக மண்டப குகையில் உள்ள வராகர் சிற்பம்\nவராக மண்டபத்தில் இருக்கும் ந��ன்கு சிற்பத் தொகுதிகளில் ஒன்று திருமால் வராக அவதாரம் எடுத்துப் பூமிதேவியைக் காப்பாற்றி மேலே எடுத்துவருவது. பூமியை இரணியாட்சன் எனும் அரக்கன் எடுத்துச் சென்று கடலுக்கு அடியில் ஒளித்துவைக்க, திருமால் வராக அவதாரம் எடுத்து கடலுக்கு அடியில் சென்று அரக்கனுடன் போரிட்டு, அவனைக் கொன்று, பூமிதேவியை மீட்டெடுத்து மேலே கொண்டுவரும் காட்சியே இங்கே காட்டப்பட்டுள்ளது. வராகம் தன் காலை நாக அரசன்மீது வைத்திருக்கிறார். அவரது தொடையில், சற்றே வெட்கத்துடன், பூமிதேவி அமர்ந்திருக்கிறாள். அருகே ஒரு முனிவரும் ஒரு பெண்ணும் கைகூப்பி வணங்குகிறார்கள். பிரமன் ஒரு பக்கம் இருக்கிறார். அவர் அருகே ஒரு முனிவர் நிற்கிறார். சூரியனும் சந்திரனும் இரு பக்கங்களில் இருக்கிறார்கள். கீழிருந்து மேல்வரை வராகம் எடுத்திருக்கும் விசுவரூபம் சிற்பத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.\nவராக மண்டபத்தில் காணப்படும் மற்றொரு சிற்பத் தொகுதி, திருமால் திரிவிக்கிரம அவதாரம் எடுப்பது ஆகும். மகாபலி ஒரு யாகம் செய்து அதன்மூலம் பெரும்பலம் பெறப் பார்க்கிறான். அதனால் பயந்த தேவர்கள் திருமாலை அணுக, அவர் வாமன அவதாரம் எடுத்துச் சிறு பையனாக வருகிறார். மகாபலியிடம் அவர் மூன்றடி மண் கேட்க அவன் கொடுப்பதாக வாக்களிக்கிறான். அந்தக் கணம் வாமனம் விசுவரூபம் எடுத்து மண்ணையும் வானையும் ஆக்கிரமிக்கிறார். அந்தக் கணத்தை அப்படியே பிடித்துச் சிற்பமாக்கியுள்ளனர் பல்லவ சிற்பிகள். திரிவிக்கிரமனின் ஒரு கால் வானை நோக்கிச் செல்கிறது. அந்தக் காலுக்குப் பூசை செய்கிறார் பிரமன். மறுபக்கம் சிவன் தெரிகிறார். தரையில் மகாபலியும் பிற அரக்கர்களும் திகைத்துப்போய் அமர்ந்திருக்கின்றனர். சூரியனும் சந்திரனும் இரு பக்கங்களிலும் காணப்படுகின்றனர்.\nசாளுவன்குப்பம் புலிக்குடைவரைகடற்கரைக் கோயில்கள் பகுதியில் உள்ள பல சிறு சிறு கட்டுமானங்கள்\nபல்லவர் காலத்துக்குப் பிறகு, விஜயநகர அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஒரு திருமால் கோயிலும் (ஸ்தலசயனப் பெருமாள் கோயில்) மாமல்லபுரத்தில் உள்ளது. ஒரு மொட்டை கோபுரத்தையும் காணலாம். கோவர்த்தன சிற்பத் தொகுதியின்மீது அமைக்கப்பட்ட கிருஷ்ண மடபமும் இக்காலத்தில்தான் கட்டப்பட்டது.பின்வரும் காணொளியில் அனைத்தையும் பார்வையிடலாம்.\nஉலகத் த��ிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஇலங்கைச் செய்திகள் -24 /04/2019 [புதன்]\nசங்க கால மக்களின் மறுபக்கம்\nஇந்தியா செய்தி-துளிகள் 24 april .2019\nமாசற்ற வளி மண்டலம் மீண்டும் வருமா\nதற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்\nசுப்பிரமணிய பாரதியின் வைர நெஞ்சம்\nதற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்\nபாடுவது தேவாரம் இடிப்பது சிவன்கோவில்\nவவுனியாவில் தேன் சிந்திய பூக்கள் -video\nAC ஏசி காரில் செல்பவர்களின் கவனத்திற்கு..\nவிதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 02\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [மகாபலிபுரம் ]போலாகுமா...\nசைவ மக்கள் மீள்வது எப்படி\nவிளக்காய் வந்தவளும் ,வினையை விதைத்தவனும்\nபெண்ணை க் கொல்லும் பெண்ணினம் -short movie\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nவிதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 01\nவாழ்க்கை ஒரு விளையாட்டு …\nதாய் அன்பைமிஞ்சிய அப்பாவோ இவர் [video] short movi...\nதமிழ் மொழி இறவாது இருக்க...\nபண் கலை பண்பாட்டுக் கழகம்-பேச்சுப்போட்டி \"2019''\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுத...\nஒரு பொண்ணு வேணும் [குறும் படம்]\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் -24 /04/2019 [புதன்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 24/04 /2019 [புதன்] பயங்கரவாத தாக்குதலில் 45 இற்கும் அதிகமான சிறுவர...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 24 april .2019\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்கள���ன் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nபாதாம் பருப்பு மரம் நம்மில் பெரும்பாலானோர் பாதாம் பருப்பினை கேள்வி பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2018/01/26/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-04-24T18:21:37Z", "digest": "sha1:BF6MVZKEIMXHPV6K6PWTTM56PS445M3Z", "length": 117402, "nlines": 273, "source_domain": "biblelamp.me", "title": "கிறிஸ்தவ வைராக்கியமும் முதலாவது கட்டளையும் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்���ளுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nகிறிஸ்தவ வைராக்கியமும் முதலாவது கட்டளையும்\nபக்தி வைராக்கியம் – 6 – டேவிட் மெரெக்\n[பக்தி வைராக்கியம் என்ற தலைப்பில் வந்துகொண்டிருக்கும் இந்தத் தொடர், போதகர்களுக்காக நடத்தப்பட்ட இறையியல் போதனை வகுப்புகளில் போதகர் டேவிட் மெரெக்கினால் கொடுக்கப்பட்டது. இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் M. ஜேம்ஸ்.]\nஇத்தொடரை ஆரம்பித்தபோது, ரோமர் 12:9-11 வரையுள்ள வசனப் பகுதியை விரிவாகப் படித்தோம். அதன்பிறகு, இந்த பகுதியைச் சுற்றியுள்ள வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறை போதனைகளைப் படித்தோம். இப்போது இப்பாடத் தொடரின் மைய வசனமாகிய ரோமர் 12:11ஐ, வேதத்திலுள்ள மற்ற பகுதிகளோடு தொடர்புபடுத்தி பரந்த எல்லையளவில் ஆராய்ந்து பார்க்கப் போகிறோம்.\nஇந்த ஆக்கத்தில், 11வது வசனத்தின் நடுப்பாகமாக இருக்கிற “ஆவியிலே அனலாயிருங்கள்” என்பதைக் குறித்து விரிவாகப் படிக்கப் போகிறோம். முதல் ஆக்கத்திலேயே இந்த வசனத்தைப் பற்றிப் பொதுவாக நாம் படித்திருக்கிறோம். “ஆவியிலே அனலாயிருங்கள்” என்கிற இதனுடைய மொழிநடை வேதத்தின் இன்னொரு வசனத்தின் மொழிநடைக்கு ஒத்ததாக இருக்கிறதைப் பார்த்தோம். அந்த வசனப்பகுதி, உபாகமம் 6:4-5 வசனங்கள்,\nஇஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.\nஇந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “இருதயம்” “ஆத்து��ா” என்பது ரோமர் 12:11ல் வருகிற “ஆவி” என்பதற்கான இணை வார்த்தைகள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இந்த மூன்று வார்த்தைகளும் நம்முடைய சரீரத்தைத் தவிர்த்த அதற்கு உள்ளிருக்கிறதைக் குறிக்கின்ற வார்த்தைகள். ஆகவே கடவுள் மீது உணர்வுப்பூர்வமாக முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அன்பு காட்டுதல் என்பது ஆவியிலே அனலாயிருப்பதற்கான இணையாகும்.\nமுதலாவது நாம், உபாகமம் 6:5 வசனத்தின் மொழியமைப்பில் அதிக கவனம் செலுத்தப் போகிறோம். பிறகு, வேதத்தின் ஏனைய பகுதிகளில் இதேவித மொழியமைப்பு இருக்கிற பகுதிகளை ஆராய்வோம்.\n1. இக்கட்டளையின் மொழிநடை. உபாகமம் 6:5 வசனத்திலுள்ள கட்டளை பழைய ஏற்பாட்டில் வேறு எங்கும் மீண்டும் இதேவிதமாக முழுமையாக சொல்லப்படவில்லை. ஆனால், புதிய ஏற்பாட்டில் மறுபடியுமாக சொல்லப்பட்டுள்ள எல்லா இடங்களிலும் இதனோடு கூடுதலாக சில பகுதிகள் சேர்க்கப்பட்டுத்தான் சொல்லப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டில் இயேசு இதைக் குறிப்பிட்டுச் சொல்லிய ஒரு பகுதியை நாம் பார்க்கலாம் – மாற்கு 12:28-34. உபாகமம் 6:4-5 வசனங்களைத்தான் இயேசு குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தக் கட்டளையின் மொழியமைப்பு பற்றி இரண்டு காரியங்களை கவனியுங்கள்.\nஅ. இந்தக் கட்டளையின் உச்சகட்ட முக்கியத்துவம் – கடவுளால் கொடுக்கப்பட்டுள்ள கட்டளைகளிலெல்லாம் இது முதன்மையானது என்று இயேசு அடையாளம் காட்டுகிறார். அத்தோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. பிறகு இரண்டாவது கட்டளையைப் பட்டியலிட்டு, இந்த இரண்டையும்விட கடவுளுடைய கட்டளைகளில் பெரியது வேறு எதுவுமில்லை என்று அறிவிக்கிறார். இதை சற்று விரிவாகப் பார்க்கலாம். நாம் செய்யும்படி கடவுள் கட்டளையிட்டுள்ள ஒழுக்க நீதிச் சட்டங்களில், அவரிடம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழுப் பலத்தோடும் அன்புகூருவதைவிட முக்கியமானது வேறு எதுவும் இல்லை என்று இயேசு சொல்லுகிறார். (பிறகு இரண்டாவதாக நம்மைப் போல் பிறரை நேசிக்க வேண்டுமென்கிறார். லேவியராகமம் 19:18).\nஆனால் இங்கே இன்னும் அதிக உண்மைகளைக் காண்கிறோம். இயேசு எடுத்துரைத்த இந்த இரண்டு கட்டளைகளின் முக்கியத்துவத்தை அந்த வேதபாரகன் ஒப்புக்கொண்டான். பழைய உடன்படிக்கையின்படி கடவுளுக்கு செலுத்தப்படும் சர்வாங்க தகனபலி மற்றும் ஏன��ய பலிகளைவிட இவை இரண்டுமே மிகவும் முக்கியமானது என்று அவன் சொன்னான். இந்த மனிதனின் வார்த்தைகளுக்கு இயேசு எப்படி பதிலளித்தார் என்று கவனியுங்கள். அவனுடைய பதில் ஞானமானது என்ற வகையில் கவனிக்கச் சொல்லுகிறார். அந்த வேதபாரகன் தேவனுடைய ராஜ்யத்திற்கு தூரமானவன் அல்ல என்று இயேசு அறிவிக்கிறார். இயேசுவின் உண்மையான விசுவாசியாவதற்கு அவன் வெகு தொலைவில் இருக்கவில்லை. கடந்து போகப் போகிற, பழைய உடன்படிக்கையின் வெளிப்புறச் சடங்குகளையும் பரிசேயர்களால் ஏற்படுத்தப்பட்ட மனித சட்டங்களையும் தாண்டி அவன் சிந்தித்திருக்கிறான். மெய்யான கடவுள் பக்தி என்பது முழு மனிதனையும் உள்ளடக்கியது என்றும், குறிப்பாக அது இருதயத்தோடு சம்பந்தப்பட்டது என்றும் அவன் அறிந்திருந்தான். முழுமையாக கடவுளிடம் அன்புகாட்டுவது எவ்வளவு முக்கியமானது என்பதை அவன் அறியத் துவங்கியிருந்தான்.\nதொடர்ந்து பார்ப்பதற்கு முன்பாக, இந்தப் பிரதான கட்டளையின் உச்சகட்ட முக்கியத்துவத்திலிருந்து நாம் படிக்க வேண்டிய முக்கியமான ஒரு பாடத்தை கவனியுங்கள். இந்த முதலாவது பிரதான கட்டளையானது, ரோமர் 12:11ல் கட்டளையிடப்பட்டுள்ள ஆவியிலே அனலாயிருங்கள் என்பதை விளக்கும் மற்றொரு வழிமுறையாகும். உண்மையில் சொல்ல வேண்டுமானால், பக்தி வைராக்கியம் கொண்டிருப்பதென்பது கடவுளை முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழுப் பலத்தோடும் நேசிப்பதாகும். அது உண்மையானால், பக்தி வைராக்கியம் இருப்பதையே கடவுள் உச்சகட்ட முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கிறார். ஆகையால் நமக்கும் அதுவே உச்சகட்ட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.\nஇப்போது முதலாவதும் பிரதானமானதுமான கட்டளையைக் குறித்த இன்னுமொரு விஷயத்தை நான் சொல்ல விரும்புகிறேன்.\nஆ. இந்த கட்டளையின் மையக் கடமை – முதலாவது மற்றும் இரண்டாவது பெரிய கட்டளைகள் இரண்டிலும் ஒரு பொதுவான விஷயம் உண்டு. இரண்டுமே நாம் அன்புகாட்ட வேண்டும் என்று கோருகின்றன. முதலாவது கட்டளையின்படி நாம் கடவுளிடத்தில் முழுமையாக அன்புகாட்ட வேண்டும். இரண்டாவது கட்டளையின்படி நாம் இயற்கையாக நம்மிடத்தில் அன்புகூருவதுபோல் பிறரிடத்தில் அன்புகாட்ட வேண்டும். “மனிதனுடைய ஒரே முழுமையான கடமையாகவும், ஒரே முழுமையான ஒழுக்க மற்றும் ஆவி��்குரிய கட்டளையாகவும் இருப்பது அன்பே” என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். அன்புகாட்டுதலாகிய கோரிக்கை எப்படி மையமாக இருக்கிறது என்பதை கடவுளுடைய வார்த்தையின் மற்ற பகுதிகளும் நமக்கு அடிக்கோடிட்டு காட்டுகின்றன.\nஆனால் எப்போது நாம் இந்த வகையில் நேசிக்க முடியும் நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால், இந்த இரண்டு கட்டளைகளிலும், கடவுள் நாம் செய்யும்படி கட்டளையிட்டிருக்கிறவைகளை செய்வதற்கு நாம் இன்னும் துவங்கவே இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இயற்கையில் நம்முடைய இருதயம் அதிக சுயநலங் கொண்டது. கடவுளுக்கு முன்பாக தைரியமாக நின்று நான் உம்மை முழுமையாக நேசித்திருக்கிறேன் என்று சொல்லக்கூடியவன் யார் நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால், இந்த இரண்டு கட்டளைகளிலும், கடவுள் நாம் செய்யும்படி கட்டளையிட்டிருக்கிறவைகளை செய்வதற்கு நாம் இன்னும் துவங்கவே இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இயற்கையில் நம்முடைய இருதயம் அதிக சுயநலங் கொண்டது. கடவுளுக்கு முன்பாக தைரியமாக நின்று நான் உம்மை முழுமையாக நேசித்திருக்கிறேன் என்று சொல்லக்கூடியவன் யார் இதன்படி, நாம் அனைவரும் நம்மிலேயே கண்டனத்திற்குரியவர்கள். கடவுளின் பெரிய கட்டளைகளான இவைகளை நாம் எப்படிக் கடைபிடிக்கத் துவங்க முடியும் இதன்படி, நாம் அனைவரும் நம்மிலேயே கண்டனத்திற்குரியவர்கள். கடவுளின் பெரிய கட்டளைகளான இவைகளை நாம் எப்படிக் கடைபிடிக்கத் துவங்க முடியும் மேலும், இப்படியே சென்றால், நாம் எப்படி பக்தியுள்ள கிறிஸ்தவ வைராக்கியத்தைத் துவங்க முடியும்\nஅப்போஸ்தலனாகிய யோவான் இக்கேள்விகளுக்கு மிக எளிய வழியில் பதிலளிக்கிறார் – 1 யோவான் 4:19 (இந்த வசனத்தில் வரும் “அவரிடத்தில்” என்பது இங்கே இருந்திருக்கக் கூடாது). கடவுள் நம்மிடத்தில் காட்டிய அற்புதமான அன்பினிமித்தமாகவே நம்முடைய இருதயத்தில் எந்தவித அன்பும் ஆரம்பிக்கிறது. அந்த அன்பு எப்படி நம்மிடத்தில் காட்டப்பட்டது (1 யோவான் 4:9-10). நாம் நித்திய அழிவை நோக்கி போய்க் கொண்டிருந்தோம். நாம் தேவகோபத்திற்கே உரியவர்களாயிருந்தோம். ஆனால் பிதாவாகிய தேவனோ தம்முடைய கோபத்தை தம்முடைய நேச குமாரன் மீது சிலுவையில் ஊற்றினார். இந்த வகையில் மாசற்ற தேவாட்டுக்குட்டி கடவுளின் நீதியை நிறைவேற்றியது. பாவத்திற்காக வருந்தும் பாவிகளாக, நாம் அவரை விசுவாசித்து நாடி வருகிறபோது, அவர் மூலமாக நாம் வாழ்வை அடைகிறோம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன் – நித்திய ஜீவனை உடையவன் (1 யோவான் 5:11-12). கடவுளின் அன்புக்காக அவரைப் போற்றுங்கள். நாம் மெய்யாகவே அவருடைய அன்பை ருசிபார்த்திருந்தால், நாமும் அன்பையே பதிலாக வழங்கியிருப்போம். நன்றியுடன் அவருடைய மாதிரியைப் பின்பற்றும்படி ஊக்கப்படுத்தப்படுகிறோம். ரோமர் 12:1ஐ சிந்தித்துப் பாருங்கள். தேவனுடைய இரக்கங்களே ஆர்வமுள்ள இருதயத்தோடு நாம் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய நம்மை ஊக்குவிக்கிறது. தேவனுடைய இரக்கங்களை நாம் சரியானவிதத்தில் பார்க்கக் கூடுமானால், நம்முடைய பதில் நடவடிக்கையாக கடவுளிடத்தில் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழுப் பலத்தோடும் அன்புகூருவோம். கடவுளிடத்தில் அன்புகூருகிறதன் விளைவாக, நாம் நம்முடைய அயலானிடத்திலும் அன்புகூருவோம். விசேஷமாக கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடத்தில் அன்புகாட்டுவோம். வாசியுங்கள் 1 யோவான் 4:11 (பிறகு 9-10). கடவுளுடைய பிள்ளைகளிடத்தில் நாம் அன்புகாட்டுவோம், ஏனென்றால், நாம், நம்முடைய மற்றும் அவர்களுடைய பிதாவினிடத்தில் அன்புகாட்டுவதனால் அப்படிச் செய்வோம். (1 யோவான் 4:20 – 5:1.)\nநம்முடைய இருதயத்தின் சுயநலம் மற்றும் அன்பற்ற தன்மைகளை நாம் அறிந்திருக்கிறோம். இந்த அன்பு எங்கிருந்து வரும் யோவானின் வார்த்தைகளுக்கே இது நம்மை மீண்டும் அழைத்துச் செல்லுகிறது “அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியினால் நாமும் அன்புகூருகிறோம்”. நம்முடைய அன்பிலுள்ள பிரச்சனைகளை அவருடைய அன்பு எப்படிக் கையாளுகிறது யோவானின் வார்த்தைகளுக்கே இது நம்மை மீண்டும் அழைத்துச் செல்லுகிறது “அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியினால் நாமும் அன்புகூருகிறோம்”. நம்முடைய அன்பிலுள்ள பிரச்சனைகளை அவருடைய அன்பு எப்படிக் கையாளுகிறது (உபாகமம் 30:4-6). இதைத் தொடர்ந்து வரும் வசனங்கள் யூதர்கள் பாபிலோனில் சிறைப்பட்டிருந்து விடுதலை பெற்றுவருவதைக் குறிக்கிறதாக இருக்கிறது. ஆனால் அதன் முழுமையான நிறைவேற்றம் புதிய உடன்படிக்கையில் தங்கியிருக்கிறது. கடவுளிடத்தில் நாம் அன்புகாட்ட வேண்டிய வகையில் அன்புகாட்ட வேண்டுமானால், பரிசுத்த ஆவியின் செயல்பாட்டினால் நம்முடைய இர���தயத்தை அற்புதமாக மாற்றினால் மட்டுமே ஆகும். அன்பென்பது ஆவியின் கனி என்று புதிய ஏற்பாடு அறிவிக்கிறது (கலாத்தியர் 5:22). வைராக்கியமுள்ள இருதயம் கடவுளிடமிருந்தே வருகிறதென்று பார்த்ததுபோல் கடவுளிடத்திலும் மற்றவர்களிடத்திலும் அன்புகாட்டுவதும் கடவுளிடமிருந்தே வருகிறது. ஆகவே முழு இருதயத்தோடு பக்தி வைராக்கியம் கொண்டிருப்பது என்னிடத்தில் குறைவாக இருந்தால், நான் சிலுவையினிடத்திலே இன்று போக வேண்டியவனாக இருக்கிறேன். முதலாவது மற்றும் இரண்டாவது கட்டளையை நிறைவேற்றுவதில் என்னுடைய தோல்விகளை நான் அறிக்கையிட வேண்டும். கடவுளுடைய புதிதான பாவமன்னிப்பை நாட வேண்டும். என்னுடைய வாழ்வில் அதிகம் தேவையான ஆவியின் கனியாகிய அன்புக்காக தொடர்ந்து கடவுளிடம் மன்றாடிக் கொண்டே இருக்க வேண்டும்.\n2. முதலாவது கட்டளையில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே மொழியமைப்பு பழைய ஏற்பாட்டின் பிற இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதைப் பார்ப்போம். முதலாவது கட்டளை பழைய ஏற்பாட்டில் ஒரே ஒரு இடத்தில்தான் முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே நான் சுட்டிக்காட்டியிருந்தேன் – உபாகமம் 6:5. ஆயினும், இந்த கட்டளையின் சில பாகங்களோ அல்லது மொழியமைப்போ பழைய ஏற்பாட்டின் பல பகுதிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கத்தில் மீதமுள்ள பகுதியில், இப்போதனையின் சுருக்கத்தைத் தரவிருக்கிறேன்.\nஇதை நான் ஏன் செய்கிறேன் முதலாவது கட்டளையோடு தொடர்புடைய முக்கியமான ஒரு கேள்விக்கு இன்னும் பதில் காண வேண்டியிருக்கிறது. இப்போது நாம் பார்க்கப் போகும் பகுதிகள் அந்த முக்கிய கேள்விக்கு பதில் காண நமக்கு உதவியாக இருக்கும். அந்தக் கேள்வி: கடவுளிடம் உச்சகட்ட முழுமையான அன்புகாட்டுதல் எப்படியிருக்கும் முதலாவது கட்டளையோடு தொடர்புடைய முக்கியமான ஒரு கேள்விக்கு இன்னும் பதில் காண வேண்டியிருக்கிறது. இப்போது நாம் பார்க்கப் போகும் பகுதிகள் அந்த முக்கிய கேள்விக்கு பதில் காண நமக்கு உதவியாக இருக்கும். அந்தக் கேள்வி: கடவுளிடம் உச்சகட்ட முழுமையான அன்புகாட்டுதல் எப்படியிருக்கும் நம்முடைய வாழ்க்கையில் அதை எப்படிக் காண்பிப்பது நம்முடைய வாழ்க்கையில் அதை எப்படிக் காண்பிப்பது வேதத்தின் ஏனைய பகுதிகள் இதைப் பற்றி என்ன சொல்லுகிறதென்று பார்ப்போம். முதலாவ���ு கட்டளைக்கு மிக நெருக்கமாக இருக்கும் பகுதிகளிலிருந்து நாம் துவங்கலாம்.\nஅ. உபாகமம் 13:1-4. வசனம் 3, முதலாவது மற்றும் பெரிய கட்டளைக்கு நாம் கீழ்ப்படிகிறோமா இல்லையா என்பதற்கான பரீட்சை நமக்கு இருப்பதாகத் தெரிவிக்கிறது. இதுதான் அந்த பரீட்சை ஒருவன் தனக்கு தீர்க்கதரிசன வரமுண்டு என்று சொல்லிக்கொண்டு வருகிறான், அவன் சொல்லிய தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது. மேலும், அந்த தீர்க்கதரிசனம் அற்புதங்களையும் அடையாளங்களையும் முன்னறிவிக்கிறது, அவன் சொல்லிய அற்புதங்களும் அடையாளங்களும் மெய்யாகவே நிறைவேறுகிறது. ஆனால் இந்தத் தீர்க்கதரிசியோடும் அவனுடைய அடையாளங்கள் அற்புதங்களோடும் ஒரு பிரச்சனை உண்டு. அவன் மெய்யான கடவுளை விட்டும் அவருடைய வார்த்தைகளை விட்டும் விலகும்படி நம்மை வலியுறுத்தி வருகிறான். பொருளாதாரம் மற்றும் உடல் சுகம் கிடைக்கும் என்று கூறி அந்நிய தெய்வங்களை வழிபடும்படி நம்மை வற்புறுத்துகிறான். இதற்கு எப்படி நாம் பதில் தருவது ஒருவன் தனக்கு தீர்க்கதரிசன வரமுண்டு என்று சொல்லிக்கொண்டு வருகிறான், அவன் சொல்லிய தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது. மேலும், அந்த தீர்க்கதரிசனம் அற்புதங்களையும் அடையாளங்களையும் முன்னறிவிக்கிறது, அவன் சொல்லிய அற்புதங்களும் அடையாளங்களும் மெய்யாகவே நிறைவேறுகிறது. ஆனால் இந்தத் தீர்க்கதரிசியோடும் அவனுடைய அடையாளங்கள் அற்புதங்களோடும் ஒரு பிரச்சனை உண்டு. அவன் மெய்யான கடவுளை விட்டும் அவருடைய வார்த்தைகளை விட்டும் விலகும்படி நம்மை வலியுறுத்தி வருகிறான். பொருளாதாரம் மற்றும் உடல் சுகம் கிடைக்கும் என்று கூறி அந்நிய தெய்வங்களை வழிபடும்படி நம்மை வற்புறுத்துகிறான். இதற்கு எப்படி நாம் பதில் தருவது அவனுடைய தீர்க்கதரிசனம் நிறைவேறவில்லையா அவனுடைய ஊழியத்தோடு தொடர்புடைய அற்புதங்களும் அடையாளங்களும் நடக்கவில்லையா ஆனால் பரீட்சை இதுதான். ஆண்டவர் நம்மைப் பார்த்துச் சொல்லுகிறார் இயற்கைக்கு எதிரான அசாதாரண நிகழ்வுகள் நடந்து நாம் அவரிலும் அவருடைய வார்த்தையிலுமிருந்து விலக வேண்டும் என்று சொன்னாலும் நாம் அவரிலும் அவருடைய வார்த்தையிலும் நிலைத்திருந்தால் மட்டுமே அவருடைய முதலாவது மற்றும் பெரிய கட்டளைக்கு நாம் கீழ்ப்படிகிறவர்களாயிருப்போம். அதேவேளை, பொய்யான அற்புதங���களும் அடையாளங்களும் இருக்கிறதென்று வேதம் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. பிறகு வசனங்கள் 6-10, உங்களுடைய நெருக்கமான உறவினர்களோ நண்பர்களோ உங்களைக் கடவுளையும் அவருடைய வார்த்தையையும் விட்டு விலகச் செய்தால், அப்போதும் இதே தத்துவமே கையாளப்பட வேண்டும். இத்தகைய சந்தர்ப்பத்தில், நாம் மிகவும் மதிக்கத்தக்க மனித உறவுகளை இழக்க நேரிட்டாலும் நம்முடைய கர்த்தராகிய ஆண்டவரிடத்தில் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அன்புகூர அழைக்கப்பட்டிருக்கிறோம். இதுபோன்றதை செய்யும்படிதான் இயேசுவும் சொல்லியிருக்கிறார், யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான். தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான். (லூக்கா 14:26-27)\nவேறுவிதமாக சொல்லுவதானால், நம்முடைய உறவுகள் மீது நியாயமானபடி வரவேண்டிய அன்பைக் காட்டிலும், நம்மீது நமக்கு இருக்கிற அன்பைக் காட்டிலும், அதிகமாக இயேசுவின் மீது அன்பு இருக்க வேண்டும். அவர்மீதுள்ள நம்முடைய அன்பைக் காட்ட வேண்டியபடி காட்டுவதற்காக நம்முடைய உறவுகளையும் நம்மையும் நாம் வெறுக்கிறதாகவும் சில நேரங்களில் தென்படலாம். இல்லாவிட்டால், அவருடைய சீடர்கள் என்று உரிமை கொள்வதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இருக்காது. கிறிஸ்துவின் மீது நாம் காட்டுகிற அன்பு வேறு எவரிடமோ அல்லது எதனிடமோ வைக்கிற அன்பையும்விட பெரிதாக இருக்க வேண்டும். ஆண்டவரைப் பின்பற்றுவதற்காக அவைகளை விட்டுவிலக நேரிடலாம் (மத்தேயு 19:29). முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் ஆண்டவரிடத்தில் அன்புகூருவதென்பது, கிறிஸ்துவின் சிலுவையைச் சுமப்பதையும் உள்ளடக்கியது.\nஉபாகமம் 13 ஆம் அதிகாரத்திலுள்ள இந்த முக்கிய பகுதியில் இன்னுமொரு விஷயத்தையும் சுருக்கமாகக் கவனியுங்கள். வசனம் 4ல், கடவுள் மீதுள்ள உச்சகட்ட அன்பின் சாதகமான காரணிகளின் பட்டியலையும் பாருங்கள் – அவரை பின்பற்றுதல், அவருக்கு பயப்படுதல், அவருக்குக் கீழ்ப்படிதல், அவரைச் சேவித்தல், அவரைப் பற்றிக்கொள்ளுதல். பழைய ஏற்பாட்டில் இது போன்ற இன்னும் அநேகமானவைகளை அடுத்து வரும் பகுதிகளிலும் காணலாம்.\nஆ. யோசுவா 22:5. கானான் தேசத்தைப் பிடிப்பதற்கு உதவியாக இருந்து, பிறகு தங்களுடைய வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த யோர்தானின் மறுகரையிலிருந்த கோத்திரங்களோடு யோசுவா பேசிக்கொண்டிருந்தார். அதில் அவர், அவர்கள் தொடர்ந்து உண்மையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த முதலாவது மற்றும் பிரதான கட்டளையை மீண்டும் எடுத்துச்சொல்லி விளக்கினார். அவர் “உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து” என்று துவங்கி “முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும்” என்று முடிக்கிறார் (ஆங்கில வேதத்தில் இவ்வசனம் இப்படியே முடிகிறது. தமிழில் இது வசனத்தின் நடுவில் வருகிறது). கடவுளிடம் உச்சகட்ட அன்புகாட்டுவது தொடர்பாக பல காரியங்களை இவை இரண்டிற்கும் நடுவில் விளக்குகிறார். அதில், அவருடைய வழிகளில் நடத்தல், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுதல், அவரை பற்றிக்கொண்டிருத்தல், அவரை சேவித்தல் (அவரை வழிபடுதல்) ஆகியவை அடங்கும். கடவுளிடம் எப்படி அதிகமாக அன்புகாட்டுவது என்று நீங்கள் அறிய வேண்டுமா அவர் சொல்லுகிறதை செய்யுங்கள், விசுவாசத்தினால் அவரைச் சார்ந்திருந்து உறுதியாக அவரைப் பற்றிக்கொள்ளுங்கள், அவரை ஆராதியுங்கள். இந்த அன்பு இப்படித்தான் வெளிப்படும்.\nஇ. 2 இராஜாக்கள் 23:24-25. தெய்வபக்தியுள்ள ராஜாவாகிய யோசியாவுக்கு கடவுள்மீதிருந்த அன்பை இப்பகுதி நேரடியாக விவரிக்கவில்லை. இருப்பினும், இப்பகுதிதான் உபாகமம் 6:5ல் குறிப்பிட்டுள்ள மனிதனிலுள்ள மூன்று அம்சங்களின் செயல்பாட்டை விவரிக்கிற அதற்கடுத்த ஒரே வேதப்பகுதியாக இருக்கிறது. ஆகவே இது அந்தப் பெரிய கட்டளையையே நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. அதனை மேலும் விளக்குகிற பகுதியாகவே இதை நாம் பார்க்க வேண்டும். தன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், தன் முழு பலத்தோடும் யோசியா இங்கு என்ன செய்தான் அவன் கர்த்தரிடம் திரும்பினான். அவன் சிறுவயதில் கடவுளை அறிந்துகொண்டபோதே இதைச் செய்திருக்கிறான். விசுவாசத் துரோகிகளான யூதா நாட்டிற்கு இராஜாவானபோதும் இதையே செய்திருக்கிறான். அவன் தன்னைத் தாழ்த்தி இருதயத்தின் ஆழத்தில் துக்கப்பட்டு கண்ணீர்விட்டு மனந்திரும்பியிருக்கிறான் (2 இராஜாக்கள் 22:11, 18-19). அவர்கள் அதுவரை வணங்கிக்கொண்டிருந்த அந்நிய தெய்வங்களைவிட்டுத் திரும்பினான். அதுவரை அவர்கள் பின��பற்றி வந்த எல்லாவித கீழ்ப்படியாமையின் நடவடிக்கைகளிலிருந்து அவன் திரும்பினான். கடவுள் தம்முடைய மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தாரோ அதைச் செய்து தன்னுடைய மனந்திரும்புதலின் கனிகளைக் காட்டினான். யோசியாவுக்கு கடவுள் மீதிருந்த அன்பை இது நமக்கு அடையாளங் காட்டுகிறது. நமக்கும் இப்படித்தான். கடவுளிடம் நாம் அதிகமாக அன்புகாட்டுகிறதாக இருந்தால், நொறுங்கிய இருதயத்தோடு நாம் அந்நிய தெய்வங்களிலிருந்தும் பாவகரமான நடவடிக்கைகளிலிருந்தும் திரும்பி, நாம் செய்யும்படி கடவுள் சொல்லியிருக்கிறவைகளைச் செய்கிறவர்களாக இருப்போம்.\nமுழு இருதயத்தோடும் அல்லது முழு ஆத்துமாவோடும் கடவுளிடம் திரும்பியதாக அல்லது திரும்ப வேண்டுமென்பதை பழைய ஏற்பாடு பல பகுதிகளில் நமக்கு இனங்காட்டுகிறது. அதில் அநேகமானவை, நாம் இதுவரை பார்த்தவைகளையே மறுபடியும் எடுத்துரைக்கின்றன. இதனோடு தொடர்புடைய சிலவற்றை இப்போது நான் இங்கு பட்டியலிடுகிறேன். கடவுளிடம் மெய்யாகவே நாம் அன்புகாட்டுகிறவர்களானால், நாம்\nமுழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் தேடுவோம் – உபாகமம் 4:29 (மேலும் 2 நாளாகமம் 15:12, ஒப்பிடுக 15; 22:9; 31:21, எரேமியா 29:13). ஒரு நபரைத் தேடுவது அன்பின் அடையாளம்.\nமுழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் நம்முடைய தேவனாகிய கர்த்தரை சேவிப்போம் – உபாகமம் 10:12 (மேலும் 11:13; 1 சாமுவேல் 12:20, 24). நாம் நேசிக்கும் ஒரேயொருவர் கடவுள் மட்டுமே.\nமுழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு காத்து நடப்போம். உபாகமம் 26:16 (உபாகமம் 30:1-2; 2 இராஜாக்கள் 23:3; 2 நாளாகமம் 34:31; ஒப்பிடுக யோவான் 14:15; 1 யோவான் 5:3). நம்முடைய தேவனும் தலைவனும் ராஜாவுமாகிய அவரிடம் அன்புகாட்டுவது அவருக்குக் கீழ்ப்படியச் செய்யும்.\nமுழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் நம்முடைய பாவங்களிலிருந்து நம்முடைய தேவனாகிய கர்த்தரிடம் திரும்புவோம். உபாகமம் 30:10 (மேலும் 1 சாமுவேல் 7:3; 2 நாளாகமம் 6:38; யோவேல் 2:12-13). அன்பு ஒரு நல்லுறவை விரும்பும்.\nமுழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக சத்தியத்தில் நடப்போம். 1 இராஜாக்கள் 2:4 (மேலும் 8:23; 2 நாளாகமம் 6:14). நாம் உண்மையில் அன்புகாட்டுகிற ஒருவரோடு நெருக்கமான உறவு வைத்துக்கொள்ள விரும்புவோம்.\nமுழு இருதயத்தோடும் கர்த்தரைப் பின்பற்றுவோம் – 1 இராஜாக்கள் 14:8\nமுழு இருதயத்தோடும் நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் துதிப்போம் – சங்கீதம் 86:12\nமுழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கை வைப்போம் – நீதிமொழிகள் 3:5\nகடவுளின் மீட்பிற்காக அவரில் முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூருவோம் – செப்பனியா 3:14\nஇவ்வேளையில், முதலாவது பிரதான கட்டளையின்படி நாம் கடவுளிடம் அதிகமாக அன்புகாட்டுவதற்கு நம்மை ஊக்கப்படுத்தும் இரண்டு உண்மைகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். பக்தி வைராக்கியத்திற்கான அந்த இரண்டு விஷயங்கள் இதோ –\n1. கடவுள் நம்மை ஆசீர்வதிக்க செயல்படும் விதம் – எரேமியா 32:40-41. இங்கு, ஆர்வமுள்ள ஆவியோடும் அதாவது முழு இருதயத்தோடு தமக்கு மறுமொழி தரும்படி கடவுள் தாமே நம்மை அழைக்கிறார். கடவுள், தம்முடைய முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் தம்முடைய மக்களை புதிய பூமியில் நாட்டுவேன் என்று புதிய உடன்படிக்கையின் வாக்குத்தத்தத்தை அவர்தாமே ஏற்படுத்துகிறார் என்பதைக் கவனியுங்கள். கடவுள் தம்முடைய பிள்ளைகளாகிய உங்களுக்குத் தாம் செய்வேன் என்று வாக்களித்திருப்பவைகளைச் செய்வதற்கு அவர் ஆர்வத்துடன் செயல்படுகிறார். ஆகவே அவரைப் போல் நாமும் ஆர்வமுள்ள ஆவியைக் கொண்டு அதாவது நாம் இதுவரை பார்த்த விஷயங்களின் அடிப்படையில் ஆண்டவரிடம் அன்புகாட்ட வேண்டும் என்று எதிர்பார்க்க அவருக்கு எல்லா உரிமையும் உண்டு.\n2. பிரசங்கி 9:10 – பாதாளம் வருகிறது. இந்த வாழ்நாளில் நம்முடைய ஆண்டவருக்கு ஊழியம் செய்வதற்கு கொஞ்ச நாட்களே உண்டு. இரவு வருகிறது. பகற்காலமிருக்கும்போதே நமக்கு மீதமிருக்கும் வலிமையைக் கொண்டு நாம் செய்யும்படி அவர் நமக்குக் கொடுத்துள்ளவைகளை செய்வதற்கு அவர்தாமே உதவுவாராக.\n“ஆவியிலே அனலாயிருங்கள்” என்ற வார்த்தைப் பிரயோகம், இயேசு குறிப்பிட்ட முதலாவதும் பெரியதுமான கட்டளையை நமக்கு சுட்டிக்காட்டியது. இந்த வார்த்தைப் பிரயோகம், நம்முடைய தேவனாகிய கர்த்தரை முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்ற கட்டளையின் மொழிநடைக்கு ஒத்ததாக இருக்கிறதைப் பார்த்தோம்.\nஇப்போது, ரோமர் 12:11ல் பக்திவைராக்கியத்தைப் பற்றிக் குறிப்பிடும் இரண்டாம் கருப்பொருளைப் படிக்கலாம் – “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்”. இந்த வசனத்தை நாம் முதலாவது படித்தபோது, ஆவியிலே அனலாயிருப்பது அல்லது பக்தி வைராக்கியம் என்றால் எப்படியிருக்கும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இந்தச் சொற்றொடர் நமக்கு உதவியது. இப்போது இதில் நாம் பார்க்கப்போவது, பக்தி வைராக்கியம் என்பது அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருப்பதாகும் என்பதையே. வேறு விதத்தில் சொல்லுவதானால், கடவுள் நாம் செய்யும்படி நமக்குக் கொடுத்திருக்கிற காரியங்களை உண்மையுடன் நிறைவேற்றுவதற்கு அதிக ஆர்வத்தைக் காட்டுவதாகும். அசதியாகவும் அஜாக்கிரதையாகவும் இருப்பது பக்தி வைராக்கியத்திற்கு எதிரானதாகும். அதாவது, கடவுள் நாம் செய்யும்படி சொல்லியிருக்கிற காரியங்களை கவனத்துடனும் ஆர்வத்துடனும் செய்யாமல் மெதுவாகவும், தயக்கமாகவும், தாமதமாகவும், சோம்பலாகவும் செய்வதாகும்.\nஇதுவரை நான் குறிப்பிட்ட யாவும், ஜாக்கிரதையாயிருப்பது மற்றும் அதற்கு எதிர்மாறான விஷயங்கள் பற்றிய மிகவும் பொதுவான அம்சங்கள். நம் வாழ்வில் பக்தி வைராக்கியம் இருப்பதற்கான அடையாளங்களைக் குறிப்பாகக் காட்டுவது சாத்தியமா நிச்சயமாக இது சாத்தியம். இதைப் பற்றி வேதம் அதிகமான குறிப்புகளை நமக்குத் தருகிறது. ஆகவே இப்போது, நம் வாழ்வில் இந்த ஜாக்கிரதை இருப்பதைக் காட்டும் அடையாளங்களான 10 வழிமுறைகளில் நம்முடைய கவனத்தைச் செலுத்தப் போகிறோம். இதில் முதலாவது, மிகவும் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியதாகையால் அதை விரிவாகப் படிக்கப் போகிறோம்.\n1. கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய வழக்கமான வேலைகளில் நாம் சோம்பலுள்ளவர்களாக இருக்கக் கூடாது. (நீதிமொழிகள் 10:4; 12:24; 13:4). கிறிஸ்தவ வைராக்கியத்திலுள்ள ஜாக்கிரதை என்பது இதன்மூலம் கண்கூடாகத் தெரியக் கூடும். இதில், ஒரு மனிதனுக்குக் கடவுள் கொடுத்திருக்கிற வழக்கமான வேலை அல்லது அவனுடைய தொழிலைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். இது, அவன் இரவில் தூங்குவதற்குப் போக மீதமிருக்கிற பெருமளவிலான நேரத்தில் அவன் செய்யும் வேலையைப் பற்றியது. இந்த வேலையின் மூலமாகத்தான் அவன் தன்னுடையதும் தன் குடும்பத்திலுள்ளவர்களுடையதுமான தேவைகளை நிறைவேற்றுவதற்கான வருமானத்தைச் சம்பாதிக்கிறான். நம்மில் போதகர்களாக இருக்கிறவர்கள், அவ்வேளைக்காக வருமான��் பெறுகிறோமோ இல்லையோ, நம்முடைய வேலை போதகப் பணியை விசுவாசத்தோடு செய்வதாகும்.\nஇரண்டு விதமான தனிநபர்களிடத்தில் காணப்படும் வேறுபாட்டை இவ்வசனங்களில் தெளிவாகக் காணலாம். ஒருபுறம் ஜாக்கிரதையுள்ளவன், அவன், கடவுள் தனக்குக் கொடுத்திருக்கிற வேலைகளைச் செய்வதில் கவனத்தோடு ஈடுபடுகிறவன். அவன் சோர்வுறுகிறபோது, பெலத்திற்காக கடவுளை நோக்கிக் கதறுகிறான், தொடர்ந்தும் வேலையைச் செய்து கொண்டுபோகிறான். (நிச்சயமாக, அவன் வேலை செய்வதற்கு ஏற்ற வகையில் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள போதுமான தூக்கத்தைப் பெறவும், ஓய்வுநாளின் ஓய்வு எடுப்பதையும் (இது போதகர்களுக்கு ஓய்வுநாளைத் தவிர்த்த ஏனைய நாளாக இருக்கும்), தேவையான விடுமுறை காலங்களையும் பொறுப்புடன் தேட வேண்டும்.) சூழ்நிலை அச்சுறுத்துவதாகவும் தனக்கு சாதகமானதாக இல்லாதபோதும் அவன் கடவுள் தனக்குக் கொடுத்திருக்கிற வேலையைத் தொடருகிறான். அவன் தன்னுடைய வேலையை முழுமையாகவும் சிறப்பாகவும் செய்ய வேண்டுமானால், அதனோடு தொடர்புடைய அனைத்துக் காரியங்களிலும் அவன் தன்னுடைய கவனத்தைச் செலுத்துகிறான். கடவுளுக்காக கனி கொடுப்பதற்கு கடவுள் கொடுத்திருக்கிற அனைத்து வழிமுறைகளையும், திறமைகளையும், வாய்ப்புகளையும் உண்மையுடன் பயன்படுத்துகிறான் (தாலந்துகள் உவமையைக் கவனியுங்கள் – மத்தேயு 25:14-17, 19-23, லூக்கா 19:12-19).\nமறுபுறம் சோம்பலானவன், தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் ஏனோதானோ என்றோ, அலட்சியமாகவோ இருக்கிறவன். அவன் தனது வேலையைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றாவிட்டால், அவன் அதைச் செய்கிறதில்லை. அப்படியே அந்த வேலையைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும், பாதி தூக்கத்தில் செய்வான் அல்லது தாமதமாக ஆரம்பிப்பான் (நீதிமொழிகள் 26:14). சூரியன் இன்னும் நடு வானில் இருக்கிறபோதே தன்னுடைய வேலையைவிட்டு திரும்பி பொழுதுபோக்கிற்குப் போய்விடுவான். அவன் வேலை செய்கிறபோது, அவன் தனக்குப் பிடித்தமான வேலையைத்தவிர மற்றவைகளை வழக்கமாக அவன் அரை மனதோடுதான் செய்வான். அவனது பணிகளைக் கடினமாக்குகிற ஏதாவது தடைகள் வந்தால், உடனடியாக அவன் தன் வேலையைத் தொடருவதை விட்டுவிடுவான் (நீதிமொழிகள் 20:4). அவன் எப்போதும் தனது கவனக்குறைவுக்கு சாக்குப்போக்குச் சொல்லுவான். சாக்குப்போக்குச் சொல்லுவதை விட்டுவிட்டு தன்னுடைய வேலையைத் தொடரும்படி யாராவது அவனிடம் சொன்னால் அவன் ஒருபோதும் அதை கேட்பதில்லை (நீதிமொழிகள் 26:16). அந்த சாக்குப்போக்குகள் பெரும்பாலும் அவனது கற்பனையாகவே இருக்கும் (நீதிமொழிகள் 22:13; 26:13 – “வெளியே சிங்கம் உண்டு”). அவன் முன்னேறுவதில்லை, தன்னுடைய வளங்களையும் திறமைகளையும் பயன்படுத்துவதில்லை, வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுவதில்லை, உருவாக்குவதில்லை. அதற்குப் பதிலாக அவன் அவைகளைப் புறக்கணித்து புதைத்து விடுகிறான் (தாலந்துகள் உவமையைக் கவனியுங்கள் (மத்தேயு 25:18, 24-30; லூக்கா 19:20-26).\nஜாக்கிரதையும் சோம்பலும் மோதுகிறதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை நீதிமொழிகள் புத்தகம் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. உண்மைதான், இதில் விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், ஜாக்கிரதையுள்ளவனிடம் தனது தேவைக்கு மேலும் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கக்கூடியதாக பணம் இருக்கும். அவன் பெரும்பாலும் மற்றவர்களுக்காக வேலை செய்வதற்கு கட்டாயப்படுத்தப்படுவதற்கு முன்பாக, அவனே செய்துவிடுவான். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கடவுள் ஒரு தற்காலிக, உடல் வழி ஊக்கத்தை ஜாக்கிரதையுள்ளவர்களுக்குத் தந்து ஆசீர்வதிக்கிறார். ஒருவேளை இவன் விசுவாசியாக இருப்பானானால், அது அவனுக்கு மிக விலையுயர்ந்த ஆசீர்வாதமாக இருக்கும். அவன் தனது கர்த்தரும் இரட்சகருமாகிய அவரின் இன்முக அங்கீகாரத்தைப் பெறுகிறான் (மத்தேயு 25:18-23; லூக்கா 19:16-19).\nஆனால் சோம்பேறியைப் பற்றி என்னச் சொல்லுவது இறுதியில் அவன் ஏழையாவான். மற்றவர்களுக்கு இருக்கும் அதே ஆசைகள் அவனுக்கும் உண்டு. ஆனால் அவன் தன்னுடைய அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைத் தீர்ப்பதற்குக்கூட அவனிடம் போதுமானது இல்லை. பெரும்பாலும் அவன் மற்றவர்களுக்காக வேலை செய்யவே கட்டாயப்படுத்தப்படுவான். ஒருவேளை இது போன்ற ஒரு சோம்பேறி நம்முடைய திருச்சபைக்கு வந்து அல்லது அங்கத்தவனாக சேர்ந்து, நீங்கள் என்னை நேசிக்க வேண்டியவர்கள், அதனால் என்னுடைய தேவைகளுக்கான பணம் மற்றும் உணவைத் தரவேண்டுமென்று சொன்னால் என்ன செய்வீர்கள் இறுதியில் அவன் ஏழையாவான். மற்றவர்களுக்கு இருக்கும் அதே ஆசைகள் அவனுக்கும் உண்டு. ஆனால் அவன் தன்னுடைய அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைத் தீர்ப்பதற்குக்கூ�� அவனிடம் போதுமானது இல்லை. பெரும்பாலும் அவன் மற்றவர்களுக்காக வேலை செய்யவே கட்டாயப்படுத்தப்படுவான். ஒருவேளை இது போன்ற ஒரு சோம்பேறி நம்முடைய திருச்சபைக்கு வந்து அல்லது அங்கத்தவனாக சேர்ந்து, நீங்கள் என்னை நேசிக்க வேண்டியவர்கள், அதனால் என்னுடைய தேவைகளுக்கான பணம் மற்றும் உணவைத் தரவேண்டுமென்று சொன்னால் என்ன செய்வீர்கள் திருச்சபையோ அல்லது ஒரு விசுவாசியோ இதற்கு எப்படி பதிலளிப்பது திருச்சபையோ அல்லது ஒரு விசுவாசியோ இதற்கு எப்படி பதிலளிப்பது தன்னுடைய தேவைகளைத் தானே தீர்த்துக்கொள்ள இயலாமலும், மெய்யாகவே தேவையில் இருக்கிறவர்களுமாகிய மெய்யான விசுவாசிகளே இப்படியான உபகாரங்களைப் பெற வேண்டும் (1 யோவான் 3:16-18; கலாத்தியர் 6:9-10). இல்லாவிட்டால், நாம் மெய்யான கிறிஸ்தவர்கள் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. ஆனால் அதே வேதம் ஒரு நபர் வேலை செய்ய மறுத்தால், அவன் சாப்பிடவும் கூடாது என்கிறது (2 தெசலோனிக்கேயர் 3:10). சோம்பேறிக்கு வரும் பொதுவான பாதிப்புகளை நாம் மாற்றப் பார்ப்பது தவறானதாகும். ஏனென்றால் அவன் பாவம் செய்கிறான், அந்த பாவத்தில் அவன் தொடர்ந்து இருக்கும்படி ஊக்குவிக்கக் கூடாது. (நீதிமொழிகள் 16:26).\nஇந்த விஷயத்தில், போதகர்களுடைய வேலை என்ன தன்னுடைய போதகப் பொறுப்புகளை அலட்சியம் செய்கிறவன் சோம்பலான போதகனாக இருப்பான், இல்லையா தன்னுடைய போதகப் பொறுப்புகளை அலட்சியம் செய்கிறவன் சோம்பலான போதகனாக இருப்பான், இல்லையா நிச்சயமாக. நாம் நேர்மையானவர்களாக இருந்தால், நம்முடைய மனசாட்சி இப்படித்தான் சொல்லும். நம்மில் அநேகருக்கு, கிட்டத்தட்ட எல்லாருக்கும் என்று சொல்லலாம், பிரசங்கம் தயாரிப்பது கடினமானதும் சரீர தளர்ச்சியை ஏற்படுத்தும் வேலையுமாகும். குறிப்பாக இதற்காகப் படிக்கின்ற வேளையில் சில பிரசங்கங்கள் முழு வடிவம் பெறாமல் இருக்கும், அவற்றில் சில பகுதிகளை பல முறை எழுத வேண்டியிருக்கலாம், அல்லது முழுவதும்கூட மறுபடியும் எழுத வேண்டி வரும். வழிதவறிச் சென்று, திரும்ப மறுக்கும் ஆட்டை மீட்பதென்பது சரீரத் தளர்வை ஏற்படுத்தும் வேலையாகும். விசுவாசிகளின் வாழ்க்கையில் பாவத்தைக் சுட்டிக்காட்ட வேண்டியவேளையில் அன்போடு அதை எடுத்துக்காட்டுவதும், மனந்திரும்ப மறுக்கிறபோது திருச்சபை ஒழுங்குக்கட்டுப்பாட்டை, கசப்பா��தாக இருந்தாலும், அன்போடு கொண்டு வருவதும் உண்டு. பவுல் தன்னுடைய ஊழியசப் பணிகளைக் கடினமான உழைப்பு என்கிறார், அதாவது கடுமையான வேலை என்கிறார். இருப்பினும் அவர் உண்மையுடன் தனது உழைப்பைத் தொடந்தார். அவரை நாம் உதாரணமாகக் கொண்டு உழைக்க வேண்டும். நாம் போதகர்களாக உண்மையாக உழைத்தும், பலவிதமான பணப் போராட்டங்களுடனும் நாம் வாழலாம். ஆனால் “நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” என்று ஆண்டவர் சொல்லியவற்றிற்கு வேறெதுவும் ஒப்பாகாது. “பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே. . . . பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” (மத்தேயு 25:26, 30) என்ற வார்த்தைக்கு நாம் பயப்பட வேண்டும். நற்செய்தி ஊழியனாக இருப்பது பெரும் பாக்கியமானது. அதேவேளை, கடவுளுடைய மக்களின் அழியா ஆத்துமாக்களைக் குறித்த பொறுப்பும் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு, நம்முடைய ஜாக்கிரதையில் தெளிவாகக் காணப்படும் இன்னும் சில விஷயங்களை சுருக்கமாகப் பார்க்கலாம். அடுத்து நாம் பார்க்கயிருப்பது சற்றுமுன் நாம் பார்த்ததோடு நெருக்கமான தொடர்புடையது.\n2. ஜாக்கிரதை என்பது நம்முடைய பொருட்கள் மற்றும் உடமைகளை அக்கறையுடன் பராமரிப்பதாகும். அதைச் சோம்பேறி புறக்கணிப்பான். (நீதிமொழிகள் 24:30-34; 27:23-27, பிரசங்கி 10:18; நீதிமொழிகள் 12:27). இங்கு சோம்பேறி மற்றும் ஜாக்கிரதையுள்ளவன் இருவரும் விவசாயிகள். சோம்பேறியின் நிலம் புறக்கணிக்கப்படுகின்றன. இதனால் வறுமை அவனுக்கு உண்டாவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மறுபுறம், ஜாக்கிரதையுள்ள விவசாயி தனக்கு உணவு தரும் கால்நடைகளையும் வயல்நிலங்களையும் அக்கறையுடன் கவனிக்கிறான். அவனுக்கும் அவனுடைய வீட்டிலுள்ளவர்களுக்கும் எல்லாம் நிறைவாக இருக்கிறது.\n3. ஜாக்கிரதையாயிருத்தல் என்பது தன்னுடைய வாழ்க்கைக்கான திட்டமிடுவதில் தீவிரமான கவனத்தைக் காட்டுவதாகும். (நீதிமொழிகள் 21:5). நம்முடைய வீட்டிற்கும், குடும்பத்திற்கும், கிறிஸ்துவின் சபைக்கும்கூட, ஞானமான நல்ல திட்டமிடுவதற்கு அதிக உழைப்பும், கவனமான சிந்தனையும் த��வை. அதற்காக பல்வேறு காரியங்களை ஆராயவும் தேவையான தகவல்களைச் சேகரிக்கவும் நேரம் எடுக்கும். ஜாக்கிரதையுள்ளவன் நேரத்தைக் கொடுத்து அதற்குத் தேவையான முயற்சிகளைச் செய்கிறான், அவனது திட்டங்கள் ஆசீர்வதிக்கப்படுகின்றன. சோம்பேறி விரைந்து முடிக்கப் பார்க்கிறான், மனதைத் தூண்டும் செயல்களில் முற்படுகிறான், அவனது சோம்பலுக்கான விளைவை அனுபவிக்கிறான்.\nஜாக்கிரதையைக் குறித்த அடுத்த ஆதாரத்தை ஏற்கனவே நான் ஓரளவிற்கு சுட்டிக்காட்டியிருக்கிறேன், எனினும் மீண்டும் அதை வலியுறுத்துவது நல்லது. கிறிஸ்தவ தலைவர்கள் தங்களுடைய வைராக்கியத்தை அவர்களுடைய ஜாக்கிரதையின் மூலமாகக் காட்டுகிறார்கள்.\n4. கடவுளின் மக்களைக் கவனமாக வழி நடத்தி செல்லுதல். முன்னரே இந்தப் பகுதியைப் பார்த்திருக்கிறோம். (ரோமர் 12:8 – 11வது வசனத்திலுள்ள அதே “ஜாக்கிரதை” என்ற வார்த்தையை இங்கும் கவனியுங்கள்) (யூதா 3:1 வசனத்திலும் காண்க). நாம் கிறிஸ்துவின் சபையில் தலைவர்களாக இருந்தால், சபையை ஜாக்கிரதையுடன் வழிநடத்த வேண்டிய பொறுப்புடையவர்கள். கிறிஸ்து தமது சொந்த இரத்தத்தைச் சிந்திய சபையை நல்ல முறையில் அதிக கவனத்தோடு கண்காணிப்புச் செய்து, மேய்க்க வேண்டும் (அப்போஸ்தலர் 20:28).\n5. ஜாக்கிரதை என்பது பாவம் செய்கிறபோது ஒழுங்காக தேவனுக்கேற்ற துக்கம் கொண்டு மனந்திரும்புவதுமாகும். பாவத்திலிருந்து கர்த்தரிடம் மனந்திரும்புவதென்பது நம்முடைய முழு இருயத்தோடும் முழு ஆத்துமாவோடும் அவரிடத்தில் அன்புகூருகிறோம் என்பதைக் காட்டும் அடையாளமாகச் செய்ய வேண்டும். இது ஜாக்கிரதையோடு தொடர்புடையதாக இருக்கிறது. (2 கொரிந்தியர் 7:9-11). இங்கே பவுல் கொரிந்து விசுவாசிகளின் மனந்திரும்புதலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவர்கள் கடவுளுக்கேற்றவிதத்தில் துக்கங்கொண்டதாக சொல்லுகிறார். பிறகு கடவுளுக்கேற்றவிதம் என்றால் என்ன என்று அவர் விளக்குகிறார். அவர் சொல்லுகிற முதலாவது காரியம், “அது உங்களில் எவ்வளவு ஜாக்கிரதையை உண்டாக்கியது” அவர்கள் மிகவும் ஜாக்கிரதையாயிருந்து முற்றிலும் மனந்திரும்பியிருந்ததை அதிகத் தெளிவாக காட்ட கவனமாக இருந்தார்கள். இந்த தெய்வீக மனந்திரும்புதல் தீவிரமான விருப்பத்தோடும் வைராக்கியத்தோடும் சம்பந்தமுடையது. தேவனுக்கேற்ற துக்கத்துடன் (உலக துக்க��்திலிருந்து வேறுபட்டது) தங்கள் பாவங்களிலிருந்து அவர்கள் திரும்பியதன் தீவிரத்தைக் காட்ட பவுல் இங்கே பல விதமான பதங்களைப் பயன்படுத்துகிறார். இது நம்மில் ஒரு சவாலான கேள்வியை எழுப்புகிறது. நம்முடைய மனந்திரும்புதல் கொரிந்து விசுவாசிகளினுடையதைப் போல் இருக்கிறதா – குறிப்பாகக் கேடான பாவங்களைச் செய்தபோது” அவர்கள் மிகவும் ஜாக்கிரதையாயிருந்து முற்றிலும் மனந்திரும்பியிருந்ததை அதிகத் தெளிவாக காட்ட கவனமாக இருந்தார்கள். இந்த தெய்வீக மனந்திரும்புதல் தீவிரமான விருப்பத்தோடும் வைராக்கியத்தோடும் சம்பந்தமுடையது. தேவனுக்கேற்ற துக்கத்துடன் (உலக துக்கத்திலிருந்து வேறுபட்டது) தங்கள் பாவங்களிலிருந்து அவர்கள் திரும்பியதன் தீவிரத்தைக் காட்ட பவுல் இங்கே பல விதமான பதங்களைப் பயன்படுத்துகிறார். இது நம்மில் ஒரு சவாலான கேள்வியை எழுப்புகிறது. நம்முடைய மனந்திரும்புதல் கொரிந்து விசுவாசிகளினுடையதைப் போல் இருக்கிறதா – குறிப்பாகக் கேடான பாவங்களைச் செய்தபோது நம்முடைய மனந்திரும்புதல் ஜாக்கிரதையும் வைராக்கியமும் கொண்டதா அல்லது அது மந்தமானதும் சோம்பலானதும் உண்மையான மாற்றத்திற்கான எந்த முயற்சியும் இல்லாதிருக்கிறதா\n6. தேவையிலுள்ள ஏழை மக்களுக்கு நம்மிடமுள்ள பொருட்களைக் கொண்டு உதவி செய்வதும் கடவுளுடைய மக்களின் தேவைகளுக்கு உதவுவதும் (அவர்களைப் பாதுகாப்பது உட்பட) கிறிஸ்தவ வைராக்கியத்தின் அடையாளம். (தீத்து 2:14). நம் கர்த்தருடைய பார்வையில் இது எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டுகிற அநேக வேதப்பகுதிகளை வேதத்தில் பார்க்கலாம் (கலாத்தியர் 2:10; 2 கொரிந்தியர் 8:7-8; 16; எபிரெயர் 6:10-11; 2 கொரிந்தியர் 9:1-2; 1 பேதுரு 4:8; 2 கொரிந்தியர் 11:29). பவுல் இங்கே ஏழைகளை நினைப்பதில் ஆர்வமாக (அல்லது ஜாக்கிரதையாக) இருப்பதாக கூறுகிறார். நம்மில் பக்தி வைராக்கியம் இருக்குமானால், நாம் ஏழைகளின் தேவைகளைப் பற்றியும் தேவையிலுள்ள, நம்மால் உதவக்கூடியவர்களுமான விசுவாசிகளைப் பற்றியும் இதேவித ஜாக்கிரதையையே கொண்டிருப்போம்.\n7. சமாதானக் கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்ளுவது வைராக்கியமான கிறிஸ்தவ ஜாக்கிரதையின் அடையாளம். (எபேசியர் 4:1-3). பவுல் இங்கே சமாதானக் கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்ள ஜாக்கிரதையாயிருங்கள் என்று வலியு���ுத்துகிறார். இத்தகைய ஒற்றுமையைப் பெற்று, அது காக்கப்பட வேண்டுமானால், அதற்கு நம்முடைய ஜாக்கிரதை அவசியமாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் சண்டையிட்டுப் பிரிந்திருக்க வேண்டுமென்பதற்காகவே சாத்தான் தொடர்ந்து முயற்சிக்கிறான். நம்முடைய இரட்சகர் மரிப்பதற்கு முந்தைய நாள் இரவில், இது எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்ட, அவரது அப்போஸ்தலர்களிடம் இது இருக்க வேண்டுமென்று அவர் தம்முடைய பிதாவினிடத்தில் வெளிப்படையாக ஜெபித்தார். இது கிறிஸ்துவுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தால், இதை பெறுவதும் காப்பதும் சவாலான ஒன்றாக இருந்தால், இத்தகைய ஒற்றுமையே நம்முடைய கவனத்தை ஈர்ப்பதாகவும் நாம் அக்கறைக் காட்ட வேண்டியதுமாகும். சுயநல நோக்கங்கள், பெருமை, மற்றும் சுயவிருப்பு பற்றிய காரியங்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டும். நமது சொந்தக் காரியங்களையே கொண்டிருப்பதும் அதையே முன்னிலைப்படுத்துவதுமாக இருப்பதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். நமக்கென்று ஒரு வட்டமிட்டிருப்பது, பிரிந்திருப்பது, சிறிய பிரச்சனைகள் மற்றும் வேதத்திற்கு எதிரான பாரம்பரியங்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். அனைவரோடும் சமாதானத்தை நாடுவதையே நாம் எப்போதும் எதிர்நோக்குகிறவர்களாக இருக்க வேண்டும். நம்மில் தொடர்ந்திருக்கும் கசப்பு, மன்னிக்க மறுக்கும் ஆவி, மற்றும் பழிவாங்குவதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். நாம் ஊழியம் செய்யும் உள்ளூர் சபையில் மட்டும் ஜாக்கிரைதையுள்ளவர்களாக இருப்பதல்ல, போதகர்களான நமக்குள்ளும், வேதப்பூர்வமான நல்ல சபைகளோடும் நாம் ஒற்றுமையைக் காத்துக்கொள்ள ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்.\n8. கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதில் ஜாக்கிரதையைக் காட்ட வேண்டும். (2 தீமோத்தேயு 2:15). ஒரு போதகனாக, தேவனுடைய வார்த்தையை ஒழுங்காகப் பகுத்து ஆராய்ந்து போதிக்கும் வெட்கப்படாத ஊழியனாக கடவுளுக்கு நம்மை எப்படி வழங்க முடியும் பரிசுத்த ஆவியின் உதவியினால் நாம் தேவனுடைய வார்த்தைகளை ஜாக்கிரதையாகப் படித்தால் மட்டுமே முடியும்.\n9. ஒரு கிறிஸ்தவனாக வளருவதில் ஜாக்கிரதையைக் காட்ட வேண்டும். (2 பேதுரு 1:2-7). நாம் கிறிஸ்தவர்களாக வளருவதற்கான அனைத்தும் கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரே நாம் வளருவதற்கு காரணகர்த்தாவாகவும் இருக்கிறார். ஆனால் நாம் வளர வேண்டுமானால், நாம் ஜாக்கிரதையுடன் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது.\n10. விசுவாசத்துடன் இறுதிவரை கிறிஸ்துவுக்குள் சமாதானத்துடன், மாசற்றவர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் விடாமுயற்சியுடன் தொடர்ந்திருத்தல் வேண்டும். (2 பேதுரு 3:13-14; 2 பேதுரு 1:10; எபிரெயர் 4:11; 6:10-12). சகோதரர்களே, நாம் நீண்ட தூர ஓட்டப்பந்தயத்தில் இருக்கிறோம். ஓட்டப்பந்தயத்தை நல்லவிதமாக துவங்குவது மட்டும் போதாது. நாமும் நாம் யாருக்கு ஊழியம் செய்கிறோமோ அவர்களும் ஓட்டப்பந்தயத்தின் இறுதிவரை நல்லவிதமாக தொடர்ந்து ஓடுவதற்கு ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இறுதிவரை விடாமுயற்சியுடன் தொடருகிறவர்களே இரட்சிக்கப்படுவார்கள். நம்முடைய ஆத்துமா நித்திய இரட்சிப்பை அடைய, ஜாக்கிரதையுடன் கூடிய வைராக்கியம் தேவையாக இருக்கிறது.\nஇதுவரை நாம், அநேக காரியங்களை பார்த்திருக்கிறோம். முடிக்கிற வேளையில் உங்கள் முன் இரண்டு கேள்விகளை விளக்கப் போகிறேன்.\n1. என்னில் பக்தி வைராக்கியம் இருக்கிறது என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்ளுவது இதுவரை நாம் பார்த்திருக்கிற பத்துக் காரியங்கள் மற்றும் நாம் செய்யும்படி கடவுள் சொல்லியிருக்கிற இன்னும் வேறுபல காரியங்களைச் செய்வதில் நாம் அசதியாக சோம்பலுடன் இருக்கிறோமா அல்லது ஜாக்கிரதையும் ஆர்வமும் கொண்டிருக்கிறோமா இதுவரை நாம் பார்த்திருக்கிற பத்துக் காரியங்கள் மற்றும் நாம் செய்யும்படி கடவுள் சொல்லியிருக்கிற இன்னும் வேறுபல காரியங்களைச் செய்வதில் நாம் அசதியாக சோம்பலுடன் இருக்கிறோமா அல்லது ஜாக்கிரதையும் ஆர்வமும் கொண்டிருக்கிறோமா என்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். இது உண்மையாக இருந்தால், இன்னுமொரு கேள்வி நம்முன் எழுகிறது.\n2. அப்படியானால், இந்த விஷயங்களில் என்னுடைய வைராக்கியத்தை எப்படித் தூண்டிவிடுவது இக்கேள்விக்கு ஏற்கனவே சில பதில்களைப் பார்த்திருக்கிறோம், அதாவது ஜெபத்தில் ஆண்டவரிடம் இவ்வைராக்கியத்தைக் கேட்டல், நம்மை ஊக்கப்படுத்தும் கடவுளின் இரக்கங்களை நினைவுகூருதல் போன்றவை. எனினும் இவ்வேளையில் நான் இன்னுமொரு பதிலை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.\nஇந்தக் காரியங்களுக்கான வைராக்கியத்தை என்னில் தூண்டுவதற்கான ஒரு வழி: கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிற வேலைகளை உண்மையிலேயே ஜாக்கிரதையுடன் செய்யத் துவங்குவதன் மூலமே இதை என்னில் தூண்ட முடியும். நாம் காட்டும் ஜாக்கிரதையே நம்மிலுள்ள வைராக்கியத்தை வெளிப்படுத்துகிறது என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ஆனால் இது போன்ற ஜாக்கிரதையும் நம்மில் பக்தி வைராக்கியத்தை ஏற்படுத்துவதற்கு உதவும் ஒரு கருவியே என்பதை நாம் அறிவது அவசியம். நீங்கள் சோம்பலை அழித்து, கர்த்தரைச் சார்ந்திருந்து, அவருடைய உதவியை நாடி கூக்குரலிடுங்கள் என்று வேதம் சொல்லுகிறபோது, உண்மையில், நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை உடனடியாக செய்ய ஆரம்பியுங்கள் என்றுதான் சொல்லுகிறது. கடவுள் உங்களையும் உங்கள் இருதயத்தையும் உங்கள் ஆத்துமாவையும் சந்தித்து ஊக்கப்படுத்துவது உங்களுக்கு முன்னிருக்கும் தற்போதுள்ள வேலைகளைச் செய்வதற்காக என்பது உண்மை இல்லையா\nஇயேசுவும் பத்துக் குஷ்டரோகிகளும் பற்றிய உதாரணத்தை கவனியுங்கள் (லூக்கா 17:12-14). இயேசு அவர்களுடைய கிராமத்தில் நுழைந்தவுடன், அந்த பத்து குஷ்டரோகிகளும் தூரத்தில் நின்று, சத்தமிட்டு, இயேசுவே ஆண்டவரே, எங்களுக்கு இரங்கும் என்றார்கள். என்ன நடந்தது என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா ஆசாரியனிடத்தில் சென்று அவர்கள் தங்களைக் காட்டும்படி இயேசு அவர்களிடம் கூறினார். ஆனால் இதில் ஒரு சிறிய பிரச்சனை இருந்தது. தொழுநோய் உடையவர்கள் அந்த நோயிலிருந்து முழுமையாகக் குணமானார்கள் என்று அவர்கள் அறிந்திராதவரை அவர்கள் ஆசாரியனைச் சந்திக்கக் கூடாது. அவர்கள் உண்மையில் குணமடைவதற்கு முன்பாகவே அவர்கள் சென்று ஆசாரியனுக்குக் காண்பிக்கும்படி ஆண்டவர் சொன்னார். ஒருவேளை நான் அங்கு இருந்திருந்தால், “ஆண்டவரே நான் இன்னும் குணமாகவில்லையே” என்று ஆண்டவரிடம் கேட்டிருப்பேன். ஆனால் அவர்களோ, விசுவாசத்தினால் இயேசு சொன்னதை எந்தவிதமான தயக்கமுமில்லாமல் செய்தார்கள். அவர்கள் போகும்போது அவர்கள் குணமடைந்தார்கள். எனவே அது பக்தி வைராக்கியத்தினால் உண்டானது.\nநம்முடைய தியான நேரங்கள் எப்படியிருக்கிறது நான் ஒரு கல்லூரி மாணவனாக இருந்தபோது, நான் வேத புத்தகத்தை வாசிப்பது மற்றும் ஜெபிப்பதுபோன்ற உணர்வு இருந்ததாகத் தெரியவில்லை. எனக்கு நினைவிருக்கிறது, மாணவர்கள் ��ேர்ந்திருக்கும் அந்த அறையில் நான் என் படுக்கையில் படுத்திருந்தேன். என்னுடைய வேத புத்தகம் என் படுக்கையிலிருந்து நான்கு அடி தொலைவிலுள்ள மேசையில்தான் இருந்தது. ஆனால் எனக்கும் என் வேதப்புத்தகத்திற்கும் இடையில் ஒரு கற்சுவர் இருப்பது போல் இருந்தது. நான் கண்டறிந்தது என்ன நான் ஒரு கல்லூரி மாணவனாக இருந்தபோது, நான் வேத புத்தகத்தை வாசிப்பது மற்றும் ஜெபிப்பதுபோன்ற உணர்வு இருந்ததாகத் தெரியவில்லை. எனக்கு நினைவிருக்கிறது, மாணவர்கள் சேர்ந்திருக்கும் அந்த அறையில் நான் என் படுக்கையில் படுத்திருந்தேன். என்னுடைய வேத புத்தகம் என் படுக்கையிலிருந்து நான்கு அடி தொலைவிலுள்ள மேசையில்தான் இருந்தது. ஆனால் எனக்கும் என் வேதப்புத்தகத்திற்கும் இடையில் ஒரு கற்சுவர் இருப்பது போல் இருந்தது. நான் கண்டறிந்தது என்ன என்னுடைய பெலவீனத்துடன், நான் எழுந்து மேசைக்குச் சென்று என் வேதப்புத்தகத்தை எடுத்தேன், கற்சுவர் மறைந்தது. நான் வாசிக்க ஆரம்பித்தபோது கடவுள் என்னைச் சந்தித்து என் ஆத்துமாவுக்கு உணவளித்தார். இந்த வேளையில் நாம் பார்த்த 10 காரியங்களுக்கும் ஜாக்கிரதையாக இருப்பதற்கும் இதுவே வழி. எழுந்து, ஜெபத்துடன் கடவுளைச் சார்ந்திருந்து, இவைகளைச் செய்யத் தொடங்குங்கள், உங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறவைகள் மாயமாக மறைவதையும் கடவுள் தாம் விரும்புவதைச் செய்யும்படி நம்முடைய இருதயங்களை எழுப்பிவிடுவதையும் காண்பீர்கள். சுவர்களின் மத்தியிலும் நாம் தொடர்ந்து நடந்து முன்னேறிச் செல்ல கடவுள் தாமே நமக்கு உதவி செய்வாராக\nதேவபயத்திற்கும் நம்முடைய கிரியைகளுக்கும் இடையிலிருக்கும் தொடர்பு →\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப��பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\nsivakumar on ஆயிரம் வருட அரசாட்சி\nA.Guru on திருச்சபை வரலாறு\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2019-04-15?ref=magazine", "date_download": "2019-04-24T18:29:44Z", "digest": "sha1:HRTHA4IN4QFFSEN6QF7B6WGNISIQDLFW", "length": 21870, "nlines": 257, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News | magazine", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன்னுடைய முழு ஆதரவும் பாஜகவிற்கு.... தந்தை, சகோதரிக்கு எதிராக இறங்கிய இந்திய வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nதாயின் கருப்பையினுள் சண்டையிட்ட இரட்டை பெண் குழந்தைகள்: வைரலாகும் வீடியோ\nஏனைய நாடுகள் 1 week ago\nஇந்திய வம்சாவளி கர்ப்பிணியை கொன்றது எதற்காக\nபிரித்தானியா 1 week ago\nகடைசி நேரத்தில் அதிரடி காட்டிய பாண்டியா: மீண்டும் வீழ்ந்த பெங்களூரு\nகிரிக்கெட் 1 week ago\n850 வருட பழமையான தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து: துயரமான வீடியோ காட்சி\nபிரான்ஸ் 1 week ago\nகணவனின் நண்பரை வீட்டில் வைத்து கொலை செய்த இளம்பெண்\nபெற்றோரின் கண்முன்னே தீக்குளித்த சிறுமி: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்\n சாவி இல்லாததால் விபரீத முயற்சி செய்த மாணவன்\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா இந்த பரிகாரத்தை மட்டும் செய்திடுங்க\nஆன்மீகம் 1 week ago\nநாடாளுமன்றத் ���ேர்தலில் போட்டியிடும் ஏழை வேட்பாளர்கள்... நாம் தமிழர் கட்சி சார்பாக எத்தனை பேர்\nமோடி ஹெலிகாப்டரில் பணத்தை கொண்டு வந்து கட்சிக்கு அளிக்கிறார் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு\nஉங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளை எளிதில் விரட்டனுமா இந்த ஒரு பொருள் வீட்டில் இருந்தால் போதுமாம்\nவீடு - தோட்டம் 1 week ago\nகூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இளம்பெண்: பொலிசில் புகாரளிக்க சென்றபோது நடந்த கொடுமை\nஏனைய நாடுகள் 1 week ago\n2 வயது மகளை அடமானம் வைத்து சாப்பிட்ட தந்தை: நெஞ்சை உலுக்கும் சம்பவம்\nஏனைய நாடுகள் 1 week ago\nஅகதிகளை வேலை தேடிக் கொள்ள வலியுறுத்தும் சுவிஸ் அரசு\nசுவிற்சர்லாந்து 1 week ago\nபிரான்சில் ஒன்றரை வயது குழந்தையை கத்தியால் குத்திக் கொன்ற கொடூர தாய்\nபிரான்ஸ் 1 week ago\nசரியாக வந்த மாதவிடாய்... கர்ப்பத்துக்கான எந்த அறிகுறியும் இல்லை.... ஆனால் திடீரென குழந்தை பெற்ற லண்டன் பெண்\nபிரித்தானியா 1 week ago\nபிரச்சாரத்திற்கு கம்பீரமாக கிளம்பிய விஜயகாந்த்..முதல் முறையாக வெளியான புகைப்படங்கள்\nபிரித்தானியாவில் 2 வயது சிறுமிக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை..கண்கலங்கும் தாய்\nபிரித்தானியா 1 week ago\nஅழிவின் விளிம்பில் மெல்லிய ஓடு கொண்ட அரியவகை ஆமையினங்கள் : கடைசி பெண் ஆமையும் உயிரிழந்தது\nஎன் கூட பேச மாட்டியா.. இளம் பெண்ணை 15 இடங்களில் சரமாரியாக குத்திய வாலிபரின் வெறிச்செயல்\nபாலியல் உறவின் போது ஜூலியன் அசாஞ்சே உளவு பார்க்கப்பட்டாரா\nபிரித்தானியா 1 week ago\n இதோ சூப்பர் மாஸ்க்... இத மட்டும் அப்ளை பண்ணுங்க\nவெடித்துச் சிதறும் இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு: அரிய வீடியோ\nஉலகக்கோப்பை அணியில் இடம் பிடித்த தமிழக வீரர்\nகிரிக்கெட் 1 week ago\nகனடா தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்\nசீமானின் நாம் தமிழர் கட்சிக்கு வந்த பரிதாப நிலை.. அனல் பறக்க போகும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎனது மகளின் தலையில் குறிவைத்து துப்பாக்கியால் சுட்டான்: 30 நாட்கள் கழித்து நெஞ்சை உருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தந்தை\nஏனைய நாடுகள் 1 week ago\nஉலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..இரண்டு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு\nகிரிக்கெட் 1 week ago\nரிஷாப் பண்ட் மற்றும் ராயுடுவை உலகக் கோப்பை அணியில் தெரிவு செய்யாதது ஏன்\nகிரிக்கெட் 1 week ago\nலண்���னில் இருந்து சென்னைக்கு வந்து பெற்ற தாயை கொடூரமாக கொன்ற மகன்.... திடுக்கிடும் பின்னணி தகவல்\n ரஜினியை துவைத்து எடுத்த சீமான்\n சீமானுக்கு எச்சரிக்கை விடுத்த நடிகர் ராகவா லாரன்ஸ்.... வைரலாகும் பதிவு\nதுலாபாரத்தின் போது தராசு அறுந்து விழுந்து விபத்து: சசி தரூர் படுகாயம்\nசுவிட்சர்லாந்தில் வசிக்க கர்பத்தை கலைக்கச் சொன்ன கணவன்: நீதிமன்றத்தை நாடிய இளம்பெண்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nஹிஜாப்பை கழற்றிய பெண் வழக்கறிஞர்.. ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு\nஏனைய நாடுகள் 1 week ago\nமஞ்சள் மேலாடை போராட்டங்கள்: முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் மேக்ரான்\nபிரான்ஸ் 1 week ago\nமண்ணுக்குள் தோண்ட தோண்ட லட்சக்கணக்கில் பணம்... அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்... வெளியான பின்னணி\nகடுமையான வயிற்று வலியால் அவதியா அப்போ இந்த அற்புத ஜூஸை குடிங்க\nஆரோக்கியம் 1 week ago\nவீட்டில் மகன் வைத்திருந்த ஆபாச பட டிவிடி-களை அழித்த பெற்றோர்.... மகன் மேற்கொண்ட அதிரடி செயல்\nஅமெரிக்கா 1 week ago\nஅமெரிக்கா 1 week ago\nராகவா லாரன்ஸ் மீது பெரிய மதிப்பு உள்ளது... தவறிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.... சீமான் விளக்கம்\nபொழுதுபோக்கு 1 week ago\n40 வயதில் 4 விக்கெட் எடுத்து அசத்தல் டோனியின் அறிவுரைப்படி தான் பந்துவீசினேன்: இம்ரான் தாஹிர்\nகிரிக்கெட் 1 week ago\nபாரிசில் பெரும் சத்தத்துடன் இடிந்து நொறுங்கிய கட்டிடம்\nபிரான்ஸ் 1 week ago\nஇப்படித்தான் இருக்குமாம் பிரித்தானிய இளவரசர் ஹரியின் குழந்தை: வெளியாகியுள்ள புகைப்படங்கள்\nபிரித்தானியா 1 week ago\nஅவர் காக்கி நிற உள்ளாடை தான் அணிவார் என எனக்கு தெரியும்... பிரபல நடிகை குறித்து சர்ச்சையாக பேசிய நபர்\nஉலகிலேயே மிக ஆபத்தான பறவையை வீட்டில் ஆசையாக வளர்த்து வந்த நபர்: நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஅமெரிக்கா 1 week ago\nஅன்ரோயிட், iOS சாதனங்களுக்கான ஸ்கைப்பில் புதிய வசதி\nஇந்தியா என்றால் மோடி அல்ல.. மோடி என்பது இந்தியாவும் அல்ல கடுமையாக விளாசிய மெகபூபா முப்தி\nகனடாவில் வேலை வாய்ப்பு: 20 பேரிடம் இருந்து கோடிகள் ஏமாற்றிய கும்பல்\nகிவி பழத்தின் நன்மைகள் தெரிந்து கொள்ளுங்கள்\nஆரோக்கியம் 1 week ago\nராகுல் டிராவிட் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாது\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nவீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த கணவன்.... நள்ளிரவில் மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி\nபுதிய ம��ல்கல்லை எட்டியது ரிலையன்ஸ் ஜியோ\nநிறுவனம் 1 week ago\n முதல் வாரத்திலேயே ராசிகளை ஆட்டி வைக்கும் கிரகங்கள்... யாருக்கு லாபம்\nஎதிர்ப்புக்களின் எதிரொலி: டிக்டாக் நிறுவனத்தின் அதிரடி முடிவு\nநிறுவனம் 1 week ago\nவிஜயகாந்த் வெளியிட்ட வீடியோவை பார்த்து கண்கலங்கிய தொண்டர்கள்\nஉலகக் கோப்பைக்கான மிரட்டலான அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு\nகிரிக்கெட் 1 week ago\n2 முறை திருமணம்... நான்கு குழந்தைகள்... இன்னும் அதிகளவில் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் இளம்பெண்\nபிரித்தானியா 1 week ago\nநான் அழகாக இருக்கிறேனா என்று கேட்ட மனைவி, பதிலளிக்காத கணவன்: பின்னர் என்ன நடந்தது தெரியுமா\nஅமெரிக்கா 1 week ago\nஇந்த 8 உணவில் ஒன்றையாவது சாப்பிடுங்க.... குடல் பகுதி முழுக்க சுத்தம் செய்யுமாம்\nஆரோக்கியம் 1 week ago\nடோனியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்ன\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nஎனது அப்பா என்பதற்காக.... கமல்ஹாசனின் மகள் ஸ்ருதியின் பதிவு\nஅடக்கம் செய்யப்பட்ட நடிகர் ரித்தீஷின் உடல்: மகள் மீது உயிரையே வைத்திருந்தார் என கதறி அழுத உறவுகள்\nஎன்னிடம் சில்மிஷம் செய்தவன் யார் கன்னத்தில் அறைந்த விவகாரம்: நடிகை குஷ்பு விளக்கம்\nஇன்று யாழ்ப்பாணத்தில் சூரியன் உச்சம் கொடுக்கும்\nஅந்த ஒரு வார்த்தை..... பாலியல் வன்புணர்வு செய்ய வந்தவரை தலைதெறிக்க ஓட விட்ட இளம்பெண்\nபாத்டப்பில் குழந்தை பெற்றெடுக்க தயாராகும் இளவரசி மேகன்\nபிரித்தானியா 1 week ago\nபிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் குடும்பத்தில் நிகழும் பெரும் குழப்பம்\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-04-24T17:57:31Z", "digest": "sha1:JSXONEMLLJ2SVX4FLPYCWA4UAFLGWJKD", "length": 9199, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உச்சி (வடிவவியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவடிவவியலில் உச்சி ( ஒலிப்பு) என்பது சிறப்புவகையானதொரு புள்ளியாகும். இப்புள்ளிகள் வடிவவியல் வடிவங்களின் முனைகள் மற்றும் வெட்டுமிடங்களைக் குறிக்கின்றன. கணிப்பொறி வரைகலையில், உச்சிகளானவை, முப்பரிமாண மாதிரிகளில் மேற்பரப்புகளின்(குறிப்பாக முக்கோணங்கள்) முனைகளை வரையறுப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய முனைகள் ஒவ்வொன்றும் ஒரு திசையன்களால் குறிக்கப்படுகின்றன.\nமுப்பரிமாண மாத��ரியில் உள்ள உச்சிகள். தேர்ந்தெடுக்கப்பட்ட உச்சிகள் மஞ்சள் நிறத்திலும் தேர்ந்தெடுக்கப்படாதவை செவ்வூதா நிறத்திலும் உள்ளன.\nகோணத்தின் உச்சி, இரு கோடுகள் அல்லது இரு கதிர்கள் ஒன்று சேருமிடத்தில் அமையும் புள்ளி.\nஒரு கோணத்தின் உச்சி என்பது இரு கதிர்கள்(rays) அல்லது இரு கோடுகள் அல்லது இரு கோட்டுத்துண்டுகள், ஆரம்பிக்கும் அல்லது சந்திக்கும் புள்ளியாகும். அல்லது இரு நேர்பக்கங்கள் உருவாகக்கூடிய விதத்தில் அமையும், இரு கதிர்கள் அல்லது இரு கோடுகள் அல்லது இரு கோட்டுத்துண்டுகளின் சேர்ப்பாகவும் கோணத்தின் உச்சியைக் கூறலாம்.\nஒரு பலகோணத்தின் உச்சி என்பது, அப்பலகோணத்தின் இரு விளிம்புகள் வெட்டுதால் ஏற்படும் முனைப்புள்ளி.\nஒரு பன்முகித்திண்மத்தின்(polyhedron) உச்சி என்பது, அப்பன்முகத்திண்மத்தின் இரு முகங்கள் அல்லது இரு விளிம்புகள் வெட்டுவதால் ஏற்படும் முனைப்புள்ளி.\nஒரு உயர் பரிமாண பல்பரப்பின்(polytope) உச்சி என்பது, அவ்வுயர் பரிமாண பல்பரப்பின் இருமுகப்புகள்அல்லது இரு முகங்கள் அல்லது இரு விளிம்புகள் வெட்டுவதால் ஏற்படும் முனைப்புள்ளி. அதாவது d -பரிமாண பல்பரப்பின் d அல்லது அதற்கும் அதிகமான விளிம்புகள் அல்லது முகங்கள் அல்லது முகப்புகள் வெட்டும் புள்ளி உச்சியாகும்.\nஒரு பலகோணத்தில், ஒரு உச்சியை உருவாக்கும் இரு விளிம்புகளுக்குகிடையேயுள்ள உட்கோணமானது π ரேடியனுக்கும் குறைவாக இருந்தால், அந்த உச்சி குவிவானது என அழைக்கப்படும். இல்லையெனில் அந்த உச்சி குழிவானதாகும்.\nஒரு பன்முகத்திண்மம் அல்லது ஒரு பல்பரப்பின் உச்சிகள் குவிவானதாக இருக்க வேண்டுமானால், அந்த உச்சியை மையமாகக் கொண்ட சிறிய அளவிலான (போதுமான அளவு) கோளம் குவிவாக இருக்க வேண்டும். இல்லையெனில் அந்த உச்சி குழிவானதாகும். அதாவது ஒரு பன்முகத்திண்மம் அல்லது ஒரு பல்பரப்பின் உச்சியை மையமாகக் கொண்ட சிறிய அளவிலான (போதுமான அளவு) கோளமும் அந்த பன்முகத்திண்மம் அல்லது பல்பரப்பும் வெட்டிக் கொள்ளும் பகுதி குவிவாக இருந்தால், அந்த உச்சி குவிவானது ஆகும், இல்லையெனில் அந்த உச்சி குழிவானது எனப்படும்.\nஎளிமையான ஒரு பலகோணத்தின் ஒரு உச்சி x i {\\displaystyle x_{i}}\nஆனது, முதன்மை உச்சியாக இருக்க வேண்டுமானால்:\nஆகிய உச்சிகளை இணைக்கும் மூலைவிட்டமானது, பலகோணத்தின் வரம்பு எல்லைக்குள், x ( i �� 1 ) {\\displaystyle x_{(i-1)}}\nஆகிய இரு புள்ளிகளில் மட்டுமே அப்பலகோணத்தை சந்திக்க வேண்டும்.\nமுதன்மை உச்சிகளில் காதுகள் மற்றும் வாய்கள் என இரு வகை உண்டு. (ears and mouths)\nஎளிமையானதொரு பலகோணம் P -ன் ஒரு முதன்மை உச்சி x i {\\displaystyle x_{i}}\n- ஆனது காது என அழைக்கப்பட வேண்டுமானால், x i {\\displaystyle x_{i}}\n, முழுவதுமாக P -பலகோணத்திற்குள்ளாகவே அமைய வேண்டும்.\nஎளியதொரு பலகோணம் P -ன் ஒரு முதன்மை உச்சி x i {\\displaystyle x_{i}}\n, P -பலகோணத்திற்கு வெளியே அமைய வேண்டும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-04-24T18:43:55Z", "digest": "sha1:IWVM576BUZJXBYUYQRW5CAGAPOXOHI3N", "length": 8842, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "தகலாகு மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலூசோன் தீவின் நடு மற்றும் தெற்கு பகுதிகள்\nபிலிப்பீன்சில் தாய்மொழியாக: 22 மில்லியன்[1]\nபிலிப்பீன்ஸ் (பிலிப்பீனோ மொழி வகையில்)\nதகலாகு மொழி (Tagalog) என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது பிலிப்பீன்சு மக்களில் 22 மில்லியன் மக்களுக்கு தாய்மொழி ஆகும். உலக அளவில் இம்மொழி 49 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழியை எழுதுவதற்கு இலத்தீன் எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர். இம்மொழியின் செந்தர வகை (standardized form) பிலிப்பீனோ என்ற பெயரில் பிலிப்பீன்ஸ் நாட்டின் ஆட்சி மொழியாக விளங்குகிறது. பிலிப்பீன்ஸ் நாட்டில் டகாலொக் தாய்மொழியில்லாத மக்களாலும் பொதுவாகப் பேசப்படுகிறது.\nமொழி தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2017, 11:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=11919&name=Abbas%20%20M", "date_download": "2019-04-24T18:58:12Z", "digest": "sha1:KLRUMNFSWOAS3GCIAZTW6FS2M7RD4M6T", "length": 11610, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Abbas M", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Abbas M அவரது கருத்துக்கள்\nAbbas M : கருத்துக்கள் ( 47 )\nஅரசியல் ரூ.500 நோட்டுகளில் மாறுபாடு பார்லியில் காங்கிரஸ் கண்டனம்\nஅட பாவிகளா , நோட்டிலுமா வருணாசிரமக் கொள்கை 08-ஆக-2017 17:02:41 IST\nஅரசியல் அகமது படேலுக்கு ஓட்டுப்போடவில்லை சங்கர்சிங் வகேலா\nவக்கேலாவுக்கு மக்கள் ஓட்டு போடவில்லை . காங்கிரசுக்குத்தான் மக்கள் ஓட்டு போட்டார்கல் நீ நல்லவனா இருந்தா ராஜினாமா செய்திட்டு தேர்தலில் நின்னு ஜெயிச்சு காட்டு மவனே 08-ஆக-2017 16:58:01 IST\nஅரசியல் பசுக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி சட்டீஸ்கர் முதல்வர்\nவாழ்க பாரத் மாதா 31-ஜூலை-2017 01:01:03 IST\nஅரசியல் கள்ள நோட்டு புகார் 2 மடங்காக அதிகரிப்பு\nவாழ்க பரத் மாதா 31-ஜூலை-2017 01:00:04 IST\nபொது ஜி.எஸ்.டி.,க்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு பிரதமர் மோடி\nஇவ்வளவு நல்ல திட்டமா இருந்தா எதிர்கட்சியாக இருந்த போது ஏன் மகாராசா எதிர்த்தீங்க 31-ஜூலை-2017 00:57:35 IST\nஅரசியல் ஒரு குடும்பத்தின் பசிக்கு அ.தி.மு.க., பலியாக கூடாது ஓ.பி.எஸ்., காட்டம்\nஉங்க குடும்பம் நல்லா இருந்தா போதும் 18-மே-2017 19:09:47 IST\nபொது அரசியல் பிரவேசம் அடியெடுத்து வைக்கிறார் ரஜினி சம்பாதிக்க நினைத்தால் ஓடி விடுங்கள் ரசிகர்கள் சந்திப்பில் திட்டவட்டம்\nசம்பாதிக்க நினைத்தால் ஓடி விடுங்கள்' ரஜனி நீயும் உன் குடும்பமும் நல்லா இருங்க 17-மே-2017 02:16:33 IST\nபொது அரசியல் பிரவேசம் அடியெடுத்து வைக்கிறார் ரஜினி சம்பாதிக்க நினைத்தால் ஓடி விடுங்கள் ரசிகர்கள் சந்திப்பில் திட்டவட்டம்\nஇந்த ஆளுக்கு வரப்போகும் கேவலத்தையும் இழிவையும் மனிதர்கள் யாராலும் தடுக்க முடியாது 16-மே-2017 19:01:01 IST\n நில அபகரிப்பு சர்ச்சையில் ஸ்மிருதி இரானி\nவாழ்க பாரதம் , வாழ்க தேச பக்தி , வாழ்க R S S , B J P , அதன் வகையறாக்கள் . அவ்வளவுதான் 06-மே-2017 15:50:13 IST\nவிவாதம் யார் முதல்வராக வேண்டும்\nஇருவருமே வேணாம் , சட்டசபை தேர்தல்தான் வேண்டும் 20-ஏப்-2017 15:13:49 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/space/32346-the-exact-location-of-gsat-6a-communication-satellite-was-found-says-isro-chief.html", "date_download": "2019-04-24T18:57:05Z", "digest": "sha1:LDZJAGV3MZPACBIEBJIASEMMB4M6CSS3", "length": 10761, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "காணாமல் போன ஜிசாட்- 6ஏ செயற்கைக்கோளை கண்டுபிடித்தது இஸ்ரோ! | The Exact location of GSAT-6A communication satellite was found, says ISRO Chief", "raw_content": "\nமோடி ஆட்சி முடிவுக்கு வருகிறதா\nமாஸ் காட்டிய டிவில்லியர்ஸ், ஸ்டொனியிஸ்; ஆர்சிபி 202 ரன்கள் குவிப்பு\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n’டிக்-டாக்’ செயலிக்கு தடை நீக்கம், ஆபாச வீடியோக்களை பதிவேற்றக் கூடாது: நீதிமன்றம் எச்சரிக்கை\nகாணாமல் போன ஜிசாட்- 6ஏ செயற்கைக்கோளை கண்டுபிடித்தது இஸ்ரோ\nதகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட ஜிசாட்- 6ஏ செயற்கைக்கோள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.\nஜிசாட்- 6ஏ செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து கடந்த மார்ச் 29ம் தேதி வெற்றிகரமாக இன்று விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருந்திய ஜிஎஸ்எல்வி எஃப் 08 ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோள் அனுப்பப்பட்டது. 10 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் இந்த ஜிசாட்-6ஏ செயற்கைக் கோள் பன்முக எஸ்-பேண்ட், ஒருமுக சி-பேண்ட் அலைவரிசையை கொண்டது. இதன்மூலம் வானிலை மாற்றங்கள் குறித்த பல்வேறு தகவல்களை பெற முடியும்.\nவிண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட இந்த செயற்கைகோள் ஏப்ரல் 1ம் தேதி அன்று தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனவே தகவல் தொடர்பை மீண்டும் பெறுவதற்கான சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து செயற்கைகோள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நேற்று(ஏப்ரல்.3) இஸ்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. டாக்டர் சிவன் இதுகுறித்து தெரிவித்ததாவது: ட்ரேக்கிங் சிஸ்டம் உதவியுடன் செயற்கைகோள் இருக்கும் இடம் துல்லியமாக கண்டறியப்பட்டுள்ளது. அதனுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. செயற்கைகோள் செல்லும் பாதை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் மாதம் சந்திரயான்-2 ஏவுவதற்கு முன்பாக IRNSS-1H, GSAT-11, Mk III D2 உள்ளிட்ட செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என தெரிவித்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅமெரிக்கா குற்றச்சாட்டுக்கு இஸ்ரோ பதில்\nஆன்மிகமும், அறிவியலும் வலியுறுத்துவது ஒன்றுதான்…\nஇஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n29 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக வி்ண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி45 ராக்கெட்\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nஇலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம்\n4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னம்\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபட்டதாரிகளுக்கு பாதி விலையில் வீடு வழங்கும் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/122994-blasts-horrific-murders-looming-riot-cases-whats-the-background.html", "date_download": "2019-04-24T18:29:01Z", "digest": "sha1:A3PFRTO6QPT63XOAUM5HNSICOEE2F3HS", "length": 33942, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தியாவை உலுக்கியக் கொலைகள்... விடுதலையாகும் முக்கியத் 'தலைகள்'.. பின்னணி என்ன?! #VikatanInfographics | Blasts, horrific murders. looming riot cases. what's the background?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:46 (23/04/2018)\nஇந்தியாவை உலுக்கியக் கொலைகள்... விடுதலையாகும் முக்கியத் 'தலைகள்'.. பின்னணி என்ன\n2014-ம் ஆண்டுக்கு முன்பாக நிகழ்ந்த கலவரங்கள், குண்டுவெடிப்புகள், கொலைகள் என்று பல வழக்குகளிலிருந்து பிஜேபி மற்றும் இந்துத்வா அமைப்பினர் தற்போது வரிசையாக விடுதலையாகிக் கொண்டிருப்பது, பலரையும் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.\n\"நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் மதக்கலவரங்களே நடக்கவில்லை\" என்று பெருமையோடு மார் தட்டுகின்றனர் பா.ஜ.கவினர். அதேசமயம், \"பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தபிறகு மதக்கலவரங்கள் பெரிதாக நிகழவில்லைதான். ஆனால், ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புகள் உங்கள் கைங்கர்யம்தானே... அதையெல்லாம் செய்து நாட்டில் பீதியை உண்டாக்கித்தானே ஆட்சியைப் பிடித்தீர்கள்\" என்று பதிலடி கொடுக்கிறார்கள் காங்கிரஸார்.\nஇதுஒருபுறமிருக்க... 2014-ம் ஆண்டுக்கு முன்பாக நிகழ்ந்த கலவரங்கள், குண்டுவெடிப்புகள், கொலைகள் என்று பல வழக்குகளிலிருந்து பிஜேபி மற்றும் அதன் சார்பு அமைப்பினர் தற்போது வரிசையாக விடுதலையாகிக் கொண்டிருப்பது, பலரையும் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.\nமத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு கலவர வழக்குகளிலிருந்தும் விடுதலையாவது தொடர்கதையாக இருக்கிறது. சொராபுதின் போலி என்கவுன்டர் வழக்கிலிருந்து அமித் ஷா விடுதலை, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்குகளில் இருந்து அசீமானந்தா - பிரக்யா சிங் உள்ளிட்ட மதத்துறவிகள் விடுதலை, குஜராத் காவல்துறை அதிகாரி வன்சாரா விடுதலை என்ற வரிசையில், ஹைதராபாத், மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டனர். இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி, அடுத்த நொடியே பதவியிலிருந்து ராஜினாமாவும் செய்தார். பிறகு, அந்த ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படாததால் மீண்டும் பதவியில் தொடர்கிறார். என்றாலும், இது தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் தொடர்கின்றன. இந்நிலையில், குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு கலவரத்தின்போது 97 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற பி.ஜே.பி-யின் முன்னாள்அமைச்சர் உட்பட பலரும் ஏப்ரல் 20 அன்று விடுதலையாகியுள்ளனர்.\nகுஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கோத்ரா. இங்குள்ள ரயில்நிலையத்தில், 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி, சபர்மதி ரயிலின் எஸ்- 6 பெட்டி தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அயோத்தியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த இந்து பக்தர்கள் 59 பேர் இதில் சிக்கி உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் கலவரம் வெடித்தது. குஜராத்தில் நடைபெற்ற பல்வேறு கலவர சம்பவங்களில் 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இவர்களில் இந்துக்களும் உண்டு என்றாலும் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள். சபர்மதி ரயிலின் பெட்டியை தீவைத்து எரித்தது இஸ்லாமியர்கள்தான் என்கிற செய்தி பரப்பப்பட்டதுதான், இத்தகைய கொடூர கலவரம் மற்றும் கொலைகளுக்கு உடனடிக் காரணமாகிப் போனது.\nஅகமதாபாத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் நரோடா பாட்டியாவில் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் நடத்திய கலவரத்தில், கர்நாடகாவில் இருந்து இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதில் 30 பேர் ஆண்கள்; 32 பேர் பெண்கள்; 35 பேர் சிறுவர் & சிறுமியர் மற்றும் பச்சிளம் குழந்தைகள். பிறந்து 20 நாள்களே ஆன பச்சிளங்குழந்தை, ஒன்பது மாத கர்ப்பிணி கவுசர் பானு ஆகியோரும் இவர்களில் அடக்கம். சுமார் 800 வீடுகளுக்கு மேல் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. பிப்ரவரி 28 முதல் மார்ச் 2 -ம் தேதி வரையிலான மூன்று நாள்களில் முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும் ஏற்பட்ட இனக்கலவரத்தில் 790 முஸ்லிம்கள் மற்றும் 254 இந்துக்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம், இந்தியாவின் மீதே பெரும் கறையாக உலக அரங்கில் பதிவானது. இதையடுத்துதான், 'குஜராத்தின் முதலமைச்சராக இருந்த மோடி தங்கள் நாட்டுக்குள் வரக்கூடாது' என்று அமெரிக்கா தடைவிதித்தது.\n97 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டது தொடர்பாக, பிஜேபி மற்றும் அதன் சார்பு அமைப்பைச் சேர்ந்த 82 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. குஜராத் முதல்வர் மோடியின் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்களில் ஒருவரான மாயா கோட்னானி, பஜ்ரங்தள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாபு பஜ்ரங்கி, அகமதாபாத் மாநகராட்சி மன்ற உறுப்பினர் கிஷன் கோரானி உள்ளிட்ட பலர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.\n2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மாயா கோட்னானி, பஜ்ரங்கி உட்பட 32 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது சிறப்பு நீதிமன்றம்., மாயா கோட்னானிக்கு 28 ஆண்டு சிறைத்தண்டனையும், பாபு பஜ்ரங்கி உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது. மீதமுள்ளவர்களில் 7 பேருக்கு 21 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, 23 பேருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை என விதிக்கப்பட்டது. கலவரத்து���்குத் தூண்டுதலாகவும், கலவரக்காரர்களுக்குத் தேவையான ஆயுதங்கள், மண்ணெண்ணெய் போன்றவற்றை சப்ளை செய்து, கலவரத்துக்கு உதவி செய்ததாகவும் மாயா கோட்னானி குற்றம்சாட்டப்பட்டார். இந்த மாயா கோட்னானி மகப்பேறு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. தண்டனைப் பெற்ற அனைவரும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதைத் தொடர்ந்து அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.\nமேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்த உயர் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ் தேவானி தலைமையிலான அமர்வு, ஏப்ரல் 20 அன்று அளித்த தீர்ப்பில், போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால், மாயா கோட்னானிக்கு விதிக்கப்பட்ட 28 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்துவிட்டது. மேலும் 15 பேருக்கும் விடுதலை அளித்திருக்கும் நீதிமன்றம், பாபு பஜ்ரங்கிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது. ஆனால், சாகும் வரை சிறையில் இருக்கவேண்டும் என்பதை 21 ஆண்டுகள் என மாற்றியுள்ளது.\nகுஜராத் கலவரத்துக்கு அன்றைய மாநில முதல்வரும், தற்போதைய பிரதமருமான நரேந்திர மோடிக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொல்லி, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. மேலும், நரேந்திர மோடிக்கு விசா வழங்கவும் அமெரிக்கா மறுத்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிபதி அனாலிசா டோரஸ், ’நட்புறவைப் பேணும் சிறந்த அண்டை நாட்டுத் தலைவர் மோடி. இந்த வழக்கில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்’ என்று கடந்த 2015 ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.\nஎந்த மதத்தை ஆதரித்து பயங்கரவாதத்தையும், வன்முறையையும் கையில் எடுத்தாலும் தவறுதான். அதுதொடர்பான வழக்குகளை சரிவர விசாரிக்கப்பட்டு, தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும். ஆனால், தற்போது வரிசையாகக் கலவர வழக்குகளில் இருந்து, அதுவும் மிகக் கொடூரமான செயல்களைச் செய்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு, தண்டனையும் விதிக்கப்பட்டவர்கள் விடுதலையாவது... விசாரணை அமைப்புகளின் மீது சந்தேகத்தை விதைக்கிறது. அதேபோல, அன்றைக்கு நியாயமாக விசாரணை நடத்தி வழக்கைப் பதிந்தவர்கள், இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக சட்டத்தின் ஓட்டைகளைக் குற்றவாளிகள் பயன்படுத்துவதற்கு அனுமதித்தார்களா என்கி��� கேள்வியும் எழுகிறது.\nஇதையெல்லாம் தாண்டி, இப்படி காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட வழக்குகள் எல்லாம், பி.ஜே.பி ஆட்சிக் காலத்தில் கவிழ்வதற்கு என்ன காரணம் இதன் பின்னணியில் ஆட்சியாளர்களின் தலையீடு இருக்கிறதா என்பதை நீதிமன்றம் பரிசீலனையில் எடுத்துக் கொண்டதா என்கிற கேள்வியும் மிகமிக முக்கியமானது. காரணம், தற்போது குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்கள் அனைவருமே.. பல உயிர்களைப் பறித்த மிகவும் முக்கியமான புகார்களில் சிக்கியவர்கள். அரசியல் காரணங்களால் இதுபோன்றவர்கள் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டால், அடுத்தது மற்றொரு கட்சி ஆட்சிக்கு வரும்போது வேறு சிலரும் வழக்குகளிலிருந்து தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.\nஇத்தகைய போக்கு நீடிப்பது... நாளைக்கு நாட்டில் வன்முறையைத்தான் வளர்த்தெடுக்குமே தவிர, ஒருபோதும் அமைதியை நிலைநாட்டாது என்பதே நிதர்சனம்\n97 பேர் கொலை... முன்னாள் பா.ஜ.க அமைச்சர் விடுதலை..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP\nரூ.22,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துவிட்டது ஆல்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்\n'டிக் டாக் ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ளலாம்' - நிபந்தனையுடன் தடையை நீக்கியது நீதிமன்றம்\n4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னம்\n\"எத்தனை கொலைனாலும் பண்ண ரெடி\" - விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' டிரெய்லர்\n' - கலவரபூமியான மேலூர் நான்குவழிச்சாலை\nவிவசாயியைக் கொன்ற வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி\nதாலிபான்களைவிட அமெரிக்க ராணுவமே அதிக மக்களைக் கொன்றது\nவேட்புமனுத் தாக்கல் செய்ய காசு கொடுங்க - சூலூர் தொகுதி மக்களிடம் கோரிக்கை வைக்கும் வேட்பாளர்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் ந\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில\n``முத்தையா பொய் சொல்றார்; சாதிப்படம் தான் எடுக்குறார்\n`தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன’ - அட்லி மீது புகார் கொடுத்த கிரு\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/116923-fairytale-protest-announcement.html?artfrm=read_please", "date_download": "2019-04-24T17:50:59Z", "digest": "sha1:6H2ZDOOPALARLQ3KR63CUFWXINS3BUD7", "length": 22082, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "அரசு மருத்துவமனையில் இருக்கும் பேய்களை விரட்ட மருத்துவ யாகம்! -விசித்திர போராட்ட அறிவிப்பு | Fairytale protest announcement", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 02:30 (20/02/2018)\nஅரசு மருத்துவமனையில் இருக்கும் பேய்களை விரட்ட மருத்துவ யாகம்\n'ராணி மகப்பேறு மருத்துவமனை, முத்துலெட்சுமி ரெட்டியார் அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றில் குடியிருக்கும் பேய்களை விரட்ட, மருத்துவ யாகம் நடத்தப்போகிறோம்' என்று புதுக்கோட்டை நகரெங்கும் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. அந்த வித்தியாசமான போஸ்டரால், மக்கள் மத்தியில் பரபரப்பு பேயாய் பற்றிக்கொண்டுவிட்டது.\nசினிமா, சீரியல் போன்றவற்றை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் பேய்கள், பிசாசுகள் சீசன், இப்போது அரசியல் கட்சிகள், அமைப்புகள் அறிவிக்கும் போராட்டங்களிலும் புகுந்துவிட்டது. அவற்றைப் புகுத்திய பெருமை அ.தி.மு.க-வினரையே சாரும். கொஞ்ச நாள்களுக்கு முன்னதாக, 'அம்மாவின் ஆன்மா' 'அம்மாவின் ஆவி' என்ற சொல்லாடல்கள் மூலமாக பீதியூட்டினார்கள். அந்தப் பீதி இப்போது அரசியல் சார்ந்து இயங்கும் சிறு அமைப்புகள் வரை பாய்ந்துவிட்டது.\n'தமிழக ஜனநாயகக் கட்சி'என்ற அமைப்பின் சார்பில் 'விரைவில்'என்ற கொட்டை எழுத்துடன் அறிவித்து ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரில் மேற்படி பேய்விரட்டுதல், மருத்துவ யாகம் போன்ற வாசகங்கள் கவனத்தை ஈர்த்தன. இதில் அதிக கவனத்தை ஈர்த்தது, 'மருத்துவ யாகம்' என்பதுதான். அஸ்வமேத யாகம், கோமாதா யாகம், தன்வசிய யாகம் உள்ளிட்ட ஏகப்பட்ட யாகங்கள் இருப்பதும், அவை நடைமுறையில் இருப்பதும் அனைவரும் அறிந்த விஷயம்தான். ஆனால், இந்த' மருத்துவ யாகம்' புதிதாக இருக்கிறதே என்று கருதி, அந்த அமைப்பின் தலைவர்,ஷெரீஃப்பை தொடர்புகொண்டு பேசினோம். ஒரு சம்பவத்தோடு விவரித்தார்.\nசில நாள்களுக்கு முன்பு, இரவு 12மணி இருக்கும், ஒரு பாட்டி தன் பேரனுக்கு ரொம்ப முடியவில்லை என்று முத்து லெட்சுமி மருத்துவமனையில் முன்னால் நின்று,' எப்படியாவது என் பேரனை காப்பாத்துங்க' என்று தனியாக கதறிக் கொண்டு இருந்தார். நான் அந்தப் பாட்டியிடம்,\" பாட்டி புதுக்கோட்டையில் அரசு மருத்துவமனை கட்டிடம் மட்டும்தான் இருக்கு. ஆனால்,மருத்துவம் பார்க்க முடியாது. ஏழு கிலோ மீட்டர் தொலைவில் புதிதாகக் கட்டப்பட்ட மருத்துவமனைக்குத்தான் நீங்கள்போகவேண்டும்\"என்றேன் அதற்கு அந்தப்பாட்டி,\" அங்கு போக எங்கே பஸ் ஏறுவது என்று கேட்டார்.' பஸ் இந்த நேரத்தில் கிடையாது. காலையில்தான் வரும்\"என்றேன். அதற்கு அந்தப் பாட்டி, \"ஐயோ, வந்த ஆட்டோவையும் விட்டு விட்டேன். கையில் 100 ரூபாய்தான் இருக்கு. ஆட்டோகாரரோ 300ரூபாய் கேட்பாரே\"என்று பதறினார். அந்த நேரத்தில் அந்தப்பாட்டியை பேரனுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். இப்படி தினமும் பரிதவிக்கும் மக்களுக்காக மீண்டும் அரசு மருத்துவமனை இங்கு செயல்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,எங்கள் கட்சியின் சார்பாக மார்ச் 3-ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்த இருக்கிறோம். ராணி மகப்பேறு மருத்துவமனைக்குள் சமூக விரோதிகள் குடிப்பதும் சீட்டாடுவதுமான செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அவர்களைத்தான் பேய்கள் என்று குறிப்பிட்டு போஸ்டர் அடித்தோம். இன்றைக்கு ஆர்ப்பாட்டம்.. போராட்டம் என்று வெறுமனே போஸ்டர் அடித்து ஒட்டினால், பொதுமக்கள் கவனிப்பதில்லை. அவர்கள் கவனத்தை ஈர்ப்பதற்காகத்தான் மருத்துவ யாகம் என்ற வார்த்தையை போட்டோம். நாங்கள் நடத்த இருக்கும் முற்றுகைப் போராட்டம்தான் அந்த மருத்துவ யாகம்\"என்றார் ஷெரீப்.\nதீர்ப்பைக்கேட்டு மகளின் படத்தைப் பார்த்து நீதிமன்றத்தில் கதறியழுத ஹாசினியின் தந்தை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP\nரூ.22,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துவிட்டது ஆல்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்\n'டிக் டாக் ஆ��்பை டவுன்லோட் செய்துகொள்ளலாம்' - நிபந்தனையுடன் தடையை நீக்கியது நீதிமன்றம்\n4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னம்\n\"எத்தனை கொலைனாலும் பண்ண ரெடி\" - விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' டிரெய்லர்\n' - கலவரபூமியான மேலூர் நான்குவழிச்சாலை\nவிவசாயியைக் கொன்ற வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி\nதாலிபான்களைவிட அமெரிக்க ராணுவமே அதிக மக்களைக் கொன்றது\nவேட்புமனுத் தாக்கல் செய்ய காசு கொடுங்க - சூலூர் தொகுதி மக்களிடம் கோரிக்கை வைக்கும் வேட்பாளர்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/134617-the-blind-peoples-helped-the-people-of-kerala.html", "date_download": "2019-04-24T18:39:56Z", "digest": "sha1:IJSQTDDXSX63A24DDN5XQGSQMXU4T3IP", "length": 20550, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "``ஊரே இருண்டு கிடக்குதுன்னு சொன்னாங்க” - நிவாரண நிதி வழங்கி நெகிழ வைத்த பார்வையற்றவர்கள் | The blind peoples helped the people of Kerala", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:30 (21/08/2018)\n``ஊரே இருண்டு கிடக்குதுன்னு சொன்னாங்க” - நிவாரண நிதி வழங்கி நெகிழ வைத்த பார்வையற்றவர்கள்\nகேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு, வெள்ளம் சூழ்ந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்துக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர். தமிழகத்தின் சினிமா நட்சத்திரங்கள், தமிழக முதல்வர், தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர்.\nகுறிப்பாகத் தமிழக முதல்வர், முதலமைச்சரின் ���ொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 10 கோடி நிதி அறிவித்துள்ளார். மேலும், தமிழக மக்களிடமிருந்து பெறப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் கேரளா மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.\nஅந்தவகையில் திருச்சி மாவட்டத்திலிருந்தும் கேரளா மாநிலத்துக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில், நேற்று (20-08-2018) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் ராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது திருச்சி பார்வையற்றோர் குடியிருப்பு நலச்சங்கத்தின் சார்பாக மாரிமுத்து தலைமையில் வந்த 10-க்கும் மேற்பட்ட பார்வை இழந்தவர்கள், கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக ரூபாய் 10 ஆயிரம் நிதியுதவி மற்றும் ரூபாய் 20,000 மதிப்புள்ள போர்வை, சேலை, வேட்டி, கைலி, துண்டு போன்ற பொருள்கள் வழங்கினர்.\nஅப்போது மாவட்ட கலெக்டர் ராசாமணி, ``பார்வையற்றவர்களின் உதவும் எண்ணம் மிகச்சிறப்பானது. இதேபோல் திருச்சி மாவட்டத்தில் உள்ளவர்கள் கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்பவர்கள் மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ளலாம்\" என அறிவித்துள்ளார்.\nநம்மிடம் பேசிய பார்வையற்றவர்கள், ``கேரளாவில் பெய்யும் கன மழையால், அந்த ஊர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரொம்ப கஷ்டப்படுகிறார்களாம். ஊர் முழுக்க மின்சாரம் இல்லையாம். ஊரே இருண்டு கிடக்குது. இருட்டில் பிள்ளைகள் தவிக்கிறாங்களாம். இதை நண்பர்கள் எங்களிடம் சொன்னதும் தூக்கம் வரல. அதனால் சங்கத்து நிர்வாகிகள் முடிவெடுத்து, பணமும், பொருள்களும் சேகரித்து அதை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தோம். எங்களைப் போல் மற்றவர்களும் உதவ வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தனர். பார்வையற்றவர்களின் மனித நேயமிக்க செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.\nபொதுக்குழுக் கூட்ட அறிவிப்புக்குப் பின் மெரினா வந்த ஸ்டாலின்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP\nரூ.22,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துவிட்டது ஆல்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்\n'டிக் டாக் ஆ���்பை டவுன்லோட் செய்துகொள்ளலாம்' - நிபந்தனையுடன் தடையை நீக்கியது நீதிமன்றம்\n4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னம்\n\"எத்தனை கொலைனாலும் பண்ண ரெடி\" - விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' டிரெய்லர்\n' - கலவரபூமியான மேலூர் நான்குவழிச்சாலை\nவிவசாயியைக் கொன்ற வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி\nதாலிபான்களைவிட அமெரிக்க ராணுவமே அதிக மக்களைக் கொன்றது\nவேட்புமனுத் தாக்கல் செய்ய காசு கொடுங்க - சூலூர் தொகுதி மக்களிடம் கோரிக்கை வைக்கும் வேட்பாளர்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/97929-trichy-collector-inspect-eggs-which-distributing-school-students.html", "date_download": "2019-04-24T18:13:02Z", "digest": "sha1:3PCWNTOY4HMPWJ2KQDWKWM2UAEXLHYRH", "length": 20119, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "அங்கன்வாடிகளில் வழங்கும் முட்டைகள்குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு | Trichy collector inspect eggs which distributing school students", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:58 (04/08/2017)\nஅங்கன்வாடிகளில் வழங்கும் முட்டைகள்குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு\n'பள்ளிக் குழந்தைகளுக்குத் தரமான முட்டைகள் வழங்கப்படுகின்றதா' என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆய்வுசெய்தார்.\nதிருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், தொட்டியபட்டி, காரைப்பட்டி, மணியங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் 4 கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பில் நடைபெற்றுவரும் அரசின் வளர்ச்சிப் பணிகளை, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அனுராதா, மருங்காபுரி வட்டாட்சியர் கண்ணன், பொன்னம்பட்டி பேருராட்சி செயல் அலுவலர் சாகுல்ஹமீது ஆகியோருடன், திருச்சி மாவட்ட ஆட்சியர் இராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.\nஅப்போது, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் தொட்டியபட்டி ஊராட்சியில், பிரதமர் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ரூபாய் 1.70 இலட்சம் மதிப்பில் வீடு கட்டும்பணி, ஒன்றிய பொதுநிதியின் கீழ் ரூபாய் 4.50 இலட்சம் மதிப்பில் மேடுகாட்டுப்பட்டி, கோவில்குளம் மற்றும் சோமன்பட்டி மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகளுக்கு புதிய ஆழ்குழாய்க் கிணறு, மின்மோட்டார் மற்றும் பைப்லைன் அமைக்கும் பணி, ரூபாய் 24.38 இலட்சம் மதிப்பில் தாய் திட்டத்தின்கீழ் பாம்பலம்மன்கோயில் சாலையில் தார்ச் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல பணிகளை நேரில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.\nஅடுத்து, மணியங்குறிச்சி எனும் கிராமத்தில் ரூபாய் 30 லட்சம் மதிப்பில் அம்மா பூங்கா அமைக்கும் பணி, ரூபாய் 4 கோடியே 30 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர், பணிகளை விரைந்து முடிக்கவும் தரமாக இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.\nஅதைத் தொடர்ந்து, வளநாடு கைகாட்டி பகுதியில் உள்ள வீடுகளில், டெங்கு கொசு உருவாகக் காரணமாக உள்ள மூடப்படாத தண்ணீர்த் தொட்டி, தேங்காய் மட்டைகளைப் பார்த்த அவர், உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார். தொடர்ந்து ஆய்வுப்பணிகள் மேற்கொண்ட ஆட்சியர், காரைப்பட்டி எனும் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்துக்குள் சட்டென நுழைந்து, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, முட்டை போன்றவை தரமானதாக உள்ளதா என்று ஆய்வுசெய்தார். பெரம்பலூர் பள்ளிக் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படுகிறது என நடிகர் கமல் ஹாசன் குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் சோதனைசெய்தார்.\n'கமலை மிரட்டுவது நல்லதல்ல': தமிழக அமைச்சர்களை எச்சரிக்கும் நல்லக்கண்ணு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP\nரூ.22,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துவிட்டது ஆல்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்\n'டிக் டாக் ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ளலாம்' - நிபந்தனையுடன் தடையை நீக்கியது நீதிமன்றம்\n4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்���ம்\n\"எத்தனை கொலைனாலும் பண்ண ரெடி\" - விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' டிரெய்லர்\n' - கலவரபூமியான மேலூர் நான்குவழிச்சாலை\nவிவசாயியைக் கொன்ற வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி\nதாலிபான்களைவிட அமெரிக்க ராணுவமே அதிக மக்களைக் கொன்றது\nவேட்புமனுத் தாக்கல் செய்ய காசு கொடுங்க - சூலூர் தொகுதி மக்களிடம் கோரிக்கை வைக்கும் வேட்பாளர்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/17590.html", "date_download": "2019-04-24T17:51:24Z", "digest": "sha1:5IVUMZNIXZEL7EGCXQCLRBN3ZJG4JIN7", "length": 19024, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "பாகிஸ்தான் அதிபர் தேர்தல்: நவாஸ் செரீப்பின் ஆதரவாளர் போட்டி | Pakistan, presidential election, Muslim League (Nawaz) party, prime minister, Nawaz Sharif, Supporter, mamnun Hussein", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:21 (24/07/2013)\nபாகிஸ்தான் அதிபர் தேர்தல்: நவாஸ் செரீப்பின் ஆதரவாளர் போட்டி\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில், பிரதமர் நவாஸ் செரீபின் நெருங்கிய ஆதரவாளர் மம்னூன் உசைன் போட்டியிடுகிறார்.\nபாகிஸ்தானின் அதிபரின் பதவிக்காலம் செப்டம்பர் மாதம் நிறைவடைய உள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி புதிய அதிபருக்கான தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. தேர்தலை முன்கூட்டியே நடத்தக்கோரி பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இம்மாதம் (ஜூலை) 30ஆம் தேதி அதிபர் தேர்தலை நடத்த கோர்ட் உத்தரவிட்டது.\nஇந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) ���ட்சி சார்பில், பிரதமர் நவாஸ் ஷெரீபின் நெருங்கிய ஆதரவாளரும், சிந்து மாகாணத்தின் ஆளுநராக 1999ஆம் ஆண்டு பதவி வகித்தவருமான மம்னூன் உசைன் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். கராச்சியின் முன்னணி தொழிலதிபரான உசைன் வெற்றி பெற்றால், பாகிஸ்தானின் 11-வது அதிபராக பொறுப்பேற்பார்.\nஇதேபோல் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் ரசா ரப்பானி, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் கட்சி சார்பில் முன்னாள் நீதிபதி வஜிஹூதீன் அகமது ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.\nவேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் ஜூலை 27-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. 4 மாகாண சபைகள் மற்றும் தேசிய பாராளுமன்றம் ஆகியவை இணைந்து அதிபரை தேர்வு செய்யும். புதிய அதிபர் பதவியேற்பு விழா செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெறுகிறது.\nபாகிஸ்தான் அதிபர் தேர்தல் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி பிரதமர் நவாஸ் செரீப்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP\nரூ.22,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துவிட்டது ஆல்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்\n'டிக் டாக் ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ளலாம்' - நிபந்தனையுடன் தடையை நீக்கியது நீதிமன்றம்\n4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னம்\n\"எத்தனை கொலைனாலும் பண்ண ரெடி\" - விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' டிரெய்லர்\n' - கலவரபூமியான மேலூர் நான்குவழிச்சாலை\nவிவசாயியைக் கொன்ற வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி\nதாலிபான்களைவிட அமெரிக்க ராணுவமே அதிக மக்களைக் கொன்றது\nவேட்புமனுத் தாக்கல் செய்ய காசு கொடுங்க - சூலூர் தொகுதி மக்களிடம் கோரிக்கை வைக்கும் வேட்பாளர்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் ந\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RC\n``முத்தையா பொய் சொல்றார்; சாதிப்படம் தான் எடுக்குறார்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-24T18:25:02Z", "digest": "sha1:3BB3WGXZRPZTAJASNV44JCQDIOZDB2DT", "length": 16215, "nlines": 150, "source_domain": "new.ethiri.com", "title": "சூட்கேசில்பெண் உடல் - அதிர்ச்சியில் பொலிஸ் - ethiri .com ...................................................................................", "raw_content": "\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nசூட்கேசில்பெண் உடல் – அதிர்ச்சியில் பொலிஸ்\nசூட்கேசில்பெண் உடல் – அதிர்ச்சியில் பொலிஸ்\nதெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்தவர் சுனில். இவரும், 25 வயதான ஒரு பெண் என்ஜினீயரும் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் ஆவர்.\nஇவர்களின் காதல் விவகாரம், அப்பெண்ணின் பெற்றோருக்கும் தெரியும். அந்த பெண், திருமணம் செய்துகொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்தார். இதனால் சுனில் கோபம் அடைந்தார்.\nஇதற்கிடையே, கடந்த 4-ந் தேதி, வளைகுடாவில் உள்ள மஸ்கட்டில் ஒரு வேலைக்கு நேர்முக தேர்வுக்கு கூட்டிச் செல்வதாக பெண் என்ஜினீயரின் பெற்றோரை நம்ப வைத்து அந்த பெண்ணை சுனில் அழைத்துச் சென்றார். 7-ந் தேதி திரும்பி வந்துவிடுவதாக தனது பெற்றோரிடம் அந்த பெண் கூறியிருந்தார்.\nஆனால், சொன்னபடி 7-ந் தேதி திரும்பி வரவில்லை. இதையடுத்து, சந்தேகம் அடைந்த பெற்றோர் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர்.\nபோலீசார், பெண் என்ஜினீயரின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை கண்டறிந்து விசாரணை நடத்தினர். சுனிலையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், பெண் என்ஜினீயரை கொலை செய்துவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.\nஅவர் அளித்த தகவல்படி, நேற்று முன்தினம் ஐதராபாத் அருகே ஒரு கால்வாயில் பெண் என்ஜினீயரின் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. சுனிலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இருவரும் 4-ந் தேதி ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து ஒரு லாட்ஜ்க்கு சென்றுள்ளனர்.\nஅங்கு மறுநாள், பெண் என்ஜினீயரை சுனில் கொலை செய்தார். உடலை ஒரு சூட்கேசுக்குள் அடைத்து, ஒரு டவுன் பஸ்சிலும், ஒரு டாக்சியிலும் சூட்கேசுடன் பயணம் செய்தார். பின்னர், புறநகரில் உள்ள ஒரு கால்வாயில், உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை போட்டு விட்டு சென்றுவிட்டார்.\nதிருமணத்துக்கு வற்புறுத்தியதால், காதலியை கொலை செய்ததாக சுனில் போலீசில் தெரிவித்தார்.\n← திருடன் தலையில் உடுப்பு தோய்த்த கடைக்காரர் – வீடியோ\nசென்னையில் எம்.எல்.ஏ.-க்கள் தங்கும் விடுதியில் பறக்கும் படையினர் திடீர் சோதனை →\nமுக்கிய செய்திகள் Breking News\nரஸ்சியாவும் இலங்கை வருகிறது -மகிந்தா நினைத்தது ஒன்று நடந்துள்ளது வேறு\nஇலங்கையில் காட்சிகள் மாறுகிறது -புகுந்து விளையாடும் உளவுத்துறைகள்\nகுண்டு வெடிப்பு விசாரணைகள் மகிந்தா வாசலை தட்டலாம் -சமாச்சாரம் இங்கே உள்ளது\nஇலங்கை செய்திகள் Srilanka News\nகாயமடைந்தவர்களை மறைத்த சிங்கள அரசு\nபிரிட்டன் பொலிசார் மக்களிடம் அவசர வேண்டுதல் - இதை பகிருங்க\nவவுனியாவில் மர்ம நபர்கள் - இராணுவம் குவிப்பு\nமுன்னாள் இராணுவ தளபதி பாதுகாப்பு அமைச்சராக நாளை நியமனம்\nகுண்டு வெடித்த இரு கொட்டல்களுக்கு 25 மில்லியன் ரூபா இன்சூரன்ஸ் நிதி வழங்கியது\nயாழில் குண்டுகள் வைக்க சதி - குண்டுகளும் மீட்பாம்\nபாதுகாப்பு அமைச்சர் ,பொலிஸ்மா அதிபரை பதவி விலகும் படி மைத்திரி அறிவிப்பு\nகுண்டு வெடிப்பின் பின்புலத்தில் வெளிநாட்டு அமைப்பு - அமெரிக்கா\nபர்தா அணிந்து சென்ற மர்ம நபரை - சுற்றிவளைத்து தாக்கிய மக்கள் - photo\nபொலிஸ் தலைமையகம் முன்பாக மர்ம மோட்ட சைக்கிள் இராணுவம் குவிப்பு\nஆயுத தொழில்சாலை செல்வந்தர் வெடிகுண்டாக வெடித்து சிதறினார்\nஇரண்டாவது மோட்ட சைக்கிள் வெடித்தது - சோதனை தொடர்கிறதுphoto\nஇனவாத அமைப்பை தடை செய்ய இராணுவத்துக்கு அதிகாரம் வழங்கிய மைத்திரி\n4000 மனித வெடிகுண்டுகள் இலங்கையில் - பொன்சேகா அறிவிப்பு\nகொட்டல்களுக்குள் பார்தா அணிந்து வரத்தடை\n9 மனித வெடிகுண்டுகளில் கணவன் மனைவி சிதறின -\nலண்டனில் இருந்து சென்ற மனித வெடிகுண்டு தாரி\nஇலங்கை - அமெரிக்கா த���தரகம் அடித்து பூட்டு\nஇந்திய செய்திகள் India News\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது செக்ஸ் வழக்கு தொடர ரூ.1½ கோடி பேரமா\nகோத்ரா கலவரத்தின்போது கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு\nஓட்டு எண்ணிக்கை நாளில் பெட்ரோல், டீசல் விலையை 10 ரூபாய் உயர்த்த திட்டம் - காங்கிரஸ் சொல்கிறது\nஉலக செய்திகள் World News\nமக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து 9 பேர் பலி\nவிமானம் தரையில் விழுந்து நொறுங்கி 6 பேர் பலி\nசவுதியில் 37 பேர் கழுத்து வெட்டி கொலை\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nவினோத விடுப்பு Funny News\nபடுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன் - நடிகை ரிச்சா புகார்\nகணவனை போட்டு தள்ளிய மனைவி\nகதாநாயகன் இல்லாத படத்தில் கஸ்தூரி\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\n1500 கோடி கடனால் மூடப்பட்ட ஜெட் ஏர்வேஸ் - ஊழியர்கள் ரத்தக்கண்ணீர் - இதோ முழு தகவல் video\nசீமான் முழக்கம் Seeman speach\nஅதிரும் கரசோம் - முழங்கிய சீமான் - வீடியோ\nசீமானை காப்பாற்றிய அம்மணி கஸ்தூரி - வீடியோ\nரஜனியை கிழிக்கும் சீமான் பேச்சு\nபிரபாகரன் பிறந்தநாள் விழா.. சீமானின் மிரட்டலான அதிரடிபேச்சு\nரஜினி ஒரு லூசு பய, சீமான் கலகலப்பு பேச்சு\nநடிகர் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை\nஜோதிடத்தை பெரிதும் நம்பும் நடிகை\nஒரு பட வெற்றிக்கு ஒரு கோடியா\nசக நடிகைகளை பொறாமை பட வைத்த நடிகை\nஒரு பட வெற்றிக்கு ஒரு கோடியா\nகுற்ற செய்திகள் Crime NEWS\nமனைவியை அடித்து கொன்ற கணவன் - கண்ணீரில் உறவுகள்\nதாயை அடித்து கொடுமை படுத்திய மகள் - வீடியோ\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nயாழில் வாலிபன் அடித்து கொலை - அதிர்ச்சியில் மக்கள்\nகள்ள காதலனுடன் மனைவி ஓட்டம் - கணவன் தற்கொலை\nதீ கொண்டு எழுவாய் …\nகாற்றை காதல் செய்யும் பெண் …\nஓடி வா காதலே …\nபிடித்த வாழ்வில் யாரு இன்று ..\nவழி கொடு இறைவா ….\nஉளவுத்துறை வெளிநாட்டு கொலைகள்;- வீடியோ\nபசுபிக் கடலில் பூதம் காத்த புதையல்\nஇந்திய உளவுத்துறை எச்சரிக்கை வீடியோ\nஇறால் கோலா உருண்டை குழம்பு\nஅட்லி மீது புகார் அளித்த துணை நடிகை\nதோழிகளாகிய கீர்த்தி சுரேஷ் - ஜான்வி கபூர்\nதிரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\nஉரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் - சூர்யா\nமீண்டும் ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா\nகர்ப்பம் அடைந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nஉணவில் நச்சு இருப்பதனை கூறும் அறிகுறிகள்\nநரம்பு பாதிப்புகளை தடுக்க இதை சாப்பிடுங்க\n20 வயதில் ஆண்கள் செய்யவேண்டியது\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த தீர்வு\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/component/k2/content/8-headlines.html?start=300", "date_download": "2019-04-24T18:05:44Z", "digest": "sha1:MHMBSNHMIS4R2GCY6CSLJRCLMYX2TK55", "length": 3409, "nlines": 76, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\nபடுக்கைக்கு அழைத்த இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கிஸ் பானுவின் மகள்\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்கள்\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/component/k2/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.html?start=10", "date_download": "2019-04-24T18:13:06Z", "digest": "sha1:CF2XNKNZKRYZE3G75XUI7VGUCKQBM553", "length": 5932, "nlines": 108, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: விமானம்", "raw_content": "\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\nபடுக்கைக்கு அழைத்த இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கிஸ் பானுவின் மகள்\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்கள்\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\nமணிலா (17 ஆக 2018): பிலிப்பைன்ஸ் ���ணிலாவில் விமானம் தரையிறங்கும்போது விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.\nவிமான கழிப்பறையில் இறந்த குழந்தையின் உடல்\nபுதுடெல்லி (26 ஜுலை 2018): டெல்லி வந்த ஏர் ஆசியா விமான கழிப்பறையில் இறந்த குழந்தையின் உடல் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.\nBREAKING NEWS: இந்திய விமானப் படை விமானம் விழுந்து நொருங்கியது\nபுதுடெல்லி (18 ஜூலை 2018): இந்திய விமான படைக்கு சொந்தமான விமானம் விமானம் விழுந்து நொருங்கியது.\nஇந்தியாவிலிருந்து முதல் ஹஜ் விமானம் இன்று புறப்படுகிறது\nஸ்ரீநகர் (14 ஜுலை 2018): இந்தியாவிலிருந்து முதல் ஹஜ் விமானம் இன்று (சனிக்கிழமை) சவூதி அரேபியா புறப்படுகிறது.\nநடுவானில் மோதவிருந்த இரண்டு விமானங்கள் - படபட நிமிடங்கள்\nபெங்களூரு (12 ஜூலை 2018): பெங்களூரு அருகே இண்டிகோ விமானங்கள் நேருக்குநேர் மோதவிருந்தது ‘ஆட்டோமெட்டிக்’ எச்சரிக்கையின் மூலம் தவிர்க்கப்பட்டுள்ளது.\nபக்கம் 3 / 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/sports/-159.html", "date_download": "2019-04-24T18:01:06Z", "digest": "sha1:3MZAOHPTS6PZFDL6OL2PGUF4CPOFHE7F", "length": 7391, "nlines": 65, "source_domain": "www.news.mowval.in", "title": "இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடர் இன்று தொடக்கம் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nஇங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடர் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஆசஸ் தொடர் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு கார்ப்பில் தொடங்குகிறது. இந்த தொடர் உலக மக்களிடையே மிகவும் அதிக வரவேற்பையும் மட்டும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தொடர் மேலும் இந்த தொடரில் மட்டும் இரு அணி வீரர்களும் மிகுந்த ஆக்ரோசமாக விளையாடுவதை பார்க்க முடியும். இந்த தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இரு நாட்டிலும் தலா ஒரு முறை நடைபெறும்.\nகடைசியாக 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது. அதற்கு பலி தீர்க்கும் வகையில் இங்கிலாந்து வெற்றிபெற போராடும் மேலும் 2001 ஆம் ஆண்டு ஸ்டீவ் வாக் தலைமையில் இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரை வென்றது அதற்கு பிறகு ஒரு முறை கூட வென்றதில்லை. எனவே அந்த வரலாற்றை மாற்ற ஆஸ்திரேலியாவும் கடுமையாக போராடும்.\nஆஸ்திரேலியா தற்போது மிகவும் பலம் வாய்ந்த அணியாக விளங்குகிறது கடைசியாக இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடர்களையும் வென்றது குறிப்பிடத்தக்கது மேலும் இங்கிலாந்து சொந்த மண்ணில் விளையாடுவதால் அந்த நாய்க்கு அது மிகுந்த பலமாகவே இருக்கும்.\nஇந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம் 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/04/01_11.html", "date_download": "2019-04-24T19:07:15Z", "digest": "sha1:VJ3ZMM6FSXMHIYNRAZK3BPRY2JJISUCQ", "length": 30132, "nlines": 264, "source_domain": "www.ttamil.com", "title": "தற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்? பகுதி: 01 ~ Theebam.com", "raw_content": "\nதற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்\nஅண்மையில் நான், The Sunday Observer / 17 மார்ச், 2019 என்ற இலங்கை பத்திரிகையை வாசிக்கும் பொழுது என்னை அதிரவைத்த செய்தி, \"வடக்கு கிழக்கு பெண்களை, கடன் தற்கொலைக்கு தூண்டுகிறது - 150 இற்கு மேற்பட்டோர் 2018 இல் மட்டும் இறந்துள்ளார்கள்\" / \"Debt drives women to suicide in North and East - Over 150 debt related deaths in 2018 alone \" என்ற அறிக்கையே, அதில் முற்போக்கு விவசாயிகள் காங்கிரஷின் [Progressive Peasants’ Congress (PPC)] அறிக்கையின் படி, குறைந்தது 170 பேர் இலங்கை முழுவதும் பரவலாக தற்கொலை செய்து இருப்பதாகவும், அதில் கூடுதலான தற்கொலைகள் வவுனியா, யாழ்ப்பாணம், மற்றும் மட்டக்களப்பு பகுதியில், அதாவது தமிழர் பகுதியில், நடந்துள்ளதாகவும் எடுத்து காட்டுகிறது.\nஏன் தமிழர்கள் கூடுதலாக தற்கொலை செய்கிறார்கள் என்ற என் கவலையின் தேடுதலே இந்த கட்டுரையாகும்.\nமுதலில் நாம் தற்கொலை என்றால் என்ன என்று பார்ப்போம். நீங்களே உங்கள் சொந்த வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையை தற்கொலை எனலாம். இது அநேகமாக மக்கள் தமது வலி அல்லது துன்பத்தில் [pain or suffering] இருந்து தப்பிக்க வேறு மாற்று வழிகள், அந்த கணத்தில் தெரியாத நிலையில், சடுதியாக கடைபிடிக்கும் ஒரு வழி என்றும் கூறலாம். ஆனால் எல்லோரும் அப்படி என்று நாம் அறுதியாக கட்டாயம் கூறமுடியாது. தற்கொலை மூலம் இறந்த மக்கள் பொதுவாக நம்பிக்கையற்ற தன்மை, விரக்தி மற்றும் உதவியின்மை [feelings of hopelessness, despair, and helplessness] போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப் பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. மற்றது, தற்கொலையை ஒருவரின் ஒரு தார்மீக பலவீனம் அல்லது அவரின் ஒரு ஒழுக்க குறைபாடு [a moral weakness or a character flaw] என்றும் கூறமுடியாது.\nஒருவர் தன்னுயிரை தானே மாய்துகொள்வதையும் கொலை என்று அர்த்தம் தொனிக்க தற்கொலை என்றே நாம் இன்று கூறுகிறோம். அது போலவே, The Oxford English Dictionary முதல் முதல் suicide என்ற சொல்லை 1651 இல் சேர்த்து கொண்டாலும், அந்த சொல்லை மிகவும் வெறுப்புடன் பொதுவாக பார்க்கப்பட்டு, பலர் தமது அகராதியில் அதை போடாமல் சொல்லகராதியில்[vocabulary] மட்டும் விட்டுவிட்டு, அதற்கு பதிலாக “self-murder”, “self-killing”, and “self-slaughter” என்ற வார்த்தைகளை, அன்று பாவித்தனர். ஏன், 2450 ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த புகழ்பெற்ற கிரேக்க நாட்டின் தத்துவஞானி சோக்கிரட்டீஸ் (Socrates) கூட \"மனிதன் என்பவன் கடவுளின் உடைமைகளில் ஒன்று, எனவே ஒரு மனிதன் தன்னை கொல்ல முடியாது\" / \"a man, who is one of the god’s possessions, should not kill himself \" என்று வாதாடுகிறார். என்றாலும் பிளாட்டோ [Plato] மற்றும் அரிஸ்டோட்டல் [Aristotle] தற்கொலை சில சூழ்நிலைகளில் ஏற்றுக்கொள்ளலாம் என்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எமது திருவள்ளுவரும் \"மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்\"[969]. என உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான�� என்பார்கள் அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள், அதாவது தற்கொலை செய்வார்கள், என்று அதற்கு ஒரு பெருமையே சேர்க்கிறார்.அது மட்டும் அல்ல ,தமிழரின் அன்றைய கலாச்சாரத்தில் வடக்கிருத்தல் என்று போற்றப்படும் ஒரு செயலையும் காண்கிறோம்.\nவடக்கிருத்தல் பண்டைய தமிழரின் நம்பிக்கை சார்ந்த ஒரு பழக்கவழக்கமாகும். ஊருக்கு வெளியே ஓரிடத்தில் வடக்கு திசை நோக்கி அமர்ந்தவண்ணம் உண்ணாநோன்பிருந்து தமது உயிரை சில காரணங்களுக்காக துறப்பர். இப்படி இறந்தோருக்கு அன்று நடுகல் இட்டு, அவரின் மன உறுதியை பெருமைப் படுத்தும் முகமாக, அவருக்கு நினைவுச் சின்னம் அமைத்து வழிபடுவதும் உண்டு. உதாரணமாக, கி.மு. 3 ஆம் நூற்றாண்டு புறநானூறு 66 ,\n\"நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி\nவளிதொழில் ஆண்ட உரவோன் மருக\nகளிஇயல் யானைக் கரிகால் வளவ\nசென்றுஅமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற\nவென்றோய், நின்னினும் நல்லன் அன்றே\nகலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை\nமிகப் புகழ் உலகம் எய்திப்\nபுறப்புண் நாணி, வடக் கிருந்தோனே.\"\nகளிப்புநடை போடும் யானைமேல் தோன்றும் கரிகால் வளவ கடலில் நாவாய்க் கப்பல் ஓட்டிக் காற்றையே ஆண்ட வலிமையாளரின் வழிவந்தவன் நீ. நீ போரில் வென்றாய். அதனால் நீ நல்லன். எனினும் வெண்ணிப் பறந்தலைப் (போர்க்களத்தில்) போரில் உன் வலிமை மிக்க தாக்குதலால் புறப்புண் பட்டு அதற்காக நாணி அப் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்த மன்னன் (பெருஞ்சேரலாதன்) உன்னைக் காட்டிலும் நல்லவன் அல்லனோ கடலில் நாவாய்க் கப்பல் ஓட்டிக் காற்றையே ஆண்ட வலிமையாளரின் வழிவந்தவன் நீ. நீ போரில் வென்றாய். அதனால் நீ நல்லன். எனினும் வெண்ணிப் பறந்தலைப் (போர்க்களத்தில்) போரில் உன் வலிமை மிக்க தாக்குதலால் புறப்புண் பட்டு அதற்காக நாணி அப் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்த மன்னன் (பெருஞ்சேரலாதன்) உன்னைக் காட்டிலும் நல்லவன் அல்லனோ என்று தற்கொலைக்கு ஒரு புகழாரம் சூட்டுகிறது. அதேபோல இன்றும் தன்னுயிரை தான் ஈயும் சான்றாண்மை தற்கொடையாம் என்று தற்கொலையை தற்கொடை என்று சில சந்தர்ப்பங்களில் புகழ் பாடுவதையும் தமிழர் கலாச்சாரத்தில் நாம் காணுகிறோம். இவைகளை இளம் பருவத்தினர் தொலைக்காட்சியிலோ, திரை அரங்கிலோ அல்லது பத்திரிகை அல்லது புத்தக வ���யிலாகவோ பார்த்து இருப்பார்கள், உளவியல் எச்சரிப்பது இவையும் அவர்களின் தற்கொலைக்கு ஒரு தூண்டுதலாகவும் அமையலாம் என்று.\nநல்லதங்காள் வறுமையின் காரணமாகவும் தனது அண்ணியின் சுடுசொல் தாளாமலும் தான் பெற்ற பிள்ளைகளைக் கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, பின் தானும் அக்கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ததாகவும், அவளது மரணத்தைத் தாளாத அவளது அண்ணன் நல்லதம்பியும் அதே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ததாகவும் கூறும், அவளின் புகழ் பாடும் நாட்டுப்புறக் கதை, தமிழரின் மத்தியில் சர்வசாதாரணமாக புழங்குவதுடன், அவளுக்கு கோயில் அமைத்து சிறு தெய்வமாக திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள அர்ச்சுனாபுரத்தில் வழிபடுவதையும் காண்கிறோம். அது மட்டும் அல்ல தமிழர்களுடன் தொடர்புடைய மாயன்கள் தற்கொலைக்கு என, ‘இக்ஸ்டாப்’ (Ixtab) என்னும் பெயருடைய ஒரு கடவுளையும் வைத்திருந்தவுடன் தற்கொலையை தப்பானதாக மாயன்கள் கருதவில்லை. எனினும் நான் முழுக்க முழுக்க இவையையே தமிழர்களை கூடுதலாக தற்கொலைக்கு தூண்டும் காரணம் என்று சொல்லவில்லை, ஆனால் அவர்களுக்கு இது ஒரு தென்பை, வலிமையை, பயமின்மையை கட்டாயம் கொடுத்து இருக்கும்.\nதற்கொலை என்பது திடீரென, ஒருவர் எடுக்கும் சாவுக்குரிய அபாயகரமான முடிவு அல்லது ஒரு செயல் என்றும் மற்றும் தூண்டுதலின் பங்கே இப்படியான சோகமான விடயங்களில் முக்கியமான ஒன்று என்றும் [The role of impulsiveness is one of the saddest things about suicide] அடிக்கடி விவரிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில், தங்களைக் கொல்ல முயற்சிக்கும் பெரும்பாலான மக்கள் அவ்வாறு செய்ய முதலே திட்டமிடுகின்றனர் என்றும் மனக்கிளர்ச்சி அல்லது உந்துதலே என்று வரையறுக்கப் படுபவை கூட,\nஅவர்கள் முயற்சி செய்வதற்கு முன்பு அப்படியான எண்ணம் அவர்களிடம் இருந்ததாகவும் ஒரு 2007 ஆண்டு ஆஸ்திரேலிய ஆய்வு கூறுகிறது.ஆனால் அவர்களின் எண்ணத்திற்கு செயல் வடிவத்தை , வலிமையை அதிகமாக உந்துதல்களே கொடுத்து இருக்க வாய்ப்பு அதிகம்.\nஇவை ஒரு வரலாற்று ரீதியான ஒரு முக்கியமான காரணம். ஏனேன்றால் மற்ற சமூகங்களுடன் ஒப்பிடும் பொழுது ,தமிழர் சமுதாயம் ஒரு கொள்கைக்காக ,நோக்கத்திற்காக தம் உயிரை விட்டவர்களுக்கு நடுகல் வைத்து வணங்கியதையும், அவர்களை சிறு தெய்வமாக்கியதும் மற்ற சமூகங்களில் காண்பது அரிது. அது மட்டும் அல்ல, அந்த பண்��ாட்டிற்கு, குறிப்பாக ஈழத்தில் 1980 க்கு பிறகு மீண்டும் உயிர் கொடுத்து இன்று அந்த கலாச்சாரம் மீண்டும் புத்துயிர் பெற்றிருப்பது வேறு எங்கும் காண்பது அரிது. எனவே இவைகள் கட்டாயம் தமிழர் மத்தியில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்று நம்பலாம். என்றாலும் தற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம் என்பதை புள்ளிவிபரங்கள் மற்றும் அதற்கான இன்றைய காரணங்கள் பற்றியும் அடுத்த பகுதியில் பார்ப்போம்.\nஉலக தற்கொலைத் தடுப்பு சங்கமும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 10-ம் தேதியை சர்வதேச தற்கொலைத் தடுப்பு தினமாக (World Suicide Prevention Day) அறிவித்து உள்ளது. நாமும் எம்மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலைக்கான காரணத்தை ஓரளவாவது புரிந்து, சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது எல்லாம், சிறிது நேரம் ஒதுக்கி, தற்கொலை எண்ணமுடைய ஒரு நபரின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வர முயலுவோம் \nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஇலங்கைச் செய்திகள் -24 /04/2019 [புதன்]\nசங்க கால மக்களின் மறுபக்கம்\nஇந்தியா செய்தி-துளிகள் 24 april .2019\nமாசற்ற வளி மண்டலம் மீண்டும் வருமா\nதற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்\nசுப்பிரமணிய பாரதியின் வைர நெஞ்சம்\nதற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்\nபாடுவது தேவாரம் இடிப்பது சிவன்கோவில்\nவவுனியாவில் தேன் சிந்திய பூக்கள் -video\nAC ஏசி காரில் செல்பவர்களின் கவனத்திற்கு..\nவிதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 02\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [மகாபலிபுரம் ]போலாகுமா...\nசைவ மக்கள் மீள்வது எப்படி\nவிளக்காய் வந்தவளும் ,வினையை விதைத்தவனும்\nபெண்ணை க் கொல்லும் பெண்ணினம் -short movie\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nவிதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 01\nவாழ்க்கை ஒரு விளையாட்டு …\nதாய் அன்பைமிஞ்சிய அப்பாவோ இவர் [video] short movi...\nதமிழ் மொழி இறவாது இருக்க...\nபண் கலை பண்பாட்டுக் கழகம்-பேச்சுப்போட்டி \"2019''\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுத...\nஒரு பொண்ணு வேணும் [குறும் படம்]\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு ��ன்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் -24 /04/2019 [புதன்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 24/04 /2019 [புதன்] பயங்கரவாத தாக்குதலில் 45 இற்கும் அதிகமான சிறுவர...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 24 april .2019\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nபாதாம் பருப்பு மரம் நம்மில் பெரும்பாலானோர் பாதாம் பருப்பினை கேள்வி பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.wordpress.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-04-24T18:03:00Z", "digest": "sha1:7IUGLR7N67N5ENAU325CZMXX5HYD5OLV", "length": 12251, "nlines": 123, "source_domain": "ilakyaa.wordpress.com", "title": "ராமன் விளைவு | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nTag Archives: ராமன் விளைவு\n12-ஆம் வகுப்பு இயற்பியல் குறுக்கெழுத்து\n12-ஆம் வகுப்பு இயற்பியல் என்றதும் அன்பர்கள் தெறித்து ஓட வேண்டாம். இளம் மாணவர்களை ஊக்குவிக��க எத்தனையோ வழி இருக்கிறது. அவர்களுக்கு குறுக்கெழுத்து ஆர்வம் கொண்டு வரும் அதே வேளையில் ‘படிக்காம என்னடா கட்டம் கட்டி விளையாடுற’ என்று பெற்றோர் கேட்டால் ‘இயற்பியல் போட்டி தான் அம்மா. இதெல்லாம் பாடத்தில் இருப்பது தான்’ என்று காரணம் சொல்ல ஒரு வாய்ப்பு. விடைகள் மற்றும் விமர்சனங்கள் பின்னூட்டத்தில் அல்லது மின்னஞ்சலில் (vijayshankar.twwi@gmail.com) வரட்டும். நான் இதுவரை அமைத்ததிலேயே மோசமான குறுக்கெழுத்து இதுவாகத் தான் இருக்கும். அதனால் என்ன’ என்று பெற்றோர் கேட்டால் ‘இயற்பியல் போட்டி தான் அம்மா. இதெல்லாம் பாடத்தில் இருப்பது தான்’ என்று காரணம் சொல்ல ஒரு வாய்ப்பு. விடைகள் மற்றும் விமர்சனங்கள் பின்னூட்டத்தில் அல்லது மின்னஞ்சலில் (vijayshankar.twwi@gmail.com) வரட்டும். நான் இதுவரை அமைத்ததிலேயே மோசமான குறுக்கெழுத்து இதுவாகத் தான் இருக்கும். அதனால் என்ன ஓரிரு மாணவர்கள் முயற்சித்தால் அதுவே ஒரு வெற்றி தானே.\n1. ஒளி எடுத்துக் கொண்ட selfie\n5. சிறு பொடி தான். ஆனால் கனமும் நிறையும் உண்டு. (3)\n6. பக்தனின் வாயில் உலோக ஊசி குத்தி எடுத்த அளவு (3)\n9 & மேலிருந்து கீழ் 5. பிளமிங்க் மூன்று விரல்களால் விளக்கிய மின்னியற்றின் தலையெழுத்து (4,3,2)\n11. தொலைதொடர்பில் துல்லியம் பெற அலைவடிவம் பெற்ற குண மாற்றம் (6)\n2. இந்த இயற்பியல் பயணத்தில் வெறும் வேகம் மட்டும் அல்ல, இலக்கை அடையும் பாதையும் முக்கியம் (5)\n3. ஒடிந்த வில்லுக்கும் ஒளி சிதறுகையில் அலைநீள மாற்றத்துக்கும் காரணம் (3, 3)\n4. (இடமிருந்து வலம் 9-ஐ பார்க்கவும்)\n6 & 9. ஒன்றன் பின் ஒன்றாய் வரும் ஏற்ற இறக்கங்கள் – அதிர்வெண் எல்லைகளுக்குள் அகப்பட்டன (2,3)\n7. மின்னூட்டத்தை சேமித்து வைத்திருக்கும் கருவி (3)\n9. (மேலிருந்து கீழ் 6-ஐ பார்க்கவும்)\n10. மின்தடையால் வந்த பிரணவ ஒலி (2)\nBy vijay • Posted in அறிவியல், குறுக்கெழுத்து\t• குறிச்சொல்லிடப்பட்டது 12-ஆம் வகுப்பு, இயற்பியல் குறுக்கெழுத்து, குறுக்கெழுத்து, தமிழ், தமிழ் குறுக்கெழுத்து, ராமன் விளைவு, crossword, tamil crossword, tamil crossword puzzle\nதமிழ் குறுக்கெழுத்து 5 – விடைகள்\nThe nice thing about doing a crossword puzzle is, you know there is a solution – சொன்னவர் ஸ்டீபன் சொந்தேய்ம் (Stephen Sondheim). வாழ்க்கையிலும் இப்படி எல்லாவற்றுக்கும் நிச்சயமாகப் பல தீர்வுகள் இருக்கத் தான் செய்கின்றன. அதைக் கண்டுபிடிக்க நமக்கு கொஞ்சம் நேரம் தேவைப் படுகிறது – இந்த குறுக்கெழுத்துப் புதிரை … Continue reading →\nBy vijay • Posted in குறுக்கெழுத்து\t• குறிச்சொல்லிடப்பட்டது குறுக்கெழுத்து, சர் சி.வி. ராமன், தமிழ், நாழிகை, புதிர், ராமன் விளைவு, விடைகள், tamil crossword\nகருந்துளை – ஒரு நோபல் பரிசு பார்சல்\nலித்திய உலகம் – பகுதி 2 – பேட்டரி ஏன் சாகிறது\nஜன்னல் வழியே குதித்து மாயமாய் மறைந்த 100 வயது மனிதர்\nசூரியனைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்ட பார்க்கர்\nமலரே… பிரேமம் படப் பாடலின் தமிழாக்கம்\ncrossword Jeffrey Fox National Geographic tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil puzzles tamil word puzzles wall ஃபேஸ்புக் அப்பா அம்மா அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆந்த்ராக்ஸ் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் இளையராஜா ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை எம். ஜி. ஆர். கருந்துளை கலாம் கலைஞர் காலக்ஸி குறுக்கெழுத்து குறுந்தொகை சயனைடு செய்தித்தாள் செல்சியஸ் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி தெண்டுல்கர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நட்சத்திரம் நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நெப்போலியன் நோபல் பரிசு பசலை பால் புதிர் பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை வெள்ளிவீதியார் ஹிட்லர் ஹெம்லாக்\nகுறுக்கெழுத்து 17 - சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\nதனிமங்களின் ஹைக்கூ இல் லித்திய உலகம்…\nலித்திய உலகம் 1 – செல்ஃப… இல் லித்திய உலகம்…\nதனிமங்களின் ஹைக்கூ இல் , Senthil\nமலரே… பிரேமம் படப் பாடலி… இல் Ramesh/ ரமேஷ்\nமலரே… பிரேமம் படப் பாடலி… இல் vijay\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-04-24T18:44:25Z", "digest": "sha1:ZQAWGH45WKW5E7WP6LVCLZYSKNQHQFTT", "length": 23234, "nlines": 649, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிலகரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிலகரி இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், \"பான\" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.\nபிலகரி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்\nபிலகரி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்\nஇந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம் (ப), சத���ச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3), சுத்த மத்திமம் (ம1) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:\nஆரோகணம்: ச ரி2 க3 ப த2 ச்\nஅவரோகணம்: ச் நி3 த2 ப ம1 க3 ரி2 ச\nஇந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை \"ஔடவ சம்பூரண\" இராகம் என்பர்.\nஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு\nIntakannananda-bilahari-rupakam-Tyagaraja, ரஞ்சனி - காயத்ரி சகோதரிகளின் வாய்ப்பாட்டுக் காணொலி\nகருநாடக இசை • இராகம் • சுரம் • மேளகர்த்தா இராகங்கள் • ஜன்னிய இராகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 திசம்பர் 2018, 01:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2019/01/24/97-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-108-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-12-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-04-24T18:30:33Z", "digest": "sha1:JGWIJ6FVQS233XZLC6SZEMKTLARNCQW4", "length": 17095, "nlines": 249, "source_domain": "tamilandvedas.com", "title": "97 முதல் 108 முடிய 12 வீடியோக்கள் (Post No.5979) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n97 முதல் 108 முடிய 12 வீடியோக்கள் (Post No.5979)\nபுதிய சேனலில் 97 முதல் 108 முடிய உள்ள காணொளிக் காட்சிகளைப் பார்க்க அழைப்பு இது\n(அடுத்த 12 வீடியோக்கள் பற்றிய அறிமுகம்)\nடிசம்பர் 14, 2018 அன்று www.youtube.com இல் ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல் லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் செய்ய வேண்டுகிறேன்) என்ற சேனல் துவங்கப்பட்டுள்ளது. 96 காட்சிகளைத் தொடர்ந்து புதிதாக இன்னும் 12 காணொளிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இவற்றில் இரண்டு ஆங்கிலத்திலும் மற்ற பத்து தமிழிலும் உள்ளன.\nகாட்சிகளைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் இதோ:\nஎடிஸன் ஆவிகளுடன் பேசும் டயல் போனைக் கண்டுபிடித்த கதை\nஎடிஸன் ஆவிகளுடன் பேச ஒரு போனைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார். டயல் செய்தால் போதும், நினைத்த ஆவிகளுடன் பேசலாம் என்றார். பின்னர் நடந்தது என்னஇந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.\nநிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 21 விநாடிகள்\nஜெஃப்ரிஸ் மோர்ஸ்லி ராணுவத்தில் சேர்ந்து போர்க்களம் சென்றார். அங்கு நடந்தது என்ன இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.\nநிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 48 விநாடிகள்\nபடிமப்பாறை ஆராய்ச்சியில் திளைத்த பெரிஞ்ஜர்\nபெரிஞ்ஜரின் படிமப் பாறை ஆராய்ச்சி வெறியைக் கண்ட மாணவர்கள் ஆங்காங்கே தாங்களாகவே படிமப் பாறைகளைப் புதைக்க ஆரம்பித்தனர்.பின்னர் நடந்தது என்ன இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.\nநிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 07 விநாடிகள்\nதன்னை எதிர்த்து கோஷம் போட்டவர்களுக்கு உதவிய விஞ்ஞானி\nஷாக்லி கறுப்பர்களின் அறிவுக் கூர்மையைப் பற்றி விமரிசித்து வந்தார். அவரை எதிர்த்து கோஷம் போட்டவர்களின் மைக் வேலை செய்யவில்லை. பிறகு என்ன நடந்தது\nஇந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.\nநிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 39 விநாடிகள்\nஇராவணனை வென்றவனை வென்றவனை வென்றவன்\nகம்பராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் வரும் ஒரு அழகிய பாடல். கம்பனின் நயத்தை விளக்கும் பாடல். இராவணனை வென்றவனை வென்றவனை வென்றவன் யார்இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.\nநிகழ்ச்சி நேரம் 4 நிமிடம் 29 விநாடிகள்\nபோரை விரும்பாத பெண் விஞ்ஞானி\nகாத்லீன் ஒரு க்வேக்கர். அஹிம்ஸாவாதி. அவரை அரசு சிறையில் அடைத்தது. ஏன் இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.\nநிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 27 விநாடிகள்\nபூமி வெப்பமயமாதல் பற்றி முதலில் கூறிய விஞ்ஞானி\nஸ்வாண்டி அகஸ்ட் அர்ஹேனியஸ் பூமி வெப்பமயமாதல் பற்றி முதலில் கூறிய போது பலரும் நம்பவில்லை.பின்னர் என்ன நடந்தது\nஇந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.\nநிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 38 விநாடிகள்\nஉலகின் அரிய நூல் யோக வாசிஷ்டம்\nயோக வாசிஷ்டம் பற்றிய ஒரு அறிமுகம். அதில் என்னவெல்லாம் உள்ளது ஏன் அது ஒரு அரிய நூல் எனப்படுகிறது ஏன் அது ஒரு அரிய நூல் எனப்படுகிறது யார்இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.\nநிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 46 விநாடிகள்\nதான் இறக்கும் போதும் நோட்ஸ் கொடுத்த விஞ்ஞானி\nஇறக்கும் போது கூட நோட்ஸ் கொடுத்த விஞ்ஞானி ஐவான் பாவ்லாவ் ஒரு உழைப்பாளி. அறுவை வைத்திய நிபுணர் அவர் என்னவெல்லாம் செய்தார்இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.\nநிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 37 விநாடிகள்\nதன் வீட்டிற்கே வந்து பாஸ்கலைப் பார்க்க வந்ததாகச் சொன்ன விஞ்ஞானி பாஸ்கலுக்கு என்ன நடந்தது இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.\n���ிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 7 விநாடிகள்\nமேலே கண்டுள்ள காட்சிகளைக் கண்டு உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.\nஒவ்வொரு எபிசோடிலும் உள்ள comment -பகுதியிலும் உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யலாம்.\nஅல்லது ariviyalaanmeegam@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.\nஉங்கள் நண்பர்களுக்கும் இது பற்றிச் சொல்லி அவர்களையும் subscribe செய்யச் சொல்லுங்கள். நன்றி\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/08/12/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-73/", "date_download": "2019-04-24T18:15:47Z", "digest": "sha1:ZMSL3A3564NGHVZJZWTTNA6Q4PSL7K2S", "length": 56990, "nlines": 87, "source_domain": "venmurasu.in", "title": "நூல் ஏழு – இந்திரநீலம் – 73 |", "raw_content": "\nநூல் ஏழு – இந்திரநீலம் – 73\nபகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 8\nதிருஷ்டத்யும்னன் அக்ரூரரின் அமைச்சுநிலையின் அறைவாயில் கதவு திறப்பதற்காக காத்து நின்றான். மெல்லிய முனகலுடன் திறந்த வாயில் வழியாக அக்ரூரரே இரு கைகளையும் விரித்தபடி “வருக வருக இளவரசே என் அலுவல் அறை நல்லூழ் கொண்டது. தங்கள் வருகை அதன் வரலாற்றில் என்றும் இருக்கும்” என்றபடி வந்து அவன் கைகளை பற்றிக்கொண்டார். “தங்களை சந்திக்கவேண்டுமென்று சொன்னபோது அங்கு வருவதற்கான ஒப்புதலையே கோரினேன்” என்றார். திருஷ்டத்யும்னன் “தாங்கள் மூத்தவர். நான் இங்கு வருவதுதான் முறை” என்றபடி அவர் கைகளை தன் நெஞ்சில் வைத்துக் கொண்டான். “இத்தருணத்துக்காக பெருமை கொள்கிறேன் மூத்த யாதவரே” என்று மறுமுகமன் உரைத்தான்.\n“ என்று அக்ரூரர் அவனை அழைத்துச் சென்றார். புலரி வெளிச்சம் எழுவதற்கு முன்பே அவரது அலுவல்கூடம் நிறைந்திருந்தது. துணையமைச்ச���்களும் அலுவல்நாயகங்களும் தங்கள் பீடங்களில் அமர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவர் முன்பும் நெய்விளக்கு கொத்துச் சுடர்களுடன் நின்றிருந்தது. அக்ரூரரின் பீடத்தினருகே ஓலைகளுடனும் எழுத்தாணிகளுடனும் நின்றிருந்த மூன்று சிற்றமைச்சர்களும் திருஷ்டத்யும்னனை கண்டதும் தலைவணங்கி “பாஞ்சால இளவரசரை வணங்குகிறோம். எங்கள் நல்லூழால் தங்களை காணப்பெற்றோம்” என்று முகமன் உரைத்தனர். “இளவரசரிடம் சற்று உரையாடிவிட்டு வருகிறேன்” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு அருகே திறந்திருந்த சிறுவாயில் வழியாகச் சென்று “உள்ளே வருக” என்றார் அக்ரூரர். திருஷ்டத்யும்னன் உள்ளே சென்றதும் கதவைச் சாற்றிவிட்டு வந்து குறுபீடத்தில் அமர்ந்தார். “அமருங்கள் பாஞ்சாலரே” என்று திருஷ்டத்யும்னனை அமரவைத்தார்.\n“முதல் விடியலிலேயே அலுவல்நாயகங்களும் அமைச்சரும் கூடியிருப்பது விந்தையாக உள்ளது” என்றான் திருஷ்டத்யும்னன். “அமைச்சுப் பணிக்கு மிக உகந்த நேரமென்பது பிரம்மமுகூர்த்தமே” என்றார் அக்ரூரர். “உள்ளம் தெளிந்து புது எண்ணங்கள் வருவதற்கு தெய்வங்கள் அருளும் தருணம் இது.” திருஷ்டத்யும்னன் தலையசைத்தான். “ஒவ்வொரு எண்ணமும் சரியான சொல்லில் சென்று அமர கலைவாணி புன்னகைக்கும் நேரம். சித்தம் சார்ந்த எத்தொழிலும் முன்புலரியிலேயே நிகழவேண்டும் என்று அனைத்து நூல்களும் சொல்கின்றன.” திருஷ்டத்யும்னன் சிரித்து “ஆம். அனைத்து குருகுலங்களும் கல்வியை பிரம்ம தருணத்திலேயே நிகழ்த்துகின்றன. துரோணரின் குருகுலத்தில் விடியல் எழும்போது அன்றைய கல்வி முடிந்திருக்கும். ஆனால் எந்த அமைச்சுத்தொழிலும் வெயிலுக்கு முன் தொடங்கி நான் பார்த்ததில்லை” என்றான்.\nஅக்ரூரர் “அதற்கான சூழலும் இங்கில்லை. பெரும்பாலான அரசர்கள் மதுவருந்தி மகிழ்ந்து இரவு துயில நெடுநேரமாகும். எனவே அவர்கள் வெயில் பட்டே விழிக்கிறார்கள். அவர்கள் துயில்வதுவரை உடனிருக்கும் அமைச்சர்கள் விழிக்கையில் கண்முன் நின்றாக வேண்டியிருக்கிறது. ஆகவே அவர்களுக்கும் அந்தக் கால ஒழுங்கு அன்றி வேறு வழியில்லை” என்றார். திருஷ்டத்யும்னன் “இளைய யாதவர் இரவு விழிப்பதில்லையா” என்றான். அக்ரூரர் சிரித்து “எட்டு துணைவிகளைக் கொண்டவர் எப்படி இரவில் அலுவல் நோக்குவார்” என்றான். அக்ரூரர் ச���ரித்து “எட்டு துணைவிகளைக் கொண்டவர் எப்படி இரவில் அலுவல் நோக்குவார் அந்தி சாய்வதற்கு முன்னரே அணி சூடி நறுமணம் பூசி மகளிரறைக்கு கிளம்புபவர் அவர் என்பது இங்கு அனைத்து சூதராலும் பாடப்பட்டதுதான்” என்றார்.\nதிருஷ்டத்யும்னன் “அது நன்று” என்று சிரிக்க அக்ரூரர் “ஆனால் முதல் விடியல் என்றுமே அவருக்கு நகருக்கு வெளியே எங்கோதான். அவரும் அவரது படைத்துணைவரும் மட்டும் இருக்கும் ஓரிடம். குறுங்காடுகள் பாலை நிலங்கள் ஆழ்கடல்கள்…” என்றார். “அப்போது வானுடனும் மண்ணுடனும் தனித்து நின்று உரையாட விழைவார். அவர் கற்றுக்கொண்டதனைத்தும் அங்குதான்.” திருஷ்டத்யும்னன் “இளைய யாதவர் படைக்கலங்களையும் வேதாந்தத்தையும் எங்கு கற்றுக்கொண்டார் என்பது பாரதவர்ஷம் முழுக்க வகைவகையாக பேசப்படுகிறது” என்றான்.\nஅக்ரூரர் “அவருக்கு பதின்வயது முதல் அணுக்கமானவன் நான். எனக்கே அது இன்னமும் விடுகதைதான். பல்லாண்டுகள் எவருமறியாத வாழ்க்கையில் இருந்திருக்கிறார் என்றறிவேன். தவமுனிவர்களுடன் கானுறைந்திருக்கிறார். போர்த்தொழில் கற்றவரிடம் உடன் அமைந்திருக்கிறார். மலை வேடர்களுடனும் மச்சர்களுடனும் எங்கெங்கோ வாழ்ந்திருக்கிறார். என்ன கற்றார் என்பது அவரது கல்வி வெளிப்படும் தருணத்தில் மட்டுமே தெரியும். அவர் அறியாதது ஏதுமில்லை என்று ஒவ்வொரு தருணத்திலும் நம் சித்தம் மயங்கும். அந்த ஆடலில் என்றென்றுமென நம்மை வைத்திருப்பார்” என்றார்.\n“பாஞ்சாலரே, அவர் ஒரு பெருமானுடர் என அவைச்சூதர்களால் சொல்லிச்சொல்லி உருவாக்கப்பட்டவர் என்றும் அதை அவரே திட்டமிட்டு நிகழ்த்துகிறார் என்றும் ஷத்ரியர் அவைகளில் நகையாட்டு எழுவதுண்டு என நான் அறிவேன்” என்று அக்ரூரர் தொடர்ந்தார். “ஆனால் நான் ஒன்றை சொல்லமுடியும். எந்தப் பெருவீரனும் அவனை அணுகித் தெரிந்தவர்க்கு அத்துணை வீரனல்ல. மானுடரை அணுகும்தோறும் அவர்களின் அச்சமும் அலைவுறுதலும்தான் அறியவரலாகும். கருவறை நோக்கி அமர்ந்திருக்கும் முகமண்டபத்து கருடன் சிலை என நான் ஒருகணமும் விழி கொட்டாது அவரை நோக்கிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு கணமும் அவர் வளர்ந்து பேருரு பெறுவதையே நோக்கிக் கொண்டிருக்கிறேன். இன்று அப்பேருருவில் அக்கணத்தில் தெரியும் ஒரு சிறுபகுதியை மட்டும் காண்பவனாக ஆகிவிட்டிருக்கிறேன். இக்கடல் போல நம் கண் முன் விரிந்திருந்தும் ஒருபோதும் நம்மால் காணமுடியாத ஒன்றாக அவர் உருவெடுத்துவிட்டிருக்கிறார்.”\n” என்றான் திருஷ்டத்யும்னன். அவன் விழிகளை நோக்கி “இல்லை” என்றார் அக்ரூரர். “மானுடரே அல்ல என்று எண்ணுகிறேன். மண்ணில் மானுடர் என்று தெரியவரும் உள்ளங்கள் கொண்டுள்ள எப்பண்பும் அற்றவர் அவர். இங்கு ஒரு மானுட உடலில் எதுவோ ஒன்று தன்னை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதன் விளிம்பில் அயலென நின்றிருக்கும் நாம் எப்போதும் உடலெனத் திறந்த இவ்வைந்து பொறிகளால் அவரை கண்டுகொண்டிருக்கிறோம். ஆகவே இவன் மானுடன் இவன் மானுடன் என்று ஒவ்வொரு கணமும் நம் சித்தத்தால் அறிவுறுத்தப்படுகிறோம். உள்ளம் என்பது உடலால் நிகழ்த்தப்படுவது. ஆனால் அவர் மானுடரல்ல என்று என்னுள் ஏதோ ஓர் புலன் சொல்கிறது. அது அறிவல்ல. மானுட உணர்வும் அல்ல. இரவில் மூதாதையர் நடமாட்டத்தை உணரும் நாய் கொண்டுள்ள நுண்புலன் என்று அதை சொல்வேன்.”\nதன்னுள் எழுந்த அந்த மிகையுணர்வை வெல்வதற்காக அக்ரூரர் நகைத்து ”இது என் அச்சமாக இருக்கலாம். மூத்த யாதவனாக என் விழைவாகவும் இருக்கலாம். பிறிதொருவர் விழிகளுக்கு இது வெறும் உளமயக்கென்று தோன்றலாம். ஆனால் இந்த உணர்வறிதல் இதோ இந்த இரும்புத்தூண்போல் என் அருகில் என்றும் நின்றுள்ளது” என்றார்.\nதிருஷ்டத்யும்னன் சிலகணங்கள் அவரை நோக்கிவிட்டு “அக்ரூரரே, இத்தருணத்தை எளியதோர் நகையாட்டினூடாக கடந்து செல்லவே என் ஆணவமும் அறிவும் சொல்கின்றன. ஆனால் தாங்கள் உணர்ந்த இதை நானும் அடைந்திருக்கிறேன்” என்றான். அக்ரூரர் விழிகளை அவனை நோக்கி திருப்பி என்ன என்பதுபோல் பார்த்தார். “குறிப்பாக போர்க்களத்தில்… அங்கு அவர் மானுடராக இல்லை. தூயவடிவில் இறப்பே உருவென எழுந்தருளியது போல் இருக்கிறார். அங்கு அவர் உயிர்கொள்ளும்போது காற்றென ஒளியென ஊடாடி இப்புவியை சமைத்து நிற்கும் அடிப்படைகளில் ஒன்றே இறப்பும் என்று தோன்றுகிறது. நோக்கங்களும் இலக்குகளும் சூழலும் தருணங்களும் அனைத்தும் நாம் சமைத்துக்கொள்வதே என்று எண்ணினேன். இறப்பு என்பது அவ்வறிதல்களுக்கு அப்பாற்பட்டது. அது ஓர் உடல் கொண்டு வந்து தன்னை நிகழ்த்துகின்றது…”\n“இப்பேரழகரை, அன்னைக்கு நிகரான உளக்கனிவு கொண்ட அரசரை, களத்தில் கொலையின் மானுட வடிவாகக் காண்பதென்பது ���ளிதல்ல. இது எனது இடரென்று நான் எண்ணவில்லை. களத்தில் யாதவ வீரர் ஒருவர்கூட திரும்பி அவரைப் பார்ப்பதில்லை என்று கண்டிருக்கிறேன். விழி திருப்பி அவரை நோக்கும் வல்லமை கொண்ட பிறிதொரு யாதவர் பலராமர் மட்டுமே. களத்தில் நெருப்பு போல, புயல் போல, கொடுநோய் போல பேரழிவு மட்டுமே என திரண்டு நின்றிருக்கும் அவரைப் பார்த்த பின்பு அரியணை அமர்ந்திருக்கும் அவர் புன்னகையை நோக்குகையில் பெருவினா ஒன்றின் முன் முட்டு மடங்கி வளைந்து மண்தொட்டு என் கல்வியும் ஆணவமும் வணங்குகின்றன” திருஷ்டத்யும்னன் தொடர்ந்தான்.\n“பின்பொருமுறை எண்ணினேன். இப்பெருமுரண்பாட்டை என்றேனும் அவர் விளக்கக்கூடும். இனிய அழகிய நூல் ஒன்று அவர் குரலால் இந்த மண்ணில் எழக்கூடும். தலைமுறைகள் குமிழியிட்டு மறையும் முடிவற்ற மானுடப் பெருக்கு ஒவ்வொருநாளும் அதைக்கற்று அப்பெருவினாவின் முன் சித்தம் திகைத்து பின் அதைக் கடந்து இங்குள்ள யாவற்றையும் சமைக்கும் அங்குள்ள ஒன்றின் புன்னகையை அறியக்கூடும். இதுவரை இது என் உளமயக்கென்றே எண்ணியிருந்தேன். தாங்களும் அதை சொல்கையில் நான் பித்தனல்ல என்று சிறு தெளிவை அடைகிறேன்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான்.\n“அதை முதலில் உணர்ந்த தருணமொன்றுண்டு” என்றார் அக்ரூரர். ”இன்று காலை முதல் விழிப்பில் அதை என் உள்ளம் அக்காலமே மீண்டது போல் அறிந்தது. அகஇருப்பில் அங்கு வாழ்ந்தேன். பின்பு விழித்துக்கொண்டு இன்று ஏன் அது மீண்டது என்று வியந்தேன். இளைய யாதவர் கோசல அரசி நக்னஜித்தியை வென்றெடுத்த நாள் அது. அன்று உடன் நானும் இருந்தேன். கோசலத்தின் புழுதி பறக்கும் கோடைகாலத் தெருக்களின் ஓசைகளை, வியர்வையும் வாடும் மலர்களும் நீராவி எழும் தளர்ந்த இலைகளும் சுவர்களின் கொதிக்கும் சுண்ணமும் கலந்த மணத்தை உணர்ந்தேன். ஒவ்வொரு முகங்களையும் தனித்தனியாக கண்டேன். எழுந்து நீராடிக் கொண்டிருந்தபோது கோசலத்து அரசியின் அழைப்பு வந்தது.”\n“பிறிதொரு நேரமென்றால் அத்தற்செயலில் இருந்த ஒத்திசைவை எண்ணி வியந்திருப்பேன். இப்போது இவையனைத்தும் தொழில் தேர்ந்த கையொன்றால் தொட்டெடுத்து பின்னப்படும் பெருவலை ஒன்றின் கண்ணிகளே என்று அறிந்துள்ளேன்” என அக்ரூரர் தொடர்ந்தார். “தங்களைக் கண்டபோது இயல்பாக அவரைப்பற்றி அச்சொற்களை எடுப்பதற்கும் இன்று கால��� எண்ணிய நிகழ்வே தொடக்கம்.” திருஷ்டத்யும்னன் மிக நுட்பமாக அவர் தான் பேச வருவதை நோக்கி தன்னை கொண்டு சென்றுவிட்டதை உணர்ந்தான். அவரே சொல்லட்டும் என்று காத்திருந்தான்.\n“கோசலத்து அரசி தங்களை நான் கண்டு சியமந்தகத்தைப் பெற்று வரவேண்டுமென்று என்னை பணித்திருக்கிறார்” என்றார் அக்ரூரர். “காலையில் சந்தித்தீர்களா” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம். எழுந்ததுமே மகளிர் அரண்மனைக்குச் சென்று கோசல அரசியையும் அவருடன் இருந்த அவந்தி நாட்டு அரசியையும் சந்தித்தேன். இருவரும் சினம் கிளர்ந்திருக்கிறார்கள்” என்றார் அக்ரூரர். திருஷ்டத்யும்னன் எங்கோ அதை எதிர்பார்த்திருந்தான்.\n“சியமந்தக மணிக்கு எண்மரும் உரிமை கொள்ளவிருப்பதாக நேற்று யாதவ அரசியின் மாளிகைச் சேடியர் பேசிக்கொண்டது உளவுச் செய்தியாக இருவருக்கும் வந்தடைந்துள்ளது. எண்மரும் எப்படி அதை உரிமை கொண்டாட முடியும் என்று இருவரும் வினவுகிறார்கள். அருமணிகளை முடிகொண்ட ஷத்ரியர் அன்றி பிறர் சூடலாகாது என்று நெறி உள்ளது என்கிறார்கள். எனவே ஜாம்பவதியும் காளிந்தியும் அந்த மணியை சூடலாகாது என்கிறார்கள். மாத்ரியின் தந்தை முடிகொண்டவர் என்பதால் அவர் அதைச் சூடுவதில் பிழையில்லை. ஆனால் காளிந்தியும் ஜாம்பவதியும் அதைச் சூடினால் பிற ஷத்ரிய அரசியர் அதைச் சூடலாகாது என்கிறார்கள்.”\nதிருஷ்டத்யும்னன் வெறுமனே புன்னகைத்தான். “இந்தப் பார்ப்பனப்பழியை இதன் பீடத்திலிருந்து எழுப்பியவர் தாங்கள். எளிதில் அதிலிருந்து தப்பமுடியாது. இதை தாங்களே கையாள வேண்டுமென்று விரும்பினேன். அதைப்பற்றியே தங்களிடம் பேச விழைந்தேன்” என்றார் அக்ரூரர். “நான் கோசல அரசியை பார்க்க விழைகிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “பார்க்கலாம். நீர் அவர்களிருவரையும் நேரில் சந்தித்து உரையாடுவதே தெளிவை அளிக்கும்” என்ற அக்ரூரர் உரக்க சிரித்து “அல்லது முழுக்குழப்பத்தை நோக்கி கொண்டுசெல்லும். குழப்பத்தின் உச்சியில் எங்கோ ஒரு தெளிவு முளைத்தாக வேண்டுமென்பது மானுட நெறி” என்றார்.\nதிருஷ்டத்யும்னனும் நகைத்தான். அக்ரூரர் “எண்மரும் அந்த மணியை சூடுகையில் எவர் சூடுவதும் ஒரு பொருட்டின்றி ஆகிறது என நீர் எண்ணுவது புரிகிறது. அதை உணருமளவுக்கு ஷத்ரிய அரசியர்கள் நுட்பம் கொண்டவரே. இன்னும் சியமந்தகம் எண்மர��க்கும் உரியதென அறிவிக்கப்பட்டுள்ளதென்ற செய்தி விதர்ப்பினிக்கு செல்லவில்லை. அவர் எப்படி சினம் கொள்வாரென்று இனிமேல்தான் அறிய வேண்டும்” என்றார்.\nதிருஷ்டத்யும்னன் தன்னுடலை எளிதாக்கிக் கொண்டு கைகளை மேலே தூக்கி சோம்பல் முறித்தான். “நான் படைக்கலப் பயிற்சி எடுத்து நெடுநாள் ஆகிறது. என் மூட்டுப்பொருத்துகள் துருப்பிடித்து இறுகி உடல் இரும்புப்பாவை போல் காலையில் தோன்றுகின்றது” என்றான். அக்ரூரர் “உள்ளம் அதற்கேற்ப மிகைப் பணி புரிகிறதல்லவா” என்று சிரித்தார். திருஷ்டத்யும்னனும் புன்னகைத்தபடி “ஆம், இங்கு இளைய யாதவர் ஆடவேண்டிய களம் ஒன்றில் நான் ஆடுவதாக உணர்கிறேன். இது எதுவரை செல்லும் என்று பார்க்கிறேன்” என்றான். பின்பு “தாங்கள் கோசல அரசியை இளைய யாதவர் வென்ற தருணத்தைப்பற்றி சொல்ல வந்தீர்கள்” என்றான். “ஆம்” என்றார் அக்ரூரர்.\n“பாஞ்சாலரே, தாங்கள் அறிந்திருப்பீர். பெரும்புகழ் கொண்ட இக்ஷுவாகு குலத்து அரசர் ராமனின் தாய் கோசலத்து அரசி. தொல்வரலாறு கொண்ட ஷத்ரிய நாடுகள் ஒன்றாக இருந்தாலும் ராமனின் அன்னை பிறந்ததனாலேயே புராணத்தில் இடம் பெற்றது அது. இன்றும் அந்நகர் வாயிலில் பேரன்னையாக எழுந்தருளியிருப்பவள் கோசலையே. நகருள் அனைத்து தெருக்களிலும் அவளுக்கு ஆலயங்கள் உள்ளன. பெருங்கருணையரசி என்று குடிகளால் அவர் வணங்கப்படுகிறார். ஒரு வகையில் அது சுமை. கோசலை என்ற புராணப் பெருமிதத்திலிருந்து கோசலம் பின்னர் வெளியே வரவே இல்லை. அதன் தொழில் பெருகவில்லை. நகர் வளரவில்லை அங்காடிகள் சிறு கடைவீதிகள் போல சிறுத்துக் கிடக்கின்றன. அங்குள்ள ஒவ்வொருவரும் தங்கள் மூதாதையர் வாழ்ந்த புராண காலகட்டத்தில் விழிமயங்கி உலவுகிறார்கள் என்று தோன்றும்.”\n“சென்ற பலதலைமுறைகளாக கோசலத்து மன்னர்களும் ராமனின் குடிநீட்சி கொண்டவர்கள் என்று தங்களை எண்ணி அதன்பின் எச்சமருக்கும் வாளெடுக்காது அமர்ந்திருக்கிறார்கள். ராமனின் இளையோன் சத்ருக்னரால் கோசலம் ஆளப்பட்டது. அவர் லவணர்களை வென்று மதுராபுரியின் நகரத்தையும் துறைமுகத்தையும் அமைத்தார். வடக்கே இமயமடி வரை சென்று யமுனைக் கரையை முழுவதும் வென்றார். கங்காவர்த்தத்தின் பன்னிரு ஷத்ரிய நாடுகள் அவருக்கு கப்பம் கட்டின. அதன் பின் மெல்ல கோசலம் சரிவுற்றது, பின்னர் எழவேயில்லை.”\n“காட்டில் மதயானை சென்ற தடம் தெரிவதுபோல இன்றைய கோசலம் என்று ஒரு கவிஞர் பாடியுள்ளார்” என அக்ரூரர் சொன்னார். “ஆயினும் பாரதவர்ஷத்தின் ஷத்ரிய குலங்கள் அனைத்தும் கோசலத்துடன் மண உறவு கொள்ள விழைவு கொண்டிருந்தன. உருவாகி வரும் புதிய அரசுகளின் மன்னர்களுக்கு அது ஆரியவர்த்தத்தின் அவை ஒப்புதல். பழைய ஷத்ரிய மன்னர்களுக்கோ தங்கள் குலப்பெருமைக்கு மீண்டும் ஒரு சான்று. எனவேதான் கோசலத்தின் இளவரசியை வேட்க பாரதத்தின் அனைத்து அரசர்களும் முனைப்பு கொண்டிருந்தனர். சூதர்கள் சொல்வழி அவர் அழகும் அவர் பிறவிநூல் சொன்ன நல்லூழ்குறிகளும் அனைவரும் அறிந்தவையாக இருந்தன.”\nஅக்ரூரர் தொடர்ந்தார் “இங்கு துவாரகையின் மைந்தர்களும் இளைய யாதவர் இளைய கோசலையை மணம் கொண்டே ஆக வேண்டுமென்று தாங்களே முடிவு கொண்டுவிட்டனர். எப்போது அவர் செல்லப்போகிறாரென்று நகருலா செல்லும்போது முதுபெண்கள் அவரிடம் நேரடியாகவே கேட்கத் தொடங்கினர். மகதமும் கலிங்கமும் வங்கமும் கோசலைக்காக தங்கள் தூதர்களை அனுப்பிக்கொண்டிருந்தன. ஜயத்ரதனுக்கு அவர்மேல் பெருவிழைவு இருந்தது. எவருக்கு மணக்கொடை அளித்தாலும் பிறர் எதிரியாவார்கள் என்றறிந்த கோசல மன்னர் நக்னஜித்துக்கு அவரது அமைச்சர்கள் ஒரு வழி சொன்னார்கள்.”\n” என்றான். “ஆம் அதுவே. ஆனால் அதை தங்களுக்குரிய முறையில் அவர்கள் நிகழ்த்திக் கொண்டனர்” என்றார். “ராமனின் கொடிவழிக் கதையை சொல்லும் ரகுகுலசரிதம் என்னும் காவியத்தை தாங்கள் அறிந்திருக்கலாம்” என்றார் அக்ரூரர். திருஷ்டத்யும்னன் “கற்றுள்ளேன்” என்றான். “அதில் ராமன் தன் விற்திறனை நிறுவ ஓர் அம்பில் ஏழு மரங்களை முறித்தான் என்றொரு கதை வருகிறது. அதற்கு நுண்ணிய வேதாந்தப் பொருள் கொள்வது வழக்கம்.”\n“ஏழு மரங்களும் உடலில் சுழலும் ஏழு யோகத்தாமரைகளே என்பார்கள். மூலாதாரம் முதல் சகஸ்ரம் வரை மலர்ந்த ஏழு புள்ளிகள். அவற்றை தன்னிலை என்ற ஒற்றைப்பாம்பால் நேர்கோடென ஆக்கி ஊழ்கமெனும் அம்பால் முறித்து மெய் நிலையை அடைந்தான் ராமன் என்பதே அதன் பொருள் என்பார்கள்” என்றார் அக்ரூரர். திருஷ்டத்யும்னன் புன்னகைத்து “எளிய முறையில் ஏழு விண்ணுலகங்கள் என்பதுண்டு” என்றான்.\nஅக்ரூரர் “ஏழு கீழுலகங்கள் என்பவரும் உண்டு” என்றார். “ஏழு என்ற எண் ஊழ்கத்தளத்தில் நுண்பொருள் பல கொண்ட���ு. எதுவாயினும் ஆகுக, இம்முறையும் அதற்கிணையான ஒன்றையே அமைக்கவேண்டுமென்று கோசலத்து அமைச்சர்கள் முடிவெடுத்தனர். அங்கே அவர்கள் பெருந்தொழுவத்தில் ஏழு களிற்றுக்காளைகள் இருந்தன. அவற்றுக்கு சூரியனின் ஏழு புரவிகளின் பெயர்கள் இடப்பட்டிருந்தன. காயத்ரி, பிருஹதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்தி.” திருஷ்டத்யும்னன் “வேதங்களின் ஏழு சந்தங்கள்” என்றான். “ஆம், ஏழுநடை” என்றார் அக்ரூரர்.\nஅவை வெறும் காளைகள் அல்ல. இமயமலையில் வாழும் கருங்களிறுகளை அறிந்திருப்பீர்கள். அவை எந்நிலையிலும் மானுடரை ஏற்காதவை. இளமையிலேயே கன்றுகளை கைப்பற்றி கொண்டுவந்து பேணி தழுவி உணவிட்டு வளர்த்தாலும் அவை இணங்குவதில்லை. அவற்றுக்குள் மானுடர் நிறைந்து வாழும் நகரங்கள் உளம் பதிவதில்லை. எங்கிருந்தாலும் எப்புறமும் வெறுமை திறந்த இமயச்சரிவிலேயே அவை வாழ்கின்றன. அவற்றுக்கு ஒதுங்கி வழிவிடத்தெரியாது என்பார்கள். மக்கள் திரளோ இல்லங்களோ எதுவாக இருப்பினும் ஊடுருவிக் கடந்து அப்பால் செல்வதே அவற்றின் வழக்கம். கொடுங்காற்றென செல்லும் வழியை இடித்தழிப்பவை.\nகோசலத்தின் ஏழு களிற்றுக்காளைகள் அவற்றைப் பேணிய ஏழு சூதர்களை அன்றி பிறரை அறியாதவையாகவே உடல்பெருகி வளர்ந்தன. அச்சூதரும்கூட அவற்றின் நாசி துளைத்து இழுத்துக்கட்டிய இருபக்க வடங்களை இருவர் இழுத்துப் பற்றியிருக்கையில் மட்டுமே அருகணைய முடியும். மூங்கில் சட்டங்களில் அசைவற்றுக் கட்டி நிறுத்திய பின்னரே நீராட்ட முடியும். மூக்குவடத்தை இறுகக்கட்டிவிட்டே அணி செய்ய முடியும். அவ்வேழு களிறுகளையும் வென்று அவை நிற்பவரே கோசலையைக் கொள்ளும் தகுதி கொண்டவர் என்று முறைப்படி அறிவித்தார் நக்னஜித்.\nதிருஷ்டத்யும்னன் “பாரதவர்ஷத்தில் எவர் அவற்றை வெல்ல முடியுமென அவர் அறிந்திருக்கிறார்” என்றான். “ஆம், அவ்வறிவிப்பைப் பெற்றதுமே அது இளைய யாதவரை நோக்கி விடுக்கப்பட்டது என்பதை ஜராசந்தரும் ஜயத்ரதனும் பிறரும் அறிந்து கொண்டனர். புராணப்புகழ் கொண்ட கோசலம் தன்னை யாதவச் சிறுகுடியென அறிவித்துக் கொண்டிருக்கிறது என்று தன் அவையில் ஜராசந்தர் எள்ளி நகையாடினார் என்று கூட அறிந்தேன்” என்றார் அக்ரூரர். “ஒற்றர்கள் வழியாக அக்காளைகளின் இயல்புகளை ஒவ்வொரு அரசரும் தெரிந்து கொண்டனர். எவரும் அவற்றை ���ணுகத் தலைப்படவில்லை. ஒரு காளை என்றால்கூட சிலர் துணிந்திருக்கக்கூடும். ஏழு காளைக்களிறுகளை ஒரே களத்தில் நேர்கொள்வதென்பது இளைய யாதவருக்கே இயல்வதாகுமா என்று நானும் ஐயப்பட்டேன்” என அக்ரூரர் தொடர்ந்தார்.\nஎனவேதான் இளவரசியை வெல்ல இளையவர் கிளம்பியபோது உடன் செல்ல விழைந்தேன். என் விழைவை அறிந்தவர் போல திரும்பி “காளைகளை நான் வெல்லும் முறையை காண விழைகிறீரா அக்ரூரரே” என்றார். “ஆம்” என்றேன். அருகே நின்ற மூத்தவர் “இதில் என்ன முறை இருக்கிறது” என்றார். “ஆம்” என்றேன். அருகே நின்ற மூத்தவர் “இதில் என்ன முறை இருக்கிறது காளைகளை வெல்ல ஒரே வழி கொம்புகளைப் பற்றி கீழே தாழ்த்துவது மட்டுமே” என்றார். “என் வரையில் மேலும் எளிய வழி ஒன்றுள்ளது” என்று மேலும் நகைத்தார். “காளை நம்மைநோக்கி கொம்பு தாழ்த்துவதற்குள் அதன் நெற்றிப்பொருத்தில் ஓங்கி அறைந்து மண்டை ஓட்டை உடைக்கவேண்டியதுதான். குருதி வழிய அங்கே விழுந்து அது இறக்கும். மாட்டைக் கொல்வது யாதவனுக்கு குலநெறி அல்ல. ஆனால் அவ்வூனை உண்டு முடிப்பதென்றால் செய்யலாம். ஏழு களிறுகளையும் உண்ண முடியாவிட்டாலும் ஒன்றை முழுமையாக நானே உண்ணமுடியுமென்று தோன்றுகிறது.” கூடி நின்றவர் நகைத்தனர். நான் விழிதாழ்த்திக்கொண்டேன்.\nசற்று உள்ளப்பதைப்புடனேயே அவர்களுடன் கிளம்பினேன். கோசலத்தை நாங்கள் அடைந்தபோது சிறிய கோட்டை வாயிலில் அமைந்த கௌசல்யை அன்னையின் ஆலயம் கோடைகாலத்துத் தளிர்களாலும் மலர்த்தோரணங்களாலும் பட்டுப்பாவட்டாக்களாலும் வண்ணச்சிறுகுடைகளாலும் அணி செய்யப்பட்டிருந்தது. இளைய யாதவரின் அணி நூறு புரவிகளில் கோசலத்தின் முகப்பை அடைந்தபோது கோட்டைக்கு மேல் காவல்மாடத்திலிருந்து பெருமுரசு எழுந்து வாழ்த்தியது. வாயில்முற்றத்தில் காத்து நின்ற நக்னஜித்தும் அவரது அகம்படியினரும் அணுகி வந்து தலை வணங்கி முகமன் சொல்லி வரவேற்றனர்.\nஇளைய யாதவர் நக்னஜித்தை வணங்கி “ரகுகுலத்து ராமனின் அன்னை பிறந்த மண்ணில் கால்வைக்கும் நல்லூழுக்காக விண்ணளந்த பெருமானை வணங்குகிறேன் அரசே” என்று சொன்னார். அக்குறிப்பால் மகிழ்ந்த நக்னஜித் ”ஆம், எங்கள் குலம் ராமனின் கொடி வழி வந்தது. தம்பி சத்ருக்னர் இருந்து ஆண்ட அரியணையில் எந்தையரும் நானும் கோல்நாட்டி முடிசூடி குடை கொண்டிருக்கிறோம்” என்றபின் கைகூப்பி “நகர் புகுக துவாரகை தலைவரே” என்றார்.\nகோசலத்தின் அரசத் தேரிலேறி மூத்தவரும் இளையவரும் நகர்வலம் சென்றனர். கோட்டைப் பெருவாயிலைக்கடந்து அரசச்சாலைக்குள் நுழைந்ததும் இருபுறமும் கூடியிருந்த கோசலத்து மக்களின் வாழ்த்தொலி வந்து சூழ்ந்துகொண்டது. அரிமலர் மழையில் கை வணங்கி இளையவர் சென்றார். அவர்களை நோக்கிய கோசலவிழிகள் ஒவ்வொன்றும் அடைந்த சிறு அதிர்வை நான் கண்டேன். முன்னரே அறிந்த ஒருவரை மீளக்காணும் உணர்வு அது என்று எனக்குத்தோன்றியது. அவரது தோள்களைத் தொட்டுத் தாவிய விழிகள் தாள்வரை வந்து மீண்டன. பெண்டிர் அவரை மேலும் காணும் பொருட்டு பிறரை உந்தி முன் வந்தனர். பல முதியவர்கள் வாழ்த்தும் சொல் எழாது சற்றே வாய் திறந்து திகைத்து நோக்கியிருப்பதைக் கண்டேன்.\nஅவர்கள் எண்ணுவதென்ன என்பது என் உள்ளத்தில் எழுவதற்கு முன்பே ஒரு முதியவள் இருகைகளையும் விரித்து தேரை நோக்கி ஓடிவந்து பெருங்குரலில் “மீண்டும் கோசலத்துக்கு எழுந்தருளினான் தசரத ராமன் என்னவரே, குடியே, கேளீர்” என்று கூவினாள். அக்கணம் என் உடல் மெய்ப்புற்றது. விழி உருகி கை கூப்பி தேர்த்தட்டில் நானும் அவரை வணங்கி நின்றேன். அனுமனோ அங்கதனோ வீடணனோ என அப்போது என்னை உணர்ந்தேன்.\nகுழற்பீலி சூடி, சக்கரம் இடை அமைத்து, நீலமணி மேனியுடன் நின்றவன் வில்லேந்தி தம்பியர் துணையுடன் எழுந்த கௌசல்யை மைந்தனே என்று அப்போது முழுதுணர்ந்தேன். என் முன் அலையடித்த கோசலத்து முகங்கள் அனைத்தும் ஒரு சேரக்கூவின. “தசரத ராமன் வாழ்க ரகுகுலத்தோன்றல் வாழ்க இலங்கை வென்று அயோத்தியை ஆண்ட எந்தை இங்கெழுக” கண்முன் காலம் தன்னை அலையென சுருட்டி பின்னகர்வதை அறிந்தேன். அங்கிருந்தவன் ராமன். அங்கு நிகழ்ந்தது அவன் வாழ்ந்த திரேதாயுகம்.\nநான் அதில் இருந்தேன், பாஞ்சாலரே. கோசலத்து அரண்மனைக்குச் சென்றால் கௌசல்யையை, கைகேயியை, சுமித்ரையைக் காண முடியும். இன்னும் சில அறைகளைக் கடந்து உட்சென்றால் கண் கனிந்து எழுந்து மைந்தனுக்காகக் காத்திருக்கும் தசரதச் சக்ரவர்த்தியை காணமுடியும். எங்கோ பத்து தலைகளும் பெருபுயங்களுமாக இலங்கை வேந்தனே இருக்கக்கூடும். என் உடல் அருவி விழும் மரக்கிளை போல அதிர்ந்து கொண்டிருந்தது.\nகோசலத்தின் புழுதிபடிந்த தெருக்களினூடாக தேர் செல்லும்போது இளங்காலை ஒளிய��லெழுந்த புழுதியின் முகில் பொன்னென ஆயிற்று. நீலம் பொன் மூடிப் பொலிந்தது. அரண்மனையின் உப்பரிகை எழுந்த தேர்வீதி வழியாகச் சென்றபோது அது கோசலமல்ல மிதிலை என்றே உணர்ந்தேன். அங்கு உப்பரிகை முகட்டில் விழிமலர்ந்து எழுந்தவள் ஜானகி. எத்தனை நூறு கவிஞர்களால் இயற்றப்பட்டது அத்தருணம் இன்னும் எத்தனை கவிஞர் சொல்லில் மீண்டெழப்போவது இன்னும் எத்தனை கவிஞர் சொல்லில் மீண்டெழப்போவது பாஞ்சாலரே, அத்தருணத்தின் அணிவிளிம்பில் அன்று நானும் நின்றிருந்தேன். வளைந்து சென்ற சாலையில் தேர் திரும்பியபோது இளையவர் விழி தூக்கினார். உப்பரிகையில் தன் இரு சேடியர் அருகே நிற்க அணிச்செதுக்கு மரத்தூணைப் பற்றி நின்ற அன்னை குனிந்து கீழே நோக்கினாள். அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.\n← நூல் ஏழு – இந்திரநீலம் – 72\nநூல் ஏழு – இந்திரநீலம் – 74 →\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 15\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 14\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 13\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 12\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 11\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 10\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 9\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 8\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 7\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 6\n« ஜூலை செப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/d-iman/", "date_download": "2019-04-24T18:29:57Z", "digest": "sha1:AB52CJL44IPJW23PKKKUW72JGINW36BS", "length": 3364, "nlines": 49, "source_domain": "www.cinereporters.com", "title": "d.iman Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nரஹ்மானுக்கு முன்பே இமான் இசையில் பாடும் சூப்பர் சிங்கர் செந்தில்கணேஷ்\nடி.இமான் இசையில் எம்.ஜி.ஆர் நடிக்கும் புதிய படம் ரசிகர்கள் ஆர்வம்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,229)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,449)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,622)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,051)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2018/10/blog-post_5.html", "date_download": "2019-04-24T18:41:09Z", "digest": "sha1:IPPHU2G4R47TCZHPIHCSMV2Q25EA3UUG", "length": 14760, "nlines": 63, "source_domain": "www.desam4u.com", "title": "நாட்டின் வருங்கால பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெறச் செய்வோம்! செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் வலியுறுத்து", "raw_content": "\nநாட்டின் வருங்கால பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெறச் செய்வோம் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் வலியுறுத்து\nநாட்டின் வருங்கால பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெறச் செய்வோம்\nசெந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் வலியுறுத்து\nநாட்டின் வருங்கால பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் அதிகப் பெரும்பான்மையில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் வலியுறுத்தியுள்ளார்.\nமலேசிய நாடாளுமன்றத்தில் தமது குரல் ஒலிக்க வேண்டும் என்பதற்காக தம்மை தயார்படுத்திக் கொண்டு வந்துள்ள டத்தோஸ்ரீ அன்வார், நன்கு ஆராய்ந்த பின்னரே போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியைத் தேர்வு செய்துள்ளார்.\nஇத்தொகுதியில் அன்வாரின் வெற்றி உறுதி என்ற போதிலும் ஓட்டுகளைச் சிதறச் செய்ய பலர் ஏவிவிடப்பட்டுள்ளனர். எது எப்படி இருந்தாலும் டத்தோஸ்ரீ அன்வாரை வெற்றி பெறச் செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டியது நமது கடமையாகும் என்று போர்ட்டிக்சனில் பிரச்சார கூட்டத்தில் பேசிய குணராஜ் அவ்வாறு தெரிவித்தார்.\nநாட்டின் வருங்கால பிரதமர் ஆவதற்கு தம்மை தயார்படுத்திக் கொண்டு வரும் அன்வார் தற்போது போர்ட்டிக்சனில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். போர்ட்டிக்சனில் இந்திய வாக்காளர்கள் 12 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் டத்தோஸ்ரீ அன்வாருக்கு வாக்களித்து அவரது வெற்றியை உறுதிச் செய்ய வேண்டும் என்று குணராஜ் சொன்னார்.\nநாட்டின் அடுத்த பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் பதவி ஏற்கும் பட��சத்தில் இந்தியர்கள் பல நிலைகளில் மேம்படுவார்கள். அதேநேரத்தில் போர்ட்டிக்சன் மக்களும் நல்லதொரு மேம்பாட்டை அடைவார்கள் என்று குணராஜ் குறிப்பிட்டார்.\nபோர்ட்டிக்சன் இடைத்தேர்தல் அடுத்த வாரம் நடைபெறுவதால் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி இந்திய வாக்காளர்கள டத்தோஸ்ரீ அன்வாருக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று குணராஜ் கேட்டுக் கொண்டார்.\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\nசெந்தோசாவில் குப்பை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் அதிரடி நடவடிக்கை\nசெந்தோசாவில் குப்பை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு\nசட்டமன்ற உறுப்பினர் குணராஜ் அதிரடி நடவடிக்கை\nதேசம் செய்தியாளர் குணாளன் மணியம்\nசெந்தோசா சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் நிலவி வரும் குப்பை பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குணராஜ் கூறியுள்ளார்.\nசெந்தோசாவின் பல இடங்களில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.\nஇதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன.\nஆகையால், குப்பை பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண கிள்ளான் மாநகராண்மைக்கழகம் விரைந்து நடவடிக்கை எடுக்க பணிக்கப்படும் என்று செந்தோசா சுற்று வட்டாரத்தில் உள்ள சில குப்பைகள் போடப்பட்டுள்ள இடங்களை நேரடியாக சுற்றி பார்த்த போது தேசம் வலைத்தளத்திடம் அவ்வாறு சொன்னார்.\nசெந்தோசா வட்டாரத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.\nஇப்பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு காணப்படும்.\nதெருவிளக்கு பிரச்சினை, சாலை பிரச்சினை, குப்பை பிரச்சினை, கால்வாய் பிரச்சினை என்று பல பிரச்சினைகளுக்கு ஒவ்வொன்றாகத் தீர்வு காணப்படும் என்று குணராஜ் குறிப்பிட்டார்.\nசாகீர் நாயக் நிரந்தர குடியுரிமையை ரத்து செய்து நாடு கடத்த வேண்டும் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வேண்டுகோள்\nசாகீர் நாயக் நிரந்தர குடியுரிமையை ரத்து செய்து நாடு கடத்த வேண்டும்\nஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வேண்டுகோள்\nபணமோசடி, தீவிரவாத பேச்சு ஆகிய குற்றங்களுக்காக இந்திய காவல் துறையால் தேடப்பட்டு வரும் சாகீர் நாயக்கின் நிரந்தர குடியுரிமை உடனடியாக ரத்து செய்யப்பட்டு அவரை நாடு கடத்த வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசாகீர் நாயக் ஒரு குற்றவாளி. அதுவும் சொந்த நாடான இந்தியாவில் காவல் துறையால் தேடப்படும் ஒரு குற்றவாளி. அத்தகைய நபருக்கு தேசிய முன்னனி அரசாங்கம் மலேசிய நிரந்தர குடியுரிமையை வழங்கியுள்ளது. இது முற்றிலும் தவறு. இந்நிலையில் சாகீர் நாயக் நிரந்தர குடியுரிமை ர்த்து செய்யப்படாது என்றும் அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படமாட்டார் என்றும் பிரதமர் துன் மகாதீர் கூறியிருப்பது வேதனையளிக்கிறது. சாகீர் நாயக் நிரந்தர குடியுரிமை ரத்து செய்யப்பட வேண்டும். அதேநேரத்தில் அவர் இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்று தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் கணபதிராவ் கோரிக்கை விடுத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islam-hinduism.com/ta/category/worship-2/", "date_download": "2019-04-24T18:40:31Z", "digest": "sha1:FYLDVLIPX4FKT33NKV6MBJLQ7744HXXR", "length": 6600, "nlines": 161, "source_domain": "www.islam-hinduism.com", "title": "வழிபாடு Archives - Islam for Hindus", "raw_content": "\nஇஸ்லாத்தில் தொழுகை என்பது இறைவனுடன் ஒரு அடியான் நேரடியாக உரையாடும் ஒரு வழிபாட்டு அம்சமாக இருக்க ...\n 3 மேலும், நான் அவர்களுக்கு அவகாசம் அளித்துக்கொண்டிருக்கின்றேன்; திண்ணமாக என்ன ...\nஹஜ்: ஒரு வரலாற்று செய்தி..\nஹஜ் என்பது இஸ்லாத்தில் ஒரு முக்கியக் கடமை.. வேற்று மதங்களில் காணப்படும் புனித யாத்திரைகள் போன் ...\nகணக்கில்லா கன்னிகையரின் ஒரே கணவன்…\nஅண்மைக்காலங்களாக, இந்து சகோதரர்களில் சிலர், இஸ்லாம் கூறும் பலதார மணத்தை விமர்சிப்பது மட்டுமின்ற ...\nஆசாரம் – ஆபாசம்: இந்துமதம்\n– வீ.அரசு “பார்ப்பார், தவரே, சுமந்தார், பிணிப்பட்டார், மூத்தார், இளையார், பசு, பெண்டிர், ...\nஇந்து வேதங்களில் முஹம்மத் (ஸல்)\nசத்தியத்தின்பால் திண்மைத் தழுவிய இந்துக்கள்\nபுனித ஹஜ் கிரியைகள் -ஓர் அறிமுகம் (A Brief Guide to Hajj)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/india/Talk-about-that-before-criticizing-Gujarat-countered-Kerala-Oommen-Chandy-2325.html", "date_download": "2019-04-24T18:18:09Z", "digest": "sha1:FCKP6MZ42UFZK4DPZTUKI5DGZDHMANR4", "length": 13869, "nlines": 79, "source_domain": "www.news.mowval.in", "title": "கேரளாவை விமர்சிக்கும் முன் குஜராத் பற்றி பேசுங்கள் என்று உம்மன் சாண்டி பதிலடி - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nகேரளாவை விமர்சிக்கும் முன் குஜராத் பற்றி பேசுங்கள் என்று உம்மன் சாண்டி பதிலடி\nகேரளாவை சோமாலியாவுடன் பிரதமர் மோடி ஒப்பிட்டு பேசியதில் கோபம் அடைந்து உள்ள உம்மன் சாண்டி,\nகேரளாவை விமர்சிக்கும் முன் குஜராத் பற்றி பேசுங்கள் என்று பதிலடி கொடுத்து உள்ளார்.\nகேரளா மாநிலத்தில் வரும் 16-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. இதுவரையில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் போட்டிபோட்டு விமர்சனங்களை முன்வைத்தனர். பிரதமர் மோடி கருத்துப்பரப்புதல் கூட்டங்களில் பேசியபோது காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணிகளை விமர்சனம் செய்தார்.\nஇதில் ஒருபடி மேலே போன பிரதமர் மோடி\nகேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு பேசிஉள்ளார். பிரதமர் மோடி கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டது உம்மன் சாண்டிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபிரதமர் அரசியல் நாகரித்தை வெளிக்காட்ட கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு பேசியதை திரும்ப பெறவேண்டும் என்று உம்மன் சாண்டி வலியுறுத்தி உள்ளார்.\nகேரளாவில் பழங்குடியின மக்கள் ��சிக்கும் பகுதியில் உள்ள குழந்தைகளின் உடல்நலத்தை குறிப்பிட்டு பிரதமர் மோடி கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு உள்ளார். இவ்விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்து உள்ள கேரளா முதல்-மந்திரி உம்மன் சாண்டி பொருளாதாரத்திலும், மனிதவள மேம்பாட்டிலும் கேரளா தேசிய சராசரியில் உயர்நிலையில் உள்ளது. ஆனால் மோடி கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு பேசிஉள்ளார் என்று கூறிஉள்ளார். சோமாலியாவுடன் தேசத்தின் ஒருமாநிலத்தை ஒப்பிடுவது பிரதமர் மோடிக்கு அவமானம் கிடையாதா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.\nபிரதமர் மோடி இரண்டு வருட ஆட்சி காலத்தில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தோல்வி அடைந்துவிட்டார் என்றும் விமர்சனம் செய்து உள்ளார்.\nபிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சனம் செய்து உள்ள உம்மன் சாண்டி,\nபிரதமர் மோடி அவர்களுக்கு நான் கோரிக்கை விடுக்கின்றேன், கேரளாவில் உள்ள பிரச்சனைகளை பேசுவதற்கு முன்னதாக குஜராத் மாநில வளர்ச்சியை பற்றி பேசுங்களேன்.\nநீங்கள் குஜராத் மாநிலத்தில் பணம் படைத்தோருக்கு சாதகமான கொள்கையினைச் செயல்படுத்திய போது, உண்மையில் ஏழை மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டனர். எங்களுடைய மாநிலத்திலும் இதுபோன்ற கொள்கையினை அமல்படுத்தவேண்டும் என்று விரும்புகிறீர்களா\nநாங்கள் எப்போது எல்லாம் பெரிய திட்டங்களை அமல்படுத்துகிறோமோ, அப்போது எல்லாம் நாங்கள் சாதாரண மனிதனின் தேவைகளை கணக்கில் எடுத்துக் கொள்கிறோம்.\nபீகார் மாநிலத்தில் கோடிக் கணக்கில் திட்டங்களை அறிவித்தீர்கள் ஆனால் பிற மாநில மக்களை ஏமாற்றினீர்கள்.. இந்த முறை நீங்கள் இதுபோன்று பெரிய வாக்குறுதியை மாநிலத்திற்கு அறிவிக்கவில்லை, இதுவே எங்களுக்கு பெரிய நிவாரணம். உங்களுடைய அரசின் தோல்வியை பட்டியலிட விரும்புகின்றேன். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை நிறுத்தினீர்கள், கச்சா எண்ணெய் விலை குறைந்து இருந்தாலும் நீங்கள் இதுவரையில் பொதுமக்கள் நலம்பெறும் வகையில் ஆயில் விற்பனை விலையை குறைக்கவில்லை. வங்கிகளுக்கு கடன் கொடுக்கவேண்டிய விஜய் மல்லையாவை பத்திரமாக நாட்டை விட்டு வெளியே அனுமதித்துவிட்டீர்கள் என்று உம்மன் சாண்டி முகநூலில்; கடுமையாக விமர்சித்து உள்ளார்.\nமேலும் கடந்த 4 வருட��்களில் 60 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது உங்களுக்கு தெரியாது, இதில் 45 ஆயிரம் கடந்த 2 வருடங்களில் மூடப்பட்டதே\nஎன்று பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பிஉள்ளார். ஏழைகளுக்கு எதிரான திட்டங்களையே பிரதமர் மோடி குஜராத் மற்றும் பிற பகுதிகளில் அமல்படுத்தி உள்ளார். உங்களுடைய பொய்யான வாக்குறுதிகளை மக்கள் பார்த்துவிட்டனர்,\nநீங்கள் கேரளாவையில் கால்பதிக்க மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்,\nஎன்று உம்மன் சாண்டி கூறிஉள்ளார்.\nபிரதமர் மோடி கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு பேசியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n பெண் ஊழியர்களே வேண்டாம் என நடுவர்கள் கோரிக்கையாம்\nவாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு, அல்லது பதியும் வாக்குகள் பாஜகவுக்கு செல்லும் முறைகேடு\nகேரளத்தில், ஒரு வாக்குச்சாவடியில், வாக்குப் பதிவு நிறுத்தம் காங்கிரசுக்கு வாக்களித்தால் பாஜகவுக்கு செல்வதாக புகார்\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம் 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2019-04-24T18:45:17Z", "digest": "sha1:MUMMLWJPADU5ZMDW3K6656SIAID25WMF", "length": 6335, "nlines": 105, "source_domain": "newneervely.com", "title": "“பைந்தமிழ் ” எனும் பெயரில் புதிய இணையத்தளம் | நீர்வேலி", "raw_content": "\nwww.newneervely.com நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்\nஇதற்கு மேலேயுள்ள விளம்பரத்தில் ஒவ்வொருநாளும் பார்வையிடும் போதும் ஒரு தடவை click செய்க.\n“பைந்தமிழ் ” எனும் பெயரில் புதிய இணையத்தளம்\nஎமது நீர்வேலி இணையத்தின் புதய முயற்சியாக தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் “பைந்தமிழ் ” எனும் பெயரில் புதிய இணையத்தளம் ஒன்று வெளியீடு செய்யப்படுகின்றது. தமிழ் மொழி சார்ந்த பாரம்பரிய விடயங்களை தேடி அவற்றை இக்கால இளைய சமூகத்திற்கு அறிய வைப்பதே இந்த இணையத்தளத்தின் நோக்கமாகும். யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து தமிழ் அறிஞர்களையும் அணுகி அவர்களின் ஆலோசனையுடனேயே இந்த இணையத்தளம் தொடர்ந்து வெளிவரவுள்ளது. இதனுடைய முகவரி www. f t a m i l . com ஆகும்.\nவிகாரி வருடப்பிறப்பினை வரவேற்போம் »\n« 14 ம் திருவிழாப்படங்கள் -நீர்வைக்கந்தன் ஆலயம்\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nஇதற்கு மேலே உள்ள விளம்பரத்தில் கிளிக் செய்க\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:24:12Z", "digest": "sha1:C7ODX5FVQK6NVZSCZ3OFSJZ7GPTIOZDJ", "length": 45561, "nlines": 405, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடலூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— சிறப்பு நிலை நகராட்சி —\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் V.P. தண்டபாணி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• தொலைபேசி • +04142\n• வாகனம் • TN31\nகடலூர் (ஆங்கிலம்:Cuddalore), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பெருநகராட்சி ஆகும்.[4]\n6 கடலூரில் தோன்றிய குறிப்பிடத்தக்கவர்கள்\n9.2 கலை அறிவியல் கல்லூரிகள்\nமுற் காலத்தில் கடலூர், கூடலூர் என்று அழைக்கப்பட்டது. பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகள் கடலில் கலக்கும் இடம் ஆதலால் இப்பெயர் பெற்றது. பிரித்தானிய ஆட்சிக் காலத்திலிருந்து இது கடலூர் என்று அழைக்கப்பட்��து. கி.பி. 1746ஆம் ஆண்டில் பிரித்தானியரின் தென்னிந்தியாவுக்கான தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nஇந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் செஞ்சியை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில் இருந்த புனித டேவிட் கோட்டையை வாங்கினார்கள். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிய போது புனித டேவிட் கோட்டைக்கு தங்கள் மாகாணத் தலைநகரை மாற்றி இந்தியாவின் தென் பிராந்தியத்தை இந்தக் கோட்டையில் இருந்து ஆண்டு வந்தார்கள். ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன,\nகடலூரில், கடலூர் முதுநகர் மற்றும் கடலூர் புதுநகர் என இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. 1866 வரை நகராட்சி அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் முதுநகர் பகுதியிலேயே இருந்தன. 1866க்கு பிறகு அவை புதுநகர் பகுதியில் உள்ள மஞ்சக்குப்பம் எனப்படும் இடத்திற்கு மாற்றப்பட்டது.\nசரித்திரக் குறிப்புகள் படி இவ்வூர் சோழர், பல்லவர், முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. பாரம்பரியப்படி சைவ சமயக் கோட்பாடுகள் இங்கு பின்பற்றப்படுவதன் மூலம் சோழர்கள் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளது புலனாகிறது.\nஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இந்நகரம் மைசூர் மன்னர் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது (1780). அவர்கள் கட்டுப்பாட்டில் இந்நகரம் இஸ்லாமாபாத் என வழங்கப்பட்டது. அவரது மறைவிற்கு பிறகு (1782) ஆங்கிலேயர் இந்நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டனர். இதன் விளைவாக 1783-இல் போர் மூண்டது. இப்போருக்குப் பின்னர் கடலூர் நகரை ஆங்கிலேயர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஆங்கிலேயர் இந்நகரை ஒரு பெரிய துறைமுகமாக மாற்றினர். சரக்கு கப்பல் போக்குவரத்திற்கு இந்நகரை பெரிதும் பயன்படுத்தினர். குறிப்பாக நெல்லிக்குப்பத்தில் தாங்கள் துவங்கிய சர்க்கரை ஆலையின் (EID Parrys Ltd (1780)) சரக்குகள் கடலூர் துறைமுகத்தில் கையாளப்பட்டது.\nஆங்கிலேயர்கள் ஆட்சியில் இவ்வூர் ஒரு முக்கிய பங்கு வகித்ததனால் இங்கு சில தெரு மற்றும் ஊர் பெயர்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.\nபுரூக்கீச் பேட்டை : 1767 முதல் 1769 வரை இவ்வூரை ஆட்சி செய்த ஹென்ரி ப்ரூக்கர் எனும் ஆ���்கிலேயர் பெயர் வைக்கப்பட்டுள்ளது\nகமியம் பேட்டை : 1778 களில் இவ்வூரை ஆட்சி செய்த வில்லியம் கம்மிங் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nகேப்பர் மலை : 1796 களில் ஆங்கில படைத்தளபதியாக விளங்கிய ப்ரான்சீச் கேப்பர் அவர்களை முன்னிட்டு பெயர் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nவெலிங்டன் தெரு : ஆங்கில ஆட்சியாளராக விளங்கிய வெலிங்டன் துரை என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nகிளைவ் தெரு : ஆங்கில ஆட்சியை பாரத தேசத்தில் நிருவிய ராபர்ட் கிளைவ் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஇவ்வூரின் அமைவிடம் 11°45′N 79°45′E / 11.75°N 79.75°E / 11.75; 79.75 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1 மீட்டர் (3 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,73,361 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 85,593 ஆண்கள், 87,768 பெண்கள் ஆவார்கள்.மக்களின் சராசரி கல்வியறிவு 88.54% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 93.08%, பெண்களின் கல்வியறிவு 84.15% ஆகும்.மக்கள் தொகையில் 15,940 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nகடலூர் தொடருந்து மற்றும் சாலை மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.\nகடலூர் இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன.\nதென்னக இரயில்வேயின் மெயின் லைன் எனப்படும் சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி ரயில் பாதையில் கடலூர் உள்ளது . இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1877 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கடலூர் துறைமுகம் சந்திப்பில் இருந்து விருத்தாசலம் வழியாக சேலத்திற்கு ஒரு ரயில் பாதை உள்ளது.\nகடலூர் நல்ல ரயில் மற்றும் சாலை வலைப்பின்னல் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும் நகரமாகும். புதுச்சேரி , சிதம்பரம், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் போன்ற அருகிலுள்ள நகரங்களில் செல்ல அடிக்கடி பேருந்துகள். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சிராப்பள்ளி, சேலம் போன்ற முக்கிய நகரங்கள் செல்ல அடிக்கடி பேருந்துகள்\nசாலை வழியாக அனைத்து மாவட்டத்தின் பெரு நகரங்களுடன் இணைக்கபட்டுள்ளது. கடலூரில் இருந்து மூன்று மாநில நெடுஞ்சாலைகள் துவங்கி பிற நகரங்களை சென்று அடைகின்றன, அவை\nஎஸ்.எச்.9 - கடலூர் சித்தூர் சாலை (கடலூர் - நெல்லிக்குப்பம் - மேல்பட்டாம்பாக்கம்-பண்ருட்டி - திருகோவிலூர் - திருவண்ணாமலை - வேலூர் - காட்பாடி- சித்தூர்)\nஎஸ்.எச்.10 - கடலூர் சேலம் சாலை (கடலூர் - வடலூர் - நெய்வேலி - விருத்தாசலம்- வேப்பூர் - சேலம்)\nஎஸ்.எச்.68 - கடலூர் - பாலூர் - பண்ருட்டி - அரசூர் -திருக்கோவிலூர் - சங்கராபுரம் சாலை.\nசுப்பராயலு ரெட்டியார் - மதராஸ் மாகாண முதல் முதலமைச்சர்.\nஜோதி இராமலிங்க சுவாமிகள் - சிதம்பரம் அருகில் பிறந்தார்.\nஎஸ். எஸ். ராமசாமி படையாட்சியார் - நிறுவனர் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி\nஜெயகாந்தன் - சிறந்த கதாசிரியர், பத்திரிகையாளர் மற்றும் பல விருதுகள் பெற்றவர்.\nகி. வீரமணி - திராவிடர் கழகம் கட்சியின் தலைவர் மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்.\nஆற்காடு இரட்டையர் என்படும் ஆற்காடு சகோதரர்கள் என்று அழைக்கப்படும் ஆற்காடு ராமசாமி முதலியார் மற்றும் ஆற்காடு லட்சுமணசாமி முதலியார் கடலூரில் பிறந்து வாழ்ந்து வந்தார்கள்.\nசி. கே. ரங்கநாதன் - வியாபார துறையில் வெற்றி பெற்றவர்\nவி. வைத்திலிங்கம் - புதுவை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்.\nநீதிபதிகள் கே. கண்ணன், ஆர். பாலசுப்ரமணியம், கே.சம்பத்.\nகலைமாமணி கடலூர் எம். சுப்ரமணியம் (1920–1997)\nஎஸ். பாலாஜி, ஆர். ராம்குமார் - துடுப்பாட்ட வீரர்கள்Peter Tranchell (1922–1993 ) பிரித்தானிய இசை அமைப்பாளர்\nகடலூர் மாவட்ட முதல் இஸ்லாமிய தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஜனாப் கி. அப்துல் லத்தீப் எங்கிற ஹிலால்\nஎன். டி. கோவிந்தசாமி கச்சிராயர் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் 1952)\nமும்பை ஹாஜி மசுதான் கடலூரில் வாழ்ந்து வந்தார்.\n200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடலூர் இயற்கைத் துறைமுகம், இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்களின் தென் இந்தியாவின் முதல் தலைநகரமாக விளங்கியது. தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் இரண்டாவது பள்ளிகூடம் புனித டேவிட் பள்ளி கி.பி 1717 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் ராபர்ட் கிளைவ் தங்கியிருந்தது கடலூர் தான். இன்றும் கடலூர் துறைமுகத்தில் கிளைவ் தெரு, சைமன் கார்டன், கிங் ஜான் பேட்டை, லாரன்ஸ் ரோடு, புரூகிஸ் பேட்டை, இன்றும் நிலவில் உள்ளது. தமிழகத்தின் முதல் வங்கி இம்பிரியல் வங்கி இங்கு தான் செயல்ப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. பரங்கிப்பேட்டையில் இருந்த இரும்பு உருக்கு ஆலைகளில் தயாரிக்கப்பட்ட இரும்புத் தளவாடங்கள், கடலூர் துற���முகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டன. சுதந்திரத்துக்குப் பின் கடலூர் துறைமுகத்தில் இருந்து, சேலத்தில் வெட்டி எடுக்கப்பட்ட இரும்புக் கனிமங்கள், வெள்ளைக் கற்கள் போன்றவை கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.\n1985 வரை 150 ஊழியர்களுடன் இத்துறைமுக அலுவலகம் செயல்பட்டது. 500 சரக்கு விசைப் படகுகளுடன், சுமார் 1 லட்சம் தொழிலாளர்களுக்கும், இங்கு வேலைவாய்ப்பு இருந்தது. தற்போது 7 ஊழியர்களுடன் இயங்கிக் கொண்டு இருக்கிறது.\nகடலூர் துறைமுகம் தவிர பல துறைமுகங்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ளன. அவை வருமாறு\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்.எல்.சி) நெய்வேலி\nபிச்சாவரம், உலகின் மிகப்பெரிய மாங்கிரோவ் காடுகள்\nதிருமுடம் பூவராக சுவாமி கோயில்\nவடலூர் வள்ளலார் சத்ய ஞான சபை\nகுறிஞ்சிபடி சுப்றை சுவாமிகள் கோயில்\nவேங்கடம்பெட் வேனுகோபல சுவாமி கோயில்\nகடலூரில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் பல உள்ளன.\nஅண்ணா பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி - பண்ருட்டி வளாகம்\nடாக்டர். நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி\nகிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nஎம்.ஆர்.கே இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி\nஸ்ரீ ஜெயராம் பொறியியல் கல்லூரி\nசெயின்ட் ஆணிஸ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி\nஏரிஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nபி. பத்மனாப ஜெயந்திமாலா கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nசி.கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி\nகிருஷ்ணசுவாமி அறிவியல், கலை மற்றும் மேலாண்மை மகளிர் கல்லூரி\nஸ்ரீ ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nஸ்ரீ ஆறுமுகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nஸ்ரீ தங்கம் பெரியசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nபுனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதிரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி\nதிருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nபுனித வளனார் பள்ளி (கடலூர்)\nபுனித சவேரியர் நடுநிலை பள்ளி (கடலூர் முதுநகர்)\nபுனித பிலோமினால் நடுநிலை பள்ளி (கடலூர் முதுநகர்)\nபுனித அன்னாள் பெண்கள் பள்ளி, (கடலூர்)\nஅரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி (கடலூர் முதுநகர்)\nகிருஷ்ணசாமி நினைவு பதின்ம உயர்நிலைப் பள்ளி.(கடலூர்)\nஏ.ஆர்.எல்.எம். பதின்ம உயர்நிலைப் பள்ளி.(கடலூர்)\nபுனித டேவிட் உயர��நிலை பள்ளி.(கடலூர் முதுநகர்)\nபுனித ஜோசப் பெண்கள் பதின்ம உயர்நிலை பள்ளி. (கடலூர்)\nஅரசு மேல்நிலை பள்ளி (வண்டிப்பாளையம், கடலூர்)\nபுனித மரியன்னை பெண்கள் பள்ளி, (கடலூர்)\nகடலூரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கடற்கரையில் நூற்றாண்டு கண்ட கலங்கரை விளக்கம் உள்ளது. அடர்ந்த மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ளன. வெள்ளி கடற்கரை பகுதியில் பிரிட்டிஷ் உருவாக்கிய முக்கிய கோட்டை புனித டேவிட் கோட்டை உள்ளது. பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்த கடற்கரை அருகே அமைந்துள்ளது\nநாகார்ஜூனா ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனம்\nகுட் எர்த் கப்பல் கட்டுமான துறைமுகம்\nஹார்டி மத்திய கடல் எண்ணெய\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2013.\nசிதம்பரம் வட்டம் · கடலூர் வட்டம் · காட்டுமன்னார்கோயில் வட்டம் · குறிஞ்சிப்பாடி வட்டம் · பண்ருட்டி வட்டம் · திட்டக்குடி வட்டம் · விருத்தாச்சலம் வட்டம் · வேப்பூர் வட்டம் · புவனகிரி வட்டம் · ஸ்ரீமுஷ்ணம் வட்டம் ·\nகடலூர் · அண்ணாகிராமம் · பண்ருட்டி · குறிஞ்சிப்பாடி · கம்மாபுரம் · விருத்தாச்சலம் · நல்லூர் · மங்கலூர் · மேல்புவனகிரி · பரங்கிப் பேட்டை · கீரப்பாளையம் · குமராட்சி · காட்டுமன்னார்கோயில்\nஅண்ணாமலை நகர் · புவனகிரி · கங்கைகொண்டான் · கிள்ளை · குறிஞ்சிப்பாடி · லால்பேட் · காட்டுமன்னார்கோயில் · மங்களம்பேட்டை · மேல்பட்டாம்பாக்கம் · பரங்கிப்பேட்டை · பெண்ணாடம் · சேத்தியாத்தோப்பு · ஸ்ரீமுஷ்ணம் · தொரப்பாடி · திட்டக்குடி · வடலூர்\nகொள்ளிடம் ஆறு · தென்பெண்ணை ஆறு · வெள்ளாறு · மணிமுக்தா ஆறு · கெடிலம் ஆறு · மலட்டாறு\nபெருமாள் ஏரி · வாலாஜா ஏரி · வீராணம் ஏரி · வெலிங்டன் ஏரி\nசங்க காலம் · சோழர் · களப்பிரர் · பல்லவர் · சாளுக்கிய சோழர்கள் · பாண்டியர் · தில்லி சுல்தானகம் · விஜயநகரப் பேரரசு · செஞ்சி நாயக்கர்கள் · ஆற்காடு நவாப் · தென் ஆற்காடு மாவட்டம் · கடலூர் முற்றுகை\nசிதம்பரம் நடராசர் கோயில் · வெள்��ி கடற்கரை · புனித டேவிட் கோட்டை · நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் · பாடலீஸ்வரர் கோயில் · பிச்சாவரம் · சத்ய ஞான சபை · தில்லையம்மன் கோயில் · திருவதிகை-விராட்டேஸ்வரர் கோயில் · திருவந்திபுரம் · விருத்தகிரிசுவரர் கோயில்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nஆவடி · உதகமண்டலம் · கடலூர் · கரூர் · காஞ்சிபுரம் · கும்பகோணம் · கொடைக்கானல் · கோவில்பட்டி · தாம்பரம் · திருவண்ணாமலை · பல்லாவரம் · பொள்ளாச்சி · மறைமலைநகர் · சிவகாசி · காரைக்குடி · ராஜபாளையம் ·\nஆம்பூர் · ஆத்தூர் (சேலம்) · இராணிப்பேட்டை · உடுமலைப்பேட்டை · கத்திவாக்கம் · குன்னூர் · குனியமுத்தூர் · கோபிச்செட்டிப்பாளையம் · கௌண்டம்பாளையம் · சிதம்பரம் · தருமபுரி · திருச்செங்கோடு · திருவேற்காடு · திண்டிவனம் · துறையூர் · தேனி அல்லிநகரம் · நாகப்பட்டினம் · நாமக்கல் · பழனி · பட்டுக்கோட்டை · பம்மல் · புதுக்கோட்டை · மன்னார்குடி · மயிலாடுதுறை · மேட்டுப்பாளையம் · மேட்டூர் · வால்பாறை · வாணியம்பாடி · விழுப்புரம் · விருதுநகர் ·\nஅரக்கோணம் · அருப்புக்கோட்டை · அறந்தாங்கி · ஆரணி · ஆற்காடு · இராமநாதபுரம் · இராசிபுரம் · எடப்பாடி · கள்ளக்குறிச்சி · கடையநல்லூர் · கம்பம் · கிருஷ்ணகிரி · குளச்சல் · குடியாத்தம் · குமாரபாளையம் · சங்கரன்கோவில் · சத்தியமங்கலம் · சிவகங்கை · செங்கல்பட்டு · தாராபுரம் · தேவக்கோட்டை · திருவள்ளூர் · திருவாரூர் · திருவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்பத்தூர் (வேலூர்) · தென்காசி · பண்ருட்டி · பல்லடம் · பரமக்குடி · பேராவூரணி · போடிநாயக்கனூர் · பூந்தமல்லி · மணப்பாறை · வந்தவாசி · விருத்தாச்சலம் ·\nஅம்பாசமுத்திரம் · அரியலூர் · அனகாபுத்தூர் · ஆனையூர் · இராமேஸ்வரம் · உசிலம்பட்டி · காயல்பட்டினம் · கலசப்பாக்கம் · கீழக்கரை · குழித்துறை · குளித்தலை · கூடலூர் (நீலகிரி) · கூடலூர் (தேனி) · கூத்தாநல்லூர் · சாத்தூர் · சின்னமனூர் · சீர்காழி · செங்கோட்டை · திருத்துறைப்பூண்டி · திருமங்கலம் · திருவதிபுரம் · திருத்தணி · துவாக்குடி · நரசிங்கபுரம் · நெல்லியாளம் · நெல்லிக்குப்பம் · பள்ளிபாளையம் · பத்மனாபபுரம் · பவானி · பெரம்பலூர் · பெரியகுளம் · பேரணாம்பட்டு · புஞ்சைப்புளியம்பட்டி · புளியங்குடி · மதுராந���தகம் · மேலூர் · வாலாசாபேட்டை · விக்கிரமசிங்கபுரம் · வெள்ளக்கோயில் · வேதாரண்யம் · ஜெயங்கொண்டம் · ஜோலார்பேட்டை ·\nகாந்தி நகர் · காசிப்பாளையம் (கோபி) · சூரம்பட்டி · நல்லூர் · பெரியசேமூர் · புழுதிவாக்கம் · மதுரவாயல் · மணலி · மேல்விசாரம் · வளசரவாக்கம் · வீரப்பன்சத்திரம் · 15 வேலம்பாளையம் ·\nஅதிக மக்கள்தொகை கொண்ட தமிழக நகரங்கள்\nகடலூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2019, 07:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:09:32Z", "digest": "sha1:X3FTCZKTAOV233CKNXBZDXPMMAQHETDP", "length": 18848, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லியம் ஜேம்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n19ஆம் நுாற்றாண்டு தத்துவம்/20ஆம் நுாற்றாண்டுத் தத்துவம்\nநடைமுறைவாதம், உளவியல், சமயங்களின் தத்துவம், அறிவாய்வியல்\nசித்தாந்தத்தை நம்புவதற்கான மன உறுதி (Will to Believe Doctrine), உண்மையின் நடைமுறைவாதக் கொள்கை (pragmatic theory of truth), எளிய பட்டறிவுக் கொள்கை (radical empiricism), மனவெழுச்சி தொடர்பான ஜேம்ஸ்-லாங்கே கோட்பாடு (James–Lange theory), உளவியலாளர்களின் மயக்க வழு (psychologist's fallacy), மூளையின் பயன்பாடு பற்றிய கோட்பாடு (Ten percent of the brain myth), மென்மையான முடிவுக்கொள்கை (soft determinism)\nவில்லியம் ஜேம்ஸ் (William James) (சனவரி 11, 1842 – ஆகத்து 26, 1910) ஒரு அமெரிக்கத் தத்துவஞானி மற்றும் உளவியலாளர் ஆவார். இவரே, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் முதன்முதலில் உளவியல் படிப்பை வழங்கிய கல்வியாளர் ஆவார். [3] ஜேம்ஸ் பத்தொன்பதாம் நுாற்றாண்டின் பிற்பகுதியின் முன்னணி சிந்தனையாளர்களில் ஒருவராகவும், அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து உருவான, மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தி தத்துவவியலாளர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இன்னும் சிலர், அவரை \" அமெரிக்க உளவியலின் தந்தை\" என வர்ணிக்கின்றனர்.[4][5][6]\nஜான் டூயி மற்றும் சார்லஸ் சாண்டர்ஸ் பியர்ஸ் ஆகியோருடன் இணைத்து வில்லியம் ஜேம்ஸ் நடைமுறைவாதக் கோட்பாட்���ோடு தொடர்புடைய முக்கிய நபர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும், இவர் செயல்முறை உளவியலின் நிறுவனர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். 2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பொது உளவியல் - ஒரு மறுபார்வை என்ற பகுப்பாய்வு ஜேம்ஸ் வில்லியம்சை 20 ஆம் நுாற்றாண்டின் மிகச்சிறந்த உளவியலாளர்களின் தர வரிசையில் 14 ஆம் இடத்தில் வரிசைப்படுத்தியுள்ளது. [7] 1991 ஆம் ஆண்டு அமெரிக்க உளவியலாளர் என்ற இதழ் நடத்திய ஆய்வொன்றில் வில்லியம் ஜேம்சின் புகழ் பரிசோதனை உளவியலின் நிறுவனராகக் கருதப்படும் வில்ஹெல்ம் உண்ட்டுக்குப் பிறகு இரண்டாம் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[8] [9][10] ஜேம்ஸ் எளிய பட்டறிவுக் கொள்கை அல்லது செய்து காண் அறிவு என்ற தத்துவார்த்த நோக்கையும் வளர்த்தெடுத்தார். ஜேம்சின் பணிகள் எமில் டேர்க்கேம், டபிள்யூ. இ. பி. டுபோய்ஸ், எட்மண்ட் உஸ்ஸெல், பெர்ட்ரண்டு ரசல், லுட்விக் விட்கென்ஸ்டைன், இலாரி புட்னம், மற்றும் ரிச்சர்டு ரோர்டி ஆகியோரிடம் தாக்கத்தை ஏற்படுத்தின எனலாம்.[11] அதோடு மட்டுமல்லாமல் ஜிம்மி கார்ட்டர் போன்ற அதிபர்களிடம் கூட தாக்கத்தை உண்டாக்கின எனலாம்.\nசுவீடன்போர்ஜியன் இறையியலாளர் சர் என்றி ஜேம்சு என்பவரின் மகனாகவும், என்றி ஜேம்ஸ் என்ற புகழ் பெற்ற புதின எழுத்தாளர் மற்றும் அன்றாட நிகழ்ச்சிகளைக் குறிப்பெடுக்கும் அலைஸ் ஜேம்ஸ் ஆகியோரின் சகோதரனாகவும், வளமான குடும்பத்தில் பிறந்தார். ஜேம்ஸ் தொடக்கத்தில் ஒரு மருத்துவர் ஆகவே பயிற்றுவிக்கப்பட்டார். ஆனால், அவர் ஒருபோதும் மருத்துவம் பார்த்ததில்லை. பதிலாக, தனக்கு தத்துவம் மற்றும் உளவியலில் தான் உண்மையான ஆர்வம் இருப்பதைக் கண்டுகொண்டார். ஜேம்ஸ் அறிவாய்வியல், கல்வி, மீவியற்பியல், உளவியல், சமயம் மற்றும் உள்ளுணர்வியல் ஆகிய பகுதிகளில் பல்வேறு தலைப்புகளில் எழுதியுள்ளார். அவரது மிகவும் செல்வாக்குள்ள புத்தங்களில், உளவியலின் கொள்கைகள் என்ற புத்தகம் உளவியல் எனும் களத்தில் முன்மாதிரியாக அமைந்த ஒன்றாகும்; எளிய செய்து காண் அறிவு அல்லது எளிய பட்டறிவுக் கொள்கை என்ற தலைப்பின் கீழான கட்டுரைகள் தத்துவவியலில் ஒரு முக்கியமான உரையாகும்; மற்றும் ஆன்மீக அனுபவங்களின் பலவகைகள் என்ற நுால் வெவ்வேறு வினதமான ஆன்மீக அனுபவங்களை புலனாய்வு செய்தததோடு மட்டுமல்���ாமல் மனதைக் குனப்படுத்தும் கருத்தியல்களையும் உள்ளடக்கியதாக இருந்தது.[12]\nபிரேசிலில் வில்லியம் ஜேம்ஸ், 1865\n1842 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில், ஆஸ்டர் இல்லத்தில் வில்லியம் ஜேம்ஸ் பிறந்தார். இவர் குறிப்பிடத்தக்க, தனித்த, வளமான, அன்றைய நாளில் நன்கறியப்பட்ட, இலக்கிய அறிவுபடைத்த, மேல்தட்டு சுவீடன்போர்ஜியன் இறையியலாளர் சர் என்றி ஜேம்சின் மகனாவார். ஜேம்சின் குடும்ப சூழல் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பல குறிப்பிடத்தக்க, அறிவுசார்ந்த திறமைகள் வரலாற்றாளர்கள், வாழ்க்கை வரலாறு எழுதுவோர் மற்றும் விமர்சகர்களுக்குத் தொடர்ந்து ஆர்வத்தைத் தருவதாக அமைந்தது. வில்லியம் ஜேம்ஸ் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பாலான கல்வியைப் பெற்றார். ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு இரண்டிலும் புலமையை வளர்த்துக் கொண்டார். ஜேம்ஸ் வீட்டின் கல்விச்சூழல் அகல்குடிவாதத்தை ஊக்கப்படுத்தியது. வில்லியம் ஜேம்ஸ் சிறுவனாக இருந்தபோதே, அந்த குடும்பம் ஐரோப்பாவுக்கு இரண்டு பயணங்களை மேற்கொண்டது, அவரது வாழ்க்கையில் பதின்மூன்று ஐரோப்பிய பயணங்களுக்கு காரணமாக அமைந்தது.\nஇருபதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2019, 01:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2019/04/17/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-post-no-6273/", "date_download": "2019-04-24T18:05:40Z", "digest": "sha1:HDQ6PSQRK55YG6W42TE6BQNWMRZNGSHP", "length": 32679, "nlines": 213, "source_domain": "tamilandvedas.com", "title": "தங்கம் தரும் மயக்கம்! (Post No.6273) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஏப்ரல் 2019 கோகுலம் கதிர் மாத இதழில் வெளியாகியுள்ள கட்டுரை\nதங்கத்தின் சக்தி தான் எப்படிப்பட்ட சக்தி தங்கம் என்றவுடன் அனைவரும் மகிழ்ந்து புன்னகை பூத்து மகிழ்வர்.\nஉலகம் முழுவதும் நாடு, மதம், இனம், பால், மொழி, அந்தஸ்து ஆகிய எந்த வித பேதமும் இன்றி அனைவராலும் போற்றப்படும் ஒரு வசீகர சக்தி தங்கம் தான்\nநாம் தங்கத்தைப் பிடித்திருக்கிறோமா அல்லது தங்கம் நம்மைப் பிடித்து ஆட்டுகிறதா ��ன்பது தான் தெரியவில்லை என்று பீட்டர் எல்பெர்ன்ஸ்டீன் தனது நூலான ‘தி பவர் ஆஃப் கோல்ட்’-இல் கூறுகிறார்.\nதாலிக்கு கொஞ்சமேனும் தங்கம் இல்லா வாழ்க்கை பாரதப் பெண்களைப் பொறுத்த மட்டில் வாழ்க்கையே இல்லை.\nஉலகில் எவ்வளவு தங்கம் இருக்கிறது தெரியுமா பூமியில் உள்ள நிலப்பரப்பு முழுவதையும் மூடினால் முழங்கால் அளவுக்குத் தங்கம் இருக்கிறதாம்\nஇதற்கு மதிப்பு எல்லா நாட்டிலும் இருந்தாலும் நமது நாட்டில் இதற்கு மவுசு ஒரு படி கூடத்தான்\nஇந்தியாவில் எல்லா இல்லங்களிலும் இருக்கும் தங்கம் எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது, அவ்வளவு தங்கம் என்றாலும் கூட ஒரு உத்தேச மதிப்பீட்டின் படி சுமார் மூன்று லட்சம் டன் தங்கம் இந்தியாவில் இருக்கிறதாம்..\nஅழகுக்கு அழகு செய்கிறது;ஒரு கம்பீரத்தையும் கௌரவத்தையும் தருகிறது. பணம் இருக்கிறது என்கிற அந்தஸ்தைக் காட்டுகிறது; ஆபத்துக் காலத்தில் கை கொடுத்து உதவுகிறது; எப்போது வாங்கினாலும் நாள் செல்லச் செல்ல மதிப்பு கூடிக் கொண்டே போகிறது.\nஆகவே தான் தங்கம் சிறந்த முதலீடு என்று கருதப்படுகிறது.\nபிக்ஸட் டெபாசிட், ம்யூச்சுவல் ஃபண்ட், ஷேர், வெள்ளியில் முதலீடு, ஆங்காங்கே நிலம் அல்லது வீடு வாங்கல் ஆகிய எந்த முதலீட்டை எடுத்துக் கொண்டு பார்த்தாலும் தங்கத்தில் இருக்கும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை என்பது உண்மை தான்\nஉலகெங்கும் இதுவரை 1,65,446 டன்கள் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு ஒலிம்பிக் அளவிலான இரண்டு நீச்சல் குளங்களை நிரப்பி விடலாம். இதில் ஐம்பது சதவிகிதம் சென்ற 50 ஆண்டுகளில் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு லட்சம் டன்னுக்கு மேல் தங்கம் பூமியில் புதைந்து கிடக்கிறது.\nபல விசித்திர குணாதிசயங்களைக் கொண்டுள்ள ஒரு உலோகம் என்பதால் இதை அறிவியல் அறிஞர்கள் கூட சற்று மயக்கத்துடன் தான் பார்க்கிறார்கள்.\nஇதன் அடர்த்தி எண் மிக அதிகம்.இது மிக கனமான உலோகமும் கூட தண்ணீரை விட 19.3 மடங்கு அதிகம். அதே சமயம் இதை எப்படி வேண்டுமானாலும் நீட்டிக்கலாம்; பல்வேறு வடிவங்களாக அமைக்கலாம். மற்ற உலோகங்களை ஒப்பிடுகையில் இது மிக மிருதுவானதும் கூட தண்ணீரை விட 19.3 மடங்கு அதிகம். அதே சமயம் இதை எப்படி வேண்டுமானாலும் நீட்டிக்கலாம்; பல்வேறு வடிவங்களாக அமைக்கலாம். மற்ற உலோகங்களை ஒப்பிடுகையில் இது மிக மிருதுவானதும் கூட ஒரு கிராம் தங்கத்தை ஒரு சதுர மீட்டர் தங்கத் தகடாக மாற்றலாம். அந்தத் தகடில் ஒளி ஊடுருவிப் பாய்ந்து தகதகத்து நம்மை மயக்கும்; மகிழ்விக்கும்\n31 கிராம் தங்கத்தை மெல்லிய கம்பியாக மாற்றினால் அது 100 கிலோமீட்டர் தூரம் இருக்கும்\nதங்கத்தின் மீது எந்தக் கெமிக்கலும் தன் “வேலையைக்” காண்பிக்க முடியாது. மிகச் சில இரசாயனங்களே தங்கத்தைத் “தாக்க” முடியும்..\nஆயிரக் கணக்கான ஆண்டுகள் மண்ணுக்குள் புதைந்து கிடந்தாலும் கூட அதன் பளபளப்புப் போகாது.\nஅழகான சிவந்த மங்கையரின் மார்பிலும் தலையிலும் இடையிலும் காலிலும் வெவ்வேறு ஆபரணமாக மாறி அது தவழும் போது அதன் மதிப்பும் தனி தான்; அதை அணியும் அழகியின் மதிப்பும் தனி தான்\nஒரு நாட்டின் பணத்தின் மதிப்பு பண வீக்கத்தால் மாறுபடலாம்; அரசியல் மாற்றங்களால் செல்லாமல் போய் விடலாம். அரசாங்கம் நோட்டுக்களை ‘டீமானிடைசேஷன்” செய்து மதிப்பிழக்கச் செய்யலாம்.\nநிலம், வீடு போன்றவை இயற்கைச் சீற்றத்தால் அழிந்து படலாம்; மதிப்புக் குறையலாம்.\nம்யூச்சுவல் ஃபண்ட், ஷேர்கள் நூற்றுக் கணக்கான காரணங்களால் மதிப்பை இழந்து முதலீட்டு விலையை விடக் குறையலாம், ஏன் ஜீரோ என்ற அளவிற்கு தாழ்ந்து போகலாம்.\nஆனால் தங்கம் ஒன்று மட்டுமே தன்னம்பிக்கை தரும் ஒரு பாதுகாப்பான இன்வெஸ்ட்மெண்டாக காலம் காலமாக இருந்து வருகிறது. மதிப்பும் குறையாது; மானத்தையும் இழக்க விடாது\nவீட்டிற்கு ஒரு பிரச்சினை என்றால் மட்டும் தங்கம் உதவுவதில்லை; நாட்டிற்கு ஒரு பிரச்சினை என்றால் கூட உதவிக்கு ஓடி வருவது தங்கம் தான்\nசில ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் ஒரு பிரச்சினை எழுந்த போது அந்த நாட்டின் பிரதமர் மஹாத்திர் முஹம்மது அந்த நாட்டு மக்களிடம் தங்களிடம் உள்ள தங்கத்தை அரசாங்கத்திடம் தற்காலிகமாக முதலீடு செய்து தங்கப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தார். மலேசிய மக்களும் அவரது வேண்டுகோளை ஏற்றுத் தங்கத்தை முதலீடு செய்து தங்கப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டனர். தங்கம் அரசின் பொக்கிஷத்தை நிரப்பிய போது நிலைமை சீர் திருந்தியது. உடனே மலேசியா அரசாங்கம் தங்கத்தை மக்களிடம் திருப்பித் தந்தது.\nபெரு நாட்டில் ஏராளமான தங்கச் சுரங்கங்கள் உள்ளன. அதில் சுரங்க வேலை செய்யச் செல்வோர�� கிளம்பும் போது வீட்டாரிடம், “அல் லேபர் மில் வாய் நோ சே சி வொல்வேர்” என்று சொல்வார்களாம். அதாவது, “வேலை செய்யப் போகிறேன். திரும்பி வருவேனோ வரமாட்டேனோ தெரியாது” என்பது இதன் பொருள். இப்படிச் சொல்லி விட்டு சுரங்க வேலைக்குச் சென்றால் ஒரு வேளை இறந்து விட்டாலும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஏராளமான நன்மை வந்து சேருமாம்.\nதங்கத்திற்காக உயிரை விடக் கூடத் தயார் என்பதையே இது காட்டுகிறது.\nபெரு நாட்டில் மட்டுமல்ல; நமது நாட்டிலும் கூட எதை இழந்தாலும் இழக்கத் தயார்; ஆனால் தங்கத்தை இழக்கத் தயாரில்லை” என்பது தான் நிலை.\nஅப்படிப்பட்ட அருமையான மஞ்சள் உலோகத்தை ‘இன்வெஸ்ட்மெண்ட் டாப்’ என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது\nமங்கையர் தங்கம் மங்காத செல்வம்\nதங்கம் தரும் மயக்கமடி – தங்கமே தங்கம்\nஎங்கும் எதிலும் இல்லையடி – தங்கமே தங்கம்\nPosted in தமிழ் பண்பாடு\nTagged தங்கம் தரும் மயக்கம்\nநடிகைக்குக் கிடைத்த அற்புதப் பரிசு\nதங்கம் இயற்கை தரும் அற்புதப் பொருள். இதை பெரியோர்களில் சிலர் நன்கு உணர்ந்திருந்தனர். நமது நாட்டு ஞானிகள் அதற்கு சமய ரீதியாக ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்து பாமர மக்களும் அதன் மேன்மையை உள்ளபடி உணராவிடினும் அதை வாழ்வில் அனுபவிக்கச் செய்தனர். வீடு, நிலம் வாங்குவது எளிதல்ல; ஆனால் யாரும் சிறிது சிறிதாகத் தங்கத்தை வாங்கிச் சேர்த்துவிடலாம்; அது பல தலைமுறைகளுக்கு வரும்\nநமது நாட்டில் பண்டைக்காலத்திலிருந்து அரசர்கள் சண்டை, சச்சரவில் ஈடுபட்டே வந்திருக்கிறார்கள். நாட்டின் அரசும். எல்லைகளும் மாறியே வந்திருக்கின்றன. இத்தகைய சமயங்களில் வீடு, நிலத்தைப் பெயர்த்தெடுத்துச் செல்ல முடியாது; தங்கம் நம்முடன் எங்கும் தங்கும்\nபொருளாதாரத்தில் பணச் செலாவணிக்கு [ money exchange] அடிப்படையாக இருந்தது தங்கம் தான். இதில் முக்கியமாக இருந்த நிலை, புழக்கத்தில் உள்ள பணத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதம் தங்கமாக இருக்கவேண்டும் என்பது.\nரிசர்வ் வங்கி 1935ல் உருவானபோது, அதுவும் பணப்புழக்கத்தின் 20% தங்கமாகவைத்திருக்கவேண்டும் என்பதே நியதியாக இருந்தது. [ proportional reserve system]. ஆனால் நேருவும், டி.டி. கிருஷ்ணமாச்சாரியும் சேர்ந்து அடித்த சோஷலிசக் கூத்தில், இரண்டாம் ஐந்தாண்டு திட்டக் காலத்தில் (1957) நாடு திவாலாகும் நிலைக்கு வந்தது. ரூபாய் ம���ிப்பிழக்கத் தொடங்கியது நேரு அரசால் குறிப்பிட்ட அளவு தங்கத்தை ரிசர்வாக வைக்க இயலவில்லை. தகிடுதத்த நிபுணர் டி.டி.கே proportional reserve என்பதைMinimum Reserve என மாற்றினார். அதாவது எவ்வளவு பணம் புழக்கத்திற்கு வந்தாலும் ஒரு குறிப்பிட்ட அளவு ரிசர்வே போதும் என சட்டம் செய்தார்கள். இன்றுவரை இதுதான் அமுலில் இருக்கிறது இன்று நமது ரூபாயின் புழக்கத்திற்கு தகுந்த பாதுகாப்பு அரசின் வசமோ, ரிசர்வ் வங்கியின் வசமோ இல்லை இன்று நமது ரூபாயின் புழக்கத்திற்கு தகுந்த பாதுகாப்பு அரசின் வசமோ, ரிசர்வ் வங்கியின் வசமோ இல்லை ரிச்சர்வ் வங்கி சேர்த்துவைத்திருப்பதையும் அரசே கொள்ளை யடிக்கிறது.\nமுதல் உலகப் போருக்குமுன் பல நாடுகள் உலக வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களிடையேயான இறுதி பரிவர்த்தனை தங்கத்தின் வாயிலாகவே நிறைவேறியது. தங்கம் நாடுகளிடையே தட்டுப்பாடின்றிக் கைமாறியது. நிலைமை வர்த்தகத்தின் தன்மையைப் பொறுத்து தானாகவே சீரடைந்தது. இது Gold Standard என்ற முறையாகும். இந்த நிலையை ” Orchestra without a Conductor” என்பார்கள். முதல் உலகப் போர் இந்த முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பின்னர் நடந்த நிகழ்ச்சிகள் இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்தன. சர்வதேச அளவில் இருந்த தங்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்காவில் குவிந்தது பிற நாடுகள் வர்த்தகத்தில் ஈடுபடமுடியவில்லை.\n20 நூற்றாண்டின் தலை சிறந்த பொருளாதார வல்லுனர் John Maynard Keynes தங்கத்தின் மீது அமையாத ஒருமுறை வேண்டும் என வாதாடினார். ஆனால் அமெரிக்கர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியாக அமெரிக்க டாலர் தங்கத்துடன் இணைக்கப் படுமெனவும், தங்கம் அவுன்ஸுக்கு 35 டாலர் என்ற விலையில் வாங்கி விறக்கப்படுமென்றும், பிற நாடுகளின் பணமும் தங்கத்தின் மதிப்பைப் பொறுத்து டாலருடன் இணைக்கப் படுமெனவும் ஒரு முறை வந்தது. IMF என்ற பன்னாட்டு நிதி அமைப்பு இந்த அடிப்படையில் தோன்றியது. 1961 வாக்கில் இந்த நிலை சீராக இயங்கத்தொடங்கியது. ஆனால் வியட்னாம் போரில் ஈடுபட்ட அமெரிக்காவின் டாலர் உலக அளவில் மதிப்பிழக்கத் தொடங்கியது. அவர்களால் 35 டாலர் விலையில் தங்கத்தை விற்க இயலவில்லை. பதறிப்போன அதிபர் நிக்ஸன் 1971 ஆகஸ்டு பதினைந்தாம் தேதியன்று இனி அமெரிக்கா இந்த முறையை ஏற்காது என அதை ரத்து செய்தார். உலக நாடுகளின் கரன்சிக்கள் அனைத்தும் நி��ையற்ற தன்மையை அடைந்தன. இந்த நிலை இன்றுவரை தொடர்கிறது. தங்கத்தின் சம்பந்தம் விட்டதால் உலகப் பொருளாதாரமே பல்டி அடித்தது.\nஒரு நாட்டின் செல்வம் எது என ஆராய்ந்தால் அது மக்களிடம் இருக்கும் தங்கம் தான் என்பது விளங்கும் எந்த அரசும் எந்த நிலையிலும் திவாலாதான். இது மக்களுக்குப் புரிவதில்லை எந்த அரசும் எந்த நிலையிலும் திவாலாதான். இது மக்களுக்குப் புரிவதில்லை அரசு மக்களின் வரிப்பணத்திலோ அல்லது கடன்வாங்கியோதான் காலம் தள்ளுகிறது அரசு மக்களின் வரிப்பணத்திலோ அல்லது கடன்வாங்கியோதான் காலம் தள்ளுகிறது அரசுக்கு வருமானமும் இல்லை, சேமிப்பும் இல்லை அரசுக்கு வருமானமும் இல்லை, சேமிப்பும் இல்லை அது அன்றாடங்காய்ச்சி பிச்சைக்காரன் தான். மக்களிடம் உள்ள செல்வமே நாட்டில் அசல் செல்வம். GDP என்பதெல்லாம் வெறும் வாய்ஜாலம் தான், ஜிகினா வேலைதான்.\nஅரசுக்கு மக்களின் தங்கத்தின் மீது ஒரு கண் என்றைக்கும் இருக்கிறது. மொரார்ஜி தேசாய் நிதி மந்திரியாக இருந்தபோது தங்கத்தின் மதிப்பைக் குறைக்க ஒரு வழி செய்தார். சொக்கத் தங்கம் 24 காரட். நகைக்கான தங்கம் 22 காரட். இதை 18, 14 காரட்டாகக் குறைக்கவேண்டும் என்று ஒரு முறையைக் கொண்டு வந்தார். நாடெங்கிலும் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது.\nசமீபத்தில் நமது கோவில்களில் இருக்கும் தங்கத்தின் மதிப்பை அறிந்துகொள்ள ரிசர்வ வங்கியை அரசு தூண்டியது. நமது சுதந்திர பாரத அரசு, கஜினி முகம்மதுவுக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல. இதை மக்கள் உணரவேண்டும்.\nசுதேசி சமஸ்தானங்கள் இந்தியாவுடன் சேர்ந்தபோது அந்த மன்னர்களுக்கு மானியம் வழங்கும் முறையை நமது அரசியல் சாசனத்தில் பொறித்துவைத்தனர். ஆனால் இந்திரா அம்மையார் அதை மூர்க்த்தனமாகக் கைவிட்டார். திருப்பித் தருவதாகச் சொல்லி இன்று தங்கத்தைக் கேட்கும் அரசு, அதை திருப்பித்தரும் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது\nஅரசுக் கொள்கைகளால் பணவீக்கம் என்னும் பணத்தின் மதிப்புக் குறையும் அம்சம் தொடர்ந்து வருகிறது. பண வீக்கத்திற்கெதிரான ஒரே பாதுகாப்பு தங்கம் தான். அரசுகள் வரும், போகும் : தங்கத்தின் மதிப்பு என்றும் கெடாது. 916 KDM போன்ற நிலை உலக அளவில் வந்த பிறகு, மொரார்ஜி போன்றவர்கள் மீண்டும் வந்தாலும் ஒன்றும் புரட்ட முடியாது. மக்கள் என்றும் விழிப்புடன் இருந்து, ஸ்டாக் மார்க்கெட், mutual fund போன்ற வலைகளில் விழாமல் தங்கத்தைச் சேர்த்து வைத்துக்கொள்ளவேண்டும்.\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=879769", "date_download": "2019-04-24T19:02:37Z", "digest": "sha1:JMGNLXWKXKLLIMEJEUTUJMWJXYHNASC6", "length": 9645, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு தாய்பால் வழங்க ஏற்பாடு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nகழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு தாய்பால் வழங்க ஏற்பாடு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nசென்னை: வளசரவாக்கம் எஸ்விஎஸ் நகரில் உள்ள கழிவுநீர் கால்வாயில் நேற்று முன்தினம் காலை ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அப்பகுதியில் வசிக்கும் சின்னத்திரை நடிகை கீதா அங்கு சென்று பார்த்தபோது, தொப்புள் கொடி கூட வெட்டப்படாத நிலையில் உயிருக்கு போராடியது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், குழந்தையை மீட்டு, போரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. குறைமாத பிரசவத்தில் பிறந்திருக்கலாம் என்று டாக்டர்கள் சந்தேகப்பட்டதால் தொடர்ந்து இங்குபேட்டரில் வைத்து குழந்தையின் இதயதுடிப்பை கண்காணித்து தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்துள்ளனர். தற்போது குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது.\nதகவலற��ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எழும்பூர் மருத்துவமனைக்கு நேரில் வந்து, குழந்தைக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: கழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தையை தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைத்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எழும்பூர் தாய் சேய் மருத்துவமனையில் உள்ள தாய்பால் வங்கியில் இருந்து குழந்தைக்கு தாய்பால் வழங்கப்படும். பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளங்குழந்தை என்பதால் தாய்பால் வழங்குவது அவசியம். பிறந்த குழந்தையை தொப்புள் கொடி கூட அகற்றாமல், வீசி சென்றது வேதனை அளிக்கிறது. ஆனாலும், அரசு மருத்துவமனையில் தேவையான தாய்பால் மற்றும் மருத்துவ உதிகள் அளிக்கப்படும். இந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பில் சர்வீஸ் சாலை\nசென்னை கடற்கரை சந்திப்பில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம் வழியாக சுற்றுவட்ட ரயில் சேவை: பயணிகள் மகிழ்ச்சி\n5 வருடமாக தலைமறைவு: ரவுடி கைது: 50 வழக்குகளில் தேடப்பட்டவர்\nதிருநின்றவூர் பேருராட்சியில் சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீர்: தொற்றுநோய் பரவும் அபாயம்\nபல்லாவரம் - கொளப்பாக்கம் சாலையில் மின்விளக்கு வசதி இல்லாததால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்: வழிப்பறி சம்பவங்கள் அதிகரிப்பு\nரயில் மோதி ஊழியர் பலி\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nகேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை\nமியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி\nமக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு\n46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்\nஅமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/09/18/income-tax-department-sends-letters-to-2-45-000-non-filers-001478.html", "date_download": "2019-04-24T17:55:10Z", "digest": "sha1:7JXWO6SP5GZ6KWSMHFO6VZGGW3567KXM", "length": 22535, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாத 2,45,000 நபர்களுக்கு எச்சரிக்கை கடிதம்!!: வருமான வரித்துறை | Income tax department sends letters to 2,45,000 non filers of tax returns - Tamil Goodreturns", "raw_content": "\n» வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாத 2,45,000 நபர்களுக்கு எச்சரிக்கை கடிதம்\nவருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாத 2,45,000 நபர்களுக்கு எச்சரிக்கை கடிதம்\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்..\nஏன் மக்கள் வரிப்பணத்தை வீணாக்குகீறார்கள்..ஏன் வங்கி தேவையில்லாமல் செலவு செய்கிறது..விஜய் மல்லையா\nபாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் ஜிஎஸ்டி வரியை குறைப்போம் -அருண் ஜெட்லி\nமார்ச் 30 மற்றும் 31 அனைத்து வரி அலுவலகங்களும், வங்கிகளும் செயல்படும்..\nசென்னை: வருமான வரித்துறை, வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யத் தவறிய நபர்கள் மற்றும் ரிட்டர்னை தாக்கல் செய்து உரிய வரியை செலுத்துமாறு வலியுறுத்தி மேலும் 35,000 நபர்களுக்கு, கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது. இதுவரையில் சுமார் 2,45,000 நபர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\n\"வருமான வரி ரிட்டர்ன்களை தாக்கல் செய்யாதோரை கண்டுபிடித்து அவர்களுக்கு விதிக்கப்பட்ட வரியை ஒழுங்காக கட்டி முடிக்க கேட்டுக் கொள்ளும்படியான நடவடிக்கை வருமான வரித்துறை மேற்கொண்டுள்ளது, அதன் ஒரு பகுதியாக ரிட்டர்ன்களை தாக்கல் செய்யாத மேலும் சுமார் 35,000 பேருக்கு இந்த வாரம் கடிதங்கள் அனுப்பியுள்ளது. இத்துறை தனது டேட்டாபேஸை குடைந்து, வரி தாக்கல் செய்யாதவர்கள் என்று கண்டுபிடித்த சுமார் 12 லட்சம் நபர்களுள் மேற்கூறிய 35,000 பேரும் அடங்குவர். கடைசியாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட இந்த நபர்களோடு சேர்த்து, இத்துறை இதுவரை சுமார் 2,45,000 நபர்களுக்கு இது போன்று கடிதம் அனுப்பி வைத்துள்ளது.\" என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.\nமுகவரியை மாற்றிய நபர்கள் அல்லது கடிதத்தை வாங்க மறுத்து விட்ட நபர்களை தொடர்பு கொள்ளும் பொருட்டு, களப்பணி உருவாக்கங்களின் உதவி நாடப்பட்டிருக்கிறது. நாடெங்கிலும் பணியமர்த்தப்பட்டுள்ள வரிவிதிப்பு அதிகாரிகளுக்கு ஒரு ஆன்லைன் மானிட்டரிங் சிஸ்டம் மூலம் இத்தகைய நபர்களைப் பற்றிய தகவல்கள் அனுப்பி வைக்கப்படும். அந்நபர்களுடன் தொடர்பு கொண்டு, அவர் தம் ரிட்டர்னை தாக்கல் செய்யும்படியும், செலுத்த தவறிய வரியை கட்டும்படி நெருக்கடி தருமாறு இவ்வரிவிதிப்பு அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.\nஇந்நடவடிக்கையின் விளைவாக, இதன் இலக்காக குறிவைக்கப்பட்ட பிரிவினரிடம் இருந்து சுமார் 3,44,365 ரிட்டர்ன்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன. அத்தகைய நபர்கள் சுமார் 577 கோடி ரூபாய் வரையிலான ஸெல்ஃப்-அசெஸ்மெண்ட் வரியையும், சுமார் 408 கோடி ரூபாய் வரையிலான அட்வான்ஸ் வரியையும் செலுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. வருமான வரித்துறை, நேர்மையாக வரி செலுத்துவோருக்கு மரியாதை செய்யும் விதமாக அதன் வரி தொடர்பான சேவைகளை மேம்படுத்த விழையும் அதே வேளையில் ஒழுங்காக வரி கட்டாமல் இருக்கும் நபர்களுக்கு எதிராக செயல்பட தயங்காது என்ற செய்தியை சமுதாயத்தில் பரப்பும் நோக்கில், இது போன்று ரிட்டர்ன்களை ஒழுங்காக தாக்கல் செய்யாத நிகழ்வுகளை கடுமையாக அணுக வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. ரிட்டர்ன்களை ஒழுங்காக தாக்கல் செய்யாமல் இருக்கக்கூடிய அனைத்து நபர்களையும் வரி செலுத்த வைக்கும் வரை இந்நடவடிக்கை தொடரும்.\nதற்போது வருமான வரித்துறை, 2011-2012 நிதியாண்டின் போது அதிக மதிப்புடைய ட்ரான்ஸாக்ஷன்களில் ஈடுபட்ட நபர்களுக்கும் இந்நடைமுறையினை செயல்படுத்த ஆலோசித்து வருகிறது. அதன் இ-ஃபைலிங் போர்ட்டலில், தாக்கல் செய்யப்படாத ரிட்டர்ன்கள், சமர்ப்பிக்கப்படாத ஐடிஆர்-வி, செலுத்தப்படாத டிமாண்ட் போன்றவற்றைப் பற்றிய தகவல்களை வரிவிதிப்புக்குட்பட்ட தனிநபர் எவருக்கும் அளிக்கும் வண்ணம் இதற்கென பிரத்யேக மாட்யூல் ஒன்றை உருவாக்கி வருகிறது.\nவரி செலுத்துவோர் அவரது விமர்சனங்களை அதில் போடுவதன் மூலம் இந்த பிரச்சினைகள் எழுந்ததற்கான சூழல் ஏன் உருவானது என்ற காரணத்தை அவர் தெளிவுபடுத்தலாம். இது, வெளிப்படையான செயல்பாடு மற்றும் வரி செலுத்துவோரின் மனக்குறைகளை களைவதற்காக வருமான வரித்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் மற்றொரு மைல் கல் என்று கூறலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: tax income tax வரி வருமான வரி கடிதம் எச்சரிக்கை\nLVB -Indiabulls ஒப்புதல் கிடை��்குமா .. மற்ற வங்கிகளின் கடனிலும் கவனம் செலுத்தப்படும்\nசூப்பர்லா இந்தியா ட்விட்டரின் புதிய MDயாக மணிஷ் மகேஷ்வரி .. தவறான பரப்புரைகளை தடுக்கவே நியமனம்\nமோடி ரொம்ப நல்லவர் எங்களுக்கு மீண்டும் அவர் பிரதமராக வேண்டும் - குஜராத் வியாபாரிகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&id=2508", "date_download": "2019-04-24T18:05:30Z", "digest": "sha1:AMI5YPR6TU67XQGHBWEWDOQQYQ4GI3J2", "length": 6420, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nகுறைந்த விலையில் புதிய கார்களை வெளியிட ஆடி திட்டம்\nகுறைந்த விலையில் புதிய கார்களை வெளியிட ஆடி திட்டம்\nஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இந்தியாவில் புதிய கார்களை வெளியிட இருக்கிறது. புதிய ஆடம்பர கார்களை ஆடி ஏ3 மற்றும் கியூ3 மாடல்களை விட குறைந்த விலையில் நிர்ணயம் செய்ய ஆடி திட்டமிட்டுள்ளது.\nஆடி கியூ2 கிராஸ்ஓவர் என்ற மாடல் இந்தியாவில் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வெளியிடப்பட இருக்கிறது. இது மட்டுமின்றி எஸ்யுவி, செடான் மற்றும் ஹேட்ச்பேக் மாடல்களை வெளியிட ஆடி திட்டமிட்டுள்ளது.\n\\\"எதிர்கால திட்டங்களை வகுப்பதில் கவனம் செலுத்தியுள்ளேன். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆடி ஓ3 மற்றும் கியூ3 மாடல்களை விட சிறிய மாடல்களை அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் வெளியிட இருக்கிறோம்.\\\" என ஆடி இந்தியா தலைவர் ரஹில் அன்சாரி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் முன்னணி இடத்தை பிடிக்க ஆடி நிறுவனம் ரூ.22 முதல் ரூ.25 லட்சம் விலையில் புதிய கார்களை ஆடி நிறுவனம் வெளியிடலாம் என சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இரட்டை இலக்க வாகனங்களை ஆடி வெளியிட இருப்பதாக அன்சாரி மேலும் தெரிவித்துள்ளார்.\nபுதிய ஆடி கியூ2 கிராஸ்ஓவர் மாடல் 4-மீட்டர் அளவில் சிங்கிள்-ஃபிரேம் ஆக்டாகோனல் கிரில் கொண்டிருக்கிறது. இதன் வெளிப்புற வடிவமைப்பு நகரங்களில் பயணிக்க மிகவும் எளிமையானதாக இருக்கும். இதன் உள்புறத்தில் ஆடியின் விர்ச்சுவல் காக்பிட் அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் ஆடி கியூ2 மாடலில் 2-லிட்டர் டீசல் இன்ஜின் இரண்டு வித பவர் அவுட்புட் வேரியண்ட்களில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் இதே மாடலின் பெட்ரோல் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய மாடல்களில் 7-ஸ்பீடு எஸ்-டிரானிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nஆன்லைன் வணிக அசுரன் அலிபாபா..\nஹூவாய் ஹானர் 9 இந்திய வெளியீட்டு தேதி மற்�...\nமுட்டை ஓட்டை கீழே போடுவதற்கு முன் இதை கொ�...\nவெயிலுக்கு இதமான நுங்கு ரோஸ்மில்க்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/nithya-balaji-fight-in-bigg-boss-house/30879/", "date_download": "2019-04-24T18:03:41Z", "digest": "sha1:3MZJS52IVNB6ZRY2UTYWDBN4XOIHE2XB", "length": 9773, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "நித்யாவை கடுப்பேற்றும் மும்தாஜ்- சூடு பிடிக்கும் பிக்பாஸ் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் நித்யாவை கடுப்பேற்றும் மும்தாஜ்- சூடு பிடிக்கும் பிக்பாஸ்\nTV News Tamil | சின்னத்திரை\nநித்யாவை கடுப்பேற்றும் மும்தாஜ்- சூடு பிடிக்கும் பிக்பாஸ்\nபிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் பேசுவதிலிருந்து தெரிகிறது ஏதோவது செய்வார்கள் என்று இனி வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம். இந்நிலையில் ஏற்கனவே கணவன் மனைவி இருவரும் பிரச்சனை காரணமாக பிரிந்து ஒரு வருடமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த பிக் பாஸ் சீசன் 2வில் இருவரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி மூலமாக தாடி பாலாஜியையும் அவரது மனைவி நித்யாவையும் சேர்த்து வைக்க போகிறார்களா அல்லது பிரச்சனை பெரியதாக போகிறார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nதாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திலிருந்து ஒருவருக்கொருவா் நட்புடன் தான் சிரித்து பழகி வருக���ன்றனர். இந்நிலையில் இன்றைய புரோமோவில் அவர்கள் இருவர்களுக்குமிடையில் பிரச்சனை ஏற்படுவது போல காட்டப்பட்டுள்ளது. வெங்காயத்தின் மூலம் பிரச்சனையை ஏற்படுத்த பிக் பாஸ் முயலகிறார். வெங்காயம் பிரச்சனையில் இருவரும் முட்டி கொண்டது பிக் பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபாலாஜி பொறியலில் வெங்காயம் போட வேண்டும் என்று நித்யாவை பார்த்து கூற அதற்கு அவரது மனைவி நித்யா எந்தவித பதிலும் கூறாமல் முறைக்கிறார். அப்போது சமையல் டீமில் உள்ள மும்தாஜ் குறுக்கிட்டு, “பேசுங்கம்மா வெங்காயம்” என்று கூறி நித்யாவை வெறுப்பேற்றுகிறார். நித்யாவை பார்த்து உங்கள் பெர்சனல் விஷயத்துக்கான சண்டையால வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு கவலை ஏற்படுகிறது என்று மும்தாஜ் அறிவுரை கூறினாலும் பாலாஜியும் நித்யாவும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டது தான் இன்றைய நிகழ்ச்சியின் ஹாட்டாக இருக்கும் என்று பார்வையாளர்கள் மத்தியில் பேச படுகிறது.\nஇந்த வெங்காய பஞ்சாயத்தை பாலாஜி, இன்னிக்கு இந்த வெங்காயத்தை சேர்த்தால் என்ன ஆகிவிட போகிறது என்று கேட்கிறார். இதற்கிடையில் வீட்டின் தலைவர் ஜனனி ஐயர் மற்றும் டேனியல் மைக்கில் பிக் பாஸிடம் இன்று வீட்டில் சண்டை நடந்துள்ளது.அதனால் யாருக்கும் சாப்பாடு கிடைக்காது. நீங்கள் கடையிலிருந்து சாப்பாடு அனுப்பி விடுங்கள் நான் வெளியே வந்த பிறகு பணம் கொடுத்து விடுகிறேன் என்று கூறுகிறார். இது இன்றைய புரோமோவில் வெளியாகி உள்ளது.\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,229)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,449)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,622)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,051)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் ���ெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/tag/must-watch-movies/", "date_download": "2019-04-24T18:07:33Z", "digest": "sha1:CXD6GTQO36XFYPHOP7SHIW4MNIA5LRZ4", "length": 24221, "nlines": 80, "source_domain": "jackiecinemas.com", "title": "must watch movies Archives | Jackiecinemas", "raw_content": "\nJackie Cinemas Movie Review Pattern Is Changed - ஜாக்கி சினிமாஸ் விமர்சன முறையில் மாற்றம்\nஅவன் கார் டிரைவர்… நார்த் கொரியாவுல இருக்கான். ஒரே ஒரு சின்ன குட்டி பொண்ணு… அவளை அவங்க வயசான அம்மா பார்த்துக்குறாங்க.. சின்ன குட்டி பொண் குழந்தையை விட்டு விட்டு டிரைவர் பொண்டாட்டி எங்க போனான்னுதானே கேட்கறிங்க.. சவுத் கொரியாவுக்கு வேலைக்கு போய் இருக்கா சவுத் கொரியாவுக்கு வேலைக்கு போய் இருக்கா ஆனா போனவகிட்ட இருந்து பெரிய அளவுக்கு பதில் இல்லை. இவனுக்கு கடன் அதிகம் இருக்கும் அது மட்டுமல்ல சூது வேற விளையாடுவான்.. சம்பாதிக்கற காசு எல்லாம் சூதுல விடறான்.. நைட்டு படுத்தா சவுத் கொரியாவுக்கு வேலைக்கு போன தன் பொண்டாட்டி கண்டவனோடு டிசைன் டிசைனா ஓக்கறது போல கனவு வேற வந்து தொலைச்சி தூக்கத்தை கெடுக்குது.. அம்மாக்காரி குழந்தையை பார்த்துக்கிட்டாலும் வேலைக்கு போனா பொண்டாட்டியை கரிச்சி கொட்டுறா… குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக்கிட்டே புள்ளைக்கிட்ட சொல்லறா…. உன்…\nஇன்னைக்கு எல்லாம் ஒரு கொலை நடக்கின்றது என்றால்.. செத்தவனின் அல்லது சந்தேகப்படுபவனின் போனை வாங்கி கடைசி ஒரு மாத இன்கமிங் அவுட் கோயிங் கால்களை செக் செய்தாலே குற்றவாளி மிக எளிதாக மாட்டிக்கொள்வான்.. ஆனால் 1970களில் அப்படி அல்ல… கொலை நடந்தால் உண்மையான குற்றவாளியை கண்டு பிடிக்க தலையால் தண்ணி குடிக்க வேண்டும். அதுவும் ஸ்மார்ட்டான கொலைக்காரன் என்றால் தாவு தீர்ந்து விடும். ஒரு கொலை நடந்து உண்மையான குற்றவாளியை கண்டு பிடித்து தடயங்கள் சேகரித்து கோர்ட்டில் படி ஏறி அவனை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்பதற்குள் ஏழு மலை ஏழு கடலுக்கு அந்த பக்கம் இருக்கும் கிளியின் உயிரைக்கூட எடுத்து வந்து விடலாம். அந்த அளவுக்கு தாவு தீர்ந்து விடும் மேட்டராக இருந்தகாலகட்டம் அது. போலந்து நாட்டில் நடந்த உண்மை சம்பவங்களின்…\nTHE DISAPPERANCE OF ALICE CREED -2009 15+ உலகசினிமா/ இங்கிலாந்து… மிக நேர்த்தியாய் ஒரு பெண் கடத்தல்\n2010 ஆம் ஆண்டு ஆந்திராவில் நடந்த அந்த கொடூர கடத்தல் கொலை பத்திரிக்கையில் எல்லோரும் படித்த செய்திதா���்.. சொத்துக்காக ஒரு சிறுமியை கடத்தி அடுப்பில் உயிரோடு எறித்ததும் அந்த சின்ன பெண்ணின் போட்டோவை பார்த்து விட்டு நாம் எல்லோரும் பரிதாபபட்டதும் நம் நினைவுக்கு வரலாம்… கடத்தலில் இரண்டு வகை இருக்கின்றது.. ஒன்று பணத்தை வாங்கி கொண்டு கடைசியில் உயிரோடு விட்டு விடுவது.. இரண்டாவது பணத்தை வாங்கி கொண்டு எப்படியும் நம்மை காட்டிகொடுத்து விடுவார்கள் என்ற பயத்தில் கடத்தியவரை கொன்று விடுவது… கடத்தியதும் பணம் பெற்றுக்கொண்டு உயிரோடு விட்டு மாட்டிக்கொண்டால் கூட கிட்நாப்பிங்கேஸ்சில் போடுவார்கள்… ஆனால் கொலை செய்தால், தூக்கு அல்லது ஆயுள் இரண்டில் ஏதாவது நிச்சயம்… இது எல்லாம் தெரிந்தும் வாழ்க்கையை பணயம் வைத்து கடத்தல் நாடகம் தினமும் அரங்கேறியபடி உள்ளது…. எல்லாம் அந்த பணத்துக்காக…..…\nமறதி நல்ல விஷயம் தான்ஆனால் அதுக்காக முக்கியமான சில விஷயங்களை மறக்கவே முடியாது அல்லவா எந்த வேலை செய்தாலும் சில விஷயங்கள் நம் நினைவுகளில் அசைபோட்டுக்கொண்டேதான் இருப்போம்…அதுவும் காவல் துறையில் இருந்தால் கேட்கவே வேண்டாம்.. நிறைய வழக்குகள் சந்திக்க வேண்டிவரும்.. நிறைய வழக்குகளுக்கு விடை கண்டு பிடித்து இருப்பார்கள்… சிலது தள்ளி போகும் ஆனால் ஒரு கட்டத்தில் கண்டு பிடித்துவிடுவார்கள்..ஆனால் கண்டு பிடிக்க முடியாது வழக்கு பற்றி அவர்கள் சதாசர்வகாலமும் யோசித்து தீர்வை நோக்கிபோனால்தானே அவர்களுக்கும் தூக்கம் வரும். உங்களுக்கு பொய் சொன்னா பிடிக்குமா எந்த வேலை செய்தாலும் சில விஷயங்கள் நம் நினைவுகளில் அசைபோட்டுக்கொண்டேதான் இருப்போம்…அதுவும் காவல் துறையில் இருந்தால் கேட்கவே வேண்டாம்.. நிறைய வழக்குகள் சந்திக்க வேண்டிவரும்.. நிறைய வழக்குகளுக்கு விடை கண்டு பிடித்து இருப்பார்கள்… சிலது தள்ளி போகும் ஆனால் ஒரு கட்டத்தில் கண்டு பிடித்துவிடுவார்கள்..ஆனால் கண்டு பிடிக்க முடியாது வழக்கு பற்றி அவர்கள் சதாசர்வகாலமும் யோசித்து தீர்வை நோக்கிபோனால்தானே அவர்களுக்கும் தூக்கம் வரும். உங்களுக்கு பொய் சொன்னா பிடிக்குமா பிடிக்காது… ஓ அப்ப நீங்க ரொம்ப நல்லவங்க போல… சரி கொலை செய்தால்… பிடிக்காது… ஓ அப்ப நீங்க ரொம்ப நல்லவங்க போல… சரி கொலை செய்தால்… நிச்சயம் பிடிக்காது…யாருக்குதான் பிடிக்கும்… அதுவும் அப்பாவி பெண்களை க���த்தி… கடத்தியது மட்டும் அல்லாமல் கற்பழித்து கொலை செய்தால் நிச்சயம் பிடிக்காது…யாருக்குதான் பிடிக்கும்… அதுவும் அப்பாவி பெண்களை கடத்தி… கடத்தியது மட்டும் அல்லாமல் கற்பழித்து கொலை செய்தால் அவனை நிக்க வச்சி தூக்குல…\nவேலை செய்யும் இடத்தில் ரிட்டெயர்மென்ட் ஆகப்போகும் கடைசி தினம் எல்லோருக்கும் சுபிட்சமாக அமைந்து விடுவதில்லை… சிலருக்கு சுபிட்சமாக இருக்கும் ஆனால் சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தும்…காரணம் நாளைக்கு வேறு ஒருவர் வந்து அந்த சீட்டில் உட்காரும் போது எந்த கேள்வியும் கேட்காமல் இருக்க எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி விட்டு செல்ல வேண்டும்.. ஆனால் எட்டு மணி நேரம் முடிந்து விட்டால் உங்களுக்கும் அந்த இடத்தில்மிதிப்பில்லை… நீங்கள் உயர் பதிவியில் அதுவும்..உளவாளிகளுக்கு தலைவராக இருந்தவர்..உங்களுக்கு நெருக்கமான, மிகவும் திறைமையான உளவாளி, கட்டிக்கொண்டு வரச்சொன்னால் வெட்டிக்கொண்டு வரும் உளவாளி அவன்… எதிரி நாட்டில் ஒரு பெண்ணை காப்பாற்ற போய் மாட்டிக்கொள்ளுகின்றான்…அது அவனது பர்சனல்.. அரசாங்கத்துக்கு அவன் அந்த செயலில் ஈடுபட்டது தெரியாது…ஆனால் அவனை சிறை பிடித்த உடன் அரசு உயர் அதிகாரிகள் அவனை கைகழுவி வட நினைக்கின்றார்கள்..24 மணி நேரத்தில் அவனை…\nடிராஷ்… 2014ஆம் ஆண்டு வெளியான பிரேசில் நாட்டு திரைப்படம்… பள்ளிக்கரனை சதுப்புநில பகுதியை கடந்து ஐடி செக்டாருக்கு வேலைக்கு செல்லும் அத்தனை பேரும் மூக்கை பொத்திய படி வேலைக்கு செல்வார்கள் … ஆனால் அந்த இடத்தில் வேலை செய்யும் லாரி ஓட்டுனரில் இருந்து சூப்பரவைசர் வரை எல்லோரும் மனிதர்களே… அதை விட அந்த பகுதியில் குப்பையில் இருந்து நல்ல பொருட்களை பிரித்து எடுத்து பழைய பேப்பர் ,இரும்பு வாங்கும் கடையில் குப்பையில் இருந்து எடுத்த பொருட்களை கொடுத்து வாழ்க்கையை ஓட்டுபவர்கள் அதிக அளவில் இருக்கின்றார்கள்.. அப்படியா மனிதர்களை பற்றிய கதைதான் பிரேசில் நாட்டு திரைப்படமான டிராஷ்… டிராஷ் படத்தின் கதை என்ன பிரேசில் நாட்டில் குப்பையில் கிடைக்கும் நல்ல பொருட்களை எடுத்து விற்று பிழைப்பு நடத்தி வரும் சிறுவர்கள் கையில் ஒரு பர்ஸ் கிடைக்கின்றது.. அந்த…\nயாருக்கு என்ன தேவையோ..அதில் மட்டும்தான் கவனம் செலுத்துவார்கள்… இதுதான் ஒன்லைன்… இதை வைத்துக்கொண்டு மிக அற்புதமாக கதை பண்ணி இருக்கிறார்கள்… மிக அற்புதமான திரைக்கதையில் சமீபத்தில் கவனம் ஈர்த்த ஜெர்மன் திரைப்படம் இதுவாகத்தான் இருக்க முடியும்.. பென்ஜமின் என் பெயர். எல்லோரையும் விட என்னை பாராட்டும் படி நான் சாகச செயல் செய்ய வேண்டும்… உதாரணத்துக்கு நான் சூப்பர் ஹீரோ போல ஆக வேண்டும்… ஆனால் நான் தான் செய்தேன் என்று தெரியக்கூடாது என்று நினைப்பவன் நான்… ஆனால் நான் யார் என்று எனக்கு தெரியவில்லை என்று ஒருவன் போலிசில் சரண் அடைந்தால் அதுவும் அவன் உலகிலேயே வலை வீசி தேடப்படும் ஒரு ஹேக்கர் என்றால் உட்கார வைத்து ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைப்பார்களா என்ன ஆனால் அவன் ஆராத்தி எடுக்க வைக்கிறான்…\nமிஷின் இம்பாசிபிள் 5 மிஷின் இம்பாசிபிள் ரோக் நேஷன் ஐந்தாம்பாகம் ரிலிஸ் ஆகி வெற்றி நடை போட்டுக்கொண்டு இருக்கின்றது… மிஷின் இம்பாசிபிள் திரைப்படத்தின் அடிநாதம் … பரபரப்பான வேகம்… விறு விறுப்பான திரைக்கதை… பார்வையாளன் நினைத்துக்கொண்டு இருப்பதை நாலு சீனுக்கு ஒரு சீனில் நீ நினைத்துக்கொண்டு இருந்தது தவறு என்று அடி வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விடும் டேர்னிங் பாயிண்ட் திரைக்கதை… அதனால்தான் நான்கு பாகமும் கலெக்ஷனில் பின்னி பெடலெடுத்தது… இந்த ஐந்தாம் பாகமும்அதற்கு விதிவிலக்கில்லை.. கோவை சென்ட்ரல் திரையரங்கில் மிஷின் இம்பாசிபிள் இரண்டாம் பாகம் திரைப்படத்தை பார்ததேன்.. சுவற்றில் கரும்பலகையில் பொடி எடுத்துக்களாய்… மிஷின் இம்பாசிபிள் திரைப்படத்தின் கதையை எழுதி வைத்து இருப்பார்கள்.. ஆங்கிலம் தெரியாதவர்கள் முன் கதை சுருக்கத்தை வாசித்து விட்டு படம் பார்க்கும் போது புரியும் அல்லவா\nஒரு கிலோ தோசை மாவை வைத்துக்கொண்டு ஆப்பம் சுடலாம், ஒரு ஈடு இட்லி கூட வேக வைக்கலாம் முக்கியமாக தோசை மாவைவைத்துக்கொண்டு தோசை கூட சுடலாம்.. ஆனால் மாவு ஒன்றுதான்… ஆது போலத்தான்… ஒரு சூப்பர் பவர் ஒருவனுக்கு கிடைக்கின்றது.. அது என்ன மாதிரியான பவர்… கிரிக்கெட் பார்க்கும் போது ஆவுட்டா இல்லையா என்பதை அறிய வீடியோவை ரீப்ளே செய்வார்கள் இல்லையா கிரிக்கெட் பார்க்கும் போது ஆவுட்டா இல்லையா என்பதை அறிய வீடியோவை ரீப்ளே செய்வார்கள் இல்லையா ரொம்ப ஸ்லோவாக வீடியோ ஓடும்… அதாவது 48 பிரேம் மற்றும் 96 பிரேமில் ஒரு காட்சிய��� ஓடவிட்டால் ஸ்லோ மோஷனில் ஓடம் அல்லவா ரொம்ப ஸ்லோவாக வீடியோ ஓடும்… அதாவது 48 பிரேம் மற்றும் 96 பிரேமில் ஒரு காட்சியை ஓடவிட்டால் ஸ்லோ மோஷனில் ஓடம் அல்லவா அது போலத்தான் கதையின் நாயகனுக்கு காட்சிகள் தெரிகின்றது…,,இந்த பிரச்சனை இருக்கும் காரணத்தால் அவனால் வேகமாக ஓட முடியாது… எவ்வளவு வேகமாக நீங்கள் அவனிடம் ஒரு பந்தை வீசினாலும்… அந்த பந்தினை ரொம்ப ஸ்டைலா பிடிச்சிடுவான்… உங்கள் பார்வை 24 பிரேம்ஸ்…\nசுத்தி வளைச்சி எல்லாம் கதை சொல்ல வரலை… ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்துஇருக்கிங்க இல்லை.. ஆமாம்.. அது போலான ஒரு உளவாளி திரைப்படம் தான் கிங்ஸ்மேன் சீக்ரெட் சர்விஸ் திரைப்படம். கிங்ஸ்மேன் என்பது ஒரு டைலர் கடை… சிரிக்காதிங்க.. மிஸ்டர்.,… வெளியிலேதான் டைலர் கடை அதன் உள்ளே இல்லாத ஆயுதங்களே இல்லை…. கிங்ஸ்மேன் சீக்ரேட் சர்விஸ் என்பது தனி நபர்கள் உளவாளி இல்லை… எந்த பிரச்சனையா இருந்தாலும் பாண்டு மட்டுமே மார்மேலயும் தோள் மேலேயும் போட்டுக்கிட்டு போய் பிரச்சனையை சந்திக்கறது போல இல்லாம… கிங்ஸ்மேன் என்பது ஒரு குழு… கிங்ஸ்மேன் குழுவில் இடம் பிடிப்பது சாதாரண விஷயம் இல்லை… அந்த டெஸ்ட் எல்லாம் ரொம்ப கடுமையா இருக்கும்… எசகு பிசகா கொஞ்சம் அசந்தா கூட… மார்கேயாதான்… மந்திரி பையன் நான்… அப்பாக்கிட்ட லட்டர் வாங்கிட்டு வரேன் என்று யாரும்…\nJackie Cinemas Movie Review Pattern Is Changed – ஜாக்கி சினிமாஸ் விமர்சன முறையில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=59&paged=10", "date_download": "2019-04-24T18:51:42Z", "digest": "sha1:7GU3NKWFRW2SPDE55EEVVAFVXRON4HKP", "length": 27665, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "சிறப்பு செய்திகள் | Nadunadapu.com | Page 10", "raw_content": "\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nசந்தர்ப்பவாத அரசியல். பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nபோர்க்குற்றங்கள்: தெற்கின் காலைச் சுற்றிய பாம்பு : இராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்பதை…\nதமிழர்களுக்கு பேரிடி கொடுத்த பிரித்தானியா\nதூக்கு மேடை வரை மூன்று முறை சென்று உயிர் பிழைத்தவரின் வியப்பளிக்கும் கதை\nஉலக தாய்மொழி தினம்: ‘தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை; தொடர்ச்சியில் இருக்கிறது’\nஉலக அளவில் சுற்றுலாவுக்கு இலங்கைக்கு முதலிடம்\nகுழந்­த���யின் உயிரைக் குடித்த ஒரு தாயின் இர­க­சியக் காதல் – வசந்தா அருள்ரட்ணம்\nஎனக்கும், நிரோ­ஷா­வுக்கும் இடையில் இரு வரு­டங்­க­ளாக இர­க­சியத் தொடர்­புகள் இருந்து வந்தன. நிரோஷா பிய­க­மை­யி­லுள்ள அவ­ளு­டைய கண­வரின் வீட்­டி­லி­ருந்து பிரிந்து வந்து வென்­னப்­பு­வையில் தனி­யாக வாடகை வீடொன்றில்...\nதாய் நிலத்தில் வாழப்போகிறோம்: மண்மீட்புப் போராட்டத்தில் வெற்றி பெற்ற சம்பூர் மக்கள்\nசம்பூர், திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் மூதூர் நக­ரி­லி­ருந்து 5கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள 35.9 ஹெக்­டெயர் பரப்­ப­ளவைக் கொண்ட பிர­தே­ச­மாகும். ஓயாத அலை­க­ளைக்­கொண்ட கடல், பச்­சைப்­ப­சே­லன வயல்கள், வற்­றாத குளங்கள் என சம்­பு­ரண...\nசெல்லம்மா சிங்கரத்தினம், 79 வயது. 79 என்று சொல்ல முடியாது அவர் பேசுவதைப் பார்த்தால். 682 படையணி முகாமிட்டிருக்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் உள்ள 19 ஏக்கர் ...\nஒரு தீராத காதல் மோகம் ஒரு கொலையில் முடிந்த சோகம்-வசந்தா அருள்ரட்ணம்\nஅவளுடைய நிழலைக் கூட இன்னொருவன் தீண்டுவதை அனுமதிக்க முடியாத அவனால் அவள் இன்னுமொரு ஆணைத் திருமணம் செய்யப் போகின்றாள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும் பாத்திமாவின் காதல் மறுப்பினால்...\nஈரான் அணு விவகாரம் கயிறிழுப்புக்குப் பின் கடைசியில் ஓர் உடன்பாடு\nஈரான் அணு விவகாரத்தில் பல ஆண்டுகளாக செக்கு மாட்டுக் கதையாக நீடித்த பேச்சுவார்த்தையில் கடைசியில் ஏதோ ஒரு முடிவு எட்டப்பட்டிரு க்கிறது. சுவிட்சர்லாந்தின் லொசன்னே நகரில் இரவு பகல் என்று...\nகேடி கலா, கில்லாடி தயா- (சிறப்பு கட்டுரை)\n200 கோடி. இதுதான் ஆ.ராசா மற்றும் கனிமொழி மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் மொத்த லஞ்சத் தொகை 200 கோடி மட்டுமே. ஆனால், இந்த ஊழல் இந்தியாவின் ஒட்டுமொத்த கவனத்தையும்...\nஜெயலலிதா விடுதலை பெற்று விடுவார் என்று பரபரப்பாக பேசப்படும் அந்த காரணிகளை விவாதிப்பதற்கு முன்னதாக, இந்த வழக்கு என்னவென்பதை பார்த்து விடுவோம். ஜெயலலிதா ஒரு பொது ஊழியர். ...\nகடந்த இரண்டு மாத காலத்துக்கும் மேலாக நடந்து வந்த ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் மீதான மேல்முறையீடு புதன் கிழமையோடு முடிவுக்கு வந்துள்ளது. நீதிமன்றத்தில் வாதப் பிரதிவாதம் என்று நடந்த...\n: “சனல் 4 ” இயக்குனர் கலம் மக்ர�� வெளிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nபோரில் பிரபாகரன் இறக்கவில்லை எனவும், அருகிலிருந்து பிரபாகரன் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டு மரண தண்டணை நிறைவேற்றப்பட்டதாக “சனல் 4 ” இயக்குனர் கலம் மக்ரே. அதிச்சி தகவல் வெளியிட்டுள்ளார். கடைசிக்கட்ட ...\n“வடக்கு, கிழக்கை தவறாக கணித்து விட்டேன்” – ‘தி ஹிந்து’வுக்கு மகிந்த அளித்த செவ்வியின் முழுவடிவம்\n“நான் வடக்கு, கிழக்கு வாக்குகளைத் தவறாகக் கணிப்பிட்டிருந்தேன். கிழக்கு மற்றும் வடக்கில் இப்படி அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மாகாணசபைத் தேர்தல்களில் கூட, 55 சதவீத மக்களே வாக்களித்திருந்தனர்....\nகடற்படை ‘கப்பக் குழு’ வெளியாகும் கொழும்பு, திருகோணமலை கடற்படை முகாம்களில் நடந்த இரகசியங்கள்\nமூன்று தசாப்த யுத்த காலத்தில் காணாமல் போனோ­ரது பட்­டியல் நீண்­டது. இந்நிலையில் யுத்தம் நிறை­வ­டைய ஒரு வருடத்­துக்கு முன் அதா­வது 2008 ஆம் ஆண்டு முதல்...\nதொல்பொருட்களை நாசமாக்கிய ஐ.எஸ். மத அடிப்படைவாதிகள் -(வீடியோ, படங்கள்)\nஈராக்கில் மொசுல் நகரில், 2500 வருடங்கள் பழமையான தொல்பொருட்கள், ISIS மத அடிப்படைவாதிகளால் அடித்து நொறுக்கப் பட்டுள்ளன. மொசுல் மியூசியத்தில் நடந்த அராஜகத்தை தாங்களே வீடியோவில் பதிவு செய்து...\nஆற்றோடு சங்கமமான ஆழமான காதல்\nஅன்று புதன்­கி­ழமை (2015.02.11) சரி­யாக காலை 10.00 மணி இருக்கும். ஆத­வனின் வரு­கை­யுடன் தெதுறு ஓயா நீர்த்­தேக்கம் அதன் அழகை மேலும் மெரு­கூட்­டிய வண்­ண­மி­ருந்­தது. செவ்­வண்ண நிறக்­க­திர்கள்...\nஒரு கோப்பை இறால் கறியால் பறிபோன உயிர்\nகுரோதம், வைராக்­கியம் போன்ற அனைத்து தீய குணங்­களின் மொத்த வடி­வமாய் இருந்த சிறிய தந்தை அவள் ­கு­டும்­பத்தை வேர­றுக்க வேண்டும். புதிய விடி­யலில் அவள் உயி­ருடன் இருக்கக்...\nவடக்கில் உள்ள மேலதிக இராணுவத்தை வெளியேற்ற வேண்டும்- ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க\nஇலங்­கையில் இடம்­பெற்­றது சிவில் யுத்­தமே. நாம் பிறி­தொரு நாட்டை ஆயுதப் போராட்­டத்தில் கைப்­பற்­றவோ அல்­லது ஒரு நாட்­டுடன் போராடி எம்மை விடு­வித்துக் கொள்­ளவோ இல்லை. எமது தரப்பிலும் சாதா­ரண...\nவென்­னப்­புவ படுகொலைகள்: ‘ரீலோட் அட்டையால் வெளிசத்துக்கு வந்த கொலை ரகசியங்கள்\nஅது வரு­டத்தின் முதல் நாள் ஆம், ஜன­வரி முதலாம் திகதி. நேரம் எப்­ப­டியும் நண்­பகல் 12 மணியை க��ந்­தி­ருக்கும். பகல் உணவை முடி த்து விட்டு இருந்த...\n – யதீந்திரா (சிறப்பு கட்டுரை)\nநீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகிவிட்டது. அதாவது, எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், பொது ...\nஉழைப்புக்காகச் சென்று உயிரிழந்த ஓர் அப்பாவி யாழ்பாண இளைஞன்..\n\"நொச்­சி­யா­கம பிர­தே­சத்தை அண்­மித்­த­வேளை மேற்­படி இளை­ஞ­னான துசாந்­தனை, டயர்­களை கழற்றப் பயன்­படுத்­தப்­படும் இரும்­பி­லான வீல் பிற­ச­ரினால் தாக்­கி­ய­தா­கவும் இதனால் அவன் மயக்­க­மடைந்து விட்­ட­தா­கவும் பின்னர் தூக்­கிச்­சென்று காட்­டினுள்...\nகிங்டொம் ஒப் சவுதி அரேபியா. நேற்று வரை அசைக்க முடியாத பாலைவன சாம்ராஜ்யம். இப்போது அசையப்பார்க்கிறது. இல்லையில்லை. அசைக்கப்பார்க்கிறார்கள். மன்னர் ...\nகுடும்ப பந்தத்தை குலைத்து உயிரைக் குடித்த கள்ளக்காதல்\nசமூ­கத்தின் மிகச் சிறிய அலகு குடும்பம். ஒரு ஆணும்,பெண்ணும் பாரம்­ப­ரிய ரீதி­யாக திரு­ம­ணத்தின் மூலம் ஏற்­ப­டுத்தும் இரத்த உறவு முறை யின் அடை­யாளம் குடும்பம். பரம்­பரை பரம்­ப­ரை­யாகத் தொடரும்...\nகாரணம் தேடும் முஸ்லிம் கட்சிகள் – ஏ.எல். நிப்றாஸ் (சிறப்பு கட்டுரை)\nமுஸ்லிம் அர­சி­யலில் சில்­லறை வியா­பா­ரி­களும் இருக்­கின்­றார்கள், மொத்த வியா­பா­ரி­களும் இருக்­கின்­றார்கள். இவர்­களுள் சிலர் சைனா ஃபோனை சைனா போன் என்று சொல்லி விற்­பனை செய்­கின்­றார்கள். இன்னும் ஒரு சிலர்...\nஇந்தியப் பெண் சிறுநீர் கழிப்பதில் வீதிக்கு வந்தது சிக்கல்…\nசென்னை அண்ணா சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண் இயற்கை உபாதைக்காக இடம் தேடுகிறார். அதற்கான இடம் எது ஆப்ஷன் ஏ. ஸ்பென்ஸர் ப்ளாஸா, ஆப்ஷன் பி. ...\n -கே. சஞ்சயன் (சிறப்பு கட்டுரை)\nஹெல்பிங் ஹம்பாந்தோட்டை – இது 2005ஆம் ஆண்டு மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு வழக்கு. அப்போது பிரதமராக இருந்த, இப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலம்...\nசென்னையை தவிர்த்து, கொடநாட்டுக்கு அடுத்தபடியாக ஜெயலலிதா அதிக நாட்கள் சென்று தங்கியது பரப்பன அக்ரஹாராவாகத்தான் இருக்கும் 'அம்மா... அம்மா...’ என்று உருகித்தவித்த அரசியல்வாதிகளின் வருகை குறைந்து ஜெயலலிதா, சசிகலா,...\nஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம் ( மினி தொடர்: பகுதி- 1)\n18 ஆண்டுகளாக ஆமைநடை போட்ட சொத்துகுவிப்பு வழக்கில் கடந்த மாதம் 27ஆம் தேதியன்று அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கி வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா. இந்த...\nதுக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய குரங்கு\n“இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது” – அமைச்சர் ரூவன்...\nஅழகான நாஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க்...\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: “சில நிமிடங்கள் தாமதமாக சாப்பிட சென்றதால் உயிர்பிழைத்தேன்” – உயிர்தப்பியவரின்...\nயாழிலிருந்து கொழும்பு வந்த வேன் கோர விபத்து – லண்டனில் இருந்து வருகை தந்த...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nசித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஅனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரி பாக்கி தள்ளுபடி ஏன்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=141427", "date_download": "2019-04-24T18:52:05Z", "digest": "sha1:B2QTYVHDJGPNGQR2OK3U7ZZVMO6ZN26I", "length": 15303, "nlines": 181, "source_domain": "nadunadapu.com", "title": "கடலில் இறக்க இருந்த 2 சிறுவர்களை கடைசி செக்கனில் காப்பாற்றிய ட்ரோன் – பரபரப��பு வீடியோ | Nadunadapu.com", "raw_content": "\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nசந்தர்ப்பவாத அரசியல். பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nபோர்க்குற்றங்கள்: தெற்கின் காலைச் சுற்றிய பாம்பு : இராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்பதை…\nகடலில் இறக்க இருந்த 2 சிறுவர்களை கடைசி செக்கனில் காப்பாற்றிய ட்ரோன் – பரபரப்பு வீடியோ\nஅமெரிக்கா போன்ற வல்லரசுகள், ஆளில்லா சிறிய விமானங்கள் மூலம் ஆட்களை கொன்று குவிக்கிறார்கள். ஆனால் அதே சிறிய விமானத்தை வைத்து, கடலில் தத்தளித்து இறக்க இருக்க 2 சிறுவர்களை கடைசி நேரத்தில் காப்பாற்றியுள்ளார்கள் அவுஸ்திரேலிய கடலோர காவல் பிரிவினர்.\nஅவுஸ்திரேலியாவின் நியூ – சவுத் -வேல்ஸ் என்னும் மா நிலத்தில் உள்ள கடல் கரையில் 16 மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் நீந்திக் கொண்டு இருந்தார்கள்.\nதிடீரென கடல் கொந்தளிக்க ஆரம்பித்து, கடல் அலைகள் பலமாக வீசவே. அவர்கள் நடுக் கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டார்கள். எவ்வளவு நீந்தியும் அவர்களால் கரையை அடைய முடியவில்லை.\nஇதனால் அவர்கள் கடலில் தத்தளித்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு போராடிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் இறுதியாக களைத்துப் போய் இறக்கும் தறுவாயில் இருந்தார்கள்.\nஇதனை கரையில் நின்று பார்த்த காவல் பிரிவினர் விரைந்து செயல்பட்டார்கள். நீந்திச் சென்று காப்பாற்றுவது என்பது இந்த அசாதாரன சூழலில் நடக்காது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.\nரேடியோ மூலம் தொடர்பு கொண்டு அந்த இடத்திற்கு மீட்ப்பு படகை அனுப்ப பல நிமிடங்கள் பிடிக்கலாம். இதனால் தம்மிடம் இருந்த நோட்டமிடும் ஆளில்லா விமானத்தில், டியூப் பொன்றை கட்டி அதனை அனுப்ப முடிவு செய்தார்கள்.\nநீரில் பட்ட உடனே தானாக காற்றை உறிஞ்சி அந்த பிளாஸ்டிக் டியூப் உப்பிக் கொள்ளும். இதனால் இதனைப் பிடித்தால் அவர்கள் தண்ணீரில் மூழ்க மாட்டார்கள்.\nஉடனே ஆளில்லா விமானத்தை அனுப்பி. அவர்கள் இருக்கும் இடத்தில் அந்த பிளாஸ்டிக் ரியூபைப் போட்டார்கள். இரண்டு சிறுவர்களும் அதனைப் பிடித்து கரை சேர்ந்தார்கள்.\nஉலகில் இவ்வாறு காப்பாற்றப்பட்ட சம்பவம் இதுவே முதல் தடவை எனப் பதிவாகியுள்ளது.\nPrevious articleமேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன��னவுக்கு யாழ். மேல் நீதிமன்றம் அழைப்பாணை\nNext articleமுதலமைச்சர் என்னை “மண்டியிடச் செய்தது உண்மையே\n“இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது” – அமைச்சர் ரூவன் விஜயவர்த்தனே\nஅழகான நாஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: “சில நிமிடங்கள் தாமதமாக சாப்பிட சென்றதால் உயிர்பிழைத்தேன்” – உயிர்தப்பியவரின் அனுபவம்\nதுக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய குரங்கு\n“இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது” – அமைச்சர் ரூவன்...\nஅழகான நாஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க்...\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: “சில நிமிடங்கள் தாமதமாக சாப்பிட சென்றதால் உயிர்பிழைத்தேன்” – உயிர்தப்பியவரின்...\nயாழிலிருந்து கொழும்பு வந்த வேன் கோர விபத்து – லண்டனில் இருந்து வருகை தந்த...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nசித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஅனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரி பாக்கி தள்ளுபடி ஏன்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=142967", "date_download": "2019-04-24T18:47:15Z", "digest": "sha1:4U3VSLCGHSWUT2CXLWUSG377UCET5KLW", "length": 38222, "nlines": 227, "source_domain": "nadunadapu.com", "title": "யார் ஆட்சி அமைத்தாலும் வரப்போவது நல்ல காலமல்ல- எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை) | Nadunadapu.com", "raw_content": "\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nசந்தர்ப்பவாத அரசியல். பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nபோர்க்குற்றங்கள்: தெற்கின் காலைச் சுற்றிய பாம்பு : இராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்பதை…\nயார் ஆட்சி அமைத்தாலும் வரப்போவது நல்ல காலமல்ல- எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nகடந்த 10 ஆம் திகதி, முதன் முறையாக (ஓரு சபையைத் தவிர) நாடளாவிய ரீதியில் 340 சபைகளுக்கு, நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகளை அடுத்து, நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது.\nபல்வேறுபட்ட குழுக்கள் புதிய கூட்டணிகளை அமைத்து, புதிய அரசாங்கமொன்றை அமைக்க முயற்சி செய்வதாகக் கடந்த சில நாட்களில் வெளிவந்த செய்திகள் கூறின.\nஒரு புறம் ‘நல்லாட்சி’ அரசாங்கம் தொடரும் என, குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சிக்காரர்களில் சிலர் கூறினர். மற்றும் சிலர், ஐ.தே.க தனியாக ஆட்சி அமைக்கப் போகிறது எனக் கூறினர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்கப் போவதாகவும் செய்திகள் பரவின.\nமைத்திரியின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, சிறுபான்மை அரசாங்கமொன்றை அமைக்க, அமைச்சுப் பொறுப்பு எதையும் ஏற்காது, மஹிந்த அணி உதவி செய்வதாக உடன்பாடு காணப்பட்டுள்ளதாக மற்றொரு செய்தி கூறியது.\nஅந்த அரசாங்கத்தின் பிரதமராகப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்படப் போகிறார் எனவும் கூறப்பட்டது.\nஅதேவேளை, பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி மைத்திரி, ரணில் விக்கிரமசிங்கவைக் கேட்டுக் கொண்டதாகச் சிலர் கூறுகின்றனர்.\nபிரதமர் ரணிலைப் பதவி நீக்கம் செய்வதற்காகச் சட்டத்தில் இடம் இருக்கிறதா என ஜனாதிபதி சட்டமா அதிபரின் கருத்தைக் கேட்டதாகவும் செய்திகள் அடிபட்டன.\nஅத்தோடு, ஜனாதிபதி, பிரதமரை பதவி நீக்கம் செய்ய முடியுமா, முடியாதா என்று பலர் அவரவரது அரசியல் அபிலாஷைகளுக்கு ஏற்ப, அரசியல் விமர்சனங்களை வெளியிட்டார்கள்.\nசில ஊடக நிறுவனங்கள் உட்பட, ரணில் விரோதிகளின் சட்ட விளக்கங்களின் படி, ஜனாதிபதி, பிரதமரைப் பதவி நீக்கம் செய்ய முடியும்.\nஆனால், ரணில் ஆதரவாளர்கள், 19 ஆவது அரசமைப்புத் திருத்தத்தைச் சுட்டிக் காட்டி, பிரதமரை எவ்வகையிலும் பதவி நீக்கம் செய்ய, ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை எனக் கூறினர்.\nதேர்தல் முடிவுகள் வெளியானவுடன், அரசாங்கம் இராஜினாமாச் செய்ய வேண்டும் என மஹிந்த ஆதரவாளர்கள் கூச்சலிட்டனர்.\n2015 ஆம் ஆண்டு, அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணையை, அரசாங்கம் இந்தத் தேர்தல் முடிவுகளோடு இழந்துவிட்டதாக அவர்கள் வாதிட்டனர்.\nஆனால், உண்மை என்னவென்றால், அரசாங்கத்தில் உள்ள இரு பிரதான கட்சிகள், அதாவது, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ ல.சு.க ஆகிய இரண்டு கட்சிகளும் மஹிந்த தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை விட, அதிகப்படியான வாக்குகளை பெற்றுள்ளமையாகும்.\nஐ.தே.க இந்தத் தேர்தலில் பாரிய பின்னடைவை அடைந்துள்ளமை உண்மை தான். ஆனால், அரசாங்கம் என்பது ஐ.தே.க அல்ல. கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், ஐ.தே.க மற்றும் ஸ்ரீ ல.சு.க ஆகிய இரண்டுமே இன்னமும் அரசாங்கமாகக் கருதப்படுகின்றன.\nஇந்த இரண்டு கட்சிகளும் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, 50 இலட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளன. பொதுஜன பெரமுன 49 இலட்சம் வாக்குகளையே பெற்றுள்ளது.\nஅவ்வாறு இருக்க, பொதுஜன பெரமுன அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனக் கூறுவது அபத்தமாகும். அதை அவர்கள் உணர்ந்ததனாலோ என்னவோ, இப்போது அரசாங்கம் இராஜினாமாச் செய்ய வேண்டும் என்ற கோஷம் கேட்பதில்லை.\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்ற புதிய தேர்தல் முறையின் காரணமாகவே, பொதுஜன பெரமுனவை விட வாக்குகளைப் பெற்ற அரசாங்கத்தின் கட்சிகள் படுதோல்வியடைந்தவை போலவும் பொதுஜன பெரமுன மகத்தான வெற்றியைப் பெற்ற கட்சியைப் போலவும் காட்சியளிக்கின்றன.\nஏனெனில், இறுதியில் விகிதாசார முறையில், உள்ளூராட்சி மன்றங்களின் ஆசனங்களைப் பகிர்ந்தளிப்பதைப் பற்றித்தான், புதிய தேர்தல் முறையை ��குத்தவர்கள் சிந்தித்து இருக்கிறார்களேயல்லாமல், சபைகளும் விகிதாசாரப்படி கட்சிகளிடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என அவர்கள் நினைக்கவில்லை.\nஅவ்வாறு நினைத்து இருந்தாலும், சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் வகையிலான தேர்தல் முறையொன்றை வகுப்பதானது முடியாத விடயமாகும்.\nஅவ்வாறான குறையே இல்லாத தேர்தல் முறையொன்று உலகில் இல்லை. இருந்த போதிலும், இம்முறை தேர்தல் முறையில் காணப்படும் குளறுபடிகள் சாதாரணமானவையல்ல.\nமுதலாவதாக கட்சிகள் பெற்ற வாக்குகளுக்கும் சபைகளுக்கும் இடையே விகிதாசார ரீதியில் காணப்படும் வேறுபாடு, தேர்தல் முடிவுகளைத் தலைகீழாக மாற்றிக் காட்டுகிறது.\n49 இலட்சம் வாக்குகளைப் பெற்ற பொதுஜன பெரமுன, 239 சபைகளின் கட்டுப்பாட்டை பெறும்போது, 36 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஐ.தே.க வெறும் 41 சபைகளையே பெற்றுள்ளது.\nவிகிதாசாரப்படி, ஐ.தே.க சுமார் 175 சபைகளை பெற்றிருக்க வேண்டும். 15 இலட்சம் வாக்குகளைப் பெற்ற, ஸ்ரீ ல.சு.க மற்றும் ஐ.ம.சு.மு 70 சபைகளைப் பெற வேண்டும். ஆனால், 10 சபைகளையே அவ்விரண்டு கட்சிகளும் பெற்றுள்ளன.\nஇவ்வளவு சபைகள், நாட்டில் இல்லையே எனச் சிலர் கேட்கலாம். உண்மைதான். ஆனால், விகிதாசாரத் தேர்தல் முறையென்றால், அவ்வாறு விகிதாசாரப்படி சபைகள் பிரிந்து செல்ல வேண்டும் என ஒருவர் எதிர்ப்பார்ப்பது நியாயமே.\nஆனால், கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளின் விகிதாசாரப்படி, அக்கட்சிகள் பெற்ற ஆசனங்கள் அமைந்துள்ளன. உதாரணமாக, இந்தத் தேர்தல்களில் வெற்றியீட்டிய கட்சியாகக் கருதப்படும் பொதுஜன பெரமுனவைவிடக் கூடுதலாக, அரசாங்கத்தில் உள்ள இரு பிரதான கட்சிகளும் ஆசனங்களைப் பெற்றுள்ளன.\nஅதாவது, பொதுஜன பெரமுன 3,369 ஆசனங்களைப் பெற்றுள்ளது. அரசாங்கத்திலுள்ள ஐ.தே.கவும் ஸ்ரீ ல.சு.க மற்றும் ஐ.ம.சு.மு ஆகிய கட்சிகள் மொத்தமாக 3,417 ஆசனங்களைப் பெற்றுள்ளன.\nஆனால், ஒவ்வொரு கட்சியும் பெற்ற சபைகளின் எண்ணிக்கையே பொது மக்களின் பார்வையில் வெற்றியாகக் கருதப்படுகிறது. அதனாலேயே தற்போது அரசாங்கம் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கிறது.\nபொதுஜன பெரமுனவை விட வாக்குகளையும் ஆசனங்களையும் அரசாங்கத்திலுள்ள கட்சிகள் பெற்ற போதிலும், ஐ.தே.க அடைந்துள்ள பின்னடைவை மூடி மறைக்க முடியாது. அக்கட்சி, கடந்த பொதுத் தேர்தலின் போது, 50 இலட்சம் வாக்குகளைப் பெற்றது. ஆனால், இம்முறை அது 36 இலட்சமாகக் குறைந்துள்ளது.\nபொதுத் தேர்தலின் போது, மஹிந்தவின் ஆட்களோடு இணைந்து போட்டியிட்ட மைத்திரியின் ஆட்கள், இம்முறை தனியாகப் போட்டியிட்டுப் பெற்ற 15 இலட்சம் வாக்குகளாலேயே ஆளும் கட்சியின் மானம் காப்பாற்றப்பட்டது.\nபெண் உறுப்பினர்கள் பற்றிய சட்டமும் இம்முறை பெரும் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.\nஅதற்குக் காரணம், சட்டத்தின்படி கட்சிகள், பெண் வேட்பாளர்களைப் போட்டியில் நிறுத்திய போதிலும், வாக்காளர்கள் அவர்களைத் தெரிவு செய்வதில், அவ்வளவு ஆர்வம் காட்டாமையாகும். இதன் காரணமாகப் பல உள்ளூராட்சி சபைகளுக்குப் போட்டியிட்டு வெற்றியீட்டிய கட்சிகள் சார்பாக அனேகமாக ஆண்களே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஆனால், ஒவ்வொரு சபையிலும் பெண்கள் 25 சதவீதத்தினர் இருக்க வேண்டும் என்பது சட்டம். பல சபைகளில் வெற்றி பெற்ற கட்சிகள், வட்டாரங்கள் வாரியாகவே தமக்கு விகிதாசாரப்படி கிடைக்க வேண்டிய ஆசனங்களைப் பெற்றுள்ளன.\nஎனவே, 25 சதவீதப் பெண் பிரதிநிதித்துவத்துக்காக, அக்கட்சிகளின் இரண்டாம் பட்டியலில் இருந்து உறுப்பினர்களை நியமிக்க முடியாது. இதன் காரணமாகத் தோல்வியடைந்த கட்சிகளே, 25 சதவீதம் நிறைவேறும் வரை, பெண் உறுப்பினர்களை நியமிக்க வேண்டியுள்ளது.\nஒரு சபையில், வட்டாரங்களுக்கான தேர்தலில், தோல்வியடைந்த ஒரு கட்சிக்கு, இரண்டாவது பட்டியல் மூலமாக, ஏழு ஆசனங்கள் கிடைத்த போதிலும், அந்த அத்தனை ஆசனங்களுக்கும் பெண்களையே நியமிக்க வேண்டியுள்ளது என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார். இது நியாயம் இல்லை என்றும், எனவே தேர்தல் முறை திருத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.\nஅதேவேளை, அவ்வாறு இரண்டாவது பட்டியல் மூலம் நியமிக்கப்படும் பெண்கள் யார் என்பதைக் கட்சித் தலைவர்களும் அந்தந்தச் சபைகளுக்குக் கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட குழுக்களின் தலைவர்களுமே முடிவு செய்வர்.\nஇது பல ஊழல்களுக்கு மட்டுமல்லாது பல கலாசார சீர்கேடுகளுக்கும் காரணமாகலாம். எனவே, தேசப்பிரிய கூறுவதைப் போல், சட்டம் திருத்தப்பட வேண்டும்.\nஆனால், அவ்வாறு சட்டம் திருத்தப்பட்டாலும் அது எதிர்காலத் தேர்தலுக்குத்தான் பொருந்தும். ஏற்கெனவே நடைபெற்ற தேர்தலுக்குப் பொருந்த��து.\nஎவ்வாறாயினும், இந்தத் தேர்தல் முடிவுகள், நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளதே இப்போது நாடு எதிர்நோக்கியிருக்கும் பெரும் பிரச்சினையாகும்.\nஜனாதிபதி, ஐ.தே.கவுடன் தொடர்ந்தும் அரசாங்கத்தை நடத்திச் செல்ல விரும்புவதாக இருந்தால், எவரும் புதிய பிரதமர்களைத் தேடவோ, ஐ.தே.க தனியாக ஆட்சி நடத்துவதாகக் கூறவோ தேவையில்லை.\nஜனாதிபதியும் பிரதமரும் பழையபடி ஆட்சியை நடத்திச் செல்லலாம். ஆனால், ஜனாதிபதி அதை, ஆரம்பத்தில் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.\nகடந்த காலங்களில், ஐ.தே.க ஜனாதிபதியைப் புறக்கணித்துப் பல முடிவுகளை எடுத்திருந்தது. அதுவே, ஜனாதிபதி தம்மைப் பதவியில் அமர்த்திய, ஐ.தே.கவை வெறுக்கக் காரணமாகும் எனக் கூறப்படுகிறது.\nஇது, ஐ.தே.க இதற்கு முன்னர், சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாகப் பதவிவகித்த காலத்திலும் நடந்து கொண்ட முறையாகும். அக்காலத்தில் புலிகளுடனான போர் நிறுத்த உடன்பாட்டையும் அரசமைப்பின் பிரகாரம் பாதுகாப்புக்குப் பொறுப்பான ஜனாதிபதியைப் புறக்கணித்தே செய்து கொள்ளப்பட்டது.\nஅக்காலத்திலும், ஜனாதிபதி புறக்கணிக்கப்பட்டு, ரவி கருணாநாயக்க போன்ற சில ஐ.தே.க தலைவர்கள் ஒருவித மமதையுடனேயே செயற்பட்டனர். அன்று, சந்திரிகா, ஐ.தே.க அரசாங்கத்தை அதன் பதவிக் காலம் முடிவடையும் முன் கலைக்க, அதுவே காரணமாக அமைந்தது.\nஅண்மையிலும் ஓரினச் சேர்க்கைக்கு இடமளிக்கும் சட்டம் ஒன்றைக் கொண்டு வர முயற்சித்தமை, மனித உரிமைப் பிரச்சினைகளை விசாரிக்கச் சர்வதேச நீதிபதிகளை அழைப்பதென சர்வதேச சமூகத்துக்கு வாக்குறுதி அளித்தமை போன்ற பல விடயங்களுக்கு ஜனாதிபதி தமது அதிருப்தியைத் தெரிவித்து இருந்தார்.\nபிரித்தானியாவில் இலங்கைத் தூதரகத்தில் கடமையாற்றும் பாதுகாப்பு அதிகாரி, அங்கு புலிகளுக்கு ஆதரவாக நடத்திய ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது, கழுத்தை அறுப்பதைப் போல், சைகை காட்டியதற்காக, வெளிநாட்டு அமைச்சு அவரது சேவையை இடைநிறுத்தியது.\nஆனால், அவர் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியின் கீழ் செயற்படும் அதிகாரியாக இருந்தும், ஜனாதிபதி அந்த விடயத்தின் போது புறக்கணிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான இந்த முறுகல் நிலை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இரட்டிப்பு வெற்றியாக அமைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை வரை, மைத்திரி ஆதரவாளர்கள் மஹிந்தவின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடியுமா என்றும் ஆராய்ந்து வந்தார்கள்.\nஇந்த விடயத்தில், மஹிந்த ஆதரவாளர்கள் அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்பதில்லை என்றும் அவர்கள் அரசாங்கத்துக்கு வெளியில் இருந்தே ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஅவர்கள் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் அவர்களது ஆதரவுடன் அரசாங்கம் அமைக்கப்பட்டு இருந்தால், அவர்களின் சொல்படியே மைத்திரி நடந்து கொள்ள வேண்டியிருக்கும்.\nமைத்திரியைப் பொறுத்தவரை, அது இப்போதைய நிலைக்கு சமமான நிலைமையையே தோற்றுவிக்கும். அப்போது, ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்ட அரசமைப்புச் சீரத்திருத்தப் பணிகள் நின்றுவிடும். ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளும் அந்த விடயத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளும் அத்தோடு முடிவுக்கு வந்துவிடும்.\nதற்போதைய நிலையில், ஐ.தே.கவுடனேயே ஆட்சி அமைக்க ஜனாதிபதி விரும்பினாலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்த் தோல்வியால் கலக்கமடைந்திருக்கும் ஐ.தே.கவும் நல்லிணக்கம், அரசமைப்பு மாற்றம் போன்றவற்றைக் கைவிட்டு, சிங்கள பௌத்த தீவிரவாதிகளைத் திருப்திப்படுத்த முயற்சிக்கலாம்.\nஎனவே இன்றைய நிலையில், யார் ஆட்சி அமைத்தாலும் நாட்டுக்கு, குறிப்பாக சிறுபான்மை மக்களுக்குத் தோல்வியே கிடைக்கப் போகிறது என்றும் ஊகிக்கலாம்.\nPrevious articleவிநாயகரின் மனதை குளிர வைக்கும் அபிஷேகங்கள்\nNext articleகாணாமல் போன இளைஞன் சடலமாக கண்டெடுப்பு : கிளிநொச்சியில் சம்பவம்.\nமட்டக்களப்பில் மயிரிழையில் நுாற்றுக்கணக்கான மக்களுடன் தப்பிய பேராலயம் – வெளிவந்த புதுத் தகவல்\nதற்கொலைதாரிகளில் ஒருவர் பெண் ; மற்றொருவர் பட்டதாரி – வெளியானது புதிய தகவல்\nபுறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் பதற்றம்: வெடிக்கச்செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்\nதுக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய குரங்கு\n“இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது” – அமைச்சர் ரூவன்...\nஅழகான நாஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க்...\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: “சில நிமிடங்கள் தாமதமாக சாப்பிட சென்றதால் உயிர்பிழைத்தேன்” – உயிர்தப்பியவரின்...\nயாழிலிருந்து கொழும்பு வந்த வேன் கோர விபத்து – லண்டனில் இருந்து வருகை தந்த...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nசித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஅனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரி பாக்கி தள்ளுபடி ஏன்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-04-24T19:12:16Z", "digest": "sha1:I5VLB4QPAEZJEWNRB644K3DMHZN7HCJI", "length": 16200, "nlines": 188, "source_domain": "tncpim.org", "title": "தந்திரியின் சொத்து அல்ல சபரிமலை! – தோழர் பினராயி விஜயன் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக���கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nதந்திரியின் சொத்து அல்ல சபரிமலை – தோழர் பினராயி விஜயன்\nபத்தனம்திட்டாவில் நடந்த இடது ஜனநாயக முன்னணி அரசியல் கொள்கை விளக்க கூட்டத்தில் பங்கேற்ற கேரள முதல்வரும், சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் பினராயி விஜயன் பேசியதாவது;\nசபரிமலையில் தந்திரிகளுக்கல்ல, தேவசம் போர்டுக்கே அ���ிகாரம் உள்ளது. தங்களது இடுப்பில் கட்டியிருக்கும் சாவியின் மேல் அதிகாரம் முழுவதும் உள்ளதாக தப்புக்கணக்கு போட வேண்டாம். சபரிமலை நடை அடைப்பதும் திறப்பதும் தந்திரிகளின் உரிமையல்ல. சபரிமலை தந்திரியின் சொத்தல்ல. சபரிமலை உள்ளிட்ட இதுபோன்ற கோயில்கள் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் சொத்துக்களாகும். இதையெல்லாம் தந்திரி புரிந்து கொண்டால் நல்லது.\nஆந்திர மாநிலத்திலிருந்து குடியேறிய பார்ப்பன குடும்பமே தாழமண் குடும்பம். எனவே, தந்திரிக்கு முன்பாகவே சபரிமலையில் வழிபாடு நடந்துள்ளது. பிரம்மச்சாரியான பல கடவுள்கள், நம்பிக்கையாளர்களுக்கு இடையே உள்ளனர்.\nபெரும்பாலும் வட இந்தியாவில்தான் அதெல்லாம். அத்தகைய கடவுள்கள் உள்ள இடங்களில் பூசாரியும் பிரம்மாச்சாரியாக இருப்பர். ஆனால் இங்குள்ள தந்திரியின் பிரம்மச்சாரியம் குறித்து நமக்கு தெரிந்ததே.\nஇங்குள்ள தந்திரி குடும்பத்தைக் கடந்து, பாலியல் வக்கிரங்களில் ஈடுபட்ட சம்பவத்தை நாம் மறந்துவிடக் கூடாது. நம்பிக்கையாளர்களுக்கு சபரிமலை செல்ல உரிமையுண்டு. அந்த உரிமை தொடர வேண்டும். அதற்கான பாதுகாப்பை அரசு வழங்கும்.\nஅமைதியான சூழலைக் கொண்டது சபரிமலை. அதை தகர்க்க முயற்சி செய்வோரிடம் எவ்வித சமரசமும் இல்லை. சபரிமலையின் புனிதம் நிலைநாட்டப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது. மதச்சார்பின்மையை தகர்க்க முயற்சி செய்வோரிடமும் சமரசம் இல்லை.\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\n‘இயக்குநர் விது வின்செண்ட் தயாரித்து வெளியிட்ட ‘ஆளிறங்குத்துளை’ (மேன் ஹோல்) என்ற திரைப்படம் பார்த்த பிறகு, பாதாளச் சாக்கடைக்குள் ஆள் ...\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nஆதிவாசி மக்களுக்கு எதிராக மோடி அரசு யுத்தம்\nசரிந்த பள்ளிகள்: சாதித்த கதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nசிபிஐ(எம்) இன் 17வது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை\nஇயக்குநர் மகேந்திரன் மறைவு சிபிஐ(எம்) இரங்கல்\nமதுரை நாடாளுமன்ற தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் சு.வெங்கடேசன் தொகுதி தேர்தல் அறிக்கை\nபொள்ளாச்சி இளம்பெண்கள் பாலியல் வல்லுறவு உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணை வேண்டும்\nகேரள பட்ஜெட் : குன்றி��ிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/author/17-jafar.html?start=56", "date_download": "2019-04-24T18:01:54Z", "digest": "sha1:AQWAW6YMM7TYNKLT67KHR4Q53ODGJBBV", "length": 10606, "nlines": 173, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\nபடுக்கைக்கு அழைத்த இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கிஸ் பானுவின் மகள்\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்கள்\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\nதேசிய கீதம் விவகாரம்; நடிகை மீது வழக்குப்பதிவு\nபுதுடெல்லி(23-07-16): தேசிய கீதம் விவகாரத்தில் பாலிவுட் நடிகை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமுடக்கப்பட்ட இணையதளம் புதிய பொலிவுடன் தொடக்கம்\nவாஷிங்டன்(23-07-16): முடக்கப்பட்ட இணையதளமான கிக்காஸ் புதிய பொலிவுடன் மீண்டும் தொடங்கியுள்ளது.\nசென்னை (22-07-16): நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினமான நேற்று அவருக்கு அஞ்சலி செலுத்த ஆளில்லாதது பெரும் வருத்ததை அளிக்கிறது.\nமெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு பணிகளை துவக்கி வைக்கும் முதல்வர்\nசென்னை (22-07-16): சென்னை மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்புக்கான பணிகளை முதல்வர் ஜெயலலிதா நாளை துவக்கி வைக்கிறார்.\nஐ.நா பொது செயலர் பதவி: 12 பேர் போட்டி\nநியூயார்க் (22-07-16): ஐ.நா வின் பொது செயலாளர் பதவிக்கான ரகசிய வாக்கு பதிவு நேற்று நடைப்பெற்றது.\nதற்கொலைக்கு முயன்ற பெண் உதவி ஆட்சியர்\nஹாசன் (22-07-16): கர்நாடகத்தில் பெண் உதவி ஆட்சியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅண்ணா நூலக பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்படும்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nசென்னை (22-07-16): குறைகளை சரி செய்யவில்லை என்றால் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிக்கும் ��ணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசென்னை (22-07-16): சென்னையிலிருந்து அந்தமான் சென்ற விமானப்படை விமானம் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபக்கம் 8 / 896\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட இளைஞர்\nஇலங்கையில் குண்டு வைத்தவர்கள் குறித்த அதிர்ச்சி தகவல்\nகிராமத்தினரை அச்சமூட்டி மிரட்டி வாக்கு கேட்ட பாஜக தலைவர்\nஆசிய கோப்பை தகுதிச்சுற்று கிரிக்கெட் - சவூதி அணியில் தமிழக வீரர்\nமுகேஷ் அம்பானி காங்கிரசுக்கு திடீர் ஆதரவு - வீடியோ\nகன்னியாகுமாரியில் அ.மு.மு.க. பாஜகவினரிடையே மோதல்: 5 பாஜகவினருக்கு…\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nஅந்த வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீ…\nஆண்டிப்பட்டியில் பரபரப்பு - கைப்பற்றப் பட்ட பணம் அதிமுகவினருடையதா…\nகொழும்பு பேருந்து நிலையம் அருகே வெடி பொருட்கள் மீட்பு\nடிக் டாக் செயலிக்கான தடை நீக்கம்\nமதுரையில் வாக்குப் பெட்டி அறைக்குள் சென்ற மர்ம நபர் யார்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத்தலைவர்க…\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xd-cinema.com/ta/zhuoyuan-stand-up-flight-vr-simulator/", "date_download": "2019-04-24T17:58:46Z", "digest": "sha1:XCXRHBNSIZFYOGSV56SBLFBFQ43QCZBY", "length": 4982, "nlines": 101, "source_domain": "xd-cinema.com", "title": "Zhuoyuan Virtual Reality Stand Up Flight VR Simulator", "raw_content": "\nவி.ஆர் பந்தய கார் சிமுலேட்டர்,,en,வி.ஆர் டார்க் செவ்வாய் சிமுலேட்டர்,,en,டிரக் 12d சினிமா காப்பகங்கள் - 5 டி சினிமா, 7D சினிமா, 9D சினிமா,,ar\nவிண்வெளி நேரம் ஷட்டில் வி.ஆர்\nமேலும் வி.ஆர் தயாரிப்புகள் யூ லைக் இருக்கலாம்\n720 ° ஃப்ளைட் சிமுலேட்டர்\nFuninVR துபாய் பொழுதுபோக்கு பொழுதுபோக்கு ஷோ (ஒப்பந்தம்) அழைக்கப்பட்டார்\nரஷ்யாவின் RAAPA உள்ள FuninVR வி.ஆர் சிமுலேட்டர்\nகங்க்ஜோ FuninVR ஏற்கனவே துபாயில் ஒப்பந்தம் நிகழ்ச்சியில் பரிசோதனை வி.ஆர் உபகரணங்கள் முடிந்ததும்\nகங்க்ஜோ Zhuoyuan இன் 3nd ஆபரேஷன் பயிற்சி அமர்வு\nஇல்லை. 8 Limin தெரு, Dalong தெரு, பன்யூ Disctrict, கங்க்ஜோ, சீனா / ஜிப்: 511400\nவிர்ச்சுவல் ரியல��ட்டி சிமுலேட்டர் - கங்க்ஜோ Zhuoyuan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:AntanO", "date_download": "2019-04-24T18:49:56Z", "digest": "sha1:BG25XGLILB2I2EKSX664RJRDMSEIOSMV", "length": 13760, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:AntanO - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பயனர் ஓய்வின்றி வேலையாகவும், சில நேரம் ஓய்வாகவும் உள்ளார் அதனால் உங்களுடைய வினாக்களுக்கு விடையளிக்க தாமதமாகலாம்.\nவணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் எனக்கு சேதி சொன்னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம். உங்கள் பேச்சுப் பக்கம் குறித்த விடயம் காலாவதியாகும் வரைக்கும் என் கவனிப்புப் பட்டியலில் இருக்கும். குறிப்பு: தமிழில் தட்டச்சு செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால் தவிர, தமிழ் தெரிந்தவர்கள் தமிழில் மட்டும் உரையாடுங்கள். தமிங்கிலம், எழுத்துப்பெயர்ப்பு ஆகியவற்றத் தவிருங்கள். இவற்றுக்கு பதிலளிக்காமல் விடலாம்.\nஉமது அதிகபட்ச தாக்குதல், கைக்கெட்டாத தூரத்தில் இருந்து கொண்டு செய்யும் கோழைத்தனத்தின் அடையாளமான வன்சொல் மட்டுமே அதனை துடைப்பத்தால் நீக்கிவிட்டு முன்னேறிக் கொண்டிருப்போன். முகவரியற்றவர்களின் ஈனமான தாக்குதல் என்னைத் தடுத்துவிடப்போவதில்லை.\n1 பிட்காயின்பரிமாற்றம்.png என்ற படம் நீக்கம்.\n2 தடை செய்யப்பட்ட பயனர்\nபிட்காயின்பரிமாற்றம்.png என்ற படம் நீக்கம்.[தொகு]\nபிட்காயின் வரலாறு என்ற கட்டுரையில் இருந்து பிட்காயின்பரிமாற்றம்.png என்ற படம் நீக்கப் பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற படங்கள் https://www.blockchain.com/en/charts போன்ற இடங்களில் வெளி இடுகிறார்கள். இதை நாம் எவ்வாறு பயன் படுத்திக் கொள்ள முடியும் தெரிவியுங்கள். நன்றி. Paramesh1231 (பேச்சு)\nவிக்கிப்பீடியா பதிப்புரிமம் தொடர்பில் கடினமான விதியைக் கொண்டுள்ளதால், பதிப்புரிமையுள்ள படிமங்களைப் பயன்படுத்த முடியாது. ஆனால் நீங்கள் குறிப்பிட்டதற்கு ஒப்பான படிமம் பொதுவகத்தில் உள்ளது. --AntanO (பேச்சு) 16:32, 7 மார்ச் 2019 (UTC)\nபயனர்:Varunkumar19, பயனர்:Ran wei meng இரண்டும் ஒரே பயனர். முன்னைய கணக்கு தடை செய்யப்பட்டுள்ளது. விதி மீறிச் செயற்படுவதாகத் தோன்றுகிறது. சோதித்துப் பாருங்கள்.--பாஹிம் (பேச்ச��) 12:49, 9 மார்ச் 2019 (UTC)\nஇலக்கண குறிப்புகளை என் பக்கத்தில் இட்டீர்கள். புரியவில்லை என் தவறு... தயவு கூர்ந்து விளக்கவும்.Kurinjinet (பேச்சு) நன்றி உங்கள் விளக்கத்திற்கு. பின் வரும் படிமம்:Pert example gantt chart.gif -த்தினை ஆங்கில விக்கியிலிருந்து தமிழ் விக்கிக்கு எப்படி ஏற்றுவது குறித்து விளக்கவும்.\nவணக்கம், கொஞ்ச நாட்களாவே சில புதுப்பயனர் கணக்கில் இருந்து, (Authority control) என்னும் வார்ப்புருவை கட்டுரைகளில் சேர்க்கிறார்கள். அந்த வார்ப்புருவை எதுக்கு சேர்க்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. காண்க --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 20:34, 24 மார்ச் 2019 (UTC)\nவணக்கம்......தங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டேன். இனி தொகுக்கும் போது தெளிவுபடுத்துகிறேன். நன்றி... யு.ஷந்தோஷ்ராஜா 04:00, 27 மார்ச் 2019 (UTC)\nகரிச்சான் என்ற தலைப்பை (Drongo) என்ற பொதுவான தலைப்புக்கு மாற்றியுள்ளேன். சரியில்லையேனில் மாற்றிக்கொள்ளுங்கள். --Muthuppandy pandian (பேச்சு) 06:56, 13 ஏப்ரல் 2019 (UTC)\n பொதுவகம் தடைசெய்யப்பட்டுள்ளது கையொப்பத்தை எங்கு மாற்றவேண்டும் அருள்கூர்ந்து விளக்குங்கள் நன்றிகள்... --அன்பு♥முனுசாமிᗔஉறவாடுகᗖᗗஉரையாடுக மாற்றவேண்டும் அருள்கூர்ந்து விளக்குங்கள் நன்றிகள்... --அன்பு♥முனுசாமிᗔஉறவாடுகᗖᗗஉரையாடுக\n@Anbumunusamy: இங்கு மாற்றுங்கள். உடனடியாகச் செய்யுங்கள். உங்கள் கையொப்பத்தில் இறுதியில் என்பதைச் சேருங்கள்.--Kanags (பேச்சு) 03:26, 20 ஏப்ரல் 2019 (UTC)\n@Kanags: அன்பு முனுசாமி இவ்வாறு கையொப்பம் சேர்த்துள்ளேன் இது சரியா\nகையொப்பமிட்டால் தானே சரி பார்க்க முடியும். உங்கள் பழைய கையொப்பத்துடன் சேர்த்து கடைசியில் நான் மேலே குறிப்பிட்ட நிரலை இணையுங்கள்.--Kanags (பேச்சு) 06:51, 20 ஏப்ரல் 2019 (UTC)\n@Kanags: கையொப்பமிட்டுள்ளேன் சற்று கவனியுங்கள் நன்றிகள்...--அன்பு முனுசாமிᗔஉறவாடுகᗖᗗஉரையாடுக\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2019, 02:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/12/10/5-steps-of-financial-planning-process-001843.html", "date_download": "2019-04-24T17:53:05Z", "digest": "sha1:D3CGL5X2KCGBIFJ76DKKC7WYZHL7UPVK", "length": 20977, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நிதித் திட்டமிடல் என்றால் என்ன? நமக்கு எவ்வாறு உதவும்??? | 5 steps of financial planning process - Tamil Goodreturns", "raw_content": "\n» நிதித் திட்டமிடல் என்றால் என்ன\nநிதித் திட்டமிடல் என்றால் என்ன\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்..\nசம்பளம் கையில் நிற்காமல் கரைந்து போகிறதா.. புதிய சம்பளதாரர்களுக்கு 6 அருமையான யோசனைகள்\n உங்களுக்கான நிதி திட்டமிடல் டிப்ஸ்..\n30 வயசாகிடுச்சா.. அப்போ இதை கட்டாயம் படிங்க..\nபுது மாப்பிள்ளைகளுக்கு சில நிதியியல் ஆலோசனை\nதிட்டமிடுதல் எவ்வளவு முக்கியம் என்பதை உணர இதை படிங்க பாஸ்\nசென்னை: காசு, பணம், துட்டு, மனி என்ன பாஸ் பாட்டு மாறி இருக்கா, இந்த எல்லா வார்த்தைக்குமே ஒரே பொருள் தான். அதேபோல் தான் நாம் செய்யும் எல்லா செயல்களும் பணத்திற்கான தேடல் தளமாக இருக்கிறது. நாள் முழுவதும் கடுமையாக உழைத்து பணத்தை சேர்ப்பது எதற்காக, நாம் வாழும் முறையை நவீன முறையில் மேம்படுத்தவும், நினைத்த வாழ்க்கையை அடையவும் தான்.\nஅத்தகைய பணத்தை முறையாக சேமித்து, பராமரித்தால் தான் நாம் முழுமையாக வாழ்கையை நடத்த முடியும். இத்தகையை செயல் முறையை கார்ப்பரேட் பாணியில் கூறினால் நிதி திட்டமிடல்.\nநிதி திட்டமிடுதல் என்பது உங்களுடைய தற்போதய சூழ்நிலையை ஆய்வு செய்து புரிந்து கொள்ளுதலில் தொடங்கி, இது தொடர்பான தகவல்களை சேகரித்தல், குறிகிய மற்றும் நீண்ட கால நிதி இலக்குகளை நிர்ணயித்துப் பின்னர் விவரமான திட்டங்களை முடிவு செய்தலில் முடிகிறது. இதன் மூலம் தற்போதய சூழ்நிலைகளில் எவ்வாறு நிதித் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும் என்பதையும் எதிர்கால திட்டங்களையும் கையாள முடியும்.\nஇப்போது நிதியை திட்டமிடுதலில் படிப்படியான வழிமுறைகளைப் பார்ப்போம்.\nஅளவிடத்தக்க இலக்கினை நிர்ணயம் செய்யவும்\nநிதி திட்டமிடும்போது உங்கள் இலக்கு என்ன அதை எப்போது அடைய விரும்புகிறீர்கள் என்பதை மிகத்தெளிவாக வரையறுப்பது அவசியம். அதேபோன்று நன்கு அளவிடத்தக்க இலக்குகளை நிர்ணயிப்பதன் மூலம் அதை அடைய முடியுமா என்பதை புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.\nநிதியை திட்டமிடுதலில் ஒவ்வொரு முடிவும் மற்றொன்றோடு தொடர்புடையதாகவும், ஒன்று மற்றொன்றை பாதிப்பதாகவும் இருக்கும். எனவே ஒரு விளக்கமான நிதி திட்டமிடுதல் அவசியமாகிறது. இல்லையேல் இலக்கை அடைவது கடினம்.\nதிட்டமிடுகையில், அவ்வப்போது உங்கள் நிதி நிலையை ஆய்வு செய்வது அவசியமாகிறது. உங்களுடைய வருமானத்தினை பொறுத்து உங்கள் செலவுககளும் மாறுபடும். திருமணம், குழந்தைகள், வீடு வாங்குதல் அல்லது வருமான உயர்வு போன்றவை இதை நிர்ணயிக்கும் நிதித் திட்டமிடுதல் சிக்கல் மற்றும் கடினமான ஒன்று என்பதால், அதில் அவ்வப்போது மாற்றங்கள் செய்வதன் மூலம் உங்கள் நீண்டகால இலக்கின் பாதையில் சரியாக பயணிக்கலாம்.\nஇயன்ற அளவு முன்னதாகவே நிதியை திட்டமிடுதல் உங்களுக்கு நன்மை தரும். சேமிப்பு, நிதி அளவீடு, முதலீடு போன்ற நிதி மேலாண்மை பழக்கங்களை முன்னதாகவே பழகுவதன் மூலம் நீங்கள் மாறிவரும் வாழ்கைக்கும் எந்த விதமான அவசர நிலைகளை எதிர்கொள்ளவும் உங்களை தயார் படுத்திக்கொள்ளலாம்.\nபணவீக்கம், பங்குச்சந்தை நிலவரங்கள், மற்றும் வட்டி விகிதங்கள் உங்கள் திட்டங்களை பாதிப்பதோடு, உங்கள் கட்டுப்பாட்டிலும் இல்லாதவை. எனவே இது போன்ற எதிர்பாராத திருப்பங்களுக்கு தயாராக இருங்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nJet Airways-க்கு மேலும் நெருக்கடி.. பயணிகளுக்கு Refund தரக்கோரி வழக்கு..\nஒழுங்கீனமான விமான சேவை நிறுவனங்களில் Air India முதலிடம்..\nJet Airways மீளும் நம்பிக்கையில் 1300 விமானிகள்.. Jet Airways விமானத்தை தன் வசமாக்கும் Spicejet..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1985629&photo=1&Print=1", "date_download": "2019-04-24T18:55:53Z", "digest": "sha1:6FHJUX4MRYQK74VEJ3RSHNNY2CKMCNWO", "length": 9697, "nlines": 93, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "எங்களை கண்ணீரில் மிதக்கவிட்டான்...| Dinamalar\nமாணவர்கள் மாணவர்களைக்கொண்டே நடத்திய அந்த நாடகத்தில் இருந்து இன்னும் வெளிவர முடியவில்லை\nசென்னை ஈஸ்வரி என்ஜீனிரிங் கல்லுாரி மாணவர்களின் அறம் அறக்கட்டளை சார்பாக சில நாட்களுக்கு முன்பாக நடத்திய 'நெய்தல்' நாடகம்தான் அது.\nசரியாக சொல்லப்போனால் அது நாடகம் அல்ல மீனவர்களின் வாழ்வியல் என்றே சொல்லலாம்.\nகன்னியாகுமரியை தாக்கிய ஒக்கி புயல் ஒரு செய்தியாக அனைவரது கவனத்தில் இருந்தது இப்போது ஏறக்குறைய அநேகருக்கு மறந்தே போயிருக்க��ம்.\nஆனால் அந்த நேரத்தில் கடலுக்குள் மீன்பிடி தொழிலுக்கு போன ஆயிரக்கணக்கான மீனவர்களைக் காணாமல் அந்த குடும்பங்கள் துடித்த துடிப்பும் அதற்கு இந்த சமூகத்தில் ஏற்பட்ட பிரதிபலிப்பும்தான் நாடகம்.\nகந்தலான ஆடையும் தலைவிரி கோலமும் கொண்ட அபலைப் பெண் ஒருவர் ஒவ்வொரு சீனிலும் எட்டிப்பார்த்து ''ஐயா என் பிரச்னையை காது கொடுத்து கேளுங்கய்யா ''என்று கேட்கிறார் இல்லையில்லை கெஞ்சுகிறார்.\nஆனால் அவரை ஏறேடுத்தும் பார்க்க தயங்கும் அரசியல்வாதிகள் மாறாக துரத்து துரத்தென்று துரத்துகின்றனர்.\nயாரையும் நம்பியும் பயனில்லை என்ற நிலையில் சில நெஞ்சுரமிக்க மீடியா நண்பர்களின் உதவியுடன் மீனவர்கள் போராட்டத்தில் இறங்குகின்றனர்.போராட்டத்தின் நோக்கம் தெரியாமல் போலீசார் அவர்களை அடித்து ஒடுக்குகின்றனர்.\nகரையில் பிறந்து, ஒவ்வொரு நாளும் கண்ணீரில் மிதக்கும் மீனவனின் கவலை மாறவே மாறாதாஅவன் சோகம் எப்போதுமே தீராதாஅவன் சோகம் எப்போதுமே தீராதா என்ற கேள்வியோடு நாடகம் முடிகிறது.\nமீனவர்களின் வலியை நுட்பமாகச் சொன்ன இயக்குனர் அரசியல்வாதிகளை ரொம்பவே துணிச்சலாகவே சாடியிருக்கிறார்.அரசியல்வாதிகள் வரும் ஆரம்ப கட்டங்களிலும், அவர்கள் நடத்தும் கோமாளித்தனங்களாலும் பேசும் வசனங்களாலும் அரங்கம் சிரிப்பால் அதிர்கிறது.\nநகைச்சுவையாக ஆரம்பிக்கும் இந்த நாடகம் போகப்போக பார்வையாளர்களின் கண்களில் நீர் திரையிட வைக்கிறது.\n...மீனவனா பிறந்தது எங்க தப்பாய்யா..கடலுக்கு ஏதுய்யா எல்லை அப்படியே போனாலும் நாங்க என்ன தீவீரவாதியா எதுக்குய்யா எங்களை சுடறீங்க..கடலுக்குள்ள போன அப்பனோ மகனோ அண்ணனோ தம்பியோ திரும்பிவந்தாதான்யா நிச்சயம், ஒகிப்புயல்ல காணமா போனவர்களை கண்டுபிடிக்க முடியாத விஞ்ஞானம் என்னய்யா விஞ்ஞானம்...என்று அடுக்கடுக்காய் மீனவ பாத்திரங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்தான் யாரிடமும் இல்லை.\nமாணவர்கள் இன்றைய நாட்டு நடப்பு தெரியாமல் வாட்ஸ் அப்,சமூகவலைதளம்,சினிமா என்று முழ்கியுள்ளனர் என்ற குற்றச்சாட்டை இந்த நாடகம் சுத்தமாக துடைத்து போட்டுள்ளது.மாணவர்களின் சிந்தனையும் செயலும் வேகத்துடனும் விவேகத்துடனும்தான் செல்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்திருந்த இந்த நாடகத்தில் பங்களிப்பு செய்தவர்கள் அனைவருக்கு��் பராட்டுக்கள்.\nஆதரவற்ற பிரேதங்களுக்கு ஆதரவு தரும் ஏபிகேடி அறக்கட்டளை.(2)\nநான் ஒரு பார்வையில்லா 'ராஜா'...(1)\nநிஜக்கதை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=149877&cat=33", "date_download": "2019-04-24T19:02:14Z", "digest": "sha1:577RMVDWP3EGZ2EGMRFF6FFGVENYHZAA", "length": 28067, "nlines": 638, "source_domain": "www.dinamalar.com", "title": "தீக்குளித்த இளைஞருக்கு தீவிர சிகிச்சை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » தீக்குளித்த இளைஞருக்கு தீவிர சிகிச்சை ஆகஸ்ட் 09,2018 00:00 IST\nசம்பவம் » தீக்குளித்த இளைஞருக்கு தீவிர சிகிச்சை ஆகஸ்ட் 09,2018 00:00 IST\nபெரம்பலூர் புதுக்குறிச்சியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ்குமார். 26 வயது இளைஞரான சுரேஷ்குமார், திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வல நிகழ்ச்சிகளை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தார்.\nமகன் சீரழிவால் குடும்பமே தற்கொலை முயற்சி\nதாய், தந்தையை கொன்று மகன் தற்கொலை\nபிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை\nNTR மகன் விபத்தில் பலி\nதடகளத்தில் அரசு பள்ளிகள் அசத்தல்\nவிவசாயிகளுக்கு அரசு துணைநிற்கும்: முதல்வர்\nதாய்க்காக கொலை செய்த மகன்\n15 தங்க பதக்கங்களுடன் இந்தியா\nமாவட்ட கபடி: பள்ளிகள் அசத்தல்\nமதுரை கல்வி மாவட்ட போட்டி\nகல்வி மாவட்ட டெனிகாய்ட் போட்டி\nபோலீஸ் தாக்கியதால் இளைஞர் தற்கொலை\nமகன் காதலுக்காக தீக்குளித்த தந்தை\nகருணாநிதி நினைவிடத்தில் மூத்த மகன் முத்து\nதும்பை விட்டு வாலை பிடிக்கும் முதல்வர்\nமத்திய அரசு மறுப்பு தமிழக அரசு கலக்கம்\nபிளாஸ்டிக் ஒழிக்க இப்படியும் ஒரு முயற்சி\nஅரசு முத்திரையை பயன்படுத்திய அரசியல் கட்சி\nமாவட்ட அளவிலான எறிப்பந்து போட்டிகள் துவக்கம்\nஅரசு பஸ் இயக்க மாணவர்கள் மறியல்\nகூட்டு பலாத்கார முயற்சி கணவன் கண்முன் கொடூரம்\nஜிப்மரில் 592 கோடியில் உயர் சிகிச்சை மையம்\nநோ தனி வழி: மத்திய அரசு முடிவு\nபுதுச்சேரி அரசு பள்ளிக்கு தேசிய விருது அறிவிப்பு\nமாவட்ட எறிபந்து போட்டி: WCC அணி வெற்றி\nபோதையில் கார் ஓட்டி விபத்து; விக்ரம் மகன் கைது\nசென்னை தலைமை நீதிபதி தஹில் ரமானி பதவி ஏற்பு\n15 வரை கேரளாவை மழை விடாது; மக்கள் கவலை\nதாயை பறிகொடுத்த 15 வயது சிறுவனை மகனாக்கிய ACP\nஅரசு அலுவலகத்தில் ரெய்டு ரூ. 3 லட்சம் பறிமுதல்\n15 பேர் செல்லும் புதிய பைக் சென்னை மாணவர்கள் சாதனை\n5 கி.மீ.,க்கு ஷேர் ஆட்டோ 10 ஷேர் கார் 15 மெட்ரோவில் புதிய வசதி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதிருநங்கை திருமணம் பதிவுசெய்ய உத்தரவு\nடிக் டாக் தடை நீங்கியது\nஇலங்கை கோரம்; பலி 359 ஆனது\nஆய்வுக்கு பின்பே வருமான வரிசோதனை\nபைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை\nபுயலுக்கு வாய்ப்பு; மழை வருமா\nவிஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் \n பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day\nராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்\nபொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை\nவாட்ஸ்அப் ஆடியோ : தொடரும் போராட்டம்\nஆற்றில் மூழ்கிய ஆறு பேரின் கடைசி நிமிடங்கள்\nசுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்\nமோடிக்கு குர்தா பரிசளிக்கும் மம்தா\nஇடைத்தேர்தல் தொகுதியில் 6 லட்சம் பறிமுதல்\nஇலங்கை கோரம்; பலி 359 ஆனது\nஆய்வுக்கு பின்பே வருமான வரிசோதனை\nபுயலுக்கு வாய்ப்பு; மழை வருமா\nஆற்றில் மூழ்கிய ஆறு பேரின் கடைசி நிமிடங்கள்\nசுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்\nATMல் படமெடுத்த நல்ல பாம்பு\nவெடி சத்தத்தில் கொத்தாக மடிந்த கோழிகள்\nரோஹித் திவாரி கொலை; மனைவி கைது\nCJI விவகாரம்; CBI இயக்குனருக்கு சம்மன்\nவிலங்குகளுக்கு இரையாக்கப்பட்ட யானையின் உடல்\nதிருநங்கை திருமணம் பதிவுசெய்ய உத்தரவு\nடிக் டாக் தடை நீங்கியது\nவாட்ஸ்அப் ஆடியோ : தொடரும் போராட்டம்\nபைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை\nபொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை\nகைக்குழந்தையை அனாதையாக விட்ட பெற்றோர் மீது வழக்கு\nகைக்குழந்தையைத் தவிக்க விட்டு தம்பதியர் தற்கொலை\n பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅரசனூரில் காற்று: வாழைகள் சேதம்\nஇன்ஜினியரிங் மூளை : பாலி��வுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nமருத்துவக் கல்லூரிகளுக்குள் விளையாட்டுப் போட்டி\nதேசிய 'ஐ லீக்' கால்பந்து: கோவை அணி தேர்வு\nதென்மண்டல ஹாக்கி: கோவில்பட்டி வெற்றி\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nமாநில சிலம்பம் போட்டிக்கான தேர்வு\nமாகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா\nபெருமாள் - சிவன் சந்திப்பு பெருவிழா\nதோளில் சுமக்கப்படும் வீரபத்ரர் தேர்\nவிஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் \nதனிமையாக இருப்பதில் என்ன தப்பு K 13 இயக்குனர் கேள்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/discussion-forum/2018/nov/21/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E-3042410.html", "date_download": "2019-04-24T17:50:04Z", "digest": "sha1:BGWSTHWANOM6E2P6EEXS4HDBLLGYEFZT", "length": 22705, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்கிற கருத்து சரியா? எ- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்கிற கருத்து சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\nBy DIN | Published on : 21st November 2018 01:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரசு பள்ளிகளில் பேச்சுத் திறன் பயிற்சி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்கிற கருத்து சரியே. தமிழ் வழியில் படிக்க���ம் மாணவர்கள் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றாலும் அவர்களால் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவோ எழதவோ முடிவதில்லை. மருத்துவம், பொறியியல் முதலிய பாடங்கள் ஆங்கிலத்தில் தான் கற்பிக்கப்படுகின்றன. இதனால் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் அரசு பள்ளிகளில் ஏற்பாடு செய்ய முடிவெடுத்திருப்பது வரவேற்கக்கூடியதே.\nநம் நாட்டில் ஆங்கிலம்தான் தொடர்பு மொழியாக இருக்கிறது. எனவே, ஆங்கிலம் நல்ல முறையில் பேசுவதற்குக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். ஆங்கிலத் தேவை என்பது தற்காலத்தில் ஆங்கில மோகமாக மாறிவிட்டது. தங்கள் குழந்தைகள் நல்ல முறையில் ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகப் பெற்றோர் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள். தங்களின் பொருளாதாரத் தகுதிக்கு அதிகமாகவே செலவிடுகிறார்கள். தாய்மொழியான தமிழ் மொழி புறக்கப்படாமல் நல்ல முறையில் ஆங்கிலமும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சுத் திறன் பயிற்சி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்கிற கருத்து முற்றிலும் தவறானது. அப்படியானால், ஆங்கில எழுத்துத் திறனை வளர்க்க மற்றும் ஒரு பயிற்சி வகுப்பும் வேண்டுமே இந்த முடிவு தாய்மொழியாம் தமிழுக்கும், பிற பாடங்களுக்கும் பின்னடைவை ஏற்படுத்தும். தாய் மொழி, வட்டாரப் பொது மொழி, தேசிய மொழி என்று பலவகைப் பட்ட மொழிகள் உள்ளன. அந்நிய மொழியாம் ஆங்கில மொழியை ஏன் தனி பயிற்சியளித்து வளர்க்க வேண்டும் இந்த முடிவு தாய்மொழியாம் தமிழுக்கும், பிற பாடங்களுக்கும் பின்னடைவை ஏற்படுத்தும். தாய் மொழி, வட்டாரப் பொது மொழி, தேசிய மொழி என்று பலவகைப் பட்ட மொழிகள் உள்ளன. அந்நிய மொழியாம் ஆங்கில மொழியை ஏன் தனி பயிற்சியளித்து வளர்க்க வேண்டும்\nஅரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆங்கிலப் பேச்சுத் திறனும் மொழிப் பயிற்சியும் இன்றைய நிலையில் போதுமானதாக இல்லை. சில பள்ளிகளில் ஆங்கில வகுப்புகூட தமிழில் விளக்கம் கூறி நடத்தப்படுகிற போக்கு காணப்படுகிறது. இந்நிலையில் மாணவர்களின் ஆங்கில மொழித்திறனின் தரம் பெரிதும் குறைந்து விடுகிறது. பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சுத் திறன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுமானால் அது அவர்களின் உயர்கல்வி படிப்பி���்கும் வேலை வாய்ப்பிற்கும் பெரிதும் துணை செய்யும் என்பதில் ஐயமில்லை.\nபா. லதா ரங்கன், சென்னை.\nஇக்கருத்து சரியே. தங்கள் பிள்ளைகள் ஆங்கில வழி கல்வி கற்பதற்காக வசதி படைத்தவர்கள் பெரும் தொகை செலுத்தி தனியார் பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்கிறார்கள். வசதியற்ற பெற்றோர் அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி வகுப்புகள் தொடங்கினால் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க ஆர்வம் காட்டுவார்கள். இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை உயரும். மேலும், அரசு பள்ளிகளை இழுத்து மூடும் நிலை அரசுக்கு ஏற்படாது.\nதனியார் பள்ளிகளின் ஆதிக்கத்திற்கு காரணமே அங்கு நடத்தப்படும் ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி வகுப்புகள்தான். எனவே, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்கவும் அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி வகுப்புகளை இந்த கல்வியாண்டிலேயே தொடங்கப்பட வேண்டும். இதனால், நடுத்தர குடும்பங்களின் கல்விச் செலவு பெருமளவு குறையும்.\nபள்ளி மாணவர்களிடம் ஆங்கில பேச்சுத் திறனை வளர்ப்பதன் மூலம் மட்டுமே மாணவர்களின் அறிவை வளர்த்து விட முடியும் என்று எண்ணுவது தவறு. ஜப்பான் போன்ற சிறிய நாடுகளும் அமெரிக்கா, ரஷியா போன்ற வல்லரசு நாடுகளுடன் போட்டி போடக் கூடிய அளவிற்கு முன்னேற்றமடைய அந்தந்த நாடுகளின் தாய் மொழிவழிக் கல்வியே காரணமென்ற கருத்து முற்றிலும் சரியானது. பள்ளிகளில் ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி வகுப்புகளைத் தொடங்குவதன் மூலம் தாய் மொழியாம் தமிழ் மொழி புறக்கணிப்படக் கூடாது.\nஅரசுப் பள்ளியில் தமிழ் மொழியில் பயின்று, பின்னர் ஆங்கில வழியில் முதுகலைப் பட்டம் பெற்றவன் நான். கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு பள்ளி மாணவ மாணவியர்க்கு ஆங்கிலப் பேச்சுத் திறன் வகுப்புகள் எடுத்து வருகிறேன். ஆங்கிலம் கற்றுக் கொள்வதில் அரசுப் பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. ஆனால், அவர்களுக்கு ஆங்கில மொழி பேசும் திறனை வளர்த்துக் கொள்ள சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. எனவே, அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சுத் திறன் வகுப்புகள் மிக அவசியம்.\nஅரசுப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவியர் ஆங்கிலத்தில் உரையாட அச்சப்படுகின்றனர��� என்பதே உண்மை. பட்டப்படிப்பு படித்தவர்கள் கூட தாங்கள் பணியாற்றும் அலுவலகங்களில் ஆங்கிலத்தில் உரையாட சிரமப்படுகின்றனர். வெளிமாநிலங்களில் பணிபுரிய செல்லும் பலர், போதிய ஆங்கிலப் புலமையின்மை காரணமாக பல்வேறு சங்கடங்களை அனுபவிக்கின்றனர். எனவே, அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி வகுப்புகளை துவக்குவது மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் பயன்படும்.\nஆங்கிலப் பேச்சுத் திறனுக்கென தனியாக பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டியதில்லை. அன்றாடம் பள்ளியில் ஆங்கிலப் பாட வேளைகளில் ஆங்கில ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் குழந்தைகளுடன் உரையாடுகின்ற பழக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும். மற்ற பாட ஆசிரியர்களும் இதனை ஊக்குவிக்கும் விதமாக செயல்பட வேண்டும். உலகில் எங்கு வேண்டுமானாலும் சென்று தங்களின் வேலை வாய்ப்பை தேடிக் கொள்வதற்கு இத்தகைய ஆங்கிலப் பயிற்சி தேவைதான். ஆனால், இதற்கென தனியாக பயிற்சி நடத்தித்தான் பேசப்பழக வேண்டும் என்பதில்லை. வகுப்பறையிலேயே அதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும்.\nஉளவியல் அறிஞர்களின் கருத்துப்படி 10 வயது வரை தாய்மொழியே மாணவர்களின் பயிற்று மொழியாயிருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில், குறைந்த பட்சம் ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழிக் கல்வி இருக்கலாம். ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலப் பேச்சுத் திறன் பயிற்சித் தொடங்கலாம். அதே போல பேச்சுத் திறன் வகுப்புகளில் தமிழையும் உட்படுத்தினால்தான் மாணவர்களின் நினைவாற்றல் திறனும் மேன்மையுறும். இவற்றை மனத்தில் கொண்டு அரசுப் பள்ளிகளில் சீர்திருத்தம் செய்வது நல்லது.\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி வகுப்புகள் தேவையில்லாதது. பேச்சு திறன் என்பது எப்பொழுதும் பேசிக் கொண்டிருப்பது. தற்பொழுது அரசு பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலோருக்கு தமிழ் மொழியிலேயே படிக்கும் திறன் குறைவாக உள்ளது. ஆங்கில மொழிப் பயிற்சி வேண்டுமென்றால் பள்ளிகளின் வெளியிலே பெறலாம். மேலும், ஆங்கில பயிற்சி என்பது தாய் மொழியின் பயிற்சியை மழுங்கடிக்கும். தமிழ்மொழியின் பயன்பாடு குறையும் நிலை நம் மொழியின் வளர்ச்சியைப் பாதிக்கும். ஆங்கில மொழி மட்டுமே உயர்ந்தது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள இயலாது.\nடி. ஆர். ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.\nஅரசுப் பள்ளிக���ில் ஆங்கிலப் பேச்சுத் திறன் பயிற்சி வகுப்புகள் ஆங்கிலத்திற்கென ஒதுக்கப்பட்ட பாட வேளைகளில் மட்டுமே செயற்படுத்தப்பட வேண்டும். நாள் முழுதும் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும், தாய் மொழியில் பேசினால் தண்டனை போன்ற மெட்ரிக் பள்ளி நடைமுறைகள் மெல்ல மெல்ல அரசுப் பள்ளிகளிலும் தலைநீட்டி விடக் கூடாது. தாய் மொழி கல்வியைப் பாதிக்கும் எந்த நடைமுறையும் பின்பற்றப்படாமல் பிறமொழித் தேர்ச்சியும் மாணவர்கள் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு நடத்தப் பட்டால் அது வரவேற்புக்குரியதே\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/eniya-utayam/water-chickens-mathavikutty-tamil-cauraa", "date_download": "2019-04-24T18:53:13Z", "digest": "sha1:YH4MLSJZIO7DGE45JPUUXBTOMYUS5DGQ", "length": 9000, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "நீர்க் கோழிகள் -மாதவிக்குட்டி தமிழில்: சுரா | Water chickens -Mathavikutty Tamil: சுரா | nakkheeran", "raw_content": "\nநீர்க் கோழிகள் -மாதவிக்குட்டி தமிழில்: சுரா\nஅவள் கதவை மூடிவிட்டு, பற்றியெரிந்து கொண்டிருக்கும் அந்த உச்சிப்பொழுது வெயிலில் வெளியேறியபோது, குளத்தின் கரையிலிருந்த மாமரத்தில் சாய்ந்தவாறு விஜயன் நின்றிருந்தான். கையில் வைத்திருந்த ஒரு பேனாக் கத்தியைக்கொண்டு அவன் மிகவும் கவனமாக ஒரு குச்சியின் நுனிப் பகுதியை கூர்மைப்படுத்திக் கொண்டிருந்... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாஷ்மீர் ரோஜாகளில் ரத்தத் துளிகள்\nமனதை உருக்கும் பாலம்மாள் வில்லுப்பாட்டில் உண்மைக் கதை\nநீர்க்குமிழ்கள் - எம்.டி.வாசுதேவன்நாயர் தமிழில்: சுரா\nகோவை ஞானிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஇளம்சிறார்கள் திருக்குறள்படி நடக்கவேண்டும் - மாண்பமை நீதியரசர் மகாதேவன் பேச்சு\nஆண்களுக்கு நாங்கள் அடிமைகள் இல்லை பெண் பிரபலங்களின் விடுதலை முழக்கம்\nவெண்பாவில் வென்ற புகழேந்தியார் -அ.ப. பாலையன்\nபுனிதமானவள் - லலிதாம்பிக அந்தர்ஜ்ஜனம் தமிழில்: சுரா\nபொறுப்புணர்வு என்ற பிரச்சினை - எம். முகுந்தன் தமிழில்: சுரா\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nவிஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஸ்டாலின் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை - ராமதாசுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\nஅவர்களுக்காக அரசியலை விட தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-24T17:49:14Z", "digest": "sha1:XXNDEOH25VBOSGMLXF7OYE3ARY7NIIRX", "length": 11326, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "சினிமா செய்தி Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nதொண்டைத் தொற்றைத் தடுக்கும் முறைகள்\nபாதாம் பர்பி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 24.3.19 முதல் 30.3.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபுத்தாண்டு பலன்கள்– 2019- 2020–விராகி வருஷம் மேஷ ராசி\nசினிமா- தமிழுக்கு வரும் அசின்\nசினிமா- தமிழுக்கு வரும் அசின்\nTagged with: சினிமா, நடிகை, விஜய்\nசினிமா- தமிழுக்கு வரும் அசின்: ‘காவலன்’ [மேலும் படிக்க]\nசினிமா- இந்தி ரீமேக்கில் கமல்ஹாசன்\nசினிமா- இந்தி ரீமேக்கில் கமல்ஹாசன்\nசினிமா: இந்தி ரீமேக்கில் கமல்ஹாசன்: கமல் [மேலும் படிக்க]\nசினிமா: உஷாரான புலி விஜய்\nசினிமா: உஷாரான புலி விஜய்\nTagged with: சினிமா, விஜய்\nசினிமா: உஷாரான புலி விஜய்: சமீப [மேலும் படிக்க]\nசினிமா- ஹீரோயின்களுக்கு பிரியாணி கொடுக்கும் ஆர்யா\nசினிமா- ஹீரோயின்களுக்கு பிரியாணி கொடுக்கும் ஆர்யா\nTagged with: சினிமா, நடிகை\nசினிமா: ஹீரோயின்களுக்கு பிரியாணி கொடுக்கும் ஆர்யா: [மேலும் படிக்க]\nTagged with: சினிமா, நடிகை\nசினிமா: நயந்தாராவுக்கு ஆதரவாக நடிகைகள்: ‘ [மேலும் படிக்க]\nசினிமா- மேக்கப் போடாத காஜல் ��கர்வால்\nசினிமா- மேக்கப் போடாத காஜல் அகர்வால்\nTagged with: சினிமா, நடிகை\nசினிமா: மேக்கப் போடாத காஜல் அகர்வால்: [மேலும் படிக்க]\nசினிமா -ரஜனி நன்றாக திரைக்கதை எழுதுவார்\nசினிமா -ரஜனி நன்றாக திரைக்கதை எழுதுவார்\nசினிமா: ரஜனி நன்றாக திரைக்கதை எழுதுவார்:’ [மேலும் படிக்க]\nசினிமா -அமெரிக்க தூதுவரான பூஜா குமார்\nசினிமா -அமெரிக்க தூதுவரான பூஜா குமார்\nசினிமா: அமெரிக்க தூதுவரான பூஜா குமார்: [மேலும் படிக்க]\nசினிமா – அஜீத்-த்ரிஷா ஜோடி\nசினிமா – அஜீத்-த்ரிஷா ஜோடி\nசினிமா: அஜீத்-த்ரிஷா ஜோடி: அஜீத்-த்ரிஷா ஜோடி, [மேலும் படிக்க]\nசினிமா -எம்.ஜி.ஆர். வேடத்தில் விஷால்\nசினிமா -எம்.ஜி.ஆர். வேடத்தில் விஷால்\nசினிமா: எம்.ஜி.ஆர். வேடத்தில் விஷால்: எம்.ஜி.ஆரின் [மேலும் படிக்க]\nதொண்டைத் தொற்றைத் தடுக்கும் முறைகள்\nபாதாம் பர்பி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 24.3.19 முதல் 30.3.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபுத்தாண்டு பலன்கள்-- 2019- 2020–விராகி வருஷம் மேஷ ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன் விராகி வருஷம் 2019-2020 ரிஷப ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விராகி வருஷம் 2019 -2020 மிதுன ராசி\nபுத்தாண்டு பலன்கள்-2019-2020 விராகி வருஷம் கடக ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விராகி வருஷம்—2019-2020 சிம்ம ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விராகி வருஷம்- 2019-2020 கன்னி ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=121474", "date_download": "2019-04-24T18:52:01Z", "digest": "sha1:MSRXPUMQQJ6EVBDTBCJFAR5LU3GL4JWQ", "length": 9003, "nlines": 78, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபேராவூரணி அருகே தாமரை உருவம் பொறித்த 133 வெள்ளிக்காசுகள் பறிமுதல்;பாஜகவிடம் விசாரணை - Tamils Now", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்���கத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nபேராவூரணி அருகே தாமரை உருவம் பொறித்த 133 வெள்ளிக்காசுகள் பறிமுதல்;பாஜகவிடம் விசாரணை\nபேராவூரணி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் தாமரை உருவம் பொறித்த வெள்ளிக்காசுகளை பறிமுதல் செய்தனர்.\nபாராளுமன்ற தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதுவரை நடத்திய வாகன சோதனையில் ரூ.2 கோடிக்கும் மேல் பணம் சிக்கியுள்ளது.\nமேலும் முக்கிய இடங்களில் 24 மணி நேரமும் பறக்கும் படையினர் கண்காணித்து சோதனை நடத்தி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை நடத்திய வாகன சோதனையில் தாமரை உருவம் பொறித்த வெள்ளிக்காசுகளை பறிமுதல் செய்தனர்.\nபேராவூரணி அடுத்த காரங்குடி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த வட்ட வழங்கல் அலுவலர் வில்சன் தலைமையில் ஏட்டுகள் பாரதிதாசன், காந்தி ஆகியோர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அந்த லாரியின் பின்புறத்தில் பீடி பண்டல்கள் இருந்தது. அதன் நடுவில் ஒரு சிறிய பெட்டி மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.\nஇதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த பெட்டியை திறந்து பார்த்தனர். அதில் தாமரை உருவம் பொறித்த 133 வெள்ளிக்காசுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதுபற்றி டிரைவரிடம் நடத்திய விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் இலங்காபுரி பட்டினத்தை சேர்ந்த சக்திவேல் (33) என்பதும் அவர் பட்டுக்கோட்டையை நோக்கி பீடி பண்டல்களை ஏற்றி வந்ததும் தெரிய வந்தது.\nஅவர் கொண்டு வந்த வெள்ளிக்காசுக்கு உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் அதனை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nஇதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட வெள்ளிக்காசுகள் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய கொண்டு வரப்பட்டது என்பதால் பாஜக வினரை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.\n133 வெள்ளிக்காசுகள் உருவம் பொறித்த தாமரை பேராவூரணி போலிஸ் பறிமுதல் 2019-03-26\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டும் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு\n‘எங்க எம்எல்ஏ அருண்பாண்டியனைக் காணோம்.. கண்டுபிடிச்சா பரிசு பத்தாயிரம் ரூபாய்\nமோசமான போன் அழைப்புகள், அச்சுறுத்தல்கள் வருவதாக போலீசில் கவிஞர் தாமரை புகார்\nதாமரையை பிரிவதே சரியான தீர்வு: தியாகு விளக்கம்\nஅஜித் – கவுதம் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islam-hinduism.com/ta/category/islam-and-hinduism/", "date_download": "2019-04-24T17:58:46Z", "digest": "sha1:3XM6IGEHJKLSRYIIFOLBZXZMZNZPCFR2", "length": 6421, "nlines": 158, "source_domain": "www.islam-hinduism.com", "title": "இஸ்லாமும் இந்துத்துவமும் Archives - Islam for Hindus", "raw_content": "\nஉண்மையில்,ஹிந்து – ஹிந்துஸ்தான் – ஹிந்துத்துவா போன்ற வார்த்தைகளின் பூர்வீகம் என்ன என்பதை விளக்க ...\nஇந்து வேதம் கூறும் முஹம்மத் (ஸல்)\nஇந்து வேதம் கூறும் முஹம்மத் (ஸல்) எவர்கள் சத்தியத்தை நிராகரித்தார்களோ மேலும், அல்லாஹ்வின் வழியை ...\nஇந்து வேதங்களில் இஸ்லாம் 1\nஇந்து வேதங்களில் இஸ்லாம் 1அன்புக்குரிய இந்து நண்பர்களே,இன்னும் சில இந்து புராணங்கள் ஏக இறைவனாம் ...\nஇந்து வேதங்கள் கூறும் இனிய முஹம்மத் (ஸல்)\nஇந்து வேதங்கள் கூறும் இனிய முஹம்மத் (ஸல்) இந்து வேதத்தில் முஹம்மத் நபி ...\nஇந்து வேதங்களில் முஹம்மத் (ஸல்)\nசத்தியத்தின்பால் திண்மைத் தழுவிய இந்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/16/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/32596/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-04-24T18:09:14Z", "digest": "sha1:AKLUL3ENSF7U6YX3U2WBKA652XHM73N6", "length": 27969, "nlines": 219, "source_domain": "www.thinakaran.lk", "title": "சிறுநீரகம் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய உள்ளுறுப்பு | தினகரன்", "raw_content": "\nHome சிறுநீரகம் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய உள்ளுறுப்பு\nசிறுநீரகம் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய உள்ளுறுப்பு\nமனித உடலிலுள்ள சிறுநீரகம் இரத்தத்தை சுத்திகரிப்பதைப் பிரதான பணியாகக் கொண்டுள்ளது. குறிப்பாக மனிதனின் இரண்டு சிறுநீரகங்களும் 180 லீற்றர் குருதியைத் தினமும் சுத்திகரிக்கின்றன. அதேநே��ம் நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லீற்றர் சிறுநீரையும் சிறுநீரகம் உற்பத்தி செய்கின்றது.\nஎன்றாலும் சிறுநீரை வெளியேற்றுவது மாத்திரம் தான் சிறுநீரகத்தின் பணியல்ல. அது இன்னும் பிற முக்கிய பணிகளையும் மேற்கொள்கின்றது. குறிப்பாக உடலில் நீரின் அளவைச் சமநிலையில் வைத்துக்கொள்வதோடு இரத்த அழுத்தத்தை உரிய அளவில் பேணுவதும் சிறுநீரகம் தான். அத்தோடு செங்குருதி சிறுதுணிக்கைகளின் உற்பத்திக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவும் சிறுநீரகம் உடலில் உற்பத்தியாகும் நச்சுப்பொருட்களை மாத்திரமல்லாமல் சாப்பிடும் உணவிலும் மருந்துகளிலும் உள்ள நச்சுகளை வெளியேற்றவும் உதவுகின்றது.\nமேலும் மூச்சுக்குழாய், குருதிக்குழாய், குடல் திசுக்கள் போன்றவற்றின் இயக்கங்களையும் சிறுநீரகமே ஊக்குவிக்கின்றது.\nஇவ்வாறு மனிதனுக்கு மிகப்பெறுமதி மிக்க பணிகளை ஆற்றி வருகின்ற சிறுநீரகம் பல்வேறு காரணங்களினால் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக கட்டுப்படாத நீரிழிவு, கட்டுப்பாட்டில் இல்லாத இரத்த அழுத்தம், புகைபிடித்தல், மது அருந்துதல், சிறுநீரகத் தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், உடல் பருமன், காசநோய், வலி நிவாரண மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுதல், உணவு நச்சுகள், இரத்தத்தில் ஏற்படும் நச்சுத்தொற்று (Septicemia), புரொஸ்டேட் வீக்கம், புற்றுநோய், உலோகம் கலந்த மூலிகை மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தான் சிறுநீரகம் பாதிக்கப்படுகின்றது. ஆனால் சிறுநீரகப் பாதிப்பை ஆரம்பத்திலேயே இனம் கண்டு உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம். தவறும் பட்சத்தில் சிறுநீரகம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது.\nஅதேநேரம் சிறுநீரகம் திடீரென செயலிழக்கும் சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கின்றன. அவற்றையும் கவனத்தில் கொண்டு செயற்படுவது அவசியமானது. அதாவது வாந்தி பேதி காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைந்து சிறுநீரகத்துக்கான இரத்த ஓட்டம் குறைந்தாலும், மலேரியா, எலிக்காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகளினாலும், பாம்புக்கடி, குளவி கொட்டுதல் போன்ற விஷக்கடிகள் ஏற்பட்டாலும், மருந்து ஒவ்வாமை என்பவற்றாலும், கர்ப்பிணிகளுக்கு ஆபத்தான கருச்சிதைவு, அதீத உதிரப்போக்கு போன்ற பிரசவச் சிக்கல்கள் ஏற்பட்டாலும�� சிறுநீரகம் திடீரெனச் செயலிழந்து போகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் சிறுநீர் வெளியேறுவது குறைவடையும். அதனால் முகமும், பாதங்களும் வீக்கமடையும். அத்தோடு சிலருக்கு உடலில் நீர்கோத்து உடல் முழுவதும் வீங்கவும் முடியும்.\nமேலும் கட்டுப்படாமல் நீடித்து நிலைக்கும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாகச் செயலிழக்கும். அது ஒரு கட்டத்தில் முழுமையாக செயலிழந்துவிடும். இதன் விளைவாக சிறுநீர் வெளியேறுவது குறைந்து, உடலில் கழிவுகள் தேங்கி பொது ஆரோக்கியமும் பாதிக்கப்படும். இந்நிலை உயிருக்கு ஆபத்து ஏற்பட வழிவகுக்கும்.\nகுறைந்த அளவில் சிறுநீர் வெளியேறல், பசி குறைதல், வாந்தி ஏற்படல், சாப்பிட முடியாமை, தூக்கமின்மை, குருதிச்சோகை ஏற்படல், உடலில் அரிப்பும் சோர்வும் ஏற்படல், முகம், கைகால்களில் வீக்கம் தோன்றல், மூச்சிறைப்பு உண்டாதல் என்பன நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பின் அறிகுறிகளாகும்.\nஎன்றாலும் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புக்கள் ஆரம்பத்திலேயே வெளியில் தெரிய வராது. மாறாக அவை பெரிதாகி ஆபத்தான கட்டத்தை அடைந்த பின்னர் தான் அவற்றின் அறிகுறிகள் வெளியில் தெரியவரும். அதனால் 40 வயதைக் கடந்தவர்கள், நீரிழிவு நோயாளர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், பரம்பரை ரீதியான சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள், சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள், சிறுநீரில் இரத்தம் கலந்துவரும் பிரச்சினை உள்ளவர்கள், சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இருப்பவர்கள், அடிக்கடி சிறுநீரகத் தொற்று ஏற்படுபவர்கள் ஆகியோர் ஆண்டுக்கு ஒருமுறை சிறுநீரகம் தொடர்பில் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. குறிப்பாக இரத்தம், சிறுநீர்ப் பரிசோதனை, வயிற்று பகுதி எக்ஸ்-ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ஐ.வி.பி பரிசோதனை (Intravenous pyelogram – IVP), சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற பரிசோனைகள் சிறுநீரகச் செயல்பாட்டை அறிய உதவக்கூடியவையாகும்.\nசிறுநீரகப் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் நோய்க்கான அடிப்படைக் காரணத்தை மருந்துகள் மூலமே குணப்படுத்தி விடலாம். ஆனால், சிறுநீரகம் தீவிரமாக செயலிழந்து விட்டால் மருந்து சிகிச்சை மாத்திரம் போதாது ‘டயாலிசிஸ்’ (Dialysis) என்னும் இரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சையும் அளிக்கப்பட வேண்ட���ம். சிலருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை (Kidney Transplantation) கூட செய்ய வேண்டி வரும்.\nஆகவே சிறுநீரகப் பாதுகாப்பு தொடர்பில் பின்வரும் விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். அதாவது உயர் இரத்த அழுத்தம், உப்பு, குருதியில் குளுக்கோஸின் அளவு, புகைப்பிடித்தல், தண்ணீர், மதுபானம் ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும்.\nஅந்த வகையில் சிறுநீரகத்தின் முதல் எதிரி உயர் இரத்த அழுத்தமாகும். அதனால் அதனைக் கட்டுப்பாட்டு நிலையில் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரகம் பாதிக்கப்படுவதைப் பெரும்பாலும் தவிர்த்து விடலாம். அதன் காரணத்தினால் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், மாதாமாதம் தங்கள் இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.\nஅதேநேரம் ஒரு நாளைக்கு ஒருவருக்குத் தேவையான சமையல் உப்பின் அளவு 5 கிராம் மாத்திரமேயாகும். அதைவிடவும் குறைவான உப்பை எடுத்துக்கொள்வதும் நல்லதுதான். உப்பு நிறைந்த உணவுப் பொருட்களான ஊறுகாய், கருவாடு, அப்பளம், சோடா தாண்ணீர் ஆகியவற்றை முழுமையாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட பக்கெட் உணவுகள், துரித உணவுகள், உடனடி உணவுகள், செயற்கை வண்ண உணவுகள் ஆகியவற்றில் உப்பு கூடுதலாகவே பயன்படுத்தப்படும். இவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.\nநீரிழிவு நோயுள்ளவர்கள் குருதியில் குளுக்கோஸின் அளவைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். இரத்தத்தில் குளுக்கோஸ் இருக்க வேண்டிய சரியான அளவு 120 மில்லி கிராம்/டெசி லீற்றர் ஆகும். அத்தோடு இந்நோய்க்கு உள்ளானவர்கள் வருடத்திற்கு ஒரு தடவை சிறுநீரகச் செயல்பாடு குறித்த பரிசோதனைகளை அவர்கள் செய்து கொள்ள வேண்டும்.\nபுகைப்பிடித்தல் பொருளில் காணப்படும் 'நிகொட்டின்' நஞ்சு இரத்தக்குழாய்களைச் சுருக்கிவிடும். இதன் விளைவாக இரத்த அழுத்தம் அதிகரித்து, சிறுநீரகத்துக்குப் பாதிப்பு ஏற்படும். அத்தோடு சிறுநீரகப் புற்றுநோயும் சிறுநீர்ப்பைப் புற்றுநோயும் வருவதற்கான வாய்ப்பைப் புகைப்பிடித்தல் பழக்கம் அதிகப்படுத்தும்.\nமேலும் வெப்பப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் தினசரி 3 – 4 லீற்றர் தண்ணீரைப் பருக வேண்டும். அப்போது தான் சிறுநீரகத்திலிருந்து யூரியா உள்ளிட்ட நச்சுப் பொருட்கள் சீராக வெளியேறும். சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதையும் இது தடுக்க உதவும். அதேவேளையில் சிற���நீரகப் பாதிப்புக்கு உள்ளானவர்கள், மருத்துவர் ஆலோசனைப்படி தண்ணீர் குடிப்பது நல்லது.\nஆனால் மூட்டுவலி, முதுகுவலி ஆகியவற்றுக்கு பாவிக்கும் மாத்திரை மருந்துகள், ஸ்டீரொய்ட் மாத்திரைகள் போன்ற வீரியமுள்ள மருந்துகளை அளவுக்கு மேல் பயன்படுத்துவது நல்லதல்ல. அது சிறுநீரகத்தைப் பாதிக்கும். அதனால் மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்தவொரு மருந்தையும் பாவிக்கக் கூடாது. மாற்று மருத்துவம் என்னும் பெயரில் தகுதியில்லாத மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்தோடு சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் உடனே கழித்து விட வேண்டும். அப்போது தான் அதிலுள்ள கழிவுகள் உடனுக்குடன் வெளியேறி சிறுநீரகப்பாதை சுத்தமாக இருக்கும். நோய்த்தொற்று ஏற்படாது. அதேநேரம்\nதினமும் குளிக்கும்போது இனப்பெருக்க உறுப்புகளை நன்றாகச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் சிறுநீரகத்தில் தொற்று ஏற்படுவதையும் தவிர்த்துக் கொள்ளலாம். அத்தோடு மதுப்பானம் அருந்துவதையும் தவிர்ப்பதே நல்லது. ஏனெனில் அதிலுள்ள இரசாயனப் பதார்த்தங்கள் சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடியவையாகும்.\nஆகவே மனிதனின் ஆரோக்கிய நலன்களில் முக்கிய பங்கு வகிக்கும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அது மிகவும் இன்றையமையாததாகும். குறிப்பாக உடற்பயிற்சி, நடைப்பயிற்சி சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை பயக்கும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள்\n- விமல் வீரவன்ச நா கூசாமல் சந்தர்ப்ப அரசியல்- வர்த்தகர்கள் சந்திப்பில்...\nநாளை சர்வ கட்சி மாநாடு, சர்வ மத கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nஇன்று இரவு 10 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (24) இரவு 10.00 மணி முதல், நாளை (25) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nஐந்துலாம்பு சந்தியில் மோட்டார் சைக்கிள் வெடிக்க வைப்பு\nபுறக்கோட்டை, ஐந்துலாம்புச் சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட...\nகொழும்பில் சில வீசா சேவை நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன\nவெளிநாடுகளுக்கு செல்வோருக்கு வீசா வழங்கும் கொழும்பிலுள்ள ச��ல வீசா சேவை...\nபோலி ஆவண வழக்கில் திஸ்ஸ அத்தநாயக்க விடுதலை\nபோலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து, ஐக்கிய தேசிய...\nஅநுராதபுரம், தொறமடலாவ விகாரைக்கு செல்லும் வழியில் கோணாவ சிறி தேவமித்த...\nதிம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் பொதியொன்று செயலிழக்க வைப்பு\nகட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் உணவகமொன்றில் சந்தேகத்திற்கிடமான...\nமரணம் பி.ப. 6.35 வரை பின் சுபயோகம்\nமூலம் மாலை 6.35 வரை பின் பூராடம்\nபஞ்சமி பகல் 11.32 வரை பின் ஷஷ்டி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/2654-2014-09-28-06-28-56", "date_download": "2019-04-24T18:20:13Z", "digest": "sha1:536FP2U73HWCV4XISDLUXUXIM6NJWOWP", "length": 21258, "nlines": 266, "source_domain": "www.topelearn.com", "title": "ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை; இரண்டாவது நாளாகவும் பற்றி எரிகிறது தமிழகம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை; இரண்டாவது நாளாகவும் பற்றி எரிகிறது தமிழகம்\nதமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அவருக்கு தண்டைனை வழங்கப்பட்டது.\nஇந்த நிலையில் இரண்டாவது நாளான இன்றும் தமிழகம் முழுவதும் பதற்ற நிலை தொடர்கின்றது.\nதமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அளவுக்கு அதிகமாக சொத்துக்களை குவித்தார் என 18 வருடங்களாக நடந்த வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் நேற்று 4 ஆண்டுகள் சிறையும் 100 கோடி ரூபா அபராதமும் அவருக்கு விதித்துத் தீர்ப்பளித்தது.\nஇத் தீர்ப்பையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று பரவலாக வன்முறைகள் வெடிக்க ஆரம்பித்தன.\nஇந்நிலையில் இன்றும் காலை தொடக்கம் வன்முறைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன இதனால் தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத ஹர்த்தால் நீடிக்கிறது.\nஇதனால் அரச அலுவலகங்கள், பேருந்துகள் இயங்கவில்லை இது தவிர வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.\nஇதனால் பொதுமக்கள் பலரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர் அத்துடன் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன‌ இதனால் அச்சமான சூழ்நிலை அங்கு எழுந்துள்ளது.\nIPL 2019 - இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேற\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஇரண்டாவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க அணி 259 ஓட்டங்களை பெற்றது\nஇலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான\nநவாஸ் ஷெரீபு(f)க்கு 7 வருடங்கள் சிறை\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 வ\nகூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா\nகூகுள் நிறுவனம் வயர்லெஸ் தொலைபேசி சேவை ஒன்றினை விர\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nதென்னாபிரிக்க அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்புக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்புக்கு பத\nவெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இட\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி ‍- 253 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறை\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மாமூன் அப்துல் கய\nஇரண்டாவது முறை கர்ப்பமடைந்தால் முதல் குழந்தையிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்\nநீங்கள் மறுபடியும் கர்பம் அடைந்து இருக்கிறீர்களா\nபூமியில் இரண்டாவது காந்தப்புலம் கண்டுபிடிப்பு\nபூமியில் வடக்கு தெற்காக ஏற்கணவே காந்தப் புலம் கா\nமுன்னாள் அதிபரை சிறை பிடிக்க உச்ச நீதி மன்றம் உத்தரவு\nபிரேசில் முன்னாள் அதிபர் 72 வயதான லூயிஸ் இனாசியோ\nமுன்னாள் அதிபருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை\nஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது நெருங்கி\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nGmail இல் புதிதாக தரப்படும் Smart Reply வசதி பற்றி தெரியுமா\nபல நிறுவனங்கள் மின்னஞ்சல் சேவையினை வழங்கிவந்த போதி\nபிரித்தானியாவின் இரண்டாவது பெண் பிரதமராக தெரெஸா மே தெரிவு\nடேவிட் கமரூனை அடுத்து பிரித்தானியாவின் பிரதமராக தெ\nஉயிருக்கு போராடிய மகன்: மிளகாய் பொடியை மருந்தாக கொடுத்த பெற்றோருக்கு சிறை தண்டனை\nஉயிருக்கு போராடிய மகன்: மிளகாய் பொடியை மருந்தாக கொ\nஇடதுகை பழக்கம் உள்ளவரைப் பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்\nநட்சத்திர கிரிக்கெட் வீரர்களான கங்குலி, யுவராஜ் சி\nதொப்புள்கொடி பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய திகைப்பூட்டும் உண்மைகள்\nதொப்புள்கொடியில் இருந்து தான் தாய் மற்றும் பிள்ளைய\nஎதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஉலக நிலைமைகள் . . . இப்படியே இருக்குமா\nஉலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய வைரம் ஏலத்திற்கு வருகிறது\nஉலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய வைரமான லெஸிடி லா ரொன\nஇறை அன்பைப் பற்றி சிந்திக்க வைக்கும் சம்பவம்\nஒருவருக்கு புதிதாக திருமணம் நடந்தது. அவர் தனது அழக\nவைமேக்ஸ் (wimax) பற்றி தெரிந்துகொள்க\n'நுண்ணலை அணுகலுக்கான உலகளாவிய இயக்க ஒத்தியைபு' எனப\nகணவன் மனைவியிடம் நடந்து கொள்ளும் முறை பற்றி குரான் சொல்லும் அறிவுரைகள்.\nஇலங்கை - இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்தியா- இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி\nஇலங்கை - பாகிஸ்தான்; இரண்டாவது போட்டி ஹம்பாந்தோட்டைக்கு மாற்றம்\nஇலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இரண்டாவது ச\nஇளவரசர் வில்லியம் கேட் தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தை\nஇங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மிடி\nபின்லேடன் பற்றி தகவல் கொடுத்தேன்; வெகுமதி தர மறுக்கிறது அமெரிக்கா\nசர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த\nவங்காளதேசம் - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nபிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்\nபேஸ்புக் முதலிடத்தில்; வாட்ஸ்அப் இரண்டாவது இட��்\nஇன்றைய இளைய தலைமுறையினரை மட்டுமல்லாமல், எல்லோரையும\nஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை; தமிழகம் முழுவதும் பதற்றம்\nசொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட\nகூகுள் பற்றி நீங்கள் அறியாதவை சில தகவல்கல்\nஇன்று இணையம் பயன்படுத்தும் அனைவரும் முதலில் கற்றுக\nபிராட்லி மானிங் விக்கிலீக்ஸ் வழக்கில் 35 ஆண்டுகள் சிறை தண்டனை\nஅமெரிக்க அரசின் ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்ட ரகசிய\nகாலி டெஸ்ட் போட்டியில் ஆட்ட நிர்ணயம் 8 seconds ago\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம் 14 seconds ago\nமனிதனால் நம்ப முடியாதா ஆச்சரியம் அசர்ந்து போன விஞ்ஞானிகள் 20 seconds ago\nதொப்புள்கொடி பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய திகைப்பூட்டும் உண்மைகள்\nஆண்டின் சிறந்த நடுவராக குமார் தர்மசேன தேர்வு 39 seconds ago\nதனது சொந்த விரலை சமைத்து சாப்பிடும் வினோத மனிதர் 44 seconds ago\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம் 50 seconds ago\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2019-04-24T18:22:45Z", "digest": "sha1:EPBGQZRR3JDOISIJREP7EXJ6NOSRCQZQ", "length": 4184, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அபிஷேகம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேல���ம் கண்டறிக\nதமிழ் அபிஷேகம் யின் அர்த்தம்\nபால், தேன் முதலியவற்றைக் கடவுள் விக்கிரகத்தின் மீது படும்படி சொரிதல்.\nதிருச்சபையின் திருப்பணிக்காக ஒருவரை ஆயர் முறைப்படி ஏற்றுக்கொள்ளும் சடங்கு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-04-24T18:40:26Z", "digest": "sha1:2PLZYWOAAX52QLW4I3AA5Q6RTUUH5BLF", "length": 4252, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கருப்பட்டி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கருப்பட்டி யின் அர்த்தம்\nபதநீரைக் காய்ச்சிக் கட்டி வடிவில் தயாரிக்கப்படும், அடர்ந்த பழுப்பு நிறமுடைய இனிப்புப் பொருள்.\n‘கிராமங்களில் காப்பியில் சர்க்கரைக்குப் பதிலாகக் கருப்பட்டி போட்டுக்கொள்வார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-24T18:09:04Z", "digest": "sha1:7OJOUAO4USEPAPOKG6DTXWXVBJQMMZQA", "length": 4092, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பரவசப்படு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பரவசப்படு யின் அர்த்தம்\n‘பார்வை இழந்தோர் நடத்திய இசை நிகழ்ச்சி விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் பரவசப்படவைத்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/unknown-goon-attacks-tasmac-supervisor-and-steals-5--lakh-rupees/", "date_download": "2019-04-24T18:32:47Z", "digest": "sha1:UJKCA77V7RCHEKS3F3G5X7O5XE3HI64I", "length": 11105, "nlines": 109, "source_domain": "www.cafekk.com", "title": "டாஸ்மாக் மேற்பார்வையாளரை வெட்டி ரூ.5¼ லட்சம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு! - Café Kanyakumari", "raw_content": "\nடாஸ்மாக் மேற்பார்வையாளரை வெட்டி ரூ.5¼ லட்சம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் இருந்து குமாரபுரம் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை ஓன்று உள்ளது. இந்த கடையில் நேற்று முன்தினம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மேற்பார்வையாளர் முருகன் (வயது 38), உதவி விற்பனையாளர் புஷ்பராஜன் ஆகியோர் பணியில் இருந்தனர். இவர்கள் தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் போது, பாதுகாப்பு கருதி விற்பனை பணத்தை வீட்டுக்கு எடுத்து செல்வது வழக்கம்.\nஅதன்படி, நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கடையை பூட்டிவிட்டு, மேற்பார்வையாளர் முருகன் விற்பனை பணம் ரூ.5 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயை தன்னுடன் எடுத்துக்கொண்டு, தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் வீட்டுக்கு புறப்பட்னர்.\nபணத்தை மேற்பார்வையாளர் முருகன் தனது வாகனத்தில் வைத்திருந்தார்.\nஅவர்கள் குமாரபுரம் சாலையில் ஒரு பெட்ரோல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் திடீரென முருகனை வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதைபார்த்த புஷ்பராஜன் போலீசாருக்கு தகவல் கொடுப்பதற்காக போலீஸ் நிலையம் நோக்கி விரைந்து சென்றார்.\nஅதற்குள் அந்த மர்ம நபர்கள் முருகனை சரமாரியாக வெட்டிவிட்டு, பையில் இருந்த ரூ.5 லட்சத்து 33 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த ��ுருகனை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகன்னியாகுமரி அருகே தலையில் காயங்களுடன் வாலிபர் பிணம், போலீசார் விசாரணை\nகன்னியாகுமரி அருகே பொற்றையடியில் புதிதாக 4 வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. அந்த பகுதியில் நேற்று தென்தாமரைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலையோரம் முட்புதரில் வாலிபர் ஒருவரின் பிணம் கிடப்பதை கண்டனர். .\nகுமரியில் காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய மாற்றுத் திறனாளி வாலிபர் : இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த முகநூல் காதல்\nநாகர்கோவில் பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளம்பெண் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். மாணவி மஞ்சு பேஸ்புக் உபயோகப்படுத்தி வந்ததால் நிறைய தோழர்களின் நட்பு கிடைத்தது. .\nடாஸ்மாக் கடையில் பணம், மது பாட்டில்களுடன் கண்காணிப்பு கேமராவும் திருட்டு\nதிங்கள்சந்தை அருகே ஆழ்வார்கோவில், கீழமணியன்குழியில் டாஸ்மாக் கடை உள்ளது. சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்த பின்பு ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். .\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரியில் காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய மாற்றுத் திறனாளி வாலிபர் : இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த முகநூல் காதல்\nநாகர்கோவில் பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளம்பெண் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். மாணவி மஞ்சு பேஸ்புக் உபயோகப்படுத்தி வந்ததால் நிறைய தோழர்களின் நட்பு கிடைத்தது. More\nபிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து, தெர்மோகோலுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=12446&ncat=4", "date_download": "2019-04-24T18:54:52Z", "digest": "sha1:7X52FWXTB453JUI2GI4EUV5KSIKQ4U3W", "length": 20519, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "சொற்களை எண்ணுகையில் ஹைபன் விலக்க | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nசொற்களை எண்ணுகையில் ஹைபன் விலக்க\nபிரதமர் மவுனம் காப்பது ஏன் : ப.சிதம்பரம் ஏப்ரல் 24,2019\nதினமலர் மதநல்லிணக்கம்: கிறிஸ்தவ தலைவர் பாராட்டு ஏப்ரல் 24,2019\n மோடி விளக்கம் ஏப்ரல் 24,2019\nதலைமை நீதிபதிக்கு எதிராக பெண் தெரிவித்த பாலியல் புகாரில் திருப்பம் ஏப்ரல் 24,2019\nஅமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயார் ஏப்ரல் 24,2019\nவேர்ட் புரோகிராமில், டாகுமெண்ட்களை அமைக்கையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சொற்களுக்குள், டாகுமெண்ட்டை உருவாக்க வேண்டும் என்ற கட்டாயம் பலருக்கு ஏற்படும். பத்திரிக்கைகளுக்கான கட்டுரைகள், மொழி பெயர்ப்பு ஆவணங்கள் போன்றவற்றில் இந்த கட்டுப்பாட்டினைப் பின்பற்ற வேண்டியதிருக்கும். இதற்கென டாகுமெண்ட்டினை உருவாக்குகையில், பல நிலைகளில் மொத்த சொற்களின் எண்ணிக்கையினை, வேர்ட் கவுண்ட் (Word Count) என்ற டூல் மூலமாகப் பார்ப்போம். இதில் ஹைபன் என்னும் சொற்களுக்கு இடையேயான கோடுகளால், பிரச்னை ஏற்படும். இவற்றைத் தனிச் சொற்களாக எடுத்துக் கொண்டு இந்த டூல் செயல்படும். இவற்றை விலக்கி, சொற்களை எண்ண ஒரு சிறிய செட்டிங்ஸ் அமைக்க வேண்டும். அதனை இங்கு காணலாம்.\nஆங்கிலத்தில் கூட்டு சொற்கள் (compound words) மூன்று வகைப்படும். முடிக்கப்பட்ட கூட்டு (எ.கா.‘firefly’), ஹைபன் அமைக்கப்பட்டது (எ.கா.. ‘daughterinlaw’) மற்றும் மாற்றமில்லாமல் அமைவது (எ.கா. ‘post office’). இந்தக் கூட்டுச் சொற்களில்,பொருள் மாறாமல் இருக்க ஹைபன் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக old furniture shop என்பதில், கடை பழையதா, அ���்கு விற்கப்படும் பொருட்கள் பழையனவா என்று சரியாகக் காட்ட வேண்டும். இதனை old furnitureshop மற்றும் old–furniture shop எனவும் எழுதலாம். இது போன்ற சொற்களில், ஹைபன் ஒரு சொல்லாக எடுக்கப்பட்டு எண்ணப்படும். இதனைத் தவிர்க்க கீழ்க்காணும் வழிகளைக் கையாளவும்.\n1. Edit மெனுவில் இருந்து Replace என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது Ctrl+Hஅழுத்தவும். இப்போது வேர்ட், Find and Replace டயலாக் பாக்ஸைக் காட்டும்.\n2. அடுத்து More பட்டனில் கிளிக் செய்திடவும்.\n3. அடுத்து Use Wildcards என்ற செக் பாக்ஸில் டிக் அடிக்கவும்.\n4. இப்போது Find What என்ற பாக்ஸில் ([Az]{2,})([Az]{2,}) என என்டர் செய்திடவும்.\n5. தொடர்ந்து Replace With பாக்ஸில் \\1 \\2 எனஅமைக்கவும். இதில் 1 என்பதற்குப் பின் அடுத்த ஸ்லாஷ் முன்பாக ஒரு ஸ்பேஸ் விடப்பட்டுள்ளது. இதனைச் சரியாக அமைக்கவும்.\n6. இனி Replace All என்பதில் கிளிக் செய்திடவும். Find and Replace தொடர்ந்து டயலாக் பாக்ஸை மூடவும்.\nஇனி டூல்ஸ் மெனுவில், வேர்ட் கவுண்ட் (Word Count) என்ற டூலைத் தேர்ந்தெடுத்து அழுத்தி சொற்களின் எண்ணிக்கையைப் பெறவும். டாகுமெண்ட்டில் உள்ள ஹைபன்கள் எல்லாம் எடுக்கப்பட்டுவிட்டதே எனப் பதற்றம் அடைய வேண்டாம். பழைய ஹைபன்கள் கிடைக்கும் வரை கண்ட்ரோல்+இஸட் கீகளை அழுத்தவும். டாகுமெண்ட் பழைய நிலைக்குச் செல்லும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nகூகுள் நிறுவனத்திற்கு இந்தியா தரும் வாய்ப்பு\nஅடுத்த 20 ஆண்டுகளுக்கு விண்டோஸ் 8 மட்டுமே\nமைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு விண்டோஸ் 8 கம்ப்யூட்டர்\nகூகுள் தேடல்கள் சில வரையறைகள்\nஇந்த வார இணையதளம் - குழந்தைகளுக்கான இணைய தளம்\nசிறுவர்களுக்கு இன்டர்நெட் மன நோய்\nவிண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான அப்ளிகேஷன்\nஇரண்டில் ஒருவர் தான் விண்டோஸ் 8\nஇந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் அமையுமா\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர��ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.easy24news.com/2019/04/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2019-04-24T18:59:11Z", "digest": "sha1:ODZA3TNLSRR4TSDSONRGXDUGX3JTSZEH", "length": 8802, "nlines": 163, "source_domain": "www.easy24news.com", "title": "மீடியாக்களில் மட்டும் பரவும் பொன்னியின் செல்வன் தகவல்கள் | Easy 24 News", "raw_content": "\nHome Cinema மீடியாக்களில் மட்டும் பரவும் பொன்னியின் செல்வன் தகவல்கள்\nமீடியாக்களில் மட்டும் பரவும் பொன்னியின் செல்வன் தகவல்கள்\nமணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை, இரண்டு பாகங்களாக 800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாகப் படமாக்க உள்ளார்கள் என கடந்த சில வாரங்களாக மீடியாக்களில் மட்டுமே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதுவரை அந்தத் தகவல்களை மணிரத்னம் தரப்பிலும் மறுக்காமல் இருப்பதால் அப்படி ஒரு விஷயம் நடந்து வருகிறது என்றும் நம்பும்படியாக உள்ளது.\nஆனால், மணிரத்னத்தைப் பொறுத்தவரையில் அவர் அறிவிப்பு வெளியிட்ட பின்னும் கூட எதையாவது மாற்றம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒரு பக்கம் பொன்னியின் செல்வன் நாவலை அவர் பிரம்மாண்டமாகப் படமாக்க உள்ளதாக செய்திகள் வந்தாலும், மறுபக்கம் சிலர் கர்ணன் கதையை தளபதி ஆக எடுத்தது போல ராமாயணம் கதையை அவர் ராவணன் ஆக இந்தக் காலக் கதையைப் போல மாற்றி எடுத்தது போல பொன்னியின் செல்வன் நாவலை எடுக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.\nமணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க உள்ளதாக இதுவரை வந்த செய்திகளின்படி, “வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக கீர்த்தி சுரேஷ், பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், பழுவேட்டரையர் ஆக சத்யராஜ், சின்ன பழுவேட்டரையர் ஆக மோகன்பாபு” ஆகியோர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி உள்ளிட்ட பிரபலங்கள் சிலரும் நடிக்கப் போவதாகச் சொல்லி வருகிறார்கள்.\nஇந்த செய்தியெல்லாம் உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க மணிரத்னம் தரப்பில் சீக்கிரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டால் நல்லது என பொன்னியின் செல்வன் ரசிகர்கள் கருதுகிறார்கள்.\nரூ.70 கோடி வரி கட்டிய அமிதாப்பச்சன்\nகாப்பான் தரும் தமிழ் புத்தாண்டு பரிசு\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத��தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\nஅரச இசை விருது விழா\nlow-cost மின் குழிழ்களின் பாவனை அதிகரிப்பு\nவெளிநாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகளின் சொத்துகளுக்கு என்ன முடிவு \nஅரசியலும் சினிமாவும் காலம் வந்தால் மாறும்\nவெளிநாடு ஒன்றில் 8 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n359 சுடர்கள் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி\nநாளை வரை ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்\nஅவசரகாலச் சட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்து நாட்டு பிரஜை ஒருவர் கைது\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/chaturdashi-theipirai-days", "date_download": "2019-04-24T17:58:23Z", "digest": "sha1:XL7VM7UCJS4WUCHUOEBCOVG7XVSOQBH7", "length": 12176, "nlines": 414, "source_domain": "calendar.tamilgod.org", "title": " சதுர்த்தசி (தேய்பிறை) திதி தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று சித்திரை 11, ஸ்ரீ விகாரி வருடம்.\nசதுர்த்தசி (தேய்பிறை) for the Year 2019\nதேய்பிறை சதுர்த்தசி நாளுக்கான‌ தமிழ் காலண்டர். இவ்வருடத்திற்கான‌ தேய்பிறை சதுர்த்தசி நாட்களை காணுங்கள்.\nYou are viewing சதுர்த்தசி (தேய்பிறை)\nசதுர்த்தசி (தேய்பிறை) க்கான‌ நாட்கள் . List of சதுர்த்தசி (தேய்பிறை) Days (daily sheets) in Tamil Calendar\nசதுர்த்தசி (தேய்பிறை) காலண்டர் 2019. சதுர்த்தசி (தேய்பிறை) க்கான‌ காலண்டர் நாட்கள்\nSunday, June 2, 2019 சதுர்த்தசி (தேய்பிறை) வைகாசி 19, ஞாயிறு\nFriday, May 3, 2019 சதுர்த்தசி (தேய்பிறை) சித்திரை 20, வெள்ளி\nWednesday, April 3, 2019 சதுர்த்தசி (தேய்பிறை) ப‌ங்குனி 20, புதன்\nSunday, February 3, 2019 சதுர்த்தசி (தேய்பிறை) தை 20, ஞாயிறு\nFriday, January 4, 2019 சதுர்த்தசி (தேய்பிறை) மார்கழி 20, வெள்ளி\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/tag/kasthuri/", "date_download": "2019-04-24T18:50:26Z", "digest": "sha1:FS3K7UBLYZW3Q65I55TUG3EAK7F32GC2", "length": 5469, "nlines": 84, "source_domain": "tamilcinemareporter.com", "title": "kasthuri Archives - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nஎம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து சீப் பப்ளிசிட்டி தேடும் கஸ்தூ...\nநடிகை லதா தன் கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: எம்.ஜிஆரையும், என்னையும் தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு முதலில் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன். “ நான் 50&nb...\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன் : நிகிஷா ...\nராஜு முருகனின் கதை மெஹந்தி சர்க்கஸ் \nஎம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து சீப் பப்ளிசிட்டி தே...\n‘இறைவி’ படத்திலிருந்து புதிய படங்கள்\nஜெயம் ரவி நடித்த ‘பூலோகம்’ படத்தின் ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=121321", "date_download": "2019-04-24T18:54:42Z", "digest": "sha1:FRCCSELSKTHCQYXGJMRM6X24Y23Q4CZB", "length": 7980, "nlines": 70, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் சி.கே.குமரவேல் கட்சியிலிருந்து விலகல் - Tamils Now", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடி���ின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் சி.கே.குமரவேல் கட்சியிலிருந்து விலகல்\nகமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் சி.கே.குமரவேல் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.\nமாநிலப் பொறுப்பாளர் சி.கே.குமரவேல் அக்கட்சியிலிருந்து விலகுவது என்பது பரபரப்பானது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், கடலூர், நாகை மண்டல பொறுப்பாளருமான கடலூரைச் சேர்ந்த சி.கே.குமரவேல், கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படவிருந்த நிலையில், இன்று (திங்கள்கிழமை) அக்கட்சியிலிருந்து விலகுவதாக கட்சித் தலைமையிடம் கடிதம் கொடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக சி.கே.குமரவேலுவிடம் கேட்டபோது, “உட்கட்சிப் பூசல் அதிகமாக இருப்பதாக உணர்ந்து கடந்த சனிக்கிழமை கட்சித் தலைவர் கமல்ஹாசனிடம் எடுத்துக் கூறினேன். அவர் அதற்கு சரியான பதிலையும் கூறாததால், கட்சித் தலைமைக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி வைத்துள்ளேன்” என்றார்.\nஇதற்கு முன்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களை நேர்முகத்தேர்வு செய்து தேர்தெடுத்தது கோவை சரளாவும் ,ஸ்ரீப்ரியாவும்தான்.இது பெரிய சர்ச்சையை உண்டு பண்ணியது.உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த கட்சியின் வேட்பாளர்களை தேர்வு செய்து அனுப்புவது மார்க்கெட் போன இரு நடிகைகளா என கட்சிக்குள்ளேயே விவாதம் நடைப்பெற்றது\nசி.கே.குமரவேல், கெவின்கேர் என்ற நிறுவன குழுமத்தைச் சேர்ந்தவர். கட்சிக்கு அதிக பணம் கொடுத்தவர் சி.கே.குமரவேல் மேலும், தேர்தலுக்கு பெரிய தொகையை கமலஹாசன் கேட்டதால் விலகிவிட்டார் என்ற செய்தியும் வருகிறது\n‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் சி.கே.குமரவேல் 2019-03-18\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பி���் இருங்கள்.\nகூட்டத்தில் பங்கேற்க நல்லகண்ணு ஒப்புதல் அளிக்கவில்லை: இந்திய கம்யூனிஸ்ட் கமலுக்கு கண்டனம்\nபாஜகவின் நிழல் கட்சி ‘மக்கள் நீதி மய்யம்’; கமல்-ஆடிட்டர் குருமூர்த்தி ரகசிய சந்திப்பு\n‘மக்கள் நீதி மய்யம்’ கமல் கட்சியின் பெயர் மதுரை பொதுக்கூட்டத்தில் அறிவிப்பு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-04-24T19:13:18Z", "digest": "sha1:AN2PZHSGWAKKEWSQVZE6MGNJ3THKELF2", "length": 24712, "nlines": 195, "source_domain": "tncpim.org", "title": "பள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.���ெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள்\nபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை எதிர்த்து அனைவரும் குரலெழுப்ப முன்வர வேண்டும் சிபிஐ(எம்) வேண்டுகோள்\nநாட்டின் வளர்ச்சியில் ஊற்றுக்கண்ணாக விளங்குவது பள்ளிக் கல்வியாகும். “முதல்கோணல் முற்றும் கோணல்” என்பதை போல பள்ளிக் கல்வியை சீரழிப்பது ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியை காவு கொடுப்பதாகும். மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் பள்ளிக் கல்வியை முடமாக்கும் நடவடிக்கைகள் வன்மையான கண்டனத்திற்குரியது.\nமத்திய நிதி ஆயோக் ஒருங்கிணைந்த பள்ளிகள் (Composite Schools) உருவாக்க வேண்டுமென்கிற முயற்சியில் தொடக்கப்பள்ளிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே போதிய நிதியின்மையால் தொடக்கப்பள்ளிகளில் அடிப்படை கட்டுமான வசதிகள், குடிநீர், கழிப்பிட வசதி, மாணவர்கள் அமர்வதற்கான இட வசதி இல்லாமல் உள்ளன. பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனால் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து வருகிறது. இதை சரி செய்வதற்கு போதிய நிதி வசதி, கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் நியமனம் உள்ளிட்டவைகளை மேற்கொள்வதற்கு மாறாக இப்பள்ளிகளை படிப்படியாக மூடி விடுவது அல்லது அருகமை பள்ளிகளோடு இணைத்து விடுவது (இணைப்பதும், மூடுவதும் ஒன்று தான்) ஒட்டுமொத்தத்தில் ஒருங்கிணைந்த பள்ளிகளாக மாற்றி விட வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் தொடக்கப்பள்ளிகள் மூடப்படும் ஆபத்து ஏற்படும் என அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. இதனால் குழந்தைகள் சொந்த வாழ்விடத்திற்கு அருகிலேயே கல்வி கற்கும் வாய்ப்பு பறிபோய் விடுவதுடன், தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி படிக்க வேண்டிய ஆபத்தான நிலைமைக்கு தள்ளப்படுவார்கள்.\nமத்திய அரசின் இந்த முடிவினை ஏற்று வரும் ஆண்டிலிருந்து 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை மூடுவது அல்லது மற்ற பள்ளிகளுடன் இணைக்கப்படும் என தமிழக கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதன்படி சுமார் 3000 பள்ளிகள் மூடப்படும் ஆபத்து உள்ளது.\nமேலும் இந்நடவடிக்கையின் அடுத்தக்கட்டமாக “தொடக்கப்பள்ளி இயக்குனரகத்தை” படிப்படியாக கலைத்து விட்டு பள்ளிக் கல்வித்துறையுடன் இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் எதிர்காலத்தில் தொடக்க கல்வி கடும் பாதிப்புக்குள்ளாகும்.\nகுழப்பத்தை ஏற்படுத்தும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்புகள்:\n21-ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள திறன்படைத்தவர்களாக மாணவர்களை வளர்த்தெடுக்க மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டம் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது வரவேற்கத்தகுந்ததாகும். புதிய பாட நூலின் வடிவமைப்பு மற்றும் உள்ளடக்கம், புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் இப்பணி முழுமையடைவதற்கு முன்பே இதற்கு பொறுப்பான அதிகாரிகளை பணி மாற்றம் செய்து முட்டுக்கட்டை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வெளியிடப்படும் புதிய அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்ட உயர்ந்த நோக்கத்தை சிதைத்துவிடுமோ என அச்சம் ஏற்படுகிறது.\nமேல்நிலைக் கல்வியில் முதலாமாண்டுக்கும் அரசுத் தேர்வு என அறிவித்து விட்டு தற்போது இரண்டாமாண்டு தேர்வில் மாணவர்கள் பெரும் மதிப்பெண்கள் மட்டுமே உயர்கல்வி சேர்க்கைக்கு அடிப்படையாக கொள்ளப்படும் என்ற அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. உரிய பரிசீலனைக்கு பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இம்முடிவு மாணவர்களின் கல்வி தரத்தை புறக்கணித்து, தனியார் பள்ளிகளது வியாபார நோக்கத்திற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வலுவான சந்தேகம் எழுந்துள்ளது.\nமாணவர்களது கற்றல் திறனை அதிகரிக்க தேவையான அளவு ஆசிரியர்கள் நியமிப்பதும், அவர்களுக்கு புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப உரிய பயிற்சிகளை அளிப்பதும் மிக முக்கியமாகும். ஆனால், ஆசிரியர் காலியிடங்களை பூர்த்தி செய்வது குறித்து அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருவதானது மாணவர்களின் கற்றல் திறனை காவு கொடுப்பதற்கு இட்டுச் செல்லும்.\nமேலும் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் சீர்குலைந்துள்ளன. குடிநீர், நவீன கழிப்பிட வசதி, ஆய்வுக் கூடங்கள், மாணவர்களுக்கான இருக்கைகள் அனைத்தும் பற்றாக்குறையில் உள்ளன. இவைகளை சரிப்படுத்துவதற்கு தேவையான நிதியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்க மறுத்து வருகின்றன.\nஎனவே, மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் இத்தகைய நடவடிக்கைகளை கைவிட்டு தொடக்கப்பள்ளி மற்றும் பள்ளிக் கல்வியை சிறப்பாக வடிவமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம்.\nஅரசு தொடக்கப்பள்ளிகளை மூடுவது, தொடக்கப்பள்ளி இயக்குநரகத்தை வலுவிழக்கச் செய்வது போன்ற நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும்; தொடக்கப் பள்ளிகளில் மழலையர் பிரிவை தொடங்க வேண்டும்; அரசுப் பள்ளிகளை மேம்படுத்திட ஆசிரியர் அமைப்புகளுடன் பேசி பொருத்தமான ஏற்பாடுகளோடு, ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி வகுப்பு நடத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.\nமேலும் அரசுப்பள்ளிகளை இழுத்து மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் வலுவான கண்டன குரலெழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வேண்டுகிறது.\nஇயக்குநர் மகேந்திரன் மறைவு சிபிஐ(எம்) இரங்கல்\nதிரைப்பட இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். நவீன ...\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்��ு பிருந்தா காரத் கடிதம்\nஆதிவாசி மக்களுக்கு எதிராக மோடி அரசு யுத்தம்\nசரிந்த பள்ளிகள்: சாதித்த கதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nசிபிஐ(எம்) இன் 17வது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை\nஇயக்குநர் மகேந்திரன் மறைவு சிபிஐ(எம்) இரங்கல்\nமதுரை நாடாளுமன்ற தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் சு.வெங்கடேசன் தொகுதி தேர்தல் அறிக்கை\nபொள்ளாச்சி இளம்பெண்கள் பாலியல் வல்லுறவு உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணை வேண்டும்\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/01/18.html", "date_download": "2019-04-24T17:53:39Z", "digest": "sha1:SSDEVM3BKCPCEIQ6B2ZS7J3P32O7C7C3", "length": 11148, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "ஆப்கானிஸ்தான்: தற்கொலைப்படைத் தாக்குதல்.. 18 பேர் பலி.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled ஆப்கானிஸ்தான்: தற்கொலைப்படைத் தாக்குதல்.. 18 பேர் பலி..\nஆப்கானிஸ்தான்: தற்கொலைப்படைத் தாக்குதல்.. 18 பேர் பலி..\nஆப்கானிஸ்தானின் நங்கார்கர் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரில் நேற்று ஒரு இறுதி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஊர்வலத்திற்குள் புகுந்த ஒரு தற்கொலைப்படைத் தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர்.\nஇந்த சம்பவத்தையடுத்து அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. மேலும் 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.\nஇந்நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் தாலிபன்கள் அல்லது ஐ.எஸ். அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறப்பட்டிருந்தது. ஆனால் தாலிபன்கள் இந்த தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.\nஇந்தாண்டு முதல் 9 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\n20 இ��்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/04/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-04-24T19:00:36Z", "digest": "sha1:PG4F2JTH5O6RX4D56TPSNRR3BAZW7F7F", "length": 6648, "nlines": 163, "source_domain": "www.easy24news.com", "title": "கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை வீழ்ச்சி கொழும்புக்கு | Easy 24 News", "raw_content": "\nHome News கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை வீழ்ச்சி கொழும்புக்கு\nகடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை வீழ்ச்சி கொழும்புக்கு\nகடந்த 24 மணி நேர பகுதியில் நாட்டில் அதிக மழை வீழ்ச்சி கொழும்பு கோட்டை பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர பகுதியிலேயே இந்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன் அளவு 23.5 மி.மீ. எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, நாளைய தினம் நாட்டில் பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியப்பாடுகள் காணப்படுவதாகவும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\nமத்திய, சப்ரகமுவ, தெற்கு, ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் இவ்வாறு மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.\nதேரர் மீது தாக்குதல் – அண்ணனும் தம்பியும் கைது\nபுதிய பிரதமராக ஐ.தே.கட்சிக்குள் ஒருவரின் பெயர்\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\nஅ��ச இசை விருது விழா\nlow-cost மின் குழிழ்களின் பாவனை அதிகரிப்பு\nவெளிநாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகளின் சொத்துகளுக்கு என்ன முடிவு \nஅரசியலும் சினிமாவும் காலம் வந்தால் மாறும்\nவெளிநாடு ஒன்றில் 8 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n359 சுடர்கள் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி\nநாளை வரை ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்\nஅவசரகாலச் சட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்து நாட்டு பிரஜை ஒருவர் கைது\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884469", "date_download": "2019-04-24T18:59:29Z", "digest": "sha1:7D6WP5H3Q3OCNGC2QJUAOZ74XWPEXZ3A", "length": 6490, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தென்னிலை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிய லாரி பறிமுதல் | கரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கரூர்\nதென்னிலை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிய லாரி பறிமுதல்\nகரூர், செப்.9: கரூர் மாவட்டம் தென்னிலை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிச்சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.கரூர் மாவட்டம் தென்னிலை நான்கு ரோடு அருகே டாரஸ் லாரியில் அனுமதியின்றி மணல் ஏற்றிச் செல்லப்படுவதாக தென்னிலை போலீசாருக்கு தகவல் வந்தது. விரைந்து சென்ற போலீசார், 6 யூனிட் மணலுடன் நின்று கொண்டிருந்த லாரி மற்றும் மணலை பறிமுதல் செய்தனர். மேலும், டிரைவர் மற்றும் உடன் வந்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஅரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் 2வது நாளில் 2 பேர் வேட்புமனு தாக்கல்\nதிமுக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட வேண்டும் விசிக கூட்டத்தில் முடிவு\nகுளித்தலையில் கார் மீது மோதி பால கட்டையில் தொங்கிய நிலையில் நின்ற வேன் பயணிகள் உயிர் தப்பினர்\nகரூர்- சேலம் பைபாஸ் சாலையில் உள்ள நிழற்குடை டேங்கில் தண்ணீர் நிரப்பப்படுமா\nவெங்ககல்பட்டி பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி போலீசாருடன் மக்கள் வாக்குவாதத்தால் பரபரப���பு\nவெங்கமேடு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து செல்லும் பொதுமக்கள்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nகேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை\nமியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி\nமக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு\n46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்\nஅமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/13/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/32442/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:19:07Z", "digest": "sha1:WZ4MGTEBY5DNO4HOABR3CXUHRWYW5FGG", "length": 14811, "nlines": 201, "source_domain": "www.thinakaran.lk", "title": "தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து வேதனையோடு வெளியேறுகிறேன் | தினகரன்", "raw_content": "\nHome தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து வேதனையோடு வெளியேறுகிறேன்\nதேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து வேதனையோடு வெளியேறுகிறேன்\nதேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து வேதனையோடு விலகியுள்ளேன். கட்சிக்கும், அதன் தலைமைதுவத்திற்கும் உச்ச விசுவாசமாக இருந்து அர்ப்பணிப்போடு செயற்பட்டு வந்த நான் கொள்கை ரீதியான முரண்பாடுகளினால் வெளிப்படையாகவே கட்சியில் இருந்து வெளியேறுவதாக முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்விப் பணியகத்தின் தவிசாளருமான எம்.எஸ். உதுமாலெவ்வை தெரிவித்தார்.எனது வெளியேற்றத்தினை எவரும் பிரதேசவாத உணர்வோடு நோக்கக் கூடாது.\nஅம்பாறை மாவட்டத்தில் உள்ள உலமாக்கள், கல்விமான்கள், புத்திஜீவிகளுடனான விஷேட சந்திப்பு நேற்றுமுன்தினம் (11) அட்டாளைச்சேனை றஃமானியாபாத்தில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇதன்போது த���டர்ந்தும் பேசிய அவர்,\nநமது மூத்த அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் நலனுக்காகவே ஒற்றுமையாக கிழக்கில் வாழ்ந்து வந்த முஸ்லிம் கிராமங்களில் பிரதேச வாத உணர்வுகளை ஊட்டி முஸ்லிம் மக்களையும், முஸ்லிம் பிரதேசங்களையும் பிரித்து வைத்தனர். இதனால் கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களில் பகை உணர்வுகள் விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன. ஜனநாயக ரீதியில் கொள்கை முரண்பாடுகள் ஏற்பட்டு நாம் தற்போது தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறி உள்ளோம். இதற்காக என்னை விமர்சனம் செய்யும் ஒரு கூட்டம் விமர்சனம் செய்து கொண்டு இருப்பார்கள். அவைகளை நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டிய தேவையில்லை. என்னையும் கட்சியின் மூத்த பிரமுகர்களையும் கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட அந்த குழு உச்சமான விமர்சனங்களை செய்து அதன் நோக்கத்தினை நிறைவேற்றியுள்ளன.\nநாம் நீண்ட காலமாக உருவாக்கிய கட்சியில் இருந்து வெளியேறிவிட்டோம் என்பதற்காக கட்சிக்குள் நடந்த எல்லா விடயங்களையும் பகிரங்கமாக கூறும் அரசியல் கலாசாரத்திற்கு நாம் எப்போதும் எதிரானவர்கள் என்பதனை மறந்து விடக் கூடாது. என்னை விமர்சனம் செய்யும் போது நான் மௌனமாக இருந்து கொள்கின்றேன். ஏனெனில் என் மீது வீண் பழி சுமத்துபவர்களுக்கு நான் ஒரு போதும் பதில் கொடுப்பதில்லை. இந்த விடயத்தில் அவர்கள் இறைவனை அஞ்சி நடக்க வேண்டியுள்ளது.\nநான் கட்சியை விட்டு வெளியேறியமை குறித்து உள்ளத்தால் வேதனை பட்ட பிரதேசம் அக்கரைப்பற்று என்பது எனக்கு நன்கு தெரியும். அந்த மக்கள் எனக்காக எப்போதும் ஆதரவு வழங்கியவர்கள். ஆனால் கட்சியை விட்டு வெளியேறிய போது நமது அட்டாளைச்சேனைப் பிரதேசம் மகிழ்ச்சி அடைந்தன. அதற்கான காரணங்களை நான் நன்கு அறிந்தவன்.\nநமக்கு எவ்வாறு அரசியல் அதிகாரம் கிடைத்ததோ அதேபோல் அட்டாளைச்சேனை பிரதேசம் தேசிய காங்கிரஸூக்கும், அதன் தலைமைக்கும் அரசியல் அதிகாரம் கிடைப்பதற்கு பாரிய பங்கினை வழங்கி உள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள்\n- விமல் வீரவன்ச நா கூசாமல் சந்தர்ப்ப அரசியல்- வர்த்தகர்கள் சந்திப்பில்...\nநாளை சர்வ கட்சி மாநாடு, சர்வ மத கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nஇன்று இரவு 10 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (24) இரவு 10.00 மணி முதல், நாளை (25) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nஐந்துலாம்பு சந்தியில் மோட்டார் சைக்கிள் வெடிக்க வைப்பு\nபுறக்கோட்டை, ஐந்துலாம்புச் சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட...\nகொழும்பில் சில வீசா சேவை நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன\nவெளிநாடுகளுக்கு செல்வோருக்கு வீசா வழங்கும் கொழும்பிலுள்ள சில வீசா சேவை...\nபோலி ஆவண வழக்கில் திஸ்ஸ அத்தநாயக்க விடுதலை\nபோலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து, ஐக்கிய தேசிய...\nஅநுராதபுரம், தொறமடலாவ விகாரைக்கு செல்லும் வழியில் கோணாவ சிறி தேவமித்த...\nதிம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் பொதியொன்று செயலிழக்க வைப்பு\nகட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் உணவகமொன்றில் சந்தேகத்திற்கிடமான...\nமரணம் பி.ப. 6.35 வரை பின் சுபயோகம்\nமூலம் மாலை 6.35 வரை பின் பூராடம்\nபஞ்சமி பகல் 11.32 வரை பின் ஷஷ்டி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2008/12/24/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-04-24T18:47:26Z", "digest": "sha1:PMHL4HTX6LDLKTDCTYVZASLPALAGT4NN", "length": 17577, "nlines": 220, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "டிஜிட்டல் தேசம் கொரியா | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nதென்கொரியாவை பற்றிய புள்ளி விவரங்கள் வியக்க வைக்கின்றன; மலைக்கவும் வைக்கின்றன. தென்கொரியா ஏற்கனவே இன்டெர்நெட் பயன்பாட்டில் முன்னணியில் இருக்கும் நாடு என்று அறியப்பட்டிருக்கிறது. இப்போது அந்நாட்டில் உள்ள 90 சதவீதம் பேர் பிராட்பேண்டு என்று சொல்லப்படும் அகண்ட அலைவரிசை இன்டெர் நெட் வசதியை பெற்றுள்ளனர் என தெரிய வந்துள்ளது.\nமேலும் அந்நாட்டில் செல்போன் வைத்திருப்போர்களில் 99 சதவீதம் பேர் காமிரா போன்களை வைத்திருக்கின்றனர். இவர்களில் 63 சதவீதம் பேர் செல்போன் மூலமே கட்டணங்களை செலுத்தும் பழக்கம் கொண்டிருக்கின்றனர்.\n11 மாத காலம்: இதுதான் ஒரு செல்போன் கொரியர்களின் தங்கியிருக்கும் காலம். அதன் பிறகு பழைய போனை தூக்கியெறிந்து விட்டு புதிய போனை, அதுவும் காமிரா போன்தான், வாங்கி விடுகின்றனராம்.\nகொரியாவில் பிராட்பேண்டு வசதி நீக்கமற நிறைந்திருந்தாலும் அதன் கட்டணம் என்னவோ உலகிலேயே மிகவும் குறைவாக இருக்கிறதாம். உலகம் இன்று மைஸ்பேஸ் பற்றி பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு முன்பாகவே கொரியாவில் அவர்களுக்கென்று தனியே ஒரு மைஸ்பேஸ் சைவேர்ல்டு எனும் பெயரில் பிரபலமாக இருக்கிறது.\nஇந்த தளத்தில் 43 சதவீதம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்த அளவுக்கு அந்நாடு வலைப்பின்னல் தேசமாகவும் இருக்கிறது. அதே போல கொரியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் காரை நிஜத்தில் பார்க்க முடியாது. காரணம் அது இன்டெர்நெட்டில் மட்டுமே உலா வரும் சாலிட் புரோ எனும் வர்ச்சுவல் காராகும்.\nகொரியாவுக்கென்று தனியே ஒரு ஆன்லைன் விளையாட்டு உலகம் இருக்கிறது. லீனியேஜ் என்று அதற்கு பெயர். அதன் உறுப்பினர்களோ பிரபலமாக இருக்கும் வேர்ல்டு ஆப் வார்கிராப்ட் விளையாட்டு உலகின் உறுப்பினர்களை விட இருமடங்கு அதிகமாகும்.\nதென்கொரியர்களை பற்றி வியக்க வைக்கும்புள்ளி விவரங்கள் இன்னமும் இருக்கிறது. தென்கொரிய மாணவர்களின் 40 சதவீதம் பேர் வகுப்பறையிலிருந்தே எஸ்எம்எஸ் செய்திகளை அனுப்பி கொள்கின்றனர்.\n30 சதவீத மாணவர்கள் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்க்கு மேல் அனுப்புகின்றனர். 20 சதவீத தென் கொரியர்கள் செல்போனி லிருந்தே இன்டெர்நெட்டை பயன்படுத்துகின்றனர்.\nசெல்போன் வைத்திருப்பவர்களில் 50 சதவீதம் பேருக்கு மேல் மூன்றாவது தலைமுறை செல்போன் களுக்கு மாறியிருக்கின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான தென் கொரியர்கள் செல்போனிலிருந்தே இன்டெர்நெட்டில் உலாவுகின்றனர்.\nசெல்போன் வைத்திருப்பவர்களில் ஒருசிலரை தவிர மற்றவர்கள் எல்லோரும் காசு கொடுத்து ரிங்டோன் வாங்குகின்றனர். ரிங் பேக் டோன் என்று சொல்லப்படும் புதுமையான ரிங்டோன் தென்கொரியாவில் உதயமானதுதான்.\nஇந்த புள்ளி விவரங்கள் எல்லாம் வியக்க வைப்பதாக மட்டுமல்லாமல் தென்கொரிய சமூகத்தில் நவீன தொழிற்நுட்பம் எப்படி இரண்டற கலந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.\nஇந்த விவரங்கள் எல்லாம் புதிதாக வெளிவந்துள்ள டிஜிட்டல் கொரியா எனும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. டோமி ஹோனன் எனும் தொழில்நுட்ப எழுத்தாளர் இந்த துறையை சேர்ந்த மற்றொரு நிபுணரான ஓ ரியலியோடு சேர்ந்து இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார்.\nகிட்டத்தட்ட 3 ஆண்டுகள் இந்த புத்தகத்திற்காக தென் கொரிய சமூகத்தில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தும் விதத்தை அலசி ஆராய்ந்திருக்கின்றனர். அதன் விளைவாக அந்த புத்தகம் தென்கொரியாவில் ஏற்பட்டு வரும் தொழிற்நுட்ப மாற்றத்தை கச்சிதமாக பிரதிபலிக்கிறது.\nதென்கொரியா தொழிற்நுட்ப விஷயத்தில் முன்னணியில் இருப்பதோடு குடிமக்கள் இதழியல் என்று சொல்லப்படும் பொதுமக்களே பத்திரிகையாளர்களாக செயல்படும் போக்கிலும் முன்னணியில் இருக்கிறது. அந்நாட்டில் உதயமான ஓ மை நியூஸ் செய்திதளம் இன்று இன்டெர்நெட் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் குடிமக்கள் இதழியலுக்கு முன்னோடியாக கருதப்படுகிறது.\nஇந்த போக்குகளையெல்லாம் இப்புத்தகம் விரிவாக அலசுகிறது. மிக சரியாக இந்த புத்தகத்திற்கு டிஜிட்டல் கொரியா என்று பெயர் வைக்கப் பட்டிருப்பதாக பாராட்டப்படுகிறது. காரணம் இன்று உலகில் டிஜிட்டல் தேசம் என்று ஏதாவது ஒன்று இருக்குமாயின் அது கொரியாதான் என்று சொல்ல தோன்றுகிறது.\n← அந்தரங்கம் நான் அறிவேன்\n3 responses to “டிஜிட்டல் தேசம் கொரியா”\nவடுவூர் குமார் 5:04 முப இல் திசெம்பர் 24, 2008 · · மறுமொழி →\nஇவ்வளவு மாற்றங்கள் நடந்தாலும் மடிக்கணினி விலை ஒன்றும் சல்லிசாக இல்லை என்று என் நண்பர் மூலம் கேள்விப்பட்டேன்.\nபயனுள்ள தகவல்கள். நல்ல அலசல்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nவீட்டுக்கு வரும் கூகுல் வானம்\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nநல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.\nபார்த்தேன் ரசித்தேன் பகிர்ந்தேன் இணையத‌ளம்\nபாட்டு வரும்,டிவிட்டரில் பாட்டு வரும்.\nவின்கலம் பேசக்கண்டேன்;டிவிட்டர் சிறப்பு பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/reaction-when-you-are-insulted-based-on-your-zodiac-sign-024874.html", "date_download": "2019-04-24T18:26:22Z", "digest": "sha1:TVFRWVICC2SI3OZWGFSTCZ7LGRXBRMHH", "length": 20395, "nlines": 163, "source_domain": "tamil.boldsky.com", "title": "அவமான படறதெல்லாம் அல்வா சாப்பிட மாதிரி நினைக்கிற ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா? | Reaction When You Are Insulted Based On Your Zodiac Sign - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிருநங்கைகள் தோன்ற காரணமாக இருந்ததே அர்ஜுனனின் இந்த மகன்தானாம் தெரியுமா\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஅவமான படறதெல்லாம் அல்வா சாப்பிட மாதிரி நினைக்கிற ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nநம்மளை யாராவது சந்தோஷப்படுத்தினால் உடனே நாமும் சந்தோஷமாகி விடுவோம். இதுவே அவமானப்படுத்தினால் கண்டிப்பாக சும்மா விட மாட்டோம். ஒன்னு வரிஞ்சு கட்டிகிட்டு சண்டைக்கு போவோம் இல்லைன்னா அத நினைச்சு கவலைப்படுவோம். இப்படி நடந்து கொள்வது கூட நம்ம ராசியினால் தான் என்கிறார்கள் ஜோதிடர்கள்.\nஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்கள் ராசியை பொருத்தே அவமானத்தை தாங்குவதா இல்லை எதிர்ப்பதா என்பதை முடிவு செய்கிறார்கள். சரி வாங்க உங்க ராசிப்படி எப்படி அவமானத்தை சமாளிப்பீர்கள் என்பதை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇவர்களின் முதல் கேள்வியே என்னை எப்படி அவமதிக்க தைரியம் வந்தது என்பது தான். அவமானத்தை கண்டாலே சீறு கொண்டு எழ ஆரம்பித்து விடுவார்கள். முடிஞ்சா அசிங்க அசிங்கமாக திட்ட கூட ஆரம்பித்து விடுவார்களாம். இதற்கு காரணம் இவர்களின் குறுகிய மனப்பான்மையே. ஏன் சில நேரங்களில் வெறிபிடித்தவர்களாகவே மாறி விடுவார்களாம். கண்டிப்பாக இவர்கள் வெளிப்படுத்தும் சொல் ஆறாது என்றே சொல்லலாம்.\nMOST READ: பல் டாக்டர்கிட்ட போன இந்த பெண்ணுக்கு நடந்த கொடுமைய பார்த்துட்டு போங்க... என்ன கொடுமைப்பா இது\nஇந்த ராசிக்காரர்கள் அவ்வளவு சீக்கிரமாக அவமானத்திற்கு தலை வணங்க மாட்டார்கள். இவர்களுக்கு அமைதி தான் முக்கியம். எனவே இவர்களை அவமானப்படுத்தி அசைக்கவே முடியாது. வந்த இடம் தெரியாமல் அமைதியாக சென்று விடுவார்கள். வீணாக சண்டை போடுவது ஆதாயம் தராது என்று நினைப்பவர்கள். ஆனால் ஒரு வேளை இவர்கள் பழிவாங்க வேண்டும் என்று கிளம்பி விட்டால் எப்போ பழிவாங்குவார்கள் என்றே தெரியாது.\nஇவர்கள் பெரும்பாலும் அவமானத்தை புறம் தள்ளி விடுவார்கள். யார் முன்னாவது அவமானப் படுத்துபவரை கண்டால் அவர்களை ஒதுக்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவே அவர்களுக்கு இவர்கள் கொடுக்கும் அடியாக நினைப்பவர்கள். அதை விட்டுட்டு சும்மா அவமானத்தை பற்றியே நினைப்பது நேரத்தையும் சக்தியையும் வீணடிப்பது என்று நினைப்பார்கள்.\nஇவர்கள் அவமானத்தை கண்டால் சும்மா இருக்க மாட்டார்கள். தனியாக உட்கார்ந்து ஏன் இப்படி பேசினார்கள் என்று அலசி ஆராயாமல் விடமாட்டார்கள். இப்படி ஆராய்ந்து ஆராய்ந்து தங்கள் மனதில் மறக்காமல் வைத்துக் கொள்வார்களாம். நேரம் கிடைக்கும் போது தங்கள் மனதில் தேக்கி வைத்த கோபத்தை எல்லாம் அவமானம் செய்தவர்கள் மீது கொட்டித் தீர்த்து பழிக்கு பழி வாங்கி விடுவார்களாம்.\nMOST READ: தம்மாதுண்டு தக்காளி விதையால தான் இத்தன நோய் நமக்கு வருதாம்... அப்போ எப்படி சாப்பிடலாம்\nஇவர்கள் சிரிச்சே மயக்குபவர்கள். அவமானத்தை தடுக்க சிரிப்பை ஆயுதமாக பயன்படுத்துபவர்கள். முடிஞ்ச வரை அவமானத்தை வேடிக்கையாக எடுத்துக் கொள்ள நினைப்பார்கள். அப்படியும் அது நிற்க வில்லை என்றால் பழிக்கு ப��ி வாங்க தயாராகி விடுவார்களாம். அவமானப்படுத்தியவர்களிடம் இருந்து பெரும்பாலும் இவர்கள் விலகியே இருப்பார்களாம்.\nஇவர்களும் கடக ராசிக்காரர்கள் மாதிரி தான் செயல்படுவார்கள். அவமானத்தை பெர்சனலாக எடுத்துக் கொள்வார்கள். முதலில் அலசி ஆராய்ந்து தங்களுடைய தவறு எ் ன என்று ஆராய்வார்கள். அப்புறம் அவர்கள் மேல் தப்பு இல்லை என்று தெரிந்தால் உங்களை சும்மாவே விடமாட்டார்களாம்.\nதுலாம் ராசிக்காரர்கள் அவ்வளவு சீக்கிரமாக அவமானத்தை கண்டு கொள்ள மாட்டார்கள். இவர்களும் அதைப்பற்றி அலசி ஆராய்ந்து தங்களுடைய தவறு என்ன என்று கண்டறிவார்கள். தங்களுடைய தவறு எதுவுமே இல்லை என்றால் ஒரு வாய்ப்புக்காக காத்து இருப்பார்கள். அப்படி வாய்ப்பு கிடைக்க வில்லை என்றாலும் அதை மறக்க விரும்புவார்கள். இந்த முதிர்ந்த மனப்பான்மையே அவர்களால் எந்த எதிர்மறை விளைவையும் சமாளிக்கும் ஆற்றலை கொடுக்கும்.\nஇவர்களுக்கு பொதுவாக எந்த விஷயம் என்றாலும் அதை இதயத்தில் வாங்கக் கூடியவர்கள். இவர்கள் குற்றவாளியை தண்டிக்காமல் விட மாட்டார்கள். இவர்களுடைய புத்திசாலித்தனம் மற்றும் கூர்மையான அறிவு தங்களை அவமானப்படுத்தியவரை காயப்படுத்தாமல் விடாது.\nMOST READ: தலைமுடியை இப்படி அடர்த்தியா நீளமாக வளரச் செய்யும் வல்லாரை கீரை... எப்படி தேய்க்கணும்\nஇவர்கள் தங்களை அவமானப்படுத்தியவரை அவமானப்படுத்த விரும்புவார்கள். இவர்களுக்கு வாதங்கள், சண்டைகள், தவறான புரிதல் போன்றவை பிடிக்காது. எனவே அவமானத்தை நேர்மறையாக எடுத்துக் கொள்ள முயற்சிப்பார்கள்.\nவேண்டாத விஷயங்களைப் பற்றி கவலைப்பட இவர்களுக்கு பிடிக்காது. அவர்களுக்கு எப்பொழுதும் தொழில் தொழில் மட்டுமே. எனவே அவமானத்தை கண்டு கொள்ளாமல் வெளியேற நினைப்பார்கள். பிடிக்க வில்லை என்றால் அவர்களுடன் எந்த தொழிலும் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.\nஇவர்கள் அவமானத்தை புறக்கணிக்க விரும்பமாட்டார்கள். அவமானப்படுத்தியவரை முக்கியமான நபர்களின் பட்டியலில் இருந்து நீக்கி விடுவார்கள். அவர்களுடனான உறவை துண்டித்துக் கொள்வார்கள். அவர்களின் உறவை அறவே வெறுப்பதே இவர்களுக்கு பிடிக்குமாம்.\nMOST READ: 9 நிமிஷத்துல 6 குழந்தையை பெற்றெடுத்த அபூர்வ பெண்... என்ன நடந்ததுனு நீங்களே பாருங்க\nமீனம் ராசிக்காரர்கள் அவமானத்தை பெர்சனல் விஷயமாக ��டுத்துக் கொள்வார்கள். அதை தவிர்க்க முற்பட்டாலும் சில நேரங்களில் தோல்வியை தழுவுவார்கள். இந்த அவமதிப்பு உணர்வுகளை எல்லாம் ஓரம் தள்ளி விட்டு வெற்றியை நோக்கி போக ஆரம்பித்து விடுவார்கள். எனவே அவமதிப்பு என்பது இவர்களுக்கு விலைமதிப்பே.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: zodiac aries cancer libra virgo மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nMar 27, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nவாழ்க்கையில் எப்படிப்பட்ட நண்பர்களை வைத்துக்கொள்ள கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார் தெரியுமா\n சாப்பிடுங்க... இந்த நோயெல்லாம் குணமாயிடும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/india/If-the-complaint-is-not-work,-who-are-convinced-that-the-false-report-cuppiramaniyacami-Provider-2352.html", "date_download": "2019-04-24T18:18:29Z", "digest": "sha1:7ITM2HIIGCK6PANVYW5TLDTDG3RIAJRB", "length": 7800, "nlines": 70, "source_domain": "www.news.mowval.in", "title": "சுப்பிரமணியசாமி பொய் புகார் அளிப்பவர் என்று நம்பிக்கையால் எடுபடாமல் போன புகார் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nசுப்பிரமணியசாமி பொய் புகார் அளிப்பவர் என்று நம்பிக்கையால் எடுபடாமல் போன புகார்\nஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக அண்மையில் டெல்லி மேலவையில் பா.ஜனதா பாராளுமன்ற உறுப்பினர் பேசும்போது, இணையத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட நகல் ஆவணம் ஒன்றைக் காண்பித்து பேசினார்.\nஅந்த ஆவணத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல், முன்னாள் நடுவண் அமைச்சர் ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.\nஇந்தக் குற்றச்சாட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ்- ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக இத்தாலி நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தங்கள் கட்சி தலைவர்களின் பெயர்கள் எதுவும் இல்லை என்று மறுத்தது.\nஇந்த நிலையில், டெல்லி மேலவைத் தலைவர் அமீது அன்சாரியிடம், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தாராம் நாயக் சுப்பிரமணியசாமிக்கு எதிராக உரிமை மீறில் நோட்டீசு ஒன்றை அளித்தார். அதில்\nஅகமது பட்டேலைக் குறிப்பிட்டு அவர் ஒரு அரசியல் ஆலோசகர�� என்று சுட்டிக் காட்டினார்.\nஅவர் வைத்திருந்தது, அங்கீகரிக்கப்பட்ட ஆவணம் அல்ல. மேலவையைத் தவறாக வழி நடத்தும் நோக்கத்துடன் இந்த ஆவணத்தை வேண்டுமென்றே காண்பித்தார்.\nஇது அவையின் உரிமையை மீறிய செயலாகும். எனவே இந்த நோட்டீசை எடுத்துக் கொள்ளவேண்டும்’\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n பெண் ஊழியர்களே வேண்டாம் என நடுவர்கள் கோரிக்கையாம்\nவாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு, அல்லது பதியும் வாக்குகள் பாஜகவுக்கு செல்லும் முறைகேடு\nகேரளத்தில், ஒரு வாக்குச்சாவடியில், வாக்குப் பதிவு நிறுத்தம் காங்கிரசுக்கு வாக்களித்தால் பாஜகவுக்கு செல்வதாக புகார்\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம் 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2017/04/tnpsc-current-affairs-quiz-series-no-68-sports-test.html", "date_download": "2019-04-24T19:01:02Z", "digest": "sha1:AVN7NXNSXSTRZPMWRY4CPADKD77ZOTIG", "length": 5437, "nlines": 115, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz Series No. 68 (Sports Affairs)", "raw_content": "\nசமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) மகளிர் ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இரண்டாம் இடம் பிடித்த இந்திய வீராங்கனை யார்\n2017-ம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எந்த நாட்டில் நடைபெறுகிறது\nஇந்திய கிரிக்கெட் வீர்ர விராட் கோலியை \"ரூ.110 கோடிக்கு விளம்பர ஒப்பந்தம்\" செய்துள்ள நிறுவனம் எது\nஇந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துக்கு \"துணை ஆட்சியர்\" பதவியை எந்த மாநில வழங்கியுள்ளது\n2017 பிப்ரவரியில் வெளியிடப்பட்ட சர்வதேச டென்னிஸ் வீரர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற இங்கிலாந்து வீரர் யார்\nஅகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் (AITA) தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்\nசர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (FIH) சிறந்த வீரர் பட்டம் வென்றவர் பெல்ஜியம் வீரர் யார்\nசர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (FIH) சிறந்த வீரர் பட்டம் வென்ற நெதர்லாந்து வீராங்கனை யார்\nஆசிய ஹாக்கி சம்மேளன துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்\nசமீபத்தில் FIDE கேன்டிடேட் மாஸ்டர் பட்டம் வென்ற இந்தியச் சிறுவன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/19/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-24T18:31:45Z", "digest": "sha1:ZLZ6ZXPRAGV45WJCCAGQ5D6F5RASRSDQ", "length": 24377, "nlines": 213, "source_domain": "biblelamp.me", "title": "அடக்கி வாசிப்போம்! | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தல��ம், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nஇன்று ஆராதனையில் இசைக்கும், இசைக்கருவிகளுக்கும் அளவுக்கு அதிகமாக இடம் கொடுக்கப்படுகிறது. இசையும் ஆராதனையின் ஒரு அம்சம் என்று தவறாகக் கருதப்படுகிறது. கர்த்தர் ஒருபோதும் இசையையும், இசைக்கருவிகளையும் ஆராதனையின் அம்சங்களாக வேதத்தில் வெளிப்படுத்தவில்லை. ஜெபம், பிரசங்கம், பாடல்கள், வேதவாசிப்பு, திருவிருந்து, திருமுழுக்கு, காணிக்கை எடுத்தல் ஆகியனவையே ஆராதனையின் முக்கிய அம்சங்கள். இசைக்கு இதில் இடம் கொடுக்கப்படவில்லை. அதனால் ஆராதனையில் இசை இருக்கக்கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. இசை ஆராதனையின் ஒரு முக்கிய அம்சம் அல்ல; முக்கிய அம்சமாகக் கருதப்படக்கூடாது. அது நாம் கர்த்தரின் மகிமையைப் பாடுவதற்கு உதவும் வெறும் கருவியாக மட்டுமே இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, பிரசங்கம் ஆராதனையின் முக்கிய அம்சம். ஆனால், பிரசங்க மேடை ஆராதனையின் முக்கிய அம்சமல்ல. அதற்காக பிரசங்க மேடை இருக்கக்கூடாது என்று சொல்வோமா பிரசங்க மேடை பிரசங்கம் செய்ய நமக்கு உதவும் வெறும் கருவியே. பிரசங்கத்தில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டுமே தவிர பிரசங்க மேடை எத்தனை அழகாக இருக்க வேண்டும் என்பதில் அல்ல. ��தைப்போலத்தான் ஆராதனையில் நாம் ஆவியோடும், உண்மையோடும் கர்த்தரைப் பாடித் துதிப்பதில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டுமே தவிர இ‍சைக்கருவிகளில் அல்ல.\nஇன்று அநேகர் தங்களுக்கு வாத்தியக் கருவிகள் வாசிக்கும் திறமை இருப்பதாகவும் அதற்கு ஆராதனையில் இடம் கொடுக்க வேண்டும் என்றும் வாதாடுகிறார்கள். வயலின், வில்லுப் பாட்டு, கிட்டார் அடிக்கும் இளசுகள் எல்லாம் (பெரிசுகளும்) இந்த ‍நோக்கத்திலேயே சபைக்கு வருகிறார்கள். எங்கள் திறமையைக் காட்ட ஆரதைனையில் இடம் கொடுக்காவிட்டால் எங்களுடைய வரங்கள் என்னாவது என்று கேட்கிறார்கள். ஆராதனை என்பது நமது வரங்களைக் காட்டும் சந்தர்ப்பம் அல்ல; நமது இருதயத்தையும், மனத்தையும் கர்த்தருக்கு முன் திறந்து துதிக்கும் வேளை என்பது இதுகளுக்குப் புரிவதில்லை. எந்தவிதத்திலும் நம்முடைய திறமைகளை ஆராதனையில் காட்டும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்பதே இவர்கள் சிந்தையில் படுவதில்லை. மனத்தாழ்மையுடனும், இருதய சுத்தத்துடனும் கர்த்தருக்கு முன் அவர் கேட்கும் ஆராதனையை அவர் வார்த்தைப்படி ஆவியின் வழிநடத்தலோடு வழங்க வேண்டும். நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஈவுகளைப் பயன்படுத்தும் இடமல்ல ஆராதனை வேளை.\nபாப்திஸ்துகள் பல்லவிபாடி பெரிசுபடுத்தும் பெரும் பிரசங்கியாராகிய ஸ்பர்ஜன் தன் சபையில் இசைக்கருவிகளுக்கு இடம் கொடுக்கவில்லை. ஏன் தெரியுமா இன்றுபோல் அன்றும் இசைக்கருவிக்கு அநாவசியமான இடத்தைக் கொடுக்கும் கூட்டம் சபைகளில் பெருகத் தொடங்கியதால்தான். “இசைக்கருவிகள் தன்னைப் படைத்தவனைப் பாடட்டும், நாம் நம்மைப் படைத்தவரைப் பாடுவோம்” என்று இசைக்கருவிகளுக்காக அலைந்த ஒருவரைப் பார்த்து ஸ்பர்ஜன் அந்தக்காலத்தில் சொன்னார். இசையும், இசைக்கருவியும் நமக்கு நிச்சயம் உதவும். அவற்றைப் பயன்படுத்த வேண்டிய விதத்தில் ஆராதனையில் அளவோடு அடக்கி வாசிக்க நமக்கு தேவ பயம் இருக்க வேண்டும். காயினைப் பின்பற்றி கர்த்தருடைய சாபத்தை சம்பாதித்துக் கொள்ளாதே\n1689 விசுவாச அறிக்கை (அதிகாரம் 5) →\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\nsivakumar on ஆயிரம் வருட அரசாட்சி\nA.Guru on திருச்சபை வரலாறு\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:10:15Z", "digest": "sha1:DDISZ3ATQIJTSJGLCHVDRGNVBIJD56GK", "length": 6620, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உருசிய அரசியல்வாதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► உருசிய அரசுத்தலைவர்கள்‎ (4 பக்.)\n\"உருசிய அரசியல்வாதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2016, 02:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-04-24T18:37:49Z", "digest": "sha1:VONBER2AKLBVWH4FMBTS2NDIMTJHL6OU", "length": 6964, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "மனோகரா (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைக்கதை, உரையாடல் மு. கருணாநிதி\nமனோகரா 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுத.[1] எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன்,டி. ஆர். ராஜகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஒரு கட்டுரையில்,'பராசக்தி'(1952) படத்திற்கு முன்பாகவே 'மனோகரா' படத்தின் தயாாிப்புப் பணிகள் தொடங்கி விட்டதாக கருணாநிதி குறிப்பிட்டுள்ளாா்[2]\n↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). \"சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9\". தினமணிக் கதிர்: 26-27.\nManohara 1954 - தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் ராண்டார் கை எழுதிய கட்டுரை\nசர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\nஇந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :மனோகரா (திரைப்படம்)\nஎஸ். எஸ். ராஜேந்திரன் நடித்த திரைப்படங்கள்\nடி. ஆர். ராஜகுமாரி நடித்த திரைப்படங்கள்\nமு. கருணாநிதி திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சனவரி 2019, 09:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=1866&ncat=4", "date_download": "2019-04-24T18:52:32Z", "digest": "sha1:DOKW4AXUL4FNJSNPF7TPE5GZXIWJRJPL", "length": 20113, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "புதிய பதிப்புகள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nபிரதமர் மவுனம் காப்பது ஏன் : ப.சிதம்பரம் ஏப்ரல் 24,2019\nதினமலர் மதநல்லிணக்கம்: கிறிஸ்தவ தலைவர் பாராட்டு ஏப்ரல் 24,2019\n மோடி விளக்கம் ஏப்ரல் 24,2019\nதலைமை நீதிபதிக்கு எதிராக பெண் தெரிவித்த பாலியல் புகாரில் திருப்பம் ஏப்ரல் 24,2019\nஅமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயார் ஏப்ரல் 24,2019\nஇணைய உலாவித் தொகுப்புகளில் தொடரந்து, தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்கி வரும் பயர்பாக்ஸ் பிரவுசரின் 3.6.9 பதிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இதன் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை பலப்படுத்தப் பட்டுள்ள��ு. எனவே பயர்பாக்ஸ் 3.6 பயன்படுத்தி வருபவர்கள், இதற்கு அப்டேட் செய்து கொள்வது நல்லது. ஏறத்தாழ 67 பிரச்னைகள் சரி செய்யப் பட்டுவிட்டதாகவும், அவற்றில் 11 மிக மோசமான பிரச்னைகளாக இருந்தன என்றும் இத்தகைய பதிப்புகளை மதிப்பிடும் பக்ஸில்லா (Bugzilla தெரிவித்துள்ளது. பயர்பாக்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு, இந்த புதிய பதிப்பு குறித்து செய்திகள் அனுப்பப்பட்டிருக்கும். Help > Check for Updates எனச் சென்று அப்டேட் பதிப்பைப் பதிந்து கொண்டு பயன்படுத்தலாம். மொஸில்லாவின் தளத்தில் அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்குமான பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்புகள் கிடைக்கின்றன.\nமொஸில்லாவின் இமெயில் கிளையண்ட் புரோகிராமான தண்டர்பேர்ட் தொகுப்பின் பதிப்பு 3.1.3 வெளிவந்துள்ளது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பினை மொஸில்லா இன்னும் வெளியிடவில்லை. இந்த தொகுப்பில் பாதுகாப்பு அம்சங்களில் இருந்த பல பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளன. ஏறத்தாழ 83 பிரச்னைகள் சரி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவற்றில் 13 அதிக தொல்லை தந்த பிரச்னைகள் எனவும் கண்டறியப் பட்டுள்ளது. மற்றபடி புதிய வசதிகள் எதுவும் இணைக்கப்படவில்லை. அதிகார பூர்வ அறிவிப்பிற்குக் காத்திராமல், இதனைப் பெற நீங்கள் விரும்பினால்,http://www.softpedia.com /get/Internet/E-mail/E-mail-Clients/Mozilla-Thunderbird.shtml என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nடெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் ஆப்பரா பிரவுசரின் பதிப்பு 10.62 அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக விண்டோஸ் சிஸ்டத்தில் டி.எல்.எல். கோப்புகளைத் தூக்கிச் செல்லும் வைரஸ் அல்லது மால்வேர் தொகுப்புகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கை இதில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இணையதளங்களில் தேடலில் ஈடுபடுகையில், எதிர்பாராதவிதமாக, ஆப்பரா பிரவுசர் மூடப்பட்டுக் கொண்டிருந்தது இந்த பதிப்பில் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு http://my.opera.com/desktopteam/blog/2010/09/09/opera-10-62-released என்ற முகவரியில் உள்ள தளப் பக்கங்களைக் காணவும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nதேசிய ப்ராண்ட் பேண்ட் திட்டம்\nகுரோம் பிரவுசரில் பி.டி.எப் படிக்கலாம்\nகூகுள் தரும் உடனடித் தீர்வு\nஇந்த வார டவுண்லோட் - லேப்டாப் டச்பேட்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூ���்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தம��ழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/author/sekar.sp", "date_download": "2019-04-24T18:55:02Z", "digest": "sha1:3EUGMOGAZNITUIAA7ALMYV2BCDJRJMWE", "length": 7370, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Author | nakkheeran", "raw_content": "\nபொள்ளாச்சியைப் போல பெரம்பலூரிலும் பல பெண்கள் பாதிப்பு: போலீசில் வழக்கறிஞர் புகார்\nபெண் ஆய்வாளர் தற்கொலை:காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை\nவாயில் கருப்பு துணி கட்டி செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஊராட்சி செயலாளரை கொலை செய்ய முயற்சி - பதட்டத்தால் போலீஸ் குவிப்பு\nதேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி\nகுவாகம் கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள் திருவிழா\nதேர்தலுக்காக கட்சி மாறிய ரவிக்குமார்: அன்புமணி\nதபால் வாக்கு சீட்டுக்கள் தருவதில் சிக்கல்\nவாக்கிங் செல்லும்போது வாக்கு சேகரிப்பில் ஸ்டாலின் (படங்கள்)\nமக்களுக்கும் எதிராக நடக்கும் பிஜேபி முற்றிலும் அகற்றப்பட வேண்டும் -இந்திய சமூகநீதி இயக்கத்தின் நிறுவனர் தந்தை பேராயர் எஸ்ரா சற்குணம்\nதவணைத் தொகை கட்டாததற்கு அவமானப்படுத்தியதால் விவசாயி தற்கொலை\nவரி உயர்வை குறைக்க திமுக வினர் நூதன போராட்டம்\nடாஸ்மார்க் ஊழியர்களை தாக்கி கொள்ளை\nவாலிபர் தற்கொலை - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்\nமீன் வண்டி விபத்து - மீனை அள்ளிச் சென்ற பொதுமக்கள்\nபாலத்தின் தடுப்பு சுவரில் பைக் மோதியதில் விபத்து - ஒருவர் பலி\nகள்ள நோட்டுகள் வைத்திருந்த பெண் கைது\nஅதிரடி கிளப்பும் எஸ்.ஐ. - கஞ்சா வியாபரிகள், கிரிமினல் பேர்வழிகள் ஓட்டம்\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/45854-major-quake-prompts-tsunami-warning-off-indonesia.html", "date_download": "2019-04-24T18:54:20Z", "digest": "sha1:3QNHZ5VM5O4AAL2A6MNWYNZKSKBKCRZO", "length": 8503, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "இந்தோனேஷியாவில் சுனாமி எச்சரிக்கை | Major quake prompts tsunami warning off Indonesia", "raw_content": "\nமோடி ஆட்சி முடிவுக்கு வருகிறதா\nமாஸ் காட்டிய டிவில்லியர்ஸ், ஸ்டொனியிஸ்; ஆர்சிபி 202 ரன்கள் குவிப்பு\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n’டிக்-டாக்’ செயலிக்கு தடை நீக்கம், ஆபாச வீடியோக்களை பதிவேற்றக் கூடாது: நீதிமன்றம் எச்சரிக்கை\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் இன்று 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பல வீடுகள் சேதமடைந்தன. இந்நிலையில் அந்த நாட்டு பேரிடர் முகமை சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அந்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக நிலநடுக்கத்தில் ஒருவர் உயரிழந்ததாகவும் 10 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.\nகடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுமத்ரா தீவில் 9.1 ரிக்டர் அளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 12 நாடுகளில் 2,30,000 பேர் உயிரிழந்தனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதாய்வான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவின் அடுத்த அதிபா் யாா்\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nஇலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம்\n4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னம்\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபட்டதாரிகளுக்கு பாதி விலையில் வீடு வழங்கும் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/social-networking/lets-start-to-chart-with-skype-even-dont-have-an-account/", "date_download": "2019-04-24T18:23:20Z", "digest": "sha1:EWXKHBS6IA46P4TAVJ7T2HYT3VBMPDTU", "length": 10335, "nlines": 87, "source_domain": "www.techtamil.com", "title": "ஸ்கைப்பில் இல்லாதவர்களும் ஸ்கைப் உரையாடலுக்கு வரலாம்: – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஸ்கைப்பில் இல்லாதவர்களும் ஸ்கைப் உரையாடலுக்கு வரலாம்:\nஸ்கைப்பில் இல்லாதவர்களும் ஸ்கைப் உரையாடலுக்கு வரலாம்:\nஸ்கைப் என்பது இந்த முழு உலகமும் ஒருவருக்கொருவர் இலவசமாக பார்த்துப் பேசிக்கொள்ள தொடங்கப்பட்டது. நீங்கள் எங்கிருந்தாலும் எந்த சாதனத்தை வைத்திருந்தாலும் போன் , கணினி , மடிக்கணினி, மாத்திரைகள் போன்ற அனைத்திலும் ஸ்கைப் வேலை செய்யும்.ஸ்கைப்பில் ஒருவர்கொருவரோ அல்லது குழுவினருடனோ அவர்களின் முகம் பார்த்து குரல்களை கேட்டும் பேச முயும். இருப்பினும் சில சமயங்களில் நமக்கு பிடித்தவர்களுடன் பேச நினைக்கையில் அவர்களிடம் ஸ்கைப் கணக்கு இல்லாது போவது, ஸ்கைப்பை நான் பதிவிறக்கம் செய்யவில்லை என்ற பதிலையும் கேட்பது போன்ற தடைகளை உடைத்தெரிந்து ஸ்கைப் தற்போது அதன் சேவையை மேலும் அதிகபடுத்த விரும்புகிறது.அதனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று ஒரு அறிவிப்பை அளித்துள்ளது. அதன்படி ஸ்கைப்பில் நாம் விரும்பிய யாரை வேண்டுமானாலும் அழைத்து பேசலாம். மேலும் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர்கள் ஸ்கைப் கணக்கில் இல்லாத போதும் கூட இது சாத்தியமாகும்.\nஸ்கைப் இன்று ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.. இதன் மூலம் ஸ்கைப்பில் ஒரு யுனிக் லிங்க்கை முகநூலிலோ அல்லது டுவிட்டரிலோ அல்லது மின்னஜ்சலிலோ பகிர்வதன் மூலம் ஸ்கைப் கணக்கில் இல்லாதவர்கள் கூட உரையாடலாம்.அதனால் தற்போது நீங்கள் யாருடன் பேச விரும்பினாலும் அந்த லிங்க்கை அவர்களுக்கு அனுப்பினால் போதுமானதே மேலும் அவர்கள் உங்கள் தொடர்பு பட்டியலில் இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் அவர்களிடம் ஸ்கைப் கணக்கு இருக்கவோ அல்லது ஸ்கைப்பை மென்பொருளை பதிவிறக்கம் செய்யவோ அவசியமில்லை.அப்படியானால் நாம் நினைத்த���ுடன் உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம்.\nஸ்கைப் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த லின்க்கை கிளிக் செய்து மற்ற பயனர்களையும் அழைத்து பேசலாம்.அதாவது ஸ்கைப் கணக்கில் இல்லாதவர்கள் மற்றும் ஸ்கைப்பை அன்றாய்டு போன் அல்லது ஐபோன் போன்றவற்றில் பயன்படுத்தினாலும் மேலும் அவர்கள் உங்கள் தொடர்பு பட்டியில் இல்லாத போதும் அவர்களுடன் உரையாட முடியும்.\nஒருவர் ஸ்கைப் கணக்கில் இல்லாதபோதும் அவரின் பெயரை டைப் செய்து கிளிக் செய்தால் அவருடன் உரையாடத் தொடங்கலாம்.\nஇந்த சிறு சிறு மாற்றங்கள் தான் ஸ்கைப்பில் பெரிய பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் . ஆம் ஸ்கைப்பின் இந்த மாற்றத்தால் மேலும் பல பயன்ரகளிடையே ஸ்கைப் உலவும் என நம்பலாம். இது சாமானிய மனிதனும் உபயோகிக்கும் வகையில் கையாள சிறந்ததாக மாறியுள்ளது . என்பதால் இதற்கு முன்னர் ஸ்கைப்பை உபயோகபடுத்தியவர்களை விட இனி பயனர்கள் அதிகமாகலாம்.இந்த தொழில்நுட்பத்தை ஸ்கைப் இன்னும் ஓரிரு வாரங்களில் உலகிற்கு அறிமுகபடுத்த உள்ளது. அதனால் ஒரு லிங்கை மட்டும் எடுத்துக் கொண்டு உங்களுக்கு பிடித்தவருடன் ஸ்கைப்பில் பேச தயாராகுங்கள் பயனர்களே…\nமீனாட்சி தமயந்தி 269 posts 1 comments\nமற்றவர்களின் முக பாவனைகளை கட்டுபடுத்தும் வீடியோ :\nவேலை நேரங்களில் சமூக வலை தளங்களுக்குச் செல்லாமல் இருப்பது எப்படி\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nஹேங் அவுட்டில் ஏற்பட்ட புது மாற்றம் :\nபேஸ்புக் செய்திகளை அனைத்து மொழிகளிலும் வெளியிட ……\nபேஸ்புக்கில் “search” பட்டனில் தேடிய நண்பர்களை, நீக்குவது எவ்வாறு\nஉங்கள் SMS -ஐ பேஸ்புக் மேசென்ஜெரில் பெற….\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/48343/gypsy-official-teaser", "date_download": "2019-04-24T18:36:21Z", "digest": "sha1:TELDUIQMDUK6DXWWA6BS36NJ2IUA2TAJ", "length": 4067, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "ஜிப்ஸி டீஸர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘கீ’ படத்தை ஏன் பாரக்கணும் - இயக்குனர் காளீஸ் விளக்கம்\nசெல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கீ’. இந்த படத்தில்...\nஜீவாவின் ‘கீ’ முக்கிய அதிகாரபூர்வ தகவல்\nஅறிமுக இயக்குனர் காளீஸ் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படம் ‘கீ’. இந்த படத்தை ‘குளோபல்...\n‘‘ஜிப்ஸி என்னை லக்கி ஹீரோவாக்கும்’’ - ஜீவா நம்பிக்கை\n‘ஒலிம்பியா மூவில் சார்பில்’ எஸ்.அம்பேத்குமார் தயாரித்திருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் சிங்கிள் ட்ராக்...\nஜிப்ஸி இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஜிப்சி பட பூஜை புகைப்படங்கள்\nபுடிச்சிருக்கா இல்ல புடிக்கலயா வீடியோ பாடல் - கலகலப்பு 2\nதாறுமாறு வீடியோ பாடல் - கலகலப்பு 2\nகாரைக்குடி இளவரசி வீடியோ பாடல் - கலகலப்பு 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35247", "date_download": "2019-04-24T17:50:58Z", "digest": "sha1:2AMCMC7SKSDVDNEMFA534FPMKXF4CJSB", "length": 7210, "nlines": 85, "source_domain": "puthu.thinnai.com", "title": "உமர் கயாம் ஈரடிப் பாக்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nபாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்\nஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.\nமத வெறுப்பாளி யோடு மது விளையாடும், என்\nமதிப்பு அங்கியைப் பறிக்கும் முழுதாய், மது\nவிற்போர் வாங்குவது எதுவென வியப்பேன் நான்.\nவிற்றதில் பாதிக்குடி வெகு முக்கியச் சரக்கு.\nஐயோ வசந்தம் கடந்து செல்லும் மலருடன்;\nவாலிப நறுமணச் சுவைப்பு முடிவடையும்;\nமரக்கிளையில் அமர்ந்துள்ள குயில் பாடும்;\nஎங்கு பறக்கும், என்று மீளும், எவர் அறிவார் \nஆயினும் பாலைவன ஊற்று தன் ஒளிமுகம்\nகாட்டுமா – மெய்யாய் மங்கித் தெரியினும்\nமயங்கிய பயணி செல்வது எப்பசுஞ் சோலை;\nதிராட்சை மிதிப்பொலி கேட்கும் தளத்துக்கு.\nSeries Navigation கவிதைகள்‘நீங்காத நினைவுகள்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nஇயற்கையின் ஊடே சமூகப் பயணம்\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nதொடுவானம் 177. தோழியான காதலி.\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\n‘நீங்காத நினைவுகள்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமொழிவது சுகம் 8ஜூலை 2017\nநூல்கள், குறும்படம் அறிமுகம் : கனவு இலக்கிய வட்டத்தின் ஜீலை மாதக்கூட்டத்தில்\n‘மிளகாய் மெட்டி’ ஆசிரியர் : அகிலா அருகாமை உறவுகளின் வாழ்வு..\nகிரீன்லாந்தின் பேரளவு பனியுருக்கம் ஆண்டுக்கு 25 பில்லியன் டன் என்று நாசா கணக்கிடுகிறது. கடல்நீர் மட்டம் உயர்ந்து விரைவாகச் சூடேறுகிறது.\nPrevious Topic: இயற்கையின் ஊடே சமூகப் பயணம்\nNext Topic: ‘மிளகாய் மெட்டி’ ஆசிரியர் : அகிலா அருகாமை உறவுகளின் வாழ்வு..\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=121477", "date_download": "2019-04-24T18:52:05Z", "digest": "sha1:KQKVOZZKDSPMHNKU7DEQLEYVC4YZJLFN", "length": 7439, "nlines": 73, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபிரதமர் மோடிக்கு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளால் அச்சம் ஏற்பட்டுள்ளது- திருமாவளவன் - Tamils Now", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nபிரதமர் மோடிக்கு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளால் அச்சம் ஏற்பட்டுள்ளது- திருமாவளவன்\nமதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் வலுப்பெற்று வருகிறது என்பதை கண்டு மோடி அச்சப்படுவதாக திருமாளவன் தெரிவித்தார்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அரியலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nகொடநாடு விவகாரத்தில் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பதை நாடே கவனித்து கொண்டிருக்கிறது. கொடநாடு பகுதியின் ஓரஞ்சாரத்தில் கூட எதிர்க்கட்சியினர் சென்றிருக்க வாய்ப்பில்லை.\nதேர்தல் பரபரப்பான ஒரு சூழலை எட்டிக்கொண்டிருக்கும் நிலையில் அதனை திசை திருப்புவதற்கான முயற்சியில் தமிழக முதல்வர் ஈடுபடுவதாக தெரிகிறது.\nதமிழகத்தில் தி.மு.க. அமைத்துள்ளது தான் வலுவான அணி. இது கொள்கை கூட்டணி. இந்த அணி மக்களிடையே பெரும் ஆதரவை ப��ற்றுள்ளது என்பதை உணர்ந்த நிலையில் தமிழக முதல்வர் கொடநாடு கொள்ளை, கொலை சம்பவங்களில் தி.மு.க.வை முடிச்சு போட்டு பேச முயற்சிக்கிறார். உண்மை எது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். சட்டமும் அதனை விரைவில் வெளிக்காட்டும்.\nஅதே போல் தமிழகத்தில் அமைந்துள்ள தி.முக. கூட்டணியை கண்டு பிரதமர் மோடி அச்சம் கொண்டுள்ளார். காங்கிரஸ் மக்கள் செல்வாக்கை பெற்று வருகின்றது. மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் வலுப்பெற்று வருகிறது என்பதை கண்டு மோடி அச்சப்படுகிறார் என்பதை இதன் மூலம் நான் புரிந்து கொள்கிறேன்.\nஅச்சம் ஏற்பட்டுள்ளது ஜனநாயக சக்திகளால் பிரதமர் மோடிக்கு மதச்சார்பற்ற 2019-03-26\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஸ்டிங் ஆபரேஷனில் சிக்கிய கர்நாடகா எம்.எல்.ஏ.க்கள்; டெல்லி எம்.பி. தேர்தலில் ஓட்டு போட ரூ.5 கோடி பேரம்\nவங்கதேசத்தில் மூவருக்கு மரண தண்டனை\nஎழும்பூரில் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி: காங்கிரசார் கைது\nமதச்சார்பற்ற வார்த்தை நீக்கப்படாது: வெங்கையா நாயுடு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/03/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-2/", "date_download": "2019-04-24T18:56:54Z", "digest": "sha1:PZQQKTPBTKU2WRCRUBIZUJ6FIKNEEY6R", "length": 7765, "nlines": 165, "source_domain": "www.easy24news.com", "title": "யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கருத்திற்கொள்ளாத ஐ .நா தீர்மானம் | Easy 24 News", "raw_content": "\nHome News யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கருத்திற்கொள்ளாத ஐ .நா தீர்மானம்\nயுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கருத்திற்கொள்ளாத ஐ .நா தீர்மானம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கருத்திற்கொள்ளவில்லையென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி கருத்து தெரிவிக்கும்போதே மாணிக்கவாசகர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் நாடுகளின் நலன்சார்ந்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும��� அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்தவகையில் போர்க்குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்கும் இலங்கையை பொறுப்புக்கூற வைக்க அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அல்லது அதற்கு சமமான அனைத்துலக தீர்ப்பாயங்களே அவசியமெனவும் மாணிக்கவாசகர் வலியுறுத்தியுள்ளார்.\nஅதனை நோக்கியே எமது செயற்பாடுகள் அமையுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇதேவேளை ஈழத்தழிழர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க ஐக்கிய நாடுகள் மட்டுமின்றி அனைத்துலக அரங்கும் இருக்கின்றதெனவும் மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ளார்.\nஐ .நா வில் ரணிலின் நோக்கமே இறுதியில் நிறைவேறியுள்ளது\nவில்பத்து வனப்பகுதியில் ஓர் அங்குலத்தையேனும் யாருக்கும் வழங்கப்போவதில்லை\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\nஅரச இசை விருது விழா\nlow-cost மின் குழிழ்களின் பாவனை அதிகரிப்பு\nவெளிநாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகளின் சொத்துகளுக்கு என்ன முடிவு \nஅரசியலும் சினிமாவும் காலம் வந்தால் மாறும்\nவெளிநாடு ஒன்றில் 8 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n359 சுடர்கள் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி\nநாளை வரை ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்\nஅவசரகாலச் சட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்து நாட்டு பிரஜை ஒருவர் கைது\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/16806-free-rice-to-masque-for-ramadan.html", "date_download": "2019-04-24T17:49:01Z", "digest": "sha1:JZX7BNVPFMVZXCLKWBYDTN4R5KYBOUVE", "length": 9954, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "நோன்பு கஞ்சிக்காக மசூதிகளுக்கு அரிசி வழங்க முதல்வர் உத்தரவு!", "raw_content": "\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\nபடுக்கைக்கு அழைத்த இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்���ிடும் திருப்பம்\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கிஸ் பானுவின் மகள்\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்கள்\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\nநோன்பு கஞ்சிக்காக மசூதிகளுக்கு அரிசி வழங்க முதல்வர் உத்தரவு\nசென்னை (10 மே 2018): ரமலானை முன்னிட்டு நோன்புக் கஞ்சிக்கு அரிசி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.\nஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து இறைவனை வழிபடுவது வழக்கம். இந்த மாதம், இஸ்லாமியர்களின் புனித மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளிலிருந்து வருடந்தோறும் அரசு சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகளுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.\nஅதன்படி, இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் உள்ள 3000 மசூதிகளுக்கு, சுமார் 5 ஆயிரத்து 145 டன் அளவிலான அரிசியை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n« எஸ். வி.சேகர் சாதாரண மனிதர்தான் நடவடிக்கை எடுங்கள் - நீதிமன்றம் விளாசல் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு தள்ளுபடி பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு தள்ளுபடி\nஐந்து ரூபாய் டாக்டர் மறைவுக்குப் பின்பும் குடும்பத்தினரால் தொடரும் இலவச சிகிச்சை\nரம்ஜான் மாததில் வாக்குப் பதிவு முஸ்லிம்களுக்கு சாதகமானது - அசாதுத்தீன் உவைசி\nரம்ஜான் நோன்பில் தேர்தல் - முஸ்லிம்கள் வாக்குகளை பாதிக்க வாய்ப்பு\nதைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஊரில் இருந்தும் வாக்களிக்க முடியாத நிலையில் சிவகார்த்திகேயன்\nதேனியில் அதிமுகவினர் பண பட்டுவாடா\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nஅவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷிகா ஆவேசம்\nபொதுத்தேர்வு முடிவுகளை வைத்து பள்ளிகள் விளம்பரம் தேடக்கூடாது - கல…\nமும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்க்கரே குறித்து சர்ச்சையாக …\nஎன் பொண்டாட்டிக்கு மட்டும் தான் ஓட்டு இருக்காம் - கதறிய ரமேஷ் கண்…\nசிதம்பரம் அருகே பரபரப்பு - இரு கட்சியினரிடையே கலவரம்\nநான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது அமுமுக\nஇலங்கையில் அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள்\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்டங்களி…\nஇலங்கையில் இன்று மற்றொரு குண்டு வெடிப்பு\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்…\nஇலங்கையில் அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள்\nதிருச்சி அருகே திருவிழாவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%99%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-04-24T18:08:24Z", "digest": "sha1:PGW3CDXUBTZ7B4R222ZNFZOX7TVRQC2V", "length": 4136, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உயர்ந்தோங்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உயர்ந்தோங்கு யின் அர்த்தம்\nஉயர் வழக்கு (வாழ்க்கை, தொழில் போன்றவற்றில்) சிறப்பான நிலையை அடைதல்.\n‘உழவும் தொழிலும் உயர்ந்தோங்க வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/category/sports/page/3/", "date_download": "2019-04-24T18:43:25Z", "digest": "sha1:RLQ7SKXAPPPF6K6OTAFZGXL46GJ2MK7U", "length": 7757, "nlines": 127, "source_domain": "universaltamil.com", "title": "Sports Archives – Page 3 of 28 – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Sports பக்கம் 3\nஇன்று இடம்பெற்ற பாரிய அசம்பாவிதத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர்கள்\nஉலக கிண்ண தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் பட்டியல் இதோ…\nஉலககோப்பைக்கான இந்திய அணி அதிகாரபூர்வ அறிவிப்பு- முழுவிபரம் உள்ளே\nஐ.பி.எல் வீரர்களுக்கான ஏல பட்டியல் – இலங்கை வீரர்களின் விபரம்\nமுன்னாள் அவுஸ்திரேலிய வீரர் இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமனம்\nஸ்ரீலங்கா கிரிக்கட் தேர்தல் தினத்தில் சிக்கல்\nஐ.பி.எல் வீரர்கள் ஏலம் – எத்தனை இலங்கை வீரர்கள்\nபுதிய சிக்கலில் அடுத்த வருட ஐ.பி.எல் தொடர்\nஓய்வை அறிவித்த இந்திய வீரர் கௌத்தம் காம்பீர்\nமகளுடன் செம குத்து டான்ஸ் ஆடிய தல தோனி- அழகிய வீடியோ உள்ளே\nஇங்கிலாந்து அணியில் இணையும் புதிய சகலதுறை வீரர்\nஅதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் – கோஹ்லி வருமானம் எவ்வளவு தெரியுமா\nஇலங்கை கிரிக்கட் அணித் தேர்வாளர்கள் குழுவின் அறிவித்தல்\nசெல்ல மகளுடன் தமிழில் கொஞ்சி பேசும் தல டோனி – வைரல் வீ்டியோ\nநியூசிலாந்து செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி – போட்டி அட்டவணை இதோ\n3வது டெஸ்ட் போட்டியில் இருந்து தினேஸ் சந்திமால் நீக்கம்\n57 ஓட்டங்களினால் இங்கிலாந்து வெற்றி – தாய் மண்ணில் தொடரை இழந்த இலங்கை\n285 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது இங்கிலாந்து அணி\nமுன்னால் கிரிக்கட் வீரர் மீது ஐ.சி.சி குற்றச்சாட்டு\nஏரீபி டென்னிஸ் சுற்றுத்தொடரில் நவோக் ஜொக்கோவிக் வெற்றி\nபுதிய சர்சையில் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய\nஇலங்கை டெஸ்ட் அணியின் புதிய தலைவர் தெரிவு\nதோல்வியுடன் விடைப்பெற்ற ரங்கன ஹேரத்…\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-cancer-%E0%AE%90-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-04-24T17:46:36Z", "digest": "sha1:M7DJJN43YGT5CATFVZ2S5XAD4SYRFO5Z", "length": 7159, "nlines": 96, "source_domain": "www.techtamil.com", "title": "கணையம் Cancer-ஐ கண்டுபிடிக்கும் Paper Sensor – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகணையம் Cancer-ஐ கண்டுபிடிக்கும் Paper Sensor\nகணையம் Cancer-ஐ கண்டுபிடிக்கும் Paper Sensor\n[நடுவினில் இருப்பவர் தான் 15 வயதே நிரம்பிய Jack Andraka]\nInternational Science and Engineering ஒவ்வொரு வருடமும் சிறந்த மேல் நிலை பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து விருதுகளை அளித்து வருகின்றது. இந்த வருடம் 15 வயதே நிரம்பிய Jack Andraka-க்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.\nஇவர் Pancreatic Cancer-ஐ (கணையம்) கண்டுபிடிக்கும் Paper Sensor ஒன்றை கண்டுபிடித்ததற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் ச��தனத்தை விட இந்த முறையில் Pancreatic Cancer-ஐ வேகமாகவும், குறைந்த பொருட்செலவிலும் சதவிகிதம் துல்லியமாகவும் கண்டுபிடிக்க முடியும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.\nJack Andraka தனது ஆராய்ச்சி பற்றி தெரிவிக்கையில் தனது நண்பனின் சகோதரன் இந்த வியாதியால் மரணம் அடைந்ததால் இது பற்றி ஆராய்ந்தேன் என்று தெரிவித்தார்.\nPaper Strip முறையில் ரத்தம் அல்லது சிறுநீரை பரிசோதனை செய்து அதில் புரதச் சத்து [Protein] எவ்வளவு உள்ளது என்பதனை வைத்து கண்டுபிடிக்க முடியும். இந்த விருதின் மூலம் Jack Andraka-க்கு 75,000 American Dollars பரிசாக கிடைத்துள்ளது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\niPad-க்கு பயன்படும் வன்பொருட்கள் (Hardware)\nIBM திறன் மேம்பாட்டுப் பயிற்சி ITI , கேந்திரியா வித்யாலயாவிற்கு வருகிறது\nபுதிய குரோம் 72 & விண்டோஸ் 10 க்கு புதிப்பிக்குமாறு பயனர்களை கூகுள்…\nநிரல் வல்லுநர்களுக்கு கூகிள், மைக்ரோசாப் அறிவித்துள்ள பரிசு போட்டிகள்\nபிளாக்செயின் தொழில்நுட்பத்தில் களமிறங்கும் Oracle\nபெண்கள், கருப்பர்கள், ஆசிய இன ஊழியர்களுக்கு இனப் பாகுபாடு காட்டி $400 மில்லியன் டாலர்…\nசெயற்கை நுண்ணறிவுத் துறை பற்றிய 3 செய்திகள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஉதடுகளின் அசைவை வைத்துகண்டுபிடிக்கப்பட்டுள்ள புதியவகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2018/01/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%88/", "date_download": "2019-04-24T18:54:13Z", "digest": "sha1:J3YG76DVVDJLKH4HJSZJ4TUY5626BEHF", "length": 8081, "nlines": 166, "source_domain": "www.easy24news.com", "title": "அரச அதிகாரிகளுக்கு நட்டஈடு | Easy 24 News", "raw_content": "\nHome News அரச அதிகாரிகளுக்கு நட்டஈடு\nசவுதி அரேபியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய விற்பனை வரி மற்றும் எரிபொருள் விலை உயர்வையிட்டு, அரசாங்க அதிகாரிகளுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇந்நிலையில், அடுத்த வருடத்திலிருந்து சுமார் 260 டொலரை மாதாந்தம் வழங்க சவுதி மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்,\nஉள்ளூர் பெற்றோல் விலையை ��வுதி அரசாங்கம் இரண்டு மடங்காக உயர்த்தியதுடன், உணவு உட்பட பெரும்பாலான பொருட்களுக்கும், சேவைகளுக்கும் 5 சதவீத வரியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.\nதற்போது கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், எண்ணெய் சார்ந்துள்ள நிலையைக் குறைக்க சவுதி அரசாங்கம் விரும்புகின்றது. இதேவேளை, ஐக்கிய அரபு ராச்சியமும் 5 சதவீத விற்பனை வரியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nதனியார் சுகாதாரம் மற்றும் கல்விச் சேவைகளைப் பயன்படுத்தும் குடிமக்களுக்கு விலக்களிக்கப்படுமென்பதுடன், முதன்முறையாக வீடுகளைக் கொள்வனவு செய்பவர்களுக்கு அதற்கான வரியை அரசாங்கமே செலுத்துமெனவும், சவுதி அரச ஆணையகம் கூறியுள்ளது.\nஎண்ணெய் தவிர தங்களது வருமான ஆதாரங்களை வளைகுடா நாடுகள் பல்வகைப்படுத்த வேண்டுமெனச் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் நீண்டகாலமாகக் கோரி வருகின்றன.\nசவுதியில் 90சதவீதத்துக்கும் அதிகமான வருவாய் எண்ணெய்த் தொழிலிலிருந்து கிடைக்கின்றது. இதேவேளை, ஐக்கிய அரபு ராச்சியத்தில் அவ்வருவாயானது, 80 சதவீதமாகக் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nயாருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறது 2018\nகட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் சந்திப்பு\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\nஅரச இசை விருது விழா\nlow-cost மின் குழிழ்களின் பாவனை அதிகரிப்பு\nவெளிநாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகளின் சொத்துகளுக்கு என்ன முடிவு \nஅரசியலும் சினிமாவும் காலம் வந்தால் மாறும்\nவெளிநாடு ஒன்றில் 8 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n359 சுடர்கள் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி\nநாளை வரை ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்\nஅவசரகாலச் சட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்து நாட்டு பிரஜை ஒருவர் கைது\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/180021", "date_download": "2019-04-24T17:53:24Z", "digest": "sha1:VUHNXZYH2SVNYERT2C52PR44QZPBUI5J", "length": 3370, "nlines": 46, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பார்வையாளர்கள் கலரி நாளைய தினம் மூடப்படவுள்ளது – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nபார்வையாளர்கள் கலரி நாளைய தினம் மூடப்படவுள்ளது\nபாராளுமன்றின் பொதுமக்கள் மற்றும் சபாநாயகர் பார்வையாளர்கள் கலரி நாளையதினமும் மூடப்படவுள்ளதாக படைக்கல சேவிதர்கள் தெரிவித்தனர்.பாராளுமன்றம் நாளை புதன்கிழமை காலை 10.30 கூடவுள்ளது.\nஇந்நிலையில், பாராளுமன்ற பார்வையாளர் பகுதிக்கு ஊடகவியாலாளர்களுக்கு மாத்திரம் செய்திசேகரிப்புக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, நாளைய பாராளுமன்ற அமர்வுக்கான சபை ஒழுங்கு பத்திரத்தை தயாரிப்பது குறித்தும் இன்று இடம்பெறும் சபாநாயகருக்கும், பாராளுமன்ற செயலாளருக்கும், பிரதி செயலாளருக்கும் இடையிலான கூட்டத்தில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious வேலை வாய்ப்புக்கள் பெற்றுத்தருவதாகவும் தொலைபேசியூடாக தொடர்புகொள்ளும் மர்ம நபர்\nNext 25 வருட நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வெதச 2018” வைத்திய கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/98-notice/171468--102--.html", "date_download": "2019-04-24T18:45:16Z", "digest": "sha1:OBZDGR2QSU6CN5AHHEKQLNNJSLAT5Z47", "length": 5470, "nlines": 52, "source_domain": "www.viduthalai.in", "title": "நீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தி��் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nவியாழன், 25 ஏப்ரல் 2019\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா\nவியாழன், 08 நவம்பர் 2018 16:31\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/99-propoganda/171351-2018-11-06-10-09-14.html", "date_download": "2019-04-24T18:07:08Z", "digest": "sha1:YZWL2UMA6GX77EIRLNVPD6XUZJ5SAM4V", "length": 13229, "nlines": 56, "source_domain": "www.viduthalai.in", "title": "திரைத்துறையில் பார்ப்பனப் புரட்டை தோலுரித்த சுயமரியாதைச் சுடரொளிகள் கருத்தரங்கம்", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியி���ருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபுதன், 24 ஏப்ரல் 2019\nதிரைத்துறையில் பார்ப்பனப் புரட்டை தோலுரித்த சுயமரியாதைச் சுடரொளிகள் கருத்தரங்கம்\nசெவ்வாய், 06 நவம்பர் 2018 15:24\nபுதுச்சேரி, நவ. 6 புதுச்சேரி சிந்தனையாளர் இயக்கம் சார்பில் 30.10.2018 அன்று மாலை 5 மணியளவில் நீடா ராஜப்பா வீதியில் உள்ள செகா கலைக்கூடத்தில் திரைத்துறையில் பார்ப்பனிய புரட்டை தோலுரித்த சுயமரியாதை சுடரொளிகள் திரைத்துறையும், பார்ப்பனப் புரட்டும்'' எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.\nபெரியார் சிந்தனையாளர் இயக்க செயலாளர் ப.சந்திரன் தலைமை தாங்கிட செய்தி தொடர்பாளர் தோழர் பரத் வரவேற்புரையாற்றினார். பா.செல் வம், இரா.சிவக்குமார், இரா.தூயவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை வாணர் என்.எஸ்.கிருஷ்ணன் படத்தை தோழியர் சு.ஆனந்தியும், நடிகவேள் எம்.ஆர்.இராதா ���டத்தை தோழியர் தூ.மதிவதனியும், பட்டுக்கோட்டை கல் யாணசுந்தரம் படத்தை மா.சா.பிரியாவும் அனைவரின் கைதட்டலுக்கிடையே திறந்து வைத்தனர். கருத்தரங்கில் கடவுள் மறுப்பு வாசகத்தை பெரியார் பிஞ்சு திராவிட மில்லர் கூறினார். தந்தை பெரியார் பற்றிய பாடல்களை கவிஞர் விஜய லட்சுமி இராமலிங்கமும், தோழர் துரை சிவமணியும் பாடினர்.\nகருத்தரங்கில் பொதுக்குழு உறுப்பினர் விலாசினி இராசு, புதுச்சேரி மண்டல தலைவர் இர.இராசு, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் இரா.சடகோபன், கடலூர் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் இர.குழந்தை வேலனார், வடலூர் புலவர் இராவணன், கரு. சி.திராவிடச் செல்வன் மற்றும் புதுச்சேரி திராவிடர் கழக மாநில தலைவர் சிவ.வீரமணி, மனித நேயமக்கள் கட்சியின் மாநில தலைவர் பஷீர் அகமது, பன்னாட்டு மனித உரிமைகள் பேரவை தலைவர் பா.செ.சக்திவேல், புதுச்சேரி தலித் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் பி.பிரகாஷ், பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் தீனா (எ) தீனதயாளன், மீனவர் விடுதலை வேங்கைகள் இயக்கத்தின் நிறுவனர் - அமைப்பாளர் தோழர் இரா.மங்கையர்செல்வம், புதுச்சேரி மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைவர் தெ.சாந்தகுமார் ஆகியோர் கருத்துரைக்குப் பின் திராவிடர் கழக பொதுச் செயலாளர் வழக்குரைஞர் முனைவர் துரை சந்திர சேகரன் அவர்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.இராதா ஆகியோரின் சிறப்புகளை நகைச்சுவையாக பல்வேறு நிகழ்வுகளை எடுத்துக்கூறி மிகச்சிறப்பாக பேருரை யாற்றினார். தீனா ஒருங்கிணைப்பு செய்தார். பெரியார் சிந்தனையாளர் இயக்க தோழர் ச.லாரன்ஸ் நன்றி கூறி னார். செகா கலைக்கூடம் பார்வையாளர் களால் நிரம்பி வழிந்தது குறிப்பிடத் தக்கது.\nகருத்தரங்கில் புதுச்சேரி பகுத்தறி வாளர் கழக துணைத் தலைவர் பா.குமரன், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர் வீர.இளங் கோவன், செயலாளர் கோ.மு.தமிழ்ச்செல் வன், மூலைக்குளம் இரா.சாம்பசிவம், புதுச்சேரி ஜெயஒலி ரங்கச்சாமி, எத்து வால், கவிஞர் புதுவை சீனு.தமிழ் நெஞ்சன், முன்னாள் புதுவை அரசின் செயலாளர் நன்னிலம் எஸ்.தட்சிணா மூர்த்தி, களஞ்சியம் வெங்கடேசன், முகமது நிஜாம், பாகூர் பாலமுருகன், புதுவை சிவ.இளங்கோ, கவிஞர் பைரவி, புதுச்சேரி நகராட்சி தலைவர் மு.ஆறுமுகம், அமைப்பாளர் மு.குப்பு சாமி, வாணரப்பேட்டை பெ.ஆதி நாராயணன், அரியாங்குப்பம் கொம்யூன் கழகத் தலைவர் இரா.ஆதிநாராயணன், இருசாம்பாளையம் செ.இளங்கோவன், தன்னுரிமை இயக்க தலைவர் தூ.சடகோபன், எழுத்தாளர் அரிமா பாமகன், பாகூர் பாலமுருகன், புதுச்சேரி கழக பொதுக்குழு உறுப்பினர் டிஜிட்டல் லோ.பழனி மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Gowtham_Sampath", "date_download": "2019-04-24T18:53:30Z", "digest": "sha1:RZOA53SMDUVIZAILUOGITOLI2DVBG6QK", "length": 10574, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Gowtham Sampath - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழன் என்றொரு இனம் உண்டு,\nதனியே அவர்க்கொரு குணம் உண்டு\nபெரியபாபுசமுத்திரம், விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா\nதிருமணம் ஆகாதவர் (Single) 😎😎\nஇ. எஸ். பொறியியல் கல்லூரி, விழுப்புரம்\n24 இந்த விக்கிப்பீடியரின் வயது 24 ஆண்டுகள், 4 மாதங்கள் மற்றும் 10 நாட்கள்.\nஏப்ரல் 24, 2019 அன்று\nஇப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்\nஇப்பயனர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nஇந்தப் பயனர் தமிழர் சமையலை விரும்புபவர்\nஇந்தப் பயனர் உழவர் ஆவார்.\nஇப்பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் சுற்றுக்காவல் அணுக்கம் கொண்டுள்ளார். (உறுதிப்படுத்துக)\nஇப்பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் முன்னிலையாக்கர் அணுக்கம் கொண்டுள்ளார். (உறுதிப்படுத்துக)\nஇப்பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் தற்காவல் அணுக்கம் கொண்டுள்ளார். (உறுதிப்படுத்துக)\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாகிகளில் ஒருவர். (உறுதிப்படுத்த)\nஇவர் ஒரு மின்னல் பயனர்\nஇப்பயனர் விக்கியன்பு பலவேளைகளில் மலிவானதாகிவிடுவதாக உணர்கிறார்.\nஇப்பயனர் கூகிள் குரோம் பயன்படுத்துகிறார்\nஇந்தப் பயனர் இளங்கலைப் பொறியியல் படித்துள்ளார்.\nஇந்த பயனர் மதுபானம் அருந்தாதவர்.\n--நந்தகுமார் (பேச்சு) 05:16, 8 சூலை 2018 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\n--நந்தகுமார் (பேச்சு) 14:58, 7 நவம்பர் 2018 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nதீக்குறும்பு அகற்றல், துப்புரவு செய்தல் ஆகிய பணிகளை தொடர்ந்து செய்து வருவதற்காக இப்பதக்கத்தை வழங்குகிறேன். உங்களது பங்களிப்பு துப்புரவு, நிர்வாக பங்களிப்புச் செய்பவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. பொதுவாக ஆங்கில விக்கியில் இப்பதக்கம் புதிய பக்கங்களை கவனித்து (சுற்றுக்காவல்) துப்புரவு பணி செய்பவர்களுக்கே இப்பதக்கம் வழங்கப்படும். ஆனால் சுற்றுக்காவல் என்ற அணுக்கம் இல்லாமலேயே சுற்றுக்காவல் செய்வது சிறப்பு. வாழ்த்துக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஏப்ரல் 2019, 16:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2018/jul/25/oriya-special-chenna-poda-milk-cake-resipe-2967567.html", "date_download": "2019-04-24T18:20:06Z", "digest": "sha1:MUUQVIZT2SDHBSFINIDEE3JWKGOA42AZ", "length": 12546, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Oriya Special 'chenna Poda' Milk Cake Resipe!|ஒரியா ஸ்பெஷல் ‘சென்ன போடா’ மில்க் கேக் ரெஸிப்பி!- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க...\nஒரியா ஸ்பெஷல் ‘சென்ன போடா’ மில்க் கேக் ரெஸிப்பி\nBy கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. | Published on : 25th July 2018 12:05 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநம் தேன் தமிழ்நாட்டில் ஸ்னாக்ஸ் வெரைட்டிகளுக்குப் பஞ்சமே இல்லை. ஆனால், அதையே தொடர்ந்து ருசிப்பதைக் காட்டிலும் நமது அண்டை மாநிலங்களிலும் என்னென்ன விதமான ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ் ரெஸிப்பிகள் இருக்கின்றன என்று தெரிந்து வைத்துக் கொண்டு அவ்வப்போது அதை செய்து கொடுத்தோமானால் குழந்தைகள் பெருமையாக அவற்றைப் பள்ளியில் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து உண்பார்கள். இல்லையேல் ‘அட இன்னைக்கும் அதே ஸ்னாக்ஸ் தானா உங்களுக்கு வேறெதுவும் செய்யவே தெரியாதாம்மா உங்களுக்கு வேறெதுவும் செய்யவே தெரியாதாம்மா ச்சே சுத்த போர்’ எனும் முணுமுணுப்புகளைக் கேட்க வேண்டியிருக்கும். சும்மா ஒரு சேஞ்சுக்கு இப்படிப் பட்ட ஈஸியான ரெஸிப்பிகளையும் தெரிந்து வைத்துக் கொண்டு சமைத்துக் கொடுத்தீர்களெனில் அப்புறம் குழந்தைகள் முன்னிலையில் தினமொரு ஸ்பெஷல் செய்து கொடுத்து பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.\nபால் - 1 லிட்டர்\nஉலர் திராட்சை மற்றும் பழங்கள்\n1 லிட்டர் பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் ஏற்றி கொதிக்க விடவும். பால் பொங்கி வருகையில் அடுப்பை சிம்மில் வைத்து பாலை 20 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அதன் மேல் எலுமிச்சம் பழம் பிழிந்து நன்கு கலக்கி விடவும். கொதிக்கும் பாலில் எலுமிச்சையைப் பிழிந்தால் பாலில் நீர் தனியாகவும், பால் கட்டி தனியாகவும் பிரிந்து வரும். அப்போது இறக்கி அதை 10 நிமிடங்கள் ஆற விட்டு வடிகட்டவும். கிடைக்கக் கூடிய பாலாடைக் கட்டியை ஒரு பெளலில் எடுத்துக் கொண்டு அதை 10 நிமிடங்கள் ஆற விடவும்.\nபின்னர் அதனுடன் கால் கப் சர்க்கரை, 2 டேபிள் ஸ்பூன் பாம்பே ரவை கலந்து ஸ்பூனால் நன்கு கிளறிக் கொண்டு அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து மீண்டும் கிளறவும். அதனுடன் உலர்ந்த பழங்கள், முந்திரியும் சேர்த்து மீண்டும் கிளறவும்.\nஇப்போது குக்கரை எடுத்து அதில் சற்று உப்பு சேர்த்து அடுப்பில் ஏற்றி குக்கரை சூடாக்கவும். ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதன் அடிப்பாகத்தில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு படரத் தேய்த்து விடவும். பின்னர் முன்னரே தயாராக உள்ள பாலாடைக்கட்டி, பாம்பே ரவா + உலர் பழக் கலவையை இந்தப் பாத்திரத்தில் கொட்டவும். பிறகு அந்தப் பாத்திரத்தை முன்னதாகச் சூடேற்றியுள்ள குக்கருக்குள் வைத்து மூடவும். அரைமணி நேரம் கழித்து குக்கரைத் திறந்து உள்ளே தயாராக இருக்கும் சென்னா போடாவை வெளியில் எடுக்கவும். அதை 10 நிமிடங்கள் ஆற விட்டு மிருதுவாகக் கத்தியால் கீறி வெளியில் எடுத்து அலங்காரமான தட்டில் வைத்து மேலே முந்திரி மற்றும் பிஸ்தா நொறுக்குகள் தூவிப் பரிமாறலாம்.\nசுவைக்கு சுவையும் ஆச்சு. குழந்தைகளுக்கும், குடும்பத்தினருக்கும் புது விதமான ஸ்வீட் சாப்பிட்ட திருப்தியும் ஆச்சு.\nஇந்த ஒரியா ஸ்பெஷல் ஸ்னாக்ஸில் பால் தான் முக்கியமான இன்கிரடியண்ட்... அதோடு உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் சேர்க்கையில் அதை சாப்பிடும் குழந்தைகளின் எனர்ஜி லெவல் குறையாமல் காக்கும் வேலையை இந்த ஸ்னாக்ஸ் செய்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசட்டுன்னு ஒரு ஸ்னாக்ஸ், ராஜஸ்தானி ஸ்��ெஷல் ஸ்வீட் ‘மால்புவா’ செய்யுங்களேன்\nஜங்கிள் ஜிலேபி... கொடுக்கா புளி ஞாபகமிருக்கா\nஅபார சுவை கொண்டது ‘வெடி தேங்காய்’ அதை வீட்டில் தயார் செய்வது எப்படி\nகர கர மொறு மொறு கருப்பட்டி முட்டாசு... சாப்பிட்டதுண்டா\nகாஃபியில் சிக்கரி கலக்கறாங்களே அது ஏன்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/mahesh-sharma-called-priyanka-puppy", "date_download": "2019-04-24T18:58:23Z", "digest": "sha1:QCITADBQX5JR7TNJTWTT5XSAZAOXQQON", "length": 11650, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "ராகுல் பப்பு...பிரியங்கா பப்பி... சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்... | mahesh sharma called priyanka puppy | nakkheeran", "raw_content": "\nராகுல் பப்பு...பிரியங்கா பப்பி... சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்...\nகாங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேச கிழக்குப் பகுதியின் தேர்தல் பொறுப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.\nஇதனை விமர்சிக்கும் வகையில் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா பேசியுள்ளது தற்போது சர்ச்சையாகியுள்ளது. செகந்திராபாத்தில் சனிக்கிழமை நடந்த பொது கூட்டம் ஒன்றில் மத்திய அமைச்சரும், கவுதம் புத்தா நகர் எம்.பி.யுமான மகேஷ் சர்மா கலந்துகொண்டார்.\nஅப்போது அவர் பேசிய போது, \"நாடாளுமன்றத்தில் பிரதமரைப் பார்த்து ராகுல் காந்தி கண்ணடித்தது அனைவராலும் விமர்சிக்கப்பட்டது. அந்த 'பப்பு' பிரதமராக ஆசைப்படுகிறார். இப்பொழுது மாயாவதி, அகிலேஷ் யாதவுடன் 'பப்பி'யும் (பிரியங்கா காந்தி) இந்தப் போட்டியில் இணைந்துள்ளார். முதலில் நேரு. அடுத்து ராஜீவ், பின்னர் சஞ்சய், பிறகு ராகுல், இப்போது பிரியங்கா. இன்னும் காந்திகள்தான் மாறிக்கொண்டிருக்கிறார்கள். வேறு மாற்றம் எதுவும் இல்லை\" என கூறினார்.\nஅவர் இப்படி பேசிய அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கருத்துக்கள் வலுத்து வருகின்றன.\n���ங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை 10 ரூபாய் உயரும் - அதிர வைக்கும் சுர்ஜீவாலா...\nஸ்டாலின் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை - ராமதாசுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\nஉ.பி முன்னாள் முதல்வர் மகன் கொலை வழக்கு: மருமகளே கொலை செய்தது கண்டுபிடிப்பு...\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை 10 ரூபாய் உயரும் - அதிர வைக்கும் சுர்ஜீவாலா...\nகுற்றச்சாட்டு பொய்யாக இருந்தால் பொறுத்துக்கொள்ள மாட்டோம்- உச்சநீதிமன்ற நீதிபதி காட்டம்...\nமிக குறைந்த வயதில் ஐ.நா சபையில் பேசப்போகும் இந்திய சிறுமி...\nஉ.பி முன்னாள் முதல்வர் மகன் கொலை வழக்கு: மருமகளே கொலை செய்தது கண்டுபிடிப்பு...\nஇந்திய சீன எல்லையில் அடுத்தடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்...\nபணக்கார வேட்பாளர்களில் பிரபல கிரிக்கெட் வீரர் முதலிடம்\nசவுக்கிதார் பட்டம் வேண்டாம்... காங்கிரஸில் சேர்ந்த மூத்த பாஜக எம்.பி...\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nவிஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஸ்டாலின் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை - ராமதாசுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\nஅவர்களுக்காக அரசியலை விட தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/48455-sabarimala-temple-closes-again-amid-protests.html", "date_download": "2019-04-24T18:56:03Z", "digest": "sha1:NTOXHIFZ2KFHRHQSIQKSAKUCN55WB3WH", "length": 12050, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது! | Sabarimala Temple Closes Again Amid Protests", "raw_content": "\nமோடி ஆட்சி முடிவுக்கு வருகிறதா\nமாஸ் காட்டிய டிவில்லியர்ஸ், ஸ்டொனியிஸ்; ஆர்சிபி 202 ரன்கள் குவிப்பு\nலஷ���கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n’டிக்-டாக்’ செயலிக்கு தடை நீக்கம், ஆபாச வீடியோக்களை பதிவேற்றக் கூடாது: நீதிமன்றம் எச்சரிக்கை\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது\nஇரண்டு நாட்களாக திறக்கப்பட்டிருந்த சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பூஜைகளுக்கு பின்னர் நேற்று இரவு நடை சாத்தப்பட்டது. மீண்டும் வரும் 17ம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் திறக்கப்பட உள்ளது.\nகேரளாவில் சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததற்கு சமூக ஆர்வலர்கள் பலர் ஆதரவு தெரிவித்தாலும் கேரள மக்களே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டமும் நடத்தின.\nஇந்த சூழ்நிலையில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் பாலராம வர்மாவின் பிறந்த நாளையொட்டி, நேற்று முன்தினம் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இதனால் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nஇரண்டு நாட்கள் கோவில் திறக்கப்பட்ட நிலையில் கடந்த முறை போல் போராட்டம் நடைபெறாமல் இருக்க, இந்த முறை கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், 50 வயதுக்குட்பட்ட பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என்ற நோக்கில், போராட்ட அமைப்பினர் மற்றும் பக்தர்கள் கோவிலை சுற்றி வளைத்தனர். இதனால் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மேலே போலீசாரால் கூட போக முடியவில்லை.\nநேற்று, ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்ற பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி திருப்பியனுப்பினர். இந்த மோதலில் ஒளிப்பதிவாளர் ஒருவர் காயமுற்றார். இதனால் அப்பகுதியில் நேற்று பதற்றம் ஏற்பட்டது.\nபின்னர் நேற்று நடை சாத்தப்படுவதையொட்டி, மாலை ஐயப்பனுக்கு படிபூஜை நடத்தப்பட்டது. பின்னர் அரிவராசனம் பாடல் பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. இதனை மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். அடுத்ததாக வரும் 17ம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் ஐயப்பன் கோவில் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nம��லும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசென்னை: மயிலாப்பூரில் வாலிபர் சடலம் கண்டெடுப்பு\n20 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்: கமல்ஹாசன்\n கடம்பூர் ராஜூவை தொடர்ந்து ஹெச்.ராஜா ட்வீட்\nசர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குக: நடிகர் விஜய்க்கு அமைச்சர் எச்சரிக்கை\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமக்களவை தேர்தல் : 3:00 மணி நிலவரப்படி 51 சதவீத வாக்குப்பதிவு\nஉற்சாகமாய் வாக்களித்த மலையாள சினிமா நட்சத்திரங்கள் \n3ம் கட்ட மக்களவைத் தேர்தல்: களைகட்டும் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம்\nதேர்தலில் சாட்டையை சுழற்றுவாரா சபரிகிரிவாசன்\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nஇலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம்\n4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னம்\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபட்டதாரிகளுக்கு பாதி விலையில் வீடு வழங்கும் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/category/general/page/2/", "date_download": "2019-04-24T18:08:09Z", "digest": "sha1:X4YFLHEOPR6FEOG7TPVJEK5HR5N75GBG", "length": 7070, "nlines": 73, "source_domain": "jackiecinemas.com", "title": "General Archives | Page 2 of 234 | Jackiecinemas", "raw_content": "\nJackie Cinemas Movie Review Pattern Is Changed - ஜாக்கி சினிமாஸ் விமர்சன முறையில் மாற்றம்\nபற படம் சமூகத்தில் ஆழமான புரிதலை ஏற்படுத்தும் – பா.ரஞ்சித்\nஒரு படத்தின் தரத்தை பட்ஜெட் தீர்மானிப்பதில்லை. அப்படம் தாங்கி நிற்கும் கதை தான் தீர்மானிக்கும். அப்படி சமுத்துவத்தை தாங்கி நிற்கும் சமூகத்தில் ஓங்கி அறையும் வலிமையான கதைகளில் நடித்து வருவதை பெருமையாக கருதும் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் பற. இங்கு பறத்தலுக்கு பேதமற்ற சுதந்திரம் வேண்டும். அப்படியான சுதந்திரத்தைப் பேசும் படமாகவும் பற படம் தயாராகி இருக்கிறது. வர்ணாலயா சினி கிரியேசன்ஸ் சார்பாக ராமச்சந்திரன், பெவின்ஸ் பால் தயாரித்து இருக்கும் இப்படத்தை கீரா இயக்கியுள்ளார். பற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ராமச்சந்திரன் பேசியதாவது, இந்தப்படத்தைப் பற்றி ஒரு விசயத்தை மட்டும் சொல்கிறேன். ஒரு அருமையான பயணமாக இந்தப்படம் இருந்தது. படமும் அருமையாக வந்திருக்கிறது. இயக்குநர் கீராவிற்கு நன்றி. சமுத்திரக்கனி அவர்கள் எங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பைக் கொடுத்தார்.…\nதேசிய விருது போட்டியில் தாதா87\nதாதா 87 படத்திற்கு கிடைத்த பெருமை – குவியும் வாழ்த்துக்கள் தாதா 87 படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு கிடைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ், ஆனந்த பாண்டி, ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி இருந்த திரைப்படம் தாதா 87. இந்த படத்தில் ஸ்ரீ பல்லவி திருநங்கையாக நடித்து தன்னுடைய துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். திருநங்கைகளை பெண் என்று அழைப்பபோம் என்ற இயக்குனர் குரல் புரட்சி பேசும் படமாக இப்படம் உருவாகி இருந்ததால் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்திருந்தது. இந்நிலையில் தற்போது திருநங்கையாக நடித்து அசத்திய ஸ்ரீ பல்லவிக்கு சிறந்த நடிகைக்கான 2018-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது கிடைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்திருக்க, லியாண்டர் லீ மார்டின்…\nJackie Cinemas Movie Review Pattern Is Changed – ஜாக்கி சினிமாஸ் விமர்சன முறையில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/2019/03/", "date_download": "2019-04-24T18:03:00Z", "digest": "sha1:IPXUCHSV4CJ5NQJVB5WUU4T7N7U3JQ6X", "length": 11621, "nlines": 112, "source_domain": "tamilcinemareporter.com", "title": "March 2019 - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\n’சூப்பர் டீலக்ஸ் ’ விமர்சனம்...\n’ஆரண்யகாண்டம்’ என்ற தனது முதல் படத்தின் மூலம் கவனிக்க வைத்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா,எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கியிருக்கும் இரண்டாவது படமான ‘சூப்பர் டீலக்ஸ்’ எப்படி ...\nஎண்பதுகளில் ‘உச்சக்கட்டம்’ பெயரில் வந்து பரபரப்பூட்டியது ஒரு படம் .அதே பெயரில் இப்போது ,சாய் தன்ஷிகா நடிப்பில் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வெளியாகியிருக்கிறது. காதலருடன் ஓட்டல்...\nவிக்ரம் ஸ்ரீதரன் எழுதி இயக்கும் க்ரைம் படம் ‘ரெட்ரம்’...\nடைம்லைன் சினிமாஸ்’ சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கும் ‘ரெட்ரம்’ ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ வெற்றியைத் தொடர்ந்து, சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், ‘தெகிடி’ புகழ்...\nஇசைத்துறையில் சாமானியரையும் சாதனையாளராக்க ஒரு புதிய முயற்சி\n“இசை எல்லைகள் கடந்தது” என்பது அனைவரும் அறிந்தது. அத்தகைய இசையை, சிலருக்கு ரசித்து கேட்க பிடிக்கும்; சிலருக்கோ பாடுவதற்கும், இசைக்கருவிகளை இசைப்பதற்கும் பிடிக்கும்; இன்னும் சிலருக்கோ இதை கற்றுக்...\n“நிக்கிரகன்” படம் ஒரு மும்மொழி திரைப்படம்\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் “நிக்கிரகன்” சைதன்யா சினி கிரியேஷன்ஸ் சார்பாக, சைதன்யா சங்கரன் தயாரிப்பில், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்த...\nஇன்றைய தமிழ் சினிமாவின் நம்பிக்கை நடிகர் யோகி பாபுவா\nதம்பி ராமையா-ஷாகுல் ஹமீது இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குநர் இரா மகேஷ் இயக்கும், உமாபதி, யோகிபாபு நடிக்கும் படம் தேவதாஸ். ‘அதாக்கப்பட்டது மகா ஜனங்களே’, ‘மணியார் குடும்பம்’, ‘திர...\nகாப்பியடித்துத்தான் படமெடுத்து வருகிறோம் : இயக்குநர் வசந்தபாலன் ஓபன்டா...\nகுறும்படங்கள்,ஆவணப்படங்களின் மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்ட தொலைநோக்கு படைப்பகம் ( )என்ற அமைப்பின் மூன்றாம் ஆண்டு விழா, சிறந்த குறும் படங்களுக்கு விருது வழங்கும் விழாவாகவும், மூத்த கலைஞர்களுக்கு ...\nகுப்பத்து ராஜா படத்தில் எனக்கு கணிசமான பங்கு உள்ளது : நடிகை பாலக் லால்...\nஎந்த ஒரு கதாபாத்திரத்துக்கும் தன்னை தன்னியல்பாக உருமாற்றிக் கொள்வது தான் ஒரு கலைஞரைப் பாராட்ட வைக்கிறது. நிச்சயமாக, பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம், அதை எளிதாக ந��்ப வைக்கும் நடிப்பு தான் மிகவும் த...\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறுவெளியீடு\nமார்ச் மாத தொடக்கத்தில் இயக்குநர் சேரன் நடித்து இயக்கிய ‘திருமணம்’ திரைப்படம் வெளியானது. கதாநாயகனாக உமாபதி ராமையா, நாயகியாக காவ்யா சுரேஷ் நடித்திருக்க, முக்கிய வேடங்களில் இயக்குநர்...\nசத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படம்\nசத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் நாயகனாக நடிக்கும் “தயாரிப்பு எண் 34” படத்தின் பெரிய பெரிய அறிவிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. புத்தாண்டு தினத்தன்று புகழ்பெற்ற சத்...\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன் : நிகிஷா ...\nராஜு முருகனின் கதை மெஹந்தி சர்க்கஸ் \nஎம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து சீப் பப்ளிசிட்டி தே...\n‘தனிஒருவன்’ படத்தின் நன்றியறிவிப்பு சந...\nஎன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்த ஆண்கள்: மலேசியா...\n‘ரஜினி முருகன்’ 6 லிருந்து 60 வரை கவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreenplay.com/thenali-raman-vimarsanam-review-36/", "date_download": "2019-04-24T18:12:53Z", "digest": "sha1:5JH25M3B7BR4VXBI6I6KJ5L77NKZ5QIX", "length": 21659, "nlines": 76, "source_domain": "tamilscreenplay.com", "title": "Thenali Raman Vimarsanam – Review – 36% | Tamil Screen Play - தமிழ் திரைக்கதைகள்", "raw_content": "\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம்.\nநகைச்சுவைக்கு இவரை விட்டால் ஆள் இல்லை என கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்ச் சினிமாவை தன் உடல்மொழியால் கவர்ந்து, கட்டிப்போட்டு வைத்திருந்த வடிவேலு, கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடுத்த முடிவால், தமிழ்ச் சினிமாவிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். பின்னர் சுதாரித்துக்கொண்டவர், அரசியலைத் துறந்து சகஜநிலைக்கு வருவதற்குள், அவரின் திரைத்துறை சகாப்தத்தில் மூன்று ஆண்டுகள் காணாமல் போயிற்று. ஒருவழியாக, ‘தெனாலிராமன்’ மூலம் மறுபிரவேஷம் செய்திருக்கிறார். அதுவும் கதையின் நாயகனாக.\n‘தெனாலிராமன்’ என தலைப்பு வைத்தாலும், படத்திற்குள் நவீன தெனாலிராமனை இன்றைய காலத்திற்கு ஏற்ப வடிவமைத்துக் காட்டியிருப்பார்கள் என்கிற நமது கற்பனையை எடுத்த எடுப்பிலேயே அறுத்து எறிந்துவிடுகிறார் இயக்குநர் யுவராஜ். முழுக்க முழுக்க அந்தக் காலத்துக் கதைதான். அதுவும், தென்னிந்திய வரலாற்றுக் கதைகளில் பிரதான இடம்பெற்ற அமைச்சர் தெனாலிராமன் கதையை, அந்தக் காலத்தில் நடப்பதுபோலவே காட்டியிருக்கிறார்கள். எனவே, அக்மார்க் வரலாற்றுப் படம்.\nவடிவேலுக்கு இதில் இரட்டை வேடம். ஒருவர் நாடாளும் அரசனாக. மற்றொருவர் நாவண்மை, வீரம், அறிவு படைத்த அமைச்சராக.\nவிகட நகரம் என்கிற நாட்டை ஆள்கிற அரசர் வடிவேலுவின் மந்திரி சபையில் ஒன்பது பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். சீனாவிலிருந்து வருகிற வியாபாரிகள் இந்த விகடநகரத்தில் வணிகம் செய்ய நினைக்க, ஒன்பது அமைச்சர்களில் ஒருவர் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். மற்ற எட்டுபேரும் சீன வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, வியாபாரத்தைத் தொடங்க அனுமதி கொடுக்கின்றனர். எனவே, எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் மட்டும் கொல்லப்படுகிறார். இந்த விஷயம் அரசராக இருக்கிற வடிவேலுக்குத் தெரியாது. தன் அமைச்சர்கள் அனைவரும் நேர்மையானவர்கள் என அவர் நம்பிக் கொண்டிருக்கிறார். கொல்லப்பட்ட அமைச்சரின் மரணம் இயற்கையானது என மற்ற எட்டு அமைச்சர்களும் அரசர் வடிவேலுவிடம் தெரிவிக்க, அவரும் நம்பிவிடுகிறார்.\nஇப்போது கொல்லப்பட்ட அமைச்சருக்குப் பதிலாக வேறு ஒருவரை தேர்ந்தெடுக்கவேண்டும். அதற்கான தேர்வு நடத்தப்படுகிறது. மற்ற எட்டு அமைச்சர்களும் தங்களோடு ஒத்���ுழைக்கிற ஒருவரை இரகசியமாகத் தேர்வு செய்யும்பொருட்டு திட்டமிடுகின்றனர். ஆனால், அதே தேர்வுக்காக வரும் இரண்டாவது வடிவேலுவின் சாமர்த்தியத்தால் அந்த நபர் தேர்வில் தோற்றுப்போக, இரண்டாவது வடிவேலு அமைச்சராகிவிடுகிறார். அதாவது, அரசர் வடிவேலுவின் அமைச்சரவையில் இன்னொரு வடிவேலு. ஆக, இரண்டு வடிவேல்களும் சேர்ந்து நம் வயிற்றைப் பதம்பார்க்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு நம்மை அப்பிக்கொள்கிறது.\nஅமைச்சரவையில் இடம்பெற்ற வடிவேலு நாவண்மை மிக்கவர். அதி புத்திசாலி. இவர் அமைச்சரவைக்குள் இடம்பெற்றதன் நோக்கம் அரசர் வடிவேலுவைக் கொல்லவேண்டும் என்பதற்காகத்தான். காரணம், அரசருக்கு நாட்டை ஆளத் தெரிவில்லை. மக்கள் அனைவரும் பஞ்சம், பசி, பட்டினியோடு வாழ்ந்துவருகிறார்கள். அரசரைக் கொன்றால் மட்டுமே மக்கள் விமோசனம் பெறுவார்கள் என்பது இவரின் திட்டம். இதற்கு பின்புலமாக போராளிக் கூட்டம் ஒன்று செயல்பட, அவர்களின் தூதுவனாகவே அமைச்சர் வடிவேலு அரண்மனைக்குள் நுழைந்திருக்கிறார் என்பதை அவ்வப்போது நமக்கு காட்டுகிறார்கள்.\nஅரசரைக் கொல்வதற்காக அமைச்சர் பொறுப்பேற்று வந்திருக்கும் வடிவேலுக்கு விரைவில் உண்மை தெரியவருகிறது. அரசர் நல்லவரே, எட்டு அமைச்சர்களும்தான் கெட்டவர்கள். எனவே, எட்டு அமைச்சர்களையும் அரசரிடமிருந்து நீக்கிவிட்டால், நாடு சுபிட்சமாகிவிடும் என்பதை உணர்கிறார் அமைச்சர் வடிவேலு.\nஆனால், எட்டு அமைச்சர்களும் வடிவேலுவை அமைச்சர் பதவியிலிருந்து தூக்கி எறியத் திட்டம் போடுகிறார்கள். அந்த திட்டம் வெற்றிபெறுகிறது. அமைச்சர் வடிவேலு தன் பதவியை இழக்கிறார். என்றாலும், அரசர் வடிவேலுவுக்கு அமைச்சர் வடிவேலுவின் நடவடிக்கைகள் பிடித்துப் போனதால், தனிப்பட்ட முறையில் அவரைச் சந்திக்கிறார். அப்போது மற்ற எட்டு அமைச்சர்களின் போலித்தனங்களைச் சொல்கிறார் அமைச்சர் வடிவேலு.\nஉண்மையைப் புரிந்துகொண்ட அரசர் வடிவேலு, அமைச்சர் வடிவேலுவை தற்காலிக அரசராக்கிவிட்டு, வேறு நாட்டுக்கு சுற்றுலா செல்கிறேன் என மக்களை நம்பவைத்து, பத்து நாட்கள் மாறுவேடத்தில் நகரத்தில் உலாவர, மக்கள் படும் துயரங்கள் அனைத்தையும் தெரிந்துகொள்கிறார். இந்த பத்துநாளில் மற்ற எட்டு அமைச்சர்களும் சீன வியாபாரிகளோடு சேர்ந்து அரசரைக் கொல்லத் திட்டம் போடுகின்றனர். அவர்களின் திட்டத்தை முறியடிக்கிறார் அமைச்சரும் தற்காலி அரசருமான வடிவேலு. இப்படியாக கதை முடிந்துபோகிறது.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலு படம் வந்திருப்பதால், நகைச்சுவையை மையப்படுத்தி வயிற்றைப் புண்ணாக்கும் காட்சிகளோடு கதையைச் சொல்லியிருப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு திரையரங்குக்குள் நுழையும்போதே நமக்கு வந்துவிடுகிறது. அதுபோக, திரைப்படத்தின் சுவரொட்டிகளிலும், விளம்பரப் பதாகைகளிலும் காணப்படும் காட்சிகளும் அப்படியான கற்பனையை நமக்குள் ஊற்றெடுக்க வைத்துவிடுவதால், பரபரப்புடன் இருக்கையில் அமர்ந்து படத்தை பார்க்கத் தூண்டப்படுகிறோம். ஆனால்….\nஆனால், அடுத்த பத்து நிமிடங்களுக்குள் ஏமாற்றத்திற்கான முதல் அறிகுறி நம் முகத்தில் ஈயாட….அடுத்த பத்துநிமிடத்தில் சிரிக்க வைப்பார் வைப்பார் வைப்பார் வைப்பார் என நாம் ஒவ்வொரு நிமிடத்தையும் கழித்துக்கொண்டே இருக்க, இடைவேளை வந்து படமும் முடிந்துவிடுகிறது.\nஇம்சை அரசன் 23ம் புலிகேசியின் சாயல் தெனாலிராமனிலும் பல இடங்களில் வந்துபோகிறது. திரைக்கதை உத்தியும் அதே சாயல்தான். ஆனால், புலிகேசியில் இருந்த பாய்ச்சல் இங்கே காணப்படவில்லை. காரணம், புலிகேசியின் திரைக்கதை புதிதாக எழுதப்பட்டது. தெனாலிராமனின் திரைக்கதை பிரதி எடுக்கப்பட்டு சற்றே மாற்றி அமைக்கப்பட்டது.\nவடிவேலுவின் பல படங்களில் வயிறு வலிக்கச் சிரிக்கும் குழந்தைகள் இந்தப் படத்தில் தூங்கிப் போகிறார்கள். காரணம், கதைக் களங்களை அமைத்த அளவிற்கு, கதையின் போக்கில் சுவராஸ்யத்தை உருவாக்கத் தவறிவிட்டார்கள்.\nமகள், காதலி என இரண்டுவேடத்தில் அரசர் வடிவேலுக்கும், அமைச்சர் வடிவேலுக்கும் ஒரே நாயகியாக மீனாட்சி தீட்சித். ஊறுகாய் தயாரிப்பில் பெரிதாக என்ன திறமைகாட்டிவிடமுடியும் அதைத்தான் செய்திருக்கிறார் மீனாட்சி தீட்சீத்.\nஅந்நிய முதலீடு நாட்டிற்குள் நுழைவதால் உள்நாட்டு வணிகர்களும், மக்களும் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் கதையின் அடிநாதம். ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்கான திரைக்கதையை அமைத்துவிட்டு, அதை நகைச்சுவை படமாக்க முயன்றிருப்பதால், முரண்பாடான கதைக்களத்தோடு ஒன்ற முடியாமல் சிதைந்துவிடுகின்றன காட்சி அமைப்புகள்.\nபானைக்குள் யானை நுழைவத���, எல்லாம் நன்மைக்கே போன்ற காட்சிகள் அரதப் பழசு இரகங்கள். அவற்றிற்குப் பதிலாக இன்றைய காலத்திற்கேற்ப மாற்று உத்திகளை யோசித்து திரைக்கதையாக்கியிருக்கலாம்.\nதிரைப்படங்கள் மிகச் சிறந்த காட்சி ஊடகங்கள். எழுத்தில் வடிக்க முடியாத பல அற்புதங்களை காட்சிவழியாக எளிதாகச் சொல்லிவிடமுடியும். அதனால்தான், மொக்கை ஜோக்குகளைகூட காட்சிவழியே சொல்லும்போது, விழுந்து விழுந்து சிரிப்பார்கள் பார்வையாளர்கள். அந்த வித்தையைக் மெத்தக் கற்ற வடிவேலு, தெனாலிராமனில் கோட்டைவிட்டிருப்பது, அவரது இயலாமையா, பலவீனமா, அறியாமையா அல்லது அகங்காரமா\nபடத்தின் இயக்குநர் யுவராஜ். இவரின் முந்தைய படம் ‘பட்டா பட்டி’. கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து, அத்தனை அற்புதமாக கதைசொல்லியிருப்பார். இந்தப் படத்தில் அவரின் திறமை மழுங்கடிக்கப்பட்டதற்கு, ‘’எனக்கு எல்லாம் தெரியும். நான் சொல்கிறபடி காட்சியை வை’’ என்ற வடிவேலுவின் அசட்டுத் தைரியமும் காரணமாக இருந்திருக்கலாம்.\nபடத்திற்கு நிறைய செலவிட்டிருக்கிறார்கள். நிறைய உழைத்திருக்கிறார்கள். யாருக்காக இதையெல்லாம் செய்கிறோம் என்பதையும் மனதில் நினைத்திருந்தால், தெனாலிராமன் புலிகேசியை தோற்கடித்திருப்பான். இங்கே, தோற்றுவிட்டான்.\ntagged with tamil screenplay, Tamil screenplay sample, Tamil Short Film Screenplay, tamil thiraikathai sample, Tamil Thiraikathaikal, தமிழ் உதாரணத் திரைக்கதைகள், தமிழ் குறும்படத் திரைக்கதைகள், தமிழ் சினிமா திரைக்கதைகள், தமிழ் திரைக்கதை, தமிழ் திரைக்கதைகள்\nabiyum anuvum அபியும் அனுவும் – பி.ஆர்.விஜயலட்சுமி\nகருப்பி சிறுகதைத் தொகுப்பு – karupi story book\nதிரைக்கதையில் வரக்கூடிய காட்சிகளை ஷாட் பிரித்தல்\nCategories Select Category Uncategorized (2) அரசியல் (1) கட்டுரைகள் (2) கதைகள் (2) கவிதைகள் (3) தத்துவங்கள் (4) திரை விமர்சனம் (4) திரைக் கதைகள் (12) திரைச் செய்திகள் (6) பழமொழிகள் (1) மருத்துவம் (1) வணிகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/06/blog-post_08.html", "date_download": "2019-04-24T18:39:27Z", "digest": "sha1:P4MHMXGHZO3YCG7IJVCSLT7URX6CVDPT", "length": 9139, "nlines": 185, "source_domain": "www.kummacchionline.com", "title": "இடுப்பை கிள்ளியது யாரு? | கும்மாச்சி கும்மாச்சி: இடுப்பை கிள்ளியது யாரு?", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nகுஷ்பு இடுப்பை கிள்ளியது யாரு-------------- நீங்களும் வெல்லலாம் ஒர�� கோடி’\nஅ) பொதுச்செயலாளர் ஆ) துணை பொதுச்செயலாளர் இ) பொருளாளர் ஈ) மர்ம மனிதர்\nதமிழ்நாட்டில் ஜெனரேட்டர் ஆட்சி நடக்குது.................பிரேமலதா\nஆமாம் மேடம், கேப்டன் வந்தால் இன்வேர்ட்டர் ஆட்சிதான்.\nதைர்யமான பெண்களைத்தான் ஆண்கள் விரும்புகிறார்களாம்..........தட்ஸ்தமிழ்\nஎங்களைப்பார்த்து கொசு என்று கூறுகிறார்கள் -&#கேப்டன்\nபுதுக்கோட்டையிலும், ஆல் அவுட் போட்டுறப் போறாங்க \nஓராண்டுக்கு பிறகு உயிரோடு இருந்தால் உள்கட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன்...............தி.மு.க தலைவர்\nயாரு ஓட்டுப்போட்ட மக்கள் உயிரோடு இருந்தாலா\nமுதலில் தன் முதுகை பார்த்த பின்தான் மற்றவர் முதுகை பார்க்கணும்............கேப்டன்\nகேப்டன் நீங்க பம்பரம் விடும் முன் பார்த்ததை நினைத்தோம்.............உவ்வே\nபி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசனுக்கு சி.பி.ஐ சம்மன்.\nஐ நானும் அரசியல்வாதி ஆயிட்டேன் மக்களே பார்த்துக்கோங்க.......சீனுமாமா\nதனுஷை நோக்கி “வாலை” நீட்டும் சிம்பு.........\nநாராயணா இவனுங்க தொல்ல தாங்க முடியல.................\nஎன்னைவிட நித்யாநந்தருக்கு உயரம் அதிகம்...........மதுரை ஆதீனம்\nசாமிகளா அங்கே என்ன நடக்குது\nபதிவர்கள் முதல் விமர்சனத்தில் புட்டு புட்டு வச்சிடுவாங்க எங்க சுட்டதுன்னு.\nLabels: அரசியல், நகைச்சுவை, நிகழ்வுகள், மொக்கை\nஎல்லாத்தையும் வாசித்தேன் ஆனா மனசு மொத கேள்வியிலேயே நிக்குதுங்க\n>>என்னைவிட நித்யாநந்தருக்கு உயரம் அதிகம்...........மதுரை ஆதீனம்\nசாமிகளா அங்கே என்ன நடக்குது\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nபிட்டு பிரகாஷ் (சிறப்பு பேட்டி)\nஅடுத்த உலகம் சுற்றும் வாலிபன் யார்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ullatchithagaval.com/2018/04/14/33463/", "date_download": "2019-04-24T18:18:09Z", "digest": "sha1:3NAJGKXOXZDKY2ETXFHUCVWDTRWQDUGG", "length": 28008, "nlines": 157, "source_domain": "www.ullatchithagaval.com", "title": "இளம்பெண் பாலியல் பலாத்காரம்!-பாஜக சட்டமன்ற உறுப்பினரை உடனடியாக கைது செய்ய அலகபாத் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு. – ULLATCHITHAGAVAL", "raw_content": "\nவெடிக்குண்டு தாக்குதலுக்கு உள்ளான தேவாலயத்தை இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேரில் சென்று பார்வையிட்டார்\nவங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை- வானிலை அறிக்கை முழு விபரம்.\n -மக்களின் ஆதங்கமும், தினமலரின் வருத்தமும்\nஇலங்கையில் 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு 200-க்கும் மேற்பட்டோர் பலி- 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.\nஇரண்டாம்கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் சதவீதம் முழு விபரம்\nகுடிநீரை விலைக்கு விற்கும் நிறுவனங்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்படும்; நாடு முழுவதும் இலவசமாக குடிநீர் வழங்கப்படும்: திருச்சிராப்பள்ளி மக்களவை சுயேட்சை வேட்பாளர் Dr.துரைபெஞ்சமின் தேர்தல் அறிக்கை.\nபெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயக்குழு கூண்டோடு கலைக்கப்படும் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.40-க்கும், 1 லிட்டர் டீசல் ரூ. 35-க்கும், சமையல் எரிவாயு ரூ.350-க்கும் வழங்கப்படும்: திருச்சிராப்பள்ளி மக்களவை சுயேட்சை வேட்பாளர் Dr. துரைபெஞ்சமின் தேர்தல் அறிக்கை 1 லிட்டர் பெட்ரோல் ரூ.40-க்கும், 1 லிட்டர் டீசல் ரூ. 35-க்கும், சமையல் எரிவாயு ரூ.350-க்கும் வழங்கப்படும்: திருச்சிராப்பள்ளி மக்களவை சுயேட்சை வேட்பாளர் Dr. துரைபெஞ்சமின் தேர்தல் அறிக்கை\nமாட்டு வண்டிகளில் மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்: திருச்சிராப்பள்ளி மக்களவை சுயேட்சை வேட்பாளர் Dr.துரைபெஞ்சமின் அறிக்கை.\nநாட்டு மக்களின் வாழும் உரிமையை பறிக்கும் ஆதார் அட்டையை சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி உடனே இரத்து செய்ய வேண்டும்: திருச்சிராப்பள்ளி மக்களவை சுயேட்சை வேட்பாளர் Dr.துரைபெஞ்சமின் அறிக்கை.\nதமிழகம் வந்த தலைமை தேர்தல் ஆணையர்களிடம் அரசியல் கட்சினர் புகார் -மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை.\n-பாஜக சட்டமன்ற உறுப்பினரை உடனடியாக கைது செய்ய அலகபாத் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.\n-பாஜக சட்டமன்ற உறுப்பினரை உடனடியாக கைது செய்ய அலகபாத் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.\nகுல்தீப் சிங் செங்கார், உத்தரபிரதேச மாநிலம், பங்கர்மாவ் தொகு��ி பாஜக சட்டமன்ற உறுப்பினர்\nஉத்தரபிரதேசத்தில் பலாத்கார புகாருக்கு ஆளான பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்காரை. உடனடியாக கைது செய்யுமாறு அலகபாத் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர் அனில் சிங் ஆகியோர், தன்னை பலாத்காரம் செய்ததாக 17 வயது இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nஅதனால் பெண்ணின் தந்தை பப்புவை, குல்தீப் சிங்கும், அனில் சிங்கும் தாக்கியதோடு, அவரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்பு, கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nபாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர் அனில் சிங் ஆகியோரை கைது செய்யக் கோரி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன.\nஇந்நிலையில், பலாத்கார வழக்கு தொடர்பாக, பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் சகோதரர் அனில் சிங்கை போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.\nபாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் மீதும், போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பெண் அளித்த பலாத்கார புகார், அவரது தந்தை மர்ம மரணம் தொடர்பான வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து குல்தீப் சிங்கை, சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கோபால் ஸ்வரூப் சதுர்வேதி, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு விவரமாக கடிதம் எழுதியிருந்தார்.\nஅலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.பி. போஸ்லே.\nஇதையடுத்து, இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி டி.பி.போஸ்லே, நீதிபதி சுனீத் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.\nஅலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சுனீத் குமார்.\nமேலும், இதுதொடர்பான விவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது.\nஅப்போது உத்தரப் பிரதேச அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குல்தீ்ப் சிங்கை சிபிஐ அதிகாரிகள் அழைத்து சென்று விசாரித்து வருவதாகவும், ஆனால், அவர் கைது செய்யப்படவில்லை எனவும் கூறினார்.\nஇதை தொடர்ந்து குல்தீப் சிங்கை இன்னமும் ஏன் கைது செய்யவில்லை என கேள்வி கேட்ட நீதிபதிகள், அவரை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டனர்.\nமேலும், இந்த வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களையும் நிராகரிக்குமாறு, உத்தரப் பிரதேச போலீஸாருக்கும், சிபிஐக்கும் உத்தரவு பிறப்பித்தனர். இந்த வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மே 2-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டனர்.\nஅலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.\nகுல்தீப் சிங் செங்கார், உத்தரபிரதேச மாநிலம், பங்கர்மாவ் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர்.\nயார் இந்த குல்தீப் சிங் செங்கார்- இதோ நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.\nதிருச்சியில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் அ.தி.மு.க., பா.ஜ.க மற்றும் டி.டிவி தினகரன் அணியினர் இடையே மோதல்\nஇலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக கடத்த முயன்ற 24.2 கிலோ தங்கம் பறிமுதல்\nசுதந்திர தின சிறப்பு கவிதை\nஉள்ளாட்சித்தகவல் சிறப்பு பட்டிமன்றம் – குளித்தலை\nகுளித்தலையில் நடைபெற்ற பட்டிமன்ற விழாவில் இடம்பெற்ற மேஜிக் ஷோ மற்றும் பல்குரல் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு\nவெடிக்குண்டு தாக்குதலுக்கு உள்ளான தேவாலயத்தை இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேரில் சென்று பார்வையிட்டார்\nவங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை- வானிலை அறிக்கை முழு விபரம். April 23, 2019 5:22 pm\n -மக்களின் ஆதங்கமும், தினமலரின் வருத்தமும்\nஇலங்கையில் 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு 200-க்கும் மேற்பட்டோர் பலி- 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம். April 21, 2019 8:44 pm\nஇரண்டாம்கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் சதவீதம் முழு விபரம்\nகுடிநீரை விலைக்கு விற்கும் நிறுவனங்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்படும்; நாடு ���ுழுவதும் இலவசமாக குடிநீர் வழங்கப்படும்: திருச்சிராப்பள்ளி மக்களவை சுயேட்சை வேட்பாளர் Dr.துரைபெஞ்சமின் தேர்தல் அறிக்கை. April 17, 2019 2:43 pm\nபெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயக்குழு கூண்டோடு கலைக்கப்படும் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.40-க்கும், 1 லிட்டர் டீசல் ரூ. 35-க்கும், சமையல் எரிவாயு ரூ.350-க்கும் வழங்கப்படும்: திருச்சிராப்பள்ளி மக்களவை சுயேட்சை வேட்பாளர் Dr. துரைபெஞ்சமின் தேர்தல் அறிக்கை 1 லிட்டர் பெட்ரோல் ரூ.40-க்கும், 1 லிட்டர் டீசல் ரூ. 35-க்கும், சமையல் எரிவாயு ரூ.350-க்கும் வழங்கப்படும்: திருச்சிராப்பள்ளி மக்களவை சுயேட்சை வேட்பாளர் Dr. துரைபெஞ்சமின் தேர்தல் அறிக்கை\nமாட்டு வண்டிகளில் மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்: திருச்சிராப்பள்ளி மக்களவை சுயேட்சை வேட்பாளர் Dr.துரைபெஞ்சமின் அறிக்கை. April 7, 2019 12:43 am\nநாட்டு மக்களின் வாழும் உரிமையை பறிக்கும் ஆதார் அட்டையை சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி உடனே இரத்து செய்ய வேண்டும்: திருச்சிராப்பள்ளி மக்களவை சுயேட்சை வேட்பாளர் Dr.துரைபெஞ்சமின் அறிக்கை. April 4, 2019 11:37 am\nதமிழகம் வந்த தலைமை தேர்தல் ஆணையர்களிடம் அரசியல் கட்சினர் புகார் -மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை. April 3, 2019 11:38 pm\nகோவிலுக்கு செல்லும் வழியை மறித்து வேலி அமைத்த எஸ்டேட் நிர்வாகம்- வேலியை உடைத்தெரிந்த கிராம மக்கள்- வேலியை உடைத்தெரிந்த கிராம மக்கள்- ஏற்காட்டில் பதட்டம். April 2, 2019 5:20 pm\nதிருச்சி தேசிய கல்லூரி எதிரே விபத்து\nமூதாட்டியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் கைது. April 1, 2019 8:31 pm\nஇலங்கையில் 910 கிலோ கஞ்சா பறிமுதல்\nதேர்தலை புறக்கணிப்பதாக போஸ்டர் ஒட்டிய கிராம மக்கள்\nவாக்களிக்க பணம், பொருள் கொடுப்பதோ அல்லது வாங்குவதோ தண்டணைக்குரிய குற்றமாகும்- இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை. March 30, 2019 1:29 pm\nதமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலில் 958 பேர் இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். March 28, 2019 5:06 pm\nமக்களவை தேர்தலை முன்னிட்டு இந்தியா முழுவதும் நடைப்பெற்ற சோதனையில் 143.47 கோடி ரொக்கப் பணம் உள்பட மொத்தம் 539.992 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்\nதமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியை நடிகர் சரத்குமார் நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்தார்\nகனிமொழி, எச்.ராஜா வேட்புமனு தாக்கல்\nதிருச்சி தேசிய கல்லூரியில் நூறாவது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. March 24, 2019 8:24 pm\nஇலங்கையில் எல்லை தாண்டி மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக 11 இந்திய மீனவர்கள் கைது\nதமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல். March 23, 2019 11:58 am\nமக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் இதுவரை 1 திருநங்கை உட்பட மொத்தம் 226 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். March 22, 2019 10:38 pm\nஇலங்கை தலைமன்னார் கடல் பகுதியில் 41 சாக்கு மூட்டைகளில் 1547.68 கிலோ கிராம் புகையிலை பறிமுதல் March 22, 2019 8:43 pm\nவெடிக்குண்டு தாக்குதலுக்கு உள்ளான தேவாலயத்தை இலங்கை …\nவங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு …\nஇலங்கையில் 8 இடங்களில் தொடர் குண்டு …\nஇரண்டாம்கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் சதவீதம் …\nகுடிநீரை விலைக்கு விற்கும் நிறுவனங்கள் அனைத்தும் …\nபெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயக்குழு கூண்டோடு …\nரஷ்ய நாட்டு சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை …\nஅத்தியாயம் 2 – உடல் அமைப்பு\nஅத்தியாயம் 1 – உயிரின் அருமை\nடெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு\nபன்றிக் காய்ச்சல் என்று பரப்பரப்பாக வர்ணிக்கும் இன்புளுவான்சா (INFLUINZA) …\nமருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் …\nCategories Select Category Employment News (5) News (5,238) ஆன்மீகம் (35) Jothidam (9) ஆன்மீகம் (17) இந்தியா (247) இலங்கை (158) உலகம் (26) தமிழ்நாடு (1,039) சினிமா (16) முன்னோட்டம் (1) புத்தகங்கள் (2) இதயத்தைத் தேடி (1) நீட் தேர்வு புத்தகம் (1) மருத்துவத் தகவல் (15) விளையாட்டு (9) ஹாக்கி (1)\nஅச்சத்தை வேட்கை அழித்து விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:37:56Z", "digest": "sha1:5QO2L2VJB3SQM54V7SQ7EMKW5LGUMNKP", "length": 9053, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கசர்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகசர்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமகாபாரதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய வரலாற்றுக் காலக்கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாண்டவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகௌரவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதருமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநகுலன் (மகாபாரதம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசகாதேவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலிங்க நாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாதுரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மகாபாரதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீடுமர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்தனு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅத்தினாபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்தியவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்திராங்கதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிசித்திரவீரியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரசுராமர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்பிகா (மகாபாரதம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்பாலிகா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்திராங்கதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயுயுத்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திரப்பிரஸ்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருச்சேத்திரப் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகர்ணன் (மகாபாரதம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரௌபதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுரியோதனன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுபத்திரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிதுரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருதராட்டிரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபிமன்யு (மகாபாரதம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தாரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜராசந்தன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுச்சாதனன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏகலைவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுரோணர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுருபதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசகுனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவியாசர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடும்பன் (மகாபாரதப் பாத்திரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடும்பி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடோற்கஜன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுச்சலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகிலாவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிராடன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/things-that-can-change-your-eye-color-025062.html", "date_download": "2019-04-24T18:24:24Z", "digest": "sha1:K6UQHWCPCQBCWAA7LSEIGXP4UQJ4Z5J4", "length": 16954, "nlines": 160, "source_domain": "tamil.boldsky.com", "title": "உடலுறவின் போது கருவிழியின் நிறம் மாறுவதற்கு இந்த ஒன்னு தான் காரணம்..! | Things That Can Change Your Eye Color - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடலுறவின் போது கருவிழியின் நிறம் மாறுவதற்கு இந்த ஒன்னு தான் காரணம்..\nஇந்த உலகத்தை பல கோணங்களில் பார்க்க வைக்க உதவுவதே கண்கள் தான். உடல் உறுப்புகளில் கண்ணிற்கு என எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. பிறப்பு முறை இறப்பு வரை இந்த கண்கள் தான் மிக முக்கிய இடத்தில் இருந்து கொண்டு உலகை சுவாரசியமாக பார்த்து கொண்டு இருக்கிறது. காதல் தொடங்குவதும் கண்களில் வழியே தான்.\nஅது முடிவதும் கண்களின் வழியே தான். இப்படி பல பல சிறப்பம்சங்கள் கண்களுக்கு உண்டு. தானத்தில் கூட கண் தானம் தான் மிக சிறந்த தானமாக கருதப்படுகிறது. இந்த கண்ணின் அழகிய தன்மையே கருவிழி தான். மிகவும் அழகான இந்த கருவிழியின் நிறம் கூட அவ்வப்போது மாற்றம் பெறும்.\nஇதற்கு உள் சூழலும், புற சூழலும் மிக முக்கிய காரணியாக இருக்கிறது. உடலுறவு போன்ற எந்தெந்த நேரங்களில் நமது கண்ணின் கருவிழியின் நிறம் மாறும் என்பதை பற்றி இனி அறிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகண்ணின் கருவிழு மாற்றம் பெறாது என்கிற கருது பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. ஆனால், ஒரு சில காரணிகளின் போது கண்ணின் நிறம் மாற்றம் பெற வாய்ப்புள்ளது என தற்போதைய ஆய்வுகள் சொல்கிறது. சில சமயங்களில் பெரிய அளவிலும், பல சமயங்களில் சிறிய அளவிலும் இதன் மாற்றம் இருக்க கூடும்.\nநமது சுக துக்கங்களை பொறுத்து கண்ணின் கருவிழியின் நிறம் மாற்றம் பெருமாம். பொதுவாக ஏதாவது அதிர்ச்சி தர கூடிய நிகழ்வுகள் உங்களது வாழ்வில் நடந்தால் அந்நேரங்களில் கருவிழியின் நிறம் மாறுபடும். சில நேரங்களில் அடர்ந்த கருப்பு நிறமாகவும், சில நேரங்களில் வெளிர்ந்தும் காணப்படும்.\nஉணவில் அதிக அளவில் காய்கறிகள், பழங்களை சேர்த்து கொண்டால் நிச்சயம் கண்ணின் நிறம் மாறுபடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nகண்ணின் நிறத்தை வெங்காயம், பருப்புகள், ஆலிவ் எண்ணெய் போன்ற காரணிகள் பாதிக்க வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஒவ்வொரு நாட்டினரின் கண்களும் அந்தந்த இடத்தை பொருத்து மாறுபடும். சில நாட்டு மக்களுக்கு அதிக அளவில் பிரவுன் நிற கருவிழி இருக்க கூடும்.\nஆனால், சிலருக்கு மிகவும் அடர்ந்த நீல நிற கருவிழிகள் இருக்கும். இது ஒவ்வொருவரின் தகவமைப்பை பொருத்தும் வேறுபாடுமாம்.\nMOST READ: தினமும் நீங்கள் செய்ய கூடிய இந்த செயல்கள் தான் உங்களின் உடல் எடையை அதிகரிக்கிறது\nஇந்த பூமியில் பிறந்த பெரும்பாலானோருக்கு கருவிழியின் நிறம் பிரவுன் நிறத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 70% மக்களுக்கு பிரவுன் நிற கண்களும், 2% மக்களுக்கு பச்சை நிற கண்களும், சிலருக்கு நீல நிற கண்களும் உள்ளது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.\nஇந்த பூமியில் வானவில் நிறத்திலும் கூட கண்களை கொண்டோர் இன்றும் இருக்கின்றனர். இது ஒரு நோய் என பலர் கருதுகின்றனர். ஆனால், இது அவர்கள் நினைப்பது போல எந்தவித நோயும் கிடையாது. இது மிகவும் சிறப்புமிக்க ஒன்றாக தான் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nபலருக்கு உடலுறவின் போது உச்சத்தை அடைந்தால் கண்ணின் கருவிழியில் மாற்றம் ஏற்படும். அதாவது, கருவிழியின் நிறமானது சற்று மாற கூடும். மேலும், இந்நேரத்தில் கருவிழியின் திரை அதிகமாக விரிவதாலே இப்படிப்பட்ட நிற மாற்றம் உண்டாகிறது.\nகண்களில் லேசர் போன்றவை படும்போது அதன�� நிறம் மாற வாய்ப்புள்ளது. அதாவது, சாதாரண கருப்பு அல்லது பிரவுன் நிறத்தில் இருக்கும் கருவிழி கூட அடர்ந்த சாம்பல் நிறத்தில் மாறுமாம். இது போன்ற ஒரு நிகழ்வு அர்ஜென்டினா நாட்டை சேர்ந்தவருக்கு நடந்துள்ளது.\nMOST READ: இந்த ஹார்மோனின் அளவு அதிகமாக இருந்தால் உடலில் என்னென்ன பாதிப்புகள் உண்டாகும்\nபொதுவாக முகத்தில் போட கூடிய மேக்கப்பின் பிரதிபலிப்பே இப்படிப்பட்ட கருவிழி மாற்றத்தை தர கூடிய பிம்பத்தை நமக்கு காட்டும்.\nகுறிப்பாக கண்ணின் இமைகள், புருவங்கள், போன்ற பகுதியில் போடப்படும் மேக்கப் தான் இது போன்ற பிரதிபலிப்பை ஏற்படுத்தும்.\nஇன்றைய கால கட்டத்தில் கருவிழியின் நிறத்தை மாற்றுவது மிக எளிமையானது. இது செயற்கை முறையில் இருந்தாலும் பலர் இதை விரும்புகின்றனர்.\nஇப்படிப்பட்ட ஆசையை நிறையவேற்றவே லென்ஸ்கள் உள்ளன. கலர் கலர் லென்ஸ்களை வாங்கி கொண்டு, நீங்கள் உடுத்தும் உடையின் நிறத்திற்கு ஏற்ப அணிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nபண்றதெல்லாம் பண்ணிட்டு பழிய தூக்கி அடுத்தவங்க மேல போடுறதுல இந்த ராசிக்காரங்கள அடிச்சிக்க முடியாது...\nஇந்த 6 விஷயங்களை சரியாக செய்தால் உங்கள் கைக்கு இப்படிப்பட்ட பயன்கள் கிடைக்கும்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&id=2549", "date_download": "2019-04-24T18:53:06Z", "digest": "sha1:W62N7T7UX7FRHBUA3KW72X2GEQKKCDKY", "length": 5904, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஇந்தியாவில் டொயோட்டா யாரிஸ் அறிமுகம்\nஇந்தியாவில் டொயோட்டா யாரிஸ் அறிமுகம்\nடொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் புதிய யாரிஸ் செடான் மாடல் கார் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புகிய பிரீமிமயம் செடான் மாடல் முன்னதாக நடைபெற்ற 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்தியாவில் டொயோட்டா யாரிஸ் மாடல் ஹோன்டா சிட்டி மற்றும் ஹீன்டாய் வெர்னா உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. புதிய காரின் முன்பதிவு ஏற்கனவ�� துவங்கப்பட்டுள்ள நிலையில், மே மாதம் முதல் விநியோகம் செய்யப்படுகின்றன.\nபுதிய டொயோட்டா யாரிஸ் செடான் வடிவமைப்பு கூர்மையாக உள்ளது. இதன் மெல்லிய ஹெட்லைட், டெயில்லைட், அகலமான கிரில் மற்றும் பின்ச் ரூஃப்லைன் உள்ளிட்டவை புதிய கொரோல்லா மற்றும் கேம்ரி மாடல்களில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது.\nஉள்புற கேபின் பெரிய இன்ஸ்ட்ரூமென்டேஷன் செய்யப்பட்டுள்ளது.\nஇதில் அனலாக் கடிகாரங்கள், 4.2 இன்ச் MID, 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல் கொண்ட டேஷ், போல்ஸ்டெர் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், மெல்லிய ஏ.சி. வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டையர் பிரெஷர் மானிட்டரிங் சிஸ்டம், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய நெக் ரெஸ்டிரெயின்ட்கள் இடம்பெற்றிருக்கின்றன.\nபாதுகாப்பை பொருத்த வரை யாரிஸ் மாடலில் ஏழு ஏர்பேக், ஏபிஎஸ், இபிஎஸ், இஎஸ்பி மற்றும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. டொயோட்டா யாரிஸ் மாடலில் 1.5 லிட்டர் VVT-i பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 107 பிஎஸ், 140 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.\nஇந்தியாவில் டொயோட்டா யாரிஸ் செடான் விலை ரூ.8.75 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசுருள்சிரை நரம்பு பிரச்சனையால் ஏற்படும�...\nஇந்தியாவில் ஜியோபோன் முன்பதிவு நிறுத்த�...\nமுல்லா சொன்ன வெற்றியின் ரகசியம்\nபழங்களின் சூப்பர் ஸ்டார் கொய்யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/nasa/", "date_download": "2019-04-24T17:57:57Z", "digest": "sha1:56KZSYMTNTZLURPWGIHU6ROWOQ37XGRR", "length": 3118, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "NASA Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nவியாழன் கிரகத்தில் தண்ணீர்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,228)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,449)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,622)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவு���்தர்யா ஒப்பன் டாக் (6,051)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-15032019", "date_download": "2019-04-24T18:55:12Z", "digest": "sha1:KZSFMZXFJJUT46TOM25LDCRYI47QXGOA", "length": 17304, "nlines": 190, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 15.03.2019 | Today rasi palan - 15.03.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 15.03.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n15-03-2019, பங்குனி 01, வெள்ளிக்கிழமை, நவமி திதி பின்இரவு 01.44 வரை பின்பு வளர்பிறை தசமி. திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 03.44 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. அம்மன் வழிபாடு நல்லது. புதியமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.\nஇன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்\nஇன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நண்பர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை கூடும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும்.\nஇன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மன சங்கடங்கள் ஏற்படலாம். உறவினர்களின் வாக்குவாதங்கள் மன உளைச்சலை உண்டாக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறப்புகளுடன�� ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சிலருக்கு வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக அமையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். கொடுத்த கடன் வசூலாகும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் நட்புடன் இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கவனம் தேவை. பயணங்களை தவிர்ப்பது நல்லது.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி மன நிம்மதி உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தந்து லாபம் பெருகும். பொன் பொருள் சேரும். பெண்களுக்கு பணிசுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். சேமிப்பு உயரும்.\n.இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளால் நல்ல வாய்ப்புகள் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும்.\nஇன்று குடும்பத்தினரிடம் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் பிரச்சினைகள் குறையும்.\nஇன்று நீங்கள் குடும்பத்தில் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் ��ொருளாதார நிலை பாதிப்படையாது. பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 23.04.2019\nஇன்றைய ராசிப்பலன் - 22.04.2019\nஇன்றைய ராசிப்பலன் - 21.04.2019\nஇன்றைய ராசிப்பலன் - 19.04.2019\nஇன்றைய ராசிப்பலன் - 25.04.2019\nசுவாசக் கோளாறுக்கு ஜோதிடக் காரணம்\nஇன்றைய ராசிப்பலன் - 24.04.2019\nபாதுகாப்புத் துறையில் புகழ்பெறுவோர் யார்\nஇன்றைய ராசிப்பலன் - 23.04.2019\nஇன்றைய ராசிப்பலன் - 22.04.2019\nஇன்றைய ராசிப்பலன் - 21.04.2019\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nவிஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஸ்டாலின் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை - ராமதாசுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\nஅவர்களுக்காக அரசியலை விட தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/pcb-pays-11-crore-bcci", "date_download": "2019-04-24T18:55:07Z", "digest": "sha1:2JPJLXTC27M3TMHSTLQRHAG5GABEFQWM", "length": 10711, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிசிசிஐ -க்கு 11 கோடி இழப்பீடு கொடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்...காரணம்..? | pcb pays 11 crore to bcci | nakkheeran", "raw_content": "\nபிசிசிஐ -க்கு 11 கோடி இழப்பீடு கொடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்...காரணம்..\nஇந்திய கிரிக்கெட் வாரியம், தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. எனவே இந்த போட்டி தொடர்கள் நடைபெறாததால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு நஷ்டஈடாக இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.481 கோடி வழங்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கமிட்டியில் வழக்கு தொடுக்கப்பட்டது.\nஇதன் விசாரணை ஐசிசி சார்பில் நடத்தப்பட்டு பாகிஸ்தானின��� வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என தள்ளுபடி செய்தது. மேலும் இந்த வழக்கிற்காக இந்தியா செலவு செய்த தொகையை நஷ்ட ஈடாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்க வேண்டும் என ஐசிசி உத்தரவிட்டது. அதன்படி 11 கோடி ரூபாய் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது. தற்போது அந்த தொகையை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்கிவிட்டதாக பாகிஸ்தான் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்திய சீன எல்லையில் அடுத்தடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்...\nபணக்கார வேட்பாளர்களில் பிரபல கிரிக்கெட் வீரர் முதலிடம்\nஇந்தியாவில் மென்பொருள் துறையில் அதிக பேரை பணியில் அமர்த்திய நிறுவனங்கள்\nஇப்படியெல்லாமா பொய் பேசுவது: மோடியை நொந்துகொண்டு பாகிஸ்தான்...\n“முதன்முதலாக மூன்றாவது நடுவரின் தீர்ப்பில் அவுட் ஆனார்”- சுவாரசிய தகவல்கள்\nதோனிக்கு நன்றி- ஷேன் வாட்சன் உருக்கம்...\nகிரிக்கெட்டுக்காக சச்சின் அல்ல… சச்சினுக்காகத் தான் கிரிக்கெட்...\nஆசிய தடகள போட்டியில் சாதனை படைத்த தமிழக பெண்...\nதோனிதான் அடுத்த பிரதமர்: ட்விட்டரை கலக்கும் தோனி ரசிகர்கள்...\nஉலகக்கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அந்த அறிவிப்பு...\nமரண பயத்தை காட்டிவிட்டார் தோனி- விராட் கோலி மிரட்சி...\nராஜஸ்தான் ராயல்ஸை காப்பாற்றுவாரா புதிய கேப்டன்\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nவிஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஸ்டாலின் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை - ராமதாசுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\nஅவர்களுக்காக அரசியலை விட தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sdspraybooth.com/ta/faqs/", "date_download": "2019-04-24T18:42:46Z", "digest": "sha1:3A3XRQ77MGJQIB6FEERS7Q353EF4KXCD", "length": 6663, "nlines": 177, "source_domain": "www.sdspraybooth.com", "title": "", "raw_content": "அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - ஷாங்டாங் Longxiang இயந்திர கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\nஉங்கள் டெலிவரி தேதி என்ன\nபொதுவாக நாம் உங்கள் கட்டண பெற்ற பிறகு 7-10 நாட்கள் பற்றி எங்கள் தரப் பரிந்துரைகளின் பொருட்கள் அனுப்பப்படும். அதை நீங்கள் உத்தரவிடும் அளவில் பொறுத்தது.\nநீங்கள் எங்கள் கோரிக்கை படி தெளிப்பு சாவடி வடிவமைக்க முடியுமா\nநிச்சயமாக. அனைத்து தயாரிப்பு உங்கள் சொந்த வடிவமைப்புகளை அமைத்துக்கொள்ள முடியும்.\nஆரம்பநிலை அல்லது ஒரு வர்த்தக நிறுவனம் வேண்டுமா\nநாம் ஒரு தொழிற்சாலையில் மற்றும் சொந்த வடிவமைப்பு & தயாரிப்பு மற்றும் போட்டி விலை நன்மைகளாக உள்ளன.\nநான் என்றால் சிறப்பு வண்ண ஆர்டர் செய்யலாம்\nஆமாம், நாங்கள் உங்கள் தேவையை பூர்த்தி செய்ய, நீலம் வெள்ளை, சிவப்பு மற்றும் சாம்பல் கொண்டு இயந்திரங்கள் உருவாக்க முடியும்.\nஎங்கே உங்கள் தொழிற்சாலை அமைந்துள்ளது நான் எப்படி அங்கு போவது\nஎங்கள் தொழிற்சாலை Longyao தொழிற்சாலை பூங்கா, சாங்டங் மாகாணத்தில், சீனாவில் அமைந்துள்ளது. ஜீனன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் ஒரு மணி நேரம். உலகம் முழுவதும் இருந்து எங்கள் தொழிற்சாலை வரவேற்கிறோம்.\nஎப்படி உங்கள் சேவையைப் பற்றி\nஅனைத்து விளைவு ஓர் ஆண்டு உத்தரவாதத்தை மற்றும் வாழ்நாள் முழுவதும் தொழில்நுட்பம் ஆதரவு வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=114270", "date_download": "2019-04-24T18:58:52Z", "digest": "sha1:GQWQ4ZEO7RDRWOJNTW4T5USRZFFGVRRG", "length": 12139, "nlines": 81, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபதவி, பணம், புகழ், அதிகாரம் இருப்பவர்களின் காலில் விழாதீர்கள் - ரஜினி பேச்சு - Tamils Now", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெ��்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nபதவி, பணம், புகழ், அதிகாரம் இருப்பவர்களின் காலில் விழாதீர்கள் – ரஜினி பேச்சு\nசென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 3-வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார்.\nமுதல் நாள் பேசும்போது, அரசியல் நிலைப்பாடு குறித்து 31ம் தேதி அறிவிக்கிறேன் என்றார். நேற்று 2வது நாளாக ரசிகர்களைச் சந்திக்கும் போது, குடும்பத்தையும் குழந்தைகளையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகள்தான் நம் சொத்து. இன்னும் நிறைய பேசவேண்டியிருக்கிறது என்று பேசினார்.\nஇன்று 3-வது நாளாக மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.\nஅப்போது பேசிய ரஜினி, ‘மதுரை, விருதுநகர் உள்ளிட்ட ஊர்களில் இருந்தெல்லாம் வந்திருக்கிறீர்கள். மதுரை என்றாலே வீரத்தின் அடையாளமாக இருக்கக் கூடிய ஊர். வீரம்தான் நினைவுக்கு வரும் எனக்கு.\nஇரவெல்லாம் கண்விழித்து, பயணம் செய்து, களைப்புடன் இருந்தாலும் எந்தச் சலிப்பும் இல்லாமல், உற்சாகத்துடன் இருக்கிறீர்கள். உங்கள் முகமே உங்களின் உற்சாகத்தைச் சொல்லுகிறது. உங்களைப் பார்க்கும் போது அந்த உற்சாகம் எனக்கும் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன்.\n1976- 77ம் வருடம். முதன்முதலாக மதுரைக்கு வந்திருந்தேன். மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போனோம். அர்ச்சகர் வந்து என்ன நட்சத்திரம் என்று கேட்டார். அப்போதெல்லாம் கோத்திரம் தெரியாது. நட்சத்திரம் தெரியாது. அதையெல்லாம் பார்த்ததே இல்லை. அப்போது அருகில் இருந்த நடிகை சச்சும்மா (சச்சு), ‘பெருமாளோட நட்சத்திரத்துக்கே அர்ச்சனை பண்ணிருங்க’ என்றார். அப்புறம், பல வருடங்கள் கழித்துதான் எனக்குத் தெரிந்தது, என் நட்சத்திரம் பெருமாளோட நட்சத்திரம் தான் என்று\nஉங்களுக்கெல்லாம் கிடா வெட்டி, கறிச்சாப்பாடு போடவேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் ராகவேந்திரா மண்டபத்தில் வெஜிடேரியன் தான். இன்னொரு சந்தர்ப்பத்தில், வேறொரு இடத்தில் பார்ப்��ோம்.\nஉங்களுடைய உற்சாகத்தையும் உணர்வுகளையும் என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. நானும் உங்கள் வயதைக் கடந்து, சினிமா ரசிகனாய் இருந்து வந்தவன் தான். என் 16- 18 வயதில், கன்னட நடிகர் ராஜ்குமாரின் ரசிகன் நான். அவருடைய படத்தின் நூறாவது நாள் விழா நடந்தபோது, முண்டியடித்துப் போயிருந்தேன். அவரை முதல்தடவைப் பார்க்கும் போது, அவர் நடித்த படங்களெல்லாம் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தன. அவரைத் தொட்டுப் பார்க்க விரும்பினேன். தொட்டுப் பார்த்தேன்.\nஇந்த காலில் விழுவதெல்லாம் வேண்டாம். நாம் மூன்று பேர் காலில் தான் விழ வேண்டும். நமக்கு உயிர் கொடுத்த கடவுள், உடல் கொடுத்து உயிர்பித்த தாய், தந்தை ஆகிய மூன்று பேரின் காலில் மட்டுமே விழ வேண்டும். அடுத்து பெரியவர்கள்.\nஇந்த வாழ்க்கை, பல பாதைகளைக் கொண்டது. துன்பம், சோகம், துக்கம் என பல பாதைகளைக் கடந்த பாதங்களைக் கொண்டவர்கள் பெரியவர்கள். ‘நீங்களும் இதேபோல் பல பாதைகளைக் கடப்பீர்கள். உங்கள் பாதங்களும் அப்படிக் கடக்கும். எனவே அந்தப் பாதங்களை, பாதங்களுக்கு உரிய பெரியவர்களை விழுந்து நமஸ்கரிக்க வேண்டும். மற்றபடி, பதவி, பணம், புகழ், அதிகாரம் இருப்பதற்காக யார் காலிலும் விழவேண்டும் என்று அவசியமே இல்லை.\nஉங்களையெல்லாம் பார்த்ததில் சந்தோஷம். அந்த உற்சாகத்துடனே நாமெல்லோரும் புகைப்படம் எடுத்துக் கொள்வோம்’ என்று பேசினார் ரஜினிகாந்த்.\nசென்னை ரசிகர்கள் ரஜினி ராகவேந்திரா மண்டபம் 2017-12-28\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி\nசென்னையில் சட்ட ஒழுங்கு பாதிப்பு தலைதூக்கும் ரவுடிகள்; 4 நாட்களில் 3 தொடர் கொலைகள்\nசென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்; 400-க்கும் மேற்பட்ட பேருந்து சேவை திடீர் நிறுத்தம்\nசென்னை அப்போலோ மருத்துவமனையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுமதி\nரஜினியின் ஆன்மிகத்தை அரசியலில் பயன்படுத்தவது தவறாக முடியும் – டிடிவி தினகரன்\nரஜினியின் காவலனாக என் பயணம் தொடரும் – நடிகர் லாரன்ஸ்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=121326", "date_download": "2019-04-24T18:54:46Z", "digest": "sha1:UEPA46GUZEJW6R7XBETVGZIF73HHZBRM", "length": 5978, "nlines": 63, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.க்கு எதிரான கே.சி.பழனிசாமியின் வழக்கு; அவசரமாக விசாரிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம் - Tamils Now", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.க்கு எதிரான கே.சி.பழனிசாமியின் வழக்கு; அவசரமாக விசாரிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்\nஅ.தி.மு.க.வின் கொள்கை விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது சட்ட விதிகளுக்கு புறம்பானது என்பதால் வேட்பாளர்களின் வேட்பு மனுவில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கையெழுத்திட தடை விதிக்க கோரி முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை மார்ச் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். ஆனால், தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளதால், வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி கே.சி.பழனிசாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.\nகே.சி.பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று அவரது வழக்கை நாளை அவசர வழக்காக விசாரிப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஅவசரமாக விசாரிக்கிறது எதிரான வழக்கு ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ்.க்கு கே.சி.பழனிசாமி 2019-03-18\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசசிகலா அ.தி.மு.க. பொதுச்செ���லாளராக பதவி வகிக்க தடை கேட்ட வழக்கு தள்ளுபடி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2019-04-24T19:16:40Z", "digest": "sha1:53IP5GQR43H3IQ7BELUJX7JKFVG4GXAK", "length": 17642, "nlines": 185, "source_domain": "tncpim.org", "title": "ஆர்எஸ்எஸ் மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்���ாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nஆர்எஸ்எஸ் மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் என்றும், நாக்பூர் பல்கலைக் கழக நிகழ்ச்சியில் பங்கேற்பேன்என்றும் சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.நாக்பூரில் ராஷ்டிரகந்த் துக்காதோஜி மகாராஜ் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக் கழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, சனிக்கிழமையன்று (மார்ச் 18) ‘ஜனநாயகமும் அதன் மாண்புகளும்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்துவதாக இருந்தது.\nஇப்பல்கலைக் கழகத்தின் அம்பேத்கர் சிந்தனைகள் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தை, துணைவேந்தர் திடீரென்று காலவரையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்தார்.“நாங்கள் இது தொடர்பாக துணைவேந்தரை சந்தித்தோம். இந்தக்கூட்டம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது. சில அமைப்புகள் அவரை அச்சுறுத்தியதாகத் தெரிவித்தார். ஆனால் எந்தஅமைப்பு என்று அவர் தெரிவிக்கவில்லை. எனினும் அந்த அமைப்பு ஏபிவிபி என்பது தெளிவான ஒன்று” என்று அம்பேத்கர் சிந்தனைகள் துறையின் தலைவரான பிரதீப் அக்லாவே செய்தியாளரிடம் கூறினார்.இதுகுறித்து துணைவேந்தரிடம் கேட்டபோது, “இந்தக் கூட்டம் ரத்து செய்யப்படவில்லை. சில நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்குமேல் பேச விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நிடின் ரவுத்,எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் தூதுக்குழுவினருடன் துணைவேந்தரை சந்தித்து, “நிர்ப் பந்தங்களுக்கு அடிபணியாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் அவர், “நாங்கள் துணைவேந் தரை சந்தித்த போது ��வர் மிகவும் அழுத்தத்துடன் காணப்பட்டார். நிலைமையை எங்களிடம் விளக்கிக் கூறும்அளவுக்கு அவர் இல்லை. யெச்சூரியை அழைத்தால் சட்டம் -ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று அவர் கூறினார். ஏபிவிபியின் நிர்ப்பந்தம் இதன் பின்னே இருக்கிறது என்பது தெளிவு. யெச்சூரி ஒரு பயங்கரவாதி அல்ல. அவர் சிறந்த நாடாளுமன்றவாதியாக கடந்த 25 ஆண்டுகளாக சேவை செய்து கொண்டிருக்கிறார். அவர் ஓர் அறிவுஜீவி என்றும் அறியப்பட்டவர். அவரது பேச்சை எதிர்ப்பது என்பது நிச்சயமாக நேர்மையற்ற ஒன்று” என்றார்.இந்நிலையில், இதற்கு பதில் அளித்த சீத்தாராம் யெச்சூரி, ‘ஆர்எஸ்எஸ் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன். நாளை (மார்ச் 18) நாக்பூர் பல்கலைக் கழகத்திற்கு செல்வேன்’ என்று கூறியுள்ளார்.\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\n‘இயக்குநர் விது வின்செண்ட் தயாரித்து வெளியிட்ட ‘ஆளிறங்குத்துளை’ (மேன் ஹோல்) என்ற திரைப்படம் பார்த்த பிறகு, பாதாளச் சாக்கடைக்குள் ஆள் ...\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nஆதிவாசி மக்களுக்கு எதிராக மோடி அரசு யுத்தம்\nசரிந்த பள்ளிகள்: சாதித்த கதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nசிபிஐ(எம்) இன் 17வது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை\nஇயக்குநர் மகேந்திரன் மறைவு சிபிஐ(எம்) இரங்கல்\nமதுரை நாடாளுமன்ற தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் சு.வெங்கடேசன் தொகுதி தேர்தல் அறிக்கை\nபொள்ளாச்சி இளம்பெண்கள் பாலியல் வல்லுறவு உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணை வேண்டும்\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/relax/content/8-headlines.html?start=80", "date_download": "2019-04-24T18:48:10Z", "digest": "sha1:2M3DRRLDKW66OAYOXMZIO5SQQY4IPHAD", "length": 12561, "nlines": 178, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\nபடுக்கைக்கு அழைத்த இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nவழக்கறிஞராக விரும்பும் குஜ���ாத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கிஸ் பானுவின் மகள்\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்கள்\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\nகார்டூனிஸ்ட் சுதிர் தைலாங் மரணம்\nநீண்ட நாட்களாக மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிட்சை பெற்று வந்த பிரபல கார்டூனிஸ்ட் சுதிர் தைலாங் குர்காவனில் உள்ள மேடன்டா மருத்துவமனையில் சிகிட்சை பலன் அளிக்காமல் இன்று உயிர் இழந்தார்.\nகார்​ குண்டு வெடித்து 9 பேர் பலி\nபாகிஸ்தான்: பாகிஸ்தான் குவெட்டா பகுதியில் மாவட்ட நீதிமன்றம் அருகே காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது.\nதீ விபத்தில் கடைகள் எரிந்து நாசம்\nஅருணாச்சல பிரதேசம் லோகித் மாவட்டத்தில் இடாநகர் என்னும் இடத்தில் தேஜூ மார்க்கெட் உள்ளது.\nகல்லூரிக்கு 10ஆம் தேதி வரை விடுமுறை\nவேலூர் மாவட்டம் தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று மதியம் வானில் இருந்து சந்தேகத்திற்கு இடமான மர்மப்பொருள் விழுந்து கல்லூரியின் வாகன ஓட்டுநர் பலியானார்.\nஜாஃபர் ஜனவரி 22, 2016\nதமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\nபுதுடெல்லி(10/1/16): காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று காஷ்மீர் செல்ல உள்ளார்.\nசமூக வலைத்தளம் : தவறான கருத்துகள் வெளியிடுவோர் மீது நடவடிக்கை\nசவுதி அரேபியா (06 ஜனவரி 2016) : \"முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் மற்றும் கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது 5 இலட்சம் சவுதி ரியால் அபராதம் மற்றும் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும்\"\nஇலங்கை : கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை\nஇலங்கை (06 ஜனவரி 2016) : இலங்கை கடற்படையினரால் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 8 பேர் விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.\nஜி.கே.வாசன் - மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் சந்திப்பு\nசென்னை (05 ஜனவரி 2016) : வருகின்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், \"மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட வேண்டும்\" என்று அதன் தலைவர்கள் ஜி.கே வாசனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.\nஇலங்கை : தமிழக மீனவர்கள் 7 பேர் கைது\nஇலங்கை (05 ஜனவரி 2016) : எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 7 பேரை 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.\nபக்கம் 9 / 30\nஇலங்கையில் இன்று மற்றொரு குண்டு வெடிப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\nகொழும்பு பேருந்து நிலையம் அருகே வெடி பொருட்கள் மீட்பு\nவைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் - பக்தர்கள் தரிசித்தனர்\nஎன் பொண்டாட்டிக்கு மட்டும் தான் ஓட்டு இருக்காம் - கதறிய ரமேஷ் கண்…\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nஇலங்கை தாக்குதல் பின்னணி குறித்து சதேகம் கிளப்பும் சீமான்\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nபாஜகவில் இணைந்த மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி\nநீதிமன்றத்திற்கு மட்டுமே மன்னிப்பு மோடிக்கல்ல - அடம் பிடிக்கும் ர…\nசிதம்பரம் அருகே பரபரப்பு - இரு கட்சியினரிடையே கலவரம்\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெள…\nBREAKING NEWS: இலங்கையில் ஆறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்ப…\nதிருச்சி அருகே திருவிழாவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு …\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்க…\nமத பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சி - இலங்கை இஸ்லாமிய மன்றம்…\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islam-hinduism.com/ta/category/worship-2/worship-in-hinduism/", "date_download": "2019-04-24T18:35:06Z", "digest": "sha1:GMS24S47QVV4YLLSARSIYQMCQHL5BPWH", "length": 6640, "nlines": 154, "source_domain": "www.islam-hinduism.com", "title": "இந்துத்துவம் கூறும் வழிபாடு Archives - Islam for Hindus", "raw_content": "\n 3 மேலும், நான் அவர்களுக்கு அவகாசம் அளித்துக்கொண்டிருக்கின்றேன்; திண்ணமாக என்ன ...\nகணக்கில்லா கன்னிகையரின் ஒரே கணவன்…\nஅண்மைக்காலங்களாக, இந்து சகோதரர்களில் சிலர், இஸ்லாம் கூறும் பலதார மணத்தை விமர்சிப்பது மட்டுமின்ற ...\nஆசாரம் – ஆபாசம்: இந்துமதம்\n– வீ.அரசு “பார்ப்பார், தவரே, சுமந்தார், பிணிப்பட்டார், மூத்தார், இளையார், பசு, பெண்டிர், ...\n– இப்னு கலாம் சென்ற தொடரில் அதர்வண வேதம் 20-ஆம் நூல் 127வது காண்டம் சுலோகம் 1-13 வரை பார்த்தோ ...\n– இப்னு கலாம் மேலும், நான் அவர்களுக்கு அவகாசம் அளித்துக்கொண்டிருக்கின்றேன்; திண்ணமாக என்னுடைய ...\nஇந்து வேதங்களில் முஹம்மத் (ஸல்)\nசத்தியத்தின்பால் திண்மைத் தழுவிய இந்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/4263.html", "date_download": "2019-04-24T18:49:23Z", "digest": "sha1:TAN5JSRY5RD5YVCCPTWX2TPGXVARUBEE", "length": 8826, "nlines": 108, "source_domain": "www.yarldeepam.com", "title": "உரித்து தின்ற ஏழே நாளில்… ஊறிப்போன உடலில் நிகழும் மாற்றங்கள்..? - Yarldeepam News", "raw_content": "\nஉரித்து தின்ற ஏழே நாளில்… ஊறிப்போன உடலில் நிகழும் மாற்றங்கள்..\nசெவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு என்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், தினமும் காலையில் ஒரு செவ்வாழைப் பழத்தை உட்கொண்டு வந்தால்,\nபசி நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இப்பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் ரத்த அணுக்களின் அளவை சீராக பராமரிக்கும்.\nபல்வலி, பல் அசைவு போன்ற உபாதைகளையும் செவ்வாழைப்பழம் விரைவில் குணப்படுத்தும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால், தொடர்ந்து 21 நாட்கள் செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் நலம் பெறலாம்.\nசொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும்\nசெவ்வாழையில் அதிகமான சத்துக்கள் உள்ளன. குறிப்பாக பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி தாராளமாக உள்ளன.\nபீட்டா கரோட்டீன், தமனிகள் தடிமனாவதை தடுக்கும் மற்றும் உடலை இருதய புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். பீட்டா கரோட்டீன் உடலுக்கு முகவும் இன்றியமையாதது.\nகண்களின் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும் சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.\nசெவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும். உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும்.\nசிறுநீரகப் பிரச்சனைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால், தினம் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுவது நல்லது.\nசெவ்வாழை பழத்தை தொடர்ந்து ஏழு நாட்கள் உட்கொண்டு வர, சரும நோய், விரைவில் குணமாகும். எப்போதும் சோம்பலாய் இருப்பவர்களுக்கு இப்பழம் சிறந்த அருமருந்து.\nநாடாளுமன்றத்தைக் கலைக்கும் எண்ணம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை – ஒஸ்ரின் பெர்னான்டோ\nபிரபாகரனின் நேரடி கண்காணிப்பில் 22249 விடுதலைப் புலிகள் எனும் படைப் பிரிவு\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் வரும் தெரியுமா\nஅடிவயிற்றில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கணுமா\nமறந்தும் இந்த உணவை சாப்பிடாதீங்க எப்படி விஷமாகிறது என்று நீங்களே பாருங்கள்…\nவாய் புண் சீக்கிரம் குணமாக உதவும் பொருள்கள் எவை தெரியுமா\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் வரும் தெரியுமா\nஅடிவயிற்றில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கணுமா\nமறந்தும் இந்த உணவை சாப்பிடாதீங்க எப்படி விஷமாகிறது என்று நீங்களே பாருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=3&dtnew=01-01-16", "date_download": "2019-04-24T19:01:22Z", "digest": "sha1:FRXHRCL7MDV7L2U2IDPI3SDD4MYEDJYF", "length": 17109, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "Siruvar malar | Weekly Siruvar Malar Book | Siruvar tamil Book | Tamil Short Stories | small stories for Kids | சிறுவர் மலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்( From ஜனவரி 01,2016 To ஜனவரி 07,2016 )\nபிரதமர் மவுனம் காப்பது ஏன் : ப.சிதம்பரம் ஏப்ரல் 24,2019\nதினமலர் மதநல்லிணக்கம்: கிறிஸ்தவ தலைவர் பாராட்டு ஏப்ரல் 24,2019\n மோடி விளக்கம் ஏப்ரல் 24,2019\nதலைமை நீதிபதிக்கு எதிராக பெண் தெரிவித்த பாலியல் புகாரில் திருப்பம் ஏப்ரல் 24,2019\nஅமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயார் ஏப்ரல் 24,2019\nவாரமலர் : ஒரு முகம், ஆறு கை முருகன்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய சிறுவர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் வாய்ப்பு\nவிவசாய மலர்: வேளாண் தொழில் முனைவோருக்கான வழிமுறைகள்\nநலம்: முதியோரின் மூட்டு வலிக்கு நிவாரணம்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 01,2016 IST\nசென்றவாரம்: தளபதி, குணாளனை சிறையிலிட்ட சிறுவர்கள் மன்னரையும், அமைச்சரையும் விடுவித்தனர். பிறகு மேலை நாட்டினருடன் போரிட சென்ற சிறுவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார் மன்னர். இனி-சின்னதம்பியும், வாண்டுவும் கங்கை கட்டடம் வந்தடைந்தனர். அதற்குள் மற்ற நண்பர்களும் தங்கள் படகுகளில் அங்கு வந்து சேர்ந்தனர். 'வெற்றி முழக்கம் செய்திடுவோம்; விஜயபுரியை காத்திடுவோம்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 01,2016 IST\nவியட்நாம் நாட்டில் 'டான்கின்' என்று ஒரு பிரதேசம். மலைப்பாங்கான இடம் அது. அங்கு இரு சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுடைய தாயாரும், தந்தையும் அடுத்தடுத்துக் காலமானார்கள். ஆகவே, சகோதரர்கள் இருவரும், பெற்றோரின் உடைமைகளைப் பங்கு போட்டுக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று.தம்பி தன் தாய், தந்தையரை அடக்கம் செய்யப் போயிருந்தான். அண்ணன்காரன் வீட்டிலிருந்த ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 01,2016 IST\nகிறிஸ்தவ மதத்தொடர்பான புனித இடங்களைக் காப்பாற்றுவதற்காக, க்ரூஸேட் என்ற போராட்டம் பல ஆண்டுகள் நடந்தது. இதை, 'சிலுவைப் போர்' என்று குறிப்பிடுவர். ஐரோப்பாவின் கிறிஸ்தவமத அரசுகள் ஒன்று சேர்ந்து அந்நியருடன் இப்போரை நடத்தின. அப்போது-பிரான்ஸ் தேசத்து லூயி 1270ல் ஆப்ரிக்காவிலுள்ள கார்த்தேஜில் தமது படைகளோடு இறங்கினார். அப்போது ஒரு சபதம், பிரார்த்தனை, செய்தார். கார்த்தேஜ் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 01,2016 IST\nவாயால், செல்லால், நேரில், மெயிலால், நெட்டால் என விதவிதமான முறைகளில் புத்தாண்டை வாழ்த்தி வரவேற்போம்.சரி, நம் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டம் நமக்கு தெரியும். பிற நாடுகளில்...நாங்க தான் பர்ஸ்ட்புவியியல் அமைப்புப்படி, உலகத்திலேயே முதன் முதலில் புத்தாண்டை வரவேற்பவர்கள் நியூசிலாந்து மக்கள்தான். அதன் பிறகே நேரத்தை பொறுத்து மற்ற நாடுகள் புத்தாண்டு கொண்டாடுகின்றன. நம் ..\n5. குளத்துக்குள் நெருப்பு வைத்தவர்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 01,2016 IST\nமன்னார்குடி என்னும் கிராமத்திலுள்ள கோவில் குளத்தில் சிறுவர்கள் நாள்தோறும் குதித்துக் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தனர்.இது அவ்வூர் கோவில் பூசாரிக்கு பிடிக்கவில்லை. அவர்களைப் பார்த்து, ''நீங்கள் இங்கே குளிக்கக் கூடாது,'' என்று எச்சரித்தார்.ஆனால், அவர்களோ கேட்கவில்லை. தினமும் அங்கு வந்து குளித்துக் கொண்டிருந்தனர்.கோபம் கொண்ட பூசாரி, ''நாளைக்கு நீங்கள் இங்கே ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 01,2016 IST\n சம அளவு புளி, உப்பை எடுத்துக் கசக்கி பல்வலி, பல் எகிர் வீக்கம் உள்ள இடத்தில் வைத்து வாயை மூடிக் கொண்டு இருந்தால், எச்சில் ஊறும். அதைக் கீழே துப்பிவிட வேண்டும். இவ்விதம் காலை, பகல், மாலை மூன்று வேளையும் அரை மணி நேரம் செய்தால் பல்வலி ..\n7. பாமாயில் யூ ஆர் சோ சுவீட்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 01,2016 IST\nபனை மரத்தின் பிறப்பிடம் தென்னிந்தியாதான். ஆனால், மலேசியா போன்ற இடங���களில் வளரும் குறும்பனைகள் நம் நாட்டுப் பனைகள் போல் வித விதமான நன்மைகளைத் தருவதில்லை. இருப்பினும் குறும்பனைகள் ஈனும் விதைகளில் இருந்து எண்ணை கிடைப்பது ஒரு வரப்பிரசாதம். ஏனெனில், இதில் நமக்கு கெடுதல் தரும் கொழுப்பு இல்லாததுதான். இந்த எண்ணை, 'பாமாயில்' எனப்படும். இதை அதிகளவில் மலேசியா தயாரிக்கிறது. ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 01,2016 IST\nபதிவு செய்த நாள் : ஜனவரி 01,2016 IST\nபதிவு செய்த நாள் : ஜனவரி 01,2016 IST\nபதிவு செய்த நாள் : ஜனவரி 01,2016 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:34:38Z", "digest": "sha1:6S4MQIEXS6E7SFY4WHGLITUVJJZXH5VM", "length": 8170, "nlines": 148, "source_domain": "www.wikiplanet.click", "title": "நேர்க்காட்சியியம்", "raw_content": "\nதுணைத் துறைகளும் பிற முக்கிய கோட்பாடுகளும்\nநேர்க்காட்சியியம் என்பது, ஐயத்துக்கு இடமில்லாத அறிவு இயற்கைத் தோற்றப்பாடுகளையும், அவற்றின் இயல்புகளையும், தொடர்புகளையும் அடிப்படையாகக் கொண்டது என்று கூறும் மெய்யியல் கோட்பாடு ஆகும். ஆகவே, புலன்வழிப் பட்டறிவுகள் மூலம் கிடைக்கும் தகவல்களை பகுத்தறிதல், ஏரணம் என்பவற்றினூடாக விளக்குவதே எல்லா நிச்சயமான அறிவுகளினதும் மூலம் ஆகும். புலன்களின் ஊடாகக் கிடைக்கும் உறுதிப்படுத்திய தரவுகள் பட்டறிவுச் சான்றுகள் எனப்படுகின்றன. எனவே நேர்க்காட்சியியம் பட்டறிவியத்தை அடிப்படையாகக் கொண்டது.[1] இது நேர்க்காட்சிவாதம், புலனெறியியம், புலநெறிவாதம் போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.\nநேர்க்காட்சியியத்தின்படி சமூகமும், பௌதீக உலகைப்போல் பொது விதிகளின் அடிப்படையிலேயே இயங்குகிறது. அகநோக்கு, உள்ளுணர்வு என்பன சார்ந்த அறிவுகளையும் அதேபோல், மீவியற்பிய, இறையியல் அறிவுகளையும் நேர்க்காட்சியியம் ஏற்றுக்கொள்வதில்லை. நேர்க்காட்சியியத்தின் அணுகுமுறை மேற்கு நாட்டுச் சிந்தனை வரலாற்றில் தொடர்ந்து காணப்படுகின்ற கருப்பொருளாக இருந்துவருகின்றபோதும்,[2] தற்கால நோக்கிலான அணுகுமுறை 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மெய்யியலாளரான அகசுத்தே காம்டேயினால் உருவாக்கப்பட்டது.[3] எந்த அளவுக்குப் பௌதீக உலகு புவியீர்ப்பையும், பிற விதிகளையும் அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறதோ சமூகமும் அவ்வாறே என காம்டே வாதிட்டதுடன்,[4] நேர்க்காட்சியியத்தை ஒரு மனிதநேய மதமாக வளர்த்தெடுத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/rationalism.html?start=60", "date_download": "2019-04-24T17:52:57Z", "digest": "sha1:DEGPRQDEV3BZMZO7YXU7WR6QIYKDGCBL", "length": 43355, "nlines": 150, "source_domain": "www.viduthalai.in", "title": "பகுத்தறிவு", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீ���த் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபுதன், 24 ஏப்ரல் 2019\nபகுத்தறிவாளர் மன்றம் பெரியார் சந்தனை உயராய்வு மய்யம்\nவியாழன், 18 அக்டோபர் 2018 15:39\nமதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் எழுத்தாளர் மன்றத்தின் சிறப்புக்கூட்டம்\nசனி, 13 அக்டோபர் 2018 16:37\nமதுரை, அக்.13 மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் & பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பாக சிறப்புக்கூட்டம் 07.10.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் மதுரை யானைக்கல்லில் உள்ள எஸ்.ஏ. எஸ்.அரங்கில் நடைபெற்றது. நிகழ்விற்கு பகுத்தறிவு எழுத் தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு தலைமை தாங்கினார்.நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் வர வேற்ற பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பா.சட கோபன் சிறப்புரை ஆற்ற வருகை புரிந்திருக்கும் பேரா.நம்.சீனிவாசன் அவர்கள் இயக்கத்திற் கும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும் உற்ற துணையாக எவ்வாறெல்லாம் இருக்கின்றார் எனப்பெருமிதத் தோடு குறிப்பிட்டு வரவேற்றார்.\nதிராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் வே.செல்வம் மதுரை மண்டலத்தலை வர் மா.பவுன்ராசா,செயலாளர் ந.முருகேசன்,மதுரை மாவட்ட தலைவர் சே.முனியசாமி,மாவட்ட செயலாளர் அ.முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஅண்மையில் மறைந்த மதுரை புறநகர் மாவட்ட பகுத் தறிவாளர் கழகச்செயலாளர் ஆசிரியர் ஜெ.சுப்பிரமணியன் அவர்களின் படத்தினை வழக்கறிஞர் சித்தார்த்தன் கழகப் பொறுப்பாளர்கள்,ஆசிரியர் சங்கப்பொறுப்பாளர்கள், அவரின் மகன் ஜெ.சு.சித்தார்த்தன்,அவரது தங்கை ஜெ.கனகசித்ரா,அவரது கணவர் மற்றும் அவரது உறவி னர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.அவருக்கு வீரவணக்க மும், மரியாதையும் கூட்டத்தில் செலுத்தப்பட்டது.\nதிருமங்கலம் ஒன்றிய ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர் பொ.விஜயபார்த்திபன், ஜெ.சுப்பிரமணியன் அவர்களின் ஆசிரியர் பணி, தொழிற்சங்கப் பணியைப் பற்றியும், தொழிற் சங்க ஈடுபாடு, தொழிற்சங்க அறை கூவலுக்கு ஏற்ப சிறைப் பட்டது போன்ற நிகழ்வுகளை குறிப்பிட்டு மிக உருக்கமாக நினைவுரை ஆற்றினார்.\nதொடர்ந்து அவரின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட மதுரை மாநகர் மாவட்ட பகுத்��றிவாளர் கழகத்தலைவர் சுப.முருகானந்தம் அவர்கள் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்னால் நானும் சுப்பிரமணியும் ஒரே நிறுவனத்தில் பணி யாற்றினோம். இயக்கப்பணிகளில் இருவரும் இணைந்து ஈடுபட் டோம். அய்யா ஆசிரியர் வீரமணி அவர்கள் சொல்வதைப் போல கொள்கையால் உறவான குடும் பம் அவரது குடும்பமும் எனது குடும்பம் என உரையாற்றினார்.\nதொடர்ந்து திராவிடர் கழகத் தின் மாநில அமைப்பு செயலாளர் வே.செல்வம் அவர்கள் மறைந்த ஆசிரியர் ஜெ.சுப்பிரமணியன் பற்றியும், செய்தியைக் கேட்டு துயரமடைந்த அய்யா ஆசிரியர் அவர்கள் தொலைபேசி வாயிலாக அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் உறுதியையும் அளித்ததைக் குறிப்பிட்டார். தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்குழுவின் தீர்மானங்களை எல்லாம் குறிப்பிட்டு அதனை நிறைவேற்ற எல்லோரும் உழைக்க வேண்டும், ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார். அடுத்து நீதிக்கட்சி- சுயமரி யாதை இயக்கம் என்னும் தலைப்பிலே உரையாற்றிய பேரா.முனைவர். நம். சீனிவாசன் அவர்கள் பார்ப்பனரல்லாதார் இயக்கம், வெள்ளுடை வேந்தர் சர்.பி.டி.தியாகராயர்,டி.எம். நாயர் ஆகியோர் பற்றி விரிவாகக் குறிப்பிட்டார். நீதிக்கட்சியின் தோற்றம், வரலாறு,ஆட்சி, இயற் றிய சட்டங்கள், அதனால் பலன் பெற்றோர் என அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கும் கணிப்பொறி போல அழகுற எடுத்துவைத்தார். தொடர்ந்து தந்தை பெரியார் அவர்கள் ஆரம்பித்த சுயமரியாதை இயக் கம், அதன் வளர்ச்சி, வரலாறு எனக் குறிப்பிட்டு நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இணைந்து திராவிடர் கழகமாக 1944இ-ல் உதயமானது எனக் குறிப்பிட்டார். வரலாற்றுத்தகவல்கள், நீதிக்கட்சி தலைவர்கள், நீதிக் கட்சி ஆண்டபோது முதல்வராக இருந்தவர்கள், அமைச்சராக இருந்தவர்கள் என அனை வரையும் வருடத்தோடு குறிப் பிட்டு சாதனைகளைப் பட்டிய லிட்டார். மிகச்செறிவும், செய்தியும் மிக்க உரையாக அவரது சிறப்புரை அமைந்தது. நிறைவாக மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் நா.மணிகண்டன் நன்றி கூறினார்.\nநிகழ்வில் பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்கள் அ.மன்னர்மன்னன், ச.பால்ராசு.எல்.அய்.சி. கிருட்டிணன், செல்வ.சேகரன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற பொறுப்பாளர் பா.காசி நாதன்,வழக்குரைஞர் நா. கணேசன், திராவிடர் கழக புறநகர் மாவட்��� பொறுப்பாளர் கள் சிவ குருநாதன், த.ம. எரி மலை, மாநகர் பொறுப்பா ளர்கள் ஆட் டோ செல்வம், விராட்டி பத்து சுப்பையா, புதூர் பாக்கியம், பீபிகுளம் பிச்சைப்பாண்டி, கனி, சுந்தர்,ஆசிரியர் இராமசாமி, ஆசிரியர் சேகரன், அழகுபாணிடி, அகில், இளமதி, கவிமுகில், செல்லத்துரை எனப்பலர் கலந்து கொண்டனர்.\nவெள்ளி, 12 அக்டோபர் 2018 15:36\n03. 04. 1932 - குடிஅரசிலிருந்து...\nமூச்சடக்கிப் பலவகையாக யோகஞ் செய்வதன் மூலம் சிறிது சரீரம் திடம் பெறுவதற்கு ஏதாவது மார்க்கமிருக்குமேயொழிய அதில் வேறு தெய்வீகத் தன்மை யாதொன்றுமில்லை என்பதே நமது அபிப்பிராயமாகும். ஆகவே இதுவும் கழைக் கூத்து, சர்க்கஸ், ஜால வித்தை, முதலியவைகளைப் போல ஒன்றுதான் என்பதில் சந்தேகமில்லை.\nஆனால் நமது மக்கள் யோகத்தில் ஏதோ தெய்வீகத்தன்மை இருப்பதாக நம்பியிருப்பதால் அநேகர் யோகிகள் என்று கிளம்பி, சில ஜாலங்களைச் செய்து, பாமர மக்களை மலைக்கச் செய்து ஏமாற்றி வருகின்றனர். ஜன சமுகமும் இவர்கள் பால் பரம்பரையாகவே ஏமாந்து கொண்டும் வருகிறது.\nஇதற்கு உதாரணமாகச் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கவனித்தால் விளங்கும். ஹட யோகம் என்பதில் சித்தி பெற்றவராகச் சொல்லப்பட்ட நரசிம்மசாமி என்பவர், சென்னை, கல்கத்தா முதலிய இடங்களில், பிரபல ரசாயன சாஸ்திரிகளின் முன்னி லையில், கொடிய விஷம், கண்ணாடித் துண்டுகள், ஆணிகள் முதலியவற்றை விழுங்கி உயிரோடிருந் தாராம். இந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசாயன சாஸ்திரிகள் எல்லோரும் மலைத்துப் போய்விட்டனர். ஆகவே யோகத்தின் மகிமைப்பற்றிப் பத்திரிகைகளில் விளம் பரப்படுத்தப்பட்டது.\nஆனால் இதே நரசிம்ம சாமியார் சில தினங்களுக்கு முன் ரெங்கூனில் இரண்டாம் முறையாக விஷங் களையும் கண்ணாடித் துண்டுகளையும் விஷங் களையும் விழுங்கிய கொஞ்ச நேரத்திற்குள் மரண யோகம் பெற்று விட்டார். இதற்கு காரணம் விஷம் உண்டவுடன் ஹட யோகம் பண்ணுவதற்கு கொஞ்சம் நேரமாகிவிட்டது என்று பத்திரிகைகளில் சொல்லப் படுகின்றன. ஆனால் அவைகளை உட்கொள்ளும் சாதுரியத்திலோ அல்லது மாற்று மருந்தை உட் கொள்ளுவதிலோ அல்லது பழக்கப்பட்ட அளவை உட்கொள்ளுவதிலோ தவறிவிட்டார் என்று ஏன் சொல்லக் கூடாதென்று தான் நாம் கேட்கின்றோம்.\nயோகத்தில் தெய்வத் தன்மை உண்டென்பது வீண் புரட்டேயொழிய வேறில்லை. சாதுரியத்தினாலோ அல்லது பழக்கத்தினாலோ அல்லது மாற்று மருந்து களினாலோ செய்யப்படும் காரியங்களை யெல்லாம் யோகமென்றும், மந்திரமென்றும், தேவதையென்றும், தெய்வசக்தியென்றும், சொல்லி ஒரு கூட்டத்தார் ஜன சமுகத்தை ஏமாற்றி வருகிறார்கள் என்பதை அறிய வேண்டுகிறோம். ஆகையால் இனியேனும் இது போன்ற மோசடியான காரியங்களைக் கண்டு ஏமாறாமலிருக்கும்படி எச்சரிக்கை செய்கிறோம்.\nகஷ்டப்படுகிற மனிதர்கள் தாங்கள் பாடுபட்டும் பட்டினி இருக்க நேருவதையும், யோக்கியமாய் நாணயமாய் நடந்து இழிவாய் கீழ் மக்களாய்க் கருதப்படுவதுமான தங்களது கொடுமையின் நிலைமைக்கு மற்றவர்களால் தாங்கள் ஏமாற்றப் படுவதுதான் காரணம் என்பதை உணராமல் தங்களுடைய முன் ஜென்மகர்ம பலன் - தலை விதி - கடவுள் செயல் என்பதாகக் கருதிக் கொண்டு சிறிதும் முன்னேறுவதற்கு முயற்சி செய்யாமலும் சூழ்ச்சியின் தன்மையை உணராமலும் இருப்பதோடு தங்கள் நிலைமையைப் பற்றி சிறிதும் அதிருப்திக் கூட அடைய கூடாதென்று கருதி தங்கள் நிலையைப் பற்றி தாங்களே சமாதானமும் சாந்தமும் அடைந்து கொள்ளுகிறார்கள். வெளியில் சொல்லிக் கொள்ளக் கூட வெட்கப் படுகிறார்கள். ஏனெனில் கஷ்டப்படுகின்ற மக்களுக்குக் கடவுள் உணர்ச்சியும் மதமும் இதைத்தான் போதிக்கின்றது.\nஎப்படி என்றால், ஓ கஷ்டப் படுகின்ற மனிதனே கஷ்டப் பட்டும் பட்டினி கிடக்கின்ற இளைத்த ஏழை மனிதனே கஷ்டப் பட்டும் பட்டினி கிடக்கின்ற இளைத்த ஏழை மனிதனே நீ உனது முன்ஜென்மம் பாவகர்ம பலத்தினால் தலை விதியால் - கடவுள் சித்தத்தால், இம் மாதிரி துன்பத்தை அனுபவிக்கின்றாய். இந்த ஜன்மத்தில் நீ உனக்கேற்பட்ட இந்த நிலைமையை பொறுமையுடன் ஏற்று சமாதானமும் சாந்தமும் அடைந்து இருப்பாயாகில் அடுத்த ஜென்மத்தில் சுகப் படுவாய் மேலான பிறவி பெறுவாய் அல்லது மேல் உலகில் மோட்சம், என்னும் மேன்மையை அடைவாய் - கடவுள் சன்மானம் அருளுவார் என்கின்ற உபதேசமேயாகும்.\nஇந்தப் பொறுமை உபதேசமும் சாந்த உபதேச மும், சமாதான உபதேசமும், மக்களைக் கோழை களாகவும், முற்போக்கற்றவர்களாகவும், செய்து அவர்களது கஷ்டத்திலிருந்தும், இழிவிலிருந்தும் முன்னேற முடியாமலும், விடுபட முடியாமலும் சுயமரியாதை உணர்ச்சி பெறாமலும் இருந்து உயிர் வாழும் படி செய்து வந்திருக்கிறது.\nகடவுளைப் பற்றி நினைக்க முடியா மேல் நாட்டினர் முற்போக்கு தொழில் மு���ற்சி\nவெள்ளி, 12 அக்டோபர் 2018 15:36\nநான் ஒரு நாதிகனல்ல.,,. தாராள எண்ணமுடையோன். நான் ஒரு தேசியவாதியுமல்ல, தேசாபிமானியுமல்ல, ஆனால் தீவிர ஜீவரட்ச எண்ணமுடையவன். எனக்கு ஜாதி என்பதோ, ஜாதியென்பதின் பேரால் கற்பிக்கப்படும் உயர்வு தாழ்வுகளோ கிடையாது. அத்தகைய எண்ணத்தையே நான் எதிர்ப்பவன். ஆதரிப்பவனல்ல. தாங்கள் மேல் ஜாதியார், உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு, மனிதரது ஜீவாதாரமான உரிமைகளாகிய தெருவில் நடத்தல், கோவிலுக்குள் செல்லல் முதலியவற்றை மறுத்துக் கொண்டு ஏனையோர்க்கும் சமத்துவம் வேண்டுமென்று செய்கிற முயற்சியைக் கண்டிக்கிறேன்.\nகாலமெல்லாம் பண்டைய பழக்கவழக்கங்களும், மூடக் கொள்கை களும் நிலைத்தே நிற்க வேண்டுமென்றால் ஒரு பறையன் என்று சொல்லப்படுகின்றவனோ, அல்லது சக்கிலி என்று சொல்லப் படுகின்றவனோ, மிருகத்தைவிடக் கேவலமாக நடத்தப்பட்டே வர எப்படி இந்தியா அவன் தாய் நாடு தான் என்று எண்ணமுடியும் ஒரு பொது சேவைக்கு அவர்களை நம்மோடு ஒத்துழைக்க எதிர்பார்க்க முடியுமா\nகஷ்டப்படுகின்ற தொழிலாளிகள் அரசாங்கத்தை நடத்துகின்றவர் களாயிருக்க வேண்டும். ஜனங்களின் நன்மைக்காக, ஜனங்களாலேயே நடத்தப்படுகின்ற அரசாங்கமாயிருத்தல் வேண்டும். இந்தியாவைப் பற்றியுள்ள வறுமையை அகற்றக் கூடிய அரசாங்கமாயிருக்க வேண்டும். பிரான், ஜெர்மனி, கிரீ, அய்க்கிய தேசம் முதலியனவெல்லாம் குடிஅரசு நாடுகளாகவே இருக்கின்றன. ஆனால் எங்கும் வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்து ஆடுகிறது. ரஷ்யா ஒன்றில் மட்டும் வேலை இல்லாத திண்டாட்டமே கிடையாது.\nஒரு சில பிச்சைக்காரர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் வயது சென்றவர்களும், அங்கவீனர்களுமே, அவர்களை அரசாங்கம் போஷிக்கிறது. உண்மையில் அது ஒரு புதிய உலகம். அதுபோல் முன்னொரு போதும், எந்நாட்டிலும் சீர்திருத்தம் நடந்தேறியதேயில்லை. அந்நாடு தொழிலாளர் மயமாகவே இருக்கிறது. தோட்டி முதல் தொண்டமான் ஈறாக எல்லோரும் அரசாங்கத் தொழிலாளராகவே கருதப்படுகின்றனர். அங்கு எல்லா மனிதரும் சமமாகவே கருதப்படு கின்றனர்.\nமக்களுக்குள் உயர்வு தாழ்வு என்பதே கிடையாது. வியாபாரம், தொழில், வர்த்தகம், கல்வி முதலிய சமுக அபிவிருத்திக்கான தொழில் களெல்லாம் அரசாங்கப் பொறுப்பிலேயே நடைபெற்று வருகின்றன விவசாயம் அய்க்கிய முறையில் அரசாங்க பொறுப்பில் பரிபாலிக்கப்பட்டு வருகிறது.\nஅங்கு சமயமென்பது ஒன்றுமே கிடையாது ஜன சமுக நன்மையே சமயம் அதுவே சன்மார்க்கம். கிறித்தவ கோயில்களுண்டு. அதற்கு அரசாங்கத்தார் எவ்வித பணஉதவியும் செய்வது கிடையாது. அவர்களுக்குக் கடவுளைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ கவலையோ, விசாரமோ, கிடையாது.\nகுற்றம் செய்தவர்களை அரசாங்கம் ஒரு நவீன முறையில் தண்டிக்கிறது. அவர்களுக்கு சகல சவு கரியங்களும் செய்து கொடுக்கப் பட்டாலும், அவர்கள் சம்பளத்தில் ஒரு பாகம் அபராதத்தொகையாக பறிமுதல் செய்யப்படுகிறது. பலமுறை குற்றம் செய்தவர்களைச் சுகாதார நிலையத்திற்கனுப்பி அங்கு அவர்களது மனோ நிலை மாறத்தக்க சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.\nபாடசாலைகள் மூலமாயும் சினிமாக்கள் மூலமாயும் இதுவரை கற்றிராத பாமரமக்களுக்கும் தொழில் முயற்சியை அஸ்திவாரமாகக் கொண்ட கல்வி கற்பிக்கப்படுகிறது. ஒரு மதத்தையும் பின் பற்றாத அரசாங்கம், மத எதிர்ப்பு சங்கத்திற்குப் போதிய உதவியளித்து வருகிறது.\nநான் இத்தேசத்தைப் பார்வையிடச் சென்றதின் நோக்கமெல்லாம், அங்குள்ள நிலைமைகளைச் சரிவர அறியவும், அத்தேசத்தைப் பற்றிப் பெருமிதப் படுத்திக் கூறும் கதைகள் உண்மையா வென்று அறியவு மேயாகும். அரசாங்கம் தாம் தேசத்தைப் புணருத்தாரணம் செய்ய வேண்டுமென்பதிலேயே தீவிர கவனம் செலுத்துவதால் கடவுளைப் பற்றியோ மதத்தைப் பற்றியோ நினைப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை.\nஎகிப்து நாட்டில் பர்தா( கோஷா) முறை அநேகமாக அழிந்து விட்டதென்றே சொல்லலாம். சில வயோதிகக் கிழவிகள் மட்டும் அதைவிடவில்லை. எகிப்திய பெண்கள் ஆங்கில மாதரைப் போலவே ஆடை அணிந்து கொள்ளுகிறார்கள் துருக்கிதேசத்தில் அதி தீவிரமான மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. சமுக முன்னேற்றத்தில் துருக்கி மாதர் அதிகபிரயத்தனம் எடுத்து வருகிறார்கள். சமீபத்தில் ஒரு துருக்கி மாது போலீசு சூப்பிரெண்டாக நியமனம் பெற்றிருக்கிறார்.\n(கொழும்பில் 17-10-32இல் சிலோன் டெல்லி நியூ பத்திரிகை\nபிரதிநிதியொருவருக்கு பேட்டி கொடுத்துப் பேசியது)\nமாணவர்கள் பங்கேற்கும் சிந்தனைக்களம் தொடக்கம்\nவியாழன், 11 அக்டோபர் 2018 15:52\nதிருமயம், அக். 11- புதுக்கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 30.09.2018 ஞாயிறு மாலை 5.30 மணியளவில் திருமயம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற அலு வலகத்தில், மாவட்ட பக தலைவர் அ. சரவணன் தலைமையில் நடைபெற்றது.\nமண்டல கழக தலைவர் பெ.இரா வணன், மாவட்ட கழக தலைவர் மு. அறி வொளி, மாவட்ட கழக செயலாளர் ப.வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட பக அமைப்பாளர் எ. இளங் கோவன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பகுத் தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் சி. இரமேசு தனது உரையில், நீட் புதிய கல்விக் கொள்கையின் ஆபத்துகளை மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் எடுத்துக் கூறுகின்ற வகையில் கருத்தரங்கம் நடத்த வேண்டிய அவசியத்தையும், பகுத்தறிவு ஆசிரியர் அணிக்கு அதிக அளவில் ஆசிரியர்களை சேர்க்குமாறும் எடுத்துரைத் தார். தொடர்ந்து பேசிய மாநில துணைத் தலைவர் முனைவர் மு.சு.கண்மணி தனது உரையில், அரசு அலுவலங்களில் உள்ள முற்போக்கு, பகுத்தறிவு எண்ணம் கொண்ட தோழர்களைக் கண்ட றிந்து பகுத்தறிவாளர் கழகத்தில் இணைக் கும் முயற்சியை மேற்கொள்வது குறித்தும், மாவட் டத்திற்கு ஒதுக்கப்பட்ட மாடர்ன் ரேசன லிஸ்ட் சந்தா இலக்கை விரைந்து முடிக்கு மாறும் கேட்டுக் கொண்டார்.\nஏற்புரை ஆற்றிய மாவட்ட பக தலை வர் அ.சரவணன் தனது உரையில், பகுத் தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில், புதுக்கோட்டை அரிமா சங்கம், மாவட்ட ஓவியர்கள் சங்கத்துடன் இணைந்து பள்ளி மாணவர் களுக்கு மாவட்ட அளவிலான ஓவியப் போட்டிகள் நடத்தி, அதன் பரிசளிப்பு விழாவில் சிந்த னைக்களம் தொடர் சொற்பொழிவு தொடக்க விழாவை அக்டோபர் மாதத்தில் நடத்த இருப்பதாக அறிவித்தார். மாவட்ட பக செயலாளர் இரா.மலர்மன்னன் நன்றியு ரையில் புதிய உறுப்பினர் சேர்க்கையை விரைந்து முடித்து தஞ்சையில் நடைபெற இருக்கும் ப.க. பொதுக்குழுவில் படி வத்தை ஒப்படைப்பதாகத் தெரிவித்தார்.\n1. பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட தலைவர் இரா.கலையரசன்\n2. பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட செயலாளர் ச.சண்முகம்\n3. பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாவட்ட அமைப்பாளர் கவிஞர் மு.கீதா\nகலந்துரையாடலில் கு.ராமமூர்த்தி (திருமயம் பெல் நிறுவனம்), அ.தர்ம சேகர் (மாவட்ட ப.க. தலைவர் அறந் தாங்கி), ச.சண்முகம் ப.க. ஆகியோர் பங் கேற்றுச் சிறப்பித்தனர்.\n24.9.2018 திங்கட்கிழமை புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 752ஆம் நிகழ்ச்சி சிறப்புக்கூட்டம்\nரூ.1,60,000 சம்பளத்தில் BHEL நிறுவனத���தில் வேலை வேண்டுமா\nஏர் இந்தியாவில் காலிப் பணியிடங்கள்\nஅஞ்சல் துறையில் 4442 காலியிடங்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nவிண்வெளி நிலையத்தில் புதிய சாதனை\nஉயரும் கடல் மட்டத்தால் ஆபத்தில் பூமி\n2.45 மீட்டர் வேகத்தில் ரோபோ சிறுத்தை\nகோடை காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...\nகோடை நோய்களைத் தடுப்பது எப்படி\nஅன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு விழா பூவாயிப்பட்டியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்\nவிருதுநகர் ஜஸ்டிஸ் மாநாடு - 1\nகராச்சி கலகத்திற்கு மதமே காரணம்\nஏழுமுறை தேசியப் பட்டம் பெற்றவர்\nபகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்கள் மற்றும் பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்\nயாகத்தை எதிர்க்கும் நாம் அரக்கர்களாம் சூத்திரர்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:29:11Z", "digest": "sha1:4KE7OGLEIBNOLUW2MTZ62JML6BGXMFN5", "length": 11219, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈரலுருத் தாவரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈரலுருத் தாவரங்கள் (liverworts) என்பது பிரிவு பிரயோபைற்றாவைச் சேர்ந்த கலனிழையமற்ற தாவரங்களாகும். இவை ஏனைய பிரயோபைற்றுக்கள் போல தம் வாழ்க்கைக் காலத்தில் ஆட்சியுடைய ஒருமடிய புணரித்தாவரச் சந்ததியைக் கொண்டுள்ளன. அதாவது எம் கண்களுக்குப் புலப்படும் ஈரலுருத் தாவரங்கள் அனைத்தும் புணரித் தாவரங்களாகும். அனேகமானவை பிரிவிலி உடலமைப்பையும் சில இலை போன்ற கட்டமைப்புக்களையும் கொண்டுள்ளன. எனினும் எவற்றிலும் உண்மையான இலையோ, தண்டோ, வேரோ காணப்படுவதில்லை. நீர் மற்றும் கனியுப்புக்களின் அகத்துறிஞ்சலுக்காக வேர்ப்போலி என்னும் கட்டமைப்புக்கள் பிரிவிலி உடலிலிருந்து உருவாகும். ஈரலுருத் தாவரங்கள் பொதுவாகச் சிறியவை: 2-20 mm அகலமும், 10 cm நீளமுமாக இருக்கும். இவை உலகம் முழுவதும் ஈரலிப்பான பிரதேசங்களில் வாழ்கின்றன. இவற்றில் சில இனங்கள் மெய்ப்பாசிகளை ஒத்திருந்தாலும், இவற்றிலுள்ள ஒருகலத்தாலான வேர்ப்போலிகள் இவற்றை மெய்ப்பாசிகளிடமிருந்து வேறுபடுத்துகின்றன.\nஒளித்தொகுப்பு செய்து சுயாதீனமாக வாழும் ஆட்சியுடைய புணரித்தாவரம். சிலவற்றில் ஆண், பெண�� புணரிகள் ஒரே தாவரத்தாலும், சிலவற்றில் வெவ்வேறு தாவரங்களாலும் உருவாக்கப்படுகின்றன.\nவித்தித்தாவரம் புணரித்தாவரத்தில் தங்கி வாழும் ஒடுக்கப்பட்ட சந்ததியாக உள்ளது.\nவித்தித்தாவரத்தின் வாழ்நாள் மிகவும் குறுகியது. வித்திகளை உருவாக்கியவுடன் இறந்து விடும்.\nஇரட்டை சவுக்குமுளையுள்ள விந்துக்கள் புணரித்தாவரத்தினால் உருவாக்கப்படும். இது புற நீரின் உதவியுடன் முட்டையை நோக்கி நீந்திச் செல்லும்.\nஈரலுருத் தாவரத்தின் வாழ்க்கை வட்டம்\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Walker 2010 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nமேற்கோள் வழு-ref குறிச்சொல்லுக்கு உரையில்லாதவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2017, 05:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:47:37Z", "digest": "sha1:UIH65UVJ26CMIZOLMPH4WUZX6LIZGYNI", "length": 5587, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "மண்ணியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமண் அறிவியல் ஆய்வு என்பது பூமி போன்ற ஒரு இயற்கை வள மேற்பரப்பில் மண் உருவாக்கம், வகைப்பாடு மற்றும் வரைபடமிடுதல்;இயற்பியல்,வேதியியல், உயிரியல், மற்றும் கருவுறுதல் பண்புகள் கொண்டவையாகும். இந்த பண்புகள் தொடர்பான பயன்பாடு மற்றும் மண் மேலாண்மைக்கு அவசியமாகும்.[1]\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2017, 10:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/secret-behind-indian-food-traditions-024887.html", "date_download": "2019-04-24T18:12:47Z", "digest": "sha1:PKNSFBIKMEVNFEVGTZXU5UWV4BRMI3F5", "length": 18102, "nlines": 162, "source_domain": "tamil.boldsky.com", "title": "முதலிரவின் போது ஏன் பால் கொண்டு போறாங்கனு தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..! | Secret Behind Indian Food Traditions - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nமுதலிரவின் போது ஏன் பால் கொண்டு போறாங்கனு தெரியுமா\nகலாச்சாரங்கள் என்பவை மனித இனத்தின் பண்பாட்டின் வெளிப்பாடே. மனித இனம் தோன்றியது முதல் இன்று வரை இவை மாற்றம் பெற்று கொண்டே இருக்கும். சில கலாச்சாரங்கள் மக்களின் கொண்டாட்ட நிலையை உணர்த்தும். சில கலாசாரங்கள் உணர்வுகளோடு ஒன்றி இருக்கும். இப்படி பழக்க வழக்கங்கள், உணவு முறை, பண்பாடு, உணர்வுகள் போன்ற பலவற்றோடு பின்னி பிணைத்திருப்பது தான் கலாசாரங்கள் ஆகும்.\nஇந்தியாவில் சில வகையான கலாச்சாரங்கள் ஏன் உள்ளது என்பதே பலருக்கு தெரிவதில்லை. சில கலாச்சாரங்களுக்கு காரணங்கள் உண்மையிலே உள்ளது என ஆய்வுகள் சொல்கின்றன. அந்த வகையில் முதலிரவின் பொது பால் கொண்டு போகும் கலாச்சாரத்திற்கும் ஒரு அர்த்தம் உண்டு. இதற்கு பின்னுள்ள உண்மையான காரணத்தையும், இதை போலவே இந்தியாவில் கடைபிடிக்கும் மேலும் சில கலாச்சாரங்களையும் பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்திய கலாச்சாரங்கள் பலவற்றில் இயற்கை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதனின் வாழ்வை மேம்படுத்தவே இவை முற்காலத்தில் கொண்டு வரப்பட்டன.\nபாரம்பரிய முறையில் இவை இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப வேறுபடும். உணவு முறை முதல் உடலுறவு வரை எல்லாவற்றிற்கும் தனி சிறப்புகள் இந்திய கலாச்சாரத்தில் உள்ளது.\nஇந்திய உணவு முறையில் வாழை இலையில் உணவு பரிமாறுதல் மிக முக்கிய அங்கமாக உள்ளது. வாழை இலையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் புற்றுநோய், சர்க்கரை நோய், நரம்பு சார்ந்த பிரச்சினைகள், இதய நோய்கள் போன்றவற்றை தடுக்கும் ஆற்றல் கொண்டவை.\nவாழை இலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இது போன்ற பல நன்மைகள் உடலுக்கு நேரடியாக கிடைக்குமாம். மேலும், செரிமான கோளாறுகளை உண்டாக்காமல் பார்த்து கொள்ளும்.\nMOST READ: ஒரு இரவில் இந்த பெண் செய்த காரியத்தால் இரட்டை குழந்தைகளுக்கு 2 அப்பா..\nஇந்திய கலாச்சாரத்தின் படி கைகளால் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். ஒவ்வொரு விரல்களும் உடலில் உள்ள ஒவ்வொரு சக்கரத்தை சீராக வைத்து கொள்ளும்.\nஇரத்த ஓட்டம் முதல் செரிமான கோளாறுக்ள வரை கைகளால் சாப்பிட்டால் குணமாகும். இந்தியா மட்டுமன்றி ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இந்த பழக்கம் பின்பற்றப்படுகிறது.\nஇந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் ஒரே தட்டில் எல்லோருக்குமான சாப்பாட்டை பரிமாறுவார்கள். இந்த உணவு முறை அவர்களுக்குள் ஒற்றுமையை அதிகரிக்கும் என்பதை உணர்த்துகிறது.\nமேலும், இறைச்சி போன்ற உணவுகளை சாப்பிட்ட பிறகு அவர்கள் ஏதேனும் இனிப்பு உணவுகளை சாப்பிடுவார்களாம். இது செரிமானத்திற்கு உதவும் என கூறப்படுகிறது.\nபொதுவாகவே இந்திய கலாசாரத்தின் படி திருமணமான நாளின், முதல் இரவில் தான் தங்களது தம்பாத்திய வாழ்வை தொடங்குவார்கள்.\nஅப்போது பெண்ணின் கையில் பால் சொம்பை கொடுத்து விடுவது வழக்கம். இதற்கு பின்னால் நம் முன்னோர்கள் ஒரு முக்கிய இரகசியத்தை ஒளித்து வைத்துள்ளனர்.\nMOST READ: துபாயில் இடது கையினால் சாப்பிட கூடாது மீறி சாப்பிட்டால் அவ்வளவு தான்\nஅவ்வாறு முதலிரவின் போது இருவரும் பால் குடித்தால் இனப்பெருக்க உறுப்புகளளின் திசுக்கள் இலகுவாகி புத்துணர்வுடன் வைத்து கொள்ளும். இந்த அற்புத தன்மை பாலிற்கு உண்டாம்.\nமேலும், உடலுக்கு அதிக ஆற்றலை தந்து நீண்ட நேரம் தாம்பத்திய உறவை ஏற்படுத்தி கொள்ள இது உதவுமாம். மேலும், மன அழுத்தத்தையும் இது குறைக்கும்.\nஇந்திய கலாசாரத்தில் தரையில் உட்கார்ந்து சாப்பிடுதல் உடலுக்கு பல்வேறு நன்மைகளை உண்டாக்குமாம். முக்கியமாக முதுகு எலும்பின் இரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ள இந்த கலாசாரம் உதவுகிறது. கூடவே இது ஒரு சிறந்த உடற்பயிற்சி முறையாகவும் பார்க்கப்படுகிறது.\nபொதுவாகவே இந்திய உணவு முறை மற்ற நாட்டினரை வெகுவாக கவர்ந்துள்ளது. காரணம், பலவிதமான உணவு வகைகள் தான். சாதம், கூட்டு, பொரியல், குழம்பு, அப்பளம், ரசம், மோர் இப்படி ஏரளமான உணவுகள் அதிக ஆரோக்கியம் கொண்டவையாக உள்ளது தான் இதற்கு காரணம்.\nஇந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பல தரப்பட்ட கலாசாரங்கள் உள்ளது. இவை ஒவ்வொன்றும் மக்களின் அன்றாட வாழ்வில் முக்கிய அங்கமாக உள்ளது.\nகால மாற்றத்திற்கு ஏற்ப கலாசாரத்திலும் மாறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எதுவாக இருந்தாலும் இந்தியா என்று வந்து விட்டால் ஒற்றுமையாக நாம் எல்லோரும் இருப்பதே சிறந்தது.\nMOST READ: சிக்கன், மட்டனை விட இந்த 6 உணவுகள சாப்பிட்டா என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா\nஇந்திய கலாசாரத்தில் உங்களுக்கு பிடித்தது எது என்பதை கமெண்ட்டில் பதிவு செய்யுங்கள்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஇன்று புதன் உச்சத்தால் பணமழை பொழியப் போகும் ராசிக்காரர்கள் யார் யார்\nவாழ்க்கையில் எப்படிப்பட்ட நண்பர்களை வைத்துக்கொள்ள கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-24T18:20:38Z", "digest": "sha1:4NZX2O5RGI6LI54NYD6EBFRQXINSZVTL", "length": 12376, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "ஒருநாள் போட்டிக்கான புதிய தரவரிசையில் வோர்னர் முதலிடம். – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Sports ஒருநாள் போட்டிக்கான புதிய தரவரிசையில் வோர்னர் முதலிடம்.\nஒருநாள் போட்டிக்கான புதிய தரவரிசையில் வோர்னர் முதலிடம்.\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர் முதலிடம் பிடித்துள்ளார்.\nகடந்த 2016 ம் ஆண்டுமுதல் வெறுமனே 28 ஓருநாள் போட்டிகளில் 9 சதம், 4 அரைசதம் அடங்கலாக 1755 ஓட்டங்களை வோர்னர் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅத்தோடு இந்த புதிய தரவரிசையில் 2 வது இடத்தில் தென் ஆபிரிக்க அணியின் டி வில்லியர்ஸும் , 3 வது இடத்தில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியும் தரநிலைப் படுத்தப்பட்டுள்ளனர்.\nதென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டி கொக் 4 வது இடத்திலும், நியுசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 5 வது இடத்திலும் தரநிலைப் படுத்தப்பட்டுள்ளனர்..\nஜோ ரூட், ஹாசிம் அம்லா, ஸிடீவ் ஸ்மித், மார்டின் கப்டில் மற்றும் பாகிஸ்தானின் வளர்ந்துவரும் துடுப்பாட்ட வீரர் பாபர் அசாம் ஆகியோர் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.\nஇந்திய வீரருக்கு பந்து வீச அதிரடி தடைவிதித்த ஐ சி சி\nஇருட்டில் திருட்டுத்தனமாக என்னுடன் உறவு கொண்டதாக கிரிக்கெட் வீரர் மீது பெண் புகார்\nஅதிகாரிகள் தடுத்தாலும் என் ஆடையை பிக்காசோ ரசிப்பார் – படு கவர்ச்சியாக அருங்காட்சியகத்திற்கு சென்ற நடிகை\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படமானது இலங்கையில் எதிர்வரும் 3ஆம் திகதி திரையிடப்படும்\nஇலங்கையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இம் மாதம் 26ஆம் திகதி திரையிடப்படவுள்ள நிலையில் இருந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படமானது இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அடுத்த மாதம் 3ஆம் திகதி...\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nஇரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு முன்னர், சகல பாடசாலைகளும் தீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுமென, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென,...\nஇன்றும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்\nதொடர்ந்து சில தினங்களாக நாட்டில் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அமுல்படுத்தப்பட்டுவரும், பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்றைய தினமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று இரவு 10 மணி தொடக்கம் நாளை காலை 4 மணிவரை அமுலாகும் வகையில்,...\nகுண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் 60 சந்தேகநபர்கள் இதுவரை கைது\nகடந்த ஞாயிற்று கிழமை நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் 60 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இதில் நால்வர் பயங்கரவாத விசாரணை பிரிவின் பொறுப்பிலும் 32...\n காவற்துறை மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ராஜனாமா செய்ய வேண்டும்\nகடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை ராஜனாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nபர்தா அணிந்து வந்த ஆண் ஒருவர் வத்தளை பொலிஸாரால் அதிரடி கைது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/congress-had-already-soeken-about-rafael-scam/", "date_download": "2019-04-24T18:07:53Z", "digest": "sha1:5GO3FYYG7X5QGBUSPGOAIXI36JJFY55Z", "length": 11018, "nlines": 107, "source_domain": "www.cafekk.com", "title": "ரபேல் போர் விமான ஊழலை பற்றி காங்கிரஸ் அன்றே சொன்னது - எச்.வசந்தகுமார் - Café Kanyakumari", "raw_content": "\nரபேல் போர் விமான ஊழலை பற்றி காங்கிரஸ் அன்றே சொன்னது - எச்.வசந்தகுமார்\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. நேற்று மேலபெருவிளையில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் சுங்கான்கடை, ஐக்கியபுரம், பிராந்தனசேரி, திருமலை காலனி, குலாலர் தெரு, அம்பேத்கர் காலனி, பனவிளை, களியங்காடு, பார்வதிபுரம், கோட்டவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு திறந்த ஜீப்பில் சென்று மக்களை சந்தித்து கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.\nஅவருடன் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், பிரின்ஸ் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் உடன் சென்று வாக்க��� சேகரித்தனர். அப்போது எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ.வுக்கு மேள தாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக பிரசாரத்தை தொடங்கிய போது எச்.வசந்தகுமார் பேசுகையில் கூறியதாவது:-\nரபேல் போர் விமான பேரத்தில் பா.ஜ.க. மூடி மறைத்த உண்மைகள் வெளியே வந்து விட்டன. ரபேல் போர் விமானத்தில் ஊழல் நடந்திருப்பது உண்மை என்று காங்கிரஸ் அன்றே சொன்னது. ஆனால் அப்போது பேப்பர் காணவில்லை என்றனர். பின்னர் ஜெராக்ஸ் இருக்கிறது என்றார்கள். ஆனால் ஏற்கனவே உள்ள ஆவணங்கள் படியும், செய்திகளின் படியும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.\nஎனவே ரபேல் ஊழலுக்கு காரணமான பிரதமர் நரேந்திரமோடி தனது பிரதமர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். எனவே கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று அவர் கூறினார்.\nமுன்னதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நேற்று குமரி மாவட்டம் வந்து எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ.வை சந்தித்தார். பின்னர், அவருக்கு பொன்னாடை அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தார்.\nகன்னியாகுமரி அருகே தலையில் காயங்களுடன் வாலிபர் பிணம், போலீசார் விசாரணை\nகன்னியாகுமரி அருகே பொற்றையடியில் புதிதாக 4 வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. அந்த பகுதியில் நேற்று தென்தாமரைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலையோரம் முட்புதரில் வாலிபர் ஒருவரின் பிணம் கிடப்பதை கண்டனர். .\nகுமரியில் காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய மாற்றுத் திறனாளி வாலிபர் : இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த முகநூல் காதல்\nநாகர்கோவில் பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளம்பெண் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். மாணவி மஞ்சு பேஸ்புக் உபயோகப்படுத்தி வந்ததால் நிறைய தோழர்களின் நட்பு கிடைத்தது. .\nடாஸ்மாக் கடையில் பணம், மது பாட்டில்களுடன் கண்காணிப்பு கேமராவும் திருட்டு\nதிங்கள்சந்தை அருகே ஆழ்வார்கோவில், கீழமணியன்குழியில் டாஸ்மாக் கடை உள்ளது. சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்த பின்பு ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். .\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ ���ைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரியில் காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய மாற்றுத் திறனாளி வாலிபர் : இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த முகநூல் காதல்\nநாகர்கோவில் பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளம்பெண் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். மாணவி மஞ்சு பேஸ்புக் உபயோகப்படுத்தி வந்ததால் நிறைய தோழர்களின் நட்பு கிடைத்தது. More\nபிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து, தெர்மோகோலுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/coverstory/107203-reason-behind-the-delhis-air-pollution.html", "date_download": "2019-04-24T17:52:38Z", "digest": "sha1:APIE6QLQNXHZET6P3ZVPIDNSUOTLL5PN", "length": 9781, "nlines": 74, "source_domain": "www.vikatan.com", "title": "Reason behind the Delhi's air pollution | பட்டாசுக்குத் தடை... ஆனாலும் டெல்லி காற்று மாசுக்குக் காரணம் என்ன? #DelhiSmog | Tamil News | Vikatan", "raw_content": "\nபட்டாசுக்குத் தடை... ஆனாலும் டெல்லி காற்று மாசுக்குக் காரணம் என்ன\nடெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் அதிவேக எட்டு வழிச்சாலையில் (யமுனா எக்ஸ்பிரஸ் ஹைவே) 120 கி.மீ வேகத்தில் வாகன ஓட்டிகள் செல்வது சர்வசாதாரணம். அதேபோல பனி மூட்டம் / புகைமூட்டம் இருக்கும்போது இந்தச் சாலையில் விபத்துகள் ஏற்படுவதும் சர்வசாதாரணம். கடந்த 2016-ம் ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதிக்கொண்ட விபத்துகள் நிறையவே நடந்துள்ளன. அந்த வகையில், ‘டெல்லி யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் 18 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து' என்றபடி தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ அனைவரையும் உறையவைத்துள்ளது.\nவெளிநாடுகளில் நடப்பது மாதிரி கார், வேன், பஸ் எ��்று ஒன்றன்பின் ஒன்றாக பதினெட்டு வாகனங்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்; பலர் காயமடைந்துள்ளனர். உயிர்தப்பிய பயணிகள் சாமர்த்தியமாக உதவிக்கு வந்ததால் விபத்து மேலும் தொடராமல் தடுக்கப்பட்டது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்துப் பாதிப்படைந்தது. அதேசாலையில் இன்று மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன என்கிறார்கள். தற்போது அந்த வீடியோ செம வைரலாகிக்கொண்டுள்ளது. புகைமூட்டம் கடுமையாக இருப்பதும், இதன் காரணமாக ஆங்காங்கே சிறுசிறு விபத்துகள் நடப்பதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.\nடெல்லியில் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த நச்சுப்புகை அதிகரித்து வருகிறது. அரியானா, பஞ்சாப், உ.பி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் அக்டோபர் மாதத்தில் விவசாய அறுவடை முடிந்தவுடன், கடுகு, பயறு வகைச் செடிகளை எரித்து அழிப்பது வழக்கமான நடைமுறை. அந்தப் புகை அப்படியே டெல்லிப்பக்கம் வந்துவிடுகிறது. அதோடு டெல்லியின் கணக்கற்ற வாகனங்களின் புகை, தொழிற்சாலைகளின் புகை என எல்லாமும் சேர்ந்துகொள்ள இந்த நச்சுப்புகை மண்டலம் உருவாகிவிடுகிறது. இதனைக் கருத்தில் கொண்டுதான் இந்த ஆண்டு டெல்லியில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், டெல்லிக்கு வெளியே பட்டாசுக் கடைகள் அதிக அளவில் திறக்கப்பட, அங்கே சென்று வாங்கிவந்த டெல்லிவாசிகள், வழக்கம்போல வெடித்துத் தீர்த்தனர்.\nஇந்த ஆண்டு இந்த நச்சுப்புகையின் அளவு, நவம்பர் 8 செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 440 முதல் 500 வரை பதிவாகியுள்ளது. \"நாள் ஒன்றுக்கு ஒரு நபர் 50 சிகரெட்டுகள் புகைத்துத்தள்ளும் அளவுக்கான நச்சு, டெல்லியில் ஒவ்வொருவரின் நுரையீரலுக்குள்ளும் செல்கிறது\" என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, \"முடிந்தவரை வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்\" என்பது மருத்துவர்களின் அறிவுரை. வெளியில் சுற்ற வேண்டிய கட்டாயத்துடன்கூடிய வேலைகளில் உள்ளவர்கள் கண்டிப்பாகத் தரமான மாஸ்க் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.\nஇதையடுத்து, திங்கள் கிழமையன்று டெல்லியில் ஆரம்பப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அடுத்த நாளிலிருந்து அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சனிக்கிழமை வரைக்குமானது. மழை பெய்தால் ��ட்டுமே நச்சு குறைய வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே, விமானம் மூலம் தண்ணீரைத் தெளிக்க வாய்ப்பு உள்ளதா என்று அரசு ஆலோசனை நடத்திவருகிறது.\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/117595-union-minister-nitin-gadkari-talks-about-river-linking.html", "date_download": "2019-04-24T17:51:31Z", "digest": "sha1:5UXKPM6D2H5Y6OQT7AVFVXBAEJFGMTPV", "length": 19425, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "காவேரி - கோதாவரி நதிகளை இணைத்தால் தமிழகத்திற்கு கூடுதலாக 175 டி.எம்.சி தண்ணீர்..! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி | Union minister Nitin gadkari talks about river linking", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:45 (27/02/2018)\nகாவேரி - கோதாவரி நதிகளை இணைத்தால் தமிழகத்திற்கு கூடுதலாக 175 டி.எம்.சி தண்ணீர்.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nகாவேரி, கோதாவரி நதிகளை இணைப்பதன்மூலம் தமிழகத்திற்குக் கூடுதலாக 175 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும் என மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் சரக்கு வாகனங்கள் நிறுத்தம் மற்றும் தகவல் நிலையத்தைத் திறந்துவைத்துப் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 'நாட்டின் துறைமுகங்களை மேம்படுத்த, அதன்மூலம் வேலைவாய்ப்புப் பொருளாதாரத்தை வளர்க்க, மத்திய அரசு சாகர்மாலா திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதன் அடிப்படையில், தமிழகத்திற்கு, 2.5 லட்சம் கோடி செலவில். 104 திட்டங்கள் செயல்படுத்த உள்ளன. அதன் ஒரு அங்கமாக, துாத்துக்குடி துறைமுகத்தின் உள்கட்டமைப்பைப் பெருக்கும் வகையில், 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணி தொடங்க உள்ளது. இதனால், 16 மீட்டர் வரை ஆழப்படுத்தப்பட்டு, பெரிய சரக்குக் கப்பல்கள் வந்துசெல்ல வழிவகை செய்யப்படும். இதன் காரணமாக, உள்ளூர் வேலைவாய்ப்புகள் பெருகும்.\nஒரு நாட்டின் வளர்ச்சியில் விவசாயம், தொழிற்துறை ஆகிய 2 துறைகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது. இந்த இரண்டு துறைகளுக்கும் தண்ணீரின் தேவை மிக இன்றியமையாத ஒன்று. குறிப்பாக, விவசாயத்துறைக்கு தண்ணீரின் தேவை மிக அவசியம்.\nமகாராஷ்டிரா, விதார்பா நகரத்தில், தண்ணீர் இல்லாமல் 10 ஆயிரம் விவசாயிகள் தற்கொலைசெய்துகொண்டனர். தமிழகத்தின் தண்ணீர் தேவையைப் பற்றி நான் நன்கு அறிந்துள்ளேன். ஓர் ஆண்டில், 3 ஆயிரம் டி.எம்.சி தண்ணீர் கோதாவரி ஆற்றிலிருந்து கடலில் சென்று கலக்கிறது.\nஇதை காவேரியுடன் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான வரைவுத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்போது, தமிழகத்திற்குக் கூடுதலாக 175 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும்\" என்றார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP\nரூ.22,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துவிட்டது ஆல்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்\n'டிக் டாக் ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ளலாம்' - நிபந்தனையுடன் தடையை நீக்கியது நீதிமன்றம்\n4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னம்\n\"எத்தனை கொலைனாலும் பண்ண ரெடி\" - விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' டிரெய்லர்\n' - கலவரபூமியான மேலூர் நான்குவழிச்சாலை\nவிவசாயியைக் கொன்ற வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி\nதாலிபான்களைவிட அமெரிக்க ராணுவமே அதிக மக்களைக் கொன்றது\nவேட்புமனுத் தாக்கல் செய்ய காசு கொடுங்க - சூலூர் தொகுதி மக்களிடம் கோரிக்கை வைக்கும் வேட்பாளர்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/92462-prisoner-nalini-hunger-strike-for-change-her-to-puzhal-prison.html", "date_download": "2019-04-24T18:00:35Z", "digest": "sha1:GFYWH26I7AQIWR2MNKXEGIWQJFCTBE2T", "length": 16200, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "புழல் சிறைக்கு மாற்றக் கோரி நளினி உண்ணாவிரதம்..! | Prisoner Nalini hunger strike for change her to Puzhal prison", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:39 (16/06/2017)\nபுழல் சிறைக்கு மாற்றக் கோரி நளினி உண்ணாவிரதம்..\nபுழல் சிறைக்கு மாற்றக் கோரி ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி உண்ணாவிரதம் இருந்துவருகிறார்.\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் மற்றும் நளினி ஆகியோர் சிறையில் இருந்துவருகின்றனர். நளினி வேலூர் பெண்கள் சிறையில் இருந்துவருகிறார். தற்போது அவர், தன்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி சிறைத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், தனது மகளுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. புழல் சிறையில் இருந்தால் திருமணத்துக்கு உதவுவதற்கு ஏதுவாக இருக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது கோரிக்கை மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி நளினி உண்ணாவிரதம் இருந்துவருகிறார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP\nரூ.22,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துவிட்டது ஆல்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்\n'டிக் டாக் ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ளலாம்' - நிபந்தனையுடன் தடையை நீக்கியது நீதிமன்றம்\n4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னம்\n\"எத்தனை கொலைனாலும் பண்ண ரெடி\" - விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' டிரெய்லர்\n' - கலவரபூமியான மேலூர் நான்குவழிச்சாலை\nவிவசாயியைக் கொன்ற வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி\nதாலிபான்களைவிட அமெரிக்க ராணுவமே அதிக மக்களைக் கொன்றது\nவேட்புமனுத் தாக்கல் செய்ய காசு கொடுங்க - சூலூர் தொகுதி மக்க���ிடம் கோரிக்கை வைக்கும் வேட்பாளர்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/113907-philippines-dr-jose-fabella-memorial-hospital-is-very-busiest-hospital-in-the-world.html", "date_download": "2019-04-24T17:52:11Z", "digest": "sha1:PBRVK5DZXZY2D2ZU4RSF4AM6EYR7KQNA", "length": 17254, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "12 நிமிடத்துக்கு ஒரு குழந்தை! உலகின் பிஸியான மகப்பேறு மருத்துவமனை | Philippine's Dr Jose Fabella Memorial Hospital is very busiest hospital in the world", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:40 (18/01/2018)\n12 நிமிடத்துக்கு ஒரு குழந்தை உலகின் பிஸியான மகப்பேறு மருத்துவமனை\nபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருக்கிறது டாக்டர் ஜோஸ் ஃபாபெல்லா நினைவு மருத்துவமனை. இந்த மருத்துவமனைதான் உலகில் அதிக பிரசவங்கள் நடைபெறும் மருத்துவமனையாகச் சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த மருத்துவமனையில் சராசரியாக ஒரு நாளுக்கு சுமார் 100 குழந்தைகள் பிறக்கின்றன. குறைந்தது 60 குழந்தைகள் பிறக்காத நாளே இல்லை எனலாம். சராசரியாக 12 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பிரசவம் இந்த மருத்துவமனையில் நிகழ்கிறது. பிரசவத்துக்காகத் தினமும் ஏராளமான பெண்கள் மருத்துவமனை நோக்கி வருவதால், மகப்பேறு பிரிவு கர்ப்பிணி பெண்களால் நிரம்பி வழிகிறது. ஒரு படுக்கையை 5 பேர் பகிர்ந்துகொள்கிறார்கள். இதனால் அங்கு எப்போதும் நெருக்கடி அதிகமாக இருக்கிறது. பிரசவத்துக்காக அனுமதிக்கப்படும் பெண்களில் பலர் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுதான் வருத்தமளிக்கும் விஷயமாகும்.\nபிலிப்பைன்ஸ் ஒரு கிறிஸ்துவ நாடு. அங்கு கருக்கலைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. பதின்பருவத்தில் பெண்கள் கர்ப்பம் அடையும் நாடுகள் பட்டியலில் ஆசியாவிலேயே பிலிப்பைன்ஸ் முதலிடத்தில் இருக்கிறது. இதைத் தவிர்க்க பிலிப்பைன்ஸ் அரசு முயற்சி மேற்கொண்டுவருகிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP\nரூ.22,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துவிட்டது ஆல்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்\n'டிக் டாக் ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ளலாம்' - நிபந்தனையுடன் தடையை நீக்கியது நீதிமன்றம்\n4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னம்\n\"எத்தனை கொலைனாலும் பண்ண ரெடி\" - விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' டிரெய்லர்\n' - கலவரபூமியான மேலூர் நான்குவழிச்சாலை\nவிவசாயியைக் கொன்ற வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி\nதாலிபான்களைவிட அமெரிக்க ராணுவமே அதிக மக்களைக் கொன்றது\nவேட்புமனுத் தாக்கல் செய்ய காசு கொடுங்க - சூலூர் தொகுதி மக்களிடம் கோரிக்கை வைக்கும் வேட்பாளர்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-jothidam", "date_download": "2019-04-24T18:02:51Z", "digest": "sha1:O4KJ657POPKOSRBWFIBII3QBDFN3A5UD", "length": 14511, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP\nரூ.22,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துவிட்டது ஆல்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்\n'டிக் டாக் ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ளலாம்' - நிபந்தனையுடன் தடையை நீக்கியது நீதிமன்றம்\n4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னம்\n\"எத்தனை கொலைனாலும் பண்ண ரெடி\" - விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' டிரெய்லர்\n' - கலவரபூமியான மேலூர் நான்குவழிச்சாலை\nவிவசாயியைக் கொன்ற வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி\nதாலிபான்களைவிட அமெரிக்க ராணுவமே அதிக மக்களைக் கொன்றது\nவேட்புமனுத் தாக்கல் செய்ய காசு கொடுங்க - சூலூர் தொகுதி மக்களிடம் கோரிக்கை வைக்கும் வேட்பாளர்\nரிஷப ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்கள்- ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்\n1, 5, 9 ஜாதகத்தில் முக்கியத்துவம் பெறும் இடங்கள்... `திரிகோண’ அமைப்பு தரும் பலன்கள் என்னென்ன\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 4 வரை 12 ராசிகளுக்கும்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 22 முதல் 28 வரை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\nதை மாத ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கு\nதை மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கு\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 8 முதல் 14 வரை ராசிபலன்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 1 முதல் 7 வரை\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 25 முதல் 31 வரை 12 ராசிகளுக்கும்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\nமிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தில் ஸ்டாலின்\nபுதிய யுத்தம்... மீண்டும் ரத்தம்\nஇதுவரை நிறை வேறாத கனவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=143389", "date_download": "2019-04-24T18:50:14Z", "digest": "sha1:OPSSPP2B344UL7ON7CFSALT77TYYXUBZ", "length": 14755, "nlines": 182, "source_domain": "nadunadapu.com", "title": "உலகின் மிகப்பெரிய விமானம்!- (வீடியோ) | Nadunadapu.com", "raw_content": "\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nசந்தர்ப்பவாத அரசியல். பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nபோர்க்குற்றங்கள்: தெற்கின் காலைச் சுற்றிய பாம்பு : இராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்பதை…\nஅமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விமான நிறுவனம் விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை அனுப்பும் வகையில் உலகின் மிகப் ��ெரிய விமானத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஸ்ட்ராட்டோலான்ச் சிஸ்டம் கார்ப் உலகின் மிகப் பெரிய விமானத்தை வடிவமைத்துள்ளது.\nஇரட்டை உடற்பகுதி கொண்ட இந்த விமானத்தின் இறக்கைகள் கால்பந்து மைதானம் அளவிற்கு நீளமானது.\nஸ்ட்ராட்டோலான்ச் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம், இரட்டை எரிபொருள் தொட்டிகளுடன், 6 என்ஜின்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 74 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.\n385 அடி அகலமும், 238 அடி நீளமும் கொண்ட இந்த விமானத்தின் எடை 227 டன் ஆகும்.\nமைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், ஸ்ட்ராட்டோலான்ச் சிஸ்டம் கார்ப் நிறுவனத்தின் நிறுவனருமான பால் ஆலன் தனது ட்விட்டர் பக்கத்தில், 12503 மீட்டர் நீளம் கொண்ட சோதனை மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த விமானம் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.\n“பொதுவாக ஏவுகணைகளை ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து வானில் செலுத்தும்போது மோசமான வானிலை காரணமாக காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.\nஆனால் ஸ்ட்ராட்டோலான்ச் விமானங்கள் மூலம் பூமியிலிருந்து 36,000 அடி தொலைவில் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வானில் செலுத்தும்போது வானிலை காரணமாக கால தாமதம் ஏற்படும் வாய்ப்புகள் மிகக்குறைவு” என்று அந்நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விமானத்தின் முழு சோதனைகளும் முடிவடைந்த பின்னர், வரும் ஜூன் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleகொள்ளுப் பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் திமுக தலைவர் – வைரலாகும் வீடியோ\nNext articleஇலங்­கையில் திட்­டங்­களை முன்­னெ­டுக்க இந்­தியா ஆர்வம் காட்­டா­மை­யி­னா­லேயே சீனாவை நாடினோம்- முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ\n‘தலைக்கேறிய போதை’…’வாட்ஸ்ஆப் வீடியோ காலில்’…இளைஞர் செய்த விபரீத செயல்\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி.. ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது\nதுக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய குரங்கு\n“இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட��ு” – அமைச்சர் ரூவன்...\nஅழகான நாஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க்...\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: “சில நிமிடங்கள் தாமதமாக சாப்பிட சென்றதால் உயிர்பிழைத்தேன்” – உயிர்தப்பியவரின்...\nயாழிலிருந்து கொழும்பு வந்த வேன் கோர விபத்து – லண்டனில் இருந்து வருகை தந்த...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nசித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஅனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரி பாக்கி தள்ளுபடி ஏன்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4/", "date_download": "2019-04-24T18:03:26Z", "digest": "sha1:BO5BSYFFNVWOULGEVCUEVJVNGUDZ4GIU", "length": 17472, "nlines": 171, "source_domain": "new.ethiri.com", "title": "யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ் - ethiri .com ...................................................................................", "raw_content": "\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nயாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கூழ்களின் தன்மை மாறுபடும். இன்று ஒடியல் கூழை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஒடியல் கூழ் என்பது பனங்கிழங்கை நன்றாக காயவைத்து கிடைக்கும் ஒடியலை மாவாக திரித்து எடுக்கப்பட்ட மாவை (��டியல் மா) கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகையாகும்.\nஒடியல் மா – 1/2 கிலோ\nமீன் – 1 கிலோ (வகை வகையான சிறு மீன்கள். முள் குறைந்த மீன்களாக இருப்பது நல்லது)\nநண்டு – 6 துண்டுகள் (இவை கூட மிகச் சிறிய நண்டுகளாக இருந்தால் நல்லது)\nஇறால் – 1/4 கிலோ\nசின்ன சின்ன கணவாய்கள், நெத்தலி மீன் கருவாடு – 100 கிராம்\nகாராமணி – 250 கிராம் (1 அங்குல நீள துண்டுகள்)\nபலாக்கொட்டைகள் – 25 (கோது நீக்கி பாதியாக வெட்டியது)\nஒரு பிடி கீரை, அல்லது கீரை வகைகள் ஒரு பிடி\nஅரிசி – 50 கிராம்\nபச்சை மிளகாய் – 10 இரண்டாக பிளந்தது\nசெத்தல் மிளகாய் – 15 அரைத்தது\nபழப்புளி – 100 கிராம்\nகாராமணியை நன்றாக ஊறடிவைத்து கொள்ளவும்.\nகீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nமீன், நண்டு, கருவாடு, இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.\nஒடியல் மாவை ஒரு சிறு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக நீரில் கரைக்கவும். 2 மணி நேரமாவது ஒடியல் மா ஊற வேண்டும்.\nகாய்ந்த மிளகாயை நீர் தெளித்து அம்மியில் நன்றாக விழுது போல் அரைக்கவும். காரம் அதிகமாக இருக்க வேண்டுமானல் 3 அல்லது 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும்.\nபழப்புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் விட்டு அதிகம் நீர்த்தன்மையில்லாமல் கரைத்து வைக்கவும்.\nஇன்னொரு பெரிய பாத்திரத்தில் சரியான அளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். (கூழில் நிறைய பொருட்கள் போடுவதால் அவை நன்றாக வேகுமளவுக்கு தண்ணீர் அதிகமாய் இருக்க வேண்டும். அதே போல் பாத்திரமும் பெரிதாக இருந்தால் தான் பொருட்கள் அடி பிடிக்காமல் பதமாக இருக்கும்.)\nஅதனுள் கழுவிய அரிசி, ஊறவைத்த காராமணி, பலாக்கொட்டைகள், மீன் துண்டுகள், மீன் தலைகள், நண்டு, இறால், நெத்திலி கருவாடு, கீரை ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விடவும்.\nஅனைத்தும் நன்றாக அவிந்ததும் ஒடியல் மா (நீரை வடித்துவிட்டு கரைசலான ஒடியல் மாவை மட்டும் எடுக்கவும்.) அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, கரைத்த புளி என்பவற்றைப் போட்டு கலந்து சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து கூழ் தடிப்பானதும் சூடாக பரிமாறவும்.\nசூப்பரான யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ் ரெடி.\n← பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம்\n1,600 பெண்களை ஆபாசமாக படம் பிடித்து இணையதளத்தில் வ��ற்பனை →\nமுக்கிய செய்திகள் Breking News\nரஸ்சியாவும் இலங்கை வருகிறது -மகிந்தா நினைத்தது ஒன்று நடந்துள்ளது வேறு\nஇலங்கையில் காட்சிகள் மாறுகிறது -புகுந்து விளையாடும் உளவுத்துறைகள்\nகுண்டு வெடிப்பு விசாரணைகள் மகிந்தா வாசலை தட்டலாம் -சமாச்சாரம் இங்கே உள்ளது\nஇலங்கை செய்திகள் Srilanka News\nகாயமடைந்தவர்களை மறைத்த சிங்கள அரசு\nபிரிட்டன் பொலிசார் மக்களிடம் அவசர வேண்டுதல் - இதை பகிருங்க\nவவுனியாவில் மர்ம நபர்கள் - இராணுவம் குவிப்பு\nமுன்னாள் இராணுவ தளபதி பாதுகாப்பு அமைச்சராக நாளை நியமனம்\nகுண்டு வெடித்த இரு கொட்டல்களுக்கு 25 மில்லியன் ரூபா இன்சூரன்ஸ் நிதி வழங்கியது\nயாழில் குண்டுகள் வைக்க சதி - குண்டுகளும் மீட்பாம்\nபாதுகாப்பு அமைச்சர் ,பொலிஸ்மா அதிபரை பதவி விலகும் படி மைத்திரி அறிவிப்பு\nகுண்டு வெடிப்பின் பின்புலத்தில் வெளிநாட்டு அமைப்பு - அமெரிக்கா\nபர்தா அணிந்து சென்ற மர்ம நபரை - சுற்றிவளைத்து தாக்கிய மக்கள் - photo\nபொலிஸ் தலைமையகம் முன்பாக மர்ம மோட்ட சைக்கிள் இராணுவம் குவிப்பு\nஆயுத தொழில்சாலை செல்வந்தர் வெடிகுண்டாக வெடித்து சிதறினார்\nஇரண்டாவது மோட்ட சைக்கிள் வெடித்தது - சோதனை தொடர்கிறதுphoto\nஇனவாத அமைப்பை தடை செய்ய இராணுவத்துக்கு அதிகாரம் வழங்கிய மைத்திரி\n4000 மனித வெடிகுண்டுகள் இலங்கையில் - பொன்சேகா அறிவிப்பு\nகொட்டல்களுக்குள் பார்தா அணிந்து வரத்தடை\n9 மனித வெடிகுண்டுகளில் கணவன் மனைவி சிதறின -\nலண்டனில் இருந்து சென்ற மனித வெடிகுண்டு தாரி\nஇலங்கை - அமெரிக்கா தூதரகம் அடித்து பூட்டு\nஇந்திய செய்திகள் India News\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது செக்ஸ் வழக்கு தொடர ரூ.1½ கோடி பேரமா\nகோத்ரா கலவரத்தின்போது கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு\nஓட்டு எண்ணிக்கை நாளில் பெட்ரோல், டீசல் விலையை 10 ரூபாய் உயர்த்த திட்டம் - காங்கிரஸ் சொல்கிறது\nஉலக செய்திகள் World News\nமக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து 9 பேர் பலி\nவிமானம் தரையில் விழுந்து நொறுங்கி 6 பேர் பலி\nசவுதியில் 37 பேர் கழுத்து வெட்டி கொலை\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nவினோத விடுப்பு Funny News\nபடுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன் - நடிகை ரிச்சா புகார்\nகணவனை போட்டு தள்ளிய மனைவி\nகதாநாயகன் இல்லாத படத்தில் கஸ்தூரி\n���ர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\n1500 கோடி கடனால் மூடப்பட்ட ஜெட் ஏர்வேஸ் - ஊழியர்கள் ரத்தக்கண்ணீர் - இதோ முழு தகவல் video\nசீமான் முழக்கம் Seeman speach\nஅதிரும் கரசோம் - முழங்கிய சீமான் - வீடியோ\nசீமானை காப்பாற்றிய அம்மணி கஸ்தூரி - வீடியோ\nரஜனியை கிழிக்கும் சீமான் பேச்சு\nபிரபாகரன் பிறந்தநாள் விழா.. சீமானின் மிரட்டலான அதிரடிபேச்சு\nரஜினி ஒரு லூசு பய, சீமான் கலகலப்பு பேச்சு\nநடிகர் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை\nஜோதிடத்தை பெரிதும் நம்பும் நடிகை\nஒரு பட வெற்றிக்கு ஒரு கோடியா\nசக நடிகைகளை பொறாமை பட வைத்த நடிகை\nஒரு பட வெற்றிக்கு ஒரு கோடியா\nகுற்ற செய்திகள் Crime NEWS\nமனைவியை அடித்து கொன்ற கணவன் - கண்ணீரில் உறவுகள்\nதாயை அடித்து கொடுமை படுத்திய மகள் - வீடியோ\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nயாழில் வாலிபன் அடித்து கொலை - அதிர்ச்சியில் மக்கள்\nகள்ள காதலனுடன் மனைவி ஓட்டம் - கணவன் தற்கொலை\nதீ கொண்டு எழுவாய் …\nகாற்றை காதல் செய்யும் பெண் …\nஓடி வா காதலே …\nபிடித்த வாழ்வில் யாரு இன்று ..\nவழி கொடு இறைவா ….\nஉளவுத்துறை வெளிநாட்டு கொலைகள்;- வீடியோ\nபசுபிக் கடலில் பூதம் காத்த புதையல்\nஇந்திய உளவுத்துறை எச்சரிக்கை வீடியோ\nஇறால் கோலா உருண்டை குழம்பு\nஅட்லி மீது புகார் அளித்த துணை நடிகை\nதோழிகளாகிய கீர்த்தி சுரேஷ் - ஜான்வி கபூர்\nதிரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\nஉரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் - சூர்யா\nமீண்டும் ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா\nகர்ப்பம் அடைந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nஉணவில் நச்சு இருப்பதனை கூறும் அறிகுறிகள்\nநரம்பு பாதிப்புகளை தடுக்க இதை சாப்பிடுங்க\n20 வயதில் ஆண்கள் செய்யவேண்டியது\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த தீர்வு\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/8%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-04-24T19:15:24Z", "digest": "sha1:ZP6V4DQEQULP7EUFCSGA27BWOZNJZZER", "length": 17019, "nlines": 188, "source_domain": "tncpim.org", "title": "8வது முறையாக ஆட்சி அமைப்போம் – திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகள���க்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\n8வது முறையாக ஆட்சி அமைப்போம் – திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்\nதிரிபுராவின் நலுவா நகரில் நடைபெற்ற பெருந்திரள் பொதுக்கூட்டத்தில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் பேச்சின் விபரம்:-\nபாஜக கூறிவரும் குஜராத் மாடலை அம்மாநில மக்களே நிராகரித்துவிட்டனர். நாடாளுமன்றத் தேர்தலின்போது 165 சட்டமன்றத் தொகுதிகளில் முன்னிலை வகித்த பாஜக மூன்று இலக்கத்தைத் தொட முடியாமல் நின்றுவிட்டது. தற்போது பிரதமரே கூட குஜராத் மாடல் பற்றிப் பேசுவதில்லை. பாஜகவின் பின்னால் ஓடிக் கொண்டிருப்பவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nமாறாக, இடதுசாரிகள்தான் உண்மையான மாற்று. ஏராளமான சாதனைகளை திரிபுராவின் இடது முன்னணி தலைமையிலான அரசு செய்திருக்கிறது. எனவே, வருகின்ற திரிபுரா சட்டமன்ற தேர்தலில் #CPIM தலைமையிலான இடது முன்னணிக்கு வாக்களித்து 8வது அமைச்சரவையை மக்கள் அமைப்பார்கள்.\n29 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப்பெரிய சதிவேலை ஒன்று நடந்தது. மத்திய அரசும், நடுவர் வேலையைச் செய்ய வேண்டிய தேர்தல் ஆணையமும் சந்தேகத்துக்குரிய நடவடிக்கை கள் மூலமாக இடது முன்னணி அரசைப் பொறுப்பிலிருந்து அகற்றின. ஆனால் அத்தகைய வரலாறு மீண்டும் திரும்பாது. எனினும் தற்போது தீட்டப்பட்டு வரும் சதிவேலைகளிலிருந்து பாதுகாக்கத் தேவையான பணிகளை நாம் செய்ய வேண்டும்.\nஆட்சிக்கு வருவதற்கு முன்பாக ஏராளமான வாக்குறுதிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அளித்தது. அதில் ஒன்றைக்கூட அவர்கள் நிறைவேற்றவில்லை.\nஆனால் அந்தத் தோல்வியிலிருந்து மக்களைத் திசைதிருப்ப மதம், மாட்டிறைச்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைக் கிளப்பி வருகிறார்கள். மக்கள் மத்தியில் பிளவுவாத உணர்வுகளை ஏற்படுத்தி, மாநிலத்தில் அமைதியைக் குலைக்கும் முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர். திரிபுராவைப் பிளவுபடுத்தும் நோக்கத்தில் செயல்படுபவர்களோடு பாஜக குலாவிக் கொண்டிருக்கிறது. நாம் இதை அனுமதிக்க முடியாது. மக்களின் நலன்களை சேதப்படுத்த நினைக்கும் அவர்களுக்கு எந்தவித வாய்ப்பையும் நாம் அளித்துவிடக் கூடாது.\nதேவை தலைவர் அல்ல… கொள்கை – திரிபுரா இடது முன்னணி ப��ரச்சார துவக்கத்தில் சீத்தாராம் யெச்சூரி\nஞாயிறன்று அகர்தலாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடிய பிரம்மாண்டமான பேரணியில் துவக்கியது. விவேகானந்தா மைதானத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் பேரணி – ...\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nஆதிவாசி மக்களுக்கு எதிராக மோடி அரசு யுத்தம்\nசரிந்த பள்ளிகள்: சாதித்த கதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nசிபிஐ(எம்) இன் 17வது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை\nஇயக்குநர் மகேந்திரன் மறைவு சிபிஐ(எம்) இரங்கல்\nமதுரை நாடாளுமன்ற தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் சு.வெங்கடேசன் தொகுதி தேர்தல் அறிக்கை\nபொள்ளாச்சி இளம்பெண்கள் பாலியல் வல்லுறவு உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணை வேண்டும்\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=434714", "date_download": "2019-04-24T18:59:18Z", "digest": "sha1:376DS7ROQ6GFL26DN3DUXLMJMW6EFNUJ", "length": 10924, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "அமெரிக்காவில் வெங்கையா நாயுடு பேச்சு: இந்து என்ற வார்த்தையை தீண்டத்தகாததாக மாற்ற முயற்சி | Vengaiya Naidu speech in the US: Try to convert the word Hindu into untouchable - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்காவில் வெங்கையா நாயுடு பேச்சு: இந்து என்ற வார்த்தையை தீண்டத்தகாததாக மாற்ற முயற்சி\nசிகாகோ: ‘‘இந்து என்ற வார்த்தையை தீண்டத்தகாததாகவும், சகிப்புத்தன்மையற்றதாகவும் மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர்’’ என அமெரிக்காவில் நடைபெற்ற இரண்டாவது உலக இந்து மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார். விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் பேசி 125 ஆண்டுகளாகி விட்டது. இதை முன்னிட்டு சிகாகோ நகரில் இரண்டாவது உலக இந்து மாநாடு கடந்த 3 நாட்களாக நடந்து வந்தது. இதில் 60 நாடுகளைச் சேர்ந்த 250 பேச்சாளர்கள், 2,500 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதன் நிறைவு நாள் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாடு கலந்து கொண்டு பேசியதாவது: உலகளாவிய சகிப்புத்தன்மையில் இந்தியா நம்பிக்கை வைத்துள்ளது.\nஅனைத்து மதங்களும் உண்மை என்பதை ஏற்றுக் கொண்டது. நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்வதும், அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்துவதும்தான் இந்து தத்துவத்தின் முக்கிய அம்சம். இந்து என்ற வார்த்தையை தீண்டத்தகாததாகவும், சகிப்புத்தன்மையற்றதாகவும் மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர். அதனால் இந்து மதத்தின் மதிப்புகள் பற்றி சரியான விதத்தில் இந்த உலகுக்கு தெளிவாக கூற வேண்டும். சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மையை ஏற்றுக் கொள்வது, பிற விஷயங்களை ஏற்றுக் கொள்வதுதான் இந்துத்துவம். இயற்கையுடன் இணக்கமாக வாழ்வது குறித்தும் இந்து மதம் கற்றுத் தருகிறது.\nஇந்து பண்பாட்டின் முழு உருவம் சுவாமி விவேகானந்தர். ஏற்றுக்கொள்வதையும், சகிப்புத்தன்மையையும் உலகுக்கு கற்றுகொடுத்த நாடு இந்தியா என சுவாமி விவேகானந்தர் கடந்த 1893ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இங்கு நடந்த கூட்டத்தில் பேசினார். இந்தியா உலகுக்கு சிறந்த அறிவை வழங்கும். நாங்கள் பின்பற்றும் பண்புகள் எங்களின் தனிமனித மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறது. இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் நாங்கள் அக்கறை செலுத்துகிறோம். பூமியை இன்னும் நீண்டகாலம் நீடித்திருக்கும் கோளாக மாற்றுவதில் நாங்கள் உதவுகிறோம் இந்தியா ஒரு காலத்தின் ‘விஸ்வ குரு’ (உலகின் ஆசான்) என அறியப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார். அடுத்த உலக இந்து மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 2022ம் ஆண்டு நவம்பரில் நடக்கும் என இந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.\nஇந்து மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநில கவர்னர் ப்ரூஸ் ரானர், செப்டம்பர் 11ம் தேதியை சுவாமி விவேகானந்தர் தினமாக அறிவித்தார்.\nஅமெரிக்கா வெங்கையா நாயுடு இந்து\n.. இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு பதற்றம்\nஎத்தியோப்பியாவில் உள்ள தேசியப் பூங்காவில் ஒரே வாரத்தில் 28 நீர்யானைகள் உயிரிழப்பு\nஇலங்கை ராணுவ செயலர், காவல்துறை தலைவர் ராஜினாமா செய்ய இலங்கை அதிபர் உத்தரவு\nகொழும்பு அருகே வெல்லம்பிட்டியில் வெடிகுண்டு ஆலை கண்டுபிடிப்பு : உரிமையாளர் உட்பட 6 பேர் கைது\nஇலங்கை தாக்குதல் தொடர்பாக 60 ���ேர் கைது: அமைச்சர் ருவான் விஜயவர்த்தனே தகவல்\nஇலங்கையில் மீண்டும் பதற்றம்..... தமிழர்கள் வாழும் பகுதி அருகே வெடிகுண்டு கண்டெடுப்பு\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nகேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை\nமியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி\nமக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு\n46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்\nஅமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/04/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-24T18:59:16Z", "digest": "sha1:ZARF5KVPEXKUULKJBCER3AUUPZQWDQJE", "length": 6004, "nlines": 162, "source_domain": "www.easy24news.com", "title": "யாழிலிருந்து தென்னிலங்கை சென்ற ரயில் ஓன்று தடம்புரண்டு ரயில்சேவைகள் பாதிப்பு! | Easy 24 News", "raw_content": "\nHome News யாழிலிருந்து தென்னிலங்கை சென்ற ரயில் ஓன்று தடம்புரண்டு ரயில்சேவைகள் பாதிப்பு\nயாழிலிருந்து தென்னிலங்கை சென்ற ரயில் ஓன்று தடம்புரண்டு ரயில்சேவைகள் பாதிப்பு\nயாழ்ப்பாணத்தில் இருந்து தென்னிலங்கை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று தடம்புரண்டுள்ளது.\nரயில் தடம்புரண்டமையினால் வடக்கு மார்க்க ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nஅனுராதபுரம் – சாலியபுர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டுள்ளதாக கூறப்படுகின்றது. ரயிலின் ஒரு பெட்டி இவ்வாறு தடம் புரண்டுள்ளது.\nமன்னார் மாவட்டம் முழுவதும் நீர்நிலைகள் வற்றின – மக்கள் அவதி\nயாழ்மாவட்ட மக்கள் போரில் இருந்து இன்னமும் மீளவில்லை\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\nஅரச இசை விருது விழா\nlow-cost மின் குழிழ்களின் பாவனை அதிகரிப்பு\nவெளிநாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகளின் சொத்துகளுக்கு என்ன முடிவு \nஅரசியலும் சினிமாவும் காலம் வந்தால் மாறும்\nவெளிநாடு ஒன்றில் 8 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n359 சுடர்கள் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி\nநாளை வரை ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்\nஅவசரகாலச் சட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்து நாட்டு பிரஜை ஒருவர் கைது\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=435281", "date_download": "2019-04-24T19:00:05Z", "digest": "sha1:EQDL4R4FI4HFTZKRJ2BYQFWGIE5BTQOG", "length": 7658, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "திருட்டு பட்டம் கட்டியதால் கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை : ஆசிரியை மீது வழக்கு | School student commits suicide by jumping into a well constructed theft degree: teacher Sue - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருட்டு பட்டம் கட்டியதால் கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை : ஆசிரியை மீது வழக்கு\nஇடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி தாலுகா, அரிசிபாளையத்தை சேர்ந்த கயிறு வியாபாரி தங்கவேல்(43) மகள் வசந்தி(12). அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இப்பள்ளியில், ஆங்கில ஆசிரியையாக பணியாற்றும் ரீனா(35) என்பவர் பேக்கில் வைத்திருந்த 600 ரூபாய் திருட்டு போனதாக கூறப்படுகிறது. ஆசிரியை, மாணவி வசந்தியிடம் நீ தான் பணத்தை திருடினாய். என கேட்டதுடன், அக்கம்,பக்கத்தில் உள்ள கடைகளுக்கு அழைத்துச்சென்று, இவள், பணம் கொடுத்து பொருள் ஏதும் வாங்கினாளா\nஇந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு வந்த வசந்தியிடம், பணத்தை என்ன செய்தாய் என மீண்டும் கேட்டு ஆசிரியை திட்டியுள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி, 11.30 மணியளவில் வகுப்பறையில் இருந்து வெளியே ஓடி, பள்ளி அருகில் இருந்த கிணற்றுக்குள் குதித்தார். இதில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இத���யடத்து கொங்கணாபுரம் போலீசார், ரீனா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\nபள்ளி மாணவி தற்கொலை ஆசிரியை மீது வழக்கு\nகுரும்பப்பட்டி பூங்காவில் மரங்கள் வெட்டி சாய்ப்பு: சமூக ஆர்வலர் எதிர்ப்பு\nபாளையன்கோட்டை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி\nசென்னை- நாகை இடையே 29ல் புயல் கரை கடக்கிறது தஞ்சை, கரூர், திருச்சி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவள்ளூருக்கு அனுப்பி வைப்பு\nகளக்காட்டில் புதராக மாறிய தெப்பக்குளம் சீரமைக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா\nஇடி மின்னலோடு நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nகேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை\nமியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி\nமக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு\n46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்\nஅமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/tag/Vijay%20TV.html?start=5", "date_download": "2019-04-24T18:04:19Z", "digest": "sha1:XZ23J3GRCBMGAC3VRT7RK7FR23AZQJWA", "length": 9609, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Vijay TV", "raw_content": "\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\nபடுக்கைக்கு அழைத்த இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கிஸ் பானுவின் மகள்\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்கள���\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் நல்லவர் - ஓவியா பொளேர் பதில்\nசென்னை (24 ஆக 2018): பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஓவியா பதிலளித்துள்ளார்.\nமத துவேஷத்திற்கு இடம் அளிக்கிறதா பிக்பாஸ்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மஹத் மற்றும் ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகள் எல்லை தாண்டிப் போவதை இந்த வாரம் காண முடிந்தது.\nஉங்க டி.ஆர் பி ரேட்டிங்குக்கு இதெல்லாம் தேவையா பிக்பாஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சி எல்லையை மீறி போய் கொண்டிருப்பதாக நெட்டிசன்கள் சலித்துக் கொள்கின்றனர்.\nபிக்பாஸில் முழு சநதிரமுகியாக மாறும் ஐஸ்வர்யா\nசென்னை (31 ஜூலை 2018): விஜய் டிவி பிக்பாஸ் 2 விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில் ஐஸ்வர்யா தத்தாவின் போக்கு மிகவும் விமர்சிக்க தொடங்கியுள்ளது.\nஇந்த வாரம் பிக் பாஸிலிருந்து யாரும் எதிர் பாராத ஒரு நபர் வெளியேற்றம்\nசென்னை (21 ஜூலை 2018): விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றுப் படலத்தில் யாரும் எதிர் பாராத ஒரு நபர் வெளியேற்றப் பட்டுள்ளார்.\nபக்கம் 2 / 4\nஒருவர் கூட ஓட்டு போடவில்லை - வெறிச்சோடி கிடந்த பூத்\nவாக்கு எண்ணும் இடங்களில் பாதுகாப்பு இல்லை - ஜோதிமணி குற்றச்சாட்டு…\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்கவே பா…\nஇலங்கை தாக்குதல் பின்னணி குறித்து சதேகம் கிளப்பும் சீமான்\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nதேனியில் அதிமுகவினர் பண பட்டுவாடா\nஇம்ரான் கான் பாஜகவை ஆதரிப்பது உண்மையா\nஅமுமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nஇலங்கையில் அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள்\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nஆசிய கோப்பை தகுதிச்சுற்று கிரிக்கெட் - சவூதி அணியில் தமிழக வ…\nஇலங்கையில் அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள்\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில…\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த …\nவருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/15/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/32538/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:24:20Z", "digest": "sha1:X552F3UDRGHIQIUSRWGOQVMSECTHPSJG", "length": 13839, "nlines": 202, "source_domain": "www.thinakaran.lk", "title": "வடக்கு, கிழக்கு மக்களின் வீட்டுத் தேவை நிறைவு செய்ய வேண்டும் | தினகரன்", "raw_content": "\nHome வடக்கு, கிழக்கு மக்களின் வீட்டுத் தேவை நிறைவு செய்ய வேண்டும்\nவடக்கு, கிழக்கு மக்களின் வீட்டுத் தேவை நிறைவு செய்ய வேண்டும்\nஎமது ஆட்சி முடிவடைவதற்கு முன்னர் வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டுத் தேவை நிறைவு செய்யப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜேகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.\nவடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரச்சினையை தீர்ப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவும் அதற்கு தேவையான வளங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது எனவும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nவரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை.கடந்த காலத்தில் பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன. ஆனால் வடக்கு , கிழக்கு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். வடக்கிற்கு 1,65,000 வீடுகள் தேவைப்படுகின்றன. 50,000 வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டாலும் அது சாத்தியமாகவில்லை. பொறுத்து வீட்டுத்திட்டம் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது. சீன உதவியுடன் 30 ஆயிரம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டாலும் அந்த திட்டமும் கைவிடப்பட்டது. மக்களின் வீடமைப்பு தேவை நிறைவேறவில்லை. இம்முறை 15 ஆயிரம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை 5500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சி முடிவடையவதற்கு முன்னர் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டுத் தேவை நிறைவு செய்யப்பட வேண்டும்.\nவடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரச்சினையை தீர்ப்பதற்கு தொடர்ந்து நவடிக்கை எடுக்கவும் அதற்கு தேவையான வளங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். அந்த மக்களுக்கு சொந்த இடங்களில் மீள் குடியேற வருமாறு புத்தளத்தில் வைத்து அவர்களை சந்தித்த வேளை நான் அழைப்பு விடுத்தேன். இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள வீடுகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. கேப்பாப்புலவில் போராட்டம் நடத்தும் மக்களின் பிரச்சினை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் அவர்கள் தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர்.\n(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள்\n- விமல் வீரவன்ச நா கூசாமல் சந்தர்ப்ப அரசியல்- வர்த்தகர்கள் சந்திப்பில்...\nநாளை சர்வ கட்சி மாநாடு, சர்வ மத கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nஇன்று இரவு 10 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (24) இரவு 10.00 மணி முதல், நாளை (25) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nஐந்துலாம்பு சந்தியில் மோட்டார் சைக்கிள் வெடிக்க வைப்பு\nபுறக்கோட்டை, ஐந்துலாம்புச் சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட...\nகொழும்பில் சில வீசா சேவை நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன\nவெளிநாடுகளுக்கு செல்வோருக்கு வீசா வழங்கும் கொழும்பிலுள்ள சில வீசா சேவை...\nபோலி ஆவண வழக்கில் திஸ்ஸ அத்தநாயக்க விடுதலை\nபோலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து, ஐக்கிய தேசிய...\nஅநுராதபுரம், தொறமடலாவ விகாரைக்கு செல்லும் வழியில் கோணாவ சிறி தேவமித்த...\nதிம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் பொதியொன்று செயலிழக்க வைப்பு\nகட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் உணவகமொன்றில் சந்தேகத்திற்கிடமான...\nமரணம் பி.ப. 6.35 வரை பின் சுபயோகம்\nமூலம் மாலை 6.35 வரை பின் பூராடம்\nபஞ்சமி பகல் 11.32 வரை பின் ஷஷ்டி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%88%E0%AE%B5%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-04-24T18:21:46Z", "digest": "sha1:76ICESLYI77WUMN47MXAAVRJJAIEOUDO", "length": 10985, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆல் அபவுட் ஈவ் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஆல் அபவுட் ஈவ் (திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆல் அபவுட் ஈவ் (All About Eve) 1950 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். ஜோசப் .எல். மன்கீவிக்ஸ் ஆல் எழுதி இயக்கப்பட்டது. பெட் டேவிஸ், அன் பாக்ஸ்டர், ஜார்ஜ் சாண்டர்ஸ், செலேஸ்ட் ஹோல்ம் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதினான்கு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஆறு அகாதமி விருதுகளை வென்றது.\nசிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது\nசிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nசிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது\nசிறந்த நடிகைக்கான அகாதமி விருது - 2\nசிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது - 2\nசிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது\nசிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது\nஆல் அபவுட் ஈவ் ஸ்கிரிப்ட்\nஇணையதள திரைப்பட தரவுத் தளத்தில் அபவுட் ஈவ் / All About Eve\nடி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் அபவுட் ஈவ் All About Eve\nஆல் மூவியில் ஆல் அபவுட் ஈவ்\nராட்டன் டொமேட்டோசில் All About Eve\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது (1941–1960)\nஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி (1941)\nகோயிங் மை வே (1944)\nத லொஸ்ட் வீக்கென்ட் (1945)\nத பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் (1946)\nஆல் த கிங்ஸ் மென் (1949)\nஆல் அபவுட் ஈவ் (1950)\nஅன் அமெரிக்கன் இன் பாரிஸ் (1951)\nத கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் (1952)\nபிரம் ஹியர் டு இடர்னிட்டி (1953)\nஆன் த வாடர்பிரன்ட் (1954)\nஅரவுன��ட் த வோர்ல்ட் இன் எயிட்டி டேய்ஸ் (1956)\nத பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் (1957)\nசிறந்த படத்திற்கான அகாடெமி விருதை வென்ற படங்கள்\n20 ஆம் நூற்றாண்டு பாக்ஸ் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஏப்ரல் 2017, 08:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/how-to-get-rid-money-problem-with-astrological-remedies-024909.html", "date_download": "2019-04-24T19:27:37Z", "digest": "sha1:VECKYAN3VOJYMLMORGRFXTKMM6V5PPIT", "length": 18909, "nlines": 156, "source_domain": "tamil.boldsky.com", "title": "பச்சரிசியில 5 ரூபாய் காசு போட்டு பீரோல வையுங்க... பணம் சேர்ந்துகிட்டே இருக்குமாம்... | How To Get Rid Money Problem With Astrological Remedies - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபணத்தால் பெரிய சிக்கலில் மாட்டப்போகும் இரண்டு ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nபச்சரிசியில 5 ரூபாய் காசு போட்டு பீரோல வையுங்க... பணம் சேர்ந்துகிட்டே இருக்குமாம்...\nயாருக்கு தான் இந்த ஆசை இருக்காது. நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம, அள்ள அள்ள பணம் குறையாம இருக்கணும்னு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடுகிறோம்.\nஅதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. ஒரு கைப்பிடி அரிசியில் 5 ரூபாய் நாணயத்தைப் போட்டு அதை துணியிலோ பாத்திரத்திலோ போட்டு பீரோவில் வைத்தால் கஷ்டம் தீருமாம். அது பற்றி விளக்கமாக இந்த பகுத���யில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசிலருக்கு வாழ்க்கையில் நல்ல தொழில் இருக்கும். அதை விருத்தி செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அதிர்ஷ்டம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதுவும் கூட முக்கியமல்லவா... அதனாலேயே சிலருடைய அவ நம்பிக்கையால் தான் என்ன முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாமலோ அல்லது காலதாமதமோ ஆகிவிடுகிறது. பொதுவாக பரிகாரங்கள் வீடுகளுக்கு வுறாகவும் தொழில் செய்யும் இடத்துக்கு ஒன்றாகவும் செய்வார்கள்.\nMOST READ: டான்சில் கற்களை ஒரே வாரத்துல கரைக்கணுமா இத தினம் கொஞ்சம் சாப்பிட்டுட்டு வாங்க...\nஉங்களுடைய வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால்அதற்கு சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன. அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம்.\nசின்ன சின்ன தெய்வாம்சங்கள் நிறைந்த மாதிரியான, லட்சுமிதேவி உங்களிடம் வந்து வீட்டில் குடி கொள்ளக் கூடிய வகையிலாக பரிகாரங்களசை் செய்து வந்தீர்கள் என்றால், நீங்கள் நினைத்ததை விடவும் அதிகப்படியான செல்வத்தை, உங்களை விட்டுப் போகாமல் இருக்கும்படியாக செய்ய முடியும். ஆனால் இந்த பரிகாரத்தைப் பொறுத்தவரை வீடு, தொழில் செய்யும் இடம் இரண்டுக்குமே இந்த பரிகாரம் பொதுவான ஒன்றாகத் தான் இருக்கிறது.\nMOST READ: சீக்கிரமா வெயிட் குறையணுமா இந்த அட்டவணைல இருக்கிற மாதிரி சாப்பிடுங்க...\nபரிகாரம் என்றதும் பயந்து விடாதீர்கள். இதற்கென பெரிதாக நீங்கள் மெனக்கெடவே தேவையில்லை. சின்ன சின்ன எளிமையான பரிகாரங்கள் மூலமாகவே நம்முடைய வீட்டின் செல்வ நிலையைப் பெருக்கிக் கொள்ள முடியும். இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள சின்ன பரிகாரத்தை எந்த சிரமமும் இல்லாமல் எளிமையா செய்து முடியுங்கள். இதற்கு பல பேரின் துணையெல்லாம் கூட தேவையில்லை. வீட்டில் உள்ள குடும்பத் தவைனோ தலைவியோ எளிதாக தனியாகவே செய்து முடித்துவிட முடியும்.\nஒரு சிறிய கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குள் முனை உடையாத (கைக்குத்தல்) பச்சரிசி அல்லது நெல்லை கொஞ்சமாக எடுத்துப் போடுங்கள். அதன் மேல��� ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை போடுங்கள். அதன் மேல் சிறிது அரிசியைப் போட்டுஇரண்டு ரூபாய் நாணயத்தை போடுங்கள்.\nபின் மீண்டும் கொஞ்சம் அரிசி இட்டு ஐந்து ரூபாய் நாணயம், அதன்மேல் கொஞ்சம் அரிசி போட்டு பத்து ரூபாய் நாணயம் ஒன்று போட்டு அதன்பின், அரிசி பாட்டில் நிறையும் வரை அரிசியையோ நெல்லையோ போட்டு நிரப்புங்கள். பின் பாட்டிலை நன்கு இறுக்கமாக மூடி போட்டு மூடுங்கள். அந்த மூடியில் சிறிது சிறிதாக ஆறு துளைகள் போடுங்கள்.\nஇப்படி அரிசியும் ஒரு ரூபாய் காசுகளும் நிரம்பிய அந்த பாட்டிலையோ அல்லது பானையையோ வீட்டின் அலுவலக அறை, பூஜை அறை, வரவேற்பறையில் வைக்கலாம். தொழில் செய்கின்ற வணிக சம்பந்தப்பட்ட இடங்கள் உங்களுக்கு இருந்தால் அங்கேயும் வைக்கலாம். பிரோ பக்கத்தில் வைப்பது இன்னும் சிறப்பு. பீரோவிற்கு உள்ளே கூட இதை ஒரு ஓரமாக வைத்துவிடலாம். உள்ளே வைப்பதை விட வெளியில் வைப்பது தான் சிறந்தது. ஏனென்றால்,\nநீங்கள் வைக்கும் இடம் மட்டுமே இதற்கு முக்கியம் அல்ல. அந்த பாட்டில் தினமும் உங்களுடைய கண்களில் படும்படியாக இருப்பது மிகமிக அவசியம். இதன் மூலம் உங்களுடைய இருப்பிடத்தை தன ஆகர்ஷணம் மிக்க இடமாக மாற்ற முடியும். நம்முடைய கண் பார்வை படும்படி இருப்பது தான் இந்த பரிகாரத்தின் வெற்றியே.\nMOST READ: மீரா கண்ணனை அடைய முடியாமல் போனது எதனால் தெரியுமா\nஇப்படி ஒரு மாதங்கள் வரை வைத்திருக்கலாம். அதன்பின் ஒவ்வொரு மாதமும் அந்த பாட்டிலுக்குள் இருக்கும் அரிசியை பறவைகளுக்கு உணவாகப் போட்டுவிட்டு, மீண்டும் அதே பாட்டிலில் முன்பு குறிப்பிட்ட படியே அதே நாணயங்களைக் கொண்டு, மீண்டும் அரிசியால் நிரப்பி வையுங்கள். பிறகு பாருங்கள். லட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்துவிடுவாள்.\nமாதம் ஒரு முறை அரிசியை பறவைகளுக்கு இட்டு பின் அதே நாணயங்களை வைத்து மாற்றவும். மிக விரைவாக பலன் தரக்கூடிய சூட்சும பரிகாரம் இது. அப்புறம் பாருங்க... லட்சுமிதேவிக்கே நீங்க கடன் கொடுக்க ஆரம்பிச்சிடுவீங்க.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nMar 29, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநியூட்ரிஷியன்கள் இந்த 6 உணவுகளை மட்டும் சாப்பிடவே மாட்டாங்களாம்... அது என்ன தெரியுமா\n சாப்பிடுங்க... இந்த நோயெல்லாம் குணமாயிடும்...\nசித்திரை முதல் செவ்வாய்... 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டியது என்ன\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/upsc-may-bring-age-limits-exams-002950.html", "date_download": "2019-04-24T18:47:59Z", "digest": "sha1:XZUTQADQSJRAL2VOWK3RQXBVZK43ZPYK", "length": 11518, "nlines": 108, "source_domain": "tamil.careerindia.com", "title": "யூபிஎஸ்சி தேர்வில் மாற்றம் குறித்து மத்திய அரசு பரிசீலினை ! | upsc may bring age limits for exams - Tamil Careerindia", "raw_content": "\n» யூபிஎஸ்சி தேர்வில் மாற்றம் குறித்து மத்திய அரசு பரிசீலினை \nயூபிஎஸ்சி தேர்வில் மாற்றம் குறித்து மத்திய அரசு பரிசீலினை \nயூபிஎஸ்சியின் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தேர்வுக்கான வயது வரம்பை குறைப்பது குறித்து பஸ்வான் கமிட்டி அறிவித்துள்ளது . யூபிஎஸ்சிக்கான தேர்வு எழுதுவதற்கான நிர்ணயிக்கப்பட்ட வயதினை குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசணை நடத்தி வருகின்றது.\nயூபிஎஸ்சியின் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ்,ஐஆர்எஸ் பணிகளுக்கு வருடம் தோறும் அறிவிக்கை மூலம் முதண்மை, முக்கிய மற்றும் நேரடி தேர்வுகள் நடத்தி தேர்வுக்கான மதிபெண்கள் வைத்து பணியிடங்களை நிர்ணயம் செய்யும் . அத்தகைய மத்திய ஆட்சிப்பணி ஆணையம் 2015 ஆம் ஆண்டு பஸ்வான் தலைமையில் குழு அமைத்து மாற்றங்களை புகுத்த திட்டமிட்டிருந்தது.\nஓய்வு பெற்ற அதிகாரி பஸ்வான் தலைமையில் நடைபெற்ற ஆய்வை அடுத்து மத்திய அமைச்சகத்திடம் ஆய்வை சமர்பித்தது. மார்ச் மாதம் பஸ்வான் தலைமையில் சமர்பிக்கப்பட்டு அறிவிக்கையை அடுத்து யூபிஎஸ்சியின் தேர்வர்களுக்கான அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பை குறைப்பது குறித்து தெரிவித்துள்ளது . யூபிஎஸ்சியின் தேர்வு எழுதுவதை 32 வயதாக குறைப்பது குறித்து பஸ்வான கமிட்டி அறிவித்திருந்தது.\nமத்திய அரசு பஸ்வான் கமிட்டியின் அறிக்கையை பரிசீலித்து வருவதாக தெரிவித்தது. அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆலோசணைகளை பரிசிலித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. யூபிஎஸ்சியின் வயது வரம்பு அதிகரிப்பு குறித்து இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அறிவிக்கப்பட்டது . இரு வாய்ப்புகளை அதிகப்படுத்தியிருந்தது . ஆனால் இந்த வருடம் அதனை குறைப்பது குறித்து யூபிஎஸ்சி அறிவிக்குமா என்ற கேள்வியும் வல்லுநர்களிடம் இருக்கின்றது.\nமத்திய அரசு இதுகுறித்து தெளிவான முடிவு எடுக்க வேண்டும், வயது வரம்பு குறைப்பது குறித்து ��ூபிஎஸ்சி மாற்றி முடெய்வெடுப்பதை விட நல்ல ஆரோக்கியமான மாற்றங்களை போட்டி தேர்வில் கொண்டு வரலாம்.\nயூபிஎஸ்சியின் சிடிஎஎஸ் தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியீடு\nயூபிஎஸ்சியின் புவியியலாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடு\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஏப். 18 வரைக்கும் பள்ளிகளை திறந்து வைக்க உத்தரவு.\nகோடை விடுமுறையில்... மாணவர்களுக்கு கல்வித் துறை அறிவுரை..\nசட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/12/26/tcs-keep-close-watch-on-us-migration-bill-n-chandrasekaran-001917.html", "date_download": "2019-04-24T17:59:32Z", "digest": "sha1:Z3WCCK2B3YF5T2IWT4LL2CFI5WLW33CM", "length": 21857, "nlines": 191, "source_domain": "tamil.goodreturns.in", "title": "27% உபரி லாபம் அடையும் வகையில் டிசிஎஸ் நிறுவனம் செயல்படும்!!! என்.சந்திரசேகரன்.. | TCS to keep close watch on US Migration Bill: N Chandrasekaran - Tamil Goodreturns", "raw_content": "\n» 27% உபரி லாபம் அடையும் வகையில் டிசிஎஸ் நிறுவனம் செயல்படும்\n27% உபரி லாபம் அடையும் வகையில் டிசிஎஸ் நிறுவனம் செயல்படும்\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்..\n2,50,000 ஐடி வேலைகள் ரெடி.. 2018 - 19-ல் 53,000 பேருக்கு வேலை கொடுத்த ஐடி..\n1.5 லட்சம் அஞ்சலங்கள் நவீனமயமாக்கல்.. அஞ்சல் துறையின் ஒங்கிணைந்த வளர்ச்சி நாட்டின் நன்மைக்கே\nபொன் விழா கொண்டாடும் டிசிஎஸ் நிறுவனம்... தங்கம் எதிர்பார்த்த ஊழியர்கள் - வாட்ச் கொடுத்த நிர்���ாகம்\nஅமெரிக்க அரசு குடியேற்ற சட்ட விதிகளை கடுமையாக்க உள்ள போதும், இந்திய ரூபாயின் மதிப்பு மிகுந்த ஏற்றத்தாழ்வை சந்தித்துக் கொண்டுள்ளபோதும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் மார்ச் மாத்துடன் முடியும் இந்த நிதி ஆண்டிற்கு பிறகு மிக சிறப்பாக இருக்கும் என டிசிஎஸ் நிறுவனம் கூறுகிறது.\nஇந்தியாவின் மிகப்பெரும் மென்பொருள் ஏற்றுமதியாளரான டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்.சந்திரசேகரன் இதுகுறித்து பேசுகையில் \"2013 ஆம் நிதி ஆண்டு நன்றாக இருந்தது, மேலும் தற்போது உள்ள சூழ்நிலைகளை பொறுத்து அடுத்து வரும் நிதி ஆண்டும் சிறப்பாக இருக்கும்\" என்று தெரிவித்தார்.\" வரும் ஆண்டிலுள்ள சவால்களை பொறுத்தவரை நாங்கள் அமெரிக்க குடிபெயர்வு மசோதாவினையும் பண மதிப்பு மாற்றங்களையும் நன்கு கவனித்துக் கொண்டிருக்கிறோம்\" என்றார்.\nஅமெரிக்க காங்கிரஸின் மூலம் கொண்டுவரப்படும் குடியேற்ற மசோதா தற்போது தாக்கல் செய்யப்பட்டால் அது சுமார் 45,600 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப வர்த்தகத் துறையை மிகவும் பாதிக்கும். பரிசீலனையில் உள்ள வர்த்தக நிறுவனங்களால் பாரபட்சமானதும் தொழில் செய்ய தடையாகவும் கருத்தப்படும் இந்த மசோதா, விசா மூலம் பணிபுரியும் பணியாளர்களை வரும் ஓரிரு ஆண்டுகளுக்குள் கணிசமாக குறைக்க வலியுறுத்தும். இது இந்திய பணியாளர்கள் அதிகம் பணிபுரியும் இந்திய நிறுவனங்கள் அந்த நாட்டிலுள்ள மக்களை பணியிலமர்த்த நிர்பந்திக்கும்.\nஇது குறித்து சந்திரசேகரன் மேலும் தெரிவிக்கையில், \"டிஜிட்டல் ஃபைவ் ஃபோர்சஸ்\" (Digital five forces) எனப்படும் மொபிலிட்டி (நகர்வு தொலைத்தொடர்பு சேவைகள்), கிளவுட், சோசியல் மீடியா (சமூக தளங்கள்) மற்றும் விவர ஆய்வுகள் (டேட்டா அனாலிடிக்ஸ்) போன்ற சேவைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக தெரிவித்தார். சந்தைகள் ஆராய்ச்சி நிறுவனமான ஐடிசி கருத்துப்படி இந்த புதிய தொழில்நுட்பங்கள் உலகளாவிய தொழிநுட்ப செலவுகளை 2014 ஆம் ஆண்டில் 5 விழுக்காடு அளவிற்கு அதாவாது சுமார் 1.26 கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தியுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பங்கள் மும்பை பங்குச்சந்தை குறியீட்டில் 1.4 விழுக்காடு அளவிற்கு விடுபட்ட டிசிஎஸ்-இன் வளர்ச்சியை பணியாட்கள் அதிகரிப்பின் மூலமாக ஊக்குவிக்குமா என்ற கேள்விக்கு அவர் \"வர்த்தகம் எப்போதுமே முழுமையாக சமன் அற்ற வளர்ச்சியை கொண்டிருக்காது\" என்றார்.\nசந்திரசேகரன் மேலும் பேசுகையில், டிசிஎஸ் வரும் காலங்களில் 27 சதவிகித உபரி லாபத்தை பெரும் வகையில் செயல்படும் என்றார். எனினும் 2014 ஆம் ஆண்டில் வரவிருக்கும் தேர்தலையொட்டி இந்திய வர்த்தகம் சற்று மெதுவாக நடக்கும் என அந்நிறுவனம் எதிர்நோக்குகிறது.\nஅந்நிறுவனம் இந்த வருடத்தில் இதுவரை 50,000 பேரை பணியமர்த்தியுள்ளது. மேலும் பணியமர்த்தும் வேலைகளை திட்டமிட்டபடி தொடரும். 2.8 லட்சம் பணியாளர்களுடன் இந்தியாவின் மிகப்பெரும் தனியார் நிறுவனமாகவும், உலக அளவில் ஐபிஎம் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனமாகவும் விளங்குகிறது.\n\"அனைத்து பகுதிகளிலும் மற்றும் அனைத்து மட்டங்களிலும் தேவை வளர்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்\" என சந்திரசேகரன் வரவிருக்கும் ஆண்டினைப்பற்றி குறிப்பிட்டார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: tcs technology america டிசிஎஸ் தொழில்நுட்பம் அமெரிக்கா\n6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nJet Airways-க்கு மேலும் நெருக்கடி.. பயணிகளுக்கு Refund தரக்கோரி வழக்கு..\nசூப்பர்லா இந்தியா ட்விட்டரின் புதிய MDயாக மணிஷ் மகேஷ்வரி .. தவறான பரப்புரைகளை தடுக்கவே நியமனம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2019/04/05/108-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-24T18:40:38Z", "digest": "sha1:LHEGCMJQW5ODYCOE35YM4PEUJCGC2QSI", "length": 7294, "nlines": 163, "source_domain": "tamilandvedas.com", "title": "108-ல் பதினான்கு காஞ்சியில்! கோவிலில் தங்க மழை! (Post No.6228) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nPosted in சமயம். தமிழ், சரித்திரம்\nTagged 108-ல் பதினான்கு காஞ்சியில், தங்க மழை, வைகுண்டப் பெருமாள்\nஉடல் நலத்தைப் பாதிக்கும் பிளாஸ்டிக்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/ops-premalatha-seeman-to-campaign-today-in-kumari/", "date_download": "2019-04-24T17:47:50Z", "digest": "sha1:2PMGPKPNNHX3VY5Y2PIVXGP37N3MDIAF", "length": 11740, "nlines": 108, "source_domain": "www.cafekk.com", "title": "குமரி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், பிரேமலதா மற்றும் சீமான் இன்று பிரசாரம்! - Café Kanyakumari", "raw_content": "\nகுமரி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், பிரேமலதா மற்றும் சீமான் இன்று பிரசாரம்\nதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே இருப்பதால் அந்தந்த கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் பா.ஜனதா கட்சி வேட்பாளரான மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். த.மா.கா. கட்சி தலைவர் ஜி.கே.வாசனும் மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொண்டார்.\nஇந்த நிலையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (சனிக் கிழமை) குமரி மாவட்டத்துக்கு வருகிறார். பின்னர் 3 இடங்களில் தீவிர பிரசாரம் செய்கிறார். அதாவது நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் மாலை 6 மணிக்கும், தக்கலையில் இரவு 7 மணிக்கும், களியக்காவிளையில் 8 மணிக்கும் பிரசாரம் மேற்கொள்கிறார். துணை முதல்-அமைச்சர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\nஇதை தொடர்ந்து குமரி மாவட்டம் வரும் துணை முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அ.தி.மு.க.வினர் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடந்தது.\nகூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிர���ிநிதி தளவாய்சுந்தரம் பங்கேற்று பேசினார். அப்போது துணை முதல்-அமைச்சரை வரவேற்க தொண்டர்கள் திரண்டு வருமாறு கூறினார். இந்த கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇதே போல மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் இன்று குமரி மாவட்டத்துக்கு வருகிறார். அவர் வேர்கிளம்பி மற்றும் அஞ்சுகிராமம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.\nமேலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயின்றீனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று குமரி மாவட்டம் வருகிறார். அவர் மாலையில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.\nகன்னியாகுமரி அருகே தலையில் காயங்களுடன் வாலிபர் பிணம், போலீசார் விசாரணை\nகன்னியாகுமரி அருகே பொற்றையடியில் புதிதாக 4 வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. அந்த பகுதியில் நேற்று தென்தாமரைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலையோரம் முட்புதரில் வாலிபர் ஒருவரின் பிணம் கிடப்பதை கண்டனர். .\nகுமரியில் காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய மாற்றுத் திறனாளி வாலிபர் : இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த முகநூல் காதல்\nநாகர்கோவில் பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளம்பெண் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். மாணவி மஞ்சு பேஸ்புக் உபயோகப்படுத்தி வந்ததால் நிறைய தோழர்களின் நட்பு கிடைத்தது. .\nடாஸ்மாக் கடையில் பணம், மது பாட்டில்களுடன் கண்காணிப்பு கேமராவும் திருட்டு\nதிங்கள்சந்தை அருகே ஆழ்வார்கோவில், கீழமணியன்குழியில் டாஸ்மாக் கடை உள்ளது. சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்த பின்பு ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். .\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீ��ி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரியில் காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய மாற்றுத் திறனாளி வாலிபர் : இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த முகநூல் காதல்\nநாகர்கோவில் பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளம்பெண் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். மாணவி மஞ்சு பேஸ்புக் உபயோகப்படுத்தி வந்ததால் நிறைய தோழர்களின் நட்பு கிடைத்தது. More\nபிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து, தெர்மோகோலுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/coming-for-bigg-boss-2-june/14417/", "date_download": "2019-04-24T18:05:29Z", "digest": "sha1:R75ZDHSJUSGXERXJVPI5DDEIDEBAZQB2", "length": 9368, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக்பாஸ்2 சீசன்: யார் யார் பங்கு பெறுகிறார்கள் தெரியுமா? - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பிக்பாஸ்2 சீசன்: யார் யார் பங்கு பெறுகிறார்கள் தெரியுமா\nTV News Tamil | சின்னத்திரை\nபிக்பாஸ்2 சீசன்: யார் யார் பங்கு பெறுகிறார்கள் தெரியுமா\nஅனைவருடைய கவனத்தை தன் பக்கம் திருப்பி போட வைத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. பிரபல தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனா். இதை உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கியதால் மிகுந்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது. அதுவும் டிவி பார்க்கதவரையும் சனி மற்றும் ஞாயிறு அன்று கமலுக்காகவே பார்க்கும்படி வைத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி.அந்த நிகழ்ச்சியும் ஒரு வழியாக பல சா்ச்சைகளுக்கு இடையில் 100 நாட்களை கடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 2 தொடங்க உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் செய்த நல்லது கெட்டது இதன் மூலம் வெளியுலகத்திற்கு பாடம் பிடித்து காட்டப்பட்டது. ஒரு சிலா் தங்களது நல்ல செய்கைகளால் நல்ல பெயரை பெற்றனா். சிலருக்கு கெட்ட பெயா் கிடைத்தது. ஆனால் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த பல பேருக்கு பிக்பாஸ் மேடை நல்லதொரு அடித்தளம் அமைத்து கொடுத்தது. இதனால் பலருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்து படத்தில் நடித்து வருகிறார்கள்.\nதற்போது பிக்பாஸ் இரண்டாம் பாகம் விரைவில் வரவிருக்கிற செய்திகள் ஏற்கனவே வெளியாகியது. இந்த சீசன் 2யை சூா்யா அல்லது அரவிந்த்சாமி தொகுத்து வழங்க இருப்பதாக செய்திகள் பரவி வந்தது. இதன் இரண்டாம் பாகம் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாம். இந்த நிகழ்ச்சியில் மாப்பிள்ளை சீரியல் ஸ்ரீஜா, தெய்வமகள் கிருஷ்ணா, கலக்க போவது யாரு பாலா, நடிகை ரம்பா, நடிகை சினேகா, பிரபல தொகுப்பாளினி டிடி, சரவணன் மீனாட்சி நாயகன் ரியோ, நாயகி ரச்சிதா, சிரிச்சா போச்சு வடிவேல் பாலாஜி,நடிகை ரியமிக்கா, கலக்கப்போவது யாரு கதிர், மைனா நந்தினி மற்றும் பிரபல வில்லன் ரியாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இது குறித்த உண்மையான நிலவரம் என்ன என்பது வருகிற ஜூன் மாதம் வரை ரசிகா்கள் பொறுத்திருக்க வேண்டும். கிருஷ்ணா நடித்துள்ள தெய்வமகள் சீரியல் முடிந்து விட்டதை பார்க்கும்போது இந்த தகவல் உண்மையாக இருக்கலாம் என நம்பமுடிகிறது.அதேபோல மாப்பிள்ளை தொடரும் முடிந்து விட்டது. எனவே காத்திருப்போம் ஜீன் மாதம் வரை.\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,225)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,448)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,621)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,051)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/sri-reddy/page/2/", "date_download": "2019-04-24T18:40:33Z", "digest": "sha1:3H6COBC2F2WPRNBV4VO6N3L5TY3K3EPR", "length": 5046, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "sri reddy Archives - Page 2 of 5 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஸ்ரீ ரெட்டியிடம் அடுத்து சிக்கிய நடிகை யார் தெரியுமா\nகீர்த்தி சுரேஷை விமர்சித்துள்ள ஸ்ரீ ரெட்டி\nபிரபல இயக்குனர் மீது பகீர் பாலியல் குற்றச்சாட்டு- மீண்டும் ஸ்ரீரெட்டி\n‘கிரிக்கெட் காட்பாதர்’ சச்சின் இப்படியா\nவிஜயின் சர்கார் சிங்கிள் டிராக் விரைவில்\nஸ்ரீ ரெட்டிக்கு ஒன்னு பத்தாதாம் அஞ்சு வேணுமாம்: இப்பவே கண்ண கட்டுதே\nஸ்ரீ ரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்க கூடாது: இயக்குநர் போர்க்கொடி\nபட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்த ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கை தமிழில் படமாகிறது: அவரே நடிக்கிறார்\nஸ்ரீரெட்டியின் அடுத்த அதிரடியில் கட்சி நிர்வாகி-கெட்டவார்த்தைகளில் திட்டினார்\nபுயலுக்கு பின் அமைதி போல அமைதி காக்கும் ஸ்ரீரெட்டி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,229)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,449)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,622)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,051)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/sports/fifa-world-cup-2018-2nd-semi-finals-england-out-croatia-enter-final-309556", "date_download": "2019-04-24T17:58:07Z", "digest": "sha1:AA6QDUDZ3HCR2ZLKYHV6P2K3LC4FAC7N", "length": 14881, "nlines": 104, "source_domain": "zeenews.india.com", "title": "world cup 2018 | நாங்க ஒன்னும் சும்மா இல்ல.... கடைசி நிமிடத்தில் சாதித்த குரேஷியா | News in Tamil", "raw_content": "\nநாங்க ஒன்னும் சும்மா இல்ல.... கடைசி நிமிடத்தில் சாதித்த குரேஷியா\n32 நாடுகள் பங்குபெற்ற உலக்கோப்பை கால்பந்து தொடரில் இறுதி ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளது.\nரஷ்யாவில் நடைப்பெற்று வரும் ஃபிபா உலக்கோப்பை கால்பந்து பரப்பரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 11 மற்றும் 12 ஆம் தேதிகளி��் அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது. நான்கு அணிகள் பங்கேற்ற அரையிறுதி ஆட்டத்தில், முதல் சுற்றில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.\nநேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி சுற்றில் இங்கிலாந்து மற்றும் குரேஷியா அணிகள் மோதின. இதை ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு ஆரம்பமானது. போட்டி ஆரம்பமான 5_வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி கோல் போட்டது. இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகித்தது. தொடர்ந்து இரண்டு அணிகளும் ஆக்ரோசமாக விளையாடியது. இதில் 68_வது நிமிடத்தில் குரேஷியா அணி போட்டது. இறுதி வரை ஸ்கோர் 1-1 என்ற கணக்கில் சமநிலை அடைந்தது. பின்னர் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. 109_வது நிமிடத்தில் குரேஷியா அணி மீண்டும் கோல் போட்டது. 2-1 என்ற கணக்கில் குரேஷியா அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.\nமுதல் முறையாக குரேஷியா அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று சாதனை புரிந்துள்ளது. வரும் 15 ஆம் தேதி நடைபெற உள்ள பைனலில் பிரான்ஸ் அணியை எதிர்க்கொள்கிறது குரேஷியா அணி.\nSeePic: விராட் - அனுஷ்கா ஜோடியின் ரொமான்டிக் புகைப்படம்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஇந்தியாவில் முதல்முறையாக ஒரு பெண்னை கற்பழித்ததாக மற்றொரு பெண் கைது\nஇந்த ஆண்டின் முதல் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட சன்னிலியோன்....\nபங்களாதேஷத்தின் 'மர மனிதர்' மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nதன்னை கற்பழித்த காமுகரை வித்தியாசமாக பழிவாங்கிய பெண்....\nWATCH: இணையத்தை கலங்கடித்த பிரியா வாரியாரின் லிப்-லாக் வீடியோ\nVideo: 'அட நானும் கவர்சியான டீச்சர் தான் யா', கதறும் அழகி\nநீயா-2 திரைப்படத்தின் மிரட்டலான Trailer வெளியானது\nபிக் பாஸ் வீட்டிற்கு சென்ற இரு பிரபலங்கள் வீட்டில் குவா குவா...\nகுளித்து விட்டு காரில் நிர்வாணமாக சென்ற மூன்று இளம்பெண்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/12/27/23-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-04-24T18:31:54Z", "digest": "sha1:PTQN2SPLRZSXPWZF3KJ4QXXXQ4VKPFSN", "length": 6486, "nlines": 48, "source_domain": "jackiecinemas.com", "title": "23 நாட்களில் படமான அங்காடிதெரு மகேஷ் - ஷாலு நடிக்கும் என் காதலி சீன் போடுறா | Jackiecinemas", "raw_content": "\nJackie Cinemas Movie Review Pattern Is Changed - ஜாக்கி சினிமாஸ் விமர்சன முறையில் மாற்றம்\n23 நாட்களில் படமான அங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் என் காதலி சீன் போடுறா\nசங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “ என் காதலி சீன் போடுறா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர்.\nஇந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, அஞ்சலிஅம்மா,அம்பானிசங்கர், தியா, தென்னவன்,வையாபுரி, ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் விஜய் டிவி.கோகுல் நடித்துள்ளார் அவருக்கு தங்கையாக நிஷா நடித்துள்ளார்.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராம்சேவா. இவர் ராமகிருஷ்ணன் நடித்துள்ள டீக்கடை பெஞ்ச் படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவது…\nஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கி உள்ளோம். நாம் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ வேண்டும்…சந்தோஷமா வாழ்கிற அதே நேரத்தில் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும். அப்படி ஜாக்கிரதையாக இல்லா விட்டால் ஏற்படுகின்ற பிரச்சனைகள் நம் வாழ்க்கையையே மாற்றிப் போட்டு விடும் என்கிற கருத்தை உள்ளடக்கிய படம் தான் இது. இதை காமெடியாக வும் கமர்ஷியலாகவும் சொல்லி இருக்கிறோம். மனோபாலா காமெடியில் கலக்கி இருக்கிறார்.\nநான்கு பாடல்களும் வெவ்வேறு விதமாக கொடுத்திருக்கிறார் இசைமைப்பாளர் அம்ரிஷ். சின்னமச்சான் பாடலை தொடர்ந்து செந்தில்கணேஷ் – ராஜலக்ஷ்மி இருவரும் இந்த படத்திலும் ஒரு பாடலை பாடி இருக்கிறார்கள். “ நிலா கல்லுல செதுக்கிய சிலையா “ என்று துவங்கும் அந்த பாடல் மிகப் பெரியஹிட்டாகும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. வெறும் 23 நாட்களில் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட்டோம். அதற்கு பக்க பலமாக இருந்த என்னுடைய ஒளிப்பதிவாளர் வெங்கட்மற்றும் படக்குழு அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். படப்பிடிப்பு புதுச்சேரி மற்றும் சென்னையில் நடைபெற்றது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர் ராம்சேவா.\nJackie Cinemas Movie Review Pattern Is Changed – ஜாக்கி சினிமாஸ் விமர்சன முறையில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manuneedhi.blogspot.com/2007_11_27_archive.html", "date_download": "2019-04-24T17:58:05Z", "digest": "sha1:5KKT6IAWNHETV6L425V6CWIKULIZOMJK", "length": 29048, "nlines": 595, "source_domain": "manuneedhi.blogspot.com", "title": "தமிழன்: Tuesday, 27 November, 2007", "raw_content": "\nபிறந்த குழந்தைக்கு சூடு வைக்கும் பழக்கம்\nசூடு வைக்கப்பட்ட ஒரு குழந்தை பிறந்த குழந்தையின் வீறிட்ட அழுகை, பொதுவாக பெரியவர்களுக்கு சந்தோஷத்தை தரக்கூடிய விடயம். ஆனால் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் மலையோர கிராமங்களில், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் இது போன்ற வீறிட்ட அழுகை கேட்டால், அந்த குழந்தைக்கு சூடு வைக்கப்படுகிறது என்பதன் அடையாளம் அது என்கிறார்கள் ஐநாமன்றத்தின் சிறார்களுக்கான அமைப்பான யுனிசெப் அமைப்பினர். இந்த பகுதியில், பல தலைமுறைகளாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் பிறந்த குழந்தைகளுக்கு சூடு வைக்கும் ஆபத்தான பழக்கத்தை ஒழிக்கும் முயற்சியில் யுனிசெப் அமைப்பு ஈடுபட்டு வருகிறது.\nஇந்த பணியை தற்போது மேற்பார்வையிட்டு வரும் யுனிசெப் அமைப்பின் ஆலோசகரான பி.கணேசமூர்த்தி அவர்கள் இந்த சூடு வைக்கும் பழக்கம் குறித்தும் அதனைத் தடுப்பதற்கான முயற்சிகள் குறித்தும் வழங்கும் செவ்வியை இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் நேயர்கள் கேட்கலாம்\nநடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்\nமனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்\n\"ஒரு நாள் உண்ட உணவில் அதற்கேற்ற பயன் இருப்பது போன்று, அனுஷ்டானத்திற்கு ஏற்ற அளவு யோகத்தின் பயன் உண்டு\" - சுவாமி சித்பவானந்தர்\nசர்வதேச சமூகத்தின் மீது பிரபாகரன் அதிருப்தி\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தமது அமைப்பின் மாவீரர் தின உரையின் போது, சர்வதேச சமூகத்தின் மீது தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். மாவீரர்களுக்கான அஞ்சலி மற்றும் தமது அமைப்பு முப்படையாக விரிந்து நிற்பது குறித்த பெருமிதம் ஆகியவற்றுடன் தனது உரையை ஆரம்பித்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர், அதில், சர்வதேச நாடுகள் மீதும் இலங்கைக்கு உதவும் இணைத்தலைமை நாடுகள் மீதும் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதுடன், மஹிந்த ராஜபக்ஷ அரசின் மீதும், தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மற்றும், இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை ஆராயும் அனைத்துக��� கட்சிக் குழு ஆகியவற்றின் மீது தனது அவ நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.\nகிழக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப்புலிகள் பின்வாங்கியதை ஒரு தந்திரோபாய நடவடிக்கையாக விபரித்த பிரபாகரன் அவர்கள், அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் மீதான தாக்குதல், இலங்கை இராணுவத்துக்கு கொடுக்கப்பட்ட ஒரு பெரிய அடி என்று வர்ணித்தார்.\nஆனாலும் இலங்கை அரசு தொடர்ந்தும் ஆதிக்க வெறியோடு செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், உலக கவனத்தை திசை திருப்பவே அரசு அனைத்துக் கட்சிக்குழுவை ஏற்படுத்தியுள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார்.\nஅதேவேளை, தமிழர் பிரச்சினையை நீதியான வகையில் தீர்த்து வைக்கும் அரசியல் நேர்மையும், உறுதிப்பாடும் எந்தவொரு தென்னிலங்கை அரசியல் கட்சியிடமும் கிடையாது என்றும் பிரபாகரன் தனது உரையில் குறிப்பிட்டார்.\nகிழக்குத் திமோர் மற்றும் மொன்ரி நீக்ரோ ஆகிய நாடுகளில் பிரச்சினைகள் தீர சர்வதேச சமூகம் ஆதரவும் அனுசரணையும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரபாகரன், ஆயினும், தமது தேசியப் பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும், நடவடிக்கைகளும் திருப்தியாக இல்லை என்றும் கூறியுள்ளார்.\nஇலங்கை அரசின் போக்கை சர்வதேச நாடுகள் கண்டித்திருந்தால் தமிழ்ச்செல்வனின் மரணம் இடம்பெற்றிருக்காது என்று கூறிய பிரபாகரன், இணைத்தலைமை நாடுகளும் சமாதானத்துக்கான பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியா முன்னர் விட்ட தவறையே சர்வதேச நாடுகள் தற்போது விட்டு நிற்கின்றன என்றும் பிரபாகரன் குற்றம் சாட்டினார்.\nதமது அமைப்பு இழந்துவிட்ட இறையாண்மைக்காகவும், சுதந்திர தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவும் போராடுவதாகக் கூறிய அவர், தமது மக்கள் அல்லல் பட்ட வேளைகளில் உலகம் கண்ணை மூடி நின்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.\nஆகவே உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமது போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் தனது உரையின் இறுதிப் பகுதியில் கேட்டுக்கொண்டுள்ளார்.\nவட இலங்கை தாக்குதல்களில் 20 பேர் பலி : இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் மற்றும் விடுதலைப் புலிகளின் வானொலி நிலையத்தின் மீது, அரச படையினர் நடத்திய விமானக் குண்டு��் தாக்குதல் என்பவற்றில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்\nபுலிகளின் குரல் வானொலி நிலையத்தின் மீது தாக்குதல் : புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் 5 ஊழியர்களும், அந்த நிலையத்தின் அயலில் உள்ள வீடுகளில் இருந்ததாகக் கூறப்படும் மேலும் 4 பேருமே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மின்னஞ்சல் வழியாக அனுப்பியுள்ள செய்திக் குறிப்பொன்றில் தெரிவித்திருக்கின்றார். இறந்தவர்களில் ஒருவர் 14 வயது சிறுமி என்றும் இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்\nகிளெமோர் தாக்குதலில் 9 மாணவிகள் பலி : இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் ஐயங்கன்குளம் பாடசாலையைச் சேர்ந்த முதலுவி மாணவர்கள் பயணம் செய்த அம்புலன்ஸ் வண்டி மீது இன்று காலை 11.30 மணியளவில் நடத்தபட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்\nவிடுதலைப் புலிகளின் வானொலி நிலயம் தாக்கப்பட்டது-பலர் பலி : விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனது வருடாந்திர மாவீர்கள் தின உரையை நிகழ்த்தவிருந்த நிலையில், அவர்களின் முக்கிய வானொலி நிலையத்தை இலங்கை அரசின் விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்\nமத்திய கிழக்கு அமைதிப் பேச்சுவார்தைகள் தொடங்கியது : மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மீண்டும் துவக்கும் முகமாக ஒரு சர்வதேச மாநாடு வாஷிங்டனுக்கு அருகிலுள்ள அனாபோலிஸில் ஆரம்பாகவுள்ளது\nபோலீஸாரை தாக்கியவர்கள் குற்றவாளிகள் என்கிறார் பிரெஞ்சுப் பிரதமர் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வரும் வன்முறைகளின் இரண்டாம் நாள் இரவன்று, போலீசார் மீது துப்பாகிச் சூடு நடத்திய கிளர்ச்சியாளர்களை குற்றவாளிகள் என பிரெஞ்சு பிரதமர் ஃப்ரான்ஸுவா ஃபிலான் வர்ணித்துள்ளார்\nசிக்கலில் சாம்சங் நிறுவனம் : தென்கொரியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனம், அரசு அதிகாரிகளுக்கு மில்லியன் கணக்கான டாலர்களை கையூட்டாக கொடுத்தது என்கிற குற்றச்சாட்டு தொடர்பில், சுயாதீனமான ஒரு விசாரணையை அந்த நிறுவனம் எதிர்கொள்ளவுள்ளது\nஅடுத்த தலாய் லாமாவை திபேத்தியர்களே தேர்தெடுக்க வேண்டும் என்கிறார் தற்போதைய தலாய் லாமா : தலாய் லாமாநாடு கடந்த நிலையில் வாழும் திபேத்திலுள்ள புத்தமதத்தினர்களின் மதத்தலைவரான தலாய் லாமா அவர்கள், தமக்கு அடுத்த மதத்தலைவரை தேர்தெடுக்கும் வழிமுறைகளில் திபேத்திய மக்களுக்கு ஒரு பங்கிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்\nதிரு.\"யாழ் சுதாகர்\" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..\n\"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக\"\nபத்திரிகைகளில் பிரசுரமான எனது \"படைப்புகள்\"\nஅழகான சின்ன தேவதை - திண்ணை\nகருவ மரம் பஸ் ஸ்டாப் - திண்ணை\nபட்டன் குடை - அதிகாலை\nஹைக்கூ கவிதைகள் - வார்ப்பு\nஎனது கவிதை - வார்ப்பு\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 1\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 2\nநவின் கவிதைகள் - வார்ப்பு\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (1)\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)\nஅன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்\n'ஏன்' பலமானால் 'எப்படி' சுலபமாகும்\nடாக்டர் அலர்மேலு ரிஷி : நேர்முகம்\nரஜினி பெத்துராஜா : நேர்முகம்\nஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்\nபிறந்த குழந்தைக்கு சூடு வைக்கும் பழக்கம்\nசர்வதேச சமூகத்தின் மீது பிரபாகரன் அதிருப்தி\n\"பாடல்கள்\" மற்றும் \"நேர்முகம்\" கேட்க வேண்டுமா\nஇடது பக்க மேல் மூலையில் \"Search Blog\" என்ற வெற்றிடத்தில் Esnips அல்லது Podbean என்று ஆங்கிலத்தில் டைப் செய்து Search Blog-ஐ க்ளிக் செய்யுங்கள்\nநவின் - 'நானும் எனது திரையுலகப் பிரவேசங்களும்'\nமனுநீதி : இசையும் குரலும்\nமனுநீதி : நானும் பேனாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=121329", "date_download": "2019-04-24T18:54:50Z", "digest": "sha1:W6EC26ZWHPHV2YFP563OF5OMQO4UN5NU", "length": 5644, "nlines": 85, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநாடாளுமன்ற திமுக வேட்பாளர் பட்டியல்;ஸ்டாலின் வெளியீடு - Tamils Now", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nநாடாளுமன்ற திமுக வேட்பாளர் பட்டியல்;ஸ்டாலின் வெளியீடு\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களை ஸ்டாலின் அறிவித்தார்.\n20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்\nவட சென்னை – கலாநிதி வீராசாமி\nதென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்\nமத்திய சென்னை – தயாநிதி மாறன்\nதிருநெல்வேலி – ஞான திரவியம்\nவேலூர் – கதிர் ஆனந்த்\nகள்ளக்குறிச்சி – கெளதம சிகாமணி\nஇதேபோன்று இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளுக்கும் வேட்பாளரை திமுக வெளியிட்டுள்ளது.\nநாடாளுமன்ற திமுக வேட்பாளர் பட்டியல் 2019-03-18\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபட்ஜெட்டுக்குள் அடங்கும் சிறந்த பத்து ஸ்மார்ட் போன்கள்\nபுதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95.html", "date_download": "2019-04-24T18:00:26Z", "digest": "sha1:O4Z5N2WC7ZR3PHJCWTOKIG5WACJX3JDM", "length": 10249, "nlines": 162, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பாமக", "raw_content": "\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\nபடுக்கைக்கு அழைத்த இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கிஸ் பானுவின் மகள்\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்கள்\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\nசென்னை (24 ஏப் 2019): ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் நான் அரசியலில் இருப்பது பிடிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்\nசென்னை (20 ஏப் 2019): பொன்பரப்பியில் தலித் மக்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.\nபாமகவிலிருந்து வீழ்ந்த அடுத்த விக்கெட்\nசென்னை (10 ஏப் 2019): பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் கட்சியை விட்டு விலகியுள்ளார்.\nபாமகவுக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரத்தில் உளறிக் கொட்டிய நடிகர்\nதிண்டுக்கல் (04 ஏப் 2019): மோடியை மீண்டும் முதல்வராக்குவோம் என்று உளறிக் கொட்டி பாமகவின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளார் நடிகர் கஞ்சா கருப்பு.\nஇல்லாத சின்னத்திற்கு வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன் - அதிர்ந்த பாமகவினர்\nதிண்டுக்கல் (30 மார்ச் 2019): பாமகவின் சின்னமான மாம்ழத்திற்கு பதில் ஆப்பிள் சின்னத்தில் வாக்கு கேட்ட காமெடி சாணர்பட்டியில் அரங்கேறியுள்ளது.\nபக்கம் 1 / 5\nமத பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சி - இலங்கை இஸ்லாமிய மன்றம் கண்ட…\nமும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்க்கரே குறித்து சர்ச்சையாக …\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவ…\nஅதிகாலை 3 மணிக்கே எழுந்து ஓடத் தொடங்கி விடுவாள் - நெகிழும் கோமதிய…\nஅதிமுக முன்னாள் எம்எல்ஏவின் பணம் பட்டுவாடா - பரபரப்பு வீடியோ\nநீதிமன்றத்திற்கு மட்டுமே மன்னிப்பு மோடிக்கல்ல - அடம் பிடிக்கும் ர…\nஒருவர் கூட ஓட்டு போடவில்லை - வெறிச்சோடி கிடந்த பூத்\nவாக்கு எந்திரம் இருந்த அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரியிடம் விசாரண…\nவெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத்தலைவர்கள் சந…\nபொதுத்தேர்வு முடிவுகளை வைத்து பள்ளிகள் விளம்பரம் தேடக்கூடாது - கல…\nதேர்தல் முடிவுகள் யாருக்கு ���ாதகமாக இருக்கும்\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nடிக் டாக் செயலிக்கான தடை நீக்கம்\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய நடிகை ராதிகா\nபொதுத்தேர்வு முடிவுகளை வைத்து பள்ளிகள் விளம்பரம் தேடக்கூடாது…\nஇலங்கையில் இன்று மற்றொரு குண்டு வெடிப்பு\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/2019/02/02/", "date_download": "2019-04-24T18:41:04Z", "digest": "sha1:XUZE5YERM3IHNWZ4FYTE7G2JH7KPR6JG", "length": 10559, "nlines": 156, "source_domain": "expressnews.asia", "title": "February 2, 2019 – Expressnews", "raw_content": "\nகுரு அவர்களின் 58 வது ஜெயந்தி விழா\nதென்சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மறைந்த குரு அவர்களின் 58 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் வே.வடிவேல் , மாநில துணை பொது செயலாளர் டி.ஆர்.சகாதேவன், இரா.கன்னியப்பன், ஆர்.என்.ஜெகதீஸ்வரன், த.தமிழ்செல்வன்,மாநில செயற்குழு உறுப்பினர் தரமணி ஜி.ஜனார்த்தனன், கோ.சிவகுமார், கோ.உதயகுமார், தியாகு,சதிஷ் , பழனி ,விக்கி மற்றும் நிர்வாகிகளும் பொது மக்களும் …\nகாட்டு யானை சின்னத்தம்பி கும்கியாக மாற்றப்படும்.\nகோவையில் பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வரகலியாறு வனத்தில் விடப்பட்ட ‘சின்னத்தம்பி’ யானை உடுமலைபேட்டை சுற்றுவட்டார கிராமங்களில் உலா வந்தது. கோவை சின்னதடாகம் பகுதிக்குள் புகுந்த சின்னத்தம்பி என்றழைக்கப்படும் காட்டு யானை, கடந்த 25ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் வரகலியாறு வனத்தில் விடுவிக்கப்பட்டது. இதன் நடமாட்டத்தை கண்காணிக்க அதன் கழுத்தில் ரேடியோ காலர் கருவி கொண்ட பட்டை பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வனத்துறையினர் அந்த யானை எங்கெங்கு …\nவழக்கறிஞர்கள் சங்க தேர்தல் 2019-2020 புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா.\nகோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் 2019-2020 புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கோவை நீதிமன்ற வாளகத்தில் உள்ள வழக்குரைஞர்கள் கூடத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை வழக்குரைஞர் பொறுப்புயோற்ற நிர்வாகிகள் தலைவர் பொறுப்புக்கு பாலகிருஷ்ணன், விஜய்சேகர் ஆகியோரும், செயலாளருக்கு சுதீஷ், விஜயகுமார் ஆகியோரும் போட்டியிட்டனர். இவர்களில் தலைவராக பாலகிருஷ்ணன், செயலாளராக சுதீஷ் மீண்டும் வெற்றி பெற்றனர். துணை தலைவர் ரிச்சர்டு, இணை செயலாளராக மணிமேகலை, பொருளாளராக ராஜேஷ் …\nசென்னை மாநகராட்சியில் 589 பயனாளிகளுக்கு ரூ.2.65 கோடி மதிப்பீட்டிலான திருமண நிதியுதவி வழங்கினார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4._%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:44:10Z", "digest": "sha1:CEM327MHB3QOIGBY7NB6DXNIUQMBGNJN", "length": 13543, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "பழ. கோமதிநாயகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபழ. கோமதிநாயகம் (இறப்பு: டிசம்பர் 29, 2009, அகவை 63) தமிழர் பாசன வரலாறு என்ற ஆய்வு நூலை படைத்தவர். பாசனப் பொறியியல் வல்லுநர். தமிழக அரசின் பொதுப் பணித் துறையில் நீர்வளம் மற்றும் மேலாண்மைப் பணிகளில் 34 ஆண்டுகள் பணியாற்றியபின் ​ பாசன வடிவமைப்புப் பிரிவின் தலைமைப் பொறுப்பு வகித்தவர்.\n2 ஆய்வு நூல்கள், கட்டுரைகள்\n3 தமிழீழம் சென்று வந்தவர்\nமதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் இளநிலைப் பொறியியல் பட்டமும் (1968),​ அண்ணா பல்கலைக்கழகத்தில் நீரியல் மற்றும் நீர்வளப் பொறியியலில் முதுகலைப்​ பட்டமும் (1980) பெற்றவர்.​ அமெரிக்காவிலுள்ள கொலராடோ மாகாணப் பல்கலைக்கழகத்திலும், ஊட்டா பல்கலைக்கழகத்திலும்,​​ நீர்மேலாண்மையிலும்,​​ கற்பித்தலிலும் சிறப்புப் பட்டயம் பெற்றவர்.\nபாசன விஷயங்களில் கொண்டிருந்த ஆர்வம் காரணமாக,​​ தமிழகத்தில் முதன்முதலில் பாசன மேம்பாட்டுக்காகத் தற்போதைய காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் மோகனகிருஷ்ணனை முதல்வராகக் கொண்டு,​​ திருச்சியில் பாசன மேலாண்மைப் பயிற்சி நிலையத்தைத் தமிழக அரசு தொடங்கியபோது,​​ அதனுடன் இணைந்து அங்கே அயல்பணிப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.​ தொடர்ந்து,​​ சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நீர் வள மையத்திலும் அயல்பணிப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.\nசங்க காலந்தொட்டே பாசனத் தொழில்நுட்பங்களில் வேறெந்த மேலை நாட்டையும் விடத் தமிழர்கள் மிகுந்த முன்னேற்றம் கண்டிருந்தனர் என்பதற்கான சான்றுகளைச் சங்கத் தமிழ்ப் பாடல்களில் தொடங்கி,​​ மாநிலம் முழுவதும் ஆறுகளிலும் ஏரிகளிலும் மேற்கொண்ட கள ஆய்வுக் கண்டுபிடிப்புகளின் மூலம் நிறுவி வந்தவர். இந்த வகையில் இவர் எழுதிய \"தமிழர் பாசன வரலாறு' என்ற நூல்,​​ தமிழில் ஒரு முன்னோடி நூல்.​ இப்போதும் பாசனத் தொழில்நுட்பம் கற்கும் பலருக்கும் ஆதார நூலாக விளங்குகிறது இந்த நூல்.\nபூர்வீகத்தில் திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்தவரான இவருடைய முனைவர் பட்ட ஆய்வும்கூட,​​ தாமிரவருணி ஆற்றைப் பற்றியதுதான்.\nதாமிரபரணி ஆற்றை முன்வைத்து ​ \"நதிநீர்ப் பிரச்னைகளில் சமூகப் பொருளாதாரப் பின்னணி' என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு,​​ திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.\nவிருப்ப ஓய்வுக்குப் பின் சுவீடன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பவானி ஆறு பற்றி விரிவான ஆய்வினை மேற்கொண்டார்.​​ ஸ்வீடன் பல்கலைக்கழக அழைப்பின்பேரில் ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்ற தண்ணீர் பற்றிய உலகளாவிய ஆய்வரங்கில் பங்கேற்றுத் தன் ஆய்வில் கண்டவற்றை விளக்கினார்.\nசாயத் தொழிற்சாலைகளால் நொய்யல் ஆறு, மற்றும் அமராவதி ஆறுகளில் ஏற்படும் பாதிப்புகளைக் களைய உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காகச் சென்னை உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுக்களிலும் இடம் பெற்றிருந்தார்.​ தான் படித்த மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியின் பாடத் திட்டக் குழுவிலும் உறுப்பினராகச் செயல்பட்டார்.\nபன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான ஆய்வுக் கருத்தரங்குகளில் பங்கேற்று 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.\nஇவர் எழுதியுள்ள 17 நூல்களில் -​ தமிழக பாசன வரலாறு,​​ நிலவரை ​ திருநெல்வேலி மாவட்டம்,​​ பெரியாறு அணை ​ மறைக்கப்பட்ட உண்மைகள்,​​ தமிழக ஆறுகளில் மணல் கொள்ளை,​​ ஆங்கிலத்தில் தமிழக ஏரிப் பாசன முறைமைகளில் பாரம்பரிய நீர் மேலாண்மை நடைமுறைகள்,​​ இந்திய ஏரிகளில் புனரமைப்பு மற்றும் மேலாண்மை ​ சில தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில்,​​ பழைமையின் அறிவைத் தேடி ​ பாசன ஏரிகள் ஆகியவை குறிப்பிடத் தக்கவை.\nஇலங்கைத் தமிழ்ப் பகுதிகளில் விடுதலைப் புலிகள் தமிழீழ​ அரசு நடத்திய காலகட்டத்தில் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் தனிப்பட்ட அழைப்பின் பேரில் தமிழ்ப் பகுதிகளுக்குச் சென்று தமிழ்ப் பகுதிகளில் பாசன அமைப்புகளில் நடைமுறைப்படுத்த வேண்டிய மேலாண்மை தொடர்பான உத்திகளை வகுத்துக் கொடுத்தவர��.\nஇவர் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.​ நெடுமாறனின் தம்பியாவார்.\nதமிழர் பாசன வரலாறு படைத்தவர், தினமணி, டிசம்பர் 30, 2009\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சனவரி 2012, 13:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/questions-bank-for-aspirants-003128.html", "date_download": "2019-04-24T17:50:12Z", "digest": "sha1:K5TMQLQM362EJCSKSFEJUIESTDWNN42P", "length": 11030, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் | questions bank for Aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு விருப்பமுள்ளோர் விண்ண்ப்பிக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி போட்டிக்கு தேர்வுக்கு உதவும் நடப்பு தேர்வுக்கான கேள்விகளுக்கான் பதில்கள் நன்றாக படிக்கவும்.\n1 அமெரிக்காவில் சூரிய நம்ஸ்கார்க்கு அங்கிகாரம் அளித்த அமைப்பு எது\n2 முதல் முறையாக பாராளுமன்றத்தில் பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இனைத்து ஒரே பட்ஜெட்டாக எந்த வருடம் தாக்கல் செய்யப்பட்டது\nவிடை: 2017 ,பிப்ரவரி 2 ,\n3 மத்திய நெடுஞ் சாலைத் துறை போக்கு வரத்து தொடர்பான தகவல்கள் வானெலி மூலம் ஒலிப்பரப்ப அறிவிக்கப்பட்டுள்ள தகவல்கள்\n4 இ- காபினெட் முறையை முதன் முதலில் அமல்படுத்தியுள்ள வடகிழக்கு மாநிலம் எது\n5 உலக தலைசிறந்த 15 விமான நிலையங்களின் பட்டியலில் முதல் முறையாக இடம் பெற்ற விமான நிலையம்\nவிடை: இந்திரகாந்தி சர்வதேச விமான நிலையம்\n6 மத்திய வணிகத்துறையானது அமைச்சகம் அறிமுகப்படுத்திய சிறப்பு பொருளாதார மண்டலங்களின் பற்றிய தகவல்கள் பரிவர்தனங்கள் அடங்கிய செயலி யாது\n7 பதம விபூசன் விருது பெற்ற பாடகர்\n8 சோ ராமசாமிக்கு பதம் விபூசன் விருது பெற்றது எந்த தலைப்புக்கு\nவிடை:கல்வி / இலக்கியம்/ இதழியல்\n9 ரபி பருவத்தில் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட வேளாண் கடன்களுக்கு வட்டிகளுக்கு எத்தனை நாட்களுக்கு வட்டி ரத்து செய்யப்படும்\n10 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச் சத்தாண உணவு தடுப்பு மருந்துகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் ரூபாய் எவ்வளவு தொகை வழங்கபடும் என அறிவிக்கப்பட்���து\nபொதுத் தமிழ் பாடக்கேள்விகளிய நன்றாக படியுங்கள் தேர்வை வெல்லுங்கள்\nபோட்டி தேர்வுக்குரிய கேள்வி பதில்களை நன்றாக படிக்கவும்\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய அரசின் தரவரிசைப் பட்டியல் திருச்சி என்ஐடிக்கு 4 வது இடம்\nகோளாறு செய்யும் ஆர்ஆர்பி இணையதளம்- தேர்வுகள் ஒத்திவைப்பு\nசட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tnpsc-recruitment-6-tester-asst-tester-posts-2016-001121.html", "date_download": "2019-04-24T17:56:34Z", "digest": "sha1:LIT5YBGOQQM6WSQHMH22WG5CMPDB3KSQ", "length": 9266, "nlines": 105, "source_domain": "tamil.careerindia.com", "title": "டெஸ்ட்டர் பணியிடங்கள்: ஆளெடுக்கிறடு டிஎன்பிஎஸ்சி!! | TNPSC Recruitment for 6 Tester & Asst Tester Posts 2016 - Tamil Careerindia", "raw_content": "\n» டெஸ்ட்டர் பணியிடங்கள்: ஆளெடுக்கிறடு டிஎன்பிஎஸ்சி\nடெஸ்ட்டர் பணியிடங்கள்: ஆளெடுக்கிறடு டிஎன்பிஎஸ்சி\nசென்னை: டெஸ்ட்டர், உதவி டெஸ்ட்டர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு மூலம் தேர்வு செய்யவுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி).\nஇந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 18-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.\nஎழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் இந்தப் பமியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர்.\nதேர்வு செய்யப்படும் ஆட்கள் தமிழ்நாடு இன்டஸ்ட்ரீஸ் சப���ஆர்டினேட் சர்வீஸ்-ல் பணியமர்த்தப்படுவர். இந்தப் பணியிடங்களுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். இதற்கான பதிவுக் கட்டணமாக ரூ.50-ம், தேர்வுக் கட்டணமாக ரூ.100-ம் வசூலிக்கப்படும். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி மார்ச் 18 ஆகும்.\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஏப். 18 வரைக்கும் பள்ளிகளை திறந்து வைக்க உத்தரவு.\nமத்திய அரசின் தரவரிசைப் பட்டியல் திருச்சி என்ஐடிக்கு 4 வது இடம்\nகோளாறு செய்யும் ஆர்ஆர்பி இணையதளம்- தேர்வுகள் ஒத்திவைப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://books.tamilcube.com/tamil/stories/content/?story=thenali-panikkatti", "date_download": "2019-04-24T18:38:02Z", "digest": "sha1:5U2IMU4CTO7UFJEO3KFX5CZIPGVZEHBC", "length": 5861, "nlines": 62, "source_domain": "books.tamilcube.com", "title": "Read a Tamil story online | Tamilcube", "raw_content": "\nகிருஷ்ணதேவராயருக்கு ஒரு நாள் மிகவும் வருத்தமாக இருந்தது.\n“நாம் மக்களுக்கு எவ்வளவு செய்தாலும் அவர்களுக்கு அந்த பணம் ஏன் போய்ச் சேருவதில்லை’ என்பதுதான் அந்த வருத்தம். இதன் காரணம் என்ன என்பது புரியாமல் தவித்தார் மன்னர். தன்னுடைய சந்தேகத்தை தெனாலிராமனிடம் கேட்டார் மன்னர்.\n இதனை நான் ஒரு நாடகம் போல் விளக்க விரும்புகிறேன். எனக்கு உடனே பனிக்கட்டி ஒன்றை கொண்டு வந்து தரச் சொல்லுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு உண்மை புரியும்,” என்றான்.\nஅரசர் உடனே பனித்துண்டு ஒன்றை கொண்டு வர ஏற்பாடுச் செய்தார்.\nபனிக்கட்டியும�� வந்தது. அதனை வாங்கின தெனாலிராமன் மன்னரிடம், “”அரசே நீங்கள் இந்த பனிக்கட்டியை நிதி அமைச்சரிடம் கொடுங்கள். பின் அவர் அவரது உதவியாளரிடம் கொடுக்கட்டும். அதன் பிறகு பனிகட்டி அலுவலர்களிடம் போய்ச் சேரட்டும். அப்பொழுது உங்களுக்கு விஷயம் புரியும்,” என்றான் தெனாலிராமன்.\nபனிக்கட்டி கிட்டத்தட்ட 15 அலுவலர்களை தாண்டி கடைசியில் கிராம நிர்வாக அதிகாரியிடம் சென்று சேர்ந்தது. அப்பொழுது அவர் கையில் பனிக்கட்டி இல்லை. சிறிது நீர் தான் இருந்தது. பனிக்கட்டி உருகி அப்படி ஆகிவிட்டது. இப்பொழுது ராமன் சொன்னான்:\n மன்னா இதுதான் காரணம். பணம் இவ்வளவு பேரையும் தாண்டி கடைசி அலுவலரிடம் செல்லும் பொழுது கரைந்து விடுகிறது.\n“”இதுதான் ஏழை மக்கள் படும் கஷ்டங்களுக்கு காரணம்,” என்றான்.\nமன்னன் புரிந்து கொண்டு நிர்வாகத்தை சீர்படுத்த முனைந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tuberculosisjaffna.com/index.php?pg=tb_spread§ion=tbpages", "date_download": "2019-04-24T18:36:10Z", "digest": "sha1:MDFMO6EPU54TKONZVHRMS73FCGFOIHGM", "length": 4469, "nlines": 45, "source_domain": "tuberculosisjaffna.com", "title": " TUBERCULOSIS JAFFNA :காசநோய் தடுப்புச்சங்கம் யாழ்ப்பாணம்", "raw_content": "முகப்புப்பக்கம் | புள்ளிவிபரங்கள் | செயற்திட்டங்கள் | வெளியீடுகள் | விவரணச்சித்திரங்கள் | தொடுப்புகள் | எம்மைப்பற்றி | தொடர்புகளுக்கு |\n∞ காசநோய் என்றால் என்ன\n∞ காசத்தினை நிறுத்தும் உத்தி\n∞ நடைமுறை காசநோய் கட்டுப்பாடு\n∞ போட்டிகளில் பரிசு பெற்றவர்கள்\nΦகாசநோயால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைபெறாது உள்ளபோது,\nΦஎச்சில், சளியினைத்துப்பும் போதும் கிருமிகள் காற்றினை அடைகின்றன.\nஒருவருக்கு நோய் தொற்றுவது அவர் காசநோய்க்கிருமிகள் உள்ள காற்றினை எவ்வளவு நேரம் சுவாசிக்கிறார் என்பதிலும் காசநோய்க்கிருமிகளின் செறிவிலும் தங்கி உள்ளது.\nஎனவே காற்றோட்டமான, சூரிய ஒளி உள்ள இடத்தில் வாழ்வதால் காசநோய்க்கிருமிகள் தொற்றும் வாய்ப்புக்குறைவு.\nΦகாற்றோட்டம், சூரியஒளி குறைந்த இடங்களில் வாழ்பவர்கள்.\nΦஎயிட்ஸ் நோய், சலரோகம், புற்று நோயுடையோர்.\nகாப்புரிமை யாவும் வடஇலங்கை காசநோய் தடுப்பு சங்கத்திற்குரியது 2009-2013. இணையத்தளவடிவமைப்பு மற்றும் சேவர் வசதி SPEED IT NET", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/2011-07-28-10-38-43/170978---1.html", "date_download": "2019-04-24T17:54:41Z", "digest": "sha1:RLORER3ESNI23XLXYXY26SLPCEJCGRVZ", "length": 13621, "nlines": 76, "source_domain": "www.viduthalai.in", "title": "சேமிப்பீர் - சிறப்புறுவீர் (1)", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபுதன், 24 ஏப்ரல் 2019\nவாழ்வியல் சிந்தனைகள்»சேமிப்பீர் - சிறப்புறுவீர் (1)\nசேமிப்பீர் - சிறப்புறுவீர் (1)\nசெவ்வாய், 30 அக்டோபர் 2018 14:21\n1924ஆம் ஆண்டு - இன்றைய தேதியான அக்டோபர் 30 அய் உலக சி���்கன நாளாகக் கடைப்பிடிப்பதென, இத்தாலி நாட்டின் மிலான் நகரில் நடைபெற்ற முதல் பன்னாட்டு சேமிப்புக் காங்கிரஸ் - மாநாட்டில் முடிவு செய்யப்பட்டு, 94 ஆண்டுகளாக அதை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்\nசிக்கனம் - சேமிப்பு என்பது வாழ்வின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய தேவையான கூறுபாடுகளில் ஒன்றாகும்\nசெலவே செய்யக் கூடாது என்று இதைத் தவறாக யாரும் புரிந்து கொள்ள வேண்டாம்.\nதேவையானவற்றிற்குச் செலவழித்துத் தான் தீர வேண்டும் என்பது வாழ்க்கையின் தத்துவம் ஆகும் - 'வரவு' என்ற சொல்லுடன் இணைந்தே வரும் மற்றொரு சொல் 'செலவு' என்பதாகும்\nவரவினைக் கொண்டு செலவழித்தல் ஒரு வகை; செலவிற்காக வரவினைத் தேடுவது இன்னொரு முறை.\nசென்ற நூற்றாண்டான 20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பொருளாதார வல்லுனரான ஜான் மேண்ட் கீன்ஸ் என்ற பிரிட்டிஷ் பொருளாதார அறிஞர் அழகான ஒரு எளிய தத்துவத்தைக் கூறினார்.\n'ஒருவரது செலவு, மற்றவரது வரவு' என்று அவர் கூறினார். (One Man's Expenditure is another man's income)\nபணத்தின் பெருமை - முடங்கிக் கிடப்பதில் இல்லை; மாறாக, நடைமுறை புழக்கத்தில் அது எவ்வளவு பேர்களிடம் கை மாறுகிறதோ (Velocity of Circulation of Money) அவ்வளவுக்கவ்வளவு பொரு ளாதார நடவடிக்கை, வளர்ச்சிக்கு வழிகோலும்\nசிக்கனம் - சேமிப்பு என்பதெல்லாம் கூட பொருளா தார வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதவையாகும்\nசேமிப்பு என்பதில்கூட கூர்த்த அறிவும், மிகுந்த நம்பகத் தன்மையுடைய அமைப்புகளான வங்கிகள், நிதி நிறுவனங்களில்தான் போட வேண்டும்.\nசெய்திதாள்களைத் திறந்தால், 'டெப்பாசிட் இழந்த வர்கள் சங்கத்தின்' தீர்மானங்களையும், போராட்டங் களையும் பற்றி படிக்கும் போது நம் கண்களில் கண்ணீர் அருவியெனக் கொட்டுகின்றது; காரணம், பல முதியவர்கள், ஓய்வூதியதாரர்கள் கடும் உழைப்பு - பல்லாண்டு கால பணிகள் மூலம் கிடைத்த பணிக் கொடை வரவு - இவைகளை தவறானவர்களை நம்பி, கூடுதல் வட்டி கிடைக்குமே என்ற தவறான ஆசை - ('பேராசை' என்ற சொல் அவர்களுக்குப் பொருந்தாது) காரணமாக உள்ளதை இழந்த, திடீர் பூகம்பம் ஏற்பட்டு உயிருடன் தப்பி, வீதியில் நிற்கும் முன்னாள் பணக்காரர்களைப் போல ஒரே நாளில் மீண்டும் அவர்களை வறுமைத் தேள் கொட்டி, விஷத்தை ஏற்றி விட்டதே என்ற அவல நிலை\nஎனவேதான் சேமிப்பினைக்கூட சரியான அடை யாளத்துடன் கொண்ட நாணயம் தவறாத அமைப்பில் பண முதலீடு செய்ய வேண்டும் - விழிப்புணர்வுடன் செய்தல் - அவசியம்.\nஉங்கள் வாழ்வில் சேமிப்பு - மிச்சப்படுத்தல்பற்றிய இலக்குபற்றி தாளை எடுத்து எழுதுங்கள்.\n1. குறைந்த காலத் திட்டம் (Short Term)\n2. நடுமை காலத் திட்டம் (Medium Term)\n3. நீண்ட காலத் திட்டம் (Long Term)\nஇதற்குமேல் \"எதிர்பாராத செலவுகள்\" என்பதற்கு உங்களது வரவு - செலவுத் திட்டத்தில் ஒரு முக்கிய பங்கை ஒதுக்குங்கள். செலவாகாமல் அத்தொகையில் மீதம் ஆனால் பெரு மகிழ்ச்சியை அதுவே தரும் - இல்லையா\nநம் வருமானத்தில் - வரவில் - ஒரு பகுதியை 10 விழுக்காடு, 15 விழுக்காடு, 20 விழுக்காடு என்று வாய்ப்புக்கும், வசதிக்கும் ஏற்ப ஒதுக்கி, சேமிப்பில் போடுங்கள்.\nஉண்டியலில் போடும் பழக்கத்தை குழந்தைகளுக் குக்கூட சிறு வயதிலேயே உருவாக்கிவிடுங்கள். அந்த தொட்டிற் பழக்கம் பிறகு \"சுடுகாடு\" மட்டும் நீடிக்கும்\nஇப்படி ஒழுங்கான, முறையான சேமிப்புப் பழக்கம் - என்பது உங்களது நீண்ட காலத் திட்டத்திற்கு உதவிடும் முதல்படி என்பதை உணருங்கள் - மறக்காதீர்கள்\nமுதலில் சிறு தொகையிலிருந்தே ஆரம்பியுங்கள்.\nஇந்த சேமிப்பை \"தற்காலிகமாக\" \"வசதியாக\" மறந்து விடுங்கள் உங்கள் செலவு பட்ஜெட் அயிட்டங்களில் இதனைக் கணக்கில் கொண்டு வராதீர்கள்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2014/09/page/2/", "date_download": "2019-04-24T17:48:58Z", "digest": "sha1:OFNPUC6PFM47ESN7G73ZAUUXFQIJNH2L", "length": 13090, "nlines": 199, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2014 | Cybersimman\\'s Blog | பக்கம் 2", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஸ்மார்ட் பிரெஷ் , ஸ்மார்ட் பேக் , ஸ்மார்ட் சாப்ஸ்டிக்ஸ் \nசெப்ரெம்பர் 13, 2014 by cybersimman 5 பின்னூட்டங்கள்\nசீனா ஸ்மார்ட்போன்களின் படையெடுப்பு ஒருபுறம் இருக்க, சீன இணைய நிறுவனமான பெய்டு ( Baidu) தனது புதிய அறிமுகங்களால் கவனத்தை ஈர்த்துள்ளது. பெய்டு சீனாவின் தனிகாட்டு ராஜா தேடியந்திரம். உலகம் முழுவதும் கூகிள் நம்பர் ஒன் தேடியந்திரமாக விளங்கினாலும் சீனாவில் கதை […]\nஇணைய வரைபடமும், துணி துவைக்கும் ரோபோ மீனும் \nசெப்ரெம்பர் 11, 2014 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nஇது தான் இணைய வரைபடம் இணையத்தில் தொடர்புடைய எல்லா சாதங்களையும் ஒரே வரைபடத்தில் கொண்டு வந்திருக்கிறார் அமெரிக்க சாப்ட்வேர் வல்லினரான ஜான் மேத்ர்லி. அதாவது இண்டெநெர் இணைப்பு கொண்டிருக்கும் எல்லா சாதனங்களையும் அவர் உலக வரைப்டத்தில் புள்ளிகாளாகி காட்டியிருக்கிறார். பல வண்ண […]\nஇந்த சீசனுக்கு எந்த பழம் \nசெப்ரெம்பர் 10, 2014 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nமே விடுமுறை மாதம் மட்டும் தானா மாம்பழத்திற்கான காலமும் தான் கோடை வெய்யில் வாட்டும் மே மாதத்தில் வண்டி வண்டியாக டர்பூசனியையும் காணலாம். கூடை கூடையாக பன நுங்கையும் பார்க்கலாம். கூடவே வெள்ளரி பிஞ்சுகளையும் சுவைக்கலாம். இதே போல குளிர் காலம் […]\nபாதுகாப்பாக கோப்புகளை பகிர உதவும் இணைய சேவை\nசெப்ரெம்பர் 4, 2014 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nஇணைய உலகம் ஐகிளவுட் புகைப்பட கசிவால் அமளிதுமளிக்கு இலக்காகி இருக்கிறது. ஐகிளவுட்டில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஹாலிவுட் நட்சத்திர நடிகைகளின் நிர்வான புகைப்படங்கள் வெளியானது சம்பந்தப்பட்ட பிரபலங்களை மட்டும் அல்லாமல் இணையவாசிகளையும் உலுக்கியிருக்கிறது. இந்த கசிவுக்கு யார் காரணம் \nஒரு ஹிட் வீடியோகேமின் வெற்றிக்கதை\nசெப்ரெம்பர் 3, 2014 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nசூப்பர் ஹிட்டான படத்தை கொடுத்த இளம் இயக்குனர் எக்கச்சக்க எதிர்பார்ப்புக்கு மத்தியில் அடுத்த படத்தையும் சூப்பர் ஹிட்டாக கொடுத்தால் எப்படி இருக்குமோ அதே போல் இணைய உலகில் தனது இரண்டாவது மொபைல் கேம் மூலம் கவனத்தை ஈர்த்து சபாஷ் சொல்ல வைத்திருக்கிறார் […]\nசெப்ரெம்பர் 2, 2014 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nஇணையப்புகழ் பெற்ற நாயகர்களின் வெற்றிக்கதைகளை அறிவதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா ஆம், எனில் அச்சில் ஏற காத்திருக்கும் என அடுத்த புத்தகம் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். ’நெட்’சத்திரங்கள் எனும் தலைப்பிலான அந்த புத்தகம் இணையம் மூலம் புகழ்பெற்றவர்களின் வெற்றிக்கதைகளை உள்ளடக்கியதாக உருவாகி […]\nசெப்ரெம்பர் 1, 2014 by cybersimman 2 பின்னூட்டங்கள்\nமாஷபில் நான் தொடர்ந்து பார்க்கும், படிக்கும் தொழில்நுட்ப இணையதளம். மாஷபில் தொழில்நுட்ப செய்திகளை மட்டும் முன்வைக்காமால் இணைய போக்கு மற்றும் இணைய கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளையும் அடையாளம் காட்டி வருகிறது. மாஷபிலில் எனக்கு பிடித்த விஷயம், அவ்வப்போது இணையத்தின் அற்புதமான காமிக்ஸ் […]\n2014 ம் ஆண்டின��� சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nவீட்டுக்கு வரும் கூகுல் வானம்\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nநல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.\nபார்த்தேன் ரசித்தேன் பகிர்ந்தேன் இணையத‌ளம்\nபாட்டு வரும்,டிவிட்டரில் பாட்டு வரும்.\nவின்கலம் பேசக்கண்டேன்;டிவிட்டர் சிறப்பு பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2019/8-ways-to-use-amla-in-your-daily-diet-024807.html", "date_download": "2019-04-24T18:01:01Z", "digest": "sha1:BNLF3IAIBJQ5W34E32CTVV6GWJ4MZE5G", "length": 17165, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "நெல்லிக்காயை இப்படி 8 விதமா சாப்பிட்டு வந்தா தொப்பையை 3 வாரத்துலே குறைச்சிடுலாம்..! | 8 Ways to Use Amla In Your Daily Diet - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nநெல்லிக்காயை இப்படி 8 விதமா சாப்பிட்டு வந்தா தொப்பையை 3 வாரத்துலே குறைச்சிடுலாம்..\nஉடல் எடை, தொப்பை போன்றவற்றை குறைக்க என்னவெல்லாம் செய்யணும் சொல்லுங்க.. ஜிம்முக்கு போகணும், டயட் இருக்கணும், பிடிச்சத சாப்பிடவே கூடாது, பிடிக்காதத சாப்பிட்டுட்டே இருக்கணும்...ம���த்தத்துல நாயா உழைக்கணும். இப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவிக்காமல் மிக சுலபமாக எடையை குறைக்க நெல்லிக்காய் ஒன்றே போதும்னு சொன்னா நம்புவீங்களா ஜிம்முக்கு போகணும், டயட் இருக்கணும், பிடிச்சத சாப்பிடவே கூடாது, பிடிக்காதத சாப்பிட்டுட்டே இருக்கணும்...மொத்தத்துல நாயா உழைக்கணும். இப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவிக்காமல் மிக சுலபமாக எடையை குறைக்க நெல்லிக்காய் ஒன்றே போதும்னு சொன்னா நம்புவீங்களா ஆனா, இது தாங்க உண்மை.\nவெறும் நெல்லிக்காயை வச்சிக்கிட்டே மிக சுலபமாக எடையை குறைச்சிடலாம்னு ஆயுர்வேத குறிப்புகள் சொல்லுதுங்க. அதுவும் இதை அடைவதற்கு சுமார் 8 வழிகள் இருக்குதாம். நெல்லிக்காயை இப்படி 8 விதமா சாப்பிட்டு வந்தாலே 2 வாரத்துக்குள்ள எடையை குறைச்சிடலாம். இனி நெல்லிக்காயை எப்படி 8 வழிகளில் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க பயன்படுத்தணும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1000 கணக்கில் மருத்துவ குணம் நெல்லிக்கனியில் நிறைந்துள்ளது. நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால் பலவித நன்மைகள் கிடைக்கும். இதில் மிக முக்கியமானது உடல் எடை குறைப்பு, மற்றும் தொப்பை பிரச்சினை தான்.\nஇவற்றில் உள்ள வைட்டமின் சி, எ, கால்சியம், மெக்னீசியம், இரும்புசத்து போன்றவை உடலில் உள்ள அழுக்குகளை நீக்கி, கொழுப்புகளை வெளியேற்றுகிறது.\nஇஞ்சி முரப்பாவை போன்றது தான் நெல்லிக்காய் முரப்பாவும். இஞ்சி மற்றும் நெல்லிக்காயை சேர்த்து செய்யும் கலவை தான் நெல்லிக்காய் முரப்பா.\nஇதனை தினமும் 1 துண்டு சாப்பிட்டு வந்தால் உடல் எடையை சட்டென குறைத்து விடலாம்.\nMOST READ: வெள்ளரிக்காயை ஏன் வெயில் காலங்களில் கட்டாயம் சாப்பிட வேண்டும்..\nஒரு நாளைக்கு 1 முறையாவது நெல்லி டீயை குடித்து வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் உடனடியாக குறைந்து எடையை சீராக வைத்து கொள்ளும்.\nஅத்துடன், தொப்பையை எளிமையாக குறைக்க நெல்லி டீ தான் அருமையான வழியாகும். இதனை தயாரிக்க தேவையானவை...\nநெல்லிக்காய் பொடி 1 ஸ்பூன்\nமுதலில் 1 கப் நீரை கொதிக்க விடவும். அதன் பின் அதில் 1 ஸ்பூன் நெல்லி பொடியை சேர்த்து கொள்ளவும். மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும்.\nஇறுதியில் இவற்றுடன் 1 ஸ்பூன் வெல்லம் சேர்த்து குடிக்கவும். இவ்வாறு தினமும் 1 முறை குடித்து வந்தால் தொப்பை மற்றும் உடல் எடை குறையும்.\nநெல்லிக்காயை மிட்டாய் போன்றும் சாப்பிடலாம். வெல்லம் சேர்த்து இதை தயாரிக்கப்படுவதால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காது. உடலை எடையை குறைக்க நெல்லி மிட்டாய் சிறந்த தேர்வு.\nநெல்லிக்காயை ஊறுகாய் வடிவிலும் நாம் சாப்பிடலாம். தினமும் 2 ஸ்பூன் நெல்லிக்காய் ஊறுகாயை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். மிக முக்கியமாக உடல் எடை, தொப்பை பிரச்சினைக்கு தீர்வை தந்து விடலாம்.\nMOST READ: பிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nநெல்லிக்காயை அரிந்து அதனை வெயிலில் உலர வைத்து, பொடியாக அரைத்து கொள்ளவும். இந்த பொடியை தினமும் 1 ஸ்பூன் அளவு நீரிலோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைப்பிற்கு உதவும்.\n நெல்லிக்காய் சட்னியை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடாமல் பார்த்து கொள்ளலாம்.\nஇதை தயார் செய்ய தேவையானவை...\nகொத்தமல்லி விதைகள் 1 ஸ்பூன்\nமுதலில் எண்ணெயை ஊற்றி சிறிது நேரம் காய விட்டு அதன் பின்னர் அதில் பூண்டு, கொத்தமல்லி விதை, பச்சை மிளகாய், கருவேப்பில்லை ஆகியவற்றை சேர்க்கவும்.\nஇதனை 5 நிமிடம் நன்றாக வதக்கி அதன் பின் ஆறவிட்டு அரைத்து கொள்ளவும். பிறகு இதில் சிறிது உப்பு சேர்த்து மீண்டும் அரைத்து கொண்டு, பரிமாறலாம்.\nMOST READ: மண் பாத்திரத்துல சமையல் செய்தால் நீண்ட ஆயுளுடன் வாழலாம்\nநெல்லியை தினமும் 1 சாப்பிட்டு வந்தாலே உடல் எடை பிரச்சினைக்கு தீர்வு கட்டி விடலாம். அல்லது இதனை சாறு போன்று தினமும் 1 கிளாஸ் அளவு குடித்து வந்தால் தொப்பை முதல் செரிமான கோளாறுகள் வரை தீர்வுக்கு வந்து விடலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஇந்த 6 விஷயங்களை சரியாக செய்தால் உங்கள் கைக்கு இப்படிப்பட்ட பயன்கள் கிடைக்கும்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/zodiac-signs-that-are-sweet-talkers-024984.html", "date_download": "2019-04-24T17:53:09Z", "digest": "sha1:JZEOUQ6M4YGCHIOADPS3DIUOEEPXXHVC", "length": 17373, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த 5 ராசிக்காரங்களும் பேச்சு மட்டும் தேன் ஒழுக பேசுவாங்களாம்... அது யார்னு தெரியுமா? | zodiac signs that are sweet talkers - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஇந்த 5 ராசிக்காரங்களும் பேச்சு மட்டும் தேன் ஒழுக பேசுவாங்களாம்... அது யார்னு தெரியுமா\nசிலர் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். அந்த அளவிற்கு பேச்சில் இனிமை இருக்கும். அவர்கள் \"வேண்டாம்\" என்று சொன்னால் கூட அதுவும் இனிமையாகவே இருக்கும். அவர்கள் பேசுவதை வேண்டாம் என்று நம்மால் தடுக்கவே முடியாது.\nஅந்த அளவிற்கு இனிமையாக எப்படி பேச முடியும் அந்த மாதிரி நபர்களை நீங்கள் கடந்து வந்ததுண்டா அந்த மாதிரி நபர்களை நீங்கள் கடந்து வந்ததுண்டா ஜோதிட சாஸ்திரப்படி 5 ராசியினர், இந்த அளவிற்கு இனிமையாக பேசும் குணம் கொண்டவர்கள். அந்த ராசிகள் என்னென்ன என்று இப்போது பார்க்கலாம் வாருங்கள்...\nஅந்த அளவிற்கு இனிமையாக எப்படி பேச முடியும் ஜோதிட சாஸ்திரப்படி கும்பம், துலாம், விருச்சிகம், தனுசு, மிதுனம் ஆகிய 5 ராசியினர் இப்படி இனிக்க இனிக்க பேசுவார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதுலாம் ராசியினரிடம் பேசும் போது அவர்கள் உங்கள் மேல் செலுத்தும் கவனம், அவர்களிடம் இன்னும் அதிகம் பேச வேண்டும் என்ற எண்ணத்தை உங்கள் மனதில் தோற்றுவிக���கும். அவர்களுடைய பேச்சில் உங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். துலாம் ராசியினர் இயற்கையாகவே மக்களைக் கவரும் தன்மைக் கொண்டவர்கள். கருணை மிக்கவர்கள்.\nஅதனால் அனைவரும் இவர்களிடம் நெருங்கிப் பழக வேண்டும் என்று நினைப்பார்கள். மேலும், இவர்களின் பலதரப்பட்ட விஷயங்களில் உள்ள ஆர்வம், இவர்களுடன் பேசுபவரை எளிதில் மயக்கி கலந்துரையாட வைக்கும். எல்லா விஷயத்தைப் பற்றியும் இவர்களுக்கு ஒரு கருத்து இருக்கும். இவர்களின் குணமும் , இடைவிடாத புன்னகையும் இவர்களை இனிமையாக பேசுபவராக வெளிக்காட்டும்.\nMOST READ: இதுல ஏதாவது ஒன்ன தினமும் சாப்பிடுங்க... உங்க பிபி டக்குனு குறைஞ்சிடும்... உடனே சாப்பிடுங்க\nமிதுன ராசியினர் சகஜமாகக் பேசக்கூடியவர்கள். அவர்கள் கிசுகிசு பிரியர்கள். கருத்துகளை உருவாக்கி, கலந்துரையாடலின் தலைப்பை உருவாக்குபவர்கள். மிதுன ராசியினர் ஒரு கலந்துரையாடலை தொடங்கி அதன் முடிவை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பது பற்றி ஆயிரம் திட்டம் வைத்திருப்பார்கள். கலந்துரையாட எல்லோரையும் அவர் அழைக்கவில்லை என்றாலும், எல்லோரிடமும் இவர் நட்பு பாராட்டவில்லை என்றாலும், இவருடைய இனிமையான பேச்சு சிலரை இவருடன் ஒட்டிக் கொள்ள வைக்கும்.\nவிருச்சக ராசியினர் கூறும் வார்த்தைகளை தூக்கி எறிந்து விட்டு செல்ல யாருக்கும் தோன்றாது. விருச்சக ராசியினர் மிகுந்த சுய மரியாதையோடு இருப்பதால், மக்கள் இவரை நம்பியே ஆக வேண்டும் என்ற நிலை உருவாகும். விரும்பிய முடிவுகளைப் பெற விவாதங்களையும் அவர்கள் கையில் எடுக்கலாம்.\nஆனால் ஆழ்ந்த விவாதங்களை தவிர்க்க முயற்சிப்பார்கள். காரணம் சில விவாதங்களின்போது பொய் பேச நேரலாம். ஆகவே பொய் பேசுவது எந்த நேரத்திலும் பாதுகாப்பற்றது என்பது இவர்களுக்கு நன்றாகத் தெரியும். இவர்களுக்கு ஓரளவிற்கு பொறுமை உண்டு. அமைதியானவர்கள் விருச்சிக ராசியினர். உதவி மனப்பான்மை கொண்டவர்கள். மற்றவர்கள் கூறுவதை கேட்டுக் கொள்பவர்கள். இந்த இனிமையான குணங்கள் இவர்கள்பால் மற்றவர்களை ஈர்க்கும்.\nஇயற்கையாகவே உதவும் மனப்பான்மைக் கொண்டவர்கள் கும்ப ராசியினர். மற்றவர்கள் பேசுவதை அதிகம் கவனிக்கும் தன்மைக் கொண்டவர்கள் இவர்கள். தங்களுடைய உணர்வுகளையும் உணர்சிகளையும் அதிகம் வெளிக்காட்டாதவர்கள். மற்றவர்கள் இ���ர்களிடம் பேசும்போது இவர்கள் முகத்தில் தென்படும் அமைதி, பேசுபவர்களுக்கு ஒரு வித சௌகரியத்தை உண்டாக்கும். சில கும்ப ராசியினர், தங்கள் முயற்சியில் தோல்வி அடைவார்கள் என்று தெரிந்தும், சில நேரம் மற்றவரை மகிழ்விக்க முயற்சிப்பார்கள்.\nMOST READ: எந்தெந்த ராசி பெண்கள் சிறந்த அம்மாவாக இருப்பார்கள்... உங்க அம்மாவும் இந்த ராசி தானா\nநகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்கள் தனுசு ராசியினர். மிகவும் தன்னம்பிக்கை நிறைந்தவர்கள். மக்களை சந்திப்பதை அதிகம் விரும்புவார்கள். முகம் தெரியாதவர்கள் கூட இவர்களிடம் பழக வேண்டும் என்று விரும்புவார்கள். பேச்சால் மற்றவர்கள் கவனத்தை எவ்வாறு ஈர்க்க வேண்டும் என்ற வித்தையை அறிந்திருப்பார்கள். இருப்பினும், சில நேரம் வார்த்தை தவறி, தேவையற்ற, சரியில்லாத வார்த்தைகளை பயன்படுத்தலாம். அதுவரை, இவர்களைப் போல் இனிமையாக பேசுபவர் வேறு யாராகவும் இருக்க முடியாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: zodiac zodiac signs libra ஜோதிடம் ராசிகள் துலாம் மிதுனம் விருச்சிகம் தனுசு கும்பம் சுவாரஸ்யங்கள்\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஇன்று புதன் உச்சத்தால் பணமழை பொழியப் போகும் ராசிக்காரர்கள் யார் யார்\nபண்றதெல்லாம் பண்ணிட்டு பழிய தூக்கி அடுத்தவங்க மேல போடுறதுல இந்த ராசிக்காரங்கள அடிச்சிக்க முடியாது...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/zodiac-signs-who-are-good-at-making-plans-025024.html", "date_download": "2019-04-24T18:07:45Z", "digest": "sha1:FPVZWCGFMIDNDGRZ6TSMV334EYPBZGPG", "length": 18012, "nlines": 149, "source_domain": "tamil.boldsky.com", "title": "திட்டம் போட்டு சொல்லி அடிப்பதில் இந்த 6 ராசிகளில் பிறந்தவர்கள் கில்லியாம் தெரியுமா? | Zodiac Signs Who Are Good At Making Plans - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமூடநம்பிக்கை என்ற பெயரில் இந்தியாவில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்னென்ன தெரியுமா\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரிய���துங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nதிட்டம் போட்டு சொல்லி அடிப்பதில் இந்த 6 ராசிகளில் பிறந்தவர்கள் கில்லியாம் தெரியுமா\nஎந்த வேலையா இருந்தாலும் அது வெற்றிகரமா முடிய முயற்சி எவ்வளவு அவசியமோ அந்த அளவிற்கு அதற்கான திட்டமிடுதலும் அவசியம். வடிவேலு சொல்லுவாரே \" எதா இருந்தாலும் பிளான் பண்ணி பண்ணனும்னு \" அது விளையாட்டு இல்ல வாழ்க்கையோட வெற்றிக்கான முக்கியமான மந்திரம் ஆகும். திட்டமிடல் இன்றி நீங்கள் செய்யும் அதனை முயற்சியும் \" விழலுக்கு இழைத்த நீர்தான் \".\nமுயற்சியை யார் வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் அதற்கான சரியான திட்டமும் தீட்டுபவர்களே வாழ்க்கையில் வெற்றிபெறுகிறார்கள். இந்த திறமை அனைவருக்கும் வந்துவிடாது, அதேபோல சிலருக்கு இந்த திறமை பிறவியிலேயே இருக்கும். அதற்கு அவர்கள் பிறந்த ராசிகூட ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்கள் திட்டமிடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமகர ராசிக்காரர்கள் எப்பொழுதும் கில்லாடிகளாக இருப்பார்கள். எங்கு வேலை செய்தாலும், என்ன வேலை செய்தாலும் அவர்கள் தலைமை பொறுப்பில் இருப்பார்கள். இவர்களின் திறமைக்காகவே இவரை சுற்றியிருப்பவர்கள் எப்பொழுதும் கண்ணை மூடிக்கொண்டு நம்புவார்கள். எனவே திட்டமிடுதல் என்று வரும்போது தன்னிச்சையாக அந்த பொறுப்பு இவர்களிடம்தான் வரும். திட்டமிடுவதும் அது சரியாக வேலை செய்வதும் இவர்கள் மிகவும் நேசிக்கும் விஷயங்களாகும். இவர்களின் திட்டங்களுக்கான பாராட்டுகள் இவர்களை தேடிவரும்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு திட்டமிடுவது என்பது மிகவும் பிடிக்கும், ஏனெனில் அவர்கள் வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இவர்களுக்கு அதிகம் இருக்கும். ��னது இலாபத்திற்காக இவர்கள் திட்டமிடும் போது அது சொதப்புவதற்கு எந்த விதத்திலும் வாய்ப்பில்லை, ஏனெனில் அவர்கள் அனைத்து கோணங்களிலும் சிந்தித்து அதன் பிறகே திட்டமிடுவார்கள். எதிர்காலத்திற்கான சிறப்பு திட்டங்களை தீட்டுவது மந்திரம் போல தோன்றலாம் ஆனால் அது இவர்களுக்கு மிகவும் பிடித்ததாகும், ஏனெனில் சவால்களை எதிர்கொள்வது இவர்கள் மிகவும் ஒன்றாகும்.\nMOST READ:உங்கள் எண்ணங்கள்தான் உங்க ஆன்மாவோட நிறத்தை தீர்மானிக்கும்... உங்கள் ஆன்மாவோட உண்மையான நிறம் என்ன\nஇவர்கள் பெரிய திட்டங்கள், முக்கியமான நிகழ்ச்சிக்கான திட்டங்கள் போன்றவற்றை தீட்டி அதனை வழிநடத்துவதில் அதிக ஆர்வம் செலுத்துவார்கள். திட்டமிடுவதற்கான அவசியம் நேரடியாக அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும், இது தவறான காரியம் ஒன்றுமல்ல. தங்களின் சூழ்நிலையை தங்கள் திட்டமிடுதலின் மூலம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்கள். உங்கள் காரியங்களை இவர்களிடம் ஒப்படைத்து விட்டால் நீங்கள் அவர்களை முழுமையாக நம்பலாம்.\nகடக ராசிக்கார்கள் அனைத்து விதமான நிகழ்ச்சிகள், பார்ட்டிகளையும் திட்டமிடுவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். எந்தவொரு நிகழ்ச்சிகள் நடந்தாலும் இவர்கள் அங்கு அதன் மையப்புள்ளிகளாக இருப்பார்கள். இவர்கள் மிகவும் செயல்திறன் கொண்ட ராசிகள் அதேசமயம் இவர்களின் திட்டமிடுதல் காரணமாக அனைவரின் நம்பிக்கையையும் பெற்றிருப்பார்கள். திட்டமிடும் போது இவர்களை விட மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் யாருமில்லை.\nகன்னி ராசிக்காரர்கள் தான் மற்றவர்களை விட திட்டம் தீட்டுதல் வல்லவர் என்னும் நம்பிக்கை வரும்வரை அவர்களின் திட்டங்களை அவர்களே நம்பமாட்டார்கள். அவர்கள் அந்த முடிவுக்கு ஒருமுறை வந்துவிட்டால் அவர்களின் திட்டத்தின் வேகம் இருமடங்கு அதிகரிக்கும். இவர்கள் தனக்கு ஒன்று வேண்டுமென்றால் அதனை தான்தான் செய்ய வேண்டும் என்ற பழங்கால கருத்தை நம்புபவர்கள். எனவே எப்பொழுதும் தங்களுக்கான திட்டங்களை தாங்கள்தான் சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளவர்களாக இவர்கள் இருப்பார்கள்.\nMOST READ:இச்சாதாரி நாகங்கள் மனிதராக உருமாறும் என்பது உண்மையா இச்சாதாரி நாகம் பற்றி தெரியாத பல ரகசியங்கள்...\nஇவர்களின் எண்ணம் எப்பொழதும் திட்டங்களை பற்றியகாகத்தான் இர���க்கும். இவர்கள் எப்பொழுதும் சாகசத்தை விரும்புபவராக இருப்பார்கள், எனவே அதற்கான திட்டங்களையும் சவாலான செயல்களை செய்வதிலும் இவர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். நீங்கள் கும்ப ராசிக்காரருடன் சுற்றுலா செல்ல நேர்ந்தால் கவலையே படாதீர்கள் சுற்றுலாவிற்கு தேவையான அனைத்தையும் அவர்களே செய்து விடுவார்கள். இவர்கள் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுவதாக இருப்பதுடன் ரசனைமிக்கதாகவும் இருக்கும். இவர்களை நம்பி எந்த பொறுப்பை வேண்டுமென்றாலும் கொடுக்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: cancer virgo மகரம் ரிஷபம் கடகம் விருச்சிகம்\nApr 9, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nதெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்...\nஇந்த 6 விஷயங்களை சரியாக செய்தால் உங்கள் கைக்கு இப்படிப்பட்ட பயன்கள் கிடைக்கும்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/today-astrology-07032018/15198/", "date_download": "2019-04-24T17:54:08Z", "digest": "sha1:X4ZP43EEI6NMTFSKYVNE3HKOR7H3XXEL", "length": 16531, "nlines": 96, "source_domain": "www.cinereporters.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 07/03/2018 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் இன்றைய ராசிபலன்கள் 07/03/2018\nகுடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மாலை 6.55 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அதிகம் உழைக்க வேண்டி வரும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு\nகுடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஒத்துழைப்பார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். முகப் பொலிவு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் நன்மை கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபார��்தில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் இழந்த சலுகைகள் மீண்டும் பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்\nவெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள்.உத்யோகத்தில் மகிழ்ச்சி கிட்டும்.தாயாரின் உடல் நிலை சீராகும்.கணவன் -மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும்.வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர்செய்வீர்கள். அரசாங்க காரியங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை\nமனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென நினைப்பீர்கள்.குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள்.உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள்.சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை\nசகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்\nகணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். உயரதிகாரி ஆதரிப்பார். நட்பு வட்டம் விரியும். தாழ்வு மனப்பான்மை நீங்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை\nமாலை 6.55 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர���களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்\nஇதையும் படிங்க பாஸ்- சாய் பிரியங்கா ருத் மிரட்டியுள்ள ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தின் டீசர்\nகணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். மாலை 6.55 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்\nபிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் விலகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை\nகுடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். சகோதர வகையில் நன்மை கிட்டும். நவீன மின்னலை சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய கடன் தீரும். வெளிவட்டாரத்தில் கௌரவம் கிட்டும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே\nகுடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்\nமாலை 6.55 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங���கள்: ஆரஞ்சு, ஊதா\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,225)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,449)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,622)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,051)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-04-24T18:30:57Z", "digest": "sha1:QJSWVHQ3WZ5KQIFQDDL35GLCJL3Q7YOZ", "length": 14797, "nlines": 168, "source_domain": "new.ethiri.com", "title": "குடைமிளகாய் பன்னீர் பிரை - ethiri .com ...................................................................................", "raw_content": "\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nநாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கு கொள்ள குடைமிளகாய் பன்னீர் பிரை அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசூப்பரான குடைமிளகாய் பன்னீர் பிரை\nபன்னீர் – 200 கிராம்,\nகுடைமிளகாய் – 100 கிராம்,\nவெண்ணெய் – 50 கிராம்,\nபெரிய வெங்காயம் – 2,\nபுதினா விழுது – 2 டீஸ்பூன்,\nஇஞ்சி விழுது – 1 டீஸ்பூன்,\nபாதாம் – 100 கிராம்,\nதனியாத்தூள் – 1 டீஸ்பூன்,\nபூண்டு விழுது – 1 டீஸ்பூன்,\nஉப்பு, மிளகுத்தூள் – தேவைக்கு.\nபன்னீரை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\nபெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்\nபாதாமை 6 மணி நேரம் ஊறவைத்து தோல் நீக்காமல் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\nபன்னீரை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.\nகடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து அதில் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.\nஇஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் தனியாத்தூள் சேர்க்கவும்.\nபின்பு பாதாம் விழுதைச் சேர்த்துக் கிள��ி, வெந்த பன்னீர் துண்டுகள், புதினா விழுதை சேர்த்து கிளறவும்.\nஇத்துடன் மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்த்து கலந்து வறுவலாக வந்ததும் இறக்கி பரிமாறவும்.\nசூப்பரான குடைமிளகாய் பன்னீர் பிரை ரெடி.\n← தெலுங்கு நடிகரை காதலிக்கும் அந்த நடிகை\nஇரத்த சோகையை தடுக்க இதை சாப்பிடுங்க →\nமுக்கிய செய்திகள் Breking News\nரஸ்சியாவும் இலங்கை வருகிறது -மகிந்தா நினைத்தது ஒன்று நடந்துள்ளது வேறு\nஇலங்கையில் காட்சிகள் மாறுகிறது -புகுந்து விளையாடும் உளவுத்துறைகள்\nகுண்டு வெடிப்பு விசாரணைகள் மகிந்தா வாசலை தட்டலாம் -சமாச்சாரம் இங்கே உள்ளது\nஇலங்கை செய்திகள் Srilanka News\nகாயமடைந்தவர்களை மறைத்த சிங்கள அரசு\nபிரிட்டன் பொலிசார் மக்களிடம் அவசர வேண்டுதல் - இதை பகிருங்க\nவவுனியாவில் மர்ம நபர்கள் - இராணுவம் குவிப்பு\nமுன்னாள் இராணுவ தளபதி பாதுகாப்பு அமைச்சராக நாளை நியமனம்\nகுண்டு வெடித்த இரு கொட்டல்களுக்கு 25 மில்லியன் ரூபா இன்சூரன்ஸ் நிதி வழங்கியது\nயாழில் குண்டுகள் வைக்க சதி - குண்டுகளும் மீட்பாம்\nபாதுகாப்பு அமைச்சர் ,பொலிஸ்மா அதிபரை பதவி விலகும் படி மைத்திரி அறிவிப்பு\nகுண்டு வெடிப்பின் பின்புலத்தில் வெளிநாட்டு அமைப்பு - அமெரிக்கா\nபர்தா அணிந்து சென்ற மர்ம நபரை - சுற்றிவளைத்து தாக்கிய மக்கள் - photo\nபொலிஸ் தலைமையகம் முன்பாக மர்ம மோட்ட சைக்கிள் இராணுவம் குவிப்பு\nஆயுத தொழில்சாலை செல்வந்தர் வெடிகுண்டாக வெடித்து சிதறினார்\nஇரண்டாவது மோட்ட சைக்கிள் வெடித்தது - சோதனை தொடர்கிறதுphoto\nஇனவாத அமைப்பை தடை செய்ய இராணுவத்துக்கு அதிகாரம் வழங்கிய மைத்திரி\n4000 மனித வெடிகுண்டுகள் இலங்கையில் - பொன்சேகா அறிவிப்பு\nகொட்டல்களுக்குள் பார்தா அணிந்து வரத்தடை\n9 மனித வெடிகுண்டுகளில் கணவன் மனைவி சிதறின -\nலண்டனில் இருந்து சென்ற மனித வெடிகுண்டு தாரி\nஇலங்கை - அமெரிக்கா தூதரகம் அடித்து பூட்டு\nஇந்திய செய்திகள் India News\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது செக்ஸ் வழக்கு தொடர ரூ.1½ கோடி பேரமா\nகோத்ரா கலவரத்தின்போது கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு\nஓட்டு எண்ணிக்கை நாளில் பெட்ரோல், டீசல் விலையை 10 ரூபாய் உயர்த்த திட்டம் - காங்கிரஸ் சொல்கிறது\nஉலக செய்திகள் World News\nமக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து 9 பேர் பலி\nவிமானம் தரையில் விழுந��து நொறுங்கி 6 பேர் பலி\nசவுதியில் 37 பேர் கழுத்து வெட்டி கொலை\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nவினோத விடுப்பு Funny News\nபடுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன் - நடிகை ரிச்சா புகார்\nகணவனை போட்டு தள்ளிய மனைவி\nகதாநாயகன் இல்லாத படத்தில் கஸ்தூரி\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\n1500 கோடி கடனால் மூடப்பட்ட ஜெட் ஏர்வேஸ் - ஊழியர்கள் ரத்தக்கண்ணீர் - இதோ முழு தகவல் video\nசீமான் முழக்கம் Seeman speach\nஅதிரும் கரசோம் - முழங்கிய சீமான் - வீடியோ\nசீமானை காப்பாற்றிய அம்மணி கஸ்தூரி - வீடியோ\nரஜனியை கிழிக்கும் சீமான் பேச்சு\nபிரபாகரன் பிறந்தநாள் விழா.. சீமானின் மிரட்டலான அதிரடிபேச்சு\nரஜினி ஒரு லூசு பய, சீமான் கலகலப்பு பேச்சு\nநடிகர் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை\nஜோதிடத்தை பெரிதும் நம்பும் நடிகை\nஒரு பட வெற்றிக்கு ஒரு கோடியா\nசக நடிகைகளை பொறாமை பட வைத்த நடிகை\nஒரு பட வெற்றிக்கு ஒரு கோடியா\nகுற்ற செய்திகள் Crime NEWS\nமனைவியை அடித்து கொன்ற கணவன் - கண்ணீரில் உறவுகள்\nதாயை அடித்து கொடுமை படுத்திய மகள் - வீடியோ\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nயாழில் வாலிபன் அடித்து கொலை - அதிர்ச்சியில் மக்கள்\nகள்ள காதலனுடன் மனைவி ஓட்டம் - கணவன் தற்கொலை\nதீ கொண்டு எழுவாய் …\nகாற்றை காதல் செய்யும் பெண் …\nஓடி வா காதலே …\nபிடித்த வாழ்வில் யாரு இன்று ..\nவழி கொடு இறைவா ….\nஉளவுத்துறை வெளிநாட்டு கொலைகள்;- வீடியோ\nபசுபிக் கடலில் பூதம் காத்த புதையல்\nஇந்திய உளவுத்துறை எச்சரிக்கை வீடியோ\nஇறால் கோலா உருண்டை குழம்பு\nஅட்லி மீது புகார் அளித்த துணை நடிகை\nதோழிகளாகிய கீர்த்தி சுரேஷ் - ஜான்வி கபூர்\nதிரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\nஉரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் - சூர்யா\nமீண்டும் ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா\nகர்ப்பம் அடைந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nஉணவில் நச்சு இருப்பதனை கூறும் அறிகுறிகள்\nநரம்பு பாதிப்புகளை தடுக்க இதை சாப்பிடுங்க\n20 வயதில் ஆண்கள் செய்யவேண்டியது\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த தீர்வு\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/author/rajeeswari/page/22/", "date_download": "2019-04-24T18:36:48Z", "digest": "sha1:HUNXY3YHIEBE4IX66OTULNDYK7DKLLEB", "length": 13992, "nlines": 70, "source_domain": "ohotoday.com", "title": "tamil | OHOtoday | Page 22", "raw_content": "\nதல 56′ (தற்காலிக தலைப்பு)\nவீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘தல 56′ (தற்காலிக தலைப்பு). இதில் அஜித் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க அவரது தங்கையாக மற்றொரு முன்னணி நடிகையான லக்ஷ்மி மேனன் நடித்து வருகிறார். குறுகிய காலத்திலேயே தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உருவெடுத்துள்ள இவர் திடிரென அஜித்துக்கு தங்கையானது திரையுலகில் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள லக்ஷ்மி மேனன், ” அஜித்துடன் நடிக்கவேண்டும் என்பது எனது கனவு. எனவே அது தங்கை வேடமாக இருந்தாலும் ஓகே தான்” […]\nஇயற்கை மருத்துவம் – பெண்களுக்கு எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்\nபெண்களுக்கு எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம் திருமணமான தம்பதிகளில் நூறில் இருபது பேருக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இவர்களில் 35 – 40% வரைதான் பெண்கள் காரணமாகிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் 20-25% வரை தான் ஆண்கள் காரணமாக இருந்தார்கள். ஆனால் இன்று 40% வரைக்கும் குழந்தையில்லா பிரச்சனைக்கு ஆண்கள்தான் காரணமாக இருக்கின்றனர். 15-20% வரை பிரச்சனைக்குக் காரணம் யாரென்றே தெரியாமல் போகலாம். இந்த சந்தர்ப்பத்தில் தம்பதிகள் இருவருமே நார்மலாக இருந்தாலும் அவர்களுக்கு எந்தக் காரணத்தினாலோ […]\nமிக மலிவாக கிடைக்கும் கருவேப்பிலை, ருசிக்காவும், உணவில் மணம் கூட்டவும் சேர்க்கப்படுகிறது. உணவு உண்ணும் போது, கருவேப்பிலையை ஒதுக்கி வைக்கத் தான் பலர் எண்ணுகின்றனர். ஆனால், அந்த கருவேப்பிலையில் கிடைக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம். கருவேப்பிலை, சத்து நிறைந்த உணவுப்பொருள். இதில், 63 சதவீத நீர், 6.1 சதவீத புரதம், ஒரு சதவீதம் கொழுப்பு, 4 சதவீதம் தாது உப்பு, 6.4 சதவீத நார் சத்து, 18.7 சதவீத மாவு சத்து உள்ளன. சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, தாமிரம், கந்தகம் மற்றும் குளோரின், ஆக்ஸாலிக் […]\n“நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு” ஒரு எச்சரிக்கை – ரிப்போர்ட்\nநிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் ���ுழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா நம்புங்கள் என்கிறார்… அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. ‘இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய […]\nமருத்துவமுறையை மாற்றுங்கள்… டாக்டர்… வாயைத்திற என்பீர்கள் வயிறு தெரியும்படி வாய்திறப்போம் கல்கத்தா காளியாய் நாக்கை நீட்டுவோம் முதுகைத்திருப்பி மூச்சிழு என்பீர்கள் அஞ்சேல் என்று அருள்வாக்கு சொல்வீர்கள் வாசிக்கமுடியாத கையெழுத்தில் வாயில்வராத பெயரெழுதி காகிதங்கிழிப்பீர்கள் வாசிக்கமுடியாத கையெழுத்தில் வாயில்வராத பெயரெழுதி காகிதங்கிழிப்பீர்கள் மூன்றுவேளை… என்னும் தேசியகீதத்தை இரண்டேவார்த்தையில் பாடி முடிப்பீர்கள் மூன்றுவேளை… என்னும் தேசியகீதத்தை இரண்டேவார்த்தையில் பாடி முடிப்பீர்கள் போதாது டாக்டர் காற்றை வடிகட்டும் ஏற்பாடு வாயிலில்லையென்று சொல்லுங்கள் சுவாசிக்கவும் சூத்திரமுண்டு\nெ. தீர்ப்பில் மேலும் சில குளறுபடி: ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள ஆதாரம்\nசென்னை: ஜெயலலிதா வழக்கு தீர்ப்பில் மேலும் சில குளறுபடிகள் உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக ஆம் ஆத்மி கட்சி, ஜெயலலிதாவின் வருமானத்துக்கு மீறிய சொத்து 8.12 சதவீதமோ, 77 சதவீதமோ அல்ல, அவர் சேர்த்த சொத்து 119 சதவீதம் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக தமிழக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மேலும் சில குளறுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடன்களில் இருந்த கணக்கு தவறுகளை தாண்டி மேலும் சில புதிய தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீதிபதி குன்ஹா ஒவ்வொரு […]\nமும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி\n8 வது IPL தொடரில் 41 ஓட்டங்களால் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வெற்றது. இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்த 2 வது ‪#‎IPL‬ கோப்பையாகும். 6 தடவை இறுதிப் போட்டிக்கு தேர்வான தேர்வான ‪#‎CSK‬ அணி, 4 முறை தோல்வியை தழுவியது.\nமாப��ரும் இறுதிப்போட்டி – IPL 2015\nமாபெரும் இறுதிப்போட்டி இன்று இரவு 8 மணிக்கு Mumbai Indians vs Chennai Super Kings ‪#‎IPLFinal‬ கிண்ணம் யாருக்கு\nஇவர் மீது யார் வேண்டுமென்றாலும் விசுவாசம்,அடிமைத்தனம் என என்ன வேண்டுமானாலும் விமர்சனம் வைத்துவிட்டுப் போகட்டும். ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு கட்சியும்,அதன் தலைமையும் இப்படிப்பட்ட ஒரு விசுவாசி தங்களுக்கு கிடைக்க மாட்டாரா என ஏக்கத்தோடுதான் பார்ப்பார்கள். தமிழக மக்கள் அம்மா முதலமைச்சராக வேண்டுமென்று வாக்களித்தார்கள். சில சூழ்நிலைகளால் அவர் பதவி விலக நேரிட்டபோது அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டவர் திருவாளர்.பன்னீர்செல்வம். இவர் கட்சி தலைமைக்கு எந்த உறவும்,ரத்த சம்பந்தமும் இல்லாத கட்சியின் அடிமட்ட தொண்டராக இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பீகாரில் முதல்வர் பதவியை தன் நம்பிக்கைக்குரிய […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884892", "date_download": "2019-04-24T19:04:04Z", "digest": "sha1:T4ODP52UM65ZIC3FLRVLQLKN5GUKF2JE", "length": 12611, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "காங்., இடதுசாரிகள் மறியல்: ஆயிரக்கணக்கானோர் கைது | புதுச்சேரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுச்சேரி\nகாங்., இடதுசாரிகள் மறியல்: ஆயிரக்கணக்கானோர் கைது\nபுதுச்சேரி, செப். 11: பாரத் பந்தையொட்டி புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே காங்கிரசார், இடதுசாரிகள் மறியலில் ஈடுபட்டனர். சில இடங்களில் மாட்டு வண்டி ஓட்டி விறகு அடுப்பில் சமைத்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். ஆங்காங்கே மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.புதுவையில் பாரத் பந்த் காரணமாக நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேநேரத்தில் பந்தை அறிவித்த காங்கிரஸ் மட்டுமின்றி இடதுசாரிகள், பல்வேறு அமைப்புகள் ஆங்காங்கே மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு கைதாகினர்.இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் வில்லியனூரில் இருந்து பேரணியாக புறப்பட்டு பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஸ் நிலையம் வந்து மற��யலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.இதேபோல் ஒவ்வொரு தொகுதிகளிலும் காங்கிரசார், மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்று கடைகளை மூடச் சொல்லி வியாபாரிகளை எச்சரித்தனர். மேட்டுப்\nபாளையத்தில் கடைகளை மூடச் சொல்லி மிரட்டிய காங்கிரசாரை போலீசார் எச்சரித்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஇதேபோல் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சியினர் நெல்லித்தோப்பு சுப்பையா சிலையில் தனித்தனியாக புறப்பட்டு புதிய பஸ் நிலையம் வந்து மறியலில் ஈடுபட்டனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், நாரா.கலைநாதன் தலைமையில் மறியல் செய்தனர். மார்க்சிஸ்ட் கட்சியினர் பெருமாள் தலைமயில் வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்ய முயன்றபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனிடையே இளைஞர் காங்கிரசார் பூக்கடை ரமேஷ் தலைமையில் மீண்டும் 10 மணியளவில் பஸ் நிலையம் வந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதுதவிர காங்கிரஸ் நிர்வாகிகளும் தனியாக அங்கு மறியல் செய்து கைதாகினர். அவர்கள் அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். முன்னதாக அவர்களை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.மேலும் மணவெளி தொகுதியில் காங்கிரசார் மாட்டு வண்டியை ஓட்டிவந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கேஸ் விலை உயர்வை எடுத்துரைக்கும் வகையில் விறகு அடுப்பிற்கு தீமூட்டி சமைத்த மகிளா காங்கிரசார் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.\nஇதுதவிர மார்க்சிஸ்ட் பெருமாள், மனித உரிமை நுகர்வோர் கூட்டமைப்பு முருகானந்தம், மனிதநேய மக்கள் கட்சி பஷீர் அகமது உள்ளிட்ட அமைப்பு\nகளும் பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர். பஸ் நிலைய பகுதிகளில் மட்டும் மொத்தம் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.இதேபோல் திருக்கனூர் கடைவீதி, திருபுவனை, வில்லியனூர், பாகூர், காலாப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காங்கிரசார், இடதுசாரிகள் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர். காரைக்காலிலும் காங்கிரஸ், திமுகவினர் மட்டுமின்றி இடதுசாரி களும் தனித்தனி அணியாக மறியலில் ஈடுபட்டு கைதாகினர். அங்கும் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஇலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம் கடல் வழியாக ஊடுருவலை தடுக்க புதுவையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்\nரவுடியை வழிமறித்து கொல்ல முயற்சி கடலூர் முதுநகர் கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்\nதிருச்சிற்றம்பலம் கூட்ரோடு வழியாக அரசு பஸ்கள் செல்ல நடவடிக்கை\n75 சதவீத பணிகள் நிறைவடைந்தது உள்விளையாட்டரங்கம் விரைவில் திறப்பு\nகுடிநீர் இல்லை; உடைமாற்ற இடம் இல்லை அடிப்படை வசதிகள் இல்லாத ஆரோ கடற்கரை\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nகேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை\nமியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி\nமக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு\n46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்\nஅமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/tamilnadu/In-the-weekly-market-to-attract-tipavaliyaiyotti-textile-business-was-Rs-5-crore.-1485.html", "date_download": "2019-04-24T18:30:08Z", "digest": "sha1:2F5IQ6P7D55GUDFFSGLB2IFA2DEXPU2R", "length": 8321, "nlines": 68, "source_domain": "www.news.mowval.in", "title": "தீபாவளியையொட்டி ஈரோடு வார சந்தையில் ரூ.5 கோடிக்கு ஜவுளி வணிகம் நடந்தது. - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமுகப்பு செய்திகள் தமிழ் நாடு\nதீபாவளியையொட்டி ஈரோடு வார சந்தையில் ரூ.5 கோடிக்கு ஜவுளி வணிகம் நடந்தது.\nதீபாவளியையொட்டி ஈரோடு வார சந்தையில் மொத்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ரூ.5 கோடிக்கு ஜவுளி வணிகம் நடந்தது.\n730க்கும் மேற்பட்ட வாரசந்தை கடைகளும்,\n330 தினசரி கடை என மொத்தம் 1000க்கும் மேற்பட்ட ஜவுளி கடை செயல்பட்டு வருகின்றன.\nகனி மார்க்கெட்டில் வாரம்தோறும் ஜவுளி சந்தை நடைபெறும். இந்நிலையில், தீபாவளிக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இந்த வாரம் நடைபெற்ற ஜவுளி சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. வழக்கமாக வாரசந்தையில் ரூ.3 கோடிக்கு ஜவுளி சந்தை நடைபெறும். ஆனால் இந்த வாரம் ரூ.5 கோடி அளவில் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர்.\nஇது குறித்து ஜவுளி வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், தீபாவளி விற்பனை கடந்த வாரத்தில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது.\nகர்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகையையொட்டி கடந்த இரண்டு வாரங்களாக ஓரளவு விற்பனை நடந்தது. இந்நிலையில், தற்போது தீபாவளி விற்பனை தொடங்கியுள்ளது. ஜவுளி விலை கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. பெரிய அளவில் விலையில் மாற்றம் இல்லை. நூல் விலை உயர்வு, கூலி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வேலைப்பாடு கொண்ட ஒரு சில ஜவுளி ரகங்களின் விலை அதிகரித்துள்ளது. மொத்த வியாபாரிகள் மற்றும் தலைச்சுமை வியாபாரிகள் அதிக அளவில் ஜவுளிகளை வாங்கி சென்றுள்ளனர். சுமார் ரூ.5 கோடிக்கு ஜவுளி விற்பனை நடந்திருக்கும். விஜயதசமி முடிந்த பிறகு அடுத்த வாரம் கூடுதலாக விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், என்றனர்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nஊடகங்கள் ஆத்மார்த்தமாக வெளிச்சம் காட்டும் இரண்டு தலைகள் ஒன்று சீமான்; இரண்டு தினகரன்\n அரசியல் கட்சியாக பதிவு; தலைவர் சசிகலா; பொதுச் செயலாளர் தினகரன்\nதமிழகத்தின் மிகக்குறைந்த வாக்குப்பதிவு தென்சென்னை 57.43 விழுக்காடுகள் மக்களவை 70.9 சட்டப்பேரவை இடைத்தேர்தல் 71.62\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம் '���பேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/07/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/32194/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:27:14Z", "digest": "sha1:NQQV5I2IT2YGKAABYBAGG4V76FJI6WSF", "length": 15844, "nlines": 209, "source_domain": "www.thinakaran.lk", "title": "புலம்பெயர் தமிழரிடம் பணத்தை எதிர்பார்ப்பது ஏமாற்றம் | தினகரன்", "raw_content": "\nHome புலம்பெயர் தமிழரிடம் பணத்தை எதிர்பார்ப்பது ஏமாற்றம்\nபுலம்பெயர் தமிழரிடம் பணத்தை எதிர்பார்ப்பது ஏமாற்றம்\nவடக்கு அபிவிருத்திக்கென பனை நிதியமொன்றை அரசாங்கம் பிரேரித்தாலும் அதற்கு எந்த நிதியும் ஒதுக்காமல் புலம் பெயர் தமிழரிடம் அதற்கு பணம் எதிர்பார்ப்பது ஏமாற்றமும் வேதனையும் அளிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.\nயுத்தம் இல்லாத நிலையில் பாதுகாப்பு அமைச்சிற்கு மொத்த வரவு செலவுத்திட்டத்தில் ஆறில் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இது யுத்த வரவு செலவுத் திட்டம் எனவும் குறிப்பிட்டார்.\nவரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,\nமொத்த வரவு செலவுத்திட்ட நிதியில் ஆறில் ஒருபங்கு பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் யுத்தமில்லாத நிலையில் எதற்காக இவ்வளவு பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு திறந்த வெ ளிச்சிறையாக இருப்பதோடு படையினரின் நெருக்கடிக்கு மத்தியில் சொந்த நிலங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் வாழ்கின்றனர்.இது யுத்த வரவு செலவுத் திட்டமா என சந்தேகம் வருகிறது.சமாதானம் நிலவும் நிலையில் பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nபனை நிதியம் ஏமாற்று முயற்சியாகும் அரசாங்கம் இதற்குபணம் எதுவும் இடாமல் புலம் பெயர் சமூகத்திடமிருந்து உதவி கோருகிறது. அரசாங்கம் அடுத்த வருடம் இருக்குமா என்று தெரியாத நிலையில் இருவருடங்களில் 5 ஆயிரம் மில்லியன் ரூபா எதிர்பார்க்கப்படுகிறது.\nவடக்கில் பெருமளவு காணிகளில் படையினர் பண்ணைகள் அமைத்து வருமானம் ஈட்டி வருகின்றனர்.\nவடக்கு இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ள சூழலில் அரசாங்கம் அதனை மறைத்து வருகிறது.வடக்கு கிழக்கில் அபிவிருத்தி மேற்கொள்ளும் திட்டங்கள் கிடையாது. கேப்பாப் புலவு காணிகளை விடுவிக்க கோரினால் கட்டிடங்களை அகற்ற பணம் இல்லை என இராணுவம் கூறுகிறது. பண்ணைகளினால் உழைக்கும் பணத்தினால் அதனை செய்ய முடியும்.\nசமஷ்டி கோரினால் கம்பெரலியவில் வந்து நிற்கிறது.\nகாணாமல் போனவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாவழங்க பிரேரிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தின் ​போது ஒரு இலட்சத்து 46 ஆயிரம் பேர் இறந்தும் காணமல் போயும் இருக்கிறார்கள். யார் தமிழருக்கு குற்றம் செய்தனரோ அவர்களிடமே தமிழர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nஜெனீவாவில் உடன்பட்ட விடயங்கள் நத்தை வேகத்தில் தான் முன்னெடுக்கப்படுகிறது. மன்னாரில் படைமுகாம்கள் உள்ள இடங்களுக்கு அருகில் மனிதப் புதை குழிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. செம்பாட்டுத் தோட்டத்தை கபளீகரம் செய்ய முயற்சி இடம்பெறுகிறது. அரசியல் தீர்வுக்கு எத்தகைய முயற்சி எடுக்கப்பட்டது.\n4 வரவு செலவுத் திட்டங்களுக்கு நாம் ஆதரவு வழங்கியிருக்கிறோம். 2010 இல் மஹிந்த ராஜபக்ஷவின் வரவு செலவுத் திட்டத்திற்கும் ஆதரவு வழங்கியிருக்கிறோம். எம்மால் எவ்வளவு விட்டுக் கொடுப்பு வழங்க முடியுமோ அந்தளவு விட்டுக் கொடுத்திருக்கிறோம்.இம்முறை யுத்த வரவு செலவுத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டது குறித்து கவலையடைகிறோம் என்றார்.\nஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'எதுவும் தெரியாது'.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nபயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள்\n- விமல் வீரவன்ச நா கூசாமல் சந்தர்ப்ப அரசியல்- வர்த்தகர்கள் சந்திப்பில்...\nநாளை சர்வ கட��சி மாநாடு, சர்வ மத கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nஇன்று இரவு 10 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (24) இரவு 10.00 மணி முதல், நாளை (25) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nஐந்துலாம்பு சந்தியில் மோட்டார் சைக்கிள் வெடிக்க வைப்பு\nபுறக்கோட்டை, ஐந்துலாம்புச் சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட...\nகொழும்பில் சில வீசா சேவை நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன\nவெளிநாடுகளுக்கு செல்வோருக்கு வீசா வழங்கும் கொழும்பிலுள்ள சில வீசா சேவை...\nபோலி ஆவண வழக்கில் திஸ்ஸ அத்தநாயக்க விடுதலை\nபோலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து, ஐக்கிய தேசிய...\nஅநுராதபுரம், தொறமடலாவ விகாரைக்கு செல்லும் வழியில் கோணாவ சிறி தேவமித்த...\nதிம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் பொதியொன்று செயலிழக்க வைப்பு\nகட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் உணவகமொன்றில் சந்தேகத்திற்கிடமான...\nமரணம் பி.ப. 6.35 வரை பின் சுபயோகம்\nமூலம் மாலை 6.35 வரை பின் பூராடம்\nபஞ்சமி பகல் 11.32 வரை பின் ஷஷ்டி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tnpsc-ca-questions-003177.html", "date_download": "2019-04-24T18:40:24Z", "digest": "sha1:GC6DPJWCNJ5GQZ2RHEJHN3VRYZRJMV3P", "length": 10416, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் படிக்கவும் | Tnpsc CA questions - Tamil Careerindia", "raw_content": "\n» போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் படிக்கவும்\nபோட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் படிக்கவும்\nடிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளிய படிக்கவுன்ம் போட்டி தேர்வை வெல்லவும். போட்டி தேர்வில் வெற்றி பெறுவது என்பது முக்கியமான ஒன்றாகும். நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பினை கேள்விகளாக் தொகுத்து படியுங்கள்.\n1 புதிய தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் கொண்டு வரப்படும் வருடம் யாது\n2 3வது இந்திய பெண்கள் கரிம விழா என்ப்படும் ஆர்கானிக் பெஸ்டிவல் தில்லியில் கொண்டு வந்தவர்\n3 தமிழ் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை பத்து சதவிகிதம் குறைத்தும் பிற மொழி படங்களுக்கு 20 கேளிக்கை விதித்து உத்தர்விட்டது யார்\n4 2017 சர்வதேச இராணுவ இசை திருவிழா எங்கு நடைபெற்றது\nவிடை: இரஷ்யாவின் மாஸ்கோ நகரில்\n5 மணிப்பூர் மாநிலத்தில் அமைந்துள்ள 100 சதவிகிதி கணினி அறிவு கொண்ட முதல் கிராமம் எது\n6 சர்வதேச ரோபோ மாநாடு சீனத் தலைநகர் எது\n7 முழுவதும் பெண் கப்பற்படை அதிகாரிகளால் இயக்கப்படும் கப்பல் மூலம் உலகம் முழுவது சுற்றி வருவதே இதன் நோக்கம்\n8 தமிழ்நாடு அரசு ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு மேம்படுத்துதல் என்ற திட்டம் தொடங்கப்பட்ட இடம்\n9 பள்ளிகளில் இ கழிவு நீக்கு திட்டம் எங்கு தொடங்கப்பட்டது\n10 இளைஞர்களிடையே விளையாட்டினை ஊக்குவிப்பதற்காக ரஷ்யா புரஷ்கார் விருது பெற்றவர் யார்\nகுரூப் 4 தேர்வினை வெல்ல வினா விடை படிக்கவும்\nகுரூப் 4 தேர்வினை வெல்ல படியுங்க கேள்வி பதில்கள்\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nஏப். 18 வரைக்கும் பள்ளிகளை திறந்து வைக்க உத்தரவு.\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறு���்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1766830", "date_download": "2019-04-24T18:59:28Z", "digest": "sha1:C7Y3B2HGXG2WHPMH3MQEY5P4W7V3NP37", "length": 17750, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "தண்டனையிலிருந்து லாலு தப்ப முடியாது:சுப்ரீம் கோர்ட் அதிரடி| Dinamalar", "raw_content": "\nதி.மு.க., - எம்.எல்.ஏ., சிகிச்சைக்காக அனுமதி\nகமல்நாத் சுவிஸ் பயணம்: அரசு செலவு ரூ.1.58 கோடி\nஇடை தேர்தல் தொகுதிகளில் மே 1 முதல் முதல்வர் பிரசாரம்\nஓட்டு எண்ணிக்கை மையங்களில் போதிய வசதி : தேர்தல் ...\nமதுரை உசிலம்பட்டியில் மூதாட்டிகள் அடித்துக் கொலை\nஇந்தோனேஷியா வெளியிட்ட ராமாயண தபால் தலை 7\nஅமமுகவிற்கு பரிசு பெட்டி சின்னம் ஒதுக்கீடு\nரூ. 44 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nகொடைக்கானலில் சத்யசாய்பாபா ஆராதனை தினம்\nதண்டனையிலிருந்து லாலு தப்ப முடியாது:சுப்ரீம் கோர்ட் அதிரடி\nபுதுடில்லி : ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் மீதான மாட்டு தீவன ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.\nதீர்ப்பு விபரம் : லாலு மீதான சிபிஐ வழக்குகள் தொடரும். அவர் மீதான அனைத்து வழக்குகளிலும் புதிதாக விசாரணை நடத்தப்பட வேண்டும். லாலுவுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையிலும் புதிதாக விசாரணை நடத்தப்பட வேண்டும். தண்டனை மற்றும் வழக்கில் இருந்து லாலுவை விடுவிக்க முடியாது. இவ்வாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. லாலுவிற்கு சாதகமாக ஜார்கண்ட் ஐகோர்ட் வழங்கிய உத்தரவையும் சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது.\nஇதனால் லாலு மீதான ரூ.945 கோடி மாட்டு தீவன ஊழல் வழக்கில் அவருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nRelated Tags லாலு பிரசாத் சுப்ரீம் கோர்ட் மாட்டு தீவன ஊழல்\nஜூன் 3 ல் தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி(138)\nதினகரன் வழக்கை விசாரிக்கும் நீதிபதி பகீர் புகார்(34)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nதப்ப முடியாதுதான் ஆனால் கேஸ் முடிவதற்கு யுகம் ஆவதால் சில குற்றவாளிகள், மேலே சென்றுவிடுகிறார்கள் கோர்ட்டிற்கும், கேஸை நடத்தும் அரசாங்கத்திற்கும் ஒரு எல்லை வேண்டும், அதாவது 3 வருடங்களில் கேஸை முடிக்கவேண்டும் என்பதுபோல் \"justice delayed, justice denied\" என்பதை நினைவு கூற வேண்டும்\nமு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா\nஏழைக்கு ஒரு நீதி பணக்காரனுக்கு ஒரு நீதி ....வெட்க��ா இல்ல\nவிரைவில் பீகார் மாநிலம் நல்ல நிலைக்கு வரும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜூன் 3 ல் தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி\nதினகரன் வழக்கை விசாரிக்கும் நீதிபதி பகீர் புகார்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=05-09-11", "date_download": "2019-04-24T18:51:25Z", "digest": "sha1:GNWMFL4SBIDHICRUZRCGHAV5IAIA2CST", "length": 10252, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From மே 09,2011 To மே 15,2011 )\nபிரதமர் மவுனம் காப்பது ஏன் : ப.சிதம்பரம் ஏப்ரல் 24,2019\nதினமலர் மதநல்லிணக்கம்: கிறிஸ்தவ தலைவர் பாராட்டு ஏப்ரல் 24,2019\n மோடி விளக்கம் ஏப்ரல் 24,2019\nதலைமை நீதிபதிக்கு எதிராக பெண் தெரிவித்த பாலியல் புகாரில் திருப்பம் ஏப்ரல் 24,2019\nஅமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயார் ஏப்ரல் 24,2019\nவாரமலர் : ஒரு முகம், ஆறு கை முருகன்\nசிறுவர் மலர் : தீவினை அகற்று\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் வாய்ப்பு\nவிவசாய மலர்: வேளாண் தொழில் முனைவோருக்கான வழிமுறைகள்\nநலம்: முதியோரின் மூட்டு வலிக்கு நிவாரணம்\n1. மூன்று புதிய எல்.ஜி. மொபைல்கள்\nபதிவு செய்த நாள் : மே 09,2011 IST\nஇந்திய மொபைல் சந்தையில், அண்மை யில் எல்.ஜி. நிறுவனம் புதிய மூன்று மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இவை கூ310டி, கூ325 மற்றும் க520 என அழைக்கப் படுகின்றன. இவை ஒவ்வொன்றையும் இங்கு பார்க்கலாம்.1. LG T310i: இந்த மொபைலில் சோஷியல் நெட்வொர்க்கிங் அப்ளிகேஷன் தொகுப்புகள் இணைத்து தரப்படுகின்றன. பேஸ்புக், ட்விட்டர் மற்றும் ஆர்குட் ஆகியவற்றிற்கான விட்ஜெட் அப்ளிகேஷன்கள் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-araaf/195/?translation=tamil-jan-turst-foundation&language=id", "date_download": "2019-04-24T18:26:34Z", "digest": "sha1:5KL5C2OCELXF33744JZXIEVTTCJSSTZ5", "length": 20628, "nlines": 413, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Araf, Ayat 195 [7:195] di Bahasa Tamil Terjemahan - Al-Quran | IslamicFinder", "raw_content": "\nஅவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா (நபியே) நீர் கூறும்; \"நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் - (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்\" என்று.\n\"நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான்.\nஅவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்.\nநீங்கள் அவர்களை நேர் வழியின் பக்கம் அழைப்பீர்களானால், அவர்கள் கேட்கமாட்டார்கள். (நபியே) அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் உமக்குத் தோன்றும்; ஆனால் அவர்கள் (உம்மைப்)பார்ப்பதில்லை.\nஎனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்.\nஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.\nநிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் - அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.\nஆனால் ஷைத்தான்களின் சதோதரர்களோ அவர்களை வழி கேட்டிலேயே இழுத்துச் செல்வார்கள் - அவர்கள் (பாவத்தின் பாதையிலான தம் முயற்சியில்) யாதொரு குறையும் செய்ய மாட்டார்கள்.\nநீர் (அவர்களின் விருப்பப்படி) அவர்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வராவிட்டால், \"நீர் இந்த அத்தாட்சியை ஏன் கொண்டு வரவில்லை\" என்று கேட்பார்கள்; (நீர் கூறும்;) நான் பின்பற்றுவதெல்லாம் என் இறைவனிடமிருந்து எனக்கு அறிவிக்கப்படுவதைத்தான்; (திருக்கு���்ஆன் ஆகிய) இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த அறிவொளியாகவும், நேர்வழியாகவும், நல்லருளாகவும் இருக்கின்றது - நம்பிக்கை கொண்ட மக்களுக்கு.\nகுர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள் - (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/48565-virat-kohli-s-proposal-of-resting-the-fast-bowlers.html", "date_download": "2019-04-24T18:58:57Z", "digest": "sha1:YXOSNVZWC6NNEN6FHI3RF67QMI7KI754", "length": 13824, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "ஐ.பி.எல்லில் வேகபந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு: கோலியின் கோரிக்கைக்கு பிசிசிஐ மறுப்பு | Virat Kohli’s proposal of resting the fast bowlers", "raw_content": "\nமோடி ஆட்சி முடிவுக்கு வருகிறதா\nமாஸ் காட்டிய டிவில்லியர்ஸ், ஸ்டொனியிஸ்; ஆர்சிபி 202 ரன்கள் குவிப்பு\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n’டிக்-டாக்’ செயலிக்கு தடை நீக்கம், ஆபாச வீடியோக்களை பதிவேற்றக் கூடாது: நீதிமன்றம் எச்சரிக்கை\nஐ.பி.எல்லில் வேகபந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு: கோலியின் கோரிக்கைக்கு பிசிசிஐ மறுப்பு\nஅடுத்தாண்டு ஐ.பி.எல் தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் கோரிக்கைக்கு பிசிசிஐ ஒப்புதல் அளிக்க முடியாது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அடுத்தாண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் நடைபெறுவதால் 2019 ஐ.பி.எல் தொடரிலிருந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி கோரிக்கை வைத்திருந்தார்.\nசமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற சிஓஏ உடனான கூட்டத்தில் கோலி இந்தக் கோரிக்கையை வைத்தார், குறிப்பாக பும்ரா, புவனேஷ்வர் ஆகியோரை 2019 ஐ.பி.எல்லில் முழுதுமாக விடுவிக்க வேண்டும் என்று கோலி கோரிக்கை வைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஆனால் விராட் கோலியின் இந்தக் கோரிக்கையை அணி உரிமையாளர்கள் ஏற்க மாட்டார்கள் என்று பி.சி.சி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. “ஐ.பி.எல் கிரிக்கெட் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே. 19ம் தேதி நிறைவடைகிறது. இருந்தாலும் உலகக்கோப்பையில் தென்னாப்பிரி��்காவுக்கு எதிராக முதல் போட்டிக்கு 15 நாட்கள் இடைவெளி உள்ளது. ஜூன் 5ம் தேதி தென்னாப்பிரிக்காவுடன் முதல் போட்டி நடக்கிறது. எனவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஐபிஎல்லிருந்து ஓய்வு அளிக்க வேண்டும் என்பதற்கு வாய்ப்பேயில்லை” என்று கூட்டத்தில் இருந்த மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nமேலும் ரோஹித் சர்மா, கேப்டன் விராட் கோலியின் கருத்தை ஏற்கவில்லை என்று அதே அதிகாரி கூறிய போது, மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும்போது அல்லது இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்போது பும்ரா உடற்தகுதியுடன் இருக்கும்பட்சத்தில் அவருக்கு ஓய்வு அளிக்க மாட்டோம் என்று ரோஹித் சர்மா அதே கூட்டத்தில் கூறியதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nமேலும், விராட் கோலியின் கோரிக்கை வழக்கத்துக்கு விரோதமானது என்று விமர்சித்தார். வேகப்பந்து வீச்சாளர்கள் எல்லா போட்டிகளிலும் எப்படியிருந்தாலும் ஆடப்போவதில்லையே என்கிறார் இன்னொரு அதிகாரி.\nஅதாவது புவனேஷ்வர், பும்ரா, ஷமி, உமேஷ், கலீல் அகமெட் ஆகியோர் அனைத்து ஐ.பி.எல் போட்டிகளிலும் ஆடப்போவதில்லை, மேலும் ஐபிஎல் அணிகளிலும் சிறந்த உடற்தகுதி நிபுணர்கள் உள்ளனர் என்று பிசிசிஐ தரப்பு உணர்வதாகத் தெரிகிறது.\nமேலும், விராட் கோலி, தன் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்குமார், பும்ராவுக்கு ஓய்வு அளிக்கக் கோருவது எதிராகவும் போக வாய்ப்புள்ளது, 2 மாதங்கள் எந்த பயிற்சியும் இல்லாமல் போய்விடும் என்று பி.சி.சி.ஐ தரப்பு எண்ணுவதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்: சர்காருக்கு ஆதரவளிக்கும் கமல்\nஇந்தியாவிலிருந்து சீனாவுக்கு சர்க்கரை ஏற்றுமதி விரைவில் தொடங்குகிறது\nதீபாவளி போனஸ் இல்லை; ஏர் இந்தியா அதிகாரிகள் ஸ்ட்ரைக்\nசென்னை விமான நிலையத்தில் காந்தி மூலை – கண்காட்சி\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செய���்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிறுவிறுப்பான ஆட்டத்தில் பெங்களூரிடம் வீழ்ந்தது பஞ்சாப் அணி\nமாஸ் காட்டிய டிவில்லியர்ஸ், ஸ்டொனியிஸ்; ஆர்சிபி 202 ரன்கள் குவிப்பு\nவாட்சனின் விஸ்வரூபத்தில் வெற்றியை தரிசித்த சிஎஸ்கே ரசிகர்கள் \nஐபிஎல் : டிக்கெட் வாங்க குவியும் ரசிகர்கள் \n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nஇலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம்\n4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னம்\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபட்டதாரிகளுக்கு பாதி விலையில் வீடு வழங்கும் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/1985/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-04-24T18:25:27Z", "digest": "sha1:PJY6637JZZVYSURIP2WCSJ3GBUA3RQU6", "length": 3314, "nlines": 61, "source_domain": "www.techtamil.com", "title": "வீட்டுபயோகத்திற்கான யுபிஎஸ்சில் நேரடியாகக் கணினியை இயக்கலாமா? - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nவீட்டுபயோகத்திற்கான யுபிஎஸ்சில் நேரடியாகக் கணினியை இயக்கலாமா\nவீட்டுபயோகத்திற்கான யுபிஎஸ் உடன் கணினிக்கும் தனி யுபிஎஸ் தேவையா\nயுபிஎஸ் மின்கலத்தை நாமே பராமரிப்பது எப்படி\nஸ்பீக்கரை இணைத்தால் கணினி ஓவர்ஹீட்டிங் என எச்சரிக்கிறது..காரணம்\nஸ்பீக்கரை இணைத்தால் கணினி நின்றுவிடுகிறது..காரணம்\nஸ்க்யூ செய்து குறைக்கப்பட்ட படங்களை மீண்டும் 100 விகி்தம் ஆக்கினால் படத்தெளிவு பாதிக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://manuneedhi.blogspot.com/2007_11_13_archive.html", "date_download": "2019-04-24T18:15:53Z", "digest": "sha1:56RWEVMXCACHU62CI7ERANAS46YLVP5M", "length": 54741, "nlines": 622, "source_domain": "manuneedhi.blogspot.com", "title": "தமிழன்: Tuesday, 13 November, 2007", "raw_content": "\nஉணவுப் பழக்க வழக்கங்கள் குறித்து 25,000 பேர் பங்குபெறும் சுற்றாய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில், புற்றுநோய் குறித்த சமீபத்திய ஆய்வு முடிவுகள் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. மனிதர்கள் சாப்பிடும் உணவுக்கும், செய்கிற உடற்பயிற்சிக்கும் அவர்களுக்கு ஏற்படக் கூடிய புற்றுநோய்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் என்கிற அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஆய்வு முடிவுகளில் தெரிவித்திருக்கிறது. அதாவது, கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவை சாப்பிடுவதாலும், போதுமான உடற்பயிற்சி செய்யாமலிருப்பதாலும், அதிகமான உடல் பருமனாக இருப்பதாலும் புற்றுநோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகரிப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வு முடிவுகள் குறித்து, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனையின் இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்கள் துறையின் தலைவர் மருத்துவர் பிரசாத் ராவ் அவர்களின் செவ்வி : \"பிபிசி\" இன்றைய அனைவர்க்கும் அறிவியல் பகுதியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml\nசூரகுடி பாலா - சென்னை\nமிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்\nஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்றுவிடலாம்\nமனதைக் கட்டுப்படுத்த கடவுள் சிந்தனையை வளர்க்க வேண்டும்\" - சத்யசாய்\n\"உணவு தேடி வயலுக்கு செல்லும் பசுவை வீட்டுக்கு திரும்ப கொண்டு வர, அது எந்த வகையான உணவை நாடிச் செல்கிறது என்பதை அறிந்து கொண்டு, அதைவிடச் சுவையான சிறந்த உணவை வீட்டிலேயே அளிக்க முற்படுகிறோம். இதனால் அப்பசு நாளடைவில் வெளியே செல்லும் வழக்கத்தையே விட்டுவிடுகிறது. அதுபோல நாமும், வெளியே திரிய ஆசைப்படும் மனதை கட்டுப்படுத்த கடவுள் சிந்தனையை வளர்க்க வேண்டும்\" - சத்யசாய்\nமணமகன்: செல்வகுமார், மணமகள்: நாய்\nகாங்கிரஸ் இடதுசாரிகள் இடையிலான கருத்துவேறுபாடுகளில் திருப்புமுனை சமரசமா சர்ச்சைக்குரிய இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இந்தியாவின் ஆளும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கூட்டணி அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் இடது சாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறித்து நேயர்கள் அறிவார்கள். இன்று இந்த விஷயத்தில் ஒரு திருப்பம் ஏற்பட்டுவிட்டதாகவும், இந்திய அரசு இந்த ஒப்பந்தம் குறித்து மேலதிக பேச்சுவார்த்தைகளை சர்வதேச அணு சக்தி நிறுவனத்துடன் நடத்தலாம்; ஆனால் இறுதி முடிவை தங்களிடம் கலந்தாலோசித்த பிறகே எடுக்கவேண்டும் என்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளதாகவும் இன்று இந்திய செய்தி நிறுவனங்கள் பல கூறின\nபாகிஸ்தானில் அவசரநிலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தடுக்க நடவடிக்கை : பாகிஸ்தானிய எதிர்க்கட்சித் தலைவியாகிய பேநசிர் பூட்டோ அவர்களால் திட்டமிடப்பட்ட, அவசர நிலைக்கு எதிரான பாரிய போராட்டங்களை தடுக்கும் நோக்கில், அந்நாட்டு அரசு முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது\nமன்னார் மடு தேவாலயப் பகுதியில் எறிகணை வீச்சு : இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் மடு தேவாலயப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை எறிகணைகள் விழுந்து வெடித்ததாகவும், அதில் ஒரு சிறுவனும் வயோதிபப் பெண்ணும் காயமடைந்ததாகவும் தேவாலயத்தில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன\nதிருகோணமலை மோதல்களில் புலிகள் மூவர் கொல்லப்பட்டதாக இலங்கை தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தகவல் : இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் இலுப்பைக்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை பின்னிரவு வேளை, அரசாங்கப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையின்போது விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருகின்றது\nஇராக், ஆப்கானிஸ்தான் யுத்த செலவுகள் நினைத்ததற்கு இருமடங்காய் அதிகரித்துள்ளதாக கூறுகிறது ஜனநாயகக் கட்சி : யுத்தங்களினால் அமெரிக்காவுக்கு செலவு அதிகம் என்கிறது ஜனநாயகக் கட்சிஇராக்கிலும், ஆப்கானிஸ்தானத்திலும் அமெரிக்கா நடத்திவரும் போர்களுக்கான செலவு முன்பு நினைத்திருந்ததை விட இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதாக அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது\nமணமகன்: செல்வகுமார், மணமகள்: நாய் - தமிழ்நாட்டில் பெண் நாய் ஒன்றை இந்துமத சடங்கு முறைகளின்படி திருமணம் செய்துள்ளார் செல்வகுமார் என்பவர். இரண்டு நாய்களை தான் கல்லால் அடித்துக் கொன்றமைக்கு நாயை மணப்பதால் பிராயச்சித்தம் கிடைக்கும் என்று அவர் நம்புகிறார். நாய்களை கொன்றதன் பிறகு தான் சபிக்கப்பட்டதாகவும், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதாகவும், காது கேட்காமல் போனதாகவும் செல்வகுமார் கூறுகின்றார். கோயில் ஒன்றில் நடந்த இத்திருமணத்தில் மணப்பெண்ணான நாய் செம்மஞ்சள் புடவை உடுத்தி, மலர் மாலை அணிந்திருந்தது. திருமண விருந்தாக அதற்கு ரொட்டித் துண்டும் கொடுக்கப்பட்டது\nஇன்றைய (நவம்பர் 13 செவ்வாய்க்கிழமை 2007) \"பிபிசி\" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml\nவயித்துக்காக சிறுவன் இங்கே மூங்கில் கம்பத்தில் நடக்கிறான்\n மூக்கில் விரல் வைக்க வைத்த \"மூங்கில் கால்' சிறுவன் - கோவை : நேற்று மாலை 4.00 மணி. பகல் முழுதும் சுட்டெரித்து, மலைமுகட்டில் சூரியன் பதுங்க போகும் வேளை. பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவ, மாணவியரும், பணி முடிந்து செல்வோரும் பெரியகடைவீதி பஸ் ஸ்டாப்பில் பஸ் பிடிக்க முண்டியடித்துக் கொண்டிருந்தனர். மாலை நேரம் என்பதால் ரோட்டில் வாகனப் போக்குவரத்து அதிகமாயிருந்தது. போலீசார் தங்கள் பங்குக்கு, போக்குவரத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டிருக்க... பலரது பார்வையையும் ஈர்த்தது அந்த காட்சி. சுமார் 11 அடி உயரமுடைய இரு மூங்கில்களை \"கால்'களாக்கி, \"ஹாயாக' ரோட்டில் நடந்து வந்தான் சிறுவன். சட்டை பாக்கெட்டின் வெளிப்புறம் 50, 100 ரூபாய் நோட்டுகளை \"குண்டூசி'யால் தைத்து பலரது பார்வையிலும் படும் வகையில் தொங்க விட்டிருந்தான். \"என்ன வேண்டுதலோ - கோவை : நேற்று மாலை 4.00 மணி. பகல் முழுதும் சுட்டெரித்து, மலைமுகட்டில் சூரியன் பதுங்க போகும் வேளை. பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவ, மாணவியரும், பணி முடிந்து செல்வோரும் பெரியகடைவீதி பஸ் ஸ்டாப்பில் பஸ் பிடிக்க முண்டியடித்துக் கொண்டிருந்தனர். மாலை நேரம் என்பதால் ரோட்டில் வாகனப��� போக்குவரத்து அதிகமாயிருந்தது. போலீசார் தங்கள் பங்குக்கு, போக்குவரத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டிருக்க... பலரது பார்வையையும் ஈர்த்தது அந்த காட்சி. சுமார் 11 அடி உயரமுடைய இரு மூங்கில்களை \"கால்'களாக்கி, \"ஹாயாக' ரோட்டில் நடந்து வந்தான் சிறுவன். சட்டை பாக்கெட்டின் வெளிப்புறம் 50, 100 ரூபாய் நோட்டுகளை \"குண்டூசி'யால் தைத்து பலரது பார்வையிலும் படும் வகையில் தொங்க விட்டிருந்தான். \"என்ன வேண்டுதலோ எவர் பெற்ற பிள்ளையோ' என மூக்கில் விரல் வைத்து பெரிசுகள் முணு, முணுக்கப் பார்த்தோர் வியந்தனர்.\nதலைக்கு மேல் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளுக்கு ஈடாக, சாலையில் மெதுவாக மூங்கிலின் மேல் \"தவழ்ந்து' சென்றான் அச்சிறுவன். பஸ்சில் சென்றவர்கள் கூட தலையை வெளியே நீட்டி, சூரியனை தரிசிப்பதை போல, உயரே பார்த்தனர்...பக்கவாட்டில் வரும் வாகனத்தில் தலை சிக்கினால் உயிருக்கு உலை வந்துவிடுமே, என்ற கவலை சிறிதும் இன்றி. டூ வீலரில் சென்றவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு, வேடிக்கை பார்க்க பெரியகடைவீதியில் கூடியது கூட்டம். பள்ளி சிறுவர்கள், 11 அடி உயர மூங்கில் சிறுவனை அன்னார்ந்து பார்த்து, ஆச்சரியப்பட்டனர். சுற்றி நின்று கைவலிக்க கரவோசை எழுப்பினர். அப்போது, மூங்கில் சிறுவனுடன் \"கீழே நடந்து சென்ற' இன்னொரு சிறுவன், வேடிக்கை பார்ப்போரிடம் பரபரப்புடன் \"சில்லறை'களை சேகரித்தான். \"காசு பார்க்க' இப்படியும் ஒரு வழியா, என அப்போதுதான் புரிந்தது பலருக்கும். இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என பலருக்குள்ளும் எழுந்தது கேள்வி. கேட்டு, விளக்கம் பெறத்தான் யாருக்கும், நேரமில்லை. அந்த குறையை போக்குகிறது, மூங்கில் சிறுவனின் இந்த பேட்டி:\nஎனது பெயர் பீரு (11). தந்தை தாராஜன், தாயார் இஷா. சொந்த ஊர் ராஜஸ்தான். என்னுடன் பிறந்தவர்கள் ஆறு சகோதரிகள், நான்கு சகோதரர்கள். நாங்கள் அனைவருமே, உயரமான மூங்கிலில் கால்களை கட்டிக்கொண்டு \"உயரே' நடக்கும், பயிற்சி பெற்றுள்ளோம். ஊர், ஊராக \"இப்படி' நடந்து சென்று, பொதுமக்களிடம் பைசா வசூலித்து பிழைப்பு நடத்தி வருகிறோம். சென்னையில் இருந்து 20 நாட்களுக்கு முன் கோவைக்கு வந்தோம். தற்போது, ஈச்சனாரியில் தங்கியிருந்து, பல பகுதிகளுக்கும் \"இப்படி' சென்று வருகிறோம். சாதாரணமாக காசு கேட்டால் யாரும் தரமாட்டார்கள். இதுபோன்று வித்தியாசமான முறையில் ஏதாவது செய்தால்தான் ஆச்சர்யப்பட்டு, மக்கள் பணம் கொடுப்பார்கள். தினமும் ஏதோ 200-லிருந்து 300-ரூபாய் வரை கிடைக்கும். தம்பி ராம்கிஷன் என்னுடன் வந்து பணம் வசூலிப்பான். மூங்கில் மீது நடப்பதால் கால் வலிக்காதா, என பலரும் என்னிடம் கேட்கின்றனர், வயிற்று பிழைப்புக்காக எல்லாம் பழகிவிட்டது. இவ்வாறு, பீரு தெரிவித்தான்.\nLabels: நன்றி : தினமலர்\nபுலிகளுக்கு இனி போதாத காலம்தான்\nசர்வதேச அளவில் புலிகளின் ஆயுத கடத்தல் `நெட்வொர்க்' - அமெரிக்காவில் இருந்து எல்லா நாடுகளிலும் ஆட்கள் நடமாட்டம் : அவர் முழுப்பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது. கே.பி., என்று கூப்பிடுகின்றனர். பார்த்தால் சாப்ட்வேர் நிபுணர் போல இருக்கிறார்; குறுந்தாடி, சிறிய அளவில் திருத்திய மீசை, அதிகம் பேசுவதில்லை.அமெரிக்காவில் இருந்து பல நாடுகளில் அவருக்கு தொடர்புகள் உண்டு; மொத்தத்தில் ஜேம்ஸ் பாண்ட் பட வில்லன் போல இவர் இருப்பார்விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை, பல நாடுகளில் இருந்து வாங்கி, அனுப்பி வந்தவர் அவர் தான். அவர் இத்தனை ஆண்டுகள் நடத்தி வந்த, `புலிகளின் சர்வதேச ஆயுத கடத்தல் நெட் வொர்க்'கை, அமெரிக்கா துணையுடன் முதன் முறையாக இலங்கை அரசு தகர்த்து உள்ளது. ஆனால், முழுமையாக தகர்த்து விட்டதா என்பதே கேள்விக்குறி.புலிகளுக்கு ஆயுதங்கள் வந்த வண்ணம் தான் இருக் கின்றன. எங்கிருந்து வருகிறது... யார் அனுப்புகின்றனர்... எப்படி புலிகள் கைக்கு சேருகிறது என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. சில மாதங்களாக, அமெரிக்கா, பிரிட்டன், கனடாவில் சிலர் கைது செய்யப்பட் டாலும், புலிகளின் முக்கிய ஆட்களோ, இடைத்தரகர் களோ சிக்கவில்லை. விழுந்தது முதல் அடி:\nஅமெரிக்காவில், சில மாதங்களாக, ஏ.டி.எம்., மிஷின்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு வந்தது. அவர் களை கண்டுபிடித்து போலீஸ் கைது செய்தது. அதுபோல, சில அமெரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றதாக சிலரை கைது செய்தனர். இவர்கள் எல்லாம், இலங்கையை சேர்ந்தவர்கள், புலிகளுக்கு உதவுபவர்கள் என்று போலீசார் கண்டுபிடித்தனர். விடுதலைப்புலிகள் இயக் கத்தை, பயங்கரவாத அமைப் புகளின் பட்டியலில் அமெரிக்கா சேர்த்து உள்ளது. பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றுதான், அமெரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, விரிவான விசாரணைக்கு அமெ ரிக்க அரசு உத்தரவிட்டது. அதன் பேரில், சர்வதேச அளவில் விடுதலைப்புலிகளின் `நெட்வொர்க்' பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.\nவிசாரணையில் தெரியவந்துள்ள தகவல்கள்: இலங்கையில் இருந்து தமிழ்ப்பகுதிகளை பிரித்து, தனி ஈழம் என்ற பெயரில் தனி நாடு உருவாக்க வேண்டும் என்று, விடுதலைப்புலிகள் 24 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு பல நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஆயுதங்கள் வருகின்றன. ஆனால், அவற்றை தடுக்க இலங்கை அரசால் முடியவில்லை. வெளிநாடுகளில் உதவி: புலிகளுக்கு ஆதரவாக, இலங்கைத் தமிழ் அகதிகள், புலிகளின் அபிமானிகள் ஆகியோர் உதவியுடன், சர்வதேச அளவில் `ஆயுத கடத்தல் நெட்வொர்க்' ஏற்படுத் தப்பட்டுள்ளது. இதில், புலிகளுக்கு சில இடைத்தரகர்கள் உதவுகின்றனர். பிரிட்டன், கனடா போன்ற நாடுகளில், சிலர் பைனான்ஸ் செய்தும் வருகின்றனர். லண்டன் வால் ஸ்ட்ரீட் பகுதியை சேர்ந்த ஒரு பிரபல பைனான்சியர் மீது அமெரிக்க அதிகாரிகள் கண் வைத்தனர். அவரை கைது செய்ய தயாரான போது, அவர் தலைமறைவாகி விட்டார். புலிகளுக்கு, அவர் ஆயுதம் வாங்க பைனான்ஸ் செய்துள்ளார். இவரை போன்று பல நாடுகளிலும், புலிகளுக்கு ஆட்கள் உள்ளனர். யார் அந்த `பி' அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ் திரேலியாவில், புலிகளுக்கு ஆதரவாக பல துறைகளின் நிறுவனங்கள், பல கலை, கலாசார அமைப்புகள், விளையாட்டு அமைப்புகள் உள்ளன. வெளியில் பார்த் தால், புலிகளின் ஆதரவில் தான் இயங்குகின்றன என் பது தெரியாது. ஆனால், புலிகளுக்கு ஆயுத, போதை கடத்தல், பணம் பறிப்பு, கொள்ளையடிப்பு போன்ற விஷயங்களில் துல்லியமாக செயல்படும் அளவுக்கு, இந்த அமைப்புகளில் ரகசியமாக சிலர் இருக்கின்றனர். இப்படித்தான், நியூயார்க்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவர் பெயர், `பி' என்று மட்டும் தரப்பட்டுள்ளது. அவர் பெயரை முழுமையாக சொல்ல போலீஸ் தயாரில் லை. இன்னும் சிலர் கைது செய்யப்பட வேண்டும் என்பதால், அவர் பெயர் மறைக் கப்படுகிறது. இன்னொருவர், இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டார். விமான நிலையத் தில், `லேப்-டாப்' கம்ப்யூட்டர் சகிதம் அவர் கைது செய்யப்பட்டபோது, சாப்ட் வேர் இன்ஜினியர் என்று தான் அறிமுகப்படுத்திக்கொண்டார். ஆனால��, அவர் புலிகளின் நேரடி ஏஜென்ட் என்று விசாரணையில் தெரிந்தபோது, அதிகாரிகளே அதிர்ந்துவிட்டனர். ஆயுத நிறுவனத்திடம் ஆர்டர் தர தயார் செய்யப்பட்ட பல கோடி பணத்தை போலீசார் கைப்பற்றினர். சீனா, கென்யா, கொழும் புக்கு கடந்த ஐந்தாண்டில், 100 முறை போய் வந்ததற்கான ஆதாரங்கள் சிக்கின.\nமூன்று ஆர்டர்கள்: இப்படி பல நாடுகளில், பல ஏஜென்ட் கள், இடைத்தரகர்கள் மூலம் ஆயுதங்களை வாங்கி, புலிகளுக்கு அனுப்பியிருந்தவர் தான் கே.பி., அவர் கைது செய்யப்பட்டதாக சொன்னாலும், உண்மையில் அவர் சிக்கவே இல்லை என்றும் அமெரிக்க தரப்பில் கூறப்படுகிறது. கொள்ளை, பணம் பறிப்பு, ஆள் கடத்தல் மூலம் கோடிகளை குவிக்கும் விடுதலைப்புலிகள், சட்டப்படி ஆயுதங்கள் வாங்குவதற்காக சம்பந்தமே இல்லாத யார் பெயரிலோ பணத்தை, சர்வதேச ஆயுத நிறுவனத்துக்கு செலுத்தும். அதற்கான ஆவணங்களையும் தயார் செய்யும். இப்படித்தான், சமீபத்தில், ஆயுதங்கள் வாங்குவதற்காக, மூன்று ஆர்டர்களை புலிகள் அமைப்பு அளித்திருந்தது. அதற்கான, ஆவணங்களை சட்டப்படி தயார் செய்தனர் ஏஜென்ட்கள். இடைத்தரகர்கள், ஆயுத நிறுவனத்தில் பேசி, அந்த ஆர்டர்களில் இரண்டை முதலில் செயல்படுத்த வைத்தனர்.\nசீன துறைமுகத்தில்: ஆயுத நிறுவனத்தில் இருந்து இரண்டு கப்பல் முழுக்க ஆயுதங்கள், சீனாவில் உள்ள டியான்ஜின் என்ற துறைமுகத்தில் ஏற்றப்பட்டன. அந்த கப்பல்கள், அங்கிருந்து, நேரடியாக, இந்தோனேசியாவுக்கு போயின. அங்கு, ஏற்கனவே புலிகளின் இடைத்தரகர்கள் இருப்பதால், அவர்கள் தலையிட்டு, போலி ஆவணங்களை காட்டி, அதிகாரிகளை சம்மதிக்க வைத்தனர். வழக்கமாக, தாய்லாந்து, இந்தோனேசியா கொண்டு வரப்படும் ஆயுத கப்பல்கள் அங்கு நிறுத்தப்பட்டு, அங்கிருந்து புலிகளின் சிறிய படகுகளில் ஆயுதங்கள் ஏற்றப்படும். சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர் கண்காணிப்பு இருக்காது. அதனால், அங்கிருந்து தப்பி, கடற்படை கண்காணிக்காத நேரம் பார்த்து, இலங்கை கடலில் படகுகள் நுழையும்.\nபடகுகள் மூலம்: இப்படி சிறிய படகுகளில் ஆயுதங்கள் வருவதை கண்டுபிடித்தபோது, அவற்றை குண்டு வீசி இலங்கை கடற்படை அழித் துவிடும். அப்போது மட்டும், மற்ற படகுகளை அனுப்பாமல், இடைத்தரகர்கள் நிறுத்திவிடுவர். சில நாள் கழித்து, மீண்டும் சிறிய படகுகளில் ஆயுதங்கள் கடத்தப்பட்டு, புலிக��் கைக்கு போய்ச்சேரும். இரண்டு ஆர்டர்கள் மூலம் புலிகளுக்கு கிடைத்த ஆயுதங்களை இலங்கை கடற்படையினர் தடுக்க முடியவில்லை. மூன்றாவது ஆர்டரை கண்டுபிடித்து, இலங்கை அதிபர் வேண்டுகோள் விடுக்க, ஆயுத ஆர்டரை ஆயுத நிறுவனம் ரத்து செய்துவிட்டது.\nஒடுங்கும் நாள்: இருந்தாலும், புலிகளுக்கு சர்வதேச அளவில் இன்னமும் அமெரிக்கா உட்பட எந்த நாடும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டவில்லை. அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளின் கவனம், அல் - குவைதா பயங்கரவாதிகள் மீதுதான் உள்ளது. மேலும், இலங்கைக்கு சர்வதேச அளவில் ஆதரவும் இல்லை. இலங்கை விஷயத்தில் இந்தியாவை மீறி தலையிடவும் யாரும் தயாரில்லை. அல் - குவைதா விவகாரத்துக்கு பின்தான், புலிகள் விஷயத்தில் அமெரிக்கா முழுமையாக இறங்கும் என்று தெரிகிறது. மேலும், புலிகள், தனி நாடு கேட்டு போர் செய்து வருவதால், ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு உள்ளது. இப்படி சில குழப்பங்கள் உள்ளதால், அதை பயன்படுத்தி, சர்வதேச அளவில் புலிகள், இன்னமும் ஆயுத கடத்தலில் ஈடுபட்டுத்தான் வருகின்றனர். சர்வதேச ஆயுத கடத்தல் முற்றிலும் ஒடுக்கப்படும் போது, புலிகள் சுருதி அறவே ஒடுங்கி விடும் என்பது நிச்சயம்.\nஆண்டுக்கு 1,500 கோடி குவியுது விடுதலைப்புலிகளுக்கு எப்படி பணம் வருகிறது இந்த கேள்விக்கு பதில், அவர்கள் பணம் பறிப்பு, கடத்தல் போன்றவற்றின் மூலம் திரட்டுகின்றனர் என்று சொல்லி விடலாம். ஆனால், அதையும் தாண்டி, பல நாடுகளில் லட்சக்கணக்கில் உள்ள இலங்கைத் தமிழர்களிடம் இருந்தும் பணம் கிடைக்கிறது. சிலரிடம் மிரட்டி, சிலரிடம் அன்பாகவும் பணம், புலிகளுக்கு வருகிறது. இந்த பணத்தை சேகரிப்பதும், அவர்களின் ஏஜென்ட்கள்தான். ஆயுதங்கள் வாங்க மட்டும், இடைத்தரகர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.\nபுலிகள் மற்றும் இலங்கைப் பிரச்னை பற்றிய முக்கிய தகவல்கள்: இலங்கையில், தமிழ் ஈழம் கோரி, 24 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதுவரை, 70 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். ஆசியா, ஐரோப்பிய நாடுகளில் சில நிறுவனங்களை புலிகள் நடத்துகின்றனர். அங்கிருந்து தான், சட்டப்படி ஆயுதங்கள் வாங்க ஏற்பாடுகள் நடக்கின்றன. புலிகள் படையில் 10 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ஆயுதங்கள் இன்று வரை கிடைக்க காரணம், சர்வதேச அளவில் உள்ள `ஆயுத நெட்வொர்க்' தான். பிரிட்டனில் ஒன்றரை லட்சம், கனடாவில் இரண்டு லட்சம் இலங்கை தமிழர்கள், புலிகளின் ஆதரவாளர்கள்தான். ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் வரை பணம் , புலிகளுக்கு வருகிறது. கடத்தல், மோசடி, கொள்ளை போன்றவற்றில்தான் அதிக பணம் வருகிறது. தாமாக முன்வந்து நன்கொடை வருவது குறைவுதான். அமெரிக்காவில், இரட்டை கோபுரம் உட்பட சில இடங்களில் அல் - குவைதா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, புலிகள் மீதும் கண்காணிப்பு அதிகமானது. அப்போதில் இருந்துதான், ஆயுதக் கடத்தலில் புலிகள் மீது கண் விழுந்தது. ஆயுதக் கடத்தலையும் தடுக்க இலங்கை அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. சர்வதேச அளவில், புலிகளுக்கு எதிரான பிரசாரத்தை இலங்கை அரசு தீவிரப்படுத்தியதும், பல நாடுகளில் புலிகள் மீதான நல்லெண்ணம் குறைந்து வருகிறது. சமீபத்தில், அமெரிக்காவில் கைதான புலிகள் ஏஜென்ட்கள் மூலம், பல திடுக்கிடும் விஷயங்கள் வெளியாகி உள்ளதால், புலிகளுக்கு இனி போதாத காலம் தான்.\nதிரு.\"யாழ் சுதாகர்\" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..\n\"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக\"\nபத்திரிகைகளில் பிரசுரமான எனது \"படைப்புகள்\"\nஅழகான சின்ன தேவதை - திண்ணை\nகருவ மரம் பஸ் ஸ்டாப் - திண்ணை\nபட்டன் குடை - அதிகாலை\nஹைக்கூ கவிதைகள் - வார்ப்பு\nஎனது கவிதை - வார்ப்பு\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 1\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 2\nநவின் கவிதைகள் - வார்ப்பு\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (1)\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)\nஅன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்\n'ஏன்' பலமானால் 'எப்படி' சுலபமாகும்\nடாக்டர் அலர்மேலு ரிஷி : நேர்முகம்\nரஜினி பெத்துராஜா : நேர்முகம்\nஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்\nமனதைக் கட்டுப்படுத்த கடவுள் சிந்தனையை வளர்க்க வேண்...\nமணமகன்: செல்வகுமார், மணமகள்: நாய்\nவயித்துக்காக சிறுவன் இங்கே மூங்கில் கம்பத்தில் நடக...\nபுலிகளுக்கு இனி போதாத காலம்தான்\n\"பாடல்கள்\" மற்றும் \"நேர்முகம்\" கேட்க வேண்டுமா\nஇடது பக்க மேல் மூலையில் \"Search Blog\" என்ற வெற்றிடத்தில் Esnips அல்லது Podbean என்று ஆங்கிலத்தில் டைப் செய்து Search Blog-ஐ க்ளிக் செய்யுங்கள்\nநவின் - 'நானும் எனது திரையுலகப் பிரவேசங்களும்'\nமனுநீதி : இசையும் குரலும்\nமனுநீதி : நானும் பேனாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/xxii-congress-draft-pol-resolution/", "date_download": "2019-04-24T19:08:49Z", "digest": "sha1:5RWQMIWIMWF7VBMMIU425UU3NQM5LY7N", "length": 437372, "nlines": 548, "source_domain": "tncpim.org", "title": "22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n22 ஆவது அகில இந்திய மாநாடு\n(கொல்கத்தாவில் 2018 ஜனவரி 19-21 தேதிகளில் நடைபெற்ற மத்தியக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது)\nநமது கட்சியின் 21 ஆவது அகில இந்திய மாநாட்டுக்குப் பின்னர் உள்ள காலத்தில் இந்தியாவில் வலதுசாரி அரசியல் மேலும் பலப்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் நான்கு முனைகளில் தனது கடுமையானத் தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருக்கிறது; நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை அது தீவிரமாக அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. வகுப்புவாத அணி திரட்டலை கூர்மையாக பல்வேறு வடிவங்களில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது; பாராளுமன்ற ஜனநாயகம் மீதும் அதன் நிறுவனங்கள் மீதும் எதேச்சாதிகாரத் தாக்குதல்களை அதிகரித்துக் கொண்டிருக்கிறது; இந்தியாவை அமெரிக்காவுக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் ஒரு இளைய பங்காளியாக வலுவான முறையில் மாற்றியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டளைகளுக்கு அடிபணிந்து நாட்டின் நலன்களையும், நாட்டு மக்களின் நலன்களையும் இந்திய ஆளும் வர்க்கம் விட்டுக் கொடுத்திருப்பதை சர்வதேச அளவில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வுகளின் பின்னணியில் மதிப்பிட வேண்டும். அவை இன்று இந்தியச் சூழல் மீது நேரடியான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.\n1.1) 21 ஆவது அகில இந்திய மாநாட்டிற்குப் பின்னர் சர்வதேச நிலைமையில் ஏற்பட்ட��ள்ள முக்கியமான அம்சங்கள் பின்வருமாறு:\n(i) மிதமான உலகப் பொருளாதார மீட்சி ஏற்பட்டிருப்பதாக முன்கணிப்புகள் கூறுகிற போதிலும், 2008 இல் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் மூலமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட உலக முதலாளித்துவ நெருக்கடி தொடரவே செய்கிறது.\n(ii) இது அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் உள்ள மக்களில் மிகவும் பெரும்பான்மையோரின் மீது பொருளாதாரச் சுரண்டலை மேலும் உக்கிரப்படுத்துவதற்கும், அவர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் இட்டுச் சென்றுள்ளது. உலகின் பல நாடுகளில் இத்தாக்குதல்களுக்கு எதிரான கிளர்ச்சி நடவடிக்கைகளும், போராட்டங்களும் அதிகரித்து வருகின்றன.\n(iii) உலக முதலாளித்துவத்தின் இந்தத் தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடி உலக அளவிலும், மற்றும் தனிப்பட்ட முறையில் பல நாடுகளிலும் பொருளாதார சமத்துவமின்மையை மேலும் விரிவாக்குவதற்கு இட்டுச் சென்றுள்ளது.\n(iv) அமெரிக்க ஏகாதிபத்தியம், தன்னுடைய உலக மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதற்காகவும், பொருளாதார நெருக்கடியின் எதிர்மறைத் தாக்கத்திலிருந்து வெளிவந்திடவும், தன்னுடைய மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை, அதிலும் குறிப்பாக தன்னுடைய அரசியல் மற்றும் ராணுவத் தலையீடுகளை, மிகப்பெரிய அளவில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.\n(v) லத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளில் அமெரிக்காவின் அரசியல் மற்றும் ராணுவத் தலையீடுகளுக்கு எதிராக ஓர் தீவீரமான மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா தன்னுடைய ஒட்டுமொத்த ராணுவப் பிரிவுகளையும் இக்கண்டத்தில் உள்ள இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங்களை பலவீனப்படுத்துவதற்கும், மக்கள் மத்தியில் செல்வாக்குடன் நிலவும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அலையை மாற்றியமைத்திடவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.\n(vi) இந்தக் காலத்தில், ஐரோப்பாவில் அதிதீவிர வலதுசாரி நவீன பாசிஸ்ட் சக்திகளின் எழுச்சியும், உலகில் பல நாடுகளில் மேலும் ஒரு வலதுசாரி அரசியல் திருப்பமும் ஏற்பட்டிருப்பதைப் பார்த்து வருகிறோம். அமெரிக்க ஆளும்வர்க்கத்தின் மிகவும் பிற்போக்கான பிரிவினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் டொனால்டு டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதியாக வந்திருப்பது இத்தகைய போக்கை மேலும் வலுப்படுத்தியுள்ளது.\n(vii) நாம் நம் 21 ஆவது அகில இந்திய மாநாட்ட��ல் குறிப்பிட்டதைப் போன்று, இந்தக் காலகட்டத்தில், ஏகாதிபத்திய முகாமிற்குள் ஏற்பட்டுள்ள பிணைப்புகளும், ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகள் மட்டுப்பட்டிருப்பதும், புதிய தாராளமயத்தின் இந்த நீண்ட நெருக்கடியின் தாக்கத்தால் தொடர்கின்றன. ஏகாதிபத்திய மையங்களுக்கிடையே புதிய மோதல்களும், முரண்பாடுகளும் ஏற்பட்டு வருகின்றன.\n(viii) இந்தியா போன்ற பல நாடுகள் அமெரிக்க ஆதரவு நிலை எடுத்துள்ளதால், சர்வதேச அரசியல் – பொருளாதார கட்டமைப்பை பலதுருவ நிலைப்பாட்டை நோக்கி நகர்த்துவதற்கான முயற்சிகள் புதிய பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கின்றன.\n(ix) அமெரிக்கா, சர்வதேச ஒப்பந்தங்கள் சிலவற்றிலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகிக் கொண்டிருப்பதன் காரணமாகவும், சுயேச்சையான நாடுகளுடன் இருதரப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்வதற்கே முன்னுரிமை வழங்குவதாலும், புவி வெப்பமயமாதல் மற்றும் உலக வர்த்தக அமைப்பு போன்ற சர்வதேச ஒப்பந்தங்களின் எதிர்காலம் ஒரு நிச்சயமற்ற கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது.\n(x) நம்மைச் சுற்றியுள்ள நாடுகள் அனைத்திலும் மிக முக்கியமான நிகழ்ச்சிப் போக்குகள் நடந்தேறியுள்ளன. அவை நம்முடைய ஸ்திரத்தன்மை மற்றும் சுமுகமான அண்டை நாடுகளுடனான உறவுகளில் நேரடிப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன.\n(xi) சோசலிஸ்ட் நாடுகள்: இந்தக் காலகட்டத்தில், சீனாவின் பலம் மற்றும் உலக அளவிலான செல்வாக்கு வளர்ந்திருக்கிறது. வியட்நாமும் கியூபாவும் தங்களுடைய பொருளாதார நிலையில் ஓரளவு நிலையான வளர்ச்சியை எய்தியிருக்கின்றன. வடகொரியா என்னும் கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு நாட்டின் முக்கிய பிரச்சனை அதன் அணுசக்தி திட்டம் மற்றும் ஏவுகணையை நிறுவுதல் ஆகியவற்றைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது.\n(xii) உலகில் உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் வருடாந்திர சர்வதேச மாநாடுகளை நடத்தியதும் அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டை அனுசரித்ததும் தொடர்ந்து சர்வதேச கம்யூனிஸ்ட் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்தன.\n1.2) 2008ல் உருவான பொருளாதார மந்தத்தால் ஏற்பட்ட உலக முதலாளித்துவ நெருக்கடி தொடர்வதால் முதலாளித்துவ அமைப்பே ஒன்றன் பின் ஒன்றாக நெருக்கடிகளில் மூழ்கி வருகிறது. உலக முதலாளித்துவம் 20 ஆம் நூற்றாண்டின் கடைசிப் ���த்தாண்டு காலத்தில் எய்திய வளர்ச்சி விகித அளவினைத் திரும்பப் பெற இயலவில்லை. சர்வதேச நிதி மூலதனத்தின் தலைமையின் கீழ் ஏகாதிபத்திய உலகமயம், நாம் கடந்த 20 ஆவது அகில இந்திய மாநாட்டில் விவாதித்து. நிறைவேற்றிய தத்துவார்த்த தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள முறைகளின்படி, அதாவது, “வலுக்கட்டாயமாகப் பறித்தெடுப்பதன் மூலம் திரட்டுதல்” மூலமாக, மூலதனக் குவியலுக்கான செய்முறைகளை உக்கிரப்படுத்தி இருப்பது தொடர்கிறது. இந்த செய்முறை முதலாளித்துவ சுரண்டலை மேலும் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக பொருளாதார சமத்துவமின்மை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விரிவடைந்து, அதன் காரணமாக உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் வறிய நிலைக்குத் தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது நவீன தாராளமய கொள்கைக்கே ஒரு நெருக்கடியை உருவாக்கியுள்ளது.\n1.3) சர்வதேச நிதியம் – உலகவங்கி எகனாமிக் அவுட்லுக் – அக்டோபர் 2017 ஆகியவை உலக அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி குறித்து ஒரு தன்னம்பிக்கையிலான முன்கணிப்பை சித்தரித்திருக்கிறது. அது 2016 ஆம் ஆண்டில் இருந்த 3.2 சதவீத வளர்ச்சி, 2017 இல் 3.6 சதவீதமாகவும், 2018இ ல் 3.7 சதவீதமாகவும் 2020-21 வாக்கில் 3.8 சதவீதமாகவும் உயரும் என்று எதிர்பார்க்கிறது. அவ்வாறே இருந்தாலும் கூட, அது பொருளாதார மந்தம் ஏற்படுவதற்கு முன்பிருந்த பத்தாண்டு காலத்தின் சராசரியான 4 சதவீத வளர்ச்சியை விட குறைவாகவே உள்ளது. சர்வதேச நிதியம் இவ்வாறு ஒரு தன்னம்பிக்கை கண்ணோட்டத்தை சித்தரித்த போதிலும், அது 2017 ஏப்ரலில் கூறியிருந்த எச்சரிக்கையை, அதாவது “இடைக்கால முதலீட்டுகளின் இடர்கள் தொடர்ந்து இப்போதும் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது,” என்ற எச்சரிக்கையை மீண்டும் கூறியுள்ளது.\n1.4) உலக அளவிலான வேலையின்மை: மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியில் சற்றே முன்னேற்றம் இருப்பதால் அதனுடன் வேலைவாய்ப்பு வளர்ச்சி தொடரும் என்று வழக்கமாக எதிர்பார்க்கப்படும். முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் வேலையின்மை விகிதம் 2010 இல் 8.3 சதவீதமாக இருந்தது, 2017 இல் 5.7 சதவீதமாக வீழ்ந்திருக்கிறது என்று சர்வதேச நிதியம் மதிப்பிட்டிருக்கிறது. எனினும் வேலையின்மையின் இந்த வீழ்ச்சி உழைக்கும் மக்களுக்கு சிறந்த வாழ்நிலைமைகளை தானாகவே உருவாக்கிடாது. ஊதியங்கள் மற்றும் வருவாயின் சராசரி வளர்ச்சி 2016 இல் வெறும் 1.8 சதவீதமாக இருந்தது என்பதிலிருந்தும், அது 2017 இல் 2.3 சதவீதமாக உயரக்கூடும் என்பதிலிருந்தும் இது பிரதிபலிக்கிறது. பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய பத்தாண்டுகளான 1999-2008 இல் சராசரியாக 3.4 சதவீதமாக இருந்த வளர்ச்சியுடன் ஒப்பிட்டால் இது எந்த அளவிற்கு மோசமாக இருக்கிறது என்று தெரியும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இந்த மிதமான வளர்ச்சி எளிதில் இல்லாமல் போய்விடும். ஏனெனில், இந்த வளர்ச்சியின் காரணமாக உருவாகும் வேலைகள் வரையறுக்கப்பட்ட அளவில்தான் இருக்கும் என்பதுமட்டுமல்ல, தரத்திலும் மோசமாகவே உள்ளன. “உழைப்புச் சந்தை நெகிழ்வுத்தன்மை” (“labour market flexibility”) என்ற பெயரில் “ஊதிய விறைப்புத் தன்மை”யைக் (wage rigidities) குறைக்கும் நோக்கத்துடன், குறைந்த ஊதியம் அளித்தல், பகுதிநேர வேலை, கேசுவல் அல்லது சுய வேலைவாய்ப்பு போன்றவை அதிகமாக அமலாக்கப்படுகின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்த மிதமான வளர்ச்சி மீட்சியானது, உழைக்கும் மக்களை மேலும் கசக்கிப் பிழிவதன் மூலம், கொள்ளை லாபம் ஈட்டுதல் என்பதை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் பொருளாதாரச் சுரண்டலை தீவிரப்படுத்துவதன் மூலமும்தான் அடையப்பட்டுள்ளது. இதுதான் முதலாளித்துவத்தின் வர்க்கத்தன்மை.\n1.5) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதாச்சாரத்தில் உண்மை ஊதியம் குறையாவிட்டாலும், நிலையாக இருக்கக்கூடிய இந்த மிதமான பொருளாதார மீட்சியின் விளைவாக, பண்ட உற்பத்தியில் மேலும் முதலீட்டைக் கூட்டுமளவுக்குப் பொருளாதாரத்தில் உள்நாட்டு கிராக்கி அதிகரிக்கவில்லை என்பதே அதன் பொருள்.\n1.6) சர்வதேச நிதி மூலதனத்தால் தலைமை தாங்கப்படும் நவீனதாராளமய ஆட்சி முறையின் கீழ், வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பெருமளவுக்குப் பணத்தைக் குவித்து வைத்துள்ளன. உள்நாட்டில் கிராக்கி வளர்ச்சியடையாததால், அவற்றால் தாம் குவித்துள்ள பணத்தை சந்தைக்கு விடுவிக்க முடியாது. தி ஃபைனான்சியல் டைம்ஸ் கூற்றின்படி உலகின் மிகப்பெரிய மத்திய வங்கிகளாக விளங்கும் – தி அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ், தி ஐரோப்பியன் மத்திய வங்கி, தி பேங்க் ஆப் ஜப்பான், தி பேங்க் ஆப் இங்கிலாந்து மற்றும் தி ஸ்விஸ் மற்றும் ஸ்வீடிஷ் சென்ட்ரல் வங்கிகள் – இப்போது 15 டிரில்லியன் டாலர்கள��க்கும் மேல் சொத்துக்களாக அல்லது 2008க்கு முந்தைய பொருளாதார மந்த நெருக்கடிக் காலத்திலிருந்ததை விட நான்கு மடங்கு அதிகமான தொகையை இருப்பு வைத்திருக்கின்றன. இது சொத்து விலைகளை உயர்வாக வைத்திருக்கும் அதே வேளையில், பொதுவான பணவீக்கத்தைக் குறைவாக வைத்திருக்கிறது. ‘நீர்க்குமிழி’ மீண்டும் வெடித்து மற்றொரு நிதி நெருக்கடியாக முற்றும் நிலைக்கு இது இட்டுச்சென்று கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் சர்வதேச நிதி மூலதனத்தால் தலைமை தாங்கப்படும் உலகப் பொருளாதாரம், மற்றொரு நிதி நெருக்கடியைத் துரிதப்படுத்திடக் கூடிய விதத்தில், நிலையற்ற தன்மையுடன் காணப்படுகிறது.\nவிரிவடைந்துவரும் ஏற்றத்தாழ்வுகள்1.7 நம்முடைய கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாட்டில் குறிப்பிட்டிருந்ததைப்போன்று, உலக அளவிலும் மற்றும் தனித்தனியே பல்வேறு நாடுகளிலும் நவீன தாராளமயத்தால் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள இப்பொருளாதார நெருக்கடி, சமத்துவமின்மையை மிகவும் அச்சந்தருகிற வகையில் ஆழமானமுறையில் விரிவாக்கியிருக்கிறது. ஏழைகள் மிகவும் கசக்கி பிழியப்படக்கூடிய அதே சமயத்தில், பணக்காரர்கள், மேலும் பணக்காரர்களாகின்ற நடைமுறைகள் தொடர்ந்து வேகமடைகின்றன. 2017 கிரெடிட் சுசெ (Credit Suisse) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, உலக மக்கள் தொகையில் 2.7 சதவீதமாக இருப்பவர்கள் உலக வருவாயில் 70.1 சதவீதத்தைப் பெற்றிருக்கிறார்கள். அதே சமயம் மறுபுறத்தில், உலக மக்கள் தொகையில் 85.6 சதவீதத்தினர் உலக வருவாயில் வெறும் 8.6 சதவீத அளவிற்கே தங்கள் பங்காகப் பெற்றிருக்கிறார்கள்.\n1.8 2018ஆம் ஆண்டு உலக ஏற்றத்தாழ்வு அறிக்கையின்படி,1980இலிருந்து உலகில் உச்சத்தில் உள்ள 1 சதவீதத்தினரின் வருமானம், அடிமட்டத்தில் உள்ள 50 சதவீதத்தினர் பெற்றிருக்கின்ற வருமானத்தைவிட இரு மடங்கு அளவாகும். உலக அளவில் அடிமட்டத்தில் உள்ள 50 சதவீதத்தினருக்கும், உச்சத்தில் உள்ள 1 சதவீதத்தினருக்கும் இடையேயான தனிநபர்களின் வருமானத்தின் வளர்ச்சி மந்தமாக இருக்கிறது அல்லது பூஜ்யமாக இருக்கிறது. அதிகரித்துள்ள ஏற்றத்தாழ்வுகளின் விகிதம் குறித்து உலகின் பல நாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ள இந்த அறிக்கையானது, 1980க்கும் 2015க்கும் இடையிலான நவீன தாராளமய சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்ட காலத்தில், இந்தியாவில் உச்சத்தில் உள்ள 10 சதவீதத்தினரின் வருமானத்தின் பங்கு 30 சதத்திலிருந்து 60 சதம் என்கிற அளவுக்குக் கூர்மையாக அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.\n1.9 தொழிலாளர் வர்க்கம், தொழிற்சங்கங்கள், விவசாயிகள், ஜனநாயக உரிமைகள் மற்றும் குடி உரிமைகள் ஆகியவற்றின் மீதான தாக்குதல்களுடன் உலக மக்கள் தொகையில் பெரும் பகுதியினரை வறிய நிலைக்குத் தள்ளும் இத்தகைய நிலைமைகளின்கீழ், உலகம் முழுதும் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலிருந்து, வளர்ந்துவரும் நாடுகள் வரையிலும், இவற்றுக்கெதிராக வலுமிக்க போராட்டங்கள் வெடித்துக்கொண்டிருக்கின்றன. எனினும், நாம் நம்முடைய 21ஆவது அகில இந்திய மாநாட்டில் குறிப்பிட்டதைப்போன்று, இந்தப் போராட்டங்கள் அநேகமாக குணாம்சத்தில் தற்காப்பு நிலையிலேயே இருந்திருக்கின்றன. எந்த அடிப்படையில் தற்காப்பு நிலை என்று சொல்கிறோம் என்றால், ஏற்கனவே இருந்துவரும் வாழ்வாதாரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திடக்கூடிய விதத்திலும், அவற்றின் மீது மேலும் தாக்குதல் மற்றும் அரிப்பு ஏற்படாமல் தடுத்திடவேண்டும் என்ற அடிப்படையிலும்தான், அப்போராட்டங்கள் நடந்திருக்கின்றன. எனினும் அதிகரித்து வரும் இத்தகைய கிளர்ச்சிப் போராட்டங்கள்தான் அடித்தளமாகும். இப்போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தில் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை வலுப்படுத்துவது அவசியமாகும்.\n1.10 நவீன தாராளமயத்தின் நெருக்கடி: உலகப் பொருளாதார மந்தத்திற்குப் பின்னர் கடந்த ஒன்பது ஆண்டுகளில், பெரும்பான்மையான மக்களுக்கு, குறிப்பாக வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் உள்ள மக்களுக்கு, ஒரு வகையில் அமெரிக்காவில் ரீகனும், கிரேட் பிரிட்டனில் தாட்சரும் தலைதூக்கிய பின்னர் ஏற்பட்ட நவீன தாராளமயத்தின் எழுச்சி, உலகில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலருக்குப் பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் சென்றடையவும், மற்ற பெரும்பான்மையான மக்களுக்கு மிகப்பெரிய அளவில் வறுமையையும், துயரத்தையும் அளிக்க செய்யும் நிலைமைகளை உருவாக்கியுள்ளது என்பது இப்போது தெள்ளத்தெளிவாக்கிவிட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதல் இருபத்தைந்து ஆண்டுகளில் உலக முதலாளித்துவம் வளர்ச்சியின் ஆற்றல்மிகு காலத்தைக் கண்டது. முதலாளித்துவத்தின் பொற்கா���ம் (Golden Age) என்று இக்காலகட்டம் அடிக்கடி கூறப்படுகிறது. அமெரிக்காவில் 1948 முதல் 1972 காலத்தில், அமெரிக்க மக்களின் ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் வாழ்க்கைத்தரம் அதிகரித்ததை அனுபவரீதியாக உணர்ந்தார்கள். எனினும், 1972க்கும் 2013க்கும் இடையே, அடிமட்டத்தில் உள்ள 10 சதவீதத்தினர் உண்மை வருமானத்தில் வீழ்ச்சியை அனுபவித்த அதே சமயத்தில், உச்சத்தில் உள்ள 10 சதவீதத்தினர் அதிகப்படியாக பலன்களை அனுபவித்தனர். இடையில் உள்ளவர்களின் உண்மையான வருமானம் என்பது முழுநேர ஆண் தொழிலாளர்களுக்கு கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது குறைவாக இருக்கிறது. மக்கள்தொகையில் அடிமட்டத்தில்உள்ள 90 சதவீதத்தினரின் வருமானம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தேக்க நிலையிலேயே இருந்துவருகிறது. சராசரியாக, 25 உயர் வருமான பொருளாதாரங்களில், 65 சதவீதத்திலிருந்து 70 சதவீதத்திற்கு இடையிலான குடும்பங்கள் 2005க்கும் 2014க்கும் இடையே உண்மை வருமானத்தில் தேக்கநிலையை அல்லது வீழ்ச்சியை அனுபவித்துள்ளனர். பல்திறக் குழுக்களிலிருந்தும் தனி ஆட்கள் கருத்தறிந்து பொதுமக்கள் கருத்தறியும் (Gallup poll) முறைப்படி 2000ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, அமெரிக்காவில் 33 சதவீதத்தினர் மட்டுமே தங்களைத் தொழிலாளர் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் என்று அழைத்துக்கொண்டனர். ஆனால், 2015ஆம் ஆண்டில் இது 48 சதவீதமாக (அநேகமாக மக்கள்தொகையில் சரிபாதிப்பேராக) மாறி இருக்கிறது. உலக அளவில் மக்கள் தொகையில் பெரும்பகுதியினரின் வறுமையும், சமத்துவமின்மையின் மிகவும் மோசமான நிலைமைகளும், பெரும்பான்மை மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது. இது, ஓர் அரசியல் வெளிப்பாட்டிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.\n1.11 நவீன தாராளமயத்தின் இந்த நெருக்கடி புதிய முரண்பாடுகளை உருவாக்கி முறிவுகளுக்கும், பிரிட்டன், ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவது (Brexit) போன்று ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே மோதல்களுக்கும் இட்டுச்செல்கின்றன. புதிய அரசியல் சக்திகளின் வெளிப்பாடுகள் மற்றும் பதற்றங்கள் அதிகரித்தல் ஆகியவை தினமும் நடைபெறும் சம்பவங்களாகிவிட்டன.\n1.12 21ஆவது அகில இந்திய மாநாட்டிற்குப் பிந்தைய காலகட்டம், உலகின் பல பகுதிகளில் மேலும் ஒரு வலதுசாரி அரசியல் திருப்பத்தைக் கண்டது. நடப்பு நெருக்���டியின் விளைவாக, ஏகாதிபத்தியமானது, உள்நாட்டு, உள்ளூர் மற்றும் பிராந்திய பதற்ற நிலைமைகளை ஊட்டி வளர்த்திடும் உலகளாவிய பிரிவினைவாத நிகழ்ச்சிநிரலுடன் கூடிய மூர்க்கத்தனமான நவீன தாராளமயத்தைப் பின்பற்றுகிறது. இது, நிறவெறி, இனவெறி, அயல்நாட்டு வெறுப்பு, அதிதீவிர வலதுசாரி நவீன பாசிஸ்ட் போக்குகளின் வளர்ச்சியை உண்டாக்குகிறது. அமெரிக்கத் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி, பிரிட்டனில் பிரெக்சிட் (Brexit) வாக்கெடுப்பில் வலதுசாரிகள் அணிதிரண்டது, பிரான்சில் அதிதீவிர வலதுசாரி தேசிய முன்னணியைச் சேர்ந்த மரைன் லீ பென் (Marine Le Pen)-இன் தேர்தல் ஆதாயங்கள், ஜெர்மனியில் மாற்றுக்கான டச்லேண்ட் என்னும் கட்சியின் முன்னேற்றம் (The advance of the Alternative for Deutschland in Germany), ஆஸ்திரியாவில் அதிதீவிர வலதுசாரி ஃப்ரீடம் கட்சியை உள்ளடக்கியுள்ள வலதுசாரி அரசாங்கம் அமைந்திருத்தல், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சுமார் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் வலதுசாரி மற்றும் அதிதீவிர வலதுசாரி அரசியல் கட்சிகளிலிருந்து பிரதிநிதித்துவப்படுத்துவது ஆகிய அனைத்தும் இத்தகைய வலதுசாரி போக்கின் பிரதிபலிப்பாகும். இத்தகைய போக்கின் தாக்கம் இந்திய அரசியலிலும் பிரதிபலிக்கிறது.\n1.13 உலகளாவிய பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்திருக்கக்கூடிய இக்காலத்தில், அதனால் மக்களிடையே காணப்படும் அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களை அணிதிரட்டுவது யார் என்கிற ஓர் அரசியல் போராட்டம் எழுந்துள்ளது. மக்களின் அதிருப்தியை அணிதிரட்டுவதன் மூலம் வலதுசாரி அரசியல் முன்னேறியுள்ளதுடன், அதன்மூலம் இடது மற்றும் முற்போக்கு சக்திகள் ஒரு பெரிய அரசியல் சக்தியாக உருவாகிவிடாமல் இருப்பதை உத்தரவாதப்படுத்தி இருக்கின்றன. இந்த வலதுசாரிசக்திகள் மக்களின் அதிருப்தியைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு, ஆட்சிக்கு வந்தபின்னர், இந்தப் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான அதே பொருளாதாரக் கொள்கைகளை அவைகளும் பின்பற்றத்தொடங்கி, மக்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சுமைகளை ஏற்றி, மக்களின் அதிருப்தியை மேலும் அதிகப்படுத்துவதற்குக் காரணமாக அமைந்துள்ளன. வரவிருக்கும் காலத்தில், உலகின் பல நாடுகளின் அரசியல் திசைவழி என்பது, மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்டு அவ���்களை அணிதிரட்டுவதில் இடதுசாரிகள் தலைமையிலான ஜனநாயக சக்திகளுக்கும், வலது சாரிகளுக்கும் இடையாயான அரசியல் போராட்டத்தின் வெற்றியால் தீர்மானிக்கப்படும் என்பது தெளிவு. 1929-30இல் ஏற்பட்ட பெரும் மந்தநிலைமை (The Great Depression) யை அடுத்து, உலகின் ஏகபோக மூலதனத்தின் ஆதரவுடன் பாசிசம் தலைதூக்கியது. நெருக்கடியின் விளைவாக மக்களிடையே வளர்ந்துவந்த அதிருப்தியைப் வெற்றிகரமானமுறையில் பாசிஸ்ட் சக்திகள் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. இன்றைய நடப்புக் காலத்திலும், நீண்டகாலமாக நீடித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக, மக்கள் மத்தியில் எழுந்துவரும் அதிருப்தி, அதிதீவிர வலதுசாரி மற்றும் நவீன பாசிச சக்திகள் தலைதூக்குவதை ஊக்குவிக்கின்றது.\n1.14 எதிரான போக்குகள்: எனினும், பல நாடுகளில், இத்தகைய வலதுசாரி அரசியல் நிகழ்ச்சிப்போக்குகளைத் தடுக்கக்கூடிய விதத்தில் இடதுசாரிகளின் தலைமைகளிலான மேடைகளும் உருவாகி வளர்ந்துகொண்டிருக்கின்றன.\n1.15 இக்காலகட்டத்தில் ஐரோப்பாவில் சமூக ஜனநாயகக் கட்சிகள் மேலும் ஓரங்கட்டப்படுவதையும், அதிதீவிர வலதுசாரிகள் தலைதூக்குவதையும் பார்க்க முடிந்தது. கிரீஸில் பாசோக் (PASOK), பிரான்சில் சோசலிஸ்ட் கட்சி, இத்தாலியன் சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஜெர்மன் சோஷியல் டெமாக்ரடிக் கட்சி, பல ஸ்காண்டிநேவியன் சோஷியல் டெமாக்ரடிக் கட்சிகள் போன்ற பல சமூக ஜனநாயகக் கட்சிகள் தேர்தல்களில் மிக மோசமான முறையில் செயல்பட்டு பின்னடைவை எதிர்கொண்டன. இவற்றுக்கான காரணம் என்னவென்றால், அவை, உழைக்கும் மக்களின் நலன்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டு, நவீன தாராளமயக் கொள்கைகளைத் தழுவியதுதான். சமூக ஜனநாயகத்தின் குணாம்சம் என்னாவாக இருந்தது என்றால் எதிர்க்கட்சி வரிசையிலிருக்கும்போது உழைக்கும் மக்களின் தலைவனாகத் தன்னைக் காட்டிக்கொள்வது, அரசாங்கத்தில் அமரும்போது முதலாளிகளின் நலன்களை பாதுகாப்பது என்பது. இத்தகைய குணம் கொண்ட சமூக ஜனநாயகக் கட்சிகளை படுதோல்வி அடையச் செய்வதன் மூலம் மக்கள் நிராகரித்துள்ளனர்.\n1.16 பிரான்சில், தேர்தல்களின் இறுதிச் சுற்றில், அதிதீவிர வலதுசாரிக் கட்சி தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. எனினும், வாக்காளர்களில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர், நவீன தாராளமய ஆதரவாளர் மற்றும் ஒரு பாசிஸ்ட்டு ஆகியவர்களுக்கு இடையிலான போட்டியில் இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுத்திடுவதை மறுத்து, வாக்களிக்கவில்லை அல்லது வாக்குச்சீட்டில் யாருக்கு தங்கள் ஆதரவு என்பதைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்கள். வேறு சில நாடுகளிலும்கூட, அதிதீவிர வலதுசாரிகள் தலைதூக்குவதற்கு எதிர்ப்பு இருந்திருக்கிறது.\n1.17 போர்த்துக்கல் (PCP) மற்றும் கிரீஸ் (KKE) போன்ற நாடுகளில், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு வலுவான சக்தியாகத் தொடர்ந்து நீடிப்பதுடன், தேர்தல் ஆதாயங்களையும் பதிவு செய்திருக்கின்றன. சைப்ரஸில், கம்யூனிஸ்ட் கட்சி (AKEL), சமீபத்தில் நடைபெற்ற உள்ளூர் நகராட்சித் தேர்தல்களில் தன்னுடைய நிலையை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது.\n1.18 ஐரோப்பாவின் வேறுசில இடங்களில் நவீன-இடதுசாரி அமைப்புகள் வளர்ந்திருக்கின்றன. கிரீஸில் சிரிசா (Siriza) நவீன தாராளமய சீர்திருத்தங்களை எதிர்ப்பதாகவும், தொழிலாளர்வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை கைவிடுவோம் என்றும் பறிக்கப்பட்டுள்ள உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீண்டும் அளித்திடுவோம் என்றும் வாக்குறுதிகள் அளித்துத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தது. எனினும், இறுதிப் பகுப்பாய்வில், சிரிசா ஐரோப்பிய நிதிமூலதனத்தின் நிர்ப்பந்தங்களுக்கு சரணடைந்ததன்மூலம், வலதுசாரிகள் வளர்வதற்கான வாய்ப்பினையே உருவாக்கித்தந்துள்ளது. கிரீஸில் மக்கள் மத்தியில் விளைந்துள்ள அதிருப்தியின் விளைவாக அது இப்போது அதிதீவிர வலதுசாரிகளுக்கு எதிராக அரசியல் போராட்டம் நடைபெறும் இடமாக மாறியிருக்கிறது. ஸ்பெயினில், போடிமோஸ் (PODEMOS) என்னும் ஒரு முற்போக்குக் கட்சி அமைக்கப்பட்டு, இடதுசாரி சக்திகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, கணிசமான அளவிற்குத் தேர்தல் ஆதாயத்தைப் பெற்றிருக்கிறது.\n1.19 கிரேட் பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஜெரிமி கோர்பின் (Jeremy Corbyn) தலைமையில் புத்துணர்ச்சி பெற்று, மக்கள் பிரச்சனைகளை தேர்தல் பிரச்சாரங்களின் மையமாக வைத்து செயல்பட்டிருக்கிறது. இவ்வாறு ஒருவிதத்தில் அது கிரேட் பிரிட்டனில் இடதுசாரி நிகழ்ச்சிநிரலுக்குப் புத்துயிரூட்டியுள்ளது. அமெரிக்காவில், பெர்னி சாண்டர்ஸ் (Bernid Sanders) தன்னுடைய பிரச்சாரங்களை உழைக்கும் மக்களின் மத்தியில் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.\n1.20 இந்நிகழ்ச்சிப்போக்குகள் அனைத்தும் காட்டுவது என்னவென���றால் எங்கெல்லாம் இடதுசாரிகளும் இடதுசாரிகள் தலைமையிலான சக்திகளும், நவீன தாராளமயம் மற்றும் ஏகாதிபத்திய மூர்க்கத்தனத்தை எதிர்த்து மக்களைத் திரட்டி போராட்டங்களை வீரியத்துடன் முன்னின்று நடத்துகிறார்களோ, அங்கெல்லாம் சமூக ஜனநாயகத்தை ஓரங்கட்டியிருக்கிறார்கள் என்பதும் மக்களின் ஆதரவைப் பெற்று, முன்னேற்றங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதும் தான். எதிர்காலத்தில், இதுதான் அரசியல் போராட்டங்களுக்கான அரங்கமாக இருக்கப் போகிறது. நவீன தாராளமயத்திற்கு எதிராக ஒரு வலுவான இடதுசாரிகள் தலைமையிலான எதிர்ப்பு இல்லையெனில், மக்களிடையே அதிகரித்துவரும் அதிருப்தியை வலதுசாரிகள் தங்களுக்கு சாதகமாக ஆதாயமாக்கிக் கொள்வார்கள்.\n1.21 உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியத்தின் தீவிரத்தாக்குதல் அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவின் இராணுவத் தலையீடுகள் அல்லது நேட்டோ தலைமையிலான இராணுவத் தலையீடுகள் உலகின் பலபகுதிகளில், குறிப்பாக மத்திய ஆசியா/வட ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் தொடர்கின்றன. அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து மத்தியக் கிழக்கு நாடுகளின் நிகழ்ச்சிப்போக்குகளில் தலையிடுவது தொடர்கிறது. தன்னுடைய இராணுவத்தினை பால்டிக் நாடுகள் மற்றும் போலந்துக்கு முதன்முறையாக விரிவுபடுத்தி இருப்பதன் மூலம் நேட்டோ மேலும் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. அது தன்னுடைய இராணுவப் பிரிவுகளை (ஊடிஅயெவ யெவவயடiடிளே) பால்டிக் நாடுகளுக்கு அனுப்பி, உக்ரெயினில் தீவிரமானமுறையில் தலையிட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சிப் போக்குகள் அனைத்தும் தன்னை நோக்கிக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவே ரஷ்யா மிகச்சரியான முறையில் பார்க்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம், “சீனாவைக் கட்டுக்குள்வைத்திருக்கும்” (“Containment of China”) போர்த்தந்திர நோக்கத்தை மூர்க்கத்தனமான முறையில் பின்பற்றுவது தொடர்கிறது. சோசலிச நாடுகளுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூர்க்கத்தனமான நடவடிக்கைகள், ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கம் இடையேயான தற்போதைய சகாப்தத்தின் மையமான முரண்பாட்டை தீவிரப்படுத்தியுள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப்:\n1.21 அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, அமெரிக்க ஆளும்வர்க்கத்தின் மிகவும் பிற்போக்கான பிரிவினரின் வெற்றியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் அதிருப்தியை, அரசியல் வலதுசாரிகள் தங்களுக்குச் சாதகமாக எப்படிப் பயன்படுத்தி வெற்றியை பெற்றிட முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். ஆயினும், ஜனாதிபதியாக வந்தபின்னர், டிரம்ப் நவீன தாராளமயக் கொள்கைத் திசைவழி நோக்கித்தான் தன் பயணத்தைப் மிகத் தீவிரமாக பின்பற்றிக்கொண்டிருக்கிறார். மேலும் அவர், ஈரான், பாலஸ்தீனம், கியூபா சம்பந்தமாக அவருக்கு முந்தைய நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட பல அணுகுமுறைகளை முற்றிலும் எதிர்மறையாக மாற்றியிருக்கிறார், வெனிசுலா மற்றும் வட கொரியாவுக்கு எதிராகவும் டிரம்ப் உறுதியான நிலைபாடுகளை மேற்கொண்டு புதிய மோதல்களையும், பதற்றங்களையும் உருவாக்கி கொண்டிருக்கிறார். இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவுக்கும் அவர் அளித்துவரும் மனப்பூர்வமான ஆதரவு காரணமாக அரபு உலகத்தில் பதற்றங்களும், மோதல்களும் பெருமளவில் அதிகரித்துள்ளன.\n1.23 அதிகரித்துவரும் இராணுவ செலவினங்கள்: உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஏற்பட்டுள்ள மோசமான சூழலை பயன்படுத்தி, இராணுவ செலவினங்கள் மீண்டும் ஒருமுறை அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றன. இன்றைய தினம் இராணுவச் செலவினங்களுக்கான உலக சராசரி என்பது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீதமாக இருக்கும் அதே சமயத்தில், அமெரிக்கா, தன்னுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.58 சதவீதம் இராணுவத்திற்குச் செலவு செய்கிறது. அமெரிக்காவின் 2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இராணுவ செலவினங்களுக்காக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 700 பில்லியன் டாலர்கள் ஒதுக்கி இருக்கிறது. நேட்டோவின் அடுக்கடுக்கான செலவினங்களில் அமெரிக்கா மட்டுமே 70 சதம் எடுத்துக் கொள்கிறது. நேட்டோவின் அடுக்கடுக்கான செலவினங்கள் 2014இல் 1.4 சதவீதமாக இருந்தது, 2015இல் 1.8 சதவீதமாக உயர்ந்தது, அது 2017இல் 4.3 சதவீதமாக மேலும் உயர்ந்தது.\n1.24 அமெரிக்க ஏகாதிபத்தியம், தன்னுடைய உலக அளவிலான மேலாதிக்கத்தை நிறுவுவதை மேலும் வலுப்படுத்திக்கொள்வதைக் குறியாகக் கொண்டுதான் இவ்வாறு இராணுவ செலவினங்களை நேர���ியாக அதிகப்படுத்தி இருக்கிறது. நாம் நம் முந்தைய அகில இந்திய மாநாடுகளில் குறிப்பிட்டிருப்பதைப்போல், அமெரிக்க ஏகாதிபத்தியம் லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில் இராணுவரீதியாகத் தலையிடுவதைத் தொடர்கின்ற அதேசமயத்தில், அமெரிக்காவின் உலக அளவிலான இராணுவ போர்த்தந்திர கவனம் பசிபிக் பெருங்கடலை நோக்கி நகர்ந்திருக்கிறது. பசிபிக்கில் தன்னுடைய கப்பல் படைகளில் மூன்றில் இரண்டு பங்கினை நிறுத்தி வைத்திருப்பதுடன், அமெரிக்கா “சீனாவைக் கட்டுப்படுத்தவேண்டும்” என்பதற்காக தெற்கு சீனக் கடலில் ஏற்பட்டுள்ள தாவாக்களின் மீது குறிப்பாக கவனம் செலுத்திவருகிறது. ஏனெனில், தன்னுடைய உலக மேலாதிக்க சூழ்ச்சி நடவடிக்கைகளுக்குப் போட்டியாக சீனாதான் சக்தியுடன் வளர்ந்து வருவதாக அது பார்க்கிறது.\n1.25 லத்தீன் அமெரிக்காவில், மக்களுக்கும் அமெரிக்காவின் அரசியல் மற்றும் இராணுவத் தலையீடுகளுக்கும் இடையே ஓர் ஆழமான மோதல் கூர்மையாக உருவாகிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம், உணவுப்பற்றாக்குறையை வலுக்கட்டாயமாகத் திணிப்பதன் மூலம் வெனிசுலாவைக் குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறது. அதேபோன்று, லத்தீன் அமெரிக்க நாடுகளான பிரேசிலிலும் பொலிவியாவிலும் மற்றும் இதர நாடுகளிலும் இடதுசாரிகள் தலை தூக்காவண்ணம் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடும், முன்பு இருந்ததைப்போன்று அந்நாடுகளின் பொருளாதாரம் மற்றும் அரசியலில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டைக் கொண்டுவர வேண்டும் என்ற குறிக்கோளுடனும் அமெரிக்காவின் தலையீடுகள் கூர்மையாகிக் கொண்டிருக்கின்றன. சோசலிஸ்ட் கியூபாவும் அதன் தாக்குதல் இலக்காகத் தொடர்ந்து இருந்து வருகிறது. முந்தைய ஒபாமா நிர்வாகத்தால் கியூபாவுடனான உறவுகளில் சகஜநிலைக்குக் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகளைக்கூட டொனால்ட் டிரம்ப் கைவிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியிருக்கிறார்.\n1.26 2017 அக்டோபர் 15 அன்று, வெனிசுலா தங்கள் நாட்டின் மண்டல ஆளுநர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களை நடத்தியது. அமெரிக்கா, பொலிவேரியன் பிற்போக்கு சக்திகளுக்கு நிதி உதவி அளித்திருப்பதன் விளைவாக, நிக்கோலஸ் மதுராவின் அரசாங்கம் இத்தேர்தல்களில் கடும் ��ின்னடைவைச் சந்திக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தது. இது, அடுத்து 2018 அக்டோபரில் நடைபெறவுள்ள ஜனாதிபதிக்கான தேர்தலில், `ஹூகோ சாவேஸின் கட்சியான வெனிசுலா ஐக்கிய சோசலிஸ்ட் (PSUV-United Socialist Party of Venezuela) கட்சியைத் தோற்கடிப்பதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா நம்பியது. ஆனால், 23 ஆளுநர்பதவிகளில் 18ஐ வெனிசுலா ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி (PSUV) வென்றது. வெனிசுலாவில் மக்கள் மத்தியில், பொலிவேரிய மாற்றுக்கான (Bolivarian Alternative) ஆதரவு வலுவாக இருப்பது தெளிவான முறையில் தொடர்கிறது.\n1.27 சர்வதேச தேர்தல் பார்வையாளர்களின் அறிக்கைகளுக்கு முற்றிலும் முரணான விதத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியம், வெனிசுலாவில் தேர்தல்கள் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறவில்லை என்று கூறிவருகிறது. ஹொண்டுராசில் 2017 நவம்பர் 26 அன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மோசடிகள் நடந்துள்ளதாக விரிவான அளவில் புகார்கள் வந்துள்ளபோதிலும், ஜனாதிபதி ஹெர்ணாண்டஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை அமெரிக்க ஏகாதிபத்தியம் வெளிப்படையாக ஆதரித்திருக்கிறது. இந்தத் தேர்தல்களில் படுமோசமானமுறையில் முறைகேடுகள் நடந்துள்ளன என்றும் அவை என்னென்ன என்றும் அமெரிக்க நாடுகளின் அமைப்பு (OAS-Organization of American States) மற்றும் ஐரோப்பிய யூனியனின் தேர்தல் பார்வையிடும் அமைப்புகளும் அடையாளம் காட்டி இருக்கின்றன. எதிர்க்கட்சி வேட்பாளர் பதவியிலிருந்த ஜனாதிபதியைவிட ஐந்து புள்ளிகள் அதிகம் பெற்றிருந்தார். தேர்தல்கள் நடைபெற்ற நாளன்று இரவு, 60 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டபின், வாக்குகள் எண்ணப்படுவது நிறுத்தப்பட்டு, மறுபடியும் 36 மணி நேரத்திற்குப்பின்னர் வாக்குகள் எண்ணும் பணி திரும்பவும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த முந்துநிலை திடீரென்று மறைந்து, ஹெர்ணாண்டஸ் குறைந்தவாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அமெரிக்க ஏகாதிபத்தியம் ஹொண்டுராஸிலும், இதர மத்திய அமெரிக்க நாடுகளிலும் தலையீடுகள் மேற்கொள்வது தொடர்பாக ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. அது 2009இல் ஹொண்டுராஸில் உள்ள சுரங்கங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் அங்காடிகளின் (‘sweat-shop’) நலன்களைப் பாதுகாத்திடுவதற்காக ஒரு ராணுவ சதியைத் (coup) தூண்டியது. இந்தத் தேர்தல் மோசடிக்கு எதிராக மிகப்பெரிய அளவில் மக்கள் பங்கேற்ற கிளர்ச்சிகள் வெடித்தன. இவற்��ில் எண்ணற்றோர் இறந்தனர், பலர் காயமடைந்தனர், ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் ஓர் அடக்குமுறை ஆட்சி அமைக்கப்பட்டது.\n1.28 மத்திய அமெரிக்காவில், நிகரகுவாவில் கிட்டத்தட்ட 13 சதவீதப்புள்ளிகள் வறுமையைக் குறைத்ததன் காரணமாக, டானியல் ஒட்டேகா (Daniel Ortega) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெனிசுலா அணியில் லத்தீன் அமெரிக்காவின் ஏனைய நாடுகளான பொலிவியா, ஈக்குவேடார்,ஹொண்டுராஸ் மற்றும் நிகரகுவாவில் இடது-முற்போக்கு அரசாங்கங்களை பலவீனப்படுத்து வதற்கானமுயற்சிகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.\n1.29 மத்திய கிழக்கு நாடுகளில், அமெரிக்கா – இஸ்ரேல் உடன்படிக்கை தொடர்ந்து ஒரு மையமான பங்கைச் செலுத்தி வருகிறது. இப்பகுதியை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார, அரசியல் கட்டுபாட்டில் வைத்திருப்பதற்காக ஈரானைப் பலவீனப்படுத்தித் தனிமைப்படுத்துவதும், இஸ்ரேலை வலுப்படுத்துவதும் இந்த உடன்படிக்கையின் நோக்கமாகும்.\n1.30 2016இல் முதன்முறையாக, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி, கிழக்கு ஜெருசேலத்திலும், பாலஸ்தீனத்தின் மேற்கு கரைப்பகுதிகளிலும் சட்டவிரோத குடியேற்றங்களைத் தொடர்ந்து வருவதற்காக இஸ்ரேலைக் கண்டனம் செய்திருந்தபோதிலும், இஸ்ரேல் சட்டவிரோத குடியிருப்புகளை மேலும் உருவாக்குவதற்கும், விரிவுபடுத்துவதற்கும், பாலஸ்தீனத்தின் புதிய தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ள கிழக்கு ஜெருசேலத்தில் யூதர்களுக்காக ஆயிரக்கணக்கான இல்லங்களைக் கட்டுவதற்கும் கூச்சநாச்சமின்றி திட்டங்களைத் தயார்செய்திருக்கிறது.\n1.31 இந்தப் பின்னணியில், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரித்திருப்பதும், அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவிவ்விலிருந்து அங்கே மாற்றுவதற்கும் டொனால்டு டிரம்ப் முடிவு செய்திருப்பதும் பாலஸ்தீனத்தின் நிலப்பகுதிகளை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பதை நியாயப்படுத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெளிப்படையான ஆத்திரமூட்டல் நடவடிக்கையாகும். இது ஐ.நா. தீர்மானங்களுக்கு முற்றிலும் எதிரான ஒன்று என்பதுடன், கிழக்கு ஜெருசலேம் 1967இலிருந்து இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதி என்ற சர்வதேச சமூகத்தினரின் நிலைப்பாட்டிற்கு எத��ரானதுமாகும். கிழக்கு ஜெருசேலத்தை தலைநகராகக் கொண்டு ஒரு சுதந்திரமான பாலஸ்தீன நாடு அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலைப்பாடாகும். இவ்வாறு இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான சாத்தியக்கூறுகள் ஏதேனும் இருக்குமாயின் அதனை நெறித்துக் கொல்வதற்கு அமெரிக்க நிர்வாகம்தான் பொறுப்பாகும். டொனால்டு டிரம்பின் இந்த முடிவு, உலக அளவில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கக்கூடிய விதத்தில் இப்பிராந்தியத்தில் மேலும் பதற்றங்களையும் மோதல்களையும் தூண்டிவிடும் தன்மையுடையதாகும்.\n1.32 மத்தியக் கிழக்கு நாடுகளின் இதர பகுதிகளிலும் அமெரிக்காவின் தலையீடுகள் தொடர்கின்றன. எனினும், இப்போது சிரியாவில் ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திட வேண்டும் என்று அது மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்திருப்பது தெளிவாகத் தெரியத்தொடங்கி இருக்கிறது. சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளையும் முறியடித்து, ஆறு ஆண்டு காலமாகத் தொடர்ந்துநடைபெற்று வந்த உள்நாட்டு யுத்தத்தில் சிரிய படையினரின் வெற்றி, ஒரு மிகப்பெரிய சாதனையாகும். அமெரிக்கா மற்றும் அதன் அரபுக் கூட்டணியினரால் முட்டுக்கொடுக்கப்பட்ட இஸ்லாமிஸ்ட் படையினர் தோல்வியடைந்திருப்பது மேற்கு ஆசியாவின் அரசியலில் ஆழமான விளைவினை ஏற்படுத்தும். சிரியாவில் ருஷ்யாவின் வெற்றிகரமான இராணுவத் தலையீடு இப்பிராந்தியத்தில் அதன் தாக்கத்தை வலுப்படுத்தி இருக்கிறது. ருஷ்யா – துருக்கி – ஈரான் கூட்டு முயற்சிகள் இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் சூழ்ச்சித்தந்திரங்களை முறியடித்திருக்கின்றன. தற்போது, சிரியாவில் அஸாத் (Assad) ஆட்சியைத் தூக்கி எறிந்திட வேண்டும் என்ற அமெரிக்காவின் குறிக்கோளை எய்துவது கடினமாகி இருப்பதால், அது, தன்னுடைய கவனத்தை ஈரானை நோக்கித் திருப்பியுள்ளது. இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் போர்த்தந்திர நடவடிக்கைகளுக்குப் பிரதான இலக்காக ஈரான் தொடார்ந்து இருக்கிறது. டொனால்டு டிரம்ப் ஈரான் அணுசக்தி ஒப்பந்ததிற்கு சான்றிதழ் வழங்க மறுத்திருக்கிறார். இந்நிலைபாடு ஈரான் மற்றும் இப்பிராந்தியத்தில் புதிய நிர்ப்பந்தங்கள் ஏவப்படும் என்பதைக் காட்டுகிறது.\n1.33 தன்னுடைய கூட்டணி நாடான சவுதி அரேபியாவுடன் சேர்ந்துகொண்டு, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரானைப் பலவீனப்படுத்துவதற்காக, ஏமனில் சவுதி அரேபியர்கள் தமது இராணுவக் தலையீட்டைத் தொடர்வதை ஊக்குவித்து வந்துள்ளது. ஐ.நா. ஸ்தாபனம் ஏமனில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் குழந்தைகள் 2017 டிசம்பர் இறுதியில் பசி-பஞ்சம்-பட்டினியால் இறந்திருப்பார்கள் என்று மதிப்பிட்டிருக்கிறது.\n1.34 அதே சமயத்தில், சவுதி அரேபியாவிற்குள்ளேயே அரசியல் நிகழ்ச்சிப்போக்குகள் ஏராளமாக நடந்துகொண்டிருக்கின்றன. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் முடிசூட்டிக்கொண்டதைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் தலையிடுகள் கத்தார், சிரியா மற்றும் ஏமனில் தொடர்கின்றன. இப்போது அது லெபானானைக் குறிவைத்திருக்கிறது. பிரதமர் ஹரிரியின் சமீபத்திய ராஜினாமா ரியாத்தில் அறிவிக்கப்பட்டது. இப்பிராந்தியத்தைப் பலவீனப்படுத்துவதற்காக சவுதி அரேபியாவால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே இது என்று பரவலாக நம்பப்படுகிறது. பின்னர் பிரதமர் ஹரிரி தன் ராஜினாமானைத் திரும்பப் பெற்றுக்கொண்டு விட்டார். ஆயினும், இந்த நிகழ்ச்சிப் போக்குகள் அனைத்தும் லெபனானில் உள்ள ஹஸ்புல்லாவை பலவீனப்படுத்திடாது.\n1.35 கத்தார்: சவுதி அரேபியாவும், அதன் கூட்டணி அரசுகளுட்ம கத்தார் குடியரசை (Emirate of Qatar) தனிமைப்படுத்தி, வலிவற்றதாக்கிட மேற்கொண்ட முயற்சிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆரம்பத்தில் ஆதரவு அளித்ததைப் பார்த்தோம். எனினும், அதே சமயத்தில், அமெரிக்கா கத்தாருடன் போர் விமானங்களை விற்பதற்கு 12 பில்லியன் டாலர் ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திட்டது. கத்தார், இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத் தளங்களில் ஒன்றை பராமரித்து வருகிறது. அதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவத்தினர் பணியாற்றுகிறார்கள். மேலும் கத்தார், அமெரிக்காவின் சென்ட்காம் (US CENTCOM) எனப்படும் படைப்பிரிவின் தலைமையகத்தையும் பராமரித்துவருகிறது. இது, சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.\n1.36 கத்தார் உடனடியாக ஈரானுடன் தன்னுடைய தூதரக உறவுகளை முறித்துக்கொள்ள வேண்டும் என்றும், அல் ஜஜிரா மின் ஊடக வலைப்பின்னலை ச���்பெண்ட் செய்ய வேண்டும் என்றும், ஹமாஸ் மற்றும் முஸ்லீம் பிரதர்ஹூ`ட் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டிருப்பவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் சவுதி அரேபியா கோரியிருக்கிறது. கத்தாரும், ஈரானும் உலகின் மிகப்பெரிய சவுத் பார்ஸ் எரிவாயு வயல்வெளி (South Pars gas field) யைக் கூட்டாக நடத்தி வருகின்றன. அதன் விளைவாக அவை ஹைட்ரோ கார்பன் துறையில் பரஸ்பரம் கூட்டாக செயல்பட வேண்டியது தேவை. சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபுக் குடியரசு (UAE)ம் கத்தாரில் ஆட்சி மாற்றம் கோரும் அதே சமயத்தில், கத்தாரும் தன்னுடைய கூட்டாளிகளை இப்பிராந்தியத்தில் பெற்றிருக்கிறது.\n1.37 அமெரிக்காவின் கவனம் தற்போது ஈரானுக்குப் பெயர்ந்திருப்பதானது, எதிர்காலத்தில் இங்குள்ள நிலைமை எப்படி மாறும் என்பதைத் தீர்மானித்திடும் முக்கிய காரணியாக இருந்திடும். இஸ்ரேல், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் இராணுவத் தலையீடுகளுக்கு கடையாணியாகத் தொடர்ந்து இருந்துவரும்.\n1.38 இவ்வாறு எல்லாவிதமான தலையீடுகள் இருந்தபோதிலும், ஈரானின் நிலை தற்போது இப்பிராந்தியத்தில் மேலும் வலுப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. 2017 டிசம்பர் கடைசி வாரத்தில், ஈரான் முழுவதும் மிகப்பெரிய அளவில் கிளர்ச்சி நடவடிக்கைகள் வெடித்தன. ஜனாதிபதியாக அகமதிநிசாத் (Ahmadinejad) அவர்களின் தேர்தலுக்கு எதிராக, 2009க்குப்பின் நடைபெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களாக இவை அமைந்தன. ஈரானியத் தலைவர்கள், இந்தக் கிளர்ச்சி நடவடிக்கைகள் நாட்டில் உள்ள பொருளாதார நிலைமை, ஊழல் மற்றும் வெளிப்படைத்தன்மையின்மை ஆகியவற்றுக்கு எதிராக மக்களின் அதிருப்தியைப் பிரதிபலிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்கள். இந்த ஆர்ப்பாட்டங்கள் வெளியாரின் தூண்டுதலுடன், குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் சவுதி அரேபியாவின் தூண்டுதலுடன் நடந்ததாகப் புகார்கள் உண்டு. இப்பிராந்தியத்தில் அமைதி, முன்னேற்றம் மற்றும் சமூக நீதிக்காக குரல் கொடுப்போரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான், ஈரான் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கு சிறந்த உத்தரவாதமாக இருக்க முடியும் என்றும், அந்நியத் தலையீடுகளுக்கு எதிராக மிகச்சிறந்த வழியாக இருக்க முடியும் என்றும் முற்போக்கு சக்திகள் தொடர்ந்து கூறிவருகின்றன.\n1.39 அதிதீவிர மதவெறி சக்திகள் வடக்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தை ஆதிக்கம் செலுத்துவது தொடர்கிறது. லிபியா மீது ஏகாதிபத்தியத்தின் தாக்குதல் நாட்டை பலவீனப்படுத்தி சீர்குலைத்ததோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் கடும் தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிதீவிர மதவெறி மற்றும் பயங்கரவாத சக்திகள் இப்பிராந்தியத்தில் அதிகரித்திருக்கின்றன. பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரால் அமெரிக்கா தன்னுடைய இராணுவத் தலையீட்டை ஆப்ரிகாம் (AFRICOM) மூலமாக வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது. நைஜீரியா, மாலி, சாஹல் முதலான பல நாடுகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் என்று கூறப்படுவனவற்றில் அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அபரிமிதமான இயற்கை வளங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவும், முக்கியமான வர்த்தக மார்க்கங்களையும் சந்தைகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும், அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதற்காகவும், அமெரிக்கா இந்நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டுக் கொண்டிருக்கிறது.\n1.40 சுதந்திர ஜிம்பாப்வேயில் 37 ஆண்டுகளாக மிக உயர்ந்த தலைவராக இருந்த ராபர்ட் முகாபே, நாட்டின் ஜனாதிபதி பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்திடக் கட்டாயப்படுத்தப்பட்டார். சீர்கேடடைந்துவரும் பொருளாதார நிலைமை, மிக விரிவான அளவில் அதிருப்தியை உருவாக்கி இருந்தது. வளர்ந்துவரும் இந்த அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்டு, ஏகாதிபத்தியம் இந்நாட்டில் தலையிடவும், நிறவெறித் தீயை விசிறிவிட்டு மக்களைப் பிளவுபடுத்தும் வேலைகளிலும் இறங்கியது. ஆளும் ஜிம்பாம்பே ஆப்பிரிக்கன் நேஷனல் யூனியன் பேட்ரியாடிக் ஃரண்ட் (ZANU-PF-Zimbabve African Nationalist Union-Patriotic Front), தற்போதைய துணை ஜனாதிபதியான, 75 வயதுள்ள எம்மர்சன் நங்காவாவை (Emmerson Mnangagwa), ஜனாதிபதியாகவும் அவருக்கு அடுத்து அவருடைய மனைவியை ஜனாதிபதியாக கொண்டுவருவோம் என்று மேற்கொண்ட முடிவை, நிறுத்தி வைத்திட முயற்சித்தார் முகாபே. இதுதான் முகாபேயைக் கட்டாயப்படுத்தி பதவியிலிருந்து இறங்குமாறு கட்டாயப்படுத்திய இராணுவத்தினரின் ஆட்சிக் கவிழ்ப்பைத் தூண்டிய நடவடிக்கையாக ஊகிக்கப்படுகிறது. பின்னர், ஜிம்பாம்பே ஆப்பிரிக்கன் நேஷனல் யூனியன் – பேட்ரியாடிக் ஃரண்ட், 2017 டிசம்பரில் சிறப்பு மாநாடு (extraordinary Congress) ஒன்றை நடத்தி, கட்சியின் தலைவராக நங்காவாவை தேர்ந்தெடுத்தது. அடுத்து வரவிருக்கும் 2018 தேர்தலின்போது ஜனாதிபதிக்கான வேட்பாளராகவும் அவரை ஒருமனதாக முடிவு செய்தது.\nஏகாதிபத்திய முகாமிற்குள் உள்ள முரண்பாடுகள்\n1.41 உலகப் பொருளாதார நெருக்கடி நீண்டுகொண்டே இருக்கும் நிலைமைகளின் கீழ் உள்ள நிலைகளாலும், ஏகாதிபத்தியத்தின் மூர்க்கத்தனம் புதுப்பிக்கப்படுவதாலும், ஏகாதிபத்திய முகாமுக்குள் நாடுகளுக்கிடையிலான பிணைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாம் முந்தைய அகில இந்திய மாநாடுகளில் குறிப்பிட்டிருந்த, சர்வதேச நிதி மூலதனத்தின் தலைமையின் கீழான ஏகாதிபத்திய உலகமயத்தின் காரணமாக ஏகாதிபத்திய நாடுகளுக்குள் இருந்த முரண்பாடுகள் மட்டுப்பட்டிருந்த நிலைமைகள் இப்போது சிதைந்துகொண்டிருக்கின்றன. பிரெக்சிட் (Brexit) வாக்கு இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. டொனால்டு டிரம்ப்பின் கொள்கைகளுக்கும் ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜப்பான் போன்ற இதர முதலாளித்துவ மையங்களுக்கும் இடையே வளர்ந்துவரும் உரசல்கள் உக்கிரமடைந்துகொண்டிருக்கின்றன. சர்வதேச நிதி மூலதனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட டிரான்ஸ்-பசிபிக் பார்ட்னர்ஷிப் ஒப்பந்தத்தை (Trans-Pacific Partnership Agreement) டொனால்டு டிரம்பு ரத்து செய்ததானது, ஜப்பானின் நலன்களுக்கு எதிராக உள்ளது. பாரிஸின் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா தன்னை விலக்கிக்கொண்டது அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையேயான மோதலைக் கூர்மைப்படுத்தி இருக்கிறது. நேட்டோ கூட்டணிக்கு நிதி அளிப்பதனை ஐரோப்பிய கூட்டணி நாடுகள் அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று டொனால்டு டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருவதும் இந்நாடுகளுக்கிடையிலான பதற்றம் வளர்ந்து வருவதற்கு மற்றுமொரு காரணமாகும். ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த டொனால்டு டிரம்ப் சமீபத்தில் அதனை மீறியிருப்பது அமெரிக்காவுக்கும் மற்றும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த இதர நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், ருஷ்யா மற்றும் கிரேட் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கும் இடையே மோதல்களை உக்கிரப்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டாளிகள் டொனால்டு டிரம்பின் இந்த நடவடிக்கைகளை அ��்கீகரிக்கவில்லை. இந்த நிகழ்ச்சிப்போக்குகள் அனைத்தும் ஓர் உண்மையை நன்கு மெய்ப்பித்திருக்கின்றன. அதாவது, மக்களின் பொருளாதாரச் சுரண்டலை உக்கிரப்படுத்தி ஏகாதிபத்திய உலகமயக் கொள்கைகளின் மூலமாக அவர்களிடமிருந்து கொள்ளை லாபம் ஈட்டும்போது ஏகாதிபத்திய முகாம் தங்களுக்குள் இணைந்து செயல்படும். ஆனால் இதர பகுதிகள் என்று வரும்போது அவைகளுக்கிடையே மோதல்களும் முரண்பாடுகளும் முட்டி மோதுகின்றன.\n1.42 உலக அளவில் கடந்த பல ஆண்டுகளாக புவிவெப்பமயமாகி வருவதன் காரணமாக சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதனை சரி செய்வதற்கான போராட்டம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாது என்று அறிவித்திருப்பதன் மூலம் மீண்டும் ஒருமுறை ஸ்தம்பித்த நிலைக்கு உள்ளாகி இருக்கிறது.\n1.43 வளர்ந்த நாடுகள் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழித்துவிடும் என்கிற ஐயம் சரியானதே என்பது மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. கால நிலை மாற்றத்தைத் தூண்டும் பசுங்கூட வாயுக்களை கட்டுப்படுத்த 2016 டிசம்பரில் வரையறை செய்யப்பட்ட சர்வதேச பாரிஸ் ஒப்பந்தம், வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வை மட்டுமல்லாமல், அறிவியல் தேவைகளையும் பூர்த்தி செய்யவில்லை. பல்வேறு நாடுகள் தாமே ஏற்றுக்கொண்ட இலக்குகளை தொகுத்துப் பார்த்தால் ஒத்துக்கொண்ட இலக்கான 2 டிகிரி செண்டிகிரேடை விட உயர்ந்து சுமார் 3 டிகிரி செண்டிகிரேடுக்கும் மேல் புவி வெப்பம் உயர்ந்துவிடும். இதுதான் மெய் என அமைந்த நிலையில் பகட்டான பேரார்வ விழைவான 1.5 டிகிரி என்பதைப் பற்றிப் பேசவே தேவையில்லை.\n1.44 தன் விருப்பத்துக்கு ஏற்றவாறு பாரிஸ் ஒப்பந்தத்தை அமெரிக்கா வளைத்தது. கடந்த காலங்களில் தாம் உமிழ்ந்து ஏற்கனவே வளிமண்டலத்தை மாசு செய்த மாசின் பொறுப்பை வளர்ந்த நாடுகள் ஏற்கும் வகையில் ஒவ்வொரு நாட்டின் கார்பன் உமிழ்வை குறிப்பிட்ட வரையறைக்குள் கட்டுப்படுத்துவது என்ற போக்கிலிருந்து விலகி ஒவ்வொரு நாடும் தாமே முன்வந்து வரும்காலத்தில் எத்துனை அளவு கார்பன் உமிழ்வை குறைக்கும் என பாரிஸ் ஒப்பந்தம் திசைமாறியது. வளரும் நாடுகளின் பசுங்கூட வாயுக்களின் உமிழ்வை கட்டுப்படுத்த குறை கார்பன் உமிழும் தொழில்நுட்ப பகிர்வு மற்றும் நிதியுதவிதருவது போன்ற உறுதியளிப்புகள் கைவிடப்பட்டுள்ளன. கடந்த கால மாசுகளுக்காக வளர்ந்த நாடுகளுக்கு எந்த பொறுப்பும் இல்லை என பாரிஸ் ஒப்பந்தம் வெளிப்படையாக கூறுகிறது. பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்பு என்ற கொள்கையை ஏற்கவைக்க வளரும் நாடுகள் முயற்சி செய்து வெற்றி பெற்றாலும் உள்ளபடியே இந்த கொள்கை நடைமுறையில் இல்லாததாகியுள்ளது. பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகியதன் தொடர்ச்சியாக டிரம்ப் தலைமையில் அமெரிக்கா எல்லா சர்வதேச கால நிலை மாற்ற ஒப்பந்த பேச்சுவார்த்தையிலும் வெளிநடப்பு செய்துள்ளது. கியோட்டோ ஒப்பந்தத்தை நட்டாற்றில் விட்டதுபோல தான் எல்லா சர்வதேச காலநிலை ஒப்பந்தங்களையும் இறுதியில் கைவிடுவதே அமெரிக்காவின் தொடர் நடவடிக்கையாக இருக்கிறது. உலகிலேயே இரண்டாவது அதிக மாசு ஏற்படுத்தும் நாடக இருந்தும். ஐரோப்பிய நாடுகளைவிடவும் மிகவும் சொற்ப அளவில் தான் அமெரிக்கா தனது மாசைக் குறைக்க வாக்குறுதி தந்தது.\n1.45 எதிர்கால பேச்சுவார்த்தைகளில், குறிப்பாக 2018இல் நடைபெற இருக்கும் மாசு உமிழ்வு கட்டுப்பாடு சர்வதேச மதிப்பீடு பேச்சு வார்த்தையில், இந்தியாவின் வளர்ச்சி மீது பெருமளவு பாதிப்பு ஏற்படுத்தகூடிய அளவு கூடுதல் குறைப்பை சுமத்திட வளர்ந்த நாடுகள் ஏற்படுத்தும் வியூகம் குறித்து இந்தியா கவனமாக இருத்தல் வேண்டும். மோடி அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்றபோதிலும், முற்போக்கு இயக்கங்கள் பொது போக்குவரத்து, சமையல் எரிபொருள், மின்சாரம் உட்பட எல்லா வித ஆற்றல்களும் ஏழை எளிய மக்களுக்கு, குறிப்பாக கிராமப்புரத்திலும் கிடைக்கும்படி குறைந்த கார்பன் மாசு தரும் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்த முன் முயற்சி எடுக்கவேண்டும்.\n1.46 சென்ற அகில இந்திய மாநாட்டுக்குப்பின்னர், இக்காலகட்டத்தில், சர்வதேச உறவுகளில் பலதுருவக் கோட்பாடு சம்பந்தமாக முரண்பட்ட போக்குகள் வெளிப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலும் பிரேசிலிலும் வலதுசாரி அரசாங்கங்கள் அமைந்திருப்பதும், தென் ஆப்பிரிக்காவில் ஆப்பிரிக்க நேஷனல் காங்கிரஸ் – தென் ஆப்பிரிக்க தொழிற்சங்க காங்கிரஸ் – தென் ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய புகழ்பெற்ற கூட்டணி விரைவில் தேர்தலை சந்திக்கக்கூடிய பின்னணியில், பிரிக்ஸ் (¡õRICS– ¡õrazil, Russia, India, China and South Africa) ���ெயல்பாடுகள் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. எனினும், பிரிக்ஸ் நாடுகள் ஷாங்காயில் மிகவும் வெற்றிகரமான முறையில் நியு டெவலப்மெண்ட் பேங்க் (New Development Bank)-ஐ நிறுவியிருக்கிறது. மேலே குறிப்பிட்டுள்ள பல்வேறுவிதமான முரண்பட்ட நிகழ்ச்சிப்போக்குகளின் காரணமாக, ஏகாதிபத்திய நிதிநிறுவனங்களை எதிர்கொள்வதில் இதன் செயலூக்கமும் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.\n1.47 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO – The Shanghai Cooperation Organization) ஒரு வலுவான மண்டல அமைப்பு என்கிற முறையில் தன்னுடைய பங்களிப்பினை ஒருமுகப்படுத்தி இருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை முழு உறுப்புநாடுகளாக அனுமதிக்கப்பட்டு அது மேலும் விரிவாக்கப்பட்டிருக்கிறது. சீனா, ஆசிய நாடுகளின் உள்கட்டமைப்பை நிறுவிடவும், வளர்முக நாடுகள் சிலவற்றையும் உள்ளடக்கி 60 உறுப்பினர்கள் கொண்ட ஓர் மூலதன வங்கியை அமைத்திடவும் முன்முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.\n1.48 ஒருதுருவக் கோட்பாட்டின்மூலம் தன்னுடைய உலக அளவிலான மேலாதிக்கத்தை ஒருமுகப்படுத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முயற்சிகளுக்கு நேரெதிராக, இந்த அமைப்புகளில் பல, சர்வதேச உறவுகளில் பல்துருவக் கோட்பாட்டை வலுப்படுத்திடக்கூடிய விதத்தில் வளர்த்தெடுத்திட முடியும். இந்த சமயத்தில் இந்தியா, அயல்துறை, பாதுகாப்பு மற்றும் போர்த்தந்திர நிலைபாடுகளில் அமெரிக்க ஆதரவு நிலையினை எடுத்திருப்பதால், அதன் பங்களிப்பு மிகவும் முக்கிய காரணியாக மாறியிருக்கிறது. சீனா முன்முயற்சி மேற்கொண்டு தொடங்கிய ஒரே கச்சை ஒரே சாலை (One Belt, One Road) திட்டத்தில் சேர இந்தியா மறுத்துள்ளது. இந்தியாவின் நடப்பு அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவு நிலைப்பாடு இந்த அமைப்புகளின் அதிர்வலைகள் மற்றும் எதிர்கால வல்லமையைக் கடுமையாகப் பாதித்திடுவது தொடரும்.\n1.49 அமெரிக்காவின் ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரலுக்கு சவாலாக இருந்துவந்த UNASUR, MERCOSUR, ALBA மற்றும் CELAC எனப்படும் லத்தீன் அமெரிக்காவில் அமைந்துள்ள மண்டல அமைப்புகளின் ஆற்றல்கள், அர்ஜண்டினா, பிரேசிலில் அமைந்துள்ள வலதுசாரி அரசாங்கங்கள் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் இதர நாடுகளில் நடத்தப்படும் வலதுசாரித்தாக்குதல்கள் காரணமாக பலவீனமடைந்திருக்கின்றன.\n1.50 நம்முடைய 21ஆவது அகில இந்திய மாநாட்டின��� போது உக்ரேன் காரணமாக ருஷ்யாவுக்கும், அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய கூட்டணி நாடுகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் கூர்மையடைந்திருக்கின்றன என்று குறிப்பிட்டது இப்போதும் அது தொடர்கிறது. சிரியாவில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் தாக்குதல்களை ருஷ்யா மிகவும் வெற்றிகரமானமுறையில் திணறடித்து வெற்றிபெற்றுள்ளது. ருஷ்யா சீனாவுடன் தன்னுடைய உறவுகளை வலுப்படுத்தியிருப்பதுடன், ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் போன்ற பலதுருவக் கோட்பாட்டு அமைப்புகளையும் வலுப்படுத்திட மிகவும் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இது, அமெரிக்கா கோரும் ஒருதுருவக் கோட்பாட்டிற்கு எதிராக சர்வதேச உறவுகளில் பல்துருவக் கோட்பாட்டை நோக்கி நகர்வதை மேலும் வலுப்படுத்திடும்.\nஉலக வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தைகள்\n1.51 நாம் முன்பே குறிப்பிட்டதுபோல, அமெரிக்காவும், இதர முன்னேறிய முதலாளித்துவ நாடுகளும் இரு நாடுகளுக்கு இடையிலான விதத்திலும் மற்றும் பிராந்திய மட்டங்களிலுமே வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சு வார்த்தைகளை நடத்திட பெரிதும் விரும்புகின்றன. உலக வர்த்தக அமைப்பு இனிவருங்காலங்களில் உலக வர்த்தக விதிகளைத் தீர்மானிக்கக்கூடிய விதத்தில் பிரதான அமைப்பாக இருக்காது. 160 நாடுகளுக்கும் மேல் உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில், அமெரிக்காவும் இதர முன்னேறிய நாடுகளும் இருதரப்பு மற்றும் மண்டல அளவில் ஒப்பந்தங்கள் மூலமாக, வளர்முக நாடுகளிடமிருந்து வரும் எதிர்ப்புகளைப் புறந்தள்ளுவதை மிக எளிதாகக் காண்கின்றன.\n1.52 இந்தியா தற்போது இரண்டு பெரிய வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருக்கிறது. ஒன்று, இந்தியா – ஐரோப்பிய யூனியன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம். மற்றொன்று, ஆர்சிஇபி (RCEP) எனப்படும் மண்டல முழுமையான பொருளாதாரக் கூட்டுத்தொழில் (Regional Comprehensive Economic Partnership) என்பதாகும். இவற்றில் இந்தியா மற்றும் 10 ஏசியன், ஜப்பான், தென் கொரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா உட்பட 15 நாடுகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன.\n1.53 பாஜக அரசின் அமெரிக்க ஆதரவு நடவடிக்கைகள், சர்வதேச நிதி மூலதனம் மற்றும் அமெரிக்க நலன்களுக்குச் சரணடையும் விதத்தில் மாறியிருப்பதன் காரணமாக உள்நாட்டு நலன்க���ைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் முயற்சிகள் மிகவும் வேகமானமுறையில் தகர்ந்து கொண்டிருக்கின்றன. இப்பேச்சுவார்த்தைகள் அனைத்தும் மிகவும் கமுக்கமாக நடத்தப்படுகின்றன. இப்பேச்சுவார்த்தைகளின் விவரங்கள், கடந்த காலங்களில் மேற்கொண்டதைப்போல், பகிரப்படுவதில்லை. நாடாளுமன்றத்தில்கூட அவைகள் தாக்கல் செய்யப்படுவதில்லை. இதர நாடுகளின் வாயிலாகக் கசிந்திருக்கும் பேச்சுவார்த்தைகளின் விவரங்கள், இந்தியா, சர்வதேச நிதி மூலதனம் மற்றும் அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களுக்குப் பலியாகி, உலக வர்த்தக அமைப்பின் கீழான விதிகளுக்கும் மேலாகச் சென்று வர்த்தக விதிகளைத் தளர்த்தி இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. இதில் மிகவும் குறிப்பாகக் கவலையளிக்கும் அம்சம் என்னவெனில், அவற்றின் நிர்ப்பந்தங்களுக்குப் பலியாகி, இந்தியாவின் கண்டுபிடிப்பு உரிமைகள் (patent rules) தொடர்பான விதிகளைக் கூட நீர்த்துப்போகச் செய்திருப்பதாகும். இதனால் இந்தியாவிற்குள் வரும் புதிய மருந்துகளின் விலைகளும் கடுமையாக அதிகரிக்கும். அந்நிய நிறுவனங்களின் நடவடிக்கைகளை முறைப்படுத்துவதில் இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பும் இதுதொடர்பான முதலீட்டு விதிகளில் (investment rules) சமரசம் செய்துகொள்ளப்பட்டு உள்நாட்டு நலன்களைக் கடுமையாகப் பாதிக்கும்.\n1.54 2017 இறுதியில் அர்ஜன்டினாவின் தலைநகரான பியுனோஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் அமைச்சரவைக் கூட்டத்தில் இ-வணிகம் (e-commerce) தொடர்பான ஒரு விவாதம் நடைபெற்றுள்ளது. இ-வணிகம் என்ற வேடத்தில் வர்த்தகத்தை தாராளமயப்படுத்திட வளர்ந்த நாடுகளால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் இந்த விவாதம் நடைபெற்றுள்ளது. இ-வணிகத்தின் வரையறையின்படி அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் மின்னணு பரிவர்த்தனையின் சில வடிவங்கள் சம்பந்தப்பட்டிருக்கும். இன்றைய உலகில் அனைத்துத் துறைகளுமே அநேகமாக இதற்குள் வந்துவிடும். முன்னேறிய நாடுகள், இ-வணிகம் மூலம் நடைபெறும் வர்த்தகத்திற்கு உள்நாட்டு வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோருகின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் சுங்கவரி மற்றும் இதர தீர்வைகளைக் கைவிடுவதால், இந்திய அரசாங்கத்தின் வருவாயில் மிகப்பெரிய அளவில் இழப்பிற்கு இட்டுச்செல்லும். உலக அளவில் இயங்கும் மெக�� இ-வணிக நிறுவனங்களுடன் போட்டியிடும் இந்தியாவின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை இது கடுமையாக பாதிக்கும். இந்த நடவடிக்கையை ஆப்பிரிக்க நாடுகளின் குழு எதிர்த்திருக்கிறது. ஆனால் இந்தியா இது தொடர்பாக இன்னமும் தன் நிலையினைத் தெளிவுபடுத்தாமல் இருக்கிறது.\n1.55 இப்பேச்சுவார்த்தைகளின் மூலம் மீண்டும் ஒருமுறை ஒருவிஷயம் தெளிவாகியிருக்கிறது. அதாவது, உலக வர்த்தக அமைப்பில் வளர்முக நாடுகளின் தலைவனாக விளங்கிய இந்தியா, தற்போது, உலக மூலதனத்தின் இளைய பங்காளியாக நிலைப்பாட்டினை மேற்கொண்டதன் காரணமாக, அத்தகைய பங்களிப்பிலிருந்து நழுவிக்கொண்டிருப்பது தெள்ளத்தெளிவாகி இருக்கிறது.\n1.56 சீனம்: சென்ற அகில இந்திய மாநாட்டுக்குப்பின்னர் இக்கால கட்டத்தில், சீனாவின் பொருளாதாரம் சராசரியாக ஆண்டு விகிதம் 7.2 சதவீதம் என்ற அளவிற்கு விரிவடைந்திருப்பதுடன், தன் நிலையை உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடு என்ற அளவில் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அது, உலகப் பொருளாதார வளர்ச்சியில் 30 சதவீதத்திற்கும் அதிகமான அளவிற்குத் தன் பங்களிப்பினைச் செய்திருக்கிறது. உலகப் பொருளாதார நெருக்கடியால் ஏற்படுத்தப்பட்ட இன்னல்களிலிருந்து மீள்வதற்காக சீனாவால் கொண்டுவரப்பட்ட முக்கியமான மாற்றம் என்னவென்றால் அது உள்நாட்டுத் தேவை மற்றும் நுகர்வை அதிகப்படுத்துவதற்குக் கவனம் செலுத்தியதாகும். இதனை உத்தரவாதப்படுத்துவதற்காக, அது குறைந்தபட்ச ஊதியங்களை படிப்படியாக உயர்த்தியதுடன், வறுமையின் பிடியிலிருந்து 6 கோடி (60 மில்லியன்) பேருக்கும் அதிகமானவர்களை விடுவித்திட நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகும். ஒவ்வோராண்டும் நகர்ப்புறங்களில் சராசரியாக 1 கோடியே 30 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்பிற்கான வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது.\n1.57 சீனாவின் வளர்ந்துவரும் பொருளாதார வல்லமை, சர்வதேச உறவுகளில் அபரிமிதமான தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. பழைய பட்டு மார்க்கத்தையும், கடல்வழி வர்த்தக மார்க்கத்தையும் பின்பற்றி, சீனா முன்முயற்சி எடுத்துள்ள ஒரு கச்சை ஒரு சாலை (One Belt One Road) திட்டத்துடன் பல நாடுகள் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றன. சீனாவால் முன்மொழியப்பட்ட ஆசியன் உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (The Asian Infrastructure Investment Bank)யும் சுமா��் 56 நாடுகளால் வரவேற்கப்பட்டிருக்கிறது. கிரேட் பிரிட்டன், ஆஸ்திரேலியா, தென் கொரியா போன்ற அமெரிக்காவின் நெருங்கிய கூட்டணி நாடுகள் கூட இந்த முன்முயற்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றன. சீனாவின் அதிகரித்துவரும் வல்லமைக்கு ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் போன்ற பலதரப்பு அமைப்புகள் வலுவடைந்து வருவதும் சாட்சியமாகும். சர்வதேச உறவுகளில் சீனாவின் வளர்ந்துவரும் நிலையைப் பார்த்து எச்சரிக்கையடைந்துள்ள அமெரிக்கா சீனாவைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டிருக்கிறது. தென் சீனக் கடலின் விவகாரங்கள், கொரிய தீபகற்பம் மற்றும் ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் அது தலையிட்டுக் கொண்டிருக்கிறது. வரவிருக்கும் நாட்களில், ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கும், சோசலிஸ்ட் சீனாவிற்கும் இடையே உக்கிரமான போட்டியைப் பார்த்திட இருக்கிறோம்.\n1.58 சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சமீபத்தில் முடிந்த 19ஆவது காங்கிரஸ், சீனாவின் வளர்ந்து வரும் நம்பிக்கையையும் எழுச்சியையும் பிரதிபலித்தது. கட்சிக் காங்கிரஸ், ஷி ஜிங்பீங்கை மறுபடியும் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்திருப்பதுடன், புதிய சகாப்தத்தில் கம்யூனிஸ்ட் குணாம்சங்களுடன் சோசலிசத்தைக் கட்டி எழுப்புவதற்கான பாதையையும் நாட்டில் முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு திட்ட உருவரையையும் நிறைவேற்றியிருக்கிறது. இந்த புதிய சகாப்தம் மார்க்சிச-லெனினிசத்தின் மீது கட்டி எழுப்பப்படும் என்று அது மீண்டும் வலியுறுத்திக் கூறியிருக்கிறது.\n1.59 சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ், ‘புதிய சகாப்தத்திற்காக சீனக் குணாம்சங்களுடன் கூடிய சோசலிசத்திற்கான சிந்தனை’ என்கிற ஒரு புதிய கருத்தாக்கத்தையும் விளக்கிக்கூறியிருக்கிறது. கட்சிக் காங்கிரஸ், “புதிய சகாப்தத்தில் சீன சமூகம் எதிர்கொண்டிருக்கிற பிரதான முரண்பாடு, சமன்செய்யப்படாத மற்றும் போதுமான அளவிற்கு இல்லாத வளர்ச்சிக்கும், மக்களின் சிறந்ததோர் வாழ்க்கைக்காக அதிகரித்து வரும் தேவைகளுக்கும் இடையேயான முரண்பாடே. எனவே, நாம் நம் மக்களை மையப்படுத்தி வளர்ச்சித் தத்துவத்திற்கு நம்மை ஒப்படைத்துக்கொள்வதைத் தொடர்வதுடன், அனைத்து அம்சங்களிலும் மனித குல வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், ஒ���்வொருவருக்கும் வளமையைக் கொண்டுவருவதற்குமான பணியைத் தொடர்ந்திட வேண்டும்,” என்று மீண்டும் வலியுறுத்தி இருக்கிறது.\n1.60 சமன்செய்யப்படாத மற்றும் போதுமான அளவிற்கு இல்லாத வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள கூர்மையான பிரச்சனைகளை சரி செய்திட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே சமயத்தில், சீர்திருத்தங்களுக்கும், திறந்து விடுவதற்குமான பாதையைத் தொடரவும் கட்சி காங்கிரஸ் தீர்மானித்திருக்கிறது. இக்காலகட்டத்தில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, ஊழலை மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தி இருக்கிறது மற்றும் உயர்மட்டத் தலைவர்களில் சிலரைக்கூட விட்டுவிடாமல் கவனம் செலுத்தி தண்டித்திருக்கிறது. கட்சிக் காங்கிரஸ் இந்தப் போராட்டத்தைத் தொடரவும், மேலும் கட்சியை அனைத்துவிதமான தீய குணங்களிலிருந்தும் முழுமையாகச் சுத்தப்படுத்தி வலுப்படுத்திடவும் தீர்மானித்திருக்கிறது.\n1.61 வியட்நாம் இப்பிராந்தியத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக நீடிப்பது தொடர்கிறது. இக்காலகட்டத்தில் அதன் பொருளாதாரம் சராசரியாக 6.3 சதவீதம் என்ற அளவில் வளர்ந்துள்ளது. இருப்பினும்கூட, அது தனக்குத்தானே நிர்ணயித்துக்கொண்டிருந்த சில குறியீடுகளை எட்டுவதில் தோல்வியடைந்திருக்கிறது. உதாரணமாக, 2020க்குள் நவீன தொழில்மயமானதாக நாட்டை மாற்ற வேண்டும் என்று குறியீடு நிர்ணயித்திருந்தது. எனினும் உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால் இதனை எய்திட முடியவில்லை. வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் 12ஆவது காங்கிரஸில், தொழில்மயப் பாதையில் நாட்டை இட்டுச்செல்வது என்கிற அதன் புதுப்பித்தல் (டொய் மொய்) கொள்கையைத் தொடர்வது என்று தீர்மானித்திருக்கிறது. மேலும் கட்சிக் காங்கிரஸ், “தேச சுதந்திரம் மற்றும் சோசலிசத்தை அடைவது என்கிற லட்சியத்தில் உறுதியாக இருந்திடும் அதே சமயத்தில், மார்க்சிசம்-லெனினிசத்தையும், ஹோசிமின் சிந்தனையையும் வளர்த்தெடுப்பதும், ஆக்கபூர்வமாக அவற்றைப் பிரயோகிப்பதும், புதியசிந்தனைகளையும் வழிமுறைகளையும் கண்டுபிடிப்பதில் தீவிரமாகச் செயல்படுவதைத் தொடர்வதும் தவிர்க்கமுடியாததாகும்,” என்றும் நிறைவாகக் குறிப்பிட்டிருக்கிறது.\n1.62 வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் 12ஆவது காங்கிரஸ், புதுப்பித்தல் கொள்கைகளை அமல்படுத்தும்போது தங்களுக்கு ஏற்பட்டுள்ள சில சிரமங்களையும், சவால்களையும் அடையாளம் காட்டியிருந்தது. இக்காலத்தில் மக்களின் தனிநபர் ஆண்டு வருமானம் அதிகரித்திருந்த போதிலும், நகரங்களுக்கும் தொலைதூர குக்கிராமங்களுக்கும் இடையிலான சமத்துவமின்மைகளும், வேறுபாடுகளும் அதிகரித்துக்கொண்டிருப்பதையும் அது பார்த்தது. கட்சியை வலுப்படுத்துவதன் மூலமும், வியட்நாமின் எதார்த்தத்துடன் ஆக்கபூர்வமான முறையில் மார்க்சிச-லெனினிசம் மற்றும் ஹோசிமின் சிந்தனையை பிரயோகிப்பதன் மூலமும் இப்பிரச்சனைகளை எதிர்கொள்வது என்றும் கட்சிக் காங்கிரஸ் தீர்மானித்திருக்கிறது.\n1.63 சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியும் சமீப காலங்களில் தங்களுடைய உயர்மட்ட அளவிலான தூதுக்குழுக்களைப் பரிமாற்றம் செய்துகொண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையேயான சச்சரவுக்குரிய பிரச்சனைகளைப் பேச்சுவார்த்தைகளின் மூலமாகத் தீர்த்துக்கொண்டிடவும் தீர்மானித்திருக்கின்றன. இது ஓர் ஆக்கபூர்வமான வளர்ச்சிப் போக்காகும். இது, இருநாடுகளுக்கும் இடையேயும் மேலும் தென் சீனக் கடலின் அண்டை நாடுகளிலும் நிலவும் பதற்றத்தைத் தணிக்க உதவிடும்.\n1.64 கியூபா: அமெரிக்காவினால் மிகவும் நேர்மையற்ற முறையிலும் மனிதாபிமானமற்ற முறையிலும் திணிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையின் காரணமாக கியூபாவின் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகியிருப்பது தொடர்கிறது. ஒபாமாவால் இருநாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வது போன்று மேற்கொள்ளப்பட்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் பலவற்றையும் டொனால்டு டிரம்ப் கைவிடவும், மாறாக, அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடையை தீவிரப்படுத்தவும் தொடங்கியிருக்கிறார். வெனிசுலா போன்று லத்தீன் அமெரிக்க நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சிரமங்கள் கியூபா பொருளாதாரத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அடிக்கடி நிகழும் கடும் சூறாவளி மற்றும் புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களும் பொருளாதாரத்தின் மீது கடுமையானமுறையில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்தப் பின்னணியில், கியூபா அரசும், கியூபா கம்யூனிஸ்ட் கட்சியும் (PCC), வரும் 2018இல் ராவுல் கேஸ்ட்ரோ (Raul Castro) ஓய்வுபெற இருப்பதாக அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, பொறுப்புகளை அடுத்த தல���முறையினரிடம் ஒப்படைத்திட நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கின்றன. மாபெரும் தலைவராக (legendary leader-ஆக) விளங்கிய பிடல் காஸ்ட்ரோ மறைவிற்குப் பின்னர் இது தொடர்கிறது. இவ்வளவு சிரமங்கள் இருந்தபோதிலும்கூட, கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் பின்னே அணிதிரண்டு, சோசலிச அமைப்பைப் பாதுகாத்திடவும், நாட்டைப் பலவீனப்படுத்திட ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் உறுதியுடன் தடுத்து முறியடித்திடவும் உறுதிபூண்டுள்ளனர்.\n1.65 கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் ஏழாவது காங்கிரஸ், கியூபாவில் சோசலிசக் கட்டுமானம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான பாதை குறித்த விவரங்களை விளக்கிடும் ஆவணங்கள் சிலவற்றை விவாதித்து, நிறைவேற்றி இருக்கிறது. இந்த ஆவணங்கள் எதிர்காலத்திற்கான பாதையையும், வளமான மற்றும் நிலையான சோசலிச சமூகத்திற்கான கட்டுமானத்தையும் அமைத்துத் தந்திருக்கின்றன. மேலும், நவீன தாராளமயக் கொள்கைகள் நாட்டின் பொதுச் சொத்துக்களிலும், சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற சமூக சேவைகளில் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதால் கியூப சோசலிசத்தின் கீழ் அக்கொள்கைகளை ஒருபோதும் பிரயோகித்திட மாட்டோம் என்றும் கட்சி காங்கிரஸ் தீர்மானித்திருக்கிறது. மேலும், தேசப் பொருளாதாரத்தின் பிரதான வடிவமாக அடிப்படை உற்பத்திச் சாதனங்களின் உடைமை உரிமை மக்களிடம் இருப்பது தொடரும் என்றும் கட்சி காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்திக் கூறியிருக்கிறது.\n1.66 கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு (DPRK – Democratic People’s Republic of Korea): அமெரிக்காவின் அச்சுறுத்தலைப் புறந்தள்ளிவிட்டு, கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு, தன்னுடைய ஏவுகணை சோதனைத் திட்டங்களை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது, ஓர் அணுசக்தி மூலம் ஏவப்படும் ஏவுகணையையும் உருவாக்கியுள்ளது. தென் கொரியாவின் ஆதரவுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் எவ்விதமான இராணுவத் தாக்குதலிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு நிச்சயமான உத்தரவாதமாக இது இருந்திடும் என்று வட கொரியா (னுஞசுமு) இதற்கு விளக்கம் அளித்திருக்கிறது. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்காவும் தன் ராணுவத் தளங்களை வலுப்படுத்திக்கொண்டிருக்கிறது, தென் கொரியாவுடன் தன்னுடைய இராணுவப் பயிற்சிகளை அணு ஆயுதங்களுடன் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. ஏற்கனவே அமெரிக்கா தன்னுடைய தாட் (Thaad) ஏவுகணை பாதுகாப்பு முறையை தென் கொரியாவில் நிறுவியிருக்கிறது. வட கொரியாவை நேரடியாகவே அச்சுறுத்த வேண்டும் என்றும் மேலும் மக்கள் சீனக் குடியரசுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திட வேண்டும் என்கிற நோக்கத்தோடும்தான் கொரிய தீபகற்பத்தில் இவ்வாறு அமெரிக்கா இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி இருக்கிறது. இத்தகைய அமெரிக்காவின் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காகவே தான் ஏவுகணை திட்டங்களை மேற்கொண்டுவருவதாக வடகொரியா கூறியிருக்கிறது.\n1.67 வட கொரியாவிற்கு எதிராகக் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதன் காரணமாக அது, தன் நாட்டு மக்களின் உணவு மற்றும் அவசியத் தேவைகளுக்காக, தன்னிடம் அபரிமிதமாக இருந்துவரும் கனிம வளங்களை வர்த்தகரீதியாகப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இத்தகைய சூழ்நிலைகளின் கீழ், அமெரிக்கா-தென் கொரியா இராணுவக் கூட்டணியிலிருந்து வருகின்ற தற்போதைய அச்சுறுத்தலிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, வட கொரியா தன்னுடைய இராணுவத்தை தயார் நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்காக தன்னுடைய ஆதாரங்களை ஏராளமாகச் செலவு செய்துகொண்டிருக்கிறது. தென் கொரியாவுடன் ஒத்துழைப்புடன் இருப்பதற்கும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. குளிர்கால ஒலிம்பிஸ் பந்தயத்தில் சமீபத்திய கூட்டு கொரிய அணியினரின் பங்கேற்பு வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகியவற்றுக்கிடையேயான உறவுகளில் இருந்த கடுமையைக் குறைக்கக்கூடிய விதத்தில் நடந்துள்ள ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.\n1.68 பாகிஸ்தானில் முஸ்லீம் அடிப்படைவாதிகளுக்கும் மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் தொடர்கிறது. மிக அதிக எண்ணிக்கையில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்களில் எண்ணற்ற அப்பாவி மக்கள் பலியாவது தொடர்கிறது. ஆப்கானிஸ்தானத்திலிருந்து அமெரிக்கப் படைகள் விலகிக் கொள்ளும் என்று ஒபாமா அறிவித்ததற்குப்பின்னர், அடிப்படைவாதிகளுடைய படையினரின் செயல்பாடுகள் மேலும் சிக்கலான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. எனினும், தற்போது டொனால்டு டிரம்ப் இங்கே இருந்து வரும் அமெரிக்கப் படையினரை மேலும் வலுப்படுத்திடத் தீர்மானித்திருக்கிறார். இது பாகிஸ்தானில் எத்தகைய பாதிப்பைக் கொண்டுவரும் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். சமீபத்தில், ஐ.நா.வில், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் சர்வதேச அளவில் மேற்பார்வையுடன் கூடிய பேச்சுவார்த்தை தீர்வினை (negotiated settlement) கோரியிருந்தது.\n1.69 அரசியல் ரீதியாக, பனாமா செய்தி தாள்களில் வெளியான விவரங்களின் காரணமாக, ஜனாதிபதி நவாப் ஷெரீப் வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இராணுவத்தினரின் ஆதிக்கம் மேலும் அதிகரித்துள்ளது. அமெரிக்கா, தன்னிடம் கூட்டாளியாக வர விரும்பும் இந்தியாவை, சீனாவைக் கட்டுப்படுத்துவதற்கான தன்னுடைய கொள்கைக்காக, தன்னுடைய உறுதியான கூட்டணி நாடாக ஏற்றுக்கொள்ளும் முயற்சிகளைத் தொடரும் அதேசமயத்தில், பாகிஸ்தானுடனும் வழக்கமாகவுள்ள தன்னுடைய உறவுகளைத் தொடர்கிறது. இதனால் அவ்வப்போது கூறப்பட்டுவரும் சில மோசமான விமர்சனங்கள் குறித்து அது பொருட்படுத்தவில்லை. பாகிஸ்தானுடன் இந்தியாவின் உறவுகள் மேலும் சிதிலமடைந்து வருகின்றன. 2016 செப்டம்பரில் நடைபெற்ற துல்லியத் தாக்குதல்கள் (surgical strikes) காரணமாக, பயங்கரவாதத் தாக்குதல்கள் பெரிய அளவுக்கு ஒன்றும் குறையவில்லை. இரு நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலொசகர்களுக்கிடையே பேச்சு வார்த்தைகள் நடந்ததாகக் கூறப்பட்டபோதிலும், இருநாடுகளுக்கும் இடையே அனைத்து மட்டங்களிலும் நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தைகள் அதிகாரபூர்வமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. உறவுகளில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான உடனடி சாத்தியக்கூறுகள் எதுவும் தென்படவில்லை. இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள முரட்டுத்தனமான பாகிஸ்தான் எதிர்ப்பு நிலைப்பாடு, இந்துத்துவா தேசியவாதத்தின் பாஜக-ஆர்எஸ்எஸ் படைக்கலத்தினரை ஊட்டி வளர்க்கிறது. இந்தியாவில் வகுப்புவாத அணி திரட்டலை பயன்படுத்தி உள்நாட்டில் தங்கள் நிலையைப் பலப்படுத்திக் கொள்ள உதவுகிறது.\n1.70 வங்க தேசத்தின் பொதுத்தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருப்பதால், நாட்டில் அடிப்படைவாதிகளின் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினா 2017இல் முற்பகுதியில் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு வந்திருந்தார். இவ்வாறு ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் வங்க தேச அரசாங்கத்தின் தலைவர் அரசு���ுறைப் பயணமாக அதிகாரபூர்வமாக இந்தியாவிற்கு வந்தார். இந்தப் பயணம் வெற்றிகரமானமுறையில் அமைந்தது என்று இரு நாடுகளும் கூறிவருகிறபோதிலும், டீஸ்டா ஆற்றின் நீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் நீண்டகாலமாக இருந்துவரும் பிரச்சனை, தீர்வுகாணப்படாமல் தொடர்கிறது. இது தொடர்பாக ஐமுகூ அரசாங்கத்திற்கும், ஷேக் ஹசினா அரசாங்கத்திற்கும் இடையே முன்பு செய்துகொள்ளப்பட்ட வரைவு ஒப்பந்தத்தை மேற்கு வங்க முதலமைச்சர் வெளிப்படையாகவே எதிர்த்துள்ளார். தற்போதைய பாஜக மத்திய அரசாங்கமும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண உருப்படியான முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவில்லை. இந்தியப் பிரiஜைகள் சட்டத்திற்கு (Indian Citizenship Act) பாஜக அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் அங்கிருந்து அகதிகளாக வருபவர்களில் இந்துக்களுக்கு குடி உரிமை அளிப்பதற்கும், அதே சமயத்தில் முஸ்லீம்களுக்கு குடி உரிமையை மறுப்பதற்கும் வகைசெய்கிறது. இது இருநாடுகளுக்கும் இடையேயான ஓர் எரிச்சலூட்டும் பிரச்சனையாக மாறியிருக்கிறது. இந்தியாவில் இந்துத்துவா வகுப்புவாதம், வங்க தேசத்தில் முஸ்லீம் அடிப்படைவாதத்தை வலுப்படுத்தக்கூடிய விதத்தில் ஊட்டி வளர்க்கிறது. 2018இல் வங்க தேசத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல்களில் இந்த விஷயங்கள் அநேகமாக முன்னுக்குக் கொணரப்பட்டு இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரம் வலுப்பெறும் என்றே தெரிகிறது. இது இருநாடுகளுக்கும் இடையேயான நட்புறவை மேலும் கடுமையாகப் பாதிக்கும்.\n1.71 ரோஹின்யா நெருக்கடி தொடர்பாகவும், வங்கதேசத்திற்குள் ஏராளமாக வரும் அகதிகள் தொடர்பாகவும், மியான்மருடன் நடைபெறவுள்ள சந்திப்பின்போது மத்தியஸ்தம் செய்து வைக்குமாறு இந்தியாவை வங்கதேசம் கேட்டுக்கொண்டது. எனினும் இந்தியா அதற்கு ஆர்வம் காட்டவில்லை. சமீபத்தில் சீனா இப்பிரச்சனைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண்பதற்காக ஒரு மூன்று கட்ட திட்டத்தை முன்வைத்திருக்கிறது. (அ) போர்நிறுத்தத்தைக் கொண்டு வருவது (இப்போது இது நடந்திருக்கிறது.), (ஆ) மியான்மரும் வங்க தேசமும் தொலைத்தகவல் தொடர்புகளை துண்டித்திடாது வைத்திருக்க வேண்டும், அகதிகளைத் தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பாக ஒரு சுமுகமான தீர்வுக்கான விவாதங்களைத் தொடர்ந்திட வேண்டும், மற்றும் (இ) மோதலுக்கு மூல காரணமாக அமைந்திருந்த ராகின் (Rakhine) மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் ஒரு நீண்ட கால தீர்வுக்கு நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். வங்க தேசத்திற்கு சமீபத்தில் பயணம் செய்த சீன அயல்துறை அமைச்சர் முன்வைத்த இந்த யோசனைகளை வங்க தேசம் வரவேற்றிருக்கிறது. வங்கதேசம் சீனாவின் ஒரு கச்சை ஒரு சாலை (One Belt, One Road) திட்டத்தில் ஏற்கனவே தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. மேலும் தெற்காசியாவில் நாடுகளுக்கு இடையேயுள்ள தாவாக்களைத் தீர்ப்பதற்கு சீனா முன்வைத்திடும் ராஜதந்திர யோசனைகளையும் (diplomatic initiatives) முதல்தடவையாக வரவேற்றிருக்கிறது.\n1.72 நேபாளம்: நீண்டகாலமாக இருந்து வந்த அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் அரசாங்கத்தில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டதற்குப் பின்னர் தற்போது நேபாளம் இறுதியாக தங்களுடைய குடியரசு அரசமைப்புச்சட்டத்தை பிரகடனம் செய்திருக்கிறது. அதன் கீழ் 2017 நவம்பரில் தேர்தல்கள் நடந்திருக்கின்றன.\n1.73 தேர்தலில் போட்டியிடுவதற்காக நேபாள கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சிக்கும், நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட் மைய) கட்சிக்கும் இடையே ஒரு கூட்டணி அமைந்ததானது நேபாளத்தில் சமீபத்தில் நடந்துள்ள ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் போக்காகும். இது ஒரு வரவேற்கத்தக்க வளர்ச்சி. இந்த கம்யூனிஸ்ட் கூட்டணி இத் தேர்தல்களில் மகத்தான வெற்றியை ஈட்டியது. கூட்டாட்சி முறைசாரந்த நாடாளுமன்றத்தில் (கநனநசயட யீயசடயைஅநவே) கிட்டத்தட்ட மூன்றில் இரு பங்கு இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் திகழ்கிறது. மேலும் கம்யூனிஸ்ட் கூட்டணி மொத்தம் உள்ள ஏழு மாகாணங்களில் ஆறைக் கைப்பற்றி இருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் நேபாளத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையுடன் ஒரு புதிய துவக்கம் வந்துவிட்டதைப் பிரகடனம் செய்கிறது. நேபாளத்தில் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு அமைந்துள்ள குடியரசு மூலம் ஏற்படும் முன்னேற்றம் நேபாளத்தில் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தெற்காசியாவிலும் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிக்கான ஒரு நீண்ட நெடிய செல்வாக்கை ஏற்படுத்திடும். நேபாள கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சியும், நேபாள கம்ய���னிஸ்ட் (மாவோயிஸ்ட் மைய) கட்சியும் விரைவில் ஒரே கம்யூனிஸ்ட் கட்சியாக இரண்டறக் கலந்திடுவோம் என்று பிரகடனம் செய்திருக்கின்றன. இது ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சிப்போக்காகும்.\n1.74 இலங்கை: இலங்கையில் நடைபெற்றுவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான கூட்டணி அரசாங்கம் நீண்ட காலமாக இருந்துவரும் தமிழர்கள் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு, தற்போது ஒரு புதிய வரைவு அரசமைப்புச்சட்டத்தைத் தயார் செய்து கொண்டிருக்கிறது. தமிழ் பேசும் பிராந்தியங்களுக்கு அதிகபட்ச சுயாட்சியை அளிப்பதன் மூலமே ஐக்கிய இலங்கையின் நலன்கள் காக்கப்படும். இந்த அடிப்படையில் இந்த முயற்சிகள் வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது. சமீபத்தில், இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியாவிற்கு விஜயம் செய்து, பல்வேறு அம்சங்கள் குறித்தும் விரிவான அளவில் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.\n1.75 பூட்டான்: டோக்லாம் பிரச்சனை மீது சமீபத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இருந்த முட்டுக்கட்டைக்கு இறுதியில் இரு தரப்பினரும் தங்களுக்கு வெற்றி என கூறிக் கொள்ளும் வகையில் தீர்வுகாணப்பட்டுள்ளது. ஓர் இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து பூடானுக்கும் சீனாவுக்கும் இடையே இருந்த தாவாவின் அடிப்படையில் இந்தத் தகராறு எழுந்தது. பூட்டான் கிட்டத்தட்ட இப்பிரச்சனையில் நடுநிலை வகித்தபோதிலும், இவ்வாறு பிரச்சனை எழுந்தது. பூட்டான் சமீபத்தில் இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் (Double Taxation Avoidance Agreement) ஒன்றை வங்க தேசத்துடன் செய்துகொண்டிருக்கிறது. சீனாவின் ஒரு கச்சை ஒரு சாலை (One Belt One Road) திட்டத்தில் ‘சார்க்’ நாடுகளில் சேராமால் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு அடுத்து, பூட்டானும் ஒன்று. சீனாவின் ஒரு கச்சை ஒரு சாலை திட்டத்தில் மற்ற அனைத்து நாடுகளும் சேர்ந்துகொள்ள ஆர்வம் காட்டியிருப்பதும், அதன்காரணமாக தங்கள் நாடுகளுக்குள் சீனாவின் வளங்கள் கொண்டுவரப்பட்டு, தங்கள் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கக்கூடிய சூழலில், இதில் சேர்ந்துகொள்வதற்கு இந்தியா காட்டிவரும் முரட்டுத்தனமான எதிர்ப்பு எதிர்காலத்தில் நம் அண்டை நாடுகளுடனான உறவுகளை சிக்கலாக்கக் கூடும��.\n1.76 மாலத்தீவில் மிகவும் ஆழமான நிகழ்ச்சிப்போக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. மாலத்தீவு உச்சநீதிமன்றம், பயங்கரவாதக் குற்றத்தின் கீழ் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்து நாடு கடத்தப்பட்டிந்த முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத்தை அவர்மீது 2015ஆம் ஆண்டு சுமத்தப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் தீர்ப்புரைத்தது. மேலும் உச்சநீதிமன்றம் 12 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் பதவியில் அமர்த்தியும் ஆணை பிறப்பித்தது. தற்போது ஆட்சி நடத்திவரும் மாலத்தீவின் ஜனாதிபதி அப்துல்லா யமீன் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை ஏற்க மறுத்து, நாட்டில் அவசரநிலையைப் பிரகடனம் செய்திருக்கிறார். இது விரிவான அளவில் எதிர்ப்புக்கிளர்ச்சிகளையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தி இருக்கின்றன. ‘சார்க்’ நாடுகளில் ஒன்றான மாலத்தீவில் ஏற்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிப்போக்குகள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும்.\n1.77 உலகம் முழுதும் உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் சர்வதேச சந்திப்பு ஒவ்வோராண்டும் நடைபெறுவது தொடர்கிறது. 2017இல் ருஷ்யாவில் நடைபெற்ற மாபெரும் அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டு நிகழ்வு இக்காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமைகளில் மக்கள் கிளர்ச்சிப் போராட்டங்கள் வளர்ந்துகொண்டிருக்கின்றன. நாம் முன்பே குறிப்பிட்டிருப்பதைப் போல, முதலாளித்துவத்திற்கு ஓர் அரசியல் மாற்று என்ற முழக்கம் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் வலுப்படுத்தப்படவில்லை என்றால் – முதலாளித்துவ ஆட்சியாளர்களின் கொள்கைகளால் அதிருப்திக்கு ஆளாகியுள்ள மக்களை இக்கட்சிகளின் தலைமையில் அணிதிரட்டவில்லை என்றால், மூலதனத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதும், ஏகாதிபத்திய உலகமயத்தால் ஏவப்படும் கருணையற்ற சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவருவதும் சாத்தியமல்ல.\n1.78 சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒரு படைப்பிரிவு என்ற முறையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உலகம் முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டத்திற்குத் தன் பங்களிப்பினைச் செய்யக்கூடிய விதத்தில், இந்தியாவில் தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்திய நாட்டில் ஆளும் வர்க்கங்களின் அரசியல், பொருளாதார மற்றும் பல்வேறு விதமான தாக்குதல்களுக்கு எதிராக மக்களின் போராட்டங்களை விரிவுபடுத்தி, வலுப்படுத்துவதில் தன் பங்கை செலுத்தும் வகையிலும் கட்சி முன்னேற வேண்டும்.\nஏகாதிபத்திய எதிர்ப்பு ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவோம்\n1.79 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் பாஜக அரசாங்கம் மிகவும் இழிவான முறையில் சரணாகதி அடைந்திருப்பதற்கு எதிராகவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்கீழ் ஓர் இளைய பங்காளியாக அடிபணிந்து செயல்படும் ஒரு கேந்திரக் கூட்டாளியாக இந்தியாவை மாற்றியிருக்கும் நிலைக்கு எதிராகவும் இந்திய மக்கள் மத்தியில் பிரச்சாரத்தைத் தீவிரமாக நடத்திடும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), பொருளாதாரம், போர்த்தந்திரம், இராணுவம் மற்றும் அயல்நாட்டுக் கொள்கை என அனைத்து முனைகளிலும் பாஜக அரசாங்கம் இத்தகைய இளைய பங்காளி நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பதனை எதிர்த்திடும்.\n1.80 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீனம் நடத்தி வரும் போராட்டத்திற்கும், தாய்நாட்டு உரிமை மறுக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் அதனைப் பெறுவதற்காக நடத்திவரும் போராட்டத்திற்கும் முழு ஆதரவு அளித்து வருவதைத் தொடரும்.\n1.81 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தற்போதைய பாஜக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வளர்ந்துவருகின்ற அமெரிக்க-இஸ்ரேல்-இந்தியா ஒருங்கிணைப்பை கடுமையாக எதிர்த்திடும்.\n1.82 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தனிப்பட்ட குழுக்களாலோ அல்லது அரசாங்கத்தாலோ மேற்கொள்ளப்படும் பயங்கரவாதம் மற்றும் அதன் அனைத்து விதமான வடிவங்களையும், வகைகளையும் உறுதியுடன் எதிர்த்து நிற்கும்.\n1.83 இந்தியகம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), சீனா, வியட்நாம், கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு, கியூபா மற்றும் லாவோஸ் ஆகிய சோசலிச நாடுகளுடனான தன்னுடைய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்திக் கொள்கிறது. அவை தங்கள் தங்கள் நாடுகளில் சோசலிசத்தை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.\n1.84 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), அடிப்படைவாதம், மத வெறிக் கொள்கை, பகுத்தறிவற்ற கொள்கை மற்றும் படுபிற்போக்கு சக்திகளுக்கு எதிராகப் போராடிவரும் அனைத்து சக்திகளுடனும் தன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்திக்கொள்கிறது.\n1.85 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), உலகம் முழுதும் செயல்பட்டு வருகின்ற, குறிப்பாக தெற்கு ஆசியாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் செயல்பட்டு வருகின்ற இடதுசாரி புரட்சிகர இயக்கங்களுடன் தன் தொடர்பை மேலும் வலுப்படுத்திக் கொள்கிறது.\n1.86 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), ஏகாதிபத்தியத்தால் பல்வேறு வழிகளிலும் குறி வைக்கப்பட்டுள்ள சோசலிச நாடுகளுக்கு தன்னுடைய முழு ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது.\n1.87 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), உலக அளவில் நடைபெற்று வரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களின் அனைத்து வடிவங்களுக்கும் தன் ஒருமைப்பாட்டையும் ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ளும் அதே சமயத்தில், நவீன தாராளமயத்திற்கு எதிராகவும், அமெரிக்க இராணுவத் தலையீடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும், மிகவும் ஆபத்தானமுறையில் மாறிவரும் சுற்றுச்சூழல் மற்றும் புவிவெப்பமயமாதலுக்கு எதிராகவும், உலகம் முழுவதும் ஒரே சீரான சுற்றுச்சூழல் நீதிக்காக நடைபெறும் போராட்டத்திற்கும், தன் ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது. அதே சமயத்தில், இவை அனைத்தையும் ஒரேகுடையின் கீழ் கொண்டுவந்து, ஒரு வலுவான, அனைவரையும் தழுவக்கூடிய, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை உலகில் உருவாக்கிட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுதிகாட்டும்.\n2.1 மோடி அரசின் கிட்டத்தட்ட நான்கு ஆண்டு கால ஆட்சி, வலதுசாரி எதேச்சாதிகார-வகுப்புவாத ஆட்சியின் தொடக்கத்திற்கு வழிவகுத்தது. உழைக்கும் மக்களின் மீது அனைத்து வகை தாக்குதல்களையும் விளைவிக்கும் நவ-தாராளவாத கொள்கைகளை தீவிரப்படுத்தியது; நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக கட்டமைப்பை அச்சுறுத்துவதோடு, சிறுபான்மையினருக்கும் தலித்துகளுக்கும் எதிரான தாக்குதல்களைத் தொடுக்கும் ஆர்.எஸ்.எஸ் .உடைய இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதற்கான விடாப்பிடியான முயற்சி; அமெரிக்காவுடன் கேந்திர கூட்டணியை வலுப்படுத்தி, ஒரு இளைய கூட்டாளி பாத்திரம் வகிப்பது; நாடாளுமன்ற ஜனநாயகத்தைக�� கட்டுப்படுத்தி, அரசியலமைப்பு நிறுவனங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை சீர்குலைப்பதன் மூலம் எதேச்சாதிகார கட்டமைப்பை நிறுவுதல் போன்றவை இந்த ஆட்சியின் குணங்களாக உள்ளன.\n2.2 கட்சியின் 21 வது காங்கிரஸ் அரசியல் நிலைமையை பின்வருமாறு மதிப்பிட்டது: “2014 மே மாத மக்களவைத் தேர்தல், அரசியல் சூழ்நிலையில் ஒரு பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. பாரதிய ஜனதா கட்சி 31 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தாலும், மக்களவையில் அறுதி பெரும்பான்மையை முதல் முறையாகப் பெற்றுள்ளது. இது நவ-தாராளவாதக் கொள்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றவும், ஆர்.எஸ்.எஸ் வழிநடத்தும் இந்துத்துவா சக்திகள் தங்கள் வகுப்பு வாத நிகழ்ச்சி நிரலை முழுஅளவில் முன்னெடுக்கவும் வகை செய்யும் ஒரு வலதுசாரித் தாக்குதலுக்குக் களம் அமைத்துள்ளது. அத்தகைய ஒரு சூழ்நிலை வளர்ந்து வரும் எதேச்சாதிகாரத்தை முன்வைக்கிறது”. (பாரா 2.1)\n2.3 தீர்மானம் பின்வரும் முக்கிய அம்சங்களையும் குறிப்பிட்டுள்ளது:\n(i) “பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் அந்நிய மூலதனத்தை அதிகரிப்பதற்கான அழுத்தத்துடன் நவீன தாராளமய கொள்கைகளை தீவிரமாகத் தொடர்வது; அதிகரிக்கும் தனியார்மயமாக்கல்; தொழிலாளர் சட்டங்கள் மற்றும் நிலம் கையகப்படுத்தும் சட்டங்களை நீர்த்து போக வைப்பது ஆகியவற்றை உள்ளடக்கியதாக பி.ஜே.பி அரசாங்கத்தின் 11 மாத கால ஆட்சி உள்ளது.\n(ii) “மக்களுக்கு எதிரான இப்பெரும்தாக்குதல்கள் என்பது, தற்போதைய சூழலில் ஆளும் வர்க்கங்களுக்கு எதேச்சாதிகாரத்தை அவசியமாக்குகிறது”.\n(iii) “ஆட்சியில் பா.ஜ.க. இருப்பது மற்றும் ஆர்.எஸ்.எஸ் உடைய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது ஆகியவற்றால் நிலைமையில் ஒரு குண மாற்றம் ஏற்பட்டுள்ளது”.\n(iv) “மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசின் அடிப்படையையே அச்சுறுத்தும் சீர்குலைவு இந்துத்வா திட்டத்தை முன்னெடுக்க பன்முக முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பது வெளியாகிக் கொண்டிருக்கிறது”.\n(v) “அமெரிக்காவுடன் கேந்திர உறவுகளை வலுப்படுத்துவதை மோடி அரசாங்கம் தீவிரமாக்கி வருகிறது.”\n(vi) “ஜனநாயக உரிமைகள் மீதான தீவிர அத்துமீறல்களும், சிவில் உரிமைகள் மீதான தாக்குதல்களும் அதிகரிக்கும் எதேச்சாதிகார போக்குகளைப் பிரதிபலிக்கின்றன.”\n2.4 கட்சி காங்கிரஸ் முடிந்து மூன்றாண்டு காலம் ஆன நிலையில், இந���த பகுப்பாய்வு மற்றும் அரசியல் சூழ்நிலை புரிதல் சரியானது என்பது முழுமையாக உறுதிப்படுத்தப்படுகிறது. வலதுசாரி தாக்குதலை உள்ளடக்கிய அனைத்து கூறுகளும் தீவிரப்படுத்தப்படுவதே, அதன் பின்னரான காலத்திலும் நடைபெறுகிறது.\n2.5 கடந்த மூன்று ஆண்டு, ஒன்பது மாதங்களில் மோடி அரசு இந்தியப் பொருளாதாரத்தை நெருக்கடியின் விளிம்புக்குக் கொண்டு வந்துள்ளது. புள்ளிவிவரங்களைத் திருத்துவதன் மூலம் பொருளாதார மந்த நிலையை மறைக்க அரசாங்கம் முயன்ற போதிலும், உண்மை வெளியே வந்துவிட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளி விவரம் மேம்பட்ட நிலையில் காட்சி அளிக்க தொடர்ச்சியாக திருத்தம் செய்யப்பட்ட போதும், அவ்வாறான ஜி.டி.பி தொடர்வரிசைகளின்படியே, 2015-16ல் வளர்ச்சி விகிதம் 8 சதவீதத்திலிருந்து 2017-18 க்கு 6.5 சதவீதமாக குறைந்துள்ளது. இது நான்கு ஆண்டுகளில் மிகக் குறைந்த வளர்ச்சி விகிதம் ஆகும். சுதந்திர இந்தியாவில் முதல் தடவையாக, 2013-14 மற்றும் 2016-17 க்கு இடையில் வேலைவாய்ப்பு முழுமையாக சுருங்கி இருப்பதாக தொழிலாளர் துறை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.\n2.6 பொருளாதாரத்தின் அடிப்படை துறைகளில் குறிப்பாக முறைசாரா துறைகளில் பொருளாதார மந்தநிலை கூர்மையாக உள்ளது. மோடி ஆட்சியின் முதல் மூன்று ஆண்டுகளில், விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு 1.7 சதவீதம் மட்டுமே வளர்ந்தது. பொது செலவினத்தில் வெட்டுக்கள், ஆதரவு விலை குறைப்பு, அரசு கொள்முதல் குறைப்பு, மற்றும் இடுபொருள் ஒதுக்கீட்டை தனியார் வசம் ஒப்படைத்து, சில முக்கிய இடுபொருட்களின் மீது அதிக மறைமுக வரி விதிப்பு செய்ததன் விளைவாக உற்பத்தி செலவு செங்குத்தாக உயர்வு ஆகிய காரணங்களால் விவசாய வருமானம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. பயிர் காப்பீடு, தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கான ஆதாயமாக மாறியுள்ள அதே நேரத்தில், பரவலான பயிர் இழப்பிற்கு காப்பீட்டு நிவாரணம் விவசாயிகளுக்கு மறுக்கப்படுகிறது.\n2.7 வெவ்வேறு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும் உற்பத்தித் துறை வளர்ச்சி குறித்த மதிப்பீடுகள் முரண்பாடான போக்குகளைக் காட்டுவது என்பது, இந்த புள்ளிவிவரங்கள் பொருளாதாரம் பற்றிய நம்பிக்கையூட்டும் படத்தைக் காட்டிட திரித்து கூறப்படுகின்றது என்கிற பரவலான சந்தேகத்திற்கு வலு சேர்க்கின்றது. முறைசாரா உற்பத்தி, ஜி.எஸ்.டி இன் அமுலாக்கம் மற்றும் பண மதிப்பிழப்பு ஆகியவற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறை பிரிவான, முறைசாரா தொழில் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறுகியகால அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் சரியாகப் பிரதிபலிக்காது. ஆனால், தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் (IIB) போன்ற குறியீடுகளும் கூட, சில தொழில்துறை பிரிவுகளில் வெவ்வேறு ஆண்டுகளில் ஏற்பட்ட திடீர் வளர்ச்சி தவிர்த்து கடந்த மூன்று ஆண்டுகளில் அடிப்படை தொழில் துறைகள் மந்தமான வளர்ச்சி தான் கண்டுள்ளன எனக் காட்டுகின்றன\n2.8 வங்கிகளில் இருந்து வாங்கிய கடனை கட்டத்தவறிய பெருநிறுவன முதலாளிகளை மென்மையாகக் கையாள வங்கிகள் அறிவுறுத்தப்பட்டதால், டிசம்பர் 2014 ல் ரூ2.6 லட்சம் கோடியாக இருந்த மொத்த செயல்படா சொத்து (வாராக் கடன்) செப்டம்பர் 2017 ல் 8.37 லட்சம் கோடியாக உயர்ந்து, வங்கித் துறை வாராக்கடன் சுமையில் அழுந்தித் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளின் வைப்புத்தொகை அதிகமாகி இருப்பினும் கடன் விண்ணப்பிப்பு மந்தமான நிலை, வங்கிகளின் கடன் அளிப்பை குறைக்கிறது. இந்த வைப்புத் தொகைகளின் மீதான வட்டி சுமை மேலும் பொதுத்துறை வங்கிகளின் இலாபத்தை குறைத்துவிட்டது.\n2.9 பல துறை சார்ந்த காரணிகள் பொருளாதார மந்தநிலைக்குப் பங்களித்த போதினும், உயர்பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி அமுலாக்கம் போன்ற கொள்கை நடவடிக்கைகளே அனைத்து முக்கிய துறைகளிலும் பேரழிவை ஏற்படுத்துவதில் முன் நின்றுள்ளன.\n2.10 நவம்பர் 2016 ஆம் ஆண்டில் மத்திய அரசு உயர் பண மதிப்பு நீக்க அறிவிப்பை வெளியிட்டது. இந்த நடவடிக்கை ஊழல், கறுப்பு பணம் மற்றும் கள்ளப் பணத்தை, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் என்று அரசு கூறியது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் செல்லாததான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் 98.96 சதவீதம் திரும்ப வந்து விட்டன என ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்கள் கூறின. இது, குறைந்தபட்சம் 4-5 லட்சம் கோடி ரூபாய் கருப்பு பணம் வங்கிக்குத் திரும்ப வராது என்ற அரசின் கூற்றுகளை மறுதளித்தன. உண்மையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்படும் விளைவுகளாக அரசு சொன்ன எதுவும் நிறைவேறவில்லை.\n2.11. பணமதிப்பிழப்பின் உண்மையான நோக்கம், அரசானது பின்னர் கூறியபடி, முறைசார��� பொருளாதாரத்தை, முறைசார்ந்த பொருளாதாரமாக மாற்றுவதாகும். பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது சர்வதேச நிதி மூலதனத்திற்கான லாபகரமான வணிக வாய்ப்புகளைத் திறந்து விடுவதற்கான ஒரு திட்டமிட்ட நடவடிக்கை ஆகும். உண்மையில், கிரெடிட் / டெபிட் கார்டுகள் மற்றும் மின்-பணப்பரிமாற்றங்களைக் கொண்ட பெரிய பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு நன்மை பயக்கத்தக்க ஒரு டிஜிட்டல் பொருளாதாரத்தினை ஏற்படுத்த அரசாங்கம் உருவாக்கிய பெரு வெடிப்பு-சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருந்தது. டிஜிட்டல் பொருளாதாரம் நோக்கிய இந்த மாற்றம் என்பது நமது நிதி துறைகளில் வெளிநாட்டு நிறுவனங்களின் நுழைவிற்கு ஏதுவாக உள்ளது. இந்திய பெருநிறுவனங்களுக்கு இன்னும் கூடுதலான கடன்களை வழங்குவதற்கு வளங்களைத் திரட்டி மறைமுகமாகப் பயனளிக்கும் முயற்சி இது. யாருடைய கடன்களை மோசமான கடன்கள் என்று அரசு தள்ளுபடி செய்ததோ, அந்த பெரு நிறுவனங்கள் திருப்பி செலுத்தாத கடன்களால் பாதிக்கப்பட்ட வங்கிகளுக்கு மறு முதலீடு செய்ய பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளில் செலுத்தப்பட்ட பணம் பயன்படுத்தப்பட்டது.\n2.12 பண மதிப்பிழப்பு சிறிய சில்லறை வர்த்தகர்களை மோசமாக பாதித்துள்ளது, மேலும் பல சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் (SMEs) மூடுதலால் பெரிய அளவில் வேலை இழப்புகளுக்கு வழிவகுத்தது. முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யவோ, அடுத்த விதைப்பு பருவத்தில் விதைகள் மற்றும் உரங்களை வாங்கவோ முடியவில்லை. பணத்தை மாற்ற வரிசையில் நின்றவர்களில் நூறுபேர்களுக்கு மேல் இறந்தனர். கூட்டுறவு வங்கிகளின் பரிவர்த்தனைகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், குறிப்பாக கேரளா போன்ற மாநிலங்களில், கிராமப்புற மக்களின் சிரமங்களை அதிகப்படுத்தியது. பொதுத்துறை வங்கிகளின் மீதான மக்கள் நம்பிக்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.\n2.13 ஜி.எஸ்.டி அறிமுகம் என்பது கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கையாகும், இது மக்களின் மீது சுமைகளை அதிகரிக்கும் அரசாங்கத்தின் நவீன தாராளவாத தாக்குதலின் ஒரு பகுதியாகும். ஜி.எஸ்.டி, மாநிலங்களின் உரிமைகளை பாதித்து, கூட்டாட்சி அமைப்பை பலவீனமாக்கி விட்டது. மேலும் மறைமுக வரி விதிப��பு அளவு அதிகரித்துள்ளது. பொது மக்கள், சிறு, குறு நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் முறைசாராதுறை தொழில்களில் புதிய சுமைகளை ஜி.எஸ் .டி.சுமத்தி உள்ளது. தொழில்கள் மற்றும் சேவைகளின் பல்வேறு துறைகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயம் மற்றும் அதன் சார்பு துறைகளும் ஜி.எஸ்.டி. யின் தாக்குதலை எதிர் கொண்டுள்ளன. ஜி.எஸ்.டி பல பொருட்களின் விலைகளை குறைத்துவிட்டது என்ற கூற்றுக்கு மாறாக, அநீதியான வரி அமைப்பு காரணமாக, பல பொருட்களின் விலைகள் மற்றும் சேவைகளின் விலை அதிகரித்துள்ளது.\nவங்கித் துறை – கூட்டுக் களவாடல் முதலாளித்துவம்\n2.14 வங்கி அமைப்பு பெரிய அளவிலான வாரக்கடன் சுமையால் பாதிக்கப்பட்டு உள்ளது. முந்தைய ஐ.மு.கூ. அரசாங்கமும், தற்போதைய மோடி அரசாங்கமும் முன்னிலைப்படுத்தியுள்ள கூட்டுக் களவாடல் முதலாளித்துவத்தின் ஓர் அம்சம் இது. வாராக்கடன்களில் 85 சதவீதம் பெருநிறுவனங்களும் பெருவணிகமும் செலுத்த வேண்டிய தொகையே. மோடி அரசின் கீழ் கடந்த மூன்றரை ஆண்டுகளில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ரூ. 2,29,082 கோடி மதிப்புள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.\n2.15 மேலும், நிதி தீர்வு மற்றும் வைப்புத்தொகை காப்பீட்டு கார்ப்பரேஷன் அமைக்க வழி செய்யும் மசோதா ஒன்றினை அரசு தாக்கல் செய்துள்ளது. அதன்படி ஒரு வங்கியை விற்க, மற்றொன்றுடன் ஒன்றிணைக்க அல்லது மக்களின் வைப்புத்தொகையைக் கொண்டே வங்கி திவாலாவதிலிருந்து மீட்கும் அதிகாரம் இக்கார்ப்பரேஷனுக்கு அளிக்கப்படும். இந்த புதிய ஏற்பாடு, பொதுத்துறை வங்கிகளை மூடுவது அல்லது ஒன்றிணைப்பதன் மூலம் தனியார்மயத்தை ஊக்குவிக்க ஒரு கருவியாக செயல்பட ஏதுவாக முன்மொழியப்படுகிறது. மேலும், பெருவணிகத்திற்கு வழங்கிய தாரளமான பெரும் கடனால் திவாலாகும் வங்கியைத் தாங்கிப்பிடித்து நிறுத்திட வைப்புதாரர்களின் பணத்தை ஒதுக்கீடு செய்ய இந்த சட்டத்தின் பிரிவை பயன்படுத்த முடியும்.\n2.16 நவீன தாராளமய கொள்கைகளின் தீவிரமான அமலாக்கத்தின் ஒரு பகுதியாக, மோடி அரசாங்கம் ஒரு பெரிய அளவிலான தனியார்மயமாக்கலை ஆரம்பித்துள்ளது. இது மூன்று அம்சங்களைக் கொண்டுள்ளது: (அ) பாதுகாப்பு தளவாட உற்பத்தி, இரயில்வே, வங்கி, போன்ற அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குதல்; (ஆ) பொதுத் துறையை 100 சதவிகிதம் அன்னிய நேரடி மூலதனத்திற்கு திறந்து விடுதல்; (சி) மின் விநியோகம், நீர் வழங்கல் மற்றும் போக்குவரத்து போன்ற அடிப்படை சேவைகளை தனியார்மயமாக்குதல். இதன் மூலம் இந்திய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பினை வெகுமதியாக மோடி அரசாங்கம் வழங்குகிறது.\n2.17 தனியார்மயமாக்கலை அமல்படுத்துவதில் முதன்மை அமைப்பாக நிதி ஆயோக் விளங்குகிறது. அது 235 மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் 74 நிறுவனங்கள் மூடப்படவோ அல்லது திறன்சார் விற்பனை பாதை மூலம் விற்கப்படவோ வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. 20 பொதுத்துறை நிறுவனங்களுக்கு திறன்சார் முதலீடு விலக்கலை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இரயில்வே, வங்கிகள் மற்றும் மின் வழங்கல் நிறுவனங்கள் போன்ற அரசு ஏகபோகங்கள் தனியார் பங்கேற்பிற்கு திறந்து விடப்பட வேண்டும் என்று ஆயோக் கூறியுள்ளது.\n2.18 பொதுத்துறை நிறுவனங்களின் அனைத்து துறைகளிலும் தனியார்மயமாக்கல் ஏற்பாடு திட்டமிடப் பட்டுள்ளது. இதில் பிரதான இலக்கு பாதுகாப்பு தளவாட உற்பத்தித் துறை ஆகும். பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் விற்பனை செய்யப்படும் ஏற்பாடு உள்ளது. திறன்சார் பங்கேற்பு திட்டத்தின் கீழ், இந்திய பெரும் தனியார் கம்பனிகள், வெளிநாட்டு ஆயுத உற்பத்தியாளர்களோடு சேர்ந்து நீர்மூழ்கி கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் போன்றவற்றைத் தயாரிக்க அழைப்பு விடப்படுகின்றது.\n2.19 எஃகுத் துறையிலுள்ள துர்காபூர் அலாய் ஸ்டீல் தொழிற்சாலை, சேலம் மற்றும் பத்ராவதி சிறப்பு ஸ்டீல் தொழிற்சாலைகள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. ரயில்வேயில், இருப்புபாதைகளும், பிற சேவைகளும் தனியார் துறைக்கு திறக்கப்படும் வகையில் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பொதுத்துறை-தனியார்துறை பங்கேற்பு திட்டத்தின் கீழ் , 400 ரயில் நிலையங்கள் புனரமைப்பு செய்யப்படுகின்றன. நிலக்கரி படுகைகள் தனியாருக்கு ஏலம் விடப்படுகின்றன, ஏற்கனவே உள்ள நிலக்கரி சுரங்கங்கள் தனியார் மயமாக்கப்படுகின்றன.\n2.20 அடிப்படை சேவைகளை தனியார் மயமாக்குவதன் மூலம் நவீன தாராளமயமானது, நீர், மின்சாரம், போக்குவரத்து, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அனைத்து அடிப்படை சேவைகளையும் சந்தை சரக்காக பாவிக்க வைக்கிறது. குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரம் தனியார் மயமாக்கலுக்கு இலக்காகி உள்ளன. நிதிஆயோக், அதன் மூன்று வருட செயல்திட்டத்தின்படி சுகாதார சேவைகளை அனைத்து மட்டங்களிலும் தனியார்மயமாக்க விரும்புகிறது. மாவட்ட மற்றும் தாலுகா மருத்துவ மனைகளில் தனியார் பங்கேற்பு முன்மொழியப் பட்டுள்ளது. பொதுத்துறை-தனியார்துறை பங்கேற்பு மாதிரியின் கீழ் 50 க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளை தனியார் துறைக்கு ஒப்படைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.\n2.21 கிராமப்புற இந்தியாவில் உழைக்கும் மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் அனைத்து அம்சங்களும் – எடுத்துக்காட்டாக, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நில சீர்திருத்த கொள்கை, சாகுபடி செலவு மற்றும் விளைபொருள்களின் விலை, கடன் மற்றும் காப்பீடு, உணவு பாதுகாப்பு, விலங்கு வளங்கள் (குறிப்பாக கால்நடை வளங்கள்) மற்றும் சர்வதேச வர்த்தகம் – மோடி அரசாங்கத்தின் கொள்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாய பொருளாதாரத்தில் ரொக்க பரிவர்த்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாகையால், அன்றாட கிராமப்புற பொருளாதார வாழ்வை பணமதிப்பிழப்பு மிக மோசமாக சேதப்படுத்தி புரட்டிப் போட்டுவிட்டது. பா.ஜ.க. ஆட்சியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், கால்நடை வியாபாரம் மற்றும் இறைச்சி மீதும் தடை விதிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\n2.22 பொதுவாக, அதிகரித்து வரும் இடுபொருள் செலவுகள் மற்றும் விளைபொருளுக்கு நியாய விலை இன்மை ஆகியவற்றால் விவசாயிகள் கிடுக்கி பிடியில் மாட்டிக் கொண்டுள்ளர். உயரும் இடுபொருள்செலவுகள் மற்றும் கட்டுபடியாகும் விளைபொருள்விலை இன்மையின் தாக்கம் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் சீரானவை அல்ல. இந்த தாக்கம் மிகவும் வேறுபாடுடையது. அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகளின் கடுமையான சுமை, ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளின் தோள்களில் விழுகிறது.\n2.23 கடந்த மூன்று ஆண்டுகளில் விலை கொள்கையின் குணாம்சமாக இரண்டு போக்குகளைக் கூறலாம். முதலாவது போதாமை : விலைகள் பெரும்பாலும் விவசாயிகளின் உற்பத்தி செலவுகளை கூட ஈடுகட்டுவதில்லை. இரண்டாவதாக, ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டிருந்த குறைந்தபட்ச ஆதரவு விலைகள் (அவை போதுமானவையாக இல்லாத போதும்) தேக்கமடைகின்றன. 2014 ஆம் ஆண்டின��� தேர்தல் பிரச்சாரத்தின்போது, நரேந்திர மோடி தேசிய விவசாயிகள் ஆணையத்தின் பரிந்துரையான வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக, உற்பத்தி செலவிற்கு மேல் 50 சதவிகிதம் (எம்.எஸ்.பி) என்பதை அமுல்படுத்துவதாக அறிவித்தார். ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்ற முடியாதது என்று பிஜேபி அரசு பிப்ரவரி 2015 ல் உச்சநீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்து விட்டது. அரிசி மற்றும் கோதுமைக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு என்பது அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளைவிட மிகக் குறைவாகவே உள்ளது.\n2.24 நவீன தாராளமயமாக்கத்தால் உலக அளவிலான விலைகளுடன் உள்நாட்டு விலை சார்ந்து வரும் நிலை, சர்வ தேச விலைகளின் ஏற்ற இறக்கத்தை – மிகவும் ஏகபோக சந்தைச் சூழலில் உருவானதை – இந்திய விவசாயத்தில் கொண்டு வந்துள்ளது. உலக வர்த்தகக் கழகத்தின் விதிகளை அல்லது குறிப்பிட்ட விளை பொருளுக்கான ஆதரவு உச்சவரம்பை மீறுவதால் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் கொள்முதல் கொள்கைகளை ஒடுக்கும் வகையில் உலக வர்த்தக கழகம் இந்திய அரசை நிர்ப்பந்திக்கிறது. ஜனவரி 2015 ல் சாந்தகுமார் குழுவின் அறிக்கை இந்திய உணவுக் கார்ப்பரேஷனை தனியார்மயமாக்கவும் மற்றும் கொள்முதல் நடவடிக்கைகளை நிறுத்தவும் , அதேபோல் மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச விலையை விட கூடுதலான குறைந்தபட்ச விலை அல்லது போனஸ் அறிவிக்க மாநில அரசுகளை தடுக்கும் ஆணைகள் இட்டதிலிருந்தும் தற்போதைய அரசாங்கத்தின் நோக்கங்கள் அம்பலமாகின்றன. மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச விலையை விட கூடுதலான குறைந்தபட்ச விலை அறிவித்த மாநிலங்களில், கொள்முதல் நடவடிக்கைகளை இந்திய உணவுகார்ப்பரேஷன் நிறுத்திவிடும் என்ற அச்சுறுத்தல் வந்துள்ளது. உலக வர்த்தக அமைப்பு மற்றும் அமெரிக்காவின் அழுத்தத்தால், இந்திய அரசாங்கம், லட்சக் கணக்கான விவசாயிகளுக்கு ஆதரவு விலை மற்றும் கொள்முதல் செய்வதற்கான அதன் உறுதிப்பாட்டிலிருந்து விலகி வருகின்றது என்பது தெளிவான எச்சரிக்கையாகும்.\n2.25 ஊரக மற்றும் வேளாண் கடன்கள் குறித்த ஐமுகூ அரசின் கொள்கையை தேஜகூ அரசு தீவிரப்படுத்தி வருகின்றது. 2000ங்களில் கொண்டு வரப்பட்ட வேளாண் கடன் நடவடிக்கைகளின் மிகப்பெரும் பயனாளிகளாக கார்ப்பரேட் குழுமங்கள் உள்ளிட்ட தன���யார் நிறுவனங்களே இருந்தார்கள். பொதுவாக வங்கித்துறையின் முக்கிய நடவடிக்கையாக விவசாயம் இல்லை. இது கவலைக்குரியது.\n2.26 நவீன தாராளமயமாக்கல் கால கட்டத்தில் விலை ஏற்றத்தாழ்வுகள், இதனால் வருமானக் குறைவு போன்றவையே விவசாயிகளின் தற்கொலைக்கும், விவசாய நெருக்கடிக்கும் பிரதான காரணங்களாகும். இருப்பினும், விவசாய அமைப்புகளின் வலுவான கோரிக்கையாக எழுந்த பின்னும், விரிவான பயிர் மற்றும் வருமான காப்பீட்டு திட்டத்தை அரசு அலட்சியப்படுத்துகிறது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், கடன் வாங்காத விவசாயிகளுக்கு நடைமுறையில் பெரிதாக உதவவில்லை. பிரீமிய தொகை கட்டுப்படியாகாத சூழலில், சிறு குறு விவசாயிகள், குறிப்பாக தலித், பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் இத்திட்டத்திலிருந்து விலக்கப்படுகின்றனர்.\nஇயற்கை வளங்கள் கொள்ளை மற்றும் சுற்றுச்சூழல்\n2.27 மோடி ஆட்சியின் வருகைக்கு பின்னர், ஏற்கனவே பலவீனமாக உள்ள சுற்றுச்சூழல் ஒழுங்கமைப்பு கட்டமைப்பிலும், நிர்வாகக் கொள்கைகளிலும் கடுமையான தாக்குதல் நடைபெறுகிறது. இது அவற்றை மேலும் பலவீனமாக்குகிறது. அதனால் பெருநிறுவன நலன்களை மேம்படுத்துவதும், பணக்கார மேம்பாட்டு நிகழ்ச்சிநிரலுக்கு வசதிகளை ஏற்படுத்துவதும் நடைபெறுகிறது. தற்போதுள்ள ஆட்சியில் பல்வேறு சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகள் மிகவும் தளர்த்தப்பட்டன. மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த காடு மற்றும் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலை அல்லது உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதிகளும் வழக்கமான நடைமுறையாகி விட்டன, அதே சமயம் சுற்றுச்சூழல் மதிப்பீடு குறித்த முறையான கவனம் அரிதானதாகி விட்டது. வன மற்றும் கடலொரப் பகுதிகளிலும், முக்கியமான வனவிலங்கு சரணாலயங்களிலும் நிலக்கரி சுரங்கங்கள் அத்தோடு இணைந்த சாலைகள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு அதிவிரைவு அனுமதி வழங்கப்படுகிறது . வன உரிமைச் சட்டம், பழங்குடியினர் சட்டம், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், கரையோர மண்டல ஒழுங்குவிதிகள் மற்றும் பிற சட்டங்கள், விதிகள் ஆகியவை முற்றிலுமாக மீறப்பட்டு, மிதிக்கப்பட்டு நசுக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு செய்வதை மாநிலங்களுக்கு மாற்றுவதன் மூலம், சுற்��ுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு நிறுவன அமைப்புகள் (EIA) திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுகின்றன. இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பரவலான சேதத்தை ஏற்படுத்தி, வனத்தின் கதவுகளை அகல திறப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள், ஏற்கனவே விளிம்பு நிலையில் உள்ள காடுகளில் வசிப்பவர்கள், பழங்குடியினர், மீனவர்கள் போன்ற பகுதியினரின் வாழ்வாதாரங்களையும் மோசமாக பாதிக்கிறது.\n2.28 வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் மோடி அரசாங்கம் மிகப்பெரும் தோல்வி அடைந்துள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மைய (CMIE) விவரப்படி, கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் 2017 வரை அதற்கு முந்தைய நான்கு மாதங்களான செப்டம்பர் 2016 முதல் டிசம்பர் 2016 வரை ஒப்பிட்டு நோக்கினால், 1.5 மில்லியன் (15 லட்சம்) வேலைகள், இழக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் சுமார் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு தேடி வருகிறார்கள். அதில் பலர் வேலை வாய்ப்பு தேடிக் கிடைக்காமல் இருப்பவர்கள். பண மதிப்பிழப்பின் காரணமாக 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையான காலப்பகுதியில் 46.9 ஆக இருந்த தொழிலாளர்களின் வேலை பங்கேற்பு விகிதம், 2017 ஏப்ரல் மாதத்தில் 43.5 சதவீதமாக வீழ்ச்சி கண்டது. பண மதிப்பிழப்பின் அதிர்ச்சியுடன், புதிய முதலீடுகள் இன்மை மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகியவை வீழ்ச்சியுற்ற தொழிலாளர் பங்கேற்பு விகிதங்களுக்கு முக்கிய காரணங்களாகும். இது வேலையற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு இட்டுச் செல்கிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் (OECD) பொருளாதார ஆய்வறிக்கை 2017 ன் படி, 15-29 வயதுடைய இளைஞர்களில் 30 சதவீதம் பேர் வேலை அல்லது கல்வி அல்லது பயிற்சியில் இல்லை. மகாத்மா காந்தி தேசீய ஊரக வேலை உறுதி சட்டத்தின்படியான வேலை நாட்கள் குறைப்பு, கிராமப்புற வேலைவாய்ப்பின்மை நெருக்கடியை மோசமடையச் செய்துள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் ஆயிரக்கணக்கான பணியாளர்களை (ஐ.டி. துறையில்) பணிநீக்கம் செய்து வரும் பெருமளவிலான ஆட்குறைப்பு என்பது ஒரு புதிய அம்சமாகும்.\n2.29 தாராளமயமாக்கலின் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகின் மிக சமத்துவமற்ற சமூகங்களில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. தேசிய மாதிரி சர்வே நிறுவனத்தால் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவர அடிப்படையிலான 2016 ஆம் ஆண்டு ஆய்வு, நாட்டின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒரு சதவீ���மானவர்கள் நாட்டின் மொத்த சொத்துக்களில் 28 சதவீதத்தை வைத்துள்ளனர் என்று காட்டியது. 1991 ல் இது 11 சதவீதமாக இருந்தது. கிராமப்புறங்களில் மேல்தட்டு வர்க்கத்தினர் 10 சதவிகிதம் பேர் சராசரி சொத்து வைத்திருப்பது, 10 சதவீத அடிமட்ட மக்களின் சராசரி சொத்தை விட 228 மடங்கு ஆகும். நகர்ப்புறங்களில் 10 சதவிகித மேல்தட்டு மக்கள் சொத்துக்கள், 10 சதவீத அடிமட்ட மக்களின் சராசரி சொத்தை விட சராசரியாக 50,000மடங்கு அதிகம். சொத்து பகிர்வின் சமத்துவமின்மை நகர்புறத்தில் அதிகம் என்பது வெளிப்படை. நகர்ப்புறங்களில் மேல் மட்ட 10 சதவீதத்தினர் மொத்த சொத்துக்களில் 63 சதவீதத்திற்கு சொந்தமானவர்களாக உள்ளனர். அதே நேரத்தில் கிராமப்புறங்களில் மேல் மட்ட 10 சதவீதத்தினர் 48 சதவீதத்தை சொந்தமாகக் கொண்டுள்ளனர். செங்குத்தான சமத்துவமின்மையின் மற்றொரு அடையாளமாக வீட்டுச் செல்வத்தின் மீதான கிரிடிட் சுசீ அமைப்பின் அறிக்கையில் உள்ளது. இந்தியாவில் மேல் மட்ட ஒரு சதவீத பணக்காரர்கள் 58.4 சதவீத குடும்ப சொத்துக்களை வைத்திருக்கிறார்கள்.\nஉணவு பாதுகாப்பு மற்றும் ஆதார்\n2.30 பொது வினியோக முறையில் பொருட்களை பெற ஆதார் உயிரி மெட்ரிக் அடையாளம் கட்டாயம் என்பது லட்சக் கணக்கான குடும்பங்களை அதிலிருந்து நீக்குவதற்கு ஒரு கருவியாகியுள்ளது. உயிரி மெட்ரிக் அடையாள அங்கீகாரம், ஆதார் கார்டு இணைப்பு ஆகியவற்றின் தோல்வி, ஏராளமான ஏழை மக்களுக்கு ரேஷன் உணவு பொருட்களை வழங்க மறுக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது ஜார்கண்ட் மற்றும் பிற இடங்களில் பட்டினி சாவுகளுக்கு வழிவகுத்துள்ளது. பல மாநிலங்களில் உணவு பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப் படவில்லை. முன்னுரிமை நிலையைப் பெறுவதில் இருந்து பெருமளவிலான தகுதியுள்ள மக்கள், மத்திய வழிகாட்டு நெறிமுறைகள் மூலம் நீக்கப் படுகின்றன. கேரளாவில் பொது விநியோக முறையை பாதிக்கும் விளைவை இது ஏற்படுத்தியிருக்கிறது. இது மக்களின் உணவு பாதுகாப்பின்மைக்கு வழிவகுக்கிறது.\n2.31 மொத்தத்தில், ஆதார் ஒரு முழுமையான கண்காணிப்பு அமைப்புமுறையாகவும், குடிமக்களின் அந்தரங்க உரிமையை மீறுவதாகவும் உள்ளது. மேலும், ஆதார் வழங்கும் தரவுத் தளம் தனியார் வணிக ரீதியாக சுரண்டுவதற்கு ஏதுவானதாக ஆக்கப்பட்டுள்ளது.\nபெட்ரோல் – டீசல் விலை உயர்வு:\n2.32 2014 ல் இருந்து சர���வதேச எண்ணெய் விலைகளின் செங்குத்தான வீழ்ச்சியின் பலனை மக்கள் இழந்தனர். ஏனெனில் கடந்த மூன்று ஆண்டுகளில் மோடி அரசாங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மீதான வரிகளை 9 முறை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையில் வரி மட்டும் ரூ. 21.48 மற்றும் டீசலில் ரூ. 17.33. சர்வதேச எண்ணெய் விலை உயர்வால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகளைக் குறைப்பதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் மறுக்கின்றது.\n2.33 தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றுவதன் பகுதியாக, பி.ஜே.பி. தலைமையிலான அரசாங்கம் தொழிலாளர்களை சுரண்டுவதை தீவிரப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்தது. முதலாளிகளுக்கு நன்மை பயக்கவும் மற்றும் ‘வியாபாரம் செய்வதை எளிதாக்கவும் ‘ தொழிலாளர் சட்டங்களை திருத்தும் செயல்முறையை துரிதப்படுத்தியது. அப்பரெண்டீஸ் (திருத்தம்) சட்டம் மற்றும் தொழிலாளர் சட்ட திருத்த திருத்தம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. ஊதிய கோட்பாட்டு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொழிலுறவு மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பாக முன்மொழியப்பட இருக்கிற கோட்பாடுகள் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை குறைப்பதோடு, சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டு பேர உரிமை மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை மறுக்கிறது. பிஜேபி ஆளும் பல மாநில அரசுகள் தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி உள்ளன. அனைத்து மாநில அரசாங்கங்களும் இதனைப் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு வழிகாட்டியுள்ளது.\n2.34 அமைப்பு ரீதியான துறையில் ஒப்பந்த மற்றும் காசுவல் தொழிலாளர்கள் பங்கு அதிகரித்துள்ளது. 2015-14ல் வேலைவாய்ப்பு -வேலையின்மை பற்றிய ஐந்தாவது ஆண்டறிக்கையின் படி, (ஏப்ரல் மற்றும் டிசம்பர் 2015க்கு இடையில் நடத்தப்பட்டது), நாட்டின் 77 சதவீதம் குடும்பங்கள் ரெகுலர் ஊதியம் பெறுவதில்லை / அத்தகைய ஊதியம் பெறுபவர் ஒருவர் கூட குடும்பத்தில் இல்லை. ரெகுலர் சம்பளம் /ஊதியம் பெறுவோரில் 57.2 சதவீதம் பேர் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்குக் குறைவாக சம்பாதிக்கின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களில் 38.5 சதவீதமும், காசுவல் தொழிலாளர்களில் 59.3 சதவீதமும் ரூ. 5,000 க்கும் குறைவாக சம்பாதிக்கின்றனர்.\n2.35 உழைப்பு படையில் பெண்களின் பங்களிப்பு 23.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. அரசாங்கத் திட்டங்களில் பணிபுரியும் பெரும்பாலான பெண்கள் உள்ளடங்கிய லட்சக்கணக்கான தொழிலாளிகளை, ”தொழிலாளர்களாக” அங்கீகரித்து அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூக பாதுகாப்பு நலன்களை வழங்க வேண்டும் என்ற சர்வதேச தொழிலாளர் கவுன்சிலின் பரிந்துரைகளை அமல்படுத்த அரசாங்கம் மறுத்து வருகிறது. இந்தத் திட்டங்களை தனியார்மயமாக்குவதற்கும், ஒழித்துக் கட்டுவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது\n2.36 லட்சக் கணக்கான தொழிலாளர்கள் தங்களது வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை பணமதிப்பிழப்பு அமுலாக்கத்தால் இழந்துவிட்டனர். அக்டோபர் 2016 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 2017 வரையான காலப்பகுதியில் 90 லட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள் 2016-17 ஆம் ஆண்டில் தங்களது வேலை அளிப்பில் நிகர சரிவைக் காட்டியுள்ளன.\n2.37 கடந்த நான்கு ஆண்டுகளில் பொருளாதார சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் சுய அதிகாரம் குறித்த பெண்கள் உரிமைகளில் ஒரு பின்னடைவு காணப்படுகிறது. பெண்கள் மீது பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறை, வலைத்தள குற்றங்கள் மற்றும் தலித் பெண்களுக்கு சாதி அடிப்படையிலான வன்முறை அதிகரித்துள்ளன. 2016ம் ஆண்டு சராசரியாக ஒவ்வொரு நாளும் 106 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், பெண்களுக்கு எதிராக மொத்த குற்றங்கள் 2015 ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட 2.9 சதவீதம் அதிகரித்துள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவு சம்பவங்கள் 82 சதவீதம் அதிகரித்துள்ளது மிகுந்த கவலை அளிக்கும் அம்சம் . பணியிடங்களில் பெண்கள் துன்புறுத்தபடுதல் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இருப்பினும், தண்டனை பெறுவோர் விகிதம் குறைவாகவே உள்ளது. மறுபுறத்தில், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 498 ஏ போன்ற பெண்களின் பாதுகாப்பு சட்டங்கள் தளர்த்தப்படுகின்றன. இது மோடியின் அரசு பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்காததோடு வர்மா கமிஷனின் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதில் படுதோல்வி அடைந்ததைக் காட்டுகிறது.\n2.38 ஏழை, பட்டியலின சாதி மற்றும் ஆதிவாசி பெண்கள் தங்கள் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளின் மீதான இரட்டை தாக்குதல்களில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வு, உணவு பாதுகாப்பு பலவீனமடைதல், சுய உதவ��க் குழுக்களின் தேவைகளை அநியாயமாகப் புறக்கணித்தல் ஆகியவை பெண்களை மோசமாக பாதித்திருக்கின்றன. கடன் வழங்கும் அரசு நிறுவனங்கள் மூலம் உதவி கிடைக்காததால், வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் ஆகியோரின் கருணையில் அவர்கள் இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் அதிகமான பெண்கள் வேலை தேடுகின்றனர் என்றாலும் வேலைகள் குறைவாக இருப்பதால் பெண்களின் உழைப்பு பங்கேற்பு விகிதம் குறைந்துவிட்டது. முறைசாரா துறையிலுள்ள பெண்கள் பணமதிப்பிழப்பால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\n2.39 மத நம்பிக்கைகள் மற்றும் மரபுகள் என்ற போர்வையில் இந்துத்துவா சித்தாந்தங்கள், பெண்கள் மத்தியில் மிக வலுவான முறையில் பரப்பப்படுகின்றன. இது குடும்ப வன்முறை மற்றும் கருவில் குழந்தையின் பாலினம் அறிவதற்கு எதிரான சட்டங்களை நீர்த்து போக வைக்கும் முயற்சியில் பிரதிபலிக்கிறது, இது பெண்களின் ஜனநாயக இயக்கங்களால் வலுவாக எதிர்க்கப்படுகிறது. மதம் சார்ந்த சட்டங்களுக்கு உட்பட்டு முஸ்லிம் பெண்கள் தம் நீதிக்கான போராட்டங்களை நடத்தும் போது, அதைக் கடத்தி தமதாக்க அரசு எத்தனிக்கிறது, ஆனால் அதிகரித்து வரும் சாதி ஆணவ குற்றங்களுக்கு எதிராக சட்டத்தைக் கொண்டுவருவதற்கு மறுக்கிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட அமைப்புகளின் பொதுவான மதவாத தாக்குதல், சிறுபான்மை அடிப்படைவாத சக்திகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது. பெண்களின் சமமான குடிமக்கள் என்ற உரிமை இரு தரப்பிலும் இருந்தும் தாக்குதலுக்கு இலக்காகிறது.\n2.40 மோடியின் அரசாங்கம் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவைக் கிடப்பில் போட்டுவிட்டது. இந்த விவகாரங்கள் அனைத்திலும், பெண்களின் உரிமை மற்றும் அந்தஸ்தைப் பாதுகாப்பதற்காக பெண்களின் இடது மற்றும் ஜனநாயக பெண்கள் அமைப்புக்கள் முன்னணியில் உள்ளன.\nதலித்துகள்: மோசமாகும் அவல நிலை\n2.41 நவீன தாராளமய சீர்திருத்தங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக அமுலாக்கி வருவதால் மிகவும் மோசமாக பாதிக்கப்படுபவர்கள் தலித்துகள் ஆவர். சமூகநல மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீட்டில் கடுமையான வெட்டுக்கள் என்பது ஏழைகள் அதிலும் குறிப்பாக தலித்துகளின் வாழ்வாதாரங்களில், பேரழிவைக��� கொண்டு வருகின்றன. தே.ஜ.கூ அரசு, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான மத்திய பட்ஜெட் ஒதுக்கீட்டைக் குறைத்தது என்பது இப்பிரிவினரின் வளர்ச்சியின் மீது விழுந்த பெரிய அடியாகும். வேலை வாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி, ரெகுலர் வேலைகளுக்கான அரசின் பணி நியமன தடை, வேலைகள் ஒப்பந்தமயமாவது, அனைத்திலும் தனியார் மயம், தனியார் துறையில் நலிந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு இல்லாதது ஆகியவை குறிப்பாக படித்த தலித் இளைஞர்களிடையே வேலையின்மையை அபாயகரமாக அதிகரித்து வருகிறது.\n2.42 தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் குறையாமல் தொடர்கின்றன. 2016 ஆம் ஆண்டிற்கான தேசிய குற்றப்பதிவுத் துறையின் புள்ளிவிவரங்கள் தலித்துக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் 2015 ஐ விட அதிகரித்து உள்ளன என்கிறது. 2015 ல் 38,670 குற்றப் பதிவுகள் எனில் 2016 ல் தலித்துகளுக்கு எதிராக மொத்தம் 40,801 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் சாதிப் பாகுபாட்டை வளர்த்து, தலித்துகளுக்கு எதிராக, காலங்காலமான இந்திய கலாசாரத்தின் பெயரால், ஆதிக்க சாதிகள் பாகுபாடு காட்டவும், அட்டூழியங்களை நடத்தவும் இந்துத்துவ சக்திகளின் ஆணவமிக்க ஊக்குவிப்பு தைரியமளித்தது. தலித்துகள் பசு பாதுகாவலர்களின் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கின்றனர். அனைத்து வகை கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டுவதற்கான மற்றும் கால்நடை வர்த்தக தடையானது தோல் பொருள் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் உள்ள பல தலித்துகளின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது.\n2.43 சாதி பாகுபாடு, அன்றாட ஒடுக்குமுறை, அரசாங்கக் கொள்கைகளின் விளைவாக ஓரங்கட்டுதல் அதிகரித்து வருகிற சூழல் காரணமாக தலித் மக்களிடையே அதிருப்தி மற்றும் வெறுப்பு அதிகரித்து வருகிறது. அட்டூழியங்கள் மற்றும் அவமானங்கள் ஆகியவற்றிற்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பில் அவர்கள் கோபம் பிரதிபலிக்கிறது. அம்பேத்கர்பவனை இடித்துத் தள்ளியதற்காக மும்பையில் நடந்த அணிதிரட்டல், உணா கசையடி சம்பவத்திற்கான பரந்துபட்ட இயக்கங்கள், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் ரோஹித் வெமுலாவின் நிறுவனமயக் கொலைக்கெதிரான நாடு தழுவிய போராட்டம், மேற்கு உ.பி யில் தலித்துகள் மீதான தாக்குதலுக்கு எதிராக பீம் சேனையின் அணி திரட்டல், பீமா-கோரேகான் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட தலித்துகள் மீதான தாக்குதல்களைக் க���்டித்து நடந்த மகாராஷ்டிரா பந்த் போன்றவை இந்த வளர்ந்து வரும் எதிர்ப்பின் முக்கிய நிகழ்வுகளாகும்.\n2.44 வகுப்புவாத அடிப்படையில் மக்களைப் பிரிப்பதற்கான தன் திட்டத்தில், அம்பேத்கரின் மரபுகளைத் தனதாக்கிக் கொண்டு, அவரை இந்துத்துவாவின் பக்தராகவும், இஸ்லாத்திற்கு எதிரானவராகவும் காட்டி, அதன் வாயிலாக தலித் மக்களை ஈர்த்திட பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ். முயல்கிறது. அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளும் இந்த சூழ்ச்சிகளை அறிந்திருக்க வேண்டும், இந்த சக்திகளின் தீய திட்டங்களை அம்பலப்படுத்த வேண்டும். சமூக நீதிக்காக தலித்துகள் மற்றும் பிற பலவீனமான பகுதி மக்களை அணிதிரட்டுதல் என்பது இந்துத்துவ வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான நமது போராட்டத்தில் ஒரு முக்கியமான திட்டமாக இருக்க வேண்டும்.\nஆதிவாசி உரிமைகள் மீதான தாக்குதல்\n2.45 இந்துத்துவா கொள்கைகளைப் பரப்புபவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் பழங்குடி அமைப்புகளின் தாக்குதல் மூலம் பழங்குடியின அடையாளங்களும், வாழ்க்கை வழிமுறைகளும் ஒற்றைத்தன்மை நோக்கி முன்வைக்கப்பட்டு, சமஸ்கிருதமயப்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில், பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் சிறிய வன விளை பொருட்கள் சேகரிப்பு உள்ளிட்ட பாரம்பரிய வாழ்வாதாரங்கள், வணிகத்தை சுலபமாக்குவது என்ற பெயரில் தீவிரமான முதலாளித்துவக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றன. பெருமளவிலான இடப்பெயர்ச்சி, குடிபெயர்வு மற்றும் பெரும்பாலான பழங்குடி சமூகங்கள் அனைத்தையும் இழந்து கொடுமையான வழிமுறையில் பாட்டாளி மயமாக்கப்படுவது ஆகியவை இந்தியாவின் பல பகுதிகளில், பிஜேபி ஆட்சியின் கீழ் நடைபெறுகிறது . இது பொருளாதார பாதிப்பு , உணவு பாதுகாப்பின்மை, மோசமான சுகாதார நிலை மற்றும் ஊட்டச்சத்து குறைவு போன்ற நீண்டகால அழிவுகரமான தாக்கத்தை இச்சமூகங்களின் மீது ஏற்படுத்துகிறது. சிறுமியர் மற்றும் சிறுவர்களுக்கான ஆதிவாசி மாணவர் விடுதிகளின் நிலை மிக மோசமானது. ஸ்காலர்ஷிப் நிதியை அதிகரிக்க மறுப்பது அல்லது அதீதமாக தாமதம் செய்வது ஆகியவை ஆதிவாசி மாணவர்களுக்கு எதிரான பாகுபாட்டின் ஒரு நேரடி வடிவமாகும். இவை போராட்டங்கள் திட்டமிடப்பட வேண்டிய முக்கியமான பிரச்சினைகள் ஆகும்.\n2.46 வன அழிப்பு இழப்பீடு மேலாண்மை மற்று���் திட்டமிடல் ஆணையம் போன்ற சட்டங்களை அறிமுகப்படுத்துதல் (Compensatory Afforestation Fund Management & Planning Authority Act), கனிம மற்றும் சுரங்கங்கள் (ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி) சட்டத்தில் பழங்குடிகளுக்கு எதிரான திருத்தங்கள் கொண்டு வருதல் ஆகியவை பழங்குடி நிலப்பகுதியை பறித்துக் கொள்ளவும் பெரும் இட பெயர்வுகளுக்கும் வழிவகுக்கும். ஜார்கண்டில் பா.ஜ.க அரசு சோட்டாநாக்பூர் மற்றும் சாந்தல் பர்கானாஸ் குத்தகை சட்டங்களை திருத்தி பழங்குடி நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்க முயற்சித்தது. ஆனால் பழங்குடியினர்களின் ஒன்றுபட்ட போராட்டங்கள், திருத்தங்களை திரும்பப் பெறும்படி கட்டாயப்படுத்தியது. இருந்தபோதிலும் அரசு அவற்றை புதிய வடிவங்களில் மீண்டும் கொண்டு வர முயற்சிக்கிறது. வன உரிமை சட்டம் ஒரு குறிப்பிடத்தக்க சட்டம். ஆனால் அதனை அதிகமான மாற்றங்களால் நீர்த்து போகச் செய்து, கிராம சபாக்களின் பங்கை நீக்கிட ஏதுவாக்குகின்றனர். பஞ்சாயத்து ( அட்டவணை பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டத்தையும், ஐந்தாவது அட்டவணையையும் நீர்த்து போக செய்தது, ஆதிவாசிகளின் அரசியலமைப்பு உரிமைகள் பற்றி மோடி அரசாங்கம் கொண்டுள்ள அவமதிப்பைக் காட்டுகின்றன.\n2.47 மோடி அரசு மற்றும் பாஜக ஆளும் மாநில அரசுகளின் பொருளாதார, சட்ட, சமூக, மற்றும் கலாச்சார துறைகளில் பழங்குடி உரிமைகளுக்கு எதிரான அனைத்துத் தாக்குதல்களுக்கும் எதிராக தீவிர போராட்டங்களையும் மற்றும் சில சந்தர்ப்பங்களில் வெற்றிகரமான ஆதிவாசி போராட்டங்களையும் இந்தக் காலம் கண்டது. இந்த போராட்டங்களில் பலவும் போலீஸ் அடக்குமுறை மற்றும் துப்பாக்கி சூடு ஆகியவற்றை எதிர்கொண்டன.\n2.48 வலதுசாரி வகுப்புவாத தாக்குதல்கள் முஸ்லீம் சிறுபான்மையினர் மத்தியில் பயம் மற்றும் பாதுகாப்பின்மை சூழலை உருவாக்கி உள்ளது. பசு பாதுகாப்பாளார்கள் என சொல்லிக் கொள்கிறவர்கள் அப்பாவி முஸ்லீம்கள் அடித்துக் கொல்லபடுவதும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இத்தகைய சம்பவங்களைக் கையாள்வதில் காட்டப்படும் பாரபட்சமும் அவர்களின் பாதுகாப்பின்மையை அதிகப்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், கசாப்பு கடைகள், இறைச்சி சில்லறை விற்பனை கடைகள் மூடப்படுவதன் மூலம் லட்சக் கணக்கான முஸ்லிம்களின் வாழ்வாதாரம் குறி வைத்து அழிக்கப்ப��ுகிறது. அனைத்து விதமான கால்நடைகளின் வணிகம் மீதான தடை, கால்நடை மற்றும் இறைச்சி வர்த்தகத்தில் தடை ஆகியவை முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தில் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2.49 ‘பயங்கரவாதிகள்’ மற்றும் ‘தேச விரோதிகள்’ என்ற அதிகாரபூர்வ பசப்புரை வாயிலாக போலியாக முத்திரை குத்துவது, அப்பாவி முஸ்லீம் இளைஞர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மற்றும் தேச துரோக சட்டங்களை கண்மூடித்தனமாக பயன்படுத்துவதற்கு வழிவகுக்கிறது. இந்த அடக்குமுறை சூழலே முஸ்லீம் அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தை வளர்ப்பதற்கு உதவுகின்றது. கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகள் முஸ்லீம்கள் மீதான துன்புறுத்துதல் மற்றும் தாக்குதல்கள் என அனைத்து பிரச்சனைகளையும் கையிலெடுக்க வேண்டும் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கான பரந்த மேடையில் அவர்களை ஒரு பகுதியாக்க வேண்டும்.\n2.50 சமூகப் பிரச்சினைகளில் தலையீடு செய்வது மற்றும் கட்சியின் பொது அரசியல் தளத்தோடு அவற்றை இணைப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பல்வேறு கட்சி மாநாடுகள் வலியுறுத்தியுள்ளன. பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் மீது குறி வைத்து இந்துத்துவா தாக்குதல் நடப்பதால் இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகவும் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் பிரச்சாரத்தில் கட்சி செயலூக்கத்துடன் ஈடுபட வேண்டும். சாதி ஒடுக்குமுறைக்கும், பாகுபாட்டுக்கும் எதிராக, குறிப்பாக தலித் மற்றும் மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரச்னைகளில் கட்சி தீவிரமாக செயலாற்ற வேண்டும். தலித் மற்றும் ஆதிவாசி மேடைகளின் நடவடிக்கைகளுக்கு கட்சி முழு ஆதரவையும் வழங்க வேண்டும்.\n2.51 அரசியலமைப்பு நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் ஊடுருவ அரசு அதிகாரத்தை பயன்படுத்துவது என்கிற ஆர்.எஸ்.எஸ். ஸின் செயல் திட்டம் அமலாகிக் கொண்டிருப்பதைக் கடந்த நான்கு ஆண்டுகள் கண்டன. மாநிலங்களில் நியமிக்கப்பட்ட ஆளுநர்களில் பெரும்பாலானோர் பி.ஜே.பி-ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஆவர், அவர்களில் சிலர் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாக தங்கள் பதவிகளைப் பயன்படுத்துகின்றனர். அரசியலமைப்பு நிறுவனங்கள் அதன் உள்ளிருப்பவர்களாலேயே சீர்குலைக்கப்படுகின்றன. பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வெளிப்படையாகவே அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கான அவர்களின் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.\n2.52 கல்வி மற்றும் பண்பாட்டு நிறுவனங்கள் வகுப்புவாதமயமாக்கப்படுகின்றன. பல்கலைக்கழக மானியக் குழு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில், மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இந்திய கவுன்சில் போன்ற நிறுவனங்களின் தலைவர்களாக, ஆர்.எஸ்.எஸ் அல்லது இந்துத்துவாவிற்கு ஆதரவானவர்கள் நியமிக்கப்படுகின்றனர். பாட திட்டத்தை மாற்றுவதற்கான முயற்சிகள், ஆசிரியர்களின் மீதான கட்டுப்பாடு, மாணவர் சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றின் மூலம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் போன்ற மத்திய பல்கலைக்கழகங்கள் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளன. வரலாறு திருத்தி எழுதப்பட்டு, மதச்சார்பற்ற மற்றும் அறிவியல் பூர்வமான வரலாறு நிராகரிக்கப்படுகிறது. பிற்போக்குத்தனமான இந்துத்துவ பார்வையில் இருந்து, அறிவியல் நிறுவனங்கள் மற்றும் அறிவியல் மீதான தாக்குதல்கள் உருவாகின்றன. விஞ்ஞான நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சிக்கான செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன. மூட நம்பிக்கைகளை மற்றும் மத கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அறிவியலுக்கு மாறான கருத்துக்கள் அதிகாரபூர்வமாக முன்னெடுக்கப்படுகின்றன.\n2.53 இந்துத்துவ நிகழ்ச்சிநிரல் மத்திய அரசால் மேலே இருந்து திணிக்கப்படும் அதே நேரத்தில், கள மட்டத்தில், ஆர்எஸ்எஸ் வழி நடத்தும் இந்துத்துவ அமைப்புக்கள் தங்கு தடையின்றி செயல்படுகின்றன. முஸ்லிம்களை இலக்காகக் கொண்டு, பசு பாதுகாப்பாளர்கள் என்ற பெயரில் குண்டர் படை அமைக்கப்பட்டு கால்நடை வர்த்தகர்கள் அல்லது விவசாயிகள் மீது, அடித்துக் கொல்லும் தாக்குதல்களை நடத்துகின்றன. இந்த பாசிச-வகை தாக்குதல்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் பசு மாடு அல்லது மாட்டிறைச்சிப் பிரச்சினையில் முப்பதுக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். மாநில அரசாங்கங்கள் பகிரங்கமாக இவற்றை ஆதரிக்கின்றன. ‘காதல் ஜிகாத்’ என முஸ்லிம் மக்களைக் குறி வைப்பது, அவர்கள��’ தேச விரோதிகள் ‘என்று முத்திரை குத்துவது போன்ற நடவடிக்கைகள் வகுப்புவாத அணி திரட்டலை உருவாக்குவதற்கு இந்துத்துவ சக்திகள் பயன்படுத்தும் மற்ற கருவிகளாகும்.\n2.54 கால்நடை வர்த்தகத்தில் ஈடுபடும், மற்றும் இறந்த கால்நடைகளின் தோலுரிப்பில் ஈடுபடும் தலித்துகள் இந்த கும்பல்களின் மற்றொரு இலக்கு. இந்த தலித் விரோத பார்வையின் விளைவாக உணாவில் நான்கு தலித் இளைஞர்களை கொடூரமாக அடித்து நொறுக்கினர்.\n2.55 இந்துத்துவ தீவிரவாத குழுக்கள், முற்போக்கு, மதச்சார்பற்ற கருத்துக்களை பரப்புகின்ற அறிவுஜீவிகள் மற்றும் எழுத்தாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டன. மகாராஷ்டிராவில் கோவிந்த் பன்சாரேவின் கொலைக்குப் பிறகு நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட்டார். கர்நாடகாவில், பேராசிரியர் எம்.எம்.கல்புர்கி இந்த படைகளின் இலக்கானார். அவர்கள் மறுபடியும் கவுரி லங்கேஷை கொன்றனர். இத்தகைய பாசிசத்தலைமையிலான தாக்குதல்கள் இந்துத்துவ எதிர்ப்பாளர்களை மௌனப்படுத்தி அச்சுறுத்தும் நோக்கம் கொண்டதாகும்.\n2.56 கடந்த கட்சி காங்கிரஸிற்கு பின்னர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள சூழ்நிலையில் கடுமையான சீரழிவு ஏற்பட்டுள்ளது. எதிர்பார்த்தது போலவே பி.டி.பி.-பி.ஜே.பி கூட்டணி அரசாங்கம் ஜம்முவிற்கும், பள்ளத்தாக்குக்கும் இடையில் வகுப்புவாத பிளவுகளை கூர்மைப்படுத்தியுள்ளது. மோடி அரசின் அணுகுமுறை நடைமுறையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு நிலையை மறுப்பதாகவே உள்ளது . இது முன்னெப்போதும் இல்லாத வகையில் பள்ளத்தாக்கில் உள்ள மக்கள் இந்திய அரசுடன் அந்நியப்பட்டுப் போக வழி வகுத்தது.\n2.57 ஜூலை 2016 ல் பாதுகாப்பு படையினரால் ஒரு `ஹிஸ்புல்லா போராளியாகிய புர்ஹான் வானி கொல்லப்பட்டது ஒரு பெரிய மக்கள் எழுச்சிக்கு வழிவகுத்தது. இது பாதுகாப்பு படையினரால் கொடூரமாக நசுக்கப்பட்டது. 6,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர் மற்றும் 500 க்கும் அதிகம் பேர் பெல்லட்( சிறு குண்டு) துப்பாக்கி சூட்டால் ஒரு கண் அல்லது இரு கண்களும் பாதிக்கப்பட்டனர். இது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஓர் உந்துதல் கொடுத்தது, மறுபக்கம் பாதுகாப்பு படையினரை இதை அடக்கும் முயற்சியில் இறங்க வைத்தது. தீவிரவாதம் ஓரளவு கட்டுப்படுத்தப் பட்டாலும், மக்கள் அந்நியப்பட்டது ஆழமாகவே தொடர்கிறது.\n2.58 மோடியின் அரசாங்கம் பதட்ட நிலையையும், மக்கள் அந்நியப்பட்டு போவதையும் பலப்பிரயோகத்தால் எதிர்கொள்ள முயற்சிக்கிறது. அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையைத் துவக்க அழைப்பு விடுக்க மறுத்துவிட்டது. செப்டம்பர் 2016 ல் அம்மாநிலத்திற்கு வந்த நாடாளுமன்ற தூதுக்குழுவின் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. மாறாக, அம்மாநில நிரந்தர குடியிருப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தின் 35 ஏ பிரிவை சட்டரீதியாக கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் இந்துத்துவ செயல்திட்டத்தை அவர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள் என்ற சந்தேகங்களை எழுப்புகிறது. ஒரு முன்னாள் உளவுத்துறைத் தலைவரை பேச்சுவார்த்தை நடத்த நியமித்தது, அதுவும் தாமதமாக நியமித்தது, மத்தியஅரசின் நோக்கம் பற்றி நம்பிக்கை அளிப்பதாக இல்லை.\n2.59 ஜம்மு காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக மோடி அரசாங்கத்தின் அரசியல் அணுகுமுறையை சிபிஐ (எம்) முழுமையாக எதிர்க்கிறது. அரசியல் தளத்தில் செயல்படும் அனைத்து தரப்புடனும் அரசியல் கலந்துரையாடல் இருக்க வேண்டும் என்று சிபிஐ (எம்) தனது நிலைபாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. இத்துடன் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தையும் சேர்த்து நடத்தப்பட வேண்டும். போலீஸ் அடக்குமுறை, பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை நீக்க வேண்டும். அரசியலமைப்பின் 370 ஆவது விதிகள் மீண்டும் அமலாக்கம் செய்யப்பட்டு, ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் ஆகிய பகுதிகளுக்கு பிராந்திய சுயாட்சி உறுதி செய்யப்படும் என்று உத்தரவாதம் தரப்பட வேண்டும்.\n2.60 மோடியின் அரசு அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து, அசாமில் பிஜேபி தலைமையிலான அரசாங்கத்தை ஏற்படுத்தியதிலிருந்து வட கிழக்கு பிராந்தியம், வகுப்புவாத பதட்டங்கள் மற்றும் இனப் பகைமைக்கான ஒரு வளமான நிலப்பகுதியாகிப் போனது முக்கிய ஆபத்து ஆகும். குடி பெயர்ந்து வந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட நாடாளுமன்றத்தில் குடியுரிமைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மசோதாவை அறிமுகப்படுத்திய நடவடிக்கையானது , அசாமியர், மற்ற இனக்குழுக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள��ளது. தேதி மற்றும் உச்ச நீதிமன்றத்தால் கண்காணிக்கப்பட்ட குடிமக்களின் தேசிய பதிவேட்டில் 1971மார்ச் மாதத்தை அடிப்படையாகக் கொண்டு பதிவு செய்வதற்கான செயல்முறையை மாற்றும் முயற்சிகள், குறிப்பாக கிழக்கு வங்காளத்தில் இருந்து இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்னரே குடியேறிய மக்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது.\n2.61 நாகா பிரகடன ஒப்பந்த ஷரத்துக்கள் வெளியிடப்படாதது, மணிப்பூர், அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மக்களிடையே மஹா நாகலாந்தின் அந்தஸ்து பற்றிய கவலையை ஏற்படுத்துகிறது. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் தங்கள் மதவாத நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பல்வேறு இன மற்றும் பழங்குடி சமூகங்களை வென்றெடுக்க முயல்கின்றன. இந்த நடவடிக்கைகள் மதம் மற்றும் இன ரீதியான ஒற்றுமையை அச்சுறுத்துத்துகின்றன. அதற்கு வேண்டுவதெல்லாம் உள்ளூர் மேல் தட்டுபிரமுகர்கள் மற்றும் கட்சிகளை அதன் பக்கம் ஈர்த்து அதன் அரசியல் செயல் திட்டத்தை முன்னெடுப்பதே ஆகும்.\n2.62 கடந்த அரசாங்கங்கங்களைப் போல,வடகிழக்கு பிராந்தியத்தின் விரிவான அபிவிருத்திக்கான தேவையை பூர்த்தி செய்வதற்கு மறுப்பதே பாஜக அரசாங்கத்தின் அணுகுமுறையாக உள்ளது. வட கிழக்கிற்காக ஒதுக்கப்பட்டுள்ள பத்து சதவீத அபிவிருத்தி நிதிகளை இல்லாமல் செய்ய திட்டக் கமிஷன் ஒழிப்பு வழிவகுத்துள்ளது. இது, இந்த பிராந்திய ஒட்டுமொத்த வளர்ச்சியை மோசமாக பாதிக்கும்.\n2.63 மோடி அரசு அதிகாரங்களை மையமாக்கிக் கொள்வதும் மற்றும் மாநிலங்களின் உரிமைகளை சீர்குலைத்தும் வருகிறது. ஜி.எஸ்.டி அமலாக்கத்தால் கொஞ்சநஞ்ச வரிவிதிப்பு அதிகாரங்களையும் மாநில அரசுகள் இழந்துவிட்டன. மத்தியஅரசு தன்னிச்சையாக மாநிலங்களுக்கான நிதியை வெட்டுகிறது.மாநில அரசு விஷயங்களில் குறுக்கிட ஆளுநர்களை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்பதை உத்தரகாண்ட் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பார்த்தோம்.. மக்களவை மற்றும் மாநிலச் சட்ட மன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவதற்கான யோசனையை மாநில சட்ட மன்றங்களின் காலத்தை குறைப்பதின் வாயிலாகவோ அல்லது மாநில அரசாங்கங்களை வாக்களித்து முடிவிற்கு கொண்டு வரும் அதிகாரத்தை குறைப்பதன் மூலமாகவோ மட்டுமே செய்ய முடியும்.\n2.64 இந்தி திணிப்பு, கல்வி,கலாச்சாரம் போன்றவற்றில் மத்திய அரசும், அதன் நிறுவனங்களும் ஆணை பிறப்பிப்பது ஆகியவை மாநிலங்களின் உரிமைகள் மீதான தாக்குதலுக்கு தங்களது அதிகாரங்களை தவறாக பயன்படுத்தும் போக்கு ஆகும்.\n2.65 இந்துத்துவா மற்றும் பெருநிறுவன (corporate) அதிகாரம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு எதேச்சாதிகாரத்தை நோக்கி செல்ல துரிதப்படுத்துகிறது . தொடர்ச்சியான எதேச்சாதிகார நடவடிக்கைகளை இந்தக் காலம் கண்டிருக்கிறது. சட்ட மசோதாக்களை, நிதி மசோதா என வகைப்படுத்தும் சதிசெய்து, மாநிலங்களவையை ஓரம் கட்டி நாடாளுமன்றத்தை சிறுமைப்படுத்துகிறது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் மற்றும் தேசதுரோக பிரிவுகள் ஆகியவற்றை பயன்படுத்தி மக்களை தேசவிரோதிகள் என முத்திரை குத்தி, எதிர்ப்புக் குரல்களை அடக்கப் பயன்படுத்தியது.\n2.66 உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி மீது நான்கு மூத்த நீதிபதிகள் வெளியிட்ட கருத்துக்கள், உயர் நீதித்துறைகளின் மாண்பு, நிர்வாகத்தின் நிர்ப்பந்தங்களால் பாதிக்கப்பட்டு வருவது பற்றிய கொந்தளிப்பான கேள்விகளை எழுப்பியுள்ளது. தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் நீதிபதிகள் நியமனத்தில் அரசாங்கம் மறுதளிக்கும் (வீட்டோ) அதிகாரத்தை பெறமுயல்கிறது.\n2.67 படியாத ஊடகங்களை பணிய வைக்க மோடி அரசு அச்சுறுத்தும் தந்திரங்களை பயன்படுத்துகிறது. ஏற்கனவே பெரும்பகுதி கார்ப்பரேட் ஊடகங்கள் பி.ஜே.பி.யின் மூர்க்கமான இந்துத்துவா கொள்கைக்கு வலுவான ஆதரவு தருகின்றன. இவற்றில் சாதகமற்ற செய்திகளை அமுக்கிட ,வழக்குகள் தொடுப்பது, எடிட்டர்களை அகற்றுவது போன்ற நிர்ப்பந்தங்கள் அடங்கும்.\nஅளவற்ற பணம் மற்றும் ஊழல்\n2.68 ஊழல்களை சட்டபூர்வமாக்கவும், பெருநிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் சட்ட விரோத பணத்தை புனிதமான பணமாக்குவதற்கும் மோடி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் என்பது, ஆளும் கட்சி, இந்த முறை மூலம், தான் அனுமதி அளித்த காண்ட்ராக்டர்களுக்கு, அதனைப் பெற்றவர்களிடமிருந்து பிரதியுபகாரமாக நிதி பெற்றுக் கொள்ளும் ஏற்பாடே. பத்திரத்தை அளிப்பவரோ அல்லது பெறும் கட்சியோ நன்கொடையாளரின் பெயரை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. கூடுதலாக, நிறுவனத்தின் நிகர இலாபத்தில் (மூன்று ஆண்டுகளுக்கு சராசரியாக) 7.5 சதவிகிதம் வரைதான் ஒரு அரசியல் கட்சிக்கான நன்கொ��ை தரலாம் என்ற சட்டத்தை அரசாங்கம் திருத்தியுள்ளது. இந்த உச்சவரம்பு அகற்றப்பட்டால், அதிக அளவு நன்கொடை சட்டபூர்வமாக வழங்கப்படலாம். இது கருப்பு பணத்தை வெள்ளையாக்குதல் மற்றும் லஞ்சம் கொடுப்பதை பெரிய அளவில் ஊக்குவிக்கும்.\n2.69 பி.ஜே.பி அரசாங்கம், அதன் ஆட்சியின் கீழ் ஊழல் இல்லை என பெருமையடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் அம்பலமாகி உள்ளது. பிரதமர் தற்போதுள்ள ஒப்பந்தத்தை மாற்றி புது ஒப்பந்தம் போட்டுள்ளார். மேலும், பொதுத்துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல் நிறுவனத்திற்கு பதிலாக அனில் அம்பானி நிறுவனம் பார்ட்னராக்கப்பட்டு ரூ. 21,000 கோடிக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது . பா.ஜ.க. ஆட்சியில் உள்ள மாநிலங்களில், மத்தியப் பிரதேசத்தில் வியாபம், மகாராஷ்டிராவில் நில மற்றும் ‘சிக்கி’ மோசடி, ராஜஸ்தான் சுரங்க ஊழல் மற்றும் சட்டிஸ்கரில் ரேஷன் ஊழல் என ஊழல் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அமித்ஷாவின் மகனுக்கு சொந்தமான நிறுவனத்தின் மோசடி விவகாரம் இன்னொரு உதாரணம்.\n2.70 தேர்தல் பத்திரங்கள் மூலம் தேர்தல்களில் பெரும் பணம் கைமாறுவதை சட்டபூர்வமாக்குவதற்கு மோடி அரசு நடவடிக்கை எடுக்கும்போது, தேர்தல் சீர்திருத்தங்களின் தேவையும், அவசரமும் அவசியமாகிறது . தேர்தல்களில் பணத்தின் செல்வாக்கை தடுக்க தேர்தல் செலவுகளை அரசே செய்வது தேவையாகிறது. விகிதாசார பிரதிநிதித்துவ கொள்கையை அறிமுகப்படுத்துவதன் மூலம் தேர்தல் முறையில் அடிப்படை மாற்றம் இருக்க வேண்டும். பகுதியளவு பட்டியல் முறையுடன் விகிதாசார பிரதிநிதித்துவத்திற்கான கட்சியின் நிலைப்பாடு பரவலாக கொண்டு செல்லப்பட வேண்டும்.\nவெளிநாட்டு கொள்கை: அமெரிக்க முகாமில்\n2.71 அணி சேராக் கொள்கையிலிருந்து, அமெரிக்க சார் வெளியுறவுக் கொள்கைக்கான மாற்றம் 1991 ல் தாராளமயமாக்கல் கொள்கையோடு உடன் நிகழ்வானது. இரண்டரை தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் பிஜேபி அரசாங்கங்கள், அமெரிக்காவுடன் கேந்திர ஒத்துழைப்பு உருவாக்குவதை நோக்கி முன்னேறின. அமெரிக்காவுடன் கேந்திரமான கூட்டை உருவாக்க பல நடவடிக்கைகளை எடுத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் பத்தாண்டு ஆட்சிக்கு பின்னர், மோடி அரசாங்கம் இந்த அமெரிக்க-சார்பு வெளியுறவுக் கொள்கையை தீவிரப்படுத்தி விரிவுபடுத்தியுள்ளது.\n2.72 2015 ஜனவரியில் ஒபாமா விஜயத்தின் போது வெளியிடப்பட்ட இந்திய-அமெரிக்க கூட்டு கூர் நோக்கு அறிக்கை, , அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து ஆசியாவிற்கான இயக்க மையமாகவும் ஆசிய-பசிபிக்கிற்கான அதன் புவிசார்-அரசியல் உத்தியையும் இந்தியா உறுதியாக ஏற்கும் நிலையை உருவாக்கியது. நரேந்திர மோடி மேலும் ஒரு படி சென்று ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடனான முத்தரப்பு பாதுகாப்புக் கூட்டணியிலும், ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுடன், அமெரிக்க ஆதரவு நாற்கர கூட்டணியிலும் இந்தியாவை இணைந்துகொள்ள செய்தார்.\n2.73 இந்தியாவை ‘பிரதான பாதுகாப்பு பங்காளியாக’ நியமிக்கும் அளவிற்கு அமெரிக்காவுடனான இராணுவ ஒத்துழைப்பு ஆழமடைந்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க போர் கப்பல்கள், போர் விமானங்கள் எரிபொருள் நிரப்ப, பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் பெற இந்திய தளங்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்கும் LEMOA ( Logistics Exchange Agreement ) எனப்படும் உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும். இது இந்திய இறையாண்மை மீதான மீறலாகும், இது எந்த அரசாங்கமும் முன்னர் செய்யத் துணியாதது.\n2.74 இஸ்ரேலுடனான உறவுகள் நெருக்கமடைந்துள்ளன. மோடிதான் இஸ்ரேலுக்கு சென்ற முதல் பிரதம மந்திரி. இஸ்ரேல் சென்று விட்டு அருகிலுள்ள பாலஸ்தீன பகுதிகளுக்கு செல்லாமல் வந்தவர். அமெரிக்க ஜனாதிபதிகள் கூட அங்கு செல்வதுண்டு. வழமைக்கு மாறாக காரகசில் நடைபெற்ற அணி சேரா உச்சிமாநாட்டில் பிரதம மந்திரி கலந்து கொள்ளவில்லை.\n2.75 ஜூன் 2017 ல் இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முழு உறுப்பினராக ஆனது. பிரிக்ஸ் அமைப்பின் (BRICS) பகுதியாகவும் இந்தியா உள்ளது. ஆனால், மோடி அரசு பயங்கரவாத பிரச்சினையில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பல்துருவ அமைப்புகள் ஆகியவற்றை வலுப்படுத்த இந்த மன்றங்களைப் பயன்படுத்துவதில்லை.\n2.76 நமது தெற்காசிய அண்டை நாட்டினருடனான மோடிஅரசின் கொள்கை அவர்களுடனான நல்ல,நெருக்கமான உறவுகளுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தியுள்ளது. மாதேசிகளின் நேபாள பொருளாதார முற்றுகை கிளர்ச்சிக்கு ஆதரவு அளித்ததன் காரணமாக, நேபாள மக்களையும் மற்றும் அங்குள்ள அ���ைத்து அரசியல் சக்திகளையும் இந்தியா பகைத்துக்கொண்டது. பங்களாதேஷை பொறுத்தவரை, ரோ`ஹிங்கியா அகதிகள் பிரச்சனையில் இந்திய நிலைப்பாடு எந்த வகையிலும் உதவிகரமாக இல்லை. பாகிஸ்தானில் மோடி அரசாங்கம் எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் இடமளிக்காத ஒரு மோதல் அணுகுமுறையை கையாள்கிறது. இது தேசிய பேரினவாதத்தை தூண்டிவிட்டு, வகுப்புவாத அணி சேர்க்கயை கூர்மைப்படுத்தும் குறுகிய அரசியல் ஆதாய நோக்கத்துடன் செய்யப்படுகிறது.\nவளர்ந்து வரும் எதிர்ப்பு – அதிகரிக்கும் போராட்டம்\n2.77 இந்த காலகட்டம், மோடியின் பொருளாதார கொள்கைகள், வகுப்பு வாத நிகழ்ச்சிநிரல் மற்றும் எதேச்சாதிகாரத் தாக்குதல்கள் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு உருவாகிய காலம்.\n(i) விவசாயிகளின் கூட்டுப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றுள் முதன்மையானது மகாராஷ்டிராவில் விவசாயிகளின் பதினெட்டு நாள் வேலைநிறுத்தமும், தொடர்ந்து நடந்த போராட்டங்களும் ஆகும்; மன்சுர் (மத்திய பிரதேசம்) மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் தன்னெழுச்சி போராட்டங்கள்; ஜார்கண்டில் சாந்தல் பர்கானாஸ் மற்றும் சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டங்களுக்கு திருத்தங்களை எதிர்த்து போராட்டம்; மற்றும் சிக்ராவில் உள்ள அனைத்து கிராம மக்கள் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஐந்து மாவட்டங்கள் ஆதரவோடு விவசாயிகளின் நீடித்த மற்றும் பரவலான இயக்கம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. சில கோரிக்கைகளை இந்த போராட்டங்கள் மாநில அரசாங்கங்களிலிருந்து வென்றெடுத்தன.. நவம்பர் 20-21 தேதிகளில் 187 அமைப்புகளின் கூட்டு மேடை மூலம் கிசான் பாராளுமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டது. நாடு முழுவதுமிருந்து விவ்சாயிகள் பெருமளவு திரண்டனர். இது சமீப காலங்களில் விவசாயிகளின் மிக முக்கியமான கூட்டு நடவடிக்கையாகும். இந்த அனைத்துப் போராட்டங்களிலும், அகில இந்திய விவசாய சங்கம் முக்கிய பங்கு வகித்தது.\n(ii) தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை செப்டம்பர் 2, 2016 அன்று ஒரு பொது வேலைநிறுத்தத்தை நடத்தியது, இதில் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் பங்கேற்பு அதிகரித்திருந்தது. தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிராக வங்கி ஊழியர்கள், உருக்காலை தொழிலாளர்கள் மற்றும் பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் முக்கியமான துறைவாரி வேலைநிறுத்த போராட்டங்கள் இர��ந்தன. அவற்றில் முக்கியமானது பெங்களூருவில் நடந்த அங்கன்வாடி ஊழியர்களின் காத்திருப்பு போராட்டமாகும். நவம்பர் 9 முதல் 11, 2017 வரை, டெல்லியில், பாராளுமன்றத்திற்கு வெளியே, தொழிலாளர்களின் மூன்று நாள் கூட்டு காத்திருப்பு போராட்டத்தில் , ஒரு லட்சம் தொழிலாளர்கள் ஒரு தன்நிகரில்லா எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கு பெற்றனர். இந்த போராட்டங்கள் அனைத்திலும் இந்திய தொழிற்சங்க மையம் ஒரு முக்கிய பங்கை வகித்தது.\n(iii) வகுப்புவாத எதேச்சாதிகார தாக்குதல்களுக்கு எதிராக ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம், ஃபிலிம் மற்றும் டெலிவிஷன் இன்ஸ்டிடியுட் போன்ற மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. பசு பாதுகாப்பாளர் என்ற பெயரில் சிறுபான்மையினர் மீதான பாசிஸ்டுவகை தாக்குதல்களுக்கு எதிராகவும், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர் கொலைகளுக்கு எதிராகவும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் இருந்தன.கல்புர்கி கொல்லப்பட்ட பின்னர், புகழ்பெற்ற எழுத்தாளர்களும், கலைஞர்களும் தங்கள் விருதுகளை திருப்பி கொடுத்தனர்.கவுரி லங்கேஷின் கொலைக்கு நாடெங்கிலும் எதிர்ப்பு இருந்தது.\n(iv) ரோஹித் வெமுலா இறப்பு மற்றும் தலித்துகள் மீதான உணா அட்டூழியம் ஆகியவற்றிற்கு எதிராக நாடு தழுவிய எதிர்ப்பு நடவடிக்கைகள் இருந்தன. இடது மற்றும் தலித் அமைப்புகளின் கூட்டு இயக்கங்கள் நடைபெற்றன. ஸ்வாபிமான் சங்கர்ஷ் மன்ச் (சுய மரியாதைக்கான போராட்ட சபை), இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தலித் அமைப்புகளின் ஒரு மேடையாக உருவாகி பல்வேறு மையங்களில் பேரணிகளை நடத்தியது.\n(v) செப்டம்பர் 2017 ல், வெகுஜன, வர்க்க அமைப்புகள் மற்றும் சமூக இயக்கங்களின் மேடை ஜன்ஏக்தா ஜன்அதிகார் அந்தோலன் அமைக்கப்பட்டது. இது ஒரு கோரிக்கை சாசனத்தை வெளியிட்டு, அதன் பேரில் ஒன்றுபட்ட பிரச்சாரங்களையும் போராட்டங்களையும் தொடங்க இருக்கிறது.\n2.78 பி.ஜே.பி அதன் அரசியல் நிலையை உறுதிப்படுத்தியிருக்கிறது. மோடி அரசாங்கத்தின் கீழ், மக்கள் மீதான நவீன தாராளமய முதலாளித்துவ சுரண்டல் தீவிரமாகி உள்ளது; இந்துத்துவ நிகழ்ச்சிநிரலைப் பின்பற்றுவதன் மூலம் அரசியலமைப்பின் மதச்சார்பற்ற ஜனநாயக கட்டமைப்பானது , அரிக்கப்பட்டு வருகிறது; மற்றும் பிஜேபி தலைமையிலான அரசாங்கம் இந்தியாவை அமெரிக்காவின் ஏகாதிபத்திய உத்திகளுடன் நெருக்கமாகக் கட்டிப்போடுகிறது. இவையெல்லாம் எதேச்சாதிகார- வகுப்புவாத ஆட்சி தொடங்கி விட்டதைக் குறிக்கிறது.\n2.79 அதே நேரத்தில், மோடி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான மக்கள் அதிருப்தி பெருகி வருவதின் அறிகுறிகள் உள்ளன, அவை பல்வேறு மக்கள் பிரிவுகளின் பெருகிவரும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களில் வெளிப்படுத்தப்படுகின்றன. ஒருபுறத்தில் ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகள், மறுபுறம் தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகள் ஆகியோருடன் ஆன முரண்பாடுகளும் வளர்ந்துள்ளன. இச்சூழலில் உழைக்கும் மக்களின் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க நாம் தலையிட வேண்டும்.\n2.80 பெரு முதலாளித்துவ-நிலப் பிரபுத்துவ வர்க்கங்கள் ஆதிக்கம் செலுத்தும் போது எதேச்சாதிகாரம் பல்வேறு வடிவங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுகிறது. நாம் எதேச்சாதிகார ஆட்சிக்கு எதிராக செயலூக்கத்தோடு போராட வேண்டுமெனில் நமது தந்திரோபாயங்கள் பெருமுதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை பலவீனப்படுத்துவதை நோக்கி செலுத்தப்பட வேண்டும்,\n2.81 உழைக்கும் மக்களின் மீது சுமத்தப்படும் பொருளாதார சுமைகளுக்கு எதிராக அவர்களின் பல்வேறு பிரிவினரின் போராட்டங்களை முன்னெடுக்க கட்சி தலையீடு அதிகரிக்க வேண்டும். வகுப்புவாத நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான போராட்டங்களுடன் நவீன தாராளமய கொள்கைகளின் தாக்கத்திற்கு எதிராக இந்த போராட்டங்களை இணைப்பதே பாஜக-ஆர்.எஸ்.எஸ்.கூட்டிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வழியாகும். நவீன தாராளமய கொள்கைகளுக்கு எதிரான, இந்துத்துவா வகுப்புவாதம் மற்றும் எதேச்சாதிகாரத்திற்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் பிரிக்க முடியாத அளவிற்கு ஒன்றிணைந்தவை.\n2.82 பிஜேபி குறித்து கட்சித் திட்டம் கூறுவது என்னவெனில், அது ஒரு “மக்களைப் பிரிக்கிற, வகுப்புவாத மேடையைக் கொண்ட ஓர் பிற்போக்கான கட்சியாகும். அது பிற மதங்கள் மீதான வெறுப்பு, சகிப்புத் தன்மை இன்மை மற்றும் அதி தீவிர தேசிய வெறியை அடிப்படையாகக் கொண்ட பிற்போக்கு உள்ளடக்கத்தை உடையது. பாசிச குணம் கொண்ட இராஷ்ட்ர சுயம் சேவக் சங் அமைப்பின் வழிகாட்டலிலும், கட்டுப்பாட்டிலும் இருப்பதால் அது ஒரு சாதாரண முதலாளித்துவ���் கட்சி அல்ல. எப்போதெல்லாம் பிஜேபி அதிகாரத்தில் இருக்கிறதோ அப்போது அரசதிகாரக் கருவிகள் மற்றும் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு கிடைக்கிறது.” பாசிச குணம் கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நடத்தப்படுவதும், கட்டுப்படுத்தப்படுவதுமாக பிஜேபி உள்ளது.\n2.83 முந்தைய வாஜ்பாய் ஆட்சியோடு ஒப்பிடுகையில் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புடனான ஒருங்கிணைப்பு அதிகமாக உள்ளது. மேலும் பெரு முதலாளிகளின் பரந்த ஆதரவையும் பிஜேபிக்கு பெற்றுத்தர நரேந்திர மோடியால் முடிந்துள்ளது.\n2.84 பெருமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் பிரதான அரசியல் கட்சி என்கிற இடத்திலிருந்து காங்கிரசை அகற்றிவிட்டு பிஜேபி அவ்விடத்தை பிடித்து வளர்ந்தும் உள்ளது. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி பிஜேபி – ஆர்.எஸ்.எஸ். கூட்டணி தனது அமைப்பையும், செல்வாக்கையும் நாடு முழுவதும் பரவச் செய்துள்ளது. தனது செல்வாக்கை விரிவாக்க, தான் பலவீனமாக உள்ள மாநிலங்களில், வடகிழக்கு மாநிலங்கள் போன்றவற்றில் காங்கிரஸ் மற்றும் இதர முதலாளித்துவக் கட்சிகளிலிருந்து விலகி வெளிவருபவர்களை பிஜேபி சேர்த்துக் கொள்கிறது.\n2.85 தற்போது பிஜேபி தனியாகவோ, கூட்டணி வாயிலாகவோ மொத்தமுள்ள 29 மாநிலங்களில் 19ல் ஆட்சியில் உள்ளது. மக்களவையில் பெரும்பான்மையையும், மாநிலங்களவையில் தனிப் பெரும் கட்சி என்கிற நிலையையும் எட்டியுள்ளது. முதன்முறையாக குடியரசுத் தலைவரும், துணைக் குடியரசுத் தலைவரும் பிஜேபி – ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.\n2.86 பிஜேபியின் அதே வர்க்கத் தன்மையைக் கொண்டதே காங்கிரஸ் கட்சியாகும். பெருமுதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் நலனை அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதன் அரசியல் செல்வாக்கும், ஸ்தாபனமும் சரிவைச் சந்தித்து வருவதோடு பிரதான ஆளும் வர்க்கக் கட்சி என்கிற இடத்தை பிஜேபியிடம் இழந்துள்ளது. காங்கிரஸ் தன்னை மதச்சார்பற்றதாகக் கூறிக் கொண்டாலும் வகுப்புவாத சக்திகளை எதிர்த்து தொடர்ந்து போராட இயலாதது என்பதை நிரூபித்து வருகிறது. காங்கிரஸ் நவீன தாராளமய பாதையை முன்னின்று கொணர்ந்தது. மேலும் அது ஆட்சியில் இருந்த போது அமெரிக்காவுடன் கேந்திரக் கூட்டணியையும் ஏற்ப��ுத்தியது. பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையிலும், காங்கிரஸ் இதே கொள்கைகளையே முன்வைக்கிறது. இக்கொள்கைகளை எதிர்ப்பது அவசியமாகும்.\n2.87 மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூன்று அடிப்படைக் கடமைகள்: ஏகபோக எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியனவாகும். கட்சித் திட்டம் குறிப்பிடுவது என்னவெனில்,\n“இன்றையச் சூழலில், பெருமுதலாளிகளுக்கும், அரசின் முக்கிய இடத்தை ஆக்கிரமித்துள்ள அவர்களின் அரசியல் பிரதிநிதிகளுக்கும் எதிரான போராட்டத்தை தீர்மானகரமாக நடத்தாமல் புரட்சிக்கான இந்த அடிப்படையான ஆதாரமான கடமைகளை நிறைவேற்ற இயலாது.”\n2.88 பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இன்று பெருமுதலாளிகளின் அரசியல் பிரதிநிதிகளாக நம் நாட்டில் உள்ளனர். நமது கட்சித் திட்டத்தின் அடிப்படையிலான புரிதலின்படி, பெருமுதலாளிகள், நிலப்பிரபுக்களின் நலன்களை காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்துவதோடு, ஏகாதிபத்திய ஆதரவுக் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆகவே அவர்களை ஓர் ஐக்கிய முன்னணியின் கூட்டாளிகளாகவோ அல்லது பங்குபெறுபவர்களாகவோ கொண்ட நடைமுறைத் தந்திரத்தை நாம் வகுக்க இயலாது.\n2.89 ஆனால் இன்று பிஜேபி ஆட்சியில் உள்ளதையும், அது ஆர்.எஸ்.எஸ். உடன் கொண்டுள்ள அடிப்படையான இணைப்பையும் கணக்கிற்கொள்ளும் போது அதுவே பிரதான அபாயம் ஆகும். எனவே பிஜேபியையும், காங்கிரசையும் சம அபாயங்களாகக் கருதுகிற நிலையை நாம் எடுக்க இயலாது.\n2.90 ஏற்புடைய பிரச்சனைகளில் காங்கிரசோடும், இதர மதச்சார்பற்ற கட்சிகளோடும் நாடாளுமன்றத்தில் ஒத்துழைப்பதாக நமது நடைமுறை அணுகுமுறை அமைய வேண்டும். நாடாளுமன்றத்திற்கு வெளியே, வகுப்புவாத அபாயத்திற்கு எதிராக விரிந்த மக்கள் பகுதியினரைத் திரட்டுவதற்கு அனைத்து மதச்சார்பற்ற சக்திகளுடன் ஒத்துழைக்க வேண்டும். வர்க்க, வெகுஜன அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைகள், காங்கிரஸ் மற்றும் இதர முதலாளித்துவக் கட்சிகளைப் பின்தொடர்கிற மக்களையும் ஈர்க்கிற வகையில் மேற்கொள்ள வேண்டும்.\n2.91 பிராந்தியக் கட்சிகளின் மாறியிருக்கிற பாத்திரம் பற்றி ஆய்வு செய்து 21வது காங்கிரசின் அரசியல் நடைமுறை உத்தி பரிசீலனையில் தொகுத்துத் தந்துள்ளோம். பிராந்தியக் கட்சிகள் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் நலன்க���ை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இவர்களின் வர்க்க சார்புகள் இக்கட்சிகள் நவீன தாராளமய கொள்கைகள் மீது காட்டுகிற அணுகுமுறையில் பிரதிபலிக்கின்றன. மத்தியில் பிஜேபி, காங்கிரசோடு கைகோர்த்து கூட்டணி அரசாங்கங்களில் கிடைக்கிற வாய்ப்புகளைப் பறித்துக் கொள்ள இவர்களுக்கு உள்ள நாட்டத்திலிருந்து உருவாகும் சந்தர்ப்பவாதத்தையும் நாம் குறிப்பிட்டோம்.\n2.92 2014 மக்களவைத் தேர்தல்களின் போது பிஜேபியோடு பெரிய பிராந்தியக் கட்சிகளான அகாலிதளம், தெலுங்கு தேசக் கட்சி, அசாம் கண பரிசத் ஆகியன கூட்டணி சேர்ந்தன. அதற்குப் பின்னர் 2015 சட்டமன்றத் தேர்தல்களில் மக்கள் அளித்த தீர்ப்பிற்கு புறம்பாக ஜனதா தளம் (ஐக்கிய) திரும்பவும் பிஜேபியுடன் சேர்ந்தது. ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் அஇஅதிமுக பிளவுபட்டது. இரண்டு பெரிய பிரிவுகளுமே பிஜேபியுடன் நெருங்குவதற்கு போட்டி போட்டு தற்போது மீண்டும் ஒன்றாய் இணைந்துள்ளன. மாநிலங்களில் ஆட்சியிலுள்ள தெலுங்கானாவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் போன்ற பிராந்தியக் கட்சிகள் மோடி அரசை எதிர்ப்பதைத் தவிர்த்து, பிஜேபியுடன் சமரசம் செய்து கொள்ளவும் முயற்சிக்கின்றன. ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி மேற்கொண்டதும் இதே நிலை தான்.\n2.93 பிஜேபியுடன் கரம் கோர்க்காத பிராந்தியக் கட்சிகளும் உண்டு. இக்கட்சிகளுடன் மதவெறிக்கு எதிராகவும், எதேச்சாதிகார தாக்குதல்களுக்கு எதிராகவும் மக்கள் பிரச்சனைகள் மீதும் கூட்டு இயக்கங்களை வளர்ப்பதற்கான முயற்சிகளை வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் மேற்கொள்ள வேண்டும்.\n2.94 ஒரு மாநிலத்தில் குறிப்பிட்ட பிராந்தியக் கட்சியின் பாத்திரம், அரசியலைக் கணக்கிற்கொண்டு அவர்களுடனான நமது நடைமுறை அணுகுமுறையை முடிவு செய்ய வேண்டும். கட்சியின் நலனை முன்னெடுப்பது, இடதுசாரி ஜனநாயக சக்திகளைத் திரட்டுவது ஆகியவற்றை அத்தகைய அணுகுமுறை கணக்கிற்கொள்ள வேண்டும். எனினும் பிராந்தியக் கட்சிகளோடு நாடு தழுவிய கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை.\n2.95 மேற்குவங்கத்தில் பின்னடைவுகளைச் சந்தித்த பின்புலத்தில் 21வது காங்கிரசின் அரசியல் தீர்மானம் மேற்குவங்கம், கேரளா, திரிபுரா ஆகியவற்றில் கட்சி மற்றும் இடது தளத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அழுத்தமாகச் சுட்டிக்���ாட்டியது. அதற்குப் பிறகிலிருந்தே இடது தலைமையிலான கேரளா, திரிபுரா மாநிலங்களை பிஜேபி குறிவைத்து வருகிறது. கட்சி, இத்தகைய தாக்குதல்கள் குறித்து விழிப்போடு இருந்து எதிர்வினை ஆற்ற வேண்டும்.\n2.96 2016 மே மாதம் நடைபெற்ற கேரள சட்டமன்றத் தேர்தல்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இடது ஜனநாயக முன்னணி 140 தொகுதிகளில் 91 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனநாயக முன்னணி பெற்ற 38.8 சதவிகித வாக்குகளுடன் ஒப்பிடுகையில் இடது ஜனநாயக முன்னணி 43.35 சதவிகித வாக்குகளைப் பெற்றது. அதே நேரத்தில் பிஜேபியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் 15 சதவிகித வாக்குகளைப் பெற்றன. இடது ஜனநாயக முன்னணி அரசு தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றியுள்ளது. அது எல்லாத் துறைகளிலும் குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு நாளுக்கு ரூ. 600 என உயர்த்தியுள்ளது. அது பல்வேறு பிரிவினருக்கான ஓய்வூதியத்தையும் அதிகரித்துள்ளது. பொதுக்கல்வி, பொது சுகாதார முறைமைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பட்டியல் சாதி / இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான இடஒதுக்கீட்டை கோவில் அர்ச்சர்கள் நியமனத்தில் அது அளித்துள்ளது. அரசு நான்கு குறிக்கோள்களுடனான முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 1. வாழ்க்கை – வீடற்றவர்கள் அனைவருக்கும் வீட்டு வசதி அளித்தல், 2. மனித நேயம் (Aardram): முழு உடல் நலத் திட்டம், 3. பொதுக் கல்வி முறைமைகளில் மேம்பாடு, 4. பசுமை கேரளம் (Haritha) முழு சுகாதாரத்திற்கான பசுமைத்திட்டம், இயற்கை வேளாண்மை (Organic Farming), ஆறுகள் – வாய்க்கால்கள் பாதுகாப்பு.\n2.97 இடது ஜனநாயக அணி ஆட்சிப் பொறுப்பை எப்போது ஏற்றதோ அப்போதிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஊழியர்கள், ஆதரவாளர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். தனது தாக்குதல்களை அதிகரித்து விட்டது. 13 தோழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் காயப்படுத்தப்பட்டார்கள். 200 இல்லங்கள் மற்றும் 50 கட்சி அலுவலகங்கள் தாக்குதல், தீக்கிரை, சூறையாடல்களுக்கு உள்ளாக்கப்பட்டன.\n2.98 ஆர்.எஸ்.எஸ். – பிஜேபி ஊழியர்களைக் குறிவைத்து அழித்தொழிப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ம், இடது ஜனநாயக அணி அரசும் செயல்படுவதாக நாடு தழுவிய பொய்ப் பிரச்சாரத்தை ஆர்.எஸ்.எஸ்.சும், பிஜேபியும் நடத்தி வருகின்றன. கட்சியும், இடது ஜனநாயக முன்னணியும் தீவிரமான வெகுஜனப் பிரச்சாரத்தின் மூலம் பிஜேபி – ஆர்.எஸ்.எஸ். கூட்டின் பொய்ப்பிரச்சாரங்களை எதிர்கொண்டு வருகின்றன. இச்சூழலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பிஜேபியுடன் போட்டி போட்டு இடது ஜனநாயக முன்னணி அரசை எதிர்த்து வருகிறது.\n2.99 இடது முன்னணி 1993லிருந்து தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகிறது. கலகங்களுக்கு முடிவு கட்டி அமைதியை உறுதிப்படுத்துகிற வகையில் வளர்ச்சித் திட்டங்களை தற்போதைய இடது முன்னணி அரசு அமலாக்கி வருகிறது. சமூக அளவுகோல்களில் திரிபுரா பொறாமைப்படத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளது. திரிபுரா தற்போது 97 சதவிகித கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. அது குழந்தை இறப்பு விகிதத்தை கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் குறைத்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் அடிப்படையிலான மனித உழைப்பு நாட்கள், வன உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டாக்கள் அளிப்பு ஆகியவற்றில் திரிபுரா இந்தியாவிலேயே மிகச் சிறந்த சாதனையைப் படைத்துள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் தொகையை 62 சதவிகிதம் குறைத்திருப்பதென்பது அரசின் முக்கியமான சாதனையாகும். ஆறாவது அட்டவணையின் படி தன்னாட்சி மாவட்ட அமைப்புகள் (Autonomous District Council) வாயிலாகவும், திட்டச் செலவில் 31 சதவிகித ஒதுக்கீட்டோடு பழங்குடித் துணைத் திட்டம் நிர்வகிக்கப்படுவதன் மூலமும் பழங்குடி மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.\n2.100 திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியவர்களைக் கொண்டு பிரதான எதிர்க்கட்சியாக பிஜேபி உருவெடுத்ததிலிருந்து அது பழங்குடி மக்களுக்கும், பழங்குடியினரல்லாதவர்களுக்கும் இடையே பதட்டங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஐ.பி.எப்.டி. அமைப்பை வன்முறைப் போராட்டங்களை நடத்துமாறு தூண்டுவதோடு, அமைதியையும், நிலைத்த சூழலையும் பாதிக்கிற வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும், அதன் ஆதரவாளர்களையும், பிஜேபி – ஆர்.எஸ்.எஸ். தாக்கி வருகின்றன. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்கள் மீது கருத்தில் கொண்டே இவையனைத்தும் செய்யப்படுகின்றன.\n2.101 வகுப்புவாத சக்திகளின் கொடிய திட்ட���்களை மக்களிடம் அம்பலப்படுத்துகிற வகையில் அயராத பிரச்சாரங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இடது முன்னணி நடத்தி வருகின்றன.\n2.102 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இடது முன்னணி மீது கடும் அடக்குமுறைகளையும், ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. 2016 சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர், கட்சி மீது, குறிப்பாக எந்தெந்த பகுதிகளில், கட்சி வெகுஜன தளங்களைத் தக்க வைத்துக் கொண்டதோ அங்கு பரவலான தாக்குதல்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்டுள்ளது. 2016 ஜூன் மாதத்திலிருந்து 31 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஊழியர்களும், ஆதரவாளர்களும் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இன்னொரு தாக்குதல் என்னவெனில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பெரும்பான்மையை வைத்துள்ள பஞ்சாயத்து சமிதிகள், கிராமப் பஞ்சாயத்துகளை பலவந்தமாகக் கைப்பற்றுவதாகும். மிரட்டல்கள் மற்றும் தாக்குதல்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.\n2.103 கட்சி மக்களுடனான இணைப்பை மறு புதுப்பிப்பு செய்வதற்கான திட்டத்தை வகுத்துள்ளது. கட்சி, இடது முன்னணி, வெகுஜன அமைப்புகள் பல்வேறு பிரச்சார பயணங்கள், நடைபயணங்களை நடத்தியுள்ளன. விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் அமைப்புகளின் தலைமை செயலகம் நோக்கிய பயணம் நடந்தேறியது. எல்லா ஒன்றியங்களிலும், வாக்குச் சாவடிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் வங்காள வெகுஜன அமைப்புகளின் மேடையால் நடத்தப்பட்ட நடைபயணங்கள், பிரச்சாரப் பயணங்கள் மிக அண்மையில் நடந்தேறிய இயக்கமாகும்.\n2.104 பிஜேபியை எதிர்ப்பதென்ற போர்வையில் வகுப்புவாத திரட்டலை உருவாக்குகிற நடவடிக்கைகளில் திரிணாமுல் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. இதன் வாயிலாக அது இடதுசாரிகளை ஓரம் கட்ட முயற்சிக்கிறது. திரிணாமுல் காங்கிரசின் ஜனநாயக விரோத ஆட்சி, பிஜேபியின் வகுப்புவாத சூழ்ச்சி ஆகிய இரண்டையும் எதிர்த்து கட்சி போராடி வருகிறது. இத்தகைய சிக்கலான சூழலில் தனது கடமைகளை ஈடேற்றுகிற வல்லமை படைத்ததாக கட்சி அமைப்பை சீர்செய்வதோடு, கட்சி உறுப்பினர் தரத்தை மேம்படுத்துவதற்குமான நடவடிக்கைகளை கட்சி எடுத்து வருகிறது.\n2.105 கட்சியின் முன்னேற்றத்திற்கும், இடது ஜனநாயக அணியைக் கட்டுவதற்குமான திறவுகோல் கட்சியின் சொந்த பலத்தை அதிகரிப்பதே ஆகும். மேற்குவங்கத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள், கேரளா, திரிபுரா தவிர்த்த மாநிலங்களில் முன்னேற்றமின்றியிருப்பது ஆகிய பின்புலத்தில் இது மிக மிக முக்கியமானதாகும். கட்சியின் தளத்தையும், செல்வாக்கையும் விரிவாக்குவதன் மூலமாக மட்டுமே நாம் இடது ஜனநாயக மாற்றை நோக்கி முன்னேற முடியும். இதற்கு மக்களிடம் உயிர்ப்பான இணைப்புகளை உருவாக்கக் கூடிய வகையில் எல்லா முனைகளிலிருந்தும் ஒருங்கிணைந்த முயற்சிகளும், வர்க்க வெகுஜனப் போராட்டங்கள் வளர்த்தெடுக்கப்படுவதும், அவற்றை அரசியல் செல்வாக்காக மாற்றுவதும் தேவைப்படுகின்றன.\n2.106 ஆளும் வர்க்கங்களின் தத்துவம் மற்றும் அரசியலை எதிர்கொள்வதற்கான அரசியல், தத்துவார்த்தப் பிரச்சாரங்களை கட்சி தீவிரமாக நடத்த வேண்டும். சமூகப் பிரச்சனைகளில் கட்சி தலையிடுவதும், போராட்டங்களை முன்னெடுப்பதும் அவசியம். வெகுஜன அமைப்புகள், விரிந்த மக்கள் பகுதியினரைத் திரட்டுகிற அமைப்புகளாக அதன் வாயிலாக மக்களைத் தொடர் இயக்கங்களில், விரிந்த போராட்டங்களில் ஈடுபடுத்துவதாகவும் உருவெடுக்க வேண்டும்.\n2.107 இடதுசாரிக் கட்சிகளின் கூட்டு இயக்கங்கள் மேற்குவங்கம், கேரளா, திரிபுரா மட்டுமின்றி பல மாநிலங்களில் – குறிப்பாக தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், பீகார், தமிழ்நாடு, அசாம், பஞ்சாப் – நடந்தேறி வருகின்றன. எனினும் வேறுபட்ட அரசியல் நிலைபாடுகளை சில இடதுசாரிக் கட்சிகள் மேற்கொள்வதால் கூட்டு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்துவதிலும், மேற்கொள்வதிலும், தேசிய அளவில் பல இடர்பாடுகள் உள்ளன. ஆர்.எஸ்.பி., ஃபார்வர்ட் பிளாக் கட்சிகளின் கேரள மாநிலக் கிளைகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளுடனும் ஒன்று சேர்வது என்ற அரசியல் நிலைபாட்டை மேற்கொண்டுள்ளது.\n2.108 ஓர் இடைவெளிக்குப் பின்னர், பண மதிப்பு நீக்கத்தின் முதலாண்டு நிறைவையொட்டியும், 2017ல் பாபர் மசூதி இடிப்பின் 25வது ஆண்டு நிறைவையொட்டியும் ஒன்றுபட்ட இடதுசாரி நடவடிக்கைகளுக்கான அறைகூவல்கள் விடுக்கப்பட்ட���. வெகுஜன அமைப்புகள் மற்றும் சமூக இயக்கங்களின் கூட்டுமேடை குறித்தும் ஒன்றுபட்ட புரிதல்களை எட்ட முடிந்தது. பொதுவான அரசியல் கண்ணோட்டத்தின் அடிப்படையிலான இடதுசாரி ஒற்றுமைக்காக கோட்பாடு ரீதியான போராட்டத்தை நாம் அவசியம் நடத்த வேண்டும்.\nஇடது மற்றும் ஜனநாயக அணி\n2.109 இடது மற்றும் ஜனநாயக அணியின் முதன்மை பாத்திரத்தை மீட்டெடுப்பதற்கான அறைகூவலை 21வது காங்கிரஸ் விடுத்தது. இந்த அணியே முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கொள்கைகளுக்கு உண்மையான மாற்றாக அமையும். அரசியல் தீர்மானம் இந்த அணிக்கான வரையறைகளை நிர்ணயித்தது. “தற்போதைக்கு, இடது மற்றும் ஜனநாயக அணிக்குள் ஈர்க்கப்பட வேண்டிய சக்திகளின் குவிமையமாக இடதுசாரிக் கட்சிகள் அதன் வர்க்க, வெகுஜன அமைப்புகள், இடதுசாரிக் குழுக்கள் மற்றும் அறிவுஜீவிகள், வெவ்வேறு கட்சிகளில் உள்ள சோசலிஸ்டுகள், மதச்சார்பற்ற முதலாளித்துவக் கட்சிகளில் உள்ள ஜனநாயக பிரிவினர், ஆதிவாசிகள், தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்கான ஜனநாயக அமைப்புகள், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளைக் கையில் எடுக்கிற சமூக இயக்கங்கள் ஆகியோரே இருப்பார்கள். இவர்களையெல்லாம் தனித்துவம்மிக்கதும், முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவக் கட்சிகளின் கொள்கைகளினின்று நேரெதிரானதுமான திட்டத்தின் அடிப்படையிலான கூட்டு மேடையில் திரட்டுவதன் மூலமே இடது மற்றும் ஜனநாயக அணி திட்டவட்டமான வடிவம் பெறுவதை நோக்கி முன்னேற முடியும்.”.\n2.110 பல்வேறு வர்க்க, வெகுஜன, சமூக இயக்கங்களை உள்ளடக்கிய ஜன் ஏக்தா ஜன் அதிகார் அந்தோலன் என்கிற மேடை இதை நோக்கிய ஓர் நகர்வாகும். நாடு தழுவிய ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்தக் கூடிய வலிமையான பொது மேடையாக இதை மாற்றுவதற்கு கூடுதல் முயற்சிகள் தேவைப்படுகின்றன. இடது மற்றும் ஜனநாயக மாற்றைக் கட்டுவதற்கு பங்களிப்பு நல்கக் கூடிய இத்தகைய கூட்டுப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல நமது முயற்சிகள் தேவை.\n2.111 கட்சிகள், வெகுஜன அமைப்புகள், ஜனநாயக அமைப்புகள், சமூக அமைப்புகள், அறிவு ஜீவிகள் ஆகியோரை உள்ளிட்ட இடது ஜனநாயக சக்திகளை ஓர் குறிப்பிட்ட மாநிலத்திற்கு பொருத்தமான திட்டத்தின் அடிப்படையில் ஓரணியில் திரட்டுகிற முயற்சிகள் எல்லா மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதே நேரத்தில் ���ூட்டு இடதுசாரி மேடைகள் வாயிலாக இடது மற்றும் ஜனநாயக மாற்றை நாடு தழுவிய அளவிலும் முன்னிறுத்த வேண்டும்.\n2.112 நீண்ட காலமாக இதை பிரச்சார முழக்கமாகப் பயன்படுத்தி வந்துள்ள நிலைமையில், இக்கடமையை இனிவருங்காலங்களில் முன்னுரிமை கொண்டதாக ஏற்கிற வகையில் ஒட்டுமொத்தக் கட்சியையும் பயிற்றுவிக்க வேண்டும்.\nஇடது ஜனநாயகத் திட்டம்: ஓர் மாற்று\n2.113 நவீன தாராளமயம் மற்றும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவக் கொள்கைகளுக்கு மாற்றுக் கொள்கைகளை இடது மற்றும் ஜனநாயகத் திட்டம் முன்வைக்கிறது. தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், கிராமப்புற உழைப்பாளிகள், உழைப்பாளி மக்களின் இதர பிரிவினரின் அடிப்படைக் கோரிக்கைகள் இத்திட்டத்தில் உள்ளடங்கியதாகும். இடது ஜனநாயக மாற்றை முன்னிறுத்துவதற்கு இடது ஜனநாயக சக்திகளைத் திரட்டுகிற வகையில் இவ்விரிவான பிரச்சனைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் திட்டவட்டமான வடிவம் கொடுத்து, வர்க்க போராட்டங்கள், வெகுஜன இயக்கங்களைக் கட்டிட வேண்டும்.\n2.114 இத்திட்டத்தின் வரையறைகள் கீழே:\n1. மதச்சார்பின்மை: மதச்சார்பின்மையின் அடிப்படை கோட்பாடாக மதத்தையும், அரசையும் பிரிப்பதென்பதை அரசியல் சாசனத்தில் உள்ளடக்க வேண்டும். மதரீதியான வகுப்புவாதம் மற்றும் சாதிய வெறியின் அடிப்படையில் நடத்தப்படும் வெறுப்பு பிரச்சாரத்தை சட்ட விரோதமாக்கும் சட்டத்தைக் கொண்டு வருதல், அரசு நிறுவனங்களில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நீக்குதல்.\n2. கூட்டாட்சி: மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை அளிக்கிற வகையில் மத்திய – மாநில உறவுகளை மறுசீரமைப்பு செய்தல்; பொதுப்பட்டியலை இந்நோக்கத்திற்காக மாற்றியமைத்தல்; அரசியல் சட்டப்பிரிவு 356க்கு பதிலாகப் பொருத்தமான மாற்று பிரிவினைக் கொண்டு வருதல்; ஆளுநர்களின் பாத்திரத்தை மாற்றியமைத்தல்; அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மீட்பதன் வாயிலாக ஐம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு அதிகபட்ச சுயாட்சியை வழங்குதல்.\n3. ஜனநாயகம்: குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை விரிவாக்குதல்; ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்தல், தேசதுரோகச் சட்டப்பிரிவை இந்தியத் தண்டனைச் சட்டத்திலிருந்து நீக்குதல்; மரண தண்டனையை ஒழித்தல்; பணபலத்தைக் கட்டுப்படுத்த தேர��தல் சீர்திருத்தங்கள்; பகுதிப் பட்டியல் முறையிலான விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை அறிமுகம் செய்தல்.\n4. பொருளாதாரக் கொள்கை – வளர்ச்சி\n(i). திட்டமிடலை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் சீரான மற்றும் சுயசார்பு வளர்ச்சியை ஊக்குவித்தல்; உற்பத்தி சக்திகளை வளர்த்து வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார சமூக ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல்.\n(ii). அடிப்படை நிலச் சீர்திருத்தங்களை அமலாக்குதல் மற்றும் விவசாய உறவுகளில் ஜனநாயக ரீதியிலான மாற்றங்களை உறுதி செய்தல், கூட்டுறவு விவசாயம் மற்றும் சந்தைப்படுத்தலை வளர்த்தல்.\n(iii). தனியார்மயமாக்கப் பட்ட பொதுத்துறை நிறுவனங்களை மீண்டும் நாட்டுடமையாக்குதல்; மின்சாரம், தண்ணீர் வழங்கல், பொதுப் போக்குவரத்து போன்ற அடிப்படைச் சேவைகள் தனியார் வசம் அளிக்கப்பட்டிருப்பதை திரும்பப் பெறுதல், ஏகபோகத்தைக் கட்டுப்படுத்துதல், செல்வ மறு பங்கீட்டிற்கு வழி செய்கிற வகையில் நிதி மற்றும் வரி முறைமைகளில் நடவடிக்கைகள், கருப்புப் பணத்தைத் தடுக்க கடும் நடவடிக்கைகள், நிதி வரவுகளை ஒழுங்குபடுத்துதல்.\n5. உழைப்பாளி மக்களின் உரிமைகள்\nஅ. தொழிலாளி வர்க்கம்: ரூ. 18,000-ஐ சட்டபூர்வ குறைந்தபட்ச மாத ஊதியமாக்குதல் மற்றும் நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணோடு இணைத்தல்; இரகசிய வாக்கெடுப்பு மூலம் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் அளித்தல்; சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கேற்பு; காண்ட்ராக்ட் வேலை முறைமைக்கு முடிவு கட்டுதல்.\nஆ. விவசாயிகள்: விவசாய விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக உற்பத்திச் செலவு + 50 சதவிகிதம் நிர்ணயித்தல்; சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு கடன் நிவாரண நடவடிக்கைகள்; சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் கடன்களை முழுமையாக மத்திய அரசு தள்ளுபடி செய்தல்; விவசாயமல்லாத நோக்கங்களுக்காக கட்டாயப்படுத்தியும், கண்மூடித்தனமாகவும் நிலம் கையகப்படுத்துவதிலிருந்து விவசாய நிலங்களுக்குப் பாதுகாப்பு அளித்தல், கார்ப்பரேட் விவசாயம் மற்றும் தனியார்மயத்தைத் தடுத்தல்.\nஇ. விவசாயத் தொழிலாளர்கள்: கூலி மற்றும் சமூகப் பாதுகாப்பை விவசாயத் தொழிலாளர்களுக்கு மத்தியச் சட்டம் வாயிலாக உறுதி செய்தல், கிராமப்புற தொழிலாளர்களுக்கு வீட்டுமனைகள் மற்றும் வீட்ட�� வசதி, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் விரிவாக்கம் மற்றும் உறுதியான அமலாக்கம்.\n6. மக்கள் நலன்: உணவு தானியங்கள் மட்டுமின்றி அத்தியாவசியப் பொருட்களின் அளிப்பை அனைவருக்குமான பொதுவிநியோகத்தின் கீழ் கொண்டு வருதல், அனைவருக்கும் ஓய்வூதியப் பயன், மூத்த குடிமக்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் உடல் நலம்; பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதாரம், நகர்ப்புற ஏழைகளுக்கு வீட்டுவசதி, மக்களுக்குக் கட்டுப்படியாகும் முறையில் பொதுப்போக்குவரத்து விரிவாக்கம், வேலை, கல்வி, சுகாதாரத்திற்கான உரிமை.\n7. பாலின சமத்துவம்: நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித ஒதுக்கீடு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வடிவிலான வன்முறைகளைத் தடுப்பது, நிறுத்துவது, அதற்குப் பொறுப்பானவர்களைத் தண்டிப்பது ஆகியவற்றிற்கான நடவடிக்கைகளை உறுதி செய்தல், சம வேலைக்கு சம ஊதியம், மாற்றுப்பாலினத்தவர் உரிமைகள்.\n8. சமூக நீதி – குடிமக்கள் உரிமைகள்\n1. தலித்துகள்: சாதிய முறைமையை மற்றும் எல்லா வடிவங்களிலான சாதிய ஒடுக்குமுறையை ஒழித்தல்; பட்டியல் சாதியினர் மீதான தீண்டாமை கடைப்பிடிப்பு மற்றும் வன்கொடுமைகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை; இட ஒதுக்கீட்டு காலியிடங்கள், பதவிகள், பதவி உயர்வுகளிலுள்ள நிலுவை இடங்களை நிரப்புதல்; தனியார்துறையில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படல்.\n2. ஆதிவாசிகள்: ஆதிவாசிகளின் நில உரிமைகளைப் பாதுகாத்தல்; அவர்களிடமிருந்து சட்டவிரோதமாகப் பறிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுத்தல், வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமலாக்குதல், சிறு வன விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, பழங்குடி மொழிகள் மற்றும் கலாச்சாரங்கள் பாதுகாக்கப்படல், அட்டவணை 5, 6 மற்றும் அட்டவணைப் பகுதிகளுக்கான பஞ்சாயத்து விரிவாக்கச் சட்டம் (ஞநுளுஹ) ஆகியவற்றைப் பாதுகாத்தல்.\n3. சிறுபான்மையினர்: சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு குற்றங்களுக்கு கடும் தண்டனை; இஸ்லாமிய சமூகத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பு, உடல் நலம், சமூக நலன் ஆகியவற்றை உறுதி செய்கிற சிறப்பு ஏற்பாட்டைக் கொண்டு வருதல்.\n4. மாற்றுத்திறனாளிகள்: சமவாய்ப்புகள் மற்றும் சமமான களம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு உள்ளிட்ட எல்லா பொது இடங்களிலும் தடையின்றி பிரவேசம்,\n5. இளைஞர் – சிறார் உரிமைகள்: வேலைவாய்ப்பு உரிமையை அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமை ஆக்குதல். இளைஞர்களின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கான – விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் திறன்பயிற்சி – சேவைகளை உறுதி செய்தல். அனைத்து வடிவங்களிலான சிறார் உழைப்பைத் தடை செய்தல்.\n9. கல்வி, உடல்நலம் – பொழுதுபோக்கு\n1. அனைவருக்கும் கல்வியை உறுதி செய்கிற வகையில் பொதுக்கல்வி முறையை விரிவாக்குதல் மற்றும் அதன் தரம் மேம்படுத்தப்படல்; மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்வி மீதான பொதுச் செலவினம் 6 சதவிகிதமாக இருப்பதை உறுதி செய்தல்; மதச்சார்பின்மை உள்ளடக்கம் உடையதாக பாடங்களையும், பாடத் திட்டத்தையும் மாற்றியமைத்தல் மற்றும் அறிவியல் கண்ணோட்டத்தைப் புகட்டுதல், தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணம் மற்றும் பாடத் திட்டங்களை ஒழுங்குபடுதுத்தல்.\n2. கட்டணமற்ற உடல்நலம் பேணுதலை அளிக்கக் கூடிய விதத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதிப்பங்களிப்போடு தேசிய சுகாதார அமைப்பைக் கட்டமைத்தல், இதை உறுதி செய்கிற வகையில் சுகாதாரத்திற்கான ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவிகிதம் ஆக உயர்த்துதல், தனியார் மருத்துவ நிறுவனங்களை நெறிப்படுத்துதல், அத்தியாவசிய மருந்துகளின் விலைகளைக் குறைத்தல்\n3. பசுங்குடில் வாயுக்கள் வெளியாவதை வலுவான நெறிமுறைகள் வாயிலாகக் குறைத்தல், எல்லா உற்பத்தி மற்றும் நுகர்வு துறைகளிலும் எரிசக்தி திறனை உறுதி செய்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவித்தல், எரிசக்தி ஏற்றத்தாழ்வைக் குறைத்தல், ஆறு மற்றும் இதர நீர்வளங்களை மாசுபடாமல் பாதுகாத்தல்.\n10. கலாச்சாரம் மற்றும் ஊடகம்:\nபிற்போக்கான வகுப்புவாதம் மற்றும் பகுத்தறிவற்ற போக்குகளின் செல்வாக்குகளுக்கு எதிராக மதச்சார்பற்ற மற்றும் பன்முகக் கலாச்சாரத்தை வளர்த்தெடுத்தல்; நாட்டுப்புறக் கலைகள், பாரம்பரியத்தைப் பேணிக் காத்தல்; எல்லா தேசிய மொழிகளுக்கும் சம நிலை. பொது ஒலிபரப்பு சேவையை பலப்படுத்தல்; ஒரே ஊடக நிறுவனம் பல்வேறு ஊடகங்களின் உடமையாளராக இருக்கும் முறையைத் தடை செய்தல்; ஊடகத்திற்கு சுயேச்சையான ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்குதல்.\n11. வெளியுறவுக் கொள்கை: அமெரிக்காவுடனான கேந்திரக் கூட்டணியை திரும்பப் பெறுதல்; ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சுயேச்சையான வெளியுறவுக் கொள்கை.\n2.115 அ. நான்காண்டு மோடி அரசாங்கத்தின் அனுபவம் தெரிவிப்பது என்னவெனில், இந்துத்துவா வகுப்புவாத சக்திகளைத் தனிமைப்படுத்துவதற்கும், மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை திரும்பப் பெறுவதற்கும் பிஜேபி அரசாங்கத்தைத் தோற்கடிப்பது கட்டாயம் ஆகும்.\nஆ. ஆகவே, அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளைத் திரட்டி பிஜேபியைத் தோற்கடிப்பது பிரதானக் கடமையாகும். ஆனால் இது காங்கிரஸ் கட்சியுடன் புரிந்துணர்வோ அல்லது தேர்தல் கூட்டணியோ இல்லாது செய்யப்பட வேண்டும்.\nஇ. நவீன தாராளமயக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கிற மத்திய பிஜேபி அரசாங்கத்தையும், பிராந்தியக் கட்சிகளின் ஆட்சிகளையும் உள்ளடக்கிய மாநில அரசாங்கங்களையும் எதிர்த்துக் கட்சி போராடும். மக்களின் வாழ்நிலைப் பிரச்சனைகள் மீதும், பொருளாதாரக் கொள்கைகள் தொடுக்கிற தாக்குதல்களுக்கு எதிராகவும் கூட்டு நடவடிக்கைகளை வளர்த்தெடுக்க கட்சி பாடுபடும்.\nஈ. வெகுஜன இயக்கங்களுக்காகவும், ஒன்றுபட்ட போராட்டங்களுக்காகவும், கூட்டு மேடைகளை எல்லா மட்டங்களிலும் உருவாக்க வேண்டும். மக்கள் விரோதக் கொள்கைகளுக்கான எதிர்ப்பினைத் தீவிரப்படுத்த வேண்டும். வர்க்க, வெகுஜன அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைகள் முதலாளித்துவக் கட்சிகளின் பின்னால் திரண்டுள்ள மக்களை ஈர்க்கிற வகையில் அமைய வேண்டும்.\nஉ. அரசாங்கத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இந்துத்துவா சக்திகள் உருவாக்குகிற தீவிரமான சவால்களின் பின்புலத்தில் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளின் மிக விரிவான திரட்டலுக்கான மேடைகளை உருவாக்குவது அவசியம் ஆகும். வகுப்புவாத சக்திகளை அடிமட்டங்களிலேயே எதிர்க்கிற வகையில் மக்கள் மத்தியில் ஒற்றுமையைக் கட்டுவதற்கு அழுத்தம் தர வேண்டும். இவற்றை அரசியல் அணியாகவோ, தேர்தல் கூட்டணிகளாகவோ பார்க்க வேண்டியதில்லை. அதுபோன்று, ஜனநாயக உரிமைகள் மீதான எதேச்சாதிகாரத் தாக்குதல்களுக்கு எதிராகவும் விரிவான ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டும்.\nஊ. கட்சியின் சொந்த பலத்தை வளர்க்கவும், கட்டியெழுப்பவும் கட்சி முன்னுரிமை அளிக்கும். இடதுசாரி ஒற்றுமையை விரிவாக்கவும், பலப்படுத்துவதற்குமான பணிகளை கட்சி மேற்கொள்ளும்.\nஎ.ஓர் வகுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், ஒன்றுபட்�� போராட்டங்களை, கூட்டு இயக்கங்களை நடத்துகிற வகையில் அனைத்து இடதுசாரி, ஜனநாயக சக்திகளையும் திரட்ட வேண்டும். அதன் வாயிலாக இடது ஜனநாயக அணி உருவாக முடியும். மாநிலங்களில் வகுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையிலான ஓர் மேடை உருவாகிற வகையில் பல்வேறு இடது, ஜனநாயக சக்திகளை திரட்ட வேண்டும்.\nஏ.பிஜேபி எதிர்ப்பு வாக்குகளை அதிகபட்சமாக ஒன்று சேர்ப்பதற்குப் பொருத்தமான தேர்தல் உத்திகளை கட்சியின் மேற்கூறிய அரசியல் நிலைபாட்டிற்கு உட்பட்டு வகுக்க வேண்டும்.\n2.116 அ.மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் தீவிரப்படுத்தப்பட வேண்டும். நவீன தாராளமயத்தின் சுரண்டலுக்கும் – தாக்குதல்களுக்கும் ஆளாகிற அனைத்துப் பிரிவு உழைப்பாளி மக்களும் வேலை, நிலம், உணவு, கூலி, வாழ்நிலைக்கான இயக்கங்களில் திரட்டப்பட வேண்டும். அனைத்துத் தன்னெழுச்சியான போராட்டங்களிலும் கட்சி தலையீடு செய்ய வேண்டும். அவற்றை வளர்த்தெடுத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.\nஆ.இந்துத்துவா வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் கட்சியும், வெகுஜன அமைப்புகளும் முன்வரிசையில் நிற்க வேண்டும். இப்போராட்டம் சமூக, கலாச்சார, அரசியல், தத்துவ தளங்களில் நடத்தப்பட வேண்டும். வகுப்புவாத சக்திகளின் நடவடிக்கைகளை எதிர்கொள்கிற வகையில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் விரிந்த மேடையை உருவாக்க வேண்டும்.\nஇ.சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாகிற பிரிவினரின் நலன்களை முன்னெடுப்பதற்கான கட்சியின் முயற்சிகள் அதிகரிக்கப்பட வேண்டும். பெண்களின் உரிமைகளுக்காக கட்சி தொடர்ந்து போராடுவதோடு பெண்களுக்கு எதிரான அதிகரித்து வரும் வன்முறைகளையும் எதிர்க்க வேண்டும். இடதுசாரிகள் மற்றும் தலித்துகளின் கூட்டு மேடைகளை முன்னெடுக்க வேண்டும். ஆதிவாசி மக்களின் உரிமைகளை எல்லா அம்சங்களிலும் பாதுகாக்க கட்சி போராட வேண்டும். சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான விரிந்த ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டும்.\nஈ.தேச இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும், அமெரிக்காவுடனான கேந்திரக் கூட்டணியால் நாட்டில் வளர்ந்து வருகிற ஏகாதிபத்திய செல்வாக்குக்கு எதிராகவும் மக்களைத் திரட்டுவதற்கான பிரச்சாரங்களை கட்சி விரிவுபடுத்த வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குத் தொண்டூழியம் செய்வ���ை மறைக்கப் பயன்படும் பிஜேபியின் தீவிர தேசிய நிலைபாட்டினை அம்பலப்படுத்த வேண்டும்.\nஉ.வளர்ந்து வருகிற எதேச்சாதிகாரத்திற்கு எதிரான சக்திகளை எவ்வளவு விரிவான அளவில் திரட்ட இயலுமோ அதைச் செய்ய வேண்டும். ஜனநாயகம், படைப்புச் சுதந்திரம், கல்வி தன்னாட்சி ஆகியன மீதான தாக்குதல்களுக்கு எதிராக விரிந்த திரட்டல் செய்யப்பட வேண்டும்.\nஊ.கட்சி தனது சுயேச்சையான பாத்திரத்தை வலுப்படுத்தவும், அதன் செல்வாக்கு, வெகுஜன தளத்தை விரிவாக்கவும் வர்க்க, வெகுஜன போராட்டங்களைக் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள், கட்சி மற்றும் இடது முன்னணி மீது மேற்குவங்கத்தில் தொடுக்கப்படும் வன்முறைகள் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். திரிபுரா, கேரளாவிலுள்ள இடது தலைமையிலான அரசாங்கங்களைப் பாதுகாப்பது முக்கியமான கடமையாகும்.\nஎ.இடதுசாரி மேடையின் அடிப்படையில் கூட்டு நடவடிக்கைகள், பிரச்சாரங்களை முன்னிறுத்துவதன் மூலம் ஏற்கனவே உள்ள குறைபாடுகளைக் களைந்து இடதுசாரி ஒற்றுமை வலுப்படுத்தப்பட வேண்டும். இதுவே இடது ஜனநாயகத் திட்டத்தின் பால் இதர ஜனநாயக அமைப்புகளையும், சக்திகளையும் ஈர்ப்பதற்கான அடித்தளமாகும். இத்தகைய திட்டத்தின் அடிப்படையில் அமையும் இயக்கங்கள், போராட்டங்களின் வாயிலாகவே உண்மையான மாற்றான இடது ஜனநாயக மாற்று உருவெடுக்கும்.\nபலமான கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவோம்\n2.117 இதை எட்டுவதற்கு நாடு முழுமையும் பலம் வாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவது அவசியம் ஆகும். அது மார்க்சிய – லெனினியத்தின் அடிப்படையிலான, ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டால் வழி நடத்தப்படுகிற கட்சியாக இருக்க வேண்டும். நாடு முழுவதும் வெகுஜன தளத்தைக் கொண்ட வலுவான கம்யூனிஸ்ட் கட்சியாக உருவாக, கொல்கத்தா பிளீனம் வகுத்த அமைப்பு ரீதியான கடமைகளை கீழ்க்காணும் அம்சங்கள் மீதான குவிகவனத்தோடு அமலாக்க வேண்டும்.\nஅ. கட்சியின் செல்வாக்கை விரிவாக்கவும், இடது ஜனநாயக சக்திகளைத் திரட்டுவதற்குமான வர்க்க, வெகுஜனப் போராட்டங்களை உருவாக்க வேண்டும்.\nஆ. வெகுஜனப் பாதையையும், மக்களுடன் உயிரோட்டமான தொடர்புகளையும் மேற்கொள்ள வேண்டும்.\nஇ. தரம் மிக்க உறுப்பினர் தளத்தைக் கொண்ட புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புகிற வகையில் அமைப்பு சீர்செய்யப்பட வேண்டும்.\nஈ. இளைஞர்களைக் கட்சிக்குள் ஈர்ப்பதற்கு சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.\nஉ. வகுப்புவாதம், நவீன தாராளமயம் மற்றும் பிற்போக்கான சித்தாந்தங்களுக்கு எதிராக தத்துவார்த்தப் போராட்டத்தை நடத்த வேண்டும்.\n1. எதேச்சாதிகார, வகுப்புவாத பிஜேபி ஆட்சியைத் தோற்கடிக்கிற போராட்டத்தை முன்னெடுப்போம்.\n2. ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிசத்தை நோக்கிய போராட்டம் முன்னேறுவதற்கு வலுவான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யை கட்டியெழுப்புவோம்.\n3. இடது, ஜனநாயக மாற்றை உருவாக்க வலுவான இடது, ஜனநாயக அணியை உருவாக்குவோம்.\nநகல் அரசியல் தீர்மானத்தின் மீதான திருத்தங்களை அனுப்பவதற்கான வழிமுறை\nநகல் அரசியல் தீர்மானத்தின் மீதான திருத்தங்களை அனுப்புவதற்கான வழிமுறை கீழே தரப்பட்டுள்ளது.\n1. எல்லாத் திருத்தங்களும் பத்தி எண் / வரி எண் குறிப்பிடப்பட்டு மொழியப்பட வேண்டும்.\n2. திருத்தத்தை முன்மொழியக் கூடிய தோழர் / அவர் சார்ந்த கிளையின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும்.\n3. எல்லாத் திருத்தங்களும் மார்ச் 20, 2018க்குள்ளாக வந்து சேர வேண்டும்.\n4. தபால் / கூரியரில் அனுப்பப்படும் திருத்தங்களுக்கு\nஎன்ற முகவரி இடப்பட வேண்டும்.\n6. ஃபேக்ஸ் செய்திகளில் எழுத்துக்கள் அழிந்து போகக் கூடுமென்பதால், ஃபேக்ஸ் மூலம் அனுப்புவதைத் தவிர்க்கலாம்.\n7. இமெயில் மூலம் அனுப்புவர்கள் “text” ஆகவோ, “வேர்டு பைலாகவோ” அனுப்ப வேண்டும். ஆங்கிலம் தவிர்த்த மொழிகளில் அனுப்புபவர்கள் “பிடிஎப் பைலாக” அனுப்ப வேண்டும்.\n8. இமெயிலின் பொருளாக “‘Amendments to the Draft Political Resolution’. எனக் குறிப்பிட வேண்டும். pol@cpim.org என்கிற இமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\n9. திருத்தங்கள் கீழ்க்கண்ட வடிவில் இருந்தால் உதவிகரமாய் இருக்கும்.\nவ.எண் பத்தி எண் வரி எண் திருத்தம் முன்மொழிபவர்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nபாரதி புத்தகாலயத்தின் புதிய வெளியீடு சீத்தாரம் யெச்சூரியின் பாராளுமன்ற உரை ‘கறுப்புப்பணம்; ஜெய்ஹிந்த் அல்ல…. ஜியோஹிந்த்” Related\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nஆதிவாசி மக்களுக்��ு எதிராக மோடி அரசு யுத்தம்\nசரிந்த பள்ளிகள்: சாதித்த கதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nசிபிஐ(எம்) இன் 17வது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை\nஇயக்குநர் மகேந்திரன் மறைவு சிபிஐ(எம்) இரங்கல்\nமதுரை நாடாளுமன்ற தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் சு.வெங்கடேசன் தொகுதி தேர்தல் அறிக்கை\nபொள்ளாச்சி இளம்பெண்கள் பாலியல் வல்லுறவு உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணை வேண்டும்\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/04/blog-post_366.html", "date_download": "2019-04-24T18:38:28Z", "digest": "sha1:6GECHWPLF6BJC5MJQKDPD66LJXMAYC7S", "length": 11184, "nlines": 98, "source_domain": "www.athirvu.com", "title": "மீண்டும் பயன்படுத்தும் புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled மீண்டும் பயன்படுத்தும் புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு..\nமீண்டும் பயன்படுத்தும் புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு..\nதற்போது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பயன்படுத்தப்பட்ட பின் வீசப்படும் அதன் கழிவுகள் மண்ணில் மக்கி போகாமல் பல ஆண்டுகளாக அப்படியே கிடக்கின்றன.\nஎனவே, சுற்றுச்சூழல் கெடுவதை தடுக்கும் வகையில் புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலரோடோ மாகாண பல்கலைக்கழகத்தை சேர்ந்த வேதியியலாளர்கள் இதை கண்டு பிடித்துள்ளனர்.\nஇப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இயுஜின்ஜென் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்ட இந்த பிளாஸ்டிக் நாம் தற்போது தினமும் பயன்படுத்து பிளாஸ்டிக் போன்ற தன்மை கொண்டது.\nஅதிக உறுதி வாய்ந்தது. வளையும் தன்மை கொண்டது. வெப்பத்தை தாங்க கூடியது. இந்த பிளாஸ்டிக்கை மீண்டும் மீண்டும் பல தடவை பயன்படுத்த முடியும்.\nதற்போதைய பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்ய நச்சு தன்மை வாய்ந்த ரசாயன பொருட்கள் உபயோகிக்கப்படுகிறது. ஆனால் இதில் அத்தகைய நடவடிக்கைகள் தேவை இல்லை.\nபுதிய வகை பிளாஸ்டிக்கில் பாலிமர் கலக்கப்பட்டுள்ளது. அதனால் அதை சாதாரண மறு சுழற்சி மூலம் பயன்படுத்தலாம். இதன் மூலம் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை சரி செய்ய முடியும். மேலும் பிளாஸ்டிக�� பொருட்களின் பற்றாக் குறை தீரும்.\nமீண்டும் பயன்படுத்தும் புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு.. Reviewed by Unknown on Monday, April 30, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா தி���்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/maari-2-movie-release-on-dec-21/", "date_download": "2019-04-24T18:20:09Z", "digest": "sha1:M4QFG3XBXWGK3MWYDV6GVDI66HBPVNKA", "length": 5347, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "டிச-21 ரிலீஸை உறுதி செய்த மாரி-2..! - Behind Frames", "raw_content": "\n11:36 AM வெள்ளைப்பூக்கள் – விமர்சனம்\nடிச-21 ரிலீஸை உறுதி செய்த மாரி-2..\nஇயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மாரி 2 . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.சமீபத்தில் இப்படத்திலிருந்து ரௌடி பேபி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.\nமாரி 2 படம் உலகம் முழுவதும் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி, வில்லனாக டோவினோ தாமஸ் மற்றும் முக்கிய வேடங்களில் வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோசங்கர், வினோத் போன்றவர்கள் நடித்துள்ளனர். தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\nஇயக்குனர் பொன்ராம் & இயக்குனர் M.P.கோபி அவர்களின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார...\n“ஜப்பான்காரனுக்கு இருக்குற அக்கறை நமக்கு ஏன் இல்லாம போச்சு” – சமுத்திரகனி வேதனை\nஸ்டண்ட் யூனியனின் 52 ம் ஆண்டு விழா சென்னையில் ஸ்டண்ட் யூனியனில் இன்று காலை நடை பெற்றது..விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர் எஸ்.தாணு,...\nபிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\nதமிழில் ‘காசி’ படம் மூலம் விக்ரமுக்குள் இருந்த இன்னும் அதிகப்படியான நடிப்புத்திறமையை வெளியே கொண்டு வந்தவர் மலையாள இயக்குநர் வினயன். கடந்த...\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\n“ஜப்பான்காரனுக்கு இருக்குற அக்கறை நமக்கு ஏன் இல்லாம போச்சு” – சமுத்திரகனி வேதனை\nபிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/04/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-04-24T19:02:53Z", "digest": "sha1:JGGOM4QTRGTYR4J7KCOXIK72GFHOMR76", "length": 7141, "nlines": 163, "source_domain": "www.easy24news.com", "title": "கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த படகு எரிப்பு | Easy 24 News", "raw_content": "\nHome News கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த படகு எரிப்பு\nகடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த படகு எரிப்பு\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த படகு ஒன்று நேற்று முன்தினம் பகல்வேளையில் இனந்தெரியாத விசமிகளால் எரித்து சேதமாக்கப்பட்டுள்ளது.\nவடமராட்சி அம்பன் பகுதியில் தொழிலிற்குச் சென்று கரையில் திறுத்மி வைத்திருந்த படகே இவ்வாறு விசமிகளால் மீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது. பகல் 3 மணியளவில் தீ வைத்த சமயம் அப் பகுதியில் ஆடு மேய்த்முக்கொண்டிருந்த முதியவர் ஒருவரே அவதானித்து ஓடிச் சென்றுள்ளார். இதன்போது சுரேந்திரராயா என்னும் மீனவரின் படகே தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.\nஇவ்வாறு படகு எரிந்துகொண்டிருந்த சமயம் படகில் பற்றிய தீயானது அருகில் அடுக்கி வைத்திருந்த வலைகளில் பரவாமல் தடுப்பதற்காக ஆடுமேய்த்த முதியவர் அப் பகுதியில் இருந்து வலைகளை அப்புறப்படுத்தியுள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் பிரதேச செயலகம் , நீரியல்வளத் திணைக்களம் மற்றும் பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறையிடப்பட்டுள்ளது.\nஇலங்கையர்கள் இன்று செய்யவேண்டிய விடயம்\nகடந்த 24 மணித்தியாலங்களில் 12 பேர் உயிரிழந்தனர்\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\nஅரச இசை விருது விழா\nlow-cost மின் குழிழ்களின் பாவனை அதிகரிப்பு\nவெளிநாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகளின் சொத்துகளுக்கு என்ன முடிவு \nஅரசியலும் சினிமாவும் காலம் வந்தால் மாறும்\nவெளிநாடு ஒன்றில் 8 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n359 சுடர்கள் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி\nநாளை வரை ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்\nஅவசரகாலச் சட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்து நாட்டு பிரஜை ஒருவர் கைது\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/180029", "date_download": "2019-04-24T17:52:47Z", "digest": "sha1:USRBQNRARXLPEI2QIDXMJZMCCE5B5FBG", "length": 7034, "nlines": 56, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஹெட்போனை தொடர்ந்து பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nஹெட்போனை தொடர்ந்து பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய காலத்தில் அனைவரும் மாடர்ன் என்று நினைத்து கொண்டு ஹெட்போனை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். மேலும் ஹெட்போனை 30 நிமிடம் தொடர்ந்து பயன்படுத்தினால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.\nஹெட்போனை தொடர்ந்து பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள்\nசெல்போனை நேரடியாகப் பயன்படுத்துவதால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் மூளையைப் பாதிக்கும். ஆனால் ஹெட்போனை தொடர்ந்து பயன்படுத்தினால் அது வேறு சில பிரச்சினைகளுக்கு நம்மை கொண்டு சென்றுவிடும்.\nஎந்நேரமும் ஹெட் போனில் பாட்டு கேட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கு கேட்கும் திறனில் குறைபாடு ஏற்படும். இதனால் உங்களின் சேவி திறன் முழுவதும் பாதிப்பு அடையும்.\nஅதிகமாக ஹெட்போன் பயன்படுத்துபவர்களுக்கு சென்ஸரி நியூரல் லாஸ் எனப்படும் பாதிப்பு ஏற்படும். இதனால் காதுக்குள் இரைச்சல் கேட்கும். மேலும் தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற கூடுதல் உபாதைகளும் ஏற்படும்.\nதொடர்ச்சியாக ஹெட்போன் பயன்படுத்தும்போது.காதில் இருந்து வெளிவரும் அழுக்கானது ��ாதுகளின் உட்பகுதியிலேயே தங்க ஆரம்பிக்கும். இது நாளடைவில் அவர்களுக்கு அரிப்பை ஏற்படுத்தும்.\nஅதிக இசை அதிர்வினால் செவி மடலும் பாதிப்படைந்து காரணமே இல்லாமல் காது வலி வரும். இதனால் வயதானவர்கள் பயன்படுத்தும் காது நன்றாக கேட்பதற்கான மெஷின்களை இளம் வயதிலேயே பயன்படுத்த நேரிடும்.\nஅதிகமாக ஹெட்போன் பயன்படுத்தினால் மன ரீதியாக பல பாதிப்புகள் ஏற்படுவதாக மனநல ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.\nதொடர்ந்து ஹெட்போன் கேட்பதால் சிந்திக்கும் திறன், ஞாபக சக்தி குறையும். ஹெட்போனுக்கு அடிமையானவர்களுக்கு ஆடிட்டரி ஹாலுசினேஷன் என்ற மனநோய் வரும்.\nஹெட்போனை தொடர்ந்து பயன்படுத்தினால் அது வேறு சில பிரச்சினைகளுக்கு நம்மை கொண்டு சென்றுவிடும். தொடர்ந்து ஹெட்போன் கேட்பதால் சிந்திக்கும் திறன், ஞாபக சக்தி குறையும்.\nமன அழுத்தத்துக்கு ஹெட்போன் மூலம் இசையை கேட்பது தற்காலிக தீர்வு மட்டும் தான். ஒரு புத்துணர்வுக்காக மட்டும் தான் இதை பயன்படுத்த வேண்டுமே தவிர இதற்கு அடிமையாவது கூடுதல் பிரச்சினையையே தரும்.\nதனிமையிலிருந்து தப்பிக்க சுற்றி உள்ளவர்களிடம் பழகுங்கள். பிரச்சினைகளை மற்றவர்களிடம் மனம் திறந்து சொல்லுங்கள் மனபாரம் குறையும் என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள்.\nPrevious 25 வருட நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வெதச 2018” வைத்திய கண்காட்சி\nNext உடம்பில் நோய் உள்ளதை வெளிபடுத்தும் அறிகுறிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/rationalism.html?start=65", "date_download": "2019-04-24T17:53:31Z", "digest": "sha1:2XUK2GG2H7YTMN4HKXMEOYUUNFEIWIQY", "length": 35201, "nlines": 147, "source_domain": "www.viduthalai.in", "title": "பகுத்தறிவு", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.���ிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபுதன், 24 ஏப்ரல் 2019\nவெள்ளி, 28 செப்டம்பர் 2018 17:03\nபிரபல வருணாசிரம தருமவாதியாகிய பண்டித மதன் மோகன் மாளவியா அவர்களைப் பற்றி, நாம் அதிகமாக யாருக்கும் எடுத்துக்கூறத் தேவையில்லை. அவர் இங்கிலாந்து சென்றபோது, கங்கை நீரும், களிமண்ணும் மடிசஞ்சிகளும் கூடவே கொண்டு சென்ற வைதிகர் என்பது தெரியும். சூத்திரன் என்பவன் ஒருவன் மோட்சமடைய வேண்டுமானால் அவன் இருபத்தொரு ஜென்மங்கள் நற்குலத்தில் பிறந்து, சற்கருமங்களைச் செய்து, பிராமண பக்தனாயிருந்து கடைசியில் பிராமணனாகப்\nபிறந்துதான் மோட்சம் பெறவேண்டும் என்ற பிராமணிய மதக்கொள்கையில் உறுதியான நம்பிக் கையுடைய முதிர்ந்த வயிரம் வாய்ந்த வைதிகர் என்பது அவருடைய போக்கை உணர்ந்தவர்கள் எல்லோருக்கும் தெரியும்.\nஇத்தகைய வைதிக மாளவியா அவர்கள் அரசியல் சீர்த்திருத்தத்தில் தீண்டாதவர்களுக்குத் தனித்தொகுதி அளிப்பதை அடியோடு மறுக்கின்றார் என்ற விஷயமும் தெரியாததல்ல. இப்படிப்பட்ட இவர் சென்ற சிவராத்திரி வாரத்தின்போது, காசியில் கங்கைக்கரையில் நடந்த தசாஸ்வமேதக் கூட்டத்தில் இந்துமதத்தைச் சேர்ந்த சகலவகுப்பினருக்கும் ஜாதி பேதமின்றி மந்திரதீட்சை கொடுத்தாராம் அப்போது 150 பேர்களுக்குமேல் 500 பேர்களுக்குள் அடங்கிய தீண்டாதார்களுக்குச் சமயதீட்சை கொடுத்தாராம்\nஇவ்விஷயங்கள் பத்திரிகைகளிளெல்லாம் வெளியாகியிருக்கின்றன. என்றுமில்லாமல் இப் பொழுது திடீரெனத் தீண்டாத வகுப்பினர்மேல் திரு. மாளவியா அவர்களுக்குக் கருணைபிறந்து சமயதீட்சை அளிக்கப் புறப்பட்டது எதற்காக அவர்கள் இந்த உலகத்திலிருந்துகொண்டு சமத்துவம் வேண்டும் சமத்துவம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வருணாசிரம தருமத்தைக் கெடுக்க வழி தேடுகின்றனர். ஆகையால் அவர்களை ஒரேயடியாக மோட்சலோகத்திற்கு அனுப்பிவிடலாம் என்ற எண் ணத்தின் பேரிலா அவர்கள் இந்த உலகத்திலிருந்துகொண்டு சமத்துவம் வேண்டும் சமத்துவம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வருணாசிரம தருமத்தைக் கெடுக்க வழி தேடுகின்றனர். ஆகையால் அவர்களை ஒரேயடியாக மோட்சலோகத்திற்கு அனுப்பிவிடலாம் என்ற எண் ணத்தின் பேரிலா அல்லது அவர்கள் மீது சுமத்தப் பட்டுள்ள தீண்டாமையைப் போக்கிச் சமத்துவம் அளிக்கவா அல்லது அவர்கள் மீது சுமத்தப் பட்டுள்ள தீண்டாமையைப் போக்கிச் சமத்துவம் அளிக்கவா என்று கேட்கின்றோம். அல்லது தீண்டாதவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆகையால் அவர்களைத் தனியாகப் பிரிக்கக்கூடாது. அவர்களுக்கும், அரசியல் சீர்திருத்தத்தில் பொதுத் தொகுதிதான் அளிக்கப்படவேண்டும். இந்துக்கள் தீண்டாதார்களை வெறுத்து ஒதுக்கவில்லை. அவர் களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து சமத்துவம் கொடுத்து வருகின்றார்கள் என்று இந்துமகா சபைக் காரர்களும், காங்கிரஸ்காரர்களும் கூறி வருவதற்கு அடையாளமாக இக்காரியத்தைச் செய்யத் தொடங் கினாரா என்று கேட்கின்றோம். அல்லது தீண்டாதவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆகையால் அவர்களைத் தனியாகப் பிரிக்கக்கூடாது. அவர்களுக்கும், அரசியல் சீர்திருத்தத்தில் பொதுத் தொகுதிதான் அளிக்கப்படவேண்டும். இந்துக்கள் தீண்டாதார்களை வெறுத்து ஒதுக்கவில்லை. அவர் களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து சமத்துவம் கொடுத்து வருகின்றார்கள் என்று இந்து��கா சபைக் காரர்களும், காங்கிரஸ்காரர்களும் கூறி வருவதற்கு அடையாளமாக இக்காரியத்தைச் செய்யத் தொடங் கினாரா என்று கேட்கின்றோம். இவ்வாறு சமய தீட்சை கொடுக்கப்பட்ட தீண்டாத வகுப்பினர்களை இன்று திரு. மாளவியாவின் கூட்டத்தார் உடன் வைத்து உண்ணவும் பழகவும் தயாராயிருக் கிறார்களா என்று கேட்கின்றோம். இவ்வாறு சமய தீட்சை கொடுக்கப்பட்ட தீண்டாத வகுப்பினர்களை இன்று திரு. மாளவியாவின் கூட்டத்தார் உடன் வைத்து உண்ணவும் பழகவும் தயாராயிருக் கிறார்களா என்றும் கேட்கிறோம். ஒருநாளும் அவர்கள் இதற்குச் சம்மதிக்க மாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆகவே தீண்டாதார்களை ஏமாற்றும் பொருட்டுச் சமயத்திற்குத் தகுந்தபடி செய்யப்படும் ஒரு தந்திரந்தான் திரு. மாளவியா அவர்களால் செய்யப்பட்ட சமயதீட்சை என்பதை உணர வேண்டும்.\nஇவ்வாறு திரு. மாளவியா போன்றவர்கள், தீண் டாதார்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் புரோகிதங் களைக் கண்டு ஏமாறாமலிருக்குமாறு தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கு எச்சரிக்கை செய்கின்றோம். இந்துமத நம்பிக்கையும், இந்துமத வேதங்களில் நம்பிக்கையும் உள்ள எந்த இந்துக்களும், பிறப்பினால் எல்லோரும் சமம் என்பதை ஒத்துக்கொண்டு எல்லா வகுப்பினர்களுக்கும் சமத்துவம் கொடுக்கச் சம்மதிக்க மாட்டார்கள் என்பதை அறிய வேண்டு கிறோம். வீணாக யாரும், சமய தீட்சை, மந்திர தீட்சை என்ற பெயர்களைக் கேட்டு, வருணாசிரம தரும வாதிகளின் வலைக்குள் சிக்கிவிட வேண்டாமென மீண்டும் எச்சரிக்கை செய்கின்றோம்.\nவெள்ளி, 28 செப்டம்பர் 2018 17:01\n14. 02. 1932 - குடிஅரசிலிருந்து...\nஎல்லா மக்களும் தாங்கள் இருக்கும் நிலையை விட்டு இன்னும் உயர்ந்த நிலையை அடைவதற்கே ஆசைப் படுவார்கள். கீழான நிலையை அடைவதற்கு விரும்புகின்ற மனிதர்கள் உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். கீழான நிலைக்குச் செல்லவேண்டுமென்னும் கருத்துடையவர்கள் யாராவது இருந்தாலும், அவர்கள் கருத்தும், அதனால் தமக்கு நன்மை உண்டாகும் என்ற நம்பிக்கையைக் கொண்டதாகத் தான் இருக்கக் கூடும். இது மனித சமுகத்தின் இயற்கையாகும். இத்தகைய ஆவலும் முற்போக்குணர்ச்சியும் இருந்த காரணத்தால்தான் மனித சமுகமானது பண்டை காலத்திலிருந்த மிருகப் பிராயத்திலிருந்து முற்றும் மாறுதலடைந்து தற்காலமுள்ள நாகரிகமான நிலைக்கு வந்திருக்கின்���து.\nமனிதன் அறிவுடையவனாகவே படைக்கப்பட்டான் என்னும் மதவாதிகளின் கட்டுக் கதையைத் தள்ளிவிட்டுச் சரித்திர மூலமாகப் பண்டை காலத்தில் மக்கள் எந்த நிலையிலிருந்தனர் என்பதை ஆராய்ந்து பார்த்தால் இவ்வுண்மை விளங்கும்.\nமக்கள் உண்டான காலத்தில் அவர்கள் குரங்கு களைப் போலவே மரங்களிலும், மலைகளிலும் வாழ்ந்து, பிறகு தழை,, மரப்பட்டைகளை எடுத்து, மிருகங்களை வேட்டையாடி உண்டு வாழ்ந்தவர்கள். நாளடைவில், நல்ல உடைகளைச் செய்து அணியக் கூடியவர்களாகவும, ஆகாரங்களைப் பக்குவப்படுத்தி உண்ணக் கூடியவர் களாகவும் இருந்து இடங்களமைத்துக் கொள்ளக் கூடியவர் களாகவும் சிறப்படைந்தனர் என்பது சரித்திர உண்மை.\nஇத்தகைய மக்கள் எல்லோரும் பண்டை காலத்தில் அறிவுடைய வர்களாக இருந்திலர். அறிவுடையவர்கள் சிலரும், அறிவில்லாதவர்கள் பலருமாக இருந்தனர். இந்த அறிவுடைய சிலரே மற்ற எல்லா மக்களையும் ஒரு கட்டுக்கு உட்படுத்தி அவர்களையெல்லாம் ஆண்டு வந்தனர். தமது அறிவின் திறமையால் பல சட்டங்களை ஏற்படுத்தி மக்களை அதற்குக் கட்டுப்பட்டு ஒழுகும்படி செய்து வந்தனர். அக்காலத்திலிருந்த அறிஞர்களின் எண்ணம் மிகவும் முன்னேற்ற முடையதாகத்தான் இருந்தது.\nஆனால் அவர்கள் எண்ணக் கூடிய எல்லாக் காரியங்களையும் செய்து முடிக்கும் ஆற்றல் அவர்களுக்கில்லை. தற்காலத்தில், ஆகாயத்தில் பறக்கவும், இயந்திரங்களால் ஆகிய மோட்டார் ரயில் முதலியவைகளை உபயோகிக்கவும் இயந்திரங்களைக் கொண்டு சண்டை போடவும் மனிதர்கள் கண்டு பிடித்திருப்பது போலவே அவர்களுக்கும் இம்மாதிரியான விஷயங்களின் மேல் ஆசைமாத்திரம் இருந்தது.\nஆகையால் சாதாரணமாக நடந்து திரிந்த மனிதர்கள், மாடு, கழுதை, குதிரை முதலியவைகளின் மேல் ஏறிக் கொண்டு சவாரி செய்யவும், பிறகு அவைகளை வண்டிகளில் பூட்டி பிரயாணம் பண் ணவும் தண்ணீரில் கட்டைகளை மிதக்கவிட்டுக் கொண்டு அதன்மூலம் நீர்நிலைகளைத் தாண்டவும் பிறகு அவைகளைப் பாய்கப்பல்களாகச் செய்து கொள்ளவும் தான் கற்றுக் கொண்டார்கள். சரீர பலத்தால் சண்டை செய்தவர்கள், வில், ஈட்டி, முதலிய ஆயுதங்களைக் கொண்டு சண்டை செய்யவும்தான் கற்றுக் கொண்டார்கள் அக்காலத்தில் அவர்களுடைய அறிவினாலும் முயற்சியினாலும் இவ்வளவு தூரம்தான் நாகரிகமடைய முடிந்தது. ஆகவே அதற்கு மேல் உண்டான, அதாவது தாங்கள் செய்ய முடியாத எண்ணங்களை எல்லாம் செய்வதற்கு ஏதோ ஒரு பொருள் இருக்க வேண்டுமென்று கருதி விட்டார்கள். அப்பொழுது தான் கடவுள், தெய்வம், வேறு உலகம் என்ற எண்ணங்களெல்லாம் உண்டாயின.\nஅவ்வெண்ணத்தின் பயனாகவே சாஸ்திரங்களும், மதங்களும் ஏற்பட்டு விட்டன. அது முதல் மக்களுடைய மனத்தில் உள்ள தன்னம்பிக்கை குறைந்து தங்களுக்குத் தெரியாத ஒரு பொருளின் சக்தியினால்தான், தங்களால் முடியாத காரியங்களெல்லாம் நடைபெறுகின்றன என்ற நம்பிக்கையில் வீழ்ந்தார்கள்.\nபண்டைக் காலத்தில் ஆகாய விமானம் இருந்ததாகவும், அது பறந்து சென்ற தாகவும் இராமாயணத்தில் கூறப்படுகின்றது. மயில் பொறி என்ற இயந்திரத்தினால் மயில்போல ஒரு வாகனம் இருந்த தாகவும், அதன் மீது ஏறிக் கொண்டு சென்றதாகவும் சீவக சிந்தாமணி என்னும் நூலில் சொல்லப்படுகின்றது.\nமகாவிஷ்ணு என்னும் தெய்வத்துக்கு விரோதமாக இருந்த ஒருவன் மகாவிஷ்ணுவைப் போலவே சங்கு, சக்கரம், வில், வாள், கதை முதலிய ஆயுதங்களையும், இயந்திரத்தினால் கருடன் போல ஒரு வாகனம் செய்து கொண்டு அதன்மேல் ஏறி ஆகாய மார்க்கமாக பிரயாணம் செய்ததாகவும் பாகவதம் கூறுகிறது, மற்றும் பல புராணங்களில், கோட்டைச் சுவர்களின் மேல் பகைவர்களுடன்தானே சண்டைபோடக்கூடிய அனேக விதமான இயந்திரங்கள் இருந்ததாகவும் சொல்லப்படுகின்றன. ஆனால் இவையெல்லாம் அக்காலத்தில் உண்மையில் இருந்தனவா என்றால் இல்லை என்று திடமாகக் கூறலாம்.\nஅப்படி யானால் இவற்றைப் பற்றிய பிரஸ்தாபம் உண்டாவதற்குக் காரணம் என்ன என்றால்; எண்ணமே காரணம் என்று கூறுவோம்.\nஇவ்வாறு இருக்க வேண்டுமென்ற ஆசை அக்காலத்தில் அறிஞர்களுக்கு இருந்து அந்த ஆசையினாலும் மனோ பாவத்தி னாலுமே கதை எழுதி விட்டார்கள் என்பது தான் உண்மை.\nஇவ்வாறே ஓர் இடத்திலிருந்து பேசுவதை நெடுந்தூரத் திலுள்ளவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. இந்த மாதிரியான பல ஆசைகள் இன்னும் சிறு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை எல்லோருடைய மனத்திலும் இருப்பதை காணலாம்.\nஇவ்வாறு மக்களுடைய மனத்தில் பல காலமாக நிகழ்ந்து வந்த ஆசையே முதிர்ச்சி அடைந்து அதன் பயனாக தற்காலத்தில் அவைகளெல்லாம் நிறைவேறி வருகின்றன. ஆகையால் மக்களுடைய மனத்தில் உண்டாகும் முன்னேற்றமான எண்ணங்கள் நாளடைவில் நிறைவேறாமல் போவதில்லை.\n24.9.2018 திங்கட்கிழமை புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 752ஆம் நிகழ்ச்சி சிறப்புக்கூட்டம்\nதிங்கள், 24 செப்டம்பர் 2018 12:29\nசென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர் * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி * தொடக்கவுரை: கா.முருகையன் * சிறப்புரை: முனைவர் க.சேவுகப் பெருமாள் * தலைப்பு: ஜூன் மெஸ்லியர் பாதிரியாரின் பகுத்தறிவு சாசனம்\nசனி, 22 செப்டம்பர் 2018 15:06\nபள்ளிப்புத்தகத்தைப் பார்க்கிறோம். ஆரம்பப்பள்ளியின் புத்தகத்தில் ஒரு படம் இருக்கும். ஒரு குழந்தை குனிந்து நிற்க, இன்னொரு குழந்தை முதுகில் ஏறி உறியிலிருந்து வெண்ணெய் எடுப்பதாகப் படம் இருக்கும்.\nகண்ணன் தின்னும் பண்டம் எது \"கண்ணன் தின்னும் பண்டம். வெண்ணெய் என்பதைக் கற்றுத்தர இப்படிப்போட்டிருக்கும். கைக்கெட்டாத பொருளை எவருக்கும் தெரியாமல் எப்படி எடுப்பது என்பதைச் சொல்லிக்கொடுக்கும் வகையில் இப்படம் இருக்கிறது. இப்படி நான் சொல்வதால் புராணம் கூடாது என்று சொல்வதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அந்தக்கருத்தை இங்கு சொல்லவில்லை. மாலை 6 மணிக்குமேல் பொதுக்கூட்டத்தில் வைத்துக்கொள்கிறேன்.\nபள்ளிக்கூடத்துக் கட்டடத்துக்குப் பக்கத்தில் உள்ள பிறர் வீட்டுத்தோட்டத்தில் காய்த்துத் தொங்குகிற மாங்கனியைப்பறிக்க சோனிப்பையன் ஒருவனை குனியவைத்து மாங்காய் பறிக்கலாம் என்ற வழியை பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதாக ஆகிறது. இந்தக்கருத்தை பகுத்தறிவு என்று எடுத்துக்கொண்டாலும் சரி, சுயமரியாதைக்கருத்து என்று எடுத்துக் கொண்டாலும் சரி, பயப்படாமல் உலக அறிவு என்று திருத்தி அமைத்தால் கல்வி அறிவும் தரமும் பெருகும்.\n-முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை கல்வி மான்யக்கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளிக்கையில்\n23.3.1967இல் பேசிய பேச்சின் ஒருபகுதி.\nபகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள் சிறப்பு மருத்துவ முகாம் 17.9.2018 -திங்கட்கிழமை\nசனி, 15 செப்டம்பர் 2018 14:57\nசென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் மணி யம்மை மருத்துவமனையில் அறிவு ஆசான் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாளையொட்டி 17.9.2018 திங்கள் காலை 9 மணி முதல் 1 மணிவரை நடைபெறும் சிறப்பு இலவச மருத்துவ முகாமில் கீழ்வரும் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு சேவையாற்ற இசைந���துள்ளார்கள்.\n1. கண் மருத்துவ நிபுணர் Dr. எம்.இராதா கிருஷ்ணன் M.S.D.O.\nமேனாள் இயக்குநர் - அரசினர் கண் மருத்துவமனை, சென்னை\n2. Dr. ணி.பிரபு M.D (Nuclear Medicine) - அணு ஆற்றல் சிறப்பு மருத்துவர்)\n3. Dr. சுந்தரேசன் M.D - சிறப்பு மருத்துவர் (ஊடுகதிர் பிரிவு )\nகாது, மூக்கு தொண்டை நிபுணர்\n5. Dr. எம்.தேனருவி M.D., - பல் மருத்துவர்\n7. R.G.STONE (ஆர்.ஜி.ஸ்டோன்) - Urology Specialist (சிறப்பு மருத்துவம் - சிறுநீரகவியல்)\n8. வாசன் அய் கேர் - கண் மருத்துவக் குழு தேவையான உபகரங்களுடன் பங்கேற்பு\nஇந்த இலவச மருத்துவ முகாமில் அனைவரும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.\n-இயக்குநர், பெரியார் மணியம்மை மருத்துவக் குழுமம்\nதமிழைப் பற்றி தமிழர் - பார்ப்பனர் கருத்துகள்\nமகா விஷ்ணுவுக்கும் லட்சுமிக்கும் நடந்த சம்பாஷணை: சித்திரபுத்திரன்\nபகுத்தறிவாளர் கழகம் - பகுத்தறிவு ஆசிரியரணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி\nரூ.1,60,000 சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nஏர் இந்தியாவில் காலிப் பணியிடங்கள்\nஅஞ்சல் துறையில் 4442 காலியிடங்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nவிண்வெளி நிலையத்தில் புதிய சாதனை\nஉயரும் கடல் மட்டத்தால் ஆபத்தில் பூமி\n2.45 மீட்டர் வேகத்தில் ரோபோ சிறுத்தை\nகோடை காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...\nகோடை நோய்களைத் தடுப்பது எப்படி\nஅன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு விழா பூவாயிப்பட்டியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்\nவிருதுநகர் ஜஸ்டிஸ் மாநாடு - 1\nகராச்சி கலகத்திற்கு மதமே காரணம்\nஏழுமுறை தேசியப் பட்டம் பெற்றவர்\nபகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்கள் மற்றும் பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்\nயாகத்தை எதிர்க்கும் நாம் அரக்கர்களாம் சூத்திரர்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/04/01/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-60/", "date_download": "2019-04-24T18:24:17Z", "digest": "sha1:JXXSHOUCTQCIAIATPM3WM5KB7V3A3XCK", "length": 56161, "nlines": 89, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதின்மூன்று – மாமலர் – 60 |", "raw_content": "\nநூல் பதின்மூன்று – மாமலர் – 60\nஅன்றும் தேவயானி பின்காலையில் படுத்து உச்சிப்பொழுதுக்குப் பிறகுதான் துயின்றெழுந்தாள். முந்தைய நாள் துயின்ற பொழுதை உடல் நினைவில் பதித்திருக்க வேண்டும். அந்த நேரம் வந்ததுமே இனியதோர் சோர்வு உடலில் படர்ந்தது. முந்தையநாள் துயின்றபோதிருந்த இனிமை நினைவில் எழுந்தது. வெளியே ஒளியென, காட்சிகளென, அசைவுகளென வண்ணங்களெனப் பரந்திருந்த புற உலகை முற்றிலும் வெளித்தள்ளி அனைத்து வாயில்களையும் அடைத்துக்கொண்டு தன் உள்ளே இருக்கும் மிக நுண்மையான ஒன்றை வருடியபடி தனித்திருக்க வேண்டுமென்று தோன்றியது.\nஅது ஒரு கூரிய முள். அதன் முனையில் தன்னுணர்வின் மிக மென்மையான பகுதியொன்றை வைத்து உரசிச்செல்லும்போது ஏற்படும் சிலிர்ப்பூட்டும் நெகிழ்வு. முற்றிலும் இருள் நிறைந்த விரிந்த வெளியொன்றில் தனித்து வைக்கப்பட்டிருக்கும் அருமணியின் ஒளித்துளி. பிறிதொன்றும் வேண்டியதில்லை என்று தோன்றியது. எழுந்து சென்று மஞ்சத்தில் படுத்து கண்களுக்கு மேல் துணியொன்றைக் கட்டி இமைகசிந்து வரும் வெளிச்சத்தை மறைத்துக்கொண்டு உடல் சுருட்டி படுத்துக்கொண்டாள். வைரமுனையுடன் எழுந்து வந்தது அந்த முள்நுனி. அதன் நீல நிற நச்சு. மயக்குவது.\nகூர்மையைச் சூழ்ந்து படபடத்துப் பறந்தது வண்ணத்துப்பூச்சி. தன் ஒற்றைக்காலை அதன் முனையில் ஊன்றி நின்று சிறகடித்தது. பறப்பதும் நிலைப்பதும் ஒன்றேயான அசைவு. அந்த இனிமை அவள் உடலுக்கும் பரவியது. நாவில் மட்டுமே அதற்கு முன் இனிமையை உணர்ந்திருந்தாள். நெஞ்சில் உணர்ந்தது இனிமையென்று கற்பனை செய்துகொண்டிருந்தாள். அப்போது இடது உள்ளங்கால் தித்தித்தது. தொடைகள் வழியாக அத்தித்திப்பு படர்ந்தேறியது. அது வெளிக்கசிந்து வீணாகிவிடக்கூடாதென்பதைப்போல உடலை இறுக்கிக்கொண்டாள். உள்ளத்தைக் கொண்டு உடலை கவ்வ முயல்வதுபோல. மெல்லிய புல்லரிப்புடன் உடல் எழுந்தெழுந்து அமைந்துகொண்டிருந்தது. புரண்டு படுத்து முகத்தை மென்சேக்கையில் அழுத்திக்கொண்டாள்.\nபின் இனிமை ஓர் அலையென அவளை கடந்து சென்றது. காற்றலையில் சுடரென அவள் உடல் துடித்து அலைபாய்ந்து நீண்டெழுந்து ஒருகணம் வெட்டவெளியில் நின்று பின்பு வந்து இணைந்துகொண்டது. மெல்ல தளர்ந்து தன் வியர்வையின் மணத்தை தானே உணர்ந்தபின் கண்களுக்குள் அலையும் குருதிக் குமிழிகளை நோக்கியபடி படுத்திருந்தாள். ஒவ்வொரு சொல்லாக உதிர்ந்து மறைய வெளியே காற்று அடிப்பதை சித்தம் உணர்ந்தது. காற்று எனும் ஒற்றைச்சொல்லாக தன் இருப்பை உள்ளுணர்ந்தாள். பின்பு அதுவும் மறைந்தது.\n��ாற்றின் ஒலிகேட்டே விழித்துக்கொண்டாள். அறைக்குள் அனைத்து துணிகளும் பறந்து கொண்டிருந்தன. சாளரம் வழியாக வந்த இலைகளும் சருகுகளும் உள்ளே சுழன்று சுவர் மூலைகளில் சுழிவளையங்களாயின. தன் முகத்திலும் உடம்பிலும் படிந்திருந்த மெல்லிய தூசியையும் சருகுப்பொடிகளையும் உதறியபடி எழுந்து அமர்ந்தாள். காற்று அடங்கி துணிகள் தங்கள் இயல்வடிவில் வந்தமைந்தன. இறுதியாக அவளுடைய மெல்லிய பட்டுமேலாடை புகையென தவழ்ந்திறங்கி நுனிமட்டும் சற்றே அலையடித்து அமைந்தது. அதை எடுத்து இடை செருகிச் சுழற்றி தோளிலிட்டபடி வெளியே வந்தாள்.\nநன்றாக பசித்தது. கூரைவிளிம்பு நிழல் விழுந்திருந்ததைக் கொண்டு பொழுதென்னவென்று கணித்தாள். உச்சிப்பொழுது தாண்டி மூன்று நாழிகை ஆகியிருந்தது. அடுமனைக்குச் சென்று உணவுண்ணலாம் என்று எண்ணி செல்லும் வழியிலேயே மரத்தொட்டியிலிருந்து நீரள்ளி முகம் கழுவி ஈரக்கையால் குழலைத் தடவி அள்ளி கொண்டையாக முடிந்துகொண்டு நடந்தாள். தன் காலடி வைப்பிலும் இடையசைவிலும் இருந்த இனிய தளர்வையும் குழைவையும் அவளே உணர்ந்தாள். பிற பெண்களிடம் பல முறை அவளே கண்டதுதான் அது. அப்போதெல்லாம் ஏனிப்படி காற்றில் புகைச்சுருள்போல் நடக்கிறார்கள் என்ற ஏளனம் நெஞ்சிலெழுந்ததுண்டு. அப்போது அவ்வாறு ஒரு நடை அமைந்ததற்காக உள்ளம் நுண்ணிய உவகையையே கொண்டது.\nஅடுமனையின் படிகளில் ஏறி ஓசையுடன் கதவைத் திறந்து தலைநிமிர்ந்து உள்ளே நுழையும் வழக்கம்கொண்டிருந்த அவள் அன்று வாயிலுக்கு முன்னால் ஒரு கணம் தயங்கி மெல்ல கதவைத் தொட்டு சற்றே திறந்து உள்ளே பார்த்தபின் நுழைந்தாள். அவளைக் கண்டதும் அங்கு அமர்ந்து சிரித்து நகையாடிக்கொண்டிருந்த அடுமனைப்பணியாளர்கள் அனைவரும் எழுந்தனர். “வருக, தேவி குடிலுக்குள் வந்து பார்த்தேன். தாங்கள் துயின்றுகொண்டிருந்தீர்கள். துயிலெழுந்து வரட்டும் என்று காத்திருந்தோம். இன்று உணவு சூடாகவே உள்ளது. அருந்துகிறீர்களா குடிலுக்குள் வந்து பார்த்தேன். தாங்கள் துயின்றுகொண்டிருந்தீர்கள். துயிலெழுந்து வரட்டும் என்று காத்திருந்தோம். இன்று உணவு சூடாகவே உள்ளது. அருந்துகிறீர்களா” என்றாள் அடுமனைப்பெண். “ஆம், பசிக்கிறது. அதற்காகத்தான் வந்தேன்” என்றபடி அவள் அடுமனைக்குள் சென்றாள்.\nஊன் சோறின் மணம் எழுந்தது. “ஊன் சோற��” என்று அவள் கேட்டாள். “ஆம், காட்டுஆடு” என்றபின் “சக்ரனும் அவர் தோழர்களும் ஆட்டுக்குட்டியொன்றைக் கொன்று அதன் ஊனை கொண்டுவந்தனர். அது ஆசிரியருக்கு மட்டுமே என்றனர்” என்றாள். “ஏன்” என்று அவள் கேட்டாள். “ஆம், காட்டுஆடு” என்றபின் “சக்ரனும் அவர் தோழர்களும் ஆட்டுக்குட்டியொன்றைக் கொன்று அதன் ஊனை கொண்டுவந்தனர். அது ஆசிரியருக்கு மட்டுமே என்றனர்” என்றாள். “ஏன்” என்றபடி அவள் மணையிலமர்ந்தாள். “நேற்று அவர் இளம்கன்றின் இறைச்சியை கேட்டிருக்கிறார்.” தேவயானி “ஆம், அதை பிறரும் உண்ணலாமே” என்றபடி அவள் மணையிலமர்ந்தாள். “நேற்று அவர் இளம்கன்றின் இறைச்சியை கேட்டிருக்கிறார்.” தேவயானி “ஆம், அதை பிறரும் உண்ணலாமே” என்று கேட்டாள். “அவருக்கென்று அதை வேட்டையாடியிருக்கிறார்கள். அவருக்கான காணிக்கை அது. பிறர் உண்ணலாகாது என்றார்கள்.”\nஅவள் நிமிர்ந்து பார்த்தாள். மிகத் தொலைவில் காற்று எழுந்து சுழன்று மரக்கிளைகளை உலுக்கியபடி அணுகும் ஓசைபோல ஒன்று கேட்டது. “யார் கொண்டு வந்தார்கள்” என்று கேட்டாள். “சக்ரன்” என்றாள் அடுமனைப்பெண். “அந்தக் கன்றையே கொண்டு வந்தார்களா” என்று கேட்டாள். “சக்ரன்” என்றாள் அடுமனைப்பெண். “அந்தக் கன்றையே கொண்டு வந்தார்களா” அவள் “இல்லை, நன்றாகக் கழுவித் துண்டுபோட்ட ஊனைத்தான் கொண்டு வந்தார்கள்” என்றாள். தேவயானி மணை புரண்டு பின்னால்விழ பாய்ந்து எழுந்து கைகளை உதறியபடி “அந்த ஊனுணவு எங்கே” அவள் “இல்லை, நன்றாகக் கழுவித் துண்டுபோட்ட ஊனைத்தான் கொண்டு வந்தார்கள்” என்றாள். தேவயானி மணை புரண்டு பின்னால்விழ பாய்ந்து எழுந்து கைகளை உதறியபடி “அந்த ஊனுணவு எங்கே” என்றாள். “அதை சமைத்து ஆசிரியருக்கு அளித்துவிட்டோம். அவர் உண்டு ஒரு நாழிகை கடந்துவிட்டது” என்றாள்.\nஅவள் பாய்ந்து கதவைத்திறந்து முற்றத்தில் இறங்கி சுக்ரரின் குடில் நோக்கி ஓடினாள். அவளுக்குப்பின்னால் ஓடிவந்த அடுமனைப்பெண் திகைத்து நோக்கி நின்றாள். சுக்ரரின் குடிலுக்கு முன் சத்வரும் கிருதரும் அமர்ந்து மெல்லிய குரலில் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். அவர் ஓடிவருவதைப்பார்த்து கிருதர் எழுந்தார். “என்ன ஆயிற்று, தேவி” என்றார். “தந்தை” என்றாள். “அவர் உணவுண்டபின் ஓய்வெடுக்கிறார்” என்றார் கிருதர். “இல்லை, இப்போதே நான அவரை பார்த்தாகவேண்டும்” ��ன்றபின் படிகளில் ஏறி கதவுப்படலைத் தள்ளி குடிலுக்குள் நுழைந்தாள்.\nஇறகுச்சேக்கையில் சுருண்டு தூங்கிக்கொண்டிருந்த சுக்ரரின் கால்களைப்பற்றி உலுக்கி “தந்தையே தந்தையே” என்று கூவினாள். அவர் கையூன்றி மெல்ல எழுந்து “என்ன” என்றார். “அவரை மீண்டும் கொன்றுவிட்டார்கள். இம்முறை அவர் திரும்ப வரமுடியாது” என்றார். “அவரை மீண்டும் கொன்றுவிட்டார்கள். இம்முறை அவர் திரும்ப வரமுடியாது” என்றாள். “என்ன சொல்கிறாய்” என்றாள். “என்ன சொல்கிறாய்” என்றார் சுக்ரர். “தந்தையே, அவரைக்கொன்று அந்த ஊனை உங்களுக்கு உணவாக்கிவிட்டார்கள்” என அவள் கூவினாள். தொண்டை அடைத்து அழுகை எழ விம்மினாள். சுக்ரர் அறியாது தன் வயிற்றில் கையை வைத்தார். ”உங்களுக்கு மட்டும் என ஊன் அளிக்கப்பட்டுள்ளது. அது அவர்தான், ஐயமே இல்லை” என்றார் சுக்ரர். “தந்தையே, அவரைக்கொன்று அந்த ஊனை உங்களுக்கு உணவாக்கிவிட்டார்கள்” என அவள் கூவினாள். தொண்டை அடைத்து அழுகை எழ விம்மினாள். சுக்ரர் அறியாது தன் வயிற்றில் கையை வைத்தார். ”உங்களுக்கு மட்டும் என ஊன் அளிக்கப்பட்டுள்ளது. அது அவர்தான், ஐயமே இல்லை நானறிவேன், அவர்தான்” என்று சொன்னாள்.\n“ஆம், எனக்கு மட்டும்தான் என்று சொன்னார்கள். இரு, நான் நூல்கணித்து பார்க்கிறேன்” என்றபடி சற்றே நிலைபெயர்ந்த காலடிகளுடன் நடந்து மணையை இழுத்துப்போட்டு அமர்ந்து கண்களை மூடினார் சுக்ரர். அவள் எழுந்து வாயில் வழியே வெளியே ஓடி கிருதரிடம் “சென்று சக்ரனும் அவனுடைய தோழர்களும் இங்கிருக்கிறார்களா என்று பாருங்கள். இருந்தால் தடுத்து வையுங்கள்” என்றாள். ”ஏன்” என்றார் கிருதர். “இன்று அவர்கள் தந்தைக்கு ஊன் காணிக்கை அளித்திருக்கிறார்கள்” என்றாள். கிருதர் உடனே புரிந்து கொண்டு “பாவிகள்” என்றார் கிருதர். “இன்று அவர்கள் தந்தைக்கு ஊன் காணிக்கை அளித்திருக்கிறார்கள்” என்றாள். கிருதர் உடனே புரிந்து கொண்டு “பாவிகள்\nசத்வர் “அவர்கள் மீண்டும் காட்டுக்கு சென்றுவிட்டார்கள்” என்றார். “மீண்டுமா” என்றாள். “ஆம், மீண்டும் காட்டுக்குச் சென்று ஊன்தேடி வருவதாக சொன்னார்கள்.” கிருதர் “இப்பொழுது காட்டின் எல்லையைக் கடந்து ஊருக்குள் நுழைந்துவிட்டிருப்பார்கள். அவர்கள் ஒற்றர்கள், ஐயமே இல்லை. இருமுறையும் கசனைக் கொன்றவர்கள் அவர்கள்தான்” என்றார். “என்ன செய்வது” என்றாள். “ஆம், மீண்டும் காட்டுக்குச் சென்று ஊன்தேடி வருவதாக சொன்னார்கள்.” கிருதர் “இப்பொழுது காட்டின் எல்லையைக் கடந்து ஊருக்குள் நுழைந்துவிட்டிருப்பார்கள். அவர்கள் ஒற்றர்கள், ஐயமே இல்லை. இருமுறையும் கசனைக் கொன்றவர்கள் அவர்கள்தான்” என்றார். “என்ன செய்வது அவரை மீட்டாக வேண்டும்” என்றாள் தேவயானி. “இம்முறை மீட்கஇயலாது, தேவி. ஆசிரியரின் வயிற்றைப்பிளந்து அவர் வெளிவந்தாக வேண்டும்” என்றார் கிருதர்.\nஅப்போதுதான் முழு விரிவையும் உணர்ந்து மெல்ல பின்னடைந்து சுவரில் சாய்ந்தாள். கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழியத்தொடங்கியது. உடலை அழுத்தியபடி நடுங்கும் கைகளால் மரச்சுவரைப்பற்றியபடி நின்றாள். “இருமுறை தோற்றபின் தெளிவாக திட்டமிட்டிருக்கிறார்கள். ஆசிரியர் அவனை மீட்டெடுக்க முடியாமல் செய்துவிட்டார்கள்” என்றார் கிருதர். “இல்லை, மீட்டெடுத்தாகவேண்டும். அவர் எனக்கு வேண்டும்” என்றபடி அவள் உள்ளே ஓடி சுக்ரரின் அருகே விழுந்து முழங்கால்களில் அமர்ந்து அவர் கால்களை பற்றிக்கொண்டு “தந்தையே, அவர் வேண்டும். அவர் திரும்பி வந்தாக வேண்டும். இல்லையேல் எனக்கு வாழ்க்கையில்லை” என்றாள்.\nஅவர் கண்களைத் திறந்து “அவன் உடல் என் வயிற்றுக்குள்தான் இருக்கிறது” என்றார். “அவன் ஊனின் எஞ்சிய பகுதியை அவர்கள் காகங்களுக்கு இரையாக்கிவிட்டார்கள். அவனை மீட்டெடுப்பதென்றால் நான் இறந்தாக வேண்டும்.” அறியாது நெஞ்சில் கூப்பி பதிந்த கைகளோடு தேவயானி விம்மினாள். “நீ விழைந்தால் நான் இறந்து அவனை மீட்டெடுக்கிறேன்” என்று சுக்ரர் அவர் விழிகளைப் பார்த்து சொன்னார். அவள் இல்லை இல்லையென்று தலையசைத்தாள். “அத்தனை பெண்களுக்கும் வாழ்வில் ஒருமுறை வந்தணையும் தருணம் இது. மகளே, இருவரில் ஒருவரை தெரிவு செய்தாகவேண்டும்” என்றார் சுக்ரர்.\nஅவள் நிமிர்ந்து அவர் விழிகளைப்பார்த்து “ஆசிரியரென தாங்கள் எனக்கு எதை பரிந்துரைப்பீர், தந்தையே” என்றாள். “தந்தை உனது இறந்த காலம். கணவனே எதிர்காலம். நீ இளையோள். இளையோர்கள் எதிர்காலத்தையே தெரிவு செய்யவேண்டும்” என்றார். “நான் உங்களை, உங்கள் இறப்பிற்குப்பின்…” என்றாள். சொல்ல சொற்கள் நெஞ்சுக்குள் திமிற “என்னால் எப்பக்கமும் திரும்ப முடியவில்லை, தந்தையே” என்றாள். “இன்று வரை இவ்வுலகில் இ���்தெரிவை செய்த அத்தனை பெண்களும் கணவனையே முன் வைத்திருக்கிறார்கள். நீ பிறிதொன்றாக ஆகவேண்டியதில்லை” என்றார் சுக்ரர்.\nஅவள் விரல்களால் கண்களை அழுத்தியபடி தலை குனிந்து தோள்களைக் குறுக்கி உடலை இறுக்கியபடி சில கணங்கள் அமர்ந்திருந்தாள். கண்ணுக்குள் ஒளிமின்னிச் சென்றதுபோல அவன் சிரித்தமுகம் வந்து சென்றது. சீண்டும் நகைப்பு கொண்ட விழிகள். அவள் கண்களைத் திறந்து “அவர் வேண்டும் எனக்கு. அவர் மட்டும் போதும், இவ்வுலகே அழிந்தாலும் சரி. மூன்று தெய்வங்களும் அழிந்தாலும் சரி. அவர் மட்டும் வேண்டும். நான் இறந்தாலும் அவர் வாழ வேண்டும்” என்றாள். “நன்று, நீ அவ்வாறே சொல்வாய்’ என்றபின் சுக்ரர் “அவ்விளக்கை அருகே கொண்டு வா” என்றார். அவள் சரிந்தமர்ந்து கை நீட்டி அகலை தரை வழியாக நகர்த்தி அவர் அருகே கொண்டு வந்தாள்.\nகுடிலுக்குள் வந்து நின்ற கிருதர் “தாங்கள் இறக்காமலேயே அவனை மீட்க முடியும், ஆசிரியரே” என்றார். “என்ன சொல்கிறீர்” என்று சுக்ரர் கேட்டார். “தங்கள் வயிற்றில் வாழும் கசனை மைந்தனென ஏற்றுக்கொள்ளுங்கள். அங்கே அவன் கருவடிவு அடையட்டும். கருவுக்கு முதன்மை நுண்சொற்களை பயிற்றுவிக்கமுடியுமென்று நூல்கள் சொல்கின்றன. அக்கருவிலேயே சஞ்சீவினியை கற்றுக் கொண்டபின் அவனை உயிருடன் எழுப்புங்கள். உங்கள் வயிறு திறந்து அவன் வெளியே வந்தபின் நான் அவனிடம் நிகழ்ந்ததை சொல்கிறேன். அவன் உங்களை உயிர்ப்பிக்க முடியும். தேவிக்கு கணவனும் தந்தையும் திரும்ப கிடைப்பார்கள்.”\nதேவயானி திகைப்படைந்து எழுந்து கிருதரின் கைகளை பற்றிக்கொண்டு “ஆம், அதை செய்யலாம். அது ஒன்றே வழி. தந்தையே, அது ஒன்றே வழி” என்றாள். சுக்ரர் புன்னகைத்து “இப்போது இந்த மாபெரும் நாற்களத்தின் வரைவும் இலக்கும் தெரிகிறது. இத்தனை நாட்கள் இதற்காகத்தானா என் சிறு சித்தத்தைக் கொண்டு துழாவிக்கொண்டிருந்தேன் நன்று” என்றபின் கிருதரிடம் “அவ்வாறே செய்கிறேன்” என்றார். தன் வயிற்றின் மீது கைவைத்து ஒலியாக ஆகாத உதடசைவுகளால் பீஜமந்திரத்தை சொன்னார். உயிர்த்துளி என அவர் வயிற்றுக்குள் உருக்கொண்ட கசனை ஆத்மாவின் வடிவாக எழுப்பி அவனை நோக்கி கர்ப்ப மந்திரத்தை உரைத்தார். பின்பு தாரண மந்திரத்தை சொன்னபோது அவர் வயிற்றுக்குள் அவன் சிறிய கருவாக உருவானான்.\nஅவர் வயிறு பெருத்து வர��வதை தேவயானி கண்டாள். அச்சமும் உளவிலக்கமும் ஏற்பட்டு அங்கிருந்து எழுந்து வெளியேறி மீண்டும் தன் குடிலுக்குள் சென்று சேக்கையில் படுத்துவிட வேண்டும் என்று தோன்றியது. அதிலிருந்து எழும்போது அனைத்தும் வெறும் கனவென்றாகி இருக்கும் என்பது போல. கிருதர் கைகளைக்கூப்பியபடி மலைத்த நோக்குடன் நின்றார். சுக்ரரின் வயிறு பெருத்து வந்தது. கருமுழுத்த பெண்ணின் வயிறுபோல பளபளப்பையும் வலம் சாய்ந்த குழைவையும் கொண்டது. கிருதர் அவளிடம் “நீ வெளியே செல்லலாம்” என்றார். “ஏன்” என்று அவள் கேட்டாள். “இது எப்போதும் தனிமையிலேயே நிகழ்கிறது. அவர் சஞ்சீவினியை அதற்கு உரைக்கட்டும். அவன் பிறந்தெழுந்த பிறகு நீ உள்ளே வரலாம்” என்றார்.\nஅவள் கையூன்றி எழுந்து தூணைப்பற்றியபடி தயங்கி நின்றாள். “நாம் இருவருமே வெளியே செல்வோம், தேவி” என்றார் கிருதர். இருவரும் வெளியே வந்ததும் அவர் படல் கதவை மெல்ல மூடினார். “சஞ்சீவினியை உரைத்து அவன் பிறந்தெழ சற்று பொழுதாகும். அதுவரை காத்திருப்போம்” என்றார். அவர்கள் வெளியே காத்து நின்றிருந்தனர்.\nசற்று நேரத்திற்குப் பிறகு உள்ளே காலடியோசை கேட்டது. “யாரங்கே” என்று கசனின் ஓசை கேட்டது. “அவர்தான்” என்று கசனின் ஓசை கேட்டது. “அவர்தான் அவர்தான்” என்று அவள் படலை அகற்ற பாய்ந்து சென்றாள். “இரு, நான் திறக்கிறேன்” என்று கிருதர் கதவை திறந்தார். உள்ளே நின்றிருந்த கசன் “நீங்களா என்ன நிகழ்ந்தது இங்கே” என்றான். “ஆசிரியர் அங்கே வயிறு திறந்து இறந்து கிடக்கிறார்.” கிருதர் தேவயானியிடம் “இங்கிரு” என்று தாழ்ந்த குரலில் சொல்லி குடிலுக்குள் சென்று கதவை மூடினார். அவள் கால் தளர்ந்தவளாக கையூன்றி மெல்ல திண்ணையிலேயே அமர்ந்தாள். முழங்காலை மடித்து முட்டுகளில் முகத்தை அமிழ்த்தியபடி பேரெடையுடன் தன்னை அழுத்திய காலத்தை கணம் கணமாக உணர்ந்து அமர்ந்திருந்தாள்.\nமீண்டும் படல் ஓசையுடன் திறந்தது. அவள் திடுக்கிட்டு எழுந்தபோது தலை சுற்றி பக்கவாட்டில் விழப்போனாள். சுவரைப்பற்றியபடி “கிருதரே…” என்றாள். கிருதர் “எழுந்து உள்ளே வாருங்கள், தேவி. அனைத்தும் நன்றாகவே முடிந்துவிட்டன” என்றார். “என்ன என்ன” என்று அவள் கேட்டாள். “உங்கள் தந்தையும் கணவரும் முழு உடலுடன் முழுச்சித்தத்துடன் முன்பெனவே இருக்கிறார்கள். வருக” என்றார். உ��கையென எதுவும் அவளுக்குள் தோன்றவில்லை. இன்னதென்றறியாத அச்சம் மட்டுமே நெஞ்சை அழுத்தி கைகால்களை தளரவைத்தது.\nகைகளைக் கூப்பியபடி கண்களில் நீர் வழிய மெல்ல குடிலுக்குள் நுழைந்து மேலும் முன்னகராமல் அப்படியே நின்றாள். மணை மேல் சுக்ரர் அமர்ந்திருக்க அருகே கசன் கால் மடித்து மாணவனுக்குரிய முறையில் அமர்ந்திருந்தான். சுக்ரர் அவளை நோக்கி “நீ விரும்பியதுபோல அதே பேரழகுடன் மீண்டு வந்திருக்கிறான், பார்” என்றார். கிருதர் “அத்துடன் உன் தந்தைக்கிணையான மெய்யறிவையும் பெற்றிருக்கிறான்” என்றார். அவள் கண்ணீர் வழிய புன்னகைத்தாள்.\nதேவயானி மீண்டும் தன் குடில் நோக்கி செல்கையில் அடுமனைப்பெண்ணும் பணியாளர்களும் அவள் குடில் வாயிலில் அவளுக்காக காத்திருந்தனர். புன்னகையுடனும் தளர்நடையுடனும் அவள் அருகே சென்று “ஒன்றுமில்லை” என்றாள். அவர்கள் கண்களில் குழப்பம் மாறவில்லை. “ஒன்றுமில்லை. பிரஹஸ்பதியின் மைந்தர் எங்கோ தொலைந்துவிட்டார் என்று எண்ணினேன். அவர் அங்கே தந்தையின் குடிலுக்குள்தான் இருக்கிறார்” என்றாள். அவர்கள் ஐயம் முற்றும் விலகவில்லை என்றாலும் ஒருவரை ஒருவர் நோக்கியபின் “நன்று தேவி. தாங்கள் ஓடியதைக் கண்டு அஞ்சிவிட்டோம்” என்றனர்.\n“ஆம், இங்கு ஏதோ விரும்பத்தகாத ஒன்று நிகழ்கிறது என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது” என்றாள். “அந்த ஐயம் எங்களுக்கும் இருக்கிறது, தேவி. அதை எங்கு சொல்வது என்று தெரியவில்லை. இங்கே விறகுப்புரை அருகே அசுரமாணவர்கள் சக்ரனின் தலைமையில் கூடிநின்று பேசுவதை நாங்கள் பலமுறை கண்டிருக்கிறோம். வஞ்சமோ சூழ்ச்சியோ செய்கிறார்கள் என்று தோன்றியது. எங்களில் ஒருவன்தான் அவர்கள் பிரஹஸ்பதியின் மைந்தருக்கு எதிராகவே அதை செய்கிறார்கள் என்றான். அது அவன் கேட்ட ஓரிரு சொற்களில் இருந்து உய்த்தறிந்தது. அதை எங்கு சொல்வதென்று தெரியாமல் இருந்தோம்” என்றாள் அடுமனைப்பெண்.\n தந்தையிடம் நானே பேசுகிறேன். அவர்களைப் பிடித்து விசாரிப்போம்” என்றாள். தலையசைத்தபடி அவர்கள் கலைந்து சென்றனர். தன் குடில் வாயிலில் அமர்ந்தபடி அவள் கசன் வருவதற்காக காத்திருந்தாள் முதலில் உடலெங்கும் இருந்த களைப்பு மெல்ல விலக உள்ளம் இனிய காற்று பட்டதுபோல புத்துணர்ச்சி கொண்டது. தன் உதடுகள் மெல்லிய பாடல் ஒன்றை மீட்டிக்கொண்டிருப்பதை தானே கேட்டு புன்னகையுடன் மூங்கில் தூணில் தலை சாய்த்தாள். கன்னங்களில் கை வைத்தபோது கண்ணீரின் பிசுக்கு இருப்பதை உணர்ந்து எழுந்து சென்று முகம் கழுவி ஆடி நோக்கி குழல் திருத்தி ஆடையை உதறி நன்றாக அணிந்து மீண்டும் திண்ணைக்கு வந்தாள்.\nகிருதரும் கசனும் சுக்ரரின் குடில்விட்டு பேசியபடி வெளியே வந்தனர். கிருதர் ஏதோ சொல்ல கசன் சிறுவனைப்போல் சிரித்துக்கொண்டிருந்தான். படியிறங்குகையில் அவனுடைய அசைவு அவளை திடுக்கிடச் செய்தது. ஏனென்று தன்னையே உசாவியபடி மீண்டும் அவன் உடலசைவுகளையே கூர்ந்து நோக்கினாள். நடந்து அவளருகே வந்ததும் கிருதர் அவன் தோளைத் தட்டியபின் “பார்ப்போம்” என்று கடந்து சென்றார். அவன் அருகே வந்து “வணங்குகிறேன், தேவி” என்றான். அவள் உள்ளம் மீண்டும் திடுக்கிட்டது. “உங்களுக்கு என்ன ஆயிற்று” என்றாள். “தெரியவில்லை. இன்று நான் எங்கு சென்றேன் என்று நினைவில்லை. இறுதியாக நண்பர்களுடன் காட்டுக்கு ஊன் தேடச் சென்றேன். அங்கு மயங்கிவிட்டிருப்பேன் போலும். விழிப்பு வந்தபோது இங்கே ஆசிரியரின் அறைக்குள் இருந்தேன். என்னை இங்கு கொண்டுவந்துவிட்டிருக்கிறார்கள்” என்றான்.\n“ஆம், மயங்கிவிட்டீர்கள். பிற மாணவர்கள் தங்களை இங்கு கொண்டுவந்தார்கள். தன் ஊழ்க நுண்சொல் வழியாக தங்களை தந்தை எழச்செய்தார்” என்றாள். “ஆம், அந்த மயக்கு ஒரு பெரிய கனவு போல. அக்கனவில் நான் தேவருலகில் இருந்தேன். இதோ இங்கு இவை நிகழ்வதுபோலவே இத்தனை தெளிவான நிகழ்வாக இருந்தது அது. மாளிகைகளை தொட முடிந்தது. குரல்களை கேட்க முடிந்தது. ஒவ்வொரு விழியையும் விழிதொட்டு புன்னகைக்க முடிந்தது.”\nநான் பிரஹஸ்பதியை கண்டேன். அவர் காலடிகளைப் பணிந்து “தந்தையே, மீண்டு வந்துவிட்டேன்” என்று சொன்னேன். முகம் சுளித்து “சென்ற செயல் முழுமையடையாமல் நீ மீள முடியாது. செல்க” என்றார். “எங்கு செல்வது” என்றார். “எங்கு செல்வது” என்று கேட்டேன். “மீண்டும் மண்ணுக்கே செல்” என்று கேட்டேன். “மீண்டும் மண்ணுக்கே செல்” என்றார். “தந்தையே, நான் மண்ணிலிருந்து வரவில்லை. நான் எப்போதும் இங்குதான் இருக்கிறேன்” என்றேன். “நீ அங்குதான் இருந்தாய், இது உன் கனவு” என்று அவர் சொன்னார். அவர் குரலிலும் முகத்திலும் இருந்த சினத்தைக் கண்டு புரியாமல் திரும்பி அவர் அருகே இருந்த பிற முனிவர்களை பார்த்தேன்.\nசௌம்யர் என்னிடம் “ஆம் இளையவனே, அது உன் கனவு. அக்கனவுக்குள் கனவாக இங்கு வந்திருக்கிறாய்” என்றார். “இல்லை, அது கலைந்து இங்கு எழுந்திருக்கிறேன்” என்றேன். சிருஞ்சயர் “இல்லை, இன்னமும் அக்கனவுக்குள்தான் இருக்கிறீர்கள். இக்கனவைக் கலைத்தால் மீண்டு அக்கனவுக்குள்தான் செல்வீர்கள்” என்றார். “அது எப்படி, கனவுக்குள் ஒரு கனவு நிகழமுடியும்” என்றேன். “கனவுகள் ஒன்றுக்குள் ஒன்றென அமைந்த நூறாயிரம் உலகங்களின் முடிவிலாச் சரடு போன்றவை. இக்கனவை உதறுங்கள், அதில் எழுவீர்கள்” என்றார் சப்தமர்.\nஅப்போது எவரோ என் பெயர் சொல்லி அழைப்பதை கேட்டேன். “எவரோ என்னை பெயர்சொல்லி அழைக்கிறார்கள்” என்றேன். “உங்களை சுக்ரர் அழைக்கிறார்” என்றார் சுதர்மர். எனக்கு சுக்ரர் யாரென்று தெரியவில்லை. “எவர் எவர் அழைக்கிறார்கள்” என்றேன். “உங்கள் ஆசிரியர் சுக்ரர் அழைக்கிறார். உங்கள் தந்தை பிரஹஸ்பதியின் முதல் மாணவர்” என்றார் சப்தமர். “ஆம், நினைவிருக்கிறது. அவரை சென்று பார்க்கும்படி என்னிடம் சொன்னீர்கள். ஆனால் அவரை நான் என் கனவில் மட்டுமே கண்டிருக்கிறேன்” என்றேன்.\n“ஆம், அக்கனவுக்குள் இருந்துதான் அவர் அழைக்கிறார்” என்றார் பிரஹஸ்பதி. “கனவுக்குள்ளிருந்தா” என்று சொல்லும் போதே சுக்ரரின் குரல் மேலும் மேலும் வலுத்து வந்தது. மிக அருகிலென அவ்வழைப்பை கேட்டேன். பின்னர் அவர் கை வந்து என் தோளைப்பற்றியது. நான் திமிறுவதற்குள் என்னை இழுத்து ஒரு வெண்திரை கிழித்து அப்பால் கொண்டு சென்றது. அந்த விசையில் தடுமாறி உருண்டு விழுந்தேன். எழுந்து அமர்ந்தபோது ஆசிரியரின் அறையில் இருந்தேன். மிக அருகே அவரது உடல் கிடந்தது.\nஅவருடைய வயிறு யானையின் வாய் எனத் திறந்து உள்ளே சூடான தசை அதிர்ந்து கொண்டிருப்பதை கண்டேன். அவ்வுடலில் உயிர் இருந்தது. கால்களும் கைகளும் மெல்ல இழுத்துக் கொண்டிருந்தன. என் தலை சுழன்றது. இக்கனவுக்குள்ளிருந்து பிறிதொரு அறியா கொடுங்கனவுக்குள் நழுவி விழுந்துவிடுவேனென்று அச்சம் வந்தது. உடனே தூணைப்பற்றியபடி ஓடிவந்து உங்களை அழைத்தேன். கிருதர் வந்து என்னிடம் நான் கற்ற சஞ்சீவினி நுண் சொல்லைச் சொல்லி ஆசிரியரை எழுப்பும்படி சொன்னார்.\nதிகைப்புடன் “நான் எதையும் கற்கவில்லையே” என்றேன். “நீங்கள் கற்றிருக்கிறீர்கள். கர���வில்… உங்களுக்கு தெரியும்” என்றார். “இல்லை, எதுவுமே நான் கற்கவில்லை” என்று பதறியபடி சொன்னேன். “கற்றீர்கள். ஐயமே இல்லை. உங்கள் கருநினைவுக்குள் அது இருக்கிறது. அமர்ந்து கண்களை மூடுங்கள். ஊழ்கத்திலிருந்து அதை மீட்டெடுங்கள்” என்று கிருதர் சொன்னார். கால்களை மடித்தமர்ந்து நெற்றிப்பொட்டில் நெஞ்சமர்த்தினேன். பின்கழுத்தில் ஓர் அறை விழுந்ததுபோல முன்னால் உந்தப்பட்டு பிறிதொரு கனவுக்குள் சென்று விழுந்தேன். அங்கு மிகச்சிறிய அறையொன்றுக்குள் நான் உடல் ஒடுக்கி படுத்திருந்தேன். அது அதிர்ந்து கொண்டிருந்தது. என்னைச் சுற்றி இளம்குருதி நுரைக்குமிழிகளுடன் அசைந்தது. நான் கைக்குழந்தையாக, இல்லை கருக்குழந்தையாக, இருந்தேன். குழந்தையென்று சொல்லமுடியாது. ஊன் துண்டு.\nவெளியே எங்கோ ஒரு குரல் கேட்டது. அக்குரல் குருதிக் குமிழ்களாக விழிக்கு தெரிந்தது. தசையதிர்வாக உடலுக்கு தெரிந்தது. உப்புச் சுவையாக நாவுக்கும் குருதி மணமாக மூக்குக்கும் தெரிந்தது. திரும்பத் திரும்ப ஒரே சொல். வெவ்வேறு ஒலி அமைதிகளுடன் வெவ்வேறு ஒலி இணைவுகளுடன் ஒற்றைச் சொல். என் வலப்பக்கம் நானிருந்த அச்சிறிய அறையின் தோல்பரப்பு கிழிந்தது. என்னைச் சூழ்ந்த குருதியனைத்தும் கிழிசலினூடாக வெளியே சென்றது. நான் அதை நோக்கி கையை நீட்டியபோது மொத்த அறையும் சுருங்கி அப்பிளவினூடாக என்னை வெளியே துப்பியது.\nவிழித்து ஆசிரியரின் அறைக்குள் எழுந்து “ஒரு சொல் எனக்குத் தெரியும்” என்றேன். “அதை சொல்லுங்கள்” என்றார் கிருதர். “அச்சுடரை நோக்கி கை நீட்டி அதை சொல்லுங்கள்” என்றார். அகல் விளக்கை என் அருகே கொண்டு வந்தார். நான் அதை நோக்கி கைநீட்டி அச்சொல்லை சொன்னேன். துயிலில் இருந்து விழித்தெழுந்ததுபோல் ஆசிரியர் தன்னுணர்வு கொண்டார். அவரது வயிறு முன்பெனவே ஆயிற்று. கையூன்றி எழுந்தமர்ந்து “என்ன நிகழ்ந்தது” என்றார். “நீங்கள் எழுந்துவிட்டீர்கள். சஞ்சீவினி உங்களை மீட்டுவிட்டது” என்றார் கிருதர்.\n“இவையனைத்துமே கனவா என உள்ளம் மயங்குகிறது” என்றான் கசன். “பித்துநிலை என்பது எத்தனைபெரிய துயர் என இப்போது உணர்கிறேன். முடிவின்மையிலிருந்து செதுக்கி எடுக்கப்பட்ட சிறிய இடம்தான் தன்னிலை. அவ்வெல்லைக்குள் மட்டுமே நாம் வாழமுடியும். உணர்வு அறிவு இருப்பு அனைத்துக்கும் அ���்குமட்டுமே பொருள்… அவ்வெல்லை அழியுமென்றால் காற்றில் கற்பூரநிலைதான்.” அவள் அவன் கைகளைப்பற்றி “சென்று படுத்து இளைப்பாறுங்கள். இன்னீர் கொண்டுவரச்சொல்கிறேன், அருந்துங்கள். நாளை பார்ப்போம்” என்றாள். “ஆம், படுத்தாகவேண்டும். கனவுகளின்றி துயின்றாகவேண்டும்” என்று சொன்னபின் கசன் தலைகுனிந்து நடந்து சென்றான். அந்த நடை மீண்டும் அவள் அகத்தை சுண்டியது. அவள் நன்கறிந்த சுக்ரரின் நடை அது.\n← நூல் பதின்மூன்று – மாமலர் – 59\nநூல் பதின்மூன்று – மாமலர் – 61 →\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 15\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 14\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 13\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 12\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 11\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 10\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 9\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 8\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 7\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 6\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-24T18:16:04Z", "digest": "sha1:SSST7DMJIH7ELUTQMUWEKE2HAU3B6Q25", "length": 9907, "nlines": 167, "source_domain": "moonramkonam.com", "title": "சமையல் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nதொண்டைத் தொற்றைத் தடுக்கும் முறைகள்\nபாதாம் பர்பி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 24.3.19 முதல் 30.3.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபுத்தாண்டு பலன்கள்– 2019- 2020–விராகி வருஷம் மேஷ ராசி\nஜவ்வரிசி கட்லெட்- செய்வது எப்படி\nஜவ்வரிசி கட்லெட்- செய்வது எப்படி\nஜவ்வரிசி கட்லெட் தேவை: ஜவ்வரிசி- 1 [மேலும் படிக்க]\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி [மேலும் படிக்க]\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி [மேலும் படிக்க]\nபஞ்சாப் மட்டன் கறி- செய்வது எப்படி\nபஞ்சாப் மட்டன் கறி- செய்வது எப்படி\nபஞ்சாப் மட்டன் கறி- செய்வது எப்படி\nசேமியா கட்லெட்- செய்வது எப்படி\nசேமியா கட்லெட்- செய்வது எப்படி\nசேமியா கட்லெட்- செய்வது எப்படி\nமுக்கூட்டு வடை- செய்வது எப்படி\nமுக்கூட்டு வடை- செய்வது எப்படி\nமுக்கூட்டு வடை-செய்வது எப்படி: தேவை:உளுத்தம் பருப்பு, [மேலும் படிக்க]\nபால் அல்வா -செய்வது எப்படி\nபால் அல்வா -செய்வது எப்படி\nபால் அல்வா -செய்வது எப்படி\n தேவை: சர்க்கரை- [மேலும் படிக்க]\nசிலோன் பர்பி- செய்வது எப்படி\nசிலோன் பர்பி- செய்வது எப்படி\nசிலோன் பர்பி- செய்வது எப்படி\nதொண்டைத் தொற்றைத் தடுக்கும் முறைகள்\nபாதாம் பர்பி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 24.3.19 முதல் 30.3.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபுத்தாண்டு பலன்கள்-- 2019- 2020–விராகி வருஷம் மேஷ ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன் விராகி வருஷம் 2019-2020 ரிஷப ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விராகி வருஷம் 2019 -2020 மிதுன ராசி\nபுத்தாண்டு பலன்கள்-2019-2020 விராகி வருஷம் கடக ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விராகி வருஷம்—2019-2020 சிம்ம ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விராகி வருஷம்- 2019-2020 கன்னி ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=158360", "date_download": "2019-04-24T18:54:18Z", "digest": "sha1:VYIJOZ66EPKANIEMFUBSVBXXVXYWD5P5", "length": 21318, "nlines": 208, "source_domain": "nadunadapu.com", "title": "உங்கள் காதல் மறுக்கப்படுவதற்கான 7 முக்கிய காரணங்கள் | Nadunadapu.com", "raw_content": "\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nசந்தர்ப்பவாத அரசியல். பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nபோர்க்குற்றங்கள்: தெற்கின் காலைச் சுற்றிய பாம்பு : இராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்பதை…\nஉங்கள் காதல் மறுக்கப்படுவதற்கான 7 முக்கிய காரணங்கள்\nஇது பிப்ரவரி மாதம். வேலண்டைன்ஸ் டே என்று அழைக்கப்படும் காதலர் தினம் நெருங்கிக்கொண்டே இருக்கிறது. இன்று காதலை வெளிப்படுத்துவதற்கான நாளாக (Propose Day) அனுசரிக்கப்படுகிறது.\nயாரிடமாவது காதலைச் சொல்லி மறுப்பை எதிர்கொண்டவரா நீங்கள் அப்படியானால் இந்தப் பட்டியல் உங்களுக்கானதுதான்.\nநம்மில் பெரும்பாலானவர்கள் வாழ்வில் குறைந்தது ஒரு முறையாவது, உடலும் மனமும் ஒரு சேர நடுங்க காதலை யாரிடமாவது சொல்லியிருப்போம்.\nகாதல் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அந்தக் காதல் உறவு நெடுங்கால பந்தமாக வாய்க்கப்பெற்றவர்கள் நிச்சயம் பாக்கியவான்கள்தான். ஆனால், எல்லோருக்கும் அந்த பாக்கியம் கிடைப்பதில்லை.\nபெரும்பாலானோரின் காதல் ரோஜாக்கள் உடனடியாக உதிர்ந்து விடுகின்றன.\nகாதல் உண்டாக காரணம் எதுவும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், காதல் மறுக்கப்பட காரணங்கள் உண்டு. அவற்றி��் முக்கியமான சிலவற்றை இங்கு காண்போம்.\n1. ‘நான் உன்னை அப்படிப் பார்க்கவில்லை’\nஇந்த ஒரு வாசகம் பல இதயங்களை சுக்குநூறாக உடைத்திருக்கும். இதற்குள் இருக்கும் பொருளை கண்டறிய முற்பட்ட பலருக்கும் எதிர்மறையான பதிலே கிடைத்திருக்கும்.\n‘அப்படியானால் வருங்காலத்தில் என்னைக் காதல் உணர்வுடன் பார்க்க வாய்ப்புள்ளதா’ என்ற கேள்விக்கு ‘பெரும்பாலும் கிடைத்த பதில் ‘எனக்குத் தெரியாது’ என்பதே.\nஒருவேளை ‘அதற்கு வாய்ப்பு இல்லை’ என்ற நிச்சயமான பதில் உங்களுக்குக் கிடைத்தால் நீங்கள் உங்கள் காதலை வெளிப்படுத்தியுள்ள நபரை மேற்கொண்டு வற்புறுத்த முடியாது.\nகாதல் கட்டாயப்படுத்தி வரவழைப்பது இல்லைதானே\n2. ‘நாம் நல்ல நண்பர்கள் மட்டுமே’\nஇந்த வாசகம் உங்கள் பழைய காயங்களை நினைவூட்டுகிறதா ஒன்றாக ஊர் சுற்றி, ஒன்றாக காஃபி குடித்து, நீண்ட இரவுகளில் உங்களுடன் செல்பேசியில் பேசியே நேரத்தைப் போக்கிய நபர் உங்கள் மீது காதல் இல்லை நட்பு மட்டுமே உள்ளது என்று சொன்னால், கொஞ்சம் நம்பிக்கையுடன் நீங்கள் மேலும் முயற்சி செய்யலாம்.\nஇந்தச் சூழலில், உங்கள் காதல் மீதான நம்பிக்கையைக் கைவிடாமல் இருக்கலாம். ஆனால், காதலை வெளிப்படுத்தி மறுக்கப்பட்டபின், அந்த நட்பு சிக்கல் இல்லாமல் நீடிக்க வாய்ப்புகள் சற்று குறைவுதான்.\n3. ‘எங்க அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு’\nபெண்களைப் பொறுத்த வரை அவர்கள் தந்தையும் சகோதரர்களும் அவர்கள் உலகின் முக்கியமான ஓர் அங்கம். இதைக் காரணம் காட்டி உங்கள் காதலை மறுத்தால், அந்த மறுப்புக்குப் பின் நீண்ட யோசனை உண்டு எனலாம்.\nபெண்களுக்கு அவர்களின் அம்மாதான் உலகின் மிகவும் முக்கியமான பெண்ணாக இருக்கலாம். ஆனால், அவர்களின் எண்ண ஓட்டத்தில் அதிக தாக்கம் வகிப்பவர் அப்பாவாகவே பெரும்பாலும் இருப்பார்.\nஅவர்கள் குடும்பத்தினரிடம் நீங்கள் அறிமுகமானவராக இருந்தால் அவர்கள் மனதை மாற்ற நீங்கள் முயற்சி செய்யலாம்.\n4. ‘நான் ஏற்கனவே வேறு ஒருவரைக் காதலிக்கிறேன்’\nதொடக்கத்திலேயே உங்கள் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பதில் இது. பெரும்பாலான நேரங்களில் இது உண்மையான பதிலாகவே இருக்கும்.\nஆனால், எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டு இருப்பது உங்கள் முடிவைப் பொறுத்தது.\nகாரணம் ஒரு இட���்தில் காயம்பட்டால், இன்னொரு இடத்தில் ஆறுதல் தேடுவது மனித இயல்பு.\n5. ‘எனக்குக் காதலில் நம்பிக்கை இல்லை’\nஇது சற்று ஆபத்தான பதில்தான். அதற்குக் காரணம் பழைய காயங்களாக இருக்கலாம். அந்தக் காயத்தைத் தற்காலிகமானதாக மாற்றுவது உங்கள் திறமை.\nஇப்படிப்பட்ட நபரிடம் தொடர்ந்து முயற்சித்து அவர்களின் காதல் உணர்வுகளை மீண்டும் தூண்டுவது உங்கள் தனிப்பட்ட சாமர்த்தியம்.\n6. ‘உனக்கு என்னைவிட சிறந்த நபர் கிடைப்பார்’\nஇது ஒரு மொன்னையான காரணம். இதற்குப் பொருள் அந்த நபர் உங்களுடன் விவாதிக்கவோ மேற்கொண்டு பேசவோ தயாராக இல்லை என்பதுதான்.\nநான் காதலிக்க தகுந்த ஆளில்லை என்பதை எந்த நபராவது வெளிப்படையாக முழு மனதுடன் ஒப்புக்கொள்வாரா\nநம் மீது அன்பை வெளிப்படுத்தும் ஒருவரை மறுக்க மனித மனதுக்கு விருப்பம் இருக்குமா பின்பு ஏன் இந்தப் பதிலைத் தருகிறார்கள்\nஇதன் பின் இருக்கும் உண்மை, உங்களைவிடச் சிறந்த நபர் ஒருவரை நீங்கள் காதலை வெளிப்படுத்தியுள்ள நபர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் என்பதே.\nகாதலர் தினங்கள் வரலாம்; போகலாம் . ஆனால், உணர்வுகள் நீடித்திருப்பவை. வேறு ஒருவர் மீதான காதலை வெளிப்படுத்தாமலேயே அந்த நபர் வாழ்ந்து கொண்டிருக்கலாம்.\nநீங்கள் காதலைச் சொல்லும்போது அவர்கள் பழைய நினைவுகள் தூண்டப்படலாம்; முந்தைய காயங்களின் வலி மீண்டும் உண்டாகலாம்.\nஇந்த நிலையில், வருத்தப்படுவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை.\nமேற்கண்டவை சில பொதுவான காரணங்களே. நபருக்கு நபர், காதலுக்குக் காதல் காரணங்கள் மாறுபடலாம்.\nPrevious articleஜனாதிபதி தேர்தலில் துரதிர்ஷ்டவசமாக என்னால் போட்டியிட முடியாது – மஹிந்த\n‘தலைக்கேறிய போதை’…’வாட்ஸ்ஆப் வீடியோ காலில்’…இளைஞர் செய்த விபரீத செயல்\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி.. ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது\nதுக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய குரங்கு\n“இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது” – அமைச்சர் ரூவன்...\nஅழகான நாஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க்...\nஇலங்கை தொடர் குண்டுவெடி��்பு: “சில நிமிடங்கள் தாமதமாக சாப்பிட சென்றதால் உயிர்பிழைத்தேன்” – உயிர்தப்பியவரின்...\nயாழிலிருந்து கொழும்பு வந்த வேன் கோர விபத்து – லண்டனில் இருந்து வருகை தந்த...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nசித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஅனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரி பாக்கி தள்ளுபடி ஏன்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20456", "date_download": "2019-04-24T19:08:27Z", "digest": "sha1:6F6WUE57FEINTARRR4EGSEKCOUSDQU3N", "length": 5628, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "பலன் தரும் ஸ்லோகம் : (குல தெய்வ அருள் கிட்ட...) | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > மந்திரங்கள்\nபலன் தரும் ஸ்லோகம் : (குல தெய்வ அருள் கிட்ட...)\nரோகாச் சோகாச் ச தாரித்ர்யம் தெளர்பல்யம் சித்தவிக்ரியா\nநச்யந்து குலதேவஸ்ய சக்தி மந்த்ரேண தாடிதா:\nரோகம், துக்கம், வறுமை, பலவீனம், மனநோய் ஆகியவற்றை அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்த மந்திர வடிவாகத் திகழும் குல தேவதையை வணங்குகிறேன். அவரவர் குல தெய்வத்தை பிரார்த்தனை செய்து கொண்டு தினமும் இ��்துதியை பாராயணம் செய்து வந்தால் குல தெய்வ அருள்கிட்டும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபலன் தரும் ஸ்லோகம் : (புகழ் கிட்ட...)\nபலன் தரும் ஸ்லோகம் : (எல்லா வகை ஆபத்துகளும் அகல...)\nபலன் தரும் ஸ்லோகம் : (தேவியின் திருவருள் கிட்ட...)\nபலன் தரும் ஸ்லோகம் : (உணவு தங்கு, தடையின்றி கிடைக்க)\nபலன் தரும் ஸ்லோகம் : (இடையூறுகள் விலக, கேது கிரக தோஷம் தொலைய ...)\nபலன் தரும் ஸ்லோகம் : (தடைகள் நீங்கி, திருமணம் நடந்தேற...)\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nகேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை\nமியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி\nமக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு\n46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்\nஅமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884740", "date_download": "2019-04-24T18:59:26Z", "digest": "sha1:7FC7DYIHDB7DJIBCJKFZVY7WKLTNGVA3", "length": 7820, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆட்டோ ஓரம் அமர்ந்தவனுக்கு நேர்ந்த சோகம் தனியார் பஸ் உரசியதில் 1ம் வகுப்பு மாணவன் சாவு | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nஆட்டோ ஓரம் அமர்ந்தவனுக்கு நேர்ந்த சோகம் தனியார் பஸ் உரசியதில் 1ம் வகுப்பு மாணவன் சாவு\nசென்னை: கல்பாக்கம் அருகே ஆட்டோ மீது பஸ் மோதியதில் பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கடலூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் வெற்றி (5). கல்பாக்கத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தான். தினமும் சிறுவன் வெற்றி, பள்ளிக்கு ஆட்டோ மூலம் செல்வது வழக்கம். நேற்று காலை 8 மணியளவில் பள்ளிக்கு ஆட்டோவில் புறப்பட்டான். காத்தான்கடை பகுதியில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பஸ், ஆட்டோ மீது உரசியபடி சென்றது.\nஇதில் ஆட்டோவின் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த மாணவன் வெற்றியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. உடனடியாக அவனை கல்பாக்கத்தில் உள்ள அணுசக்தி துறை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவன் வெற்றியை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின்படி கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கல்லூரி பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பில் சர்வீஸ் சாலை\nசென்னை கடற்கரை சந்திப்பில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம் வழியாக சுற்றுவட்ட ரயில் சேவை: பயணிகள் மகிழ்ச்சி\n5 வருடமாக தலைமறைவு: ரவுடி கைது: 50 வழக்குகளில் தேடப்பட்டவர்\nதிருநின்றவூர் பேருராட்சியில் சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீர்: தொற்றுநோய் பரவும் அபாயம்\nபல்லாவரம் - கொளப்பாக்கம் சாலையில் மின்விளக்கு வசதி இல்லாததால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்: வழிப்பறி சம்பவங்கள் அதிகரிப்பு\nரயில் மோதி ஊழியர் பலி\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nகேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை\nமியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி\nமக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு\n46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்\nஅமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1186", "date_download": "2019-04-24T19:02:51Z", "digest": "sha1:5ETRRIFZ5A4UKU5XH5MNMU5CAJGOXN3M", "length": 10484, "nlines": 142, "source_domain": "www.dinakaran.com", "title": "திருகோணமலையில் இரத்ததான ம��காம் | Blood donation camp in Trincomalee - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஆசியா\nதிருகோணமலை: இலங்கை, திருகோணமலையில் உள்ள திருகோணமலை செஞ்சிலுவை சங்கக் கிளையும், ரோட்டரிக் கழகம் மற்றும் ரோட்ராக்ட் கழகமும் இணைந்து திருகோணமலை ரோட்டரிக் கழக மண்டபத்தில் இரத்ததான முகாம் நடத்தின. திருகோணமலை செஞ்சிலுவை சங்கக் கிளையின் தொண்டர்களும், திருகோணமலை ரோட்டரிக் கழகம் மற்றும் ரோட்ராக்ட் கழக உறுப்பினர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஅபுதாபியில் பொங்கல் நிகழ்ச்சி.... புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு\nபொங்கலையொட்டி துபாயில் தேமுதிக அமீரகபிரிவு சார்பில் நடைபெற்ற கபடி போட்டி\nஇலங்கையில் அருள்மிகு ஸ்ரீ சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழா\nஇலங்கை கண்ணகி கோயில்களில் வைகாசி விசாகம்\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாம் தமிழ் இலக்கிய அமர்வு\nதைவான் தமிழ் சங்கத்தின் 2018 பொங்கல் விழா கொண்டாட்டம்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nகேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை\nமியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி\nமக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு\n46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்\nஅமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/9170-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:15:50Z", "digest": "sha1:NNSODZJKGWVOCIJQLPTBBJIJWSD2CWZV", "length": 25701, "nlines": 284, "source_domain": "www.topelearn.com", "title": "இடுப்பு வலி இருக்கும் போது செய்யக் கூடாத வேலைகள்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇடுப்பு வலி இருக்கும் போது செய்யக் கூடாத வேலைகள்\nஇன்றைய காலகட்டத்தில் இடுப்பு வலியோடு தினசரி வாழ்கையை நடத்துபவர்கள் ஏராளமானோர். ஆனால் கீழ் இடுப்பு வலி இருப்பவர்கள் சில வேலைகளை கண்டிப்பாக செய்யக்கூடாது. அவை என்னவென்று பார்க்கலாம்.\nஇன்றைய பெரும்பாலும் நாம் உட்கார்ந்தே தான் வேலை செய்கிறோம். கால்களுக்கும், கைகளுக்கும் சரியான வேலை தருவதே இல்லை. உட்கார்ந்தே வேலை செய்வதால் இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது.\nஇவ்வாறு ஏற்படும் இடுப்பு வலியோடு தினசரி வாழ்கையை நடத்துபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். எதனால் இடுப்பு வலி ஏற்படுகிறது என்று தெரியாமல், அதே வேலைகளை மீண்டும், மீண்டும் செய்து, வலி குறையவில்லை என குமுறுவார்கள்…\nஇப்போது கீழ் இடுப்பு வலி ஏற்படும் போது கட்டாயம் செய்யக் கூடாத வேலைகள் சில உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nநடப்பது, நிற்பது, உட்கார்ந்தே இருப்பது போன்ற வேலைகள் செய்ய வேண்டாம். கீழ் முதுகு வலி ஏற்பட்டால், முடிந்த வரை கால்களை நேராக நீட்டி படுத்து ஓய்வெடுங்கள். இடுப்பு உங்கள் கீழ் உடல், மேல் உடலை இணைத்து இருப்பதால் இதுப் போன்ற வேலைகள் வலியை அதிகரிக்கும்.\nஉடற்பயிற்சி செய்ய வேண்டாம். நீங்கள் தினசரி உடற்பயிற்சி செய்பவராக இருக்கலாம். ஆனால், இடுப்பு வலி இருக்கும் போது உடற்பயிற்சி செய்வது சரியானது அல்ல. எனவே, இடுப்பு வலி முழுமையாக குறையும் வாய் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டாம்.\nஉடனே வலியை குறைக்கும் நிவாரணத்தை தேடுவதை நிறுத்துங்கள். இவை, அந்த நேரத்திற்கு மட்டுமே தீர்வு தருமே தவிர, நிரந்தர தீர்வை அளிக்காது.\nஒரே சிகிச்சையை பின்பற்ற வேண்டாம். 85% இடுப்பு வலி என்ன காரணத்தினால் ஏற்படுகிறது என்றே தெரியாமல் தான் ஏற்படுகிறது. எனவே, எங்கு பிரச்சனை, எதனால் பிரச்சனை என்றே தெரியாமல் நீங்களாக சுயமாக எந்த சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டாம்.\nஅதிக எடையை தூக்க வேண்டாம். மார்கெட், அலுவலகம், வீடுகளில் அதிக எடை தூக்க வேண்டாம். இது மேலும் இடுப்பு வலி அதிகரிக்க காரணமாகிவிடும்.\nமீண்டும் மீண்டும் குனிந்து, குனிந்து வேலை செய்ய வேண்டாம். இது உங்கள் இடுப்பு பகுதியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி வலியை அதிகரிக்கும்.\nநீங்களாக சுடுநீர் ஒத்தடம் கொடுப்பது, ஐஸ் வைத்து தேய்ப்பது என எதையும் செய்துவிட வேண்டாம். இவை அந்த நேரத்திற்கு இதமாக இருந்தாலும். முழுமையான தீர்வு தரவல்லது இல்லை.\nவலி சரியாகும் வரை ஓய்வெடுக்கிறேன் என வாரக் கணக்கில் நேரத்தை கடத்த வேண்டாம். ஒரு வாரத்திற்கும் மேலாக உங்களுக்கு இடுப்பு வலி தொடர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.\nசர்க்கரை வியாதி முதல் மாதாந்திர வலி வரை போக்கும் இழந்தை பழம்\nநமது முன்னோர்கள் காலத்திலிருந்தே இழந்தை பழம் சித்த\nஜலதோஷம் (சளி), காய்ச்சலுக்கு அடுத்து குழந்தைகளை அத\nகுதிகால் வலி பற்றிய தகவல்கள்\nகுதிகால் வலிதரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்க\nவீட்டில் தனியாக இருக்கும்போது பிரசவ வலி ஏற்ப‌ட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்\nவீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் பிரசவம் நிகழ்ந\nலெமன் ஜூஸில் இருக்கும் நன்மைகள்\nஅனைவரும் விரும்பி குடிக்கும் பானம் லெமன் ஜூஸ். இ\nGmail வாடிக்கையாளர்களுக்கு சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம்\nGmail தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதி\nவாழைப்பழம் அதிகமாக உண்ணும் போது ஏற்படும் பக்கவிளைவுகள்\nவாழைப்பழத்தை உண்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கப்பெ\nவாகனம் ஓட்டுபவர்களுக்கு முதுகு வலி வரக்காரணம்\nஅதிக நேரம், அதிக தூரம் பைக் ஓட்டுபவர்களுக்கும்,\nஉங்கள் தொழில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் பழக்கங்கள்\nநமது தொழில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக\nசன்ஸ்கிரீம் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை...\nவெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீம்\nசிறுநீரகத்தை பாதிக்குமா வலி நிவாரண மாத்திரைகள்\nதலைவலி, கால் வலி, மூட்டு வலி, இடுப்பு வலி என வலி\nகிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக இருவருக்கு 25% அபராதம்\nஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நேற்று (\nநேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 38 பேர் பலி\nநேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன்\nபல் துலக்கும் போது இவற்றைக் தவறாமல் கடைபி��ியுங்க\nபொதுவாக நாம் எப்போது காலையில் எழுந்து, பற்களை நன்ற\nகழுத்தில் இருக்கும் கருமை நீங்க சூப்பர் டிப்ஸ் இதோ\nநமது அன்றாட வாழ்க்கையில் ரசாயனப் பொருட்கள் கலந்த க\nமாதவிடாய் சமயத்தில் வயிற்று வலி வருவது எதனால்\n28 நாட்கள் சுழற்சியில் ஒரு கருமுட்டை தயாரானதும், க\nநீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...\nநீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...\nஅந்திப் பொழுதொன்றில் தான் விடை பெற்றாய்அத்தனை அழகு\nரயில் தண்டவாளத்தின் மீது வாலிபர் நடந்து சென்ற போது நிகழ்ந்த விபரீதம்\nசுவிட்சர்லாந்து நாட்டில் வாலிபர் ஒருவர் தண்டவாளத்த\nகருவறைக்குள் இருக்கும் சிசு என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கும் தெரியுமா\nகுழந்தைகள் என்றாலே அழகு தான், அவர்களது சிரிப்பும்,\nஉங்கள் முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வைத்தால் நன்றாக இருக்கும்\n உங்கள் முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வ\nஇரண்டாம் உலகப்போரின் போது மாயமான நீர்மூழ்கி கப்பல் 71 உடல்களுடன் கண்டெடுப்பு\nவாஷிங்டன்,இரண்டாம் உலகப்போரின் போது திடீரென மாயமா\nதினமும் காலை இதை சாப்பிட்டு வந்தால் ஓர் நாளுக்கு ஒரு செ.மீ. இடுப்பு சுற்றளவை குற\nதினமும் காலை இதை சாப்பிட்டு வந்தால் ஓர் நாளுக்கு ஒ\nஉலகக்கிண்ணம் 2015 – ஒரு பார்வை; முன்னிலையில் இருக்கும் சங்கக்கார\nகடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி நியூசிலாந்து மற்\nநாள் முழுவதும் களைப்பா இருக்கா இது தான் காரணமாக இருக்கும்\nசில சமயங்களில் நாம் தூங்கி எழுந்த பிறகும் உடலானது\nசீன அதிபர் போலவே இருக்கும் வியாபாரி.\nசீன அதிபரை போன்றே தோற்றமளிக்கும் இறைச்சி உணவு வியா\nமூட்டு வலி குறைய வேண்டுமா\n1. முடக்கற்றான் இலைகளை அரைத்து மூட்டு வலி உள்ள இடங\nகுழந்தைகளிடம் எப்போதுமே சொல்லக் கூடாத விடயங்கள்\nபெற்றோர் குழந்தைக்கு கொடுக்கக் கூடிய மிக முக்கியமா\nசச்சின் விளையாடும் 200வது டெஸ்ட் மேட்சின் போது சூதாட்டம் நடக்கலாம்\nசச்சின் விளையாட உள்ள 200வது டெஸ்ட் போட்டி அவரது கட\nதவறு செய்யும் போது பிறர் வசை பாடுவதை ஏன் நமது மனம் ஏற்பதில்லை\nநம்மில் பெரும் பான்மையான மக்கள் மகத்தான காரியங்களை\nதென்னாபிரிக்க - இந்தியத் தொடர் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும்\nஇந்திய அணி தென்னாபிரிக்காவிற்குக் கிரிக்கெட் சுற்ற\nமன அழுத்தத்தின் போது என்ன செயற்பாடு நடக்கிறது\nநவீன வாழ்க்கை தரும் பெரிய சாபம் மன அழுத்தம். குழந்\nஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவரா மூட்டு வலி வருமாம்: ஆய்வில் தகவல்..\nஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு மூட்ட\nமுதுகு வலி உள்ளவர்கள் கடைபிடிக்கவேண்டிய உணவு முறைகள்\nநீரிழிவு நோயாளிகளின் முதுகெலும்பு பலவீனம் அடைவதால்\nNOKIA போனில் நமக்குத் தெரியாமல் இருக்கும் பல்வேறுபட்ட தகவல்கள்\nNOKIA மொபைலில் பல்வேறுபட்ட SECRET தகவல்கள் மறைந்த\nUSB Drive களை பயன்படுத்தும் போது, அவசரத்தில் Safel\nYoutube இல் வீடியோ பார்க்கும் போது பாடல் வரிகள் தோன்ற\nகூகிளின் யுடியூப் (Google youtube) பிரபலமான வீடிய\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்.\nஉடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உ\nமடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்\nஇன்றைய தொழில்நுட்ப உலகில் மடிக்கணணிகளை பயன்படுத்\nஇணையத்தை பயன்படுத்தும் போது கவணத்தில் கொள்ளவேண்டியவைகள்\nஇணையத்தை பயன்படுத்தும் போது அனைவரும் அடிப்படை பாது\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வத\nமாலை மணி 6: 30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முட\nவிபத்திலிருந்து தன்னை தானே காப்பாற்றி கொள்ளும் மோட்டார் சைக்கிள் அறிமுகம். 18 seconds ago\nகணினியிலிருந்து எழும்பும் பீப் ஒலிகள் எமக்கு சொல்லும் செய்தி என்ன\nபிறந்த கன்று பால் தரும் அதிசயம்\n இதோ வழிமுறைகள் 1 minute ago\nநாக்கில் வெள்ளை படிதல் ஏற்படுவது ஏன் தீர்வுகள் என்ன\nஉலகக்கோப்பை கால்பந்து; நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் 1 minute ago\nகுழந்தைகள் பாதுகாப்பு, வளர்ப்பு தொடர்பான டிப்ஸ் 2 minutes ago\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/19/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-4/", "date_download": "2019-04-24T18:22:27Z", "digest": "sha1:WTQP4KQH34RFWEWCJAIWNXGCEYFK5DJ4", "length": 43633, "nlines": 223, "source_domain": "biblelamp.me", "title": "திருச்சபை வரல���று | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந��த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nதிறமை வாய்ந்த சில திருச்சபைத் தலைவர்கள் – 11\nஇதுவரை நாம் பார்த்துள்ள எல்லாத் திருச்சபைத் தலைவர்களையும் விட முக்கியமாகக் குறிப்பிட்டக் கூறப்பட வேண்டியவர் ஹிப்போவைச் சேர்ந்த அவுரேலியஸ் ஆகஸ்தீன். மேற்குப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் பவுலுக்குப் பிறகு தோன்றிய சிறந்த இறையியல் அறிஞராக ஆகஸ்தீனையே கருதினார்கள். ஆகஸ்தீன் உண்மையிலேயே அற்புதமான, சிறந்த வல்லமையுள்ள சிந்தனைவாதியாக இருந்தார். இந்த உலகில் வாழ்ந்து இலத்தீன் மொழியில் மிக அருமையாகவும், அழகாகவும் எழுதிய ஒரே மனிதர் ஆகஸ்தீன் மட்டுமே. ஆதி சபை வரலாற்றில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரிலும் ஆகஸ்தீனைப் பற்றி மட்டுமே நாம் அதிகளவுக்கு அறிந்து கொள்ளுவதற்கு, ஆகஸ்தீன் எழுதிய கொன்பெஷன்ஸ் (Confessions) என்ற நூல் நமக்கு உதவுகிறது. 354-ல் வட மேற்கு ஆபிரிக்காவைச் (இன்று அல்ஜீரியா) சேர்ந்த தாகேஸ்ட் என்ற இடத்தில் ஆகஸ்தீன் பிறந்தார். ஆகஸ்தீனின் தந்தை கிறிஸ்தவரல்ல. ஆனால், தாய் ‍மொனீகா கிறிஸ்தவர். தன் மகனை மொனீகா நல்ல முறையில் தேவ பக்தியுடன் வளர்த்தார். ஜோன் கிரிஸஸ்தொம்மின் தாய் அந்தூசாவைப்போல கிறிஸ்தவ பெண்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கும் வகையில் வாழ்ந்து, தன்னுடைய மகனை ஆதி சபை வரலாற்றில் சிறந்த இடத்தைப் பெற்ற ஒரு தலைவராக வருமளவுக்கு வளர்த்தார் மொனீகா. ஆகஸ்தீன் தேர்ந்த கல்வியைப் பெற்று வக்கீலாக வருமளவுக்கு திறமை வாய்ந்தவராக இருந்தார். ஆனால், 370-ல் தன் தந்மை மரணமானதால் ஆசிரியராக வேலையில் சேர்ந்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவர் தலையில் இறங்கியது. அத்தோடு, திருடணமாகாமலேயே ஒரு பெண்ணோடு வாழ்க்கை நடத்தி அடியோடாடஸ் என்ற மகனையும் அவர் உலகத்திற்குத் தந்தார். ஆகஸ்தீன் இக்காலத்தில் கிறிஸ்தவராக இருக்கவில்லை. 377-ல் ஆகஸ்தீன் கார்த்தேஜீக்கு இடம் மாறி அங்கே பேச்சுக்கலை போதிக்கும் பேராசிரியராகப் பதவியேற்றார். இங்கிருந்த காலத்தில் ஆகஸ்தீனுக்கு சீச‍ரோவின் நூலோன்றைப் படித்ததன் காரணமாக தத்துவத்தில் பேரார்வம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் பல கேள்விகளுக்கு பதில் தேடும் ஆர்வமும் அவர் உள்ளத்தைக் கிளறியது. இக்காலத்தில் ஆக���்தீன் வேதத்தையும் வாசிக்க ஆரம்பித்தபோதும் பழைய ஏற்பாட்டுப் போதனைகள் அவருக்குப் புதிர்களாக இருந்தன. தத்துவ ஆர்வத்தில் காரண காரியங்களைக் கொண்டு ஆராயும் சிந்தனாவாதியாக இருந்த ஆகஸ்தீனுக்கு பழைய ஏற்பாடு ஒரு கொடூரமான, நடைமுறைக்குதவாத நூலாகப்பட்டது.\nகிறிஸ்தவ போதனைகளில் வளர்க்கப்பட்டிருந்த ஆகஸ்தீன் இக்காலத்தில் கிறிஸ்தவத்திற்கு முழுக்குப்போட்டுவிட்ட நொஸ்டிஸிசத்தின் ஒரு அங்கமாக இருந்த மெனிக்கீஸ் (Manichees) என்ற பிரிவின் போதனைகளைப் பின்பற்ற ஆரம்பித்தார். இந்தப்பிரிவு பழைய ஏற்பாட்டை முற்றாக நிராகரித்து, காரண காரியங்களை ஆராய்வதன் மூலம் தங்களடைய போதனைகளனைத்தையும் நிரூபிக்க முடியும் என்று நம்பியது. அதேவேளையில் ஆகஸ்தீனின் தாய் மகனுடைய மனந்திரும்புதலுக்காக கண்ணீரோடு ஜெபித்தார். மகனின் மனமாற்றத்திற்காக பலருடைய உதவியையும் நாடினார். அவருடைய கண்ணீரோடு கலந்த ஜெபத்தைப் பார்த்த ஒரு பிசப், “போ அம்மா, இத்தனைக் கண்ணீருக்கும் சொந்தமான மகன் வீணாய்ப் போகப் போவதில்லை” என்று மொனீகாவைப் பார்த்து கூறினார்.\n383-ல் ஆகஸ்தீன் ரோமுக்கு இடம் மாறி அங்கே புதிதாக ஆசிரியர் பணியில் சேர்ந்தார். இக்காலத்தில் ஆகஸ்தீனுக்கு நொஸ்டிஸிச மெனிக்கீஸ் போதனைகளில் இருந்த நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. இதற்குக் காரணம் ஆகஸ்தீன் நியோபிளேட்டோனியனிசம் (Neoplatonianism) என்ற புதிய போதனையை நாட ஆரம்பித்ததுதான். மெனீக்கிசம் கடவுளை சரீர ரூபத்தில் மட்டுமே பார்த்தது. ஆனால், நியோபிளேட்டோனியனிசம் கடவுள் எல்லைகளற்று பரீபூரண ஆவியானவராய் இருப்பதாகவும் மனிதனால் அவரை அறிந்து கொள்ள முடியும் என்றும் போதித்தது. மெனீக்கீஸ் போதனைகளைப் பின்பற்றியபோது வாழ்க்கை பற்றிய தனது ‍கேள்விகளுக்கு விடைகிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஆகஸ்தீன் இந்த புதிய போதனை தனக்கு உதவும் என்று நம்பினார். 384-ல் ஆகஸ்தீன் மிலானில் பேச்சுக்கலைப் பேராசிரியராக நியமனம் பெற்றார்.\nநியோபிளேட்டோனியனிசத்தைப் பின்பற்ற ஆரம்பித்த காலத்தில் ஆகஸ்தீன் மிலானைச் சேர்ந்த பிசப் அம்பிரோசின் (Bishop Ambrose) போதனைகளையும் கேட்க ஆரம்பித்தார். அம்பிரோஸ் கிறிஸ்தவத்தைப் பற்றிக் கொடுத்த விளக்கங்கள் ஆகஸ்தீனைப் பெரிதும் கவர்ந்தது கிறிஸ்தவத்தில��� அவருக்கு மறுபடியும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தின. அம்பிரோஸ் பழைய ஏற்பாட்டை விளக்கிய முறை எபிரேய வேதத்தில் ஆகஸ்தீனுக்கு இருந்த சந்தேகங்களைத் தெளிவு படுத்தின. கிறிஸ்தவம் மெய்யானது என்ற நம்பிக்கை ஆகஸ்தீனின் உள்ளத்தில் திவீரமடைய ஆரம்பித்தது. ஆனாலும், உலக ஆசை ஆகஸ்தீனை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தது. முழு இருதயத்தோடும் கிறிஸ்தவப் போதனைகளுக்கு தன்னை ஒப்புக்கொடுக்க ஆகஸ்தீன் போராட வேண்டியிருந்தது. இறுதியில் 386-ல் மிலானின் ஒரு பூந்தோட்டத்தில் தியானம் செய்து கொண்டிருந்தவேளை புதிய ஏற்பாட்டின் ரோமர் 13:13-14 ஆகிய வசனங்கள் அவருடைய உள்ளத்தை இடியாகத் தாக்கி அவரில் மனந்திரும்புதலைக் கொண்டு வந்தன. இது பற்றி தன்னுடைய வாழ்க்கை சரிதத்தில் எழுதிய ஆகஸ்தீன், “அதற்கு மேல் அந்தப்பகுதியை என்னால் வாசிக்க முடியவில்லை. அந்த வசனங்களை வாசித்து முடித்த உடனேயே விசுவாசத்தின் ஒளி என்னுடைய இருதயத்தை நிறைத்தது. என்னுள் இதுவரை இருந்து வந்த சந்தேக இருள் முற்றுமாக அகன்றது” என்று எழுதினார்.\nஆகஸ்தீன் விசுவாசத்தைப் பெற்றக்கொண்ட காலத்திலேயே அவருடைய மகன் அடியோடாடஸீம் மனந்திரும்புதலை அடைந்தார். இருவரும் 387-ல் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று அம்பிரோஸிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டார்கள். அடுத்த வருடமே தந்தையும், மகனும் ஆபிரிக்காவிற்குத் திரும்பி அங்கே ஒர மடத்தை ஆரம்பித்தார்கள். ஆகஸ்தீனின் இம்முயற்சி மடவாழ்க்கை முறையை வட மேற்கு ஆபிரிக்கா எங்கும் பரப்பியது. 391-ல் மேற்கு கார்த்தேஜிலுள்ள ஹிப்போவுக்கு ஆகஸ்தீன் போனபோது அங்குள்ள சபையாரின் அதிக வற்புறுத்தலின் காரணமாக அச்சபையின் மூப்பராக நியமிக்கப்பட்டார். ஹிப்போவின் பிசப்பாக இருந்த வெளேதியஸ் (Valerius), இலத்தீன் மொழியறியாத கிரேக்கராக இருந்தபடியால் தனக்குத் தகுந்த ஒரு உதவியாளைத் தேடிப் பல வருடங்களாக ஜெபித்துக் கொண்டிருந்தார். ஆகஸ்தீன் சபையில் இருப்பதைப் பார்த்த வெளேரியஸ் இதைக் குறித்த தனது பிரசங்கத்தில் குறிப்பிட்டபோது முழு சபையும் ஆகஸ்தீனைச் சூழ்ந்து நின்று வெளேரியஸ் தேடிக்கொண்டிருக்கும் மனிதர் இவர்தான் என்று சத்தமிட்டது. ஆகஸ்தீன் கண்ணீரோடு மக்களின் விருப்பத்தைக் கர்த்தரின் சித்தமாக எண்ணி வெளேரியசுக்கு துணையாக இருக்க ஒப்புக் கொண்டார். அன்றிலிருந்து ஆகஸ்தீனுக்கு ஹிப்போவுடனிருந்த 40-வருட காலத் தொடர்பு ஆரம்பித்தது. 396-ல் வெளேரியஸ் இறந்தபோது ஆகஸ்தீன் ஹிப்போவின் பிசப்பாக நியமனம் பெற்றார்.\nஹிப்போவில் ஆகஸ்தீனின் 34 வருட ஊழியம் இந்த உலகத்திலேயே ஓர் சிறந்த மனிதராக அவரை ஒளிவீச வைத்தது. ஒரு பிரசங்கியாகவும், சபை நிர்வாகியாகவும், இறையியல் அறிஞராகவும், கல்விமானாகவும், சிறந்த போதகராகவும், பல நூல்களை எழுதிய எழுத்தாளராகவும் ஆதி சபையில் ஒரு சில சபைப்பிதாக்களே ஆகஸ்தீனைப்போன்ற திறமை கொண்டவர்களாக இருந்தனர். அதுவும் இவையனைத்தையும் ஒட்டுமொத்தமாகக் கொண்டிருந்தவர் ஒருவர்கூட இருக்கவில்லை. ஆகஸ்தீனுக்கு சமமாக கூர்மையான இறையியல் சிந்தனையையும், உணர்ச்சி மிகுந்த இறைபக்தியையும் ஒரே நேரத்தில் கொண்டிருந்தவர்கள் ஆதி சபையில் இருக்கவில்லை. தீ போன்ற இருதயத்தோடும், பரலோக வாழ்க்கையின் தாபத்தோடும் இவ்வுலகில் வாழ்ந்த சிறந்த கிறிஸ்தவராக ஆகஸ்தீன் இருந்தார்.\nதன் வாழ்நாளில் பல இறையியல் சச்சரவுகளில் ஆகஸ்தீன் ஈடுபட வேண்டியிருந்தது. அவற்றில் முக்கியமானது பெலேஜியனிசத்திற்கெதிரான (Pelagianism) அவருடைய போராட்டமே. பெலேஜியன் (Pelagian) ஒரு துறவி. பக்திவிருத்தியுள்ள வாழ்க்கையில் அதிக தீவிரம் காட்டி துறவியாக வாழ்ந்த பெலேஜியன் அந்தத் தீவிரத்தால் மனிதனுடைய தன்மையைக் குறித்த தவறான எண்ணங்களைக் கொண்டிருந்தான். கர்த்தரைப் பற்றிய போதனைகளில் நைசீன் விசுவாச அறிக்கையை பெலேஜியன் நம்பினாலும் மனிதனைப் பற்றிய போதனகைளில் பெருந்தவறான கருத்துக்களைக் கொண்டிருந்தான். ஆதாமின் வீழ்ச்சிக்குப் பிறகும் மனிதர்கள் பாவமற்றவர்களாகவே இந்த உலகத்தில் பிறப்பதாக பெலேஜியன் போதித்தான். ஆதாமின் பாவம் மனிதனுடைய பாவமற்ற தன்மையை மாற்றவில்லையென்றும், ஆதாம் தன்னுடைய பாவத்தால் மனித குலத்துக்கு மோசமான ஒர் உதாரணமாக மட்டுமே இருந்தான் என்றும் பெலேஜியனுடைய போதனை இருந்தது. இந்த உலகத்தில் பாவமற்ற மனிதர்களாக பிறந்து அனேகர் வாழ்ந்திருப்பதாகவும் அவர்களில் சிலருக்கு உதாரணமாக தானியேல் போன்றோர் இருந்திருக்கிறார்கள் என்றும் பெலேஜியன் விளக்கினான். 431-ல் எகேசிய சபைக் கவுன்சில் இறுதியில் பெலேஜியனை போலிப் போதகனாக இனங்கண்டு சபை நீக்கம் செய்து நாடு கடத்தியது.\nஇந்தப் பெலேஜியன் இறையியல் சச்சரவு, மனிதனுடைய தன்மையைப் பற்றிய அருமையான இறையியல் ஆக்கங்களைப் படைக்க ஆகஸ்தீனுக்கு உதவியது. இந்த உலகில் எல்லா மனிதர்களம் பாவத்தோடு பிறப்பதாகவும், அந்தப்பாவத்தையே ஆரம்பப் பாவமென்று குறிப்பிடுகிறோம் என்றும் ஆகஸ்தீன் விளக்கினார். பாவம் மனிதனுடைய சுதந்திரத்தை இல்லாமலாக்கி அவன் பாவத்தை மட்டுமே செய்யக்கூடியவனாக ஆக்கியிருக்கிறது என்று விளக்கினார். நாம் செய்யத் தகுந்ததைச் செய்வதற்கு சுதந்திரம் கொண்டவர்களாக இல்லாமல், நமது பாவத்தன்மைக்கு உட்பட்டு பாவத்தை மட்டுமே ‍சுதந்திரமாக செய்யக்கூடியவர்களாக இருப்பதாக ஆகஸ்தீன் விளக்கினார். ஒருவிதத்தில் பாவிகளாகிய மனிதர்களுக்கு சுயாதீனமான சித்தம் இருப்பதாகக் கூறிய ஆகஸ்தீன், பாவிகள் எவருடைய வற்புறுத்தலும் இல்லாமல் சுயாதீனமாகவே பாவத்தை விரும்பிச் செய்வதாக விளக்கினார். கிறிஸ்துவின் கிருபை நம்மை இரட்சித்தாலன்றி நாம் சுயமாக, சகல விருப்பத்தோடும், ஆர்வத்தோடும் பாவத்தையே செய்வோம் என்பது ஆகஸ்தீனின் போதனை.\nமனிதன் பாவத்திற்கு அடிமையாக இருப்பதால், அவன் தன்னுடைய சுய சித்தத்தின்படி கிறிஸ்துவை விசுவாசிக்க முடியாது என்றும், கர்த்தருடைய வல்லமையினால் மட்டுமே அவன் விசுவாசியாக முடியும் என்றும் ஆகஸ்தீன் விளக்கினார். மனந்திரும்புதல் மனிதனுடைய சொந்த முயற்சியால் ஏற்படாமல், பரிசுத்த ஆவியானவர் இறையாண்மையுடன் பாவிகளின் இருதயத்தில் கிரியை செய்து, அவர்களை பாவத்தின் அடிமைத்தளையில் இருந்து விடுவித்து, அவர்களுடைய இருதயத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றக்கூடிய சித்தத்தை உருவாக்குவதனாலேயே ஏற்படுகின்றதென்று போதித்தார். ஆகவே, கிருபை மனிதனுடைய சுதந்திரமான சித்தமாக அல்லாமல் கர்த்தரின் ஈவாக, ஜீவனை அளிக்கும் பரிசுத்த ஆவியின் வல்லமையாக இருக்கிறத என்றார் ஆகஸ்தீன். ஆகஸ்தீனின் போதனைகளனைத்தையும் இங்கு விளக்குவதற்கு இடமில்லாமல் போனாலும், ஆகஸ்தீன் கிருபையின் போதனைகளை அற்புதமாக விளக்கியிருப்பதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.\nசிந்தனாவாதியும், சிறந்த எழுத்தாளருமான ஆகஸ்தீன் பல அருமையான நூல்களைத் தன் வாழ்நாளில் படைத்தார். அவற்றில் குறிப்பிட்டக் கூறக்கூடியவை கொன்பெஷன்ஸ் (Confessions), ��ிரித்துவம் (On the Trinity), கர்த்தரின் நகரம் (The City of God) ஆகியவை.\n430-ல் ஆகஸ்தீன் கர்த்தரை அடைந்தார். இருந்தபோதும் அவருடைய இறையியல் போதனைகள் மேற்குப்பகுதி சபையில் தொடர்ந்தும் நிலைத்திருந்தன. அந்தச்சபையின் இறை நம்பிக்கைகளையும், நடைமுறை வாழ்க்கையையும் ஆகஸ்தீனினுடைய எழுத்துக்களம், போதனைகளும் பாதித்ததைப் போல வேறெந்த மனிதருடைய எழுத்துக்களும் பாதிக்கவில்லை.\nஉலகத்தில் அன்புகூராதிருங்கள் – 2 →\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\nsivakumar on ஆயிரம் வருட அரசாட்சி\nA.Guru on திருச்சபை வரலாறு\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/?page-no=2", "date_download": "2019-04-24T18:33:36Z", "digest": "sha1:BOILRM2JBAJZFTW2HG5WPCQV2DZQAQGS", "length": 5344, "nlines": 66, "source_domain": "tamil.careerindia.com", "title": "Page 2 Latest Education & Exam News in Tamil, Result Announcement, சமீபத்திய கல்வி செய்திகள், தேர்வு முடிவு அறிவிப்பு செய்திகள் - CareerIndia Tamil", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » News\nநீதிமன்றத்தில் போ��ி அறிக்கை அளித்த சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஆலோசகர் கைது\nஆசிரியர் பட்டயப்படிப்பு விடைத்தாள் திருத்தத்தில் முறைகேடு : விரிவுரையாளர்கள் மீது நடவடிக்கை\nமுதுநிலை மருத்துவ படிப்பு : இரண்டாம் நாள் கலந்தாய்வில் 779 பேர் பங்கேற்பு\nகேந்திரியா வித்யாலயா பள்ளியில் 2ம் வகுப்பிற்கான சேர்க்கை துவக்கம்..\nஎம்டி, எம்எஸ் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவுகளை வெளியிட தடை- உயர் நீதிமன்றம்\nபெற்றோர்கள் வாக்களித்தால் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்..\nபுதிய உலக சாதனை படைத்த அண்ணா பல்கலையில் அஜித் ட்ரோன்..\nஅரசுத் துறைத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 13,127 பேர்.\n ஆதரவற்ற மாணவர்களுக்கு இலவச கல்வியளிக்கும் ராமகிருஷ்ணா மிஷன்..\nஇலங்கை To ராமேஸ்வரம்: குற்றாலீஸ்வரனை மிஞ்சிய குட்டிச் சிறுவன்..\nதனியார் பள்ளியில் இலவச சேர்க்கை..\nதொலைதூர கல்வியில் இனி வேளாண்மைக்கு இடமில்லை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/dhanush-aradhana-song/34106/amp/", "date_download": "2019-04-24T18:27:16Z", "digest": "sha1:HGDRGW4X3DIDVTH5MMFVWIY4XQBCEXTF", "length": 3700, "nlines": 38, "source_domain": "www.cinereporters.com", "title": "தனுஷ் பாடியதா ஆராதனா பாடியதா எது டாப்- சமூக வலைதள ஹாட் டாபிக் - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் தனுஷ் பாடியதா ஆராதனா பாடியதா எது டாப்- சமூக வலைதள ஹாட் டாபிக்\nதனுஷ் பாடியதா ஆராதனா பாடியதா எது டாப்- சமூக வலைதள ஹாட் டாபிக்\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் வரவிருக்கும் படம் கனா இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா வாயாடி பெத்த புள்ள பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் சில நாட்களுக்குள் 35 லட்சம் பேர் பார்த்த வீடியோவாக பார்வையாளர்களை வசீகரித்துள்ளது.\nஇந்த பாடல் வெளியான அன்றே தனுஷ் பாடிய எழுமின் படப்பாடலும் வெளியானது இது வெறும் இரண்டு லட்சம் பார்வையாளர்களையே கொண்டிருந்தது தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nமுன்பு தனுசுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே பிரச்சினை என்று கூறப்பட்ட நிலையில் இப்போது அவரது மகளுக்கும் தனுசுக்கும் போட்டியா என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஜாலியாக எழுதி வருகின்றனர்.\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/kerala-flood-reason/33535/", "date_download": "2019-04-24T17:57:05Z", "digest": "sha1:ZF2PECORNWWB3KTKSG54UFDBMEKR77JT", "length": 7973, "nlines": 79, "source_domain": "www.cinereporters.com", "title": "ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைய முயற்சித்ததே கேரள வெள்ளத்துக்கு காரணம்: வெடித்தது சர்ச்சை - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைய முயற்சித்ததே கேரள வெள்ளத்துக்கு காரணம்: வெடித்தது சர்ச்சை\nஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைய முயற்சித்ததே கேரள வெள்ளத்துக்கு காரணம்: வெடித்தது சர்ச்சை\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைய முயற்சித்ததே கேரள வெள்ளத்துக்கு காரணம் என சிலர் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். இதற்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது. இதனால் சர்ச்சையும் வெடித்துள்ளது.\nகேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஒட்டுமொத்த மாநிலமும் விழிபிதுங்கி நிற்கிறது. மொத்தமுள்ள 14 மாவட்டங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.\nஇந்நிலையில் இந்த மழை வெள்ள பாதிப்பிற்கு சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைய முயற்சிப்பதே காரணம் என சிலர் கூறுகின்றனர். 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இந்த மழை வெள்ளத்துக்கு காரணம் இது தான் என கூறப்படுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி இந்தனை டுவிட்டரில் கடுமையாக சாடியுள்ளார். கேரளா சின்னாபின்னமாகியுள்ளது. மக்கள் இறக்கின்றார்கள். வெள்ளத்தில் சிக்கி பலர் உயிருக்கு போராடி வருகின்றனர்.\nஇந்த நேரத்தில் பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முயற்சிப்பதே கேரள மழை வெள்ளத்துக்கு காரணம் என சில சிறந்த விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர். இது மனிதாபிமானமற்ற அணுகுமுறை. அப்படியென்றால் குஜராத் நிலநடுக்கத்துக்கும், உத்ரகண்ட் வெள்ளத்துக்கும் என்ன காரணம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,228)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,449)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,622)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,051)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/khais-mohammed/", "date_download": "2019-04-24T18:58:05Z", "digest": "sha1:RWL7T63KURCXAXILORBWVAXLIEYNB3FM", "length": 3142, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "Khais Mohammed Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nகொஞ்சம் சிரிக்கிறேன்- அமுதா பட ப்ரோமோ வீடியோ வெளியீடு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,229)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,449)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,622)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,051)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/college-student-was-burnt-by-gasoline-middle-road", "date_download": "2019-04-24T18:58:43Z", "digest": "sha1:7PJFBMAVYU5CQAQELZKK5BNZF3GOJ3G5", "length": 12461, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "பட்டப்பகலில் நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கல்லூரி மாணவி... | The college student was burnt by gasoline in the middle of the road... | nakkheeran", "raw_content": "\nபட்டப்பகலில் நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கல்லூரி மாணவி...\n20 வயதான கல்லூரி மாணவியை பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து 18 வயது இளைஞன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவின் கோட்டயம் பகுதியில் நேற்று காலை 20 வயதான பெண் கல்லூரிக்கு செல்ல பேருந்து நிலையத்தில் நின்றிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 18 வயது இளைஞன் ஒருவன் அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான். அப்போது வாக்குவாதம் பெரிதாக, திடீரென அந்த இளைஞன் தனது கையில் கொண்டு வந்திருந்த இரண்டு பாட்டில் பெட்ரோலை அந்த பெண்ணின் மீது ஊற்றி தீ வைத்துள்ளான்.\n80 சதவீத தீ காயத்தால் பாதிக்கப்பட்ட அந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவல்லாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் கும்பநாடு பகுதியை சேர்ந்த அஜின் ரெஜி மேத்யூ என்ற அந்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் பி.எஸ்சி படித்து வரும் அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.\nஇது தொடர்பாக கைது செய்யப்பட்டவனிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது, அந்த பெண்ணை அவன் காதலித்ததாகவும், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவதாக அந்த பெண்ணின் பெற்றோரிடம் சொன்ன போது அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை எனவும் அவன் தெரிவித்துள்ளான்.\nமேலும் அந்த இளைஞனிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பொள்ளாச்சி விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கேரளாவில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிண்டுக்கல்லில் பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை\nதப்பு செய்த அப்பா நிம்மதியாக உறங்கியதால் கொலை செய்தேன் – மகன் வாக்குமூலம்\nசேலத்தில் நள்ளிரவில் முதியவர் அடித்துக்கொலை குடிபோதையில் பக்கத்து வீட்டு பெண்ணை கிண்டல் செய்ததால் ஆத்திரம்\nவொக்கேஷனல் பிரிவு மாணவர்களும் பொறியியல் படிக்கலாம்-அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி\nநலிவடைந்து வரும் மீன்பிடி தொழில்; படகு பராமரிக்க மானியத்துடன் கடன் வேண்டும் மீனவர்கள் கோரிக்கை\nமருந்து கலந்த தண்ணீரை குடித்த பசு மாடுகள் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதா மூன்றாம் நாளும் ஈரோடு கலெக்டர் ஆய்வு\nதோப்பில் வேலை பார்த்த கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்பு- கடன் ரத்து செய்த இளம்பகவத்\nமுன்னாள் எம்.எல்.ஏவை கைது செய்ய பயந்த போலிஸ்... ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்\n4 தொகுதி இடைத்தேர்தல்- அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம்\nஜெ.படம் போட்டு ஓட்டு கேட்கும் திமுக வேட்பாளர்\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nவிஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஸ்டாலின் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை - ராமதாசுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\nஅவர்களுக்காக அரசியலை விட தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40744/balle-vellaiyathevaa-movie-review", "date_download": "2019-04-24T18:47:54Z", "digest": "sha1:AIJIGALUOY4TND2OSN2LKN6WCM4B5B4V", "length": 11038, "nlines": 89, "source_domain": "www.top10cinema.com", "title": "பலே வெள்ளையத் தேவா – விமர்சனம் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபலே வெள்ளையத் தேவா – விமர்சனம்\nஅறிமுக இயக்குனர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் காமெடி களத்தில் குதித்திருக்கும் சசிகுமாரின் ’பலே வெள்ளையத் தேவா’ எப்படி\nபோஸ்ட் மாஸ்டராக வேலை செய்யும் ரோகிணியின் ஒரே மகன் சசிகுமார். படித்து முடித்து அரசாங்க வேலைக்காக காத்திருக்கும் நிலையில் அவரது அம்மா ரோகிணிக்கு மதுரை பக்கத்திலுள்ள ஒரு கிராமத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கிறது. அந்த கிராமத்திற்கு வரும் சசிகுமாருக்கும், அந்த ஊர் மக்களை தன் கட்டுப்பாட்டில் வைத்து கேபிள் டிவி தொழிலை செய்து வரும் வளவனுக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது. அதே நேரம் வளவனின் உறவுக்க���ரர்களான சங்கிலி முருகன், கோவை சரளா ஆகியோருக்கு செல்லப் பிள்ளையாகும் சசிகுமாருக்கு, கறிக் கடைக்காரர் பாலாசிங் மகள் தான்யா மீது காதலும் வருகிறது. சசிகுமாரை ஒழித்துகட்ட வளவன் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளில் இருந்து சசிகுமார் எப்படி தப்பித்து, அந்த ஊர் மக்களின் நன்மதிப்பு பெற்று தான்யாவின் கரம் பிடிக்கிறார் என்பது தான் ‘பலே வெள்ளையத் தேவா’வின் கதைக்களம்.\nமதுரை பின்னணியில் ஒரு காமெடி படத்தை தர முயற்சித்திருக்கும் இயக்குனர் சோலை பிரகாஷின் முயற்சி குறிப்பிடும்படியாக அமையவில்லை. சிரிக்க வைக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்ட திரைக்கதை வலுவாக அமையவில்லை என்பதோடு அரதபழசான காட்சி அமைப்புகள், வசனங்கள் என்று பயணிப்பதால் படத்தை ரசிக்க முடியவில்லை. படம் முழுக்க தனது வழக்கமான ஸ்டைலில் பேசிகிட்டே இருக்கும் கோவை சரளாவின் கேரக்டர் படத்தில் பெரிய மைனஸாக அமைந்துள்ளது. ‘கிடாரி’யில் கவனம் பெற்ற இசை அமைப்பாளர் ’டர்புகா’ சிவாவின் பின்னணி இசையும், இரண்டு பாடல்களும் இப்படத்திலும் கவனம் பெறுகின்றன. மதுரை, தேனியின் கிராமத்து அழகை ஒளிப்பதிவாளர் ரவிந்திரநாத் குரு அழகாக படம் பிடித்துள்ளார். ‘இந்த படம் மதுரை மக்களின் நையாண்டியை சொல்லும் படம்’ என்று சொன்ன சசிகுமாருக்கு இந்த ‘பலே வெள்ளையத் தேவா’ எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது தெரியவில்லை\nசசிகுமார் தனது வழக்கமான நடிப்பை இப்படத்திலும் வழங்கியுள்ளார். கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கும் தான்யா நடிப்பில் தன் தாத்தா ரவிச்சந்திரன் பெயரை காப்பாற்றியுள்ளார். சீட்டு பிடித்து மக்களை ஏமாற்றும் கறிக் கடைக்காரராக வரும் பாலா சிங், சசிகுமாரின் அம்மாக வரும் ரோகிணி, வில்லனாக வரும் வளவன் ஆகியோர் தங்களது கேரக்டர்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.\n1. ஒரு சில காமெடி காட்சிகள்\nமேலே குறிப்பிட்ட விஷயங்கள் தவிர்த்து அனைத்தும் பலவீனமாகவே அமைந்துள்ளன.\nஇந்த காலகட்டத்தில் படம் பார்க்க வருபவர்களை சிரிக்க வைப்பது என்பது சவாலான விஷயம் அந்த சவாலில் ‘பலே வெள்ளையத் தேவா’வுக்கு வெற்றி கிடைக்குமா என்பது தெரியவில்லை.\nஒரு வரி பஞ்ச் : ’பலே’ சொல்ல முடியவில்லை\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகத்தி சண்டை - விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nஜி.வி.பிரகாஷ் இசைய��ல் பாடிய பிரபல இசை அமைப்பாளர் மகள்\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிக்கும் படம் ‘சூரரை போற்று’. இந்த படத்திற்கு...\nஇயக்குனர் ரஞ்சித்துக்கு அழைப்பு விடுத்த பாலிவுட் பிரபலம்\n‘காலா’ படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிர்சா முண்டா என்ற பழங்குடியின...\nபாக்யராஜ் சி.ஐ.டி.அதிகாரியாகவும், வெற்றி கதாநாயகனாகவும் நடிக்கும் படம்\n‘டீக்கடை பெஞ்ச்’ படத்தை இயக்கிய ராம்ஷேவா அடுத்து இயக்கும் படம் ‘எனை சுடும் பனி’. இந்த படத்தில்...\nதேவராட்டம் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nநடிகை மஞ்சிமா மோகன் - புகைப்படங்கள்\nநட்பே துணை கேரளா பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/44115/mersal-official-teaser", "date_download": "2019-04-24T17:56:17Z", "digest": "sha1:R6Z267BGQSPUJTEJBMYTZB3IDXS4RFE6", "length": 3813, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "மெர்சல் - டீசர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதெரு நாய்கள் - டிரைலர்\nஎஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த படத்தில்...\n‘கொலைகாரன்’ பெயரை கண்டு பிடிப்பவர்களுக்கு பரிசு\nஅறிமுக இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கொலைகாரன்’. விஜய் ஆண்டனியும்,...\n'கொலைகாரனை’ கைபற்றிய பிரபல நிறுவனம்\nமுடிவடைந்து இப்போது இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘தியா மூவீஸ்’ நிறுவனம் சார்பில்...\nநடிகை காஜல் அகர்வால் - புகைப்படங்கள்\nநடிகை சமந்தா - புகைப்படங்கள்\nஉறியடி 2 - டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-04-24T18:25:43Z", "digest": "sha1:PVKL3MM2I4YXBDVW3VNM6LCA5WJP6XSR", "length": 15936, "nlines": 149, "source_domain": "new.ethiri.com", "title": "ஸ்டாலினை நம்பி வாக்களிக்க வேண்டாம் - வடசென்னை தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் பேச்சு - ethiri .com ...................................................................................", "raw_content": "\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nஸ்டாலினை நம்பி வாக்களிக்க வேண்டாம் – வடசென்னை தே��்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் பேச்சு\nஸ்டாலினை நம்பி வாக்களிக்க வேண்டாம் – வடசென்னை தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் பேச்சு\nதே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் சில காலமாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். இதற்காக வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்.\nநாடாளுமன்ற மக்களவை தேர்தல் பிரசாரம் தமிழகத்தில் நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை விஜயகாந்த் பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ளாததும், பொது வெளியில் பேசாததும் அக்கட்சி தொண்டா்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.\nஇதற்கிடையே, சாத்தூர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதா, கூட்டணி கட்சி தலைவர்களை ஆதரித்து வரும் 15-ம் தேதி தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என கூறினார்.\nஇந்நிலையில், சென்னையில் அ.தி.மு.க. உள்பட கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. வடசென்னை வேட்பாளர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜை ஆதரித்தும், கூட்டணி கட்சி வேட்பாளர்களான அ.தி.மு.க. தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் பா.ம.க. மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் சாம்பாலை ஆதரித்தும் மூன்று நாடாளுமன்ற தொகுதிகளிலும் பிரசார பயணம் மேற்கொள்கிறார்.\nஸ்டாலினை நம்பி வாக்களிக்க வேண்டாம் – வடசென்னை தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் பேச்சு\nவடசென்னை தொகுதியில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, ஸ்டாலினுக்கு வாக்களிக்க வேண்டாம். அவருக்கு வாக்களித்தால் ஏமாந்து போவீர்கள் என தெரிவித்தார்.\nவிஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டு இருப்பது அக்கட்சியின் தொண்டர்களிடம் மிகுந்த உற்சாகத்தினை ஏற்படுத்தி உள்ளது\n← அமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி – சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி\nபெண்களுக்கான சுதந்திரம் வீட்டில் இருந்தே தொடங்குகிறது – கஸ்தூரி →\nமுக்கிய செய்திகள் Breking News\nரஸ்சியாவும் இலங்கை வருகிறது -மகிந்தா நினைத்தது ஒன்று நடந்துள்ளது வேறு\nஇலங்கையில் காட்சிகள் மாறுகிறது -புகுந்து விளையாடும் உளவுத்துறைகள்\nகுண்டு வெடிப்பு விசாரணைகள் மகிந்தா வாசலை தட்டலாம் -சமாச்சாரம் இங்கே உள்ளது\nஇலங்கை செய்திகள் Srilanka News\nகாயமடைந்தவர்களை மறைத்த சிங்கள அரச��\nபிரிட்டன் பொலிசார் மக்களிடம் அவசர வேண்டுதல் - இதை பகிருங்க\nவவுனியாவில் மர்ம நபர்கள் - இராணுவம் குவிப்பு\nமுன்னாள் இராணுவ தளபதி பாதுகாப்பு அமைச்சராக நாளை நியமனம்\nகுண்டு வெடித்த இரு கொட்டல்களுக்கு 25 மில்லியன் ரூபா இன்சூரன்ஸ் நிதி வழங்கியது\nயாழில் குண்டுகள் வைக்க சதி - குண்டுகளும் மீட்பாம்\nபாதுகாப்பு அமைச்சர் ,பொலிஸ்மா அதிபரை பதவி விலகும் படி மைத்திரி அறிவிப்பு\nகுண்டு வெடிப்பின் பின்புலத்தில் வெளிநாட்டு அமைப்பு - அமெரிக்கா\nபர்தா அணிந்து சென்ற மர்ம நபரை - சுற்றிவளைத்து தாக்கிய மக்கள் - photo\nபொலிஸ் தலைமையகம் முன்பாக மர்ம மோட்ட சைக்கிள் இராணுவம் குவிப்பு\nஆயுத தொழில்சாலை செல்வந்தர் வெடிகுண்டாக வெடித்து சிதறினார்\nஇரண்டாவது மோட்ட சைக்கிள் வெடித்தது - சோதனை தொடர்கிறதுphoto\nஇனவாத அமைப்பை தடை செய்ய இராணுவத்துக்கு அதிகாரம் வழங்கிய மைத்திரி\n4000 மனித வெடிகுண்டுகள் இலங்கையில் - பொன்சேகா அறிவிப்பு\nகொட்டல்களுக்குள் பார்தா அணிந்து வரத்தடை\n9 மனித வெடிகுண்டுகளில் கணவன் மனைவி சிதறின -\nலண்டனில் இருந்து சென்ற மனித வெடிகுண்டு தாரி\nஇலங்கை - அமெரிக்கா தூதரகம் அடித்து பூட்டு\nஇந்திய செய்திகள் India News\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது செக்ஸ் வழக்கு தொடர ரூ.1½ கோடி பேரமா\nகோத்ரா கலவரத்தின்போது கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு\nஓட்டு எண்ணிக்கை நாளில் பெட்ரோல், டீசல் விலையை 10 ரூபாய் உயர்த்த திட்டம் - காங்கிரஸ் சொல்கிறது\nஉலக செய்திகள் World News\nமக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து 9 பேர் பலி\nவிமானம் தரையில் விழுந்து நொறுங்கி 6 பேர் பலி\nசவுதியில் 37 பேர் கழுத்து வெட்டி கொலை\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nவினோத விடுப்பு Funny News\nபடுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன் - நடிகை ரிச்சா புகார்\nகணவனை போட்டு தள்ளிய மனைவி\nகதாநாயகன் இல்லாத படத்தில் கஸ்தூரி\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\n1500 கோடி கடனால் மூடப்பட்ட ஜெட் ஏர்வேஸ் - ஊழியர்கள் ரத்தக்கண்ணீர் - இதோ முழு தகவல் video\nசீமான் முழக்கம் Seeman speach\nஅதிரும் கரசோம் - முழங்கிய சீமான் - வீடியோ\nசீமானை காப்பாற்றிய அம்மணி கஸ்தூரி - வீடியோ\nரஜனியை கிழிக்கும் சீமான் பேச்சு\nபிரபாகரன் பிறந்தநாள் விழா.. சீமானின் மிர��்டலான அதிரடிபேச்சு\nரஜினி ஒரு லூசு பய, சீமான் கலகலப்பு பேச்சு\nநடிகர் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை\nஜோதிடத்தை பெரிதும் நம்பும் நடிகை\nஒரு பட வெற்றிக்கு ஒரு கோடியா\nசக நடிகைகளை பொறாமை பட வைத்த நடிகை\nஒரு பட வெற்றிக்கு ஒரு கோடியா\nகுற்ற செய்திகள் Crime NEWS\nமனைவியை அடித்து கொன்ற கணவன் - கண்ணீரில் உறவுகள்\nதாயை அடித்து கொடுமை படுத்திய மகள் - வீடியோ\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nயாழில் வாலிபன் அடித்து கொலை - அதிர்ச்சியில் மக்கள்\nகள்ள காதலனுடன் மனைவி ஓட்டம் - கணவன் தற்கொலை\nதீ கொண்டு எழுவாய் …\nகாற்றை காதல் செய்யும் பெண் …\nஓடி வா காதலே …\nபிடித்த வாழ்வில் யாரு இன்று ..\nவழி கொடு இறைவா ….\nஉளவுத்துறை வெளிநாட்டு கொலைகள்;- வீடியோ\nபசுபிக் கடலில் பூதம் காத்த புதையல்\nஇந்திய உளவுத்துறை எச்சரிக்கை வீடியோ\nஇறால் கோலா உருண்டை குழம்பு\nஅட்லி மீது புகார் அளித்த துணை நடிகை\nதோழிகளாகிய கீர்த்தி சுரேஷ் - ஜான்வி கபூர்\nதிரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\nஉரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் - சூர்யா\nமீண்டும் ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா\nகர்ப்பம் அடைந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nஉணவில் நச்சு இருப்பதனை கூறும் அறிகுறிகள்\nநரம்பு பாதிப்புகளை தடுக்க இதை சாப்பிடுங்க\n20 வயதில் ஆண்கள் செய்யவேண்டியது\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த தீர்வு\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/sadhguru-spot/muzhu-theevirathil-seyalpaduvom", "date_download": "2019-04-24T18:24:39Z", "digest": "sha1:BR37KTFSBJ4MZO3XMQTS2FIKKUC7WTPN", "length": 21751, "nlines": 252, "source_domain": "isha.sadhguru.org", "title": "முழுத்தீவிரத்தில் செயல்படுவோம், வாருங்கள்! | Isha Tamil Blog", "raw_content": "\nவருடம்முழுக்க இடைவிடாத பயணத்திலிருந்த சத்குரு, இறுதியாக தற்போது ஈஷா யோகா மையத்திற்கு திரும்பிவிட்டார். இது பயணத்திலிருந்து திரும்புவதாக மட்டுமல்லாமல் புதிய செயல்திட்டங்களை வடிவமைப்பது, முக்கிய பங்குதாரர்களை சந்திப்பது, புதிய முன்னேற்றத்திற்கான எல்லைகளைத் தொடுவதில் அனைவரையும் ஒருங்கிணைப்பது போன்றவற்றிற்கான தருணமாகும். இந்த ஸ்பாட்டில், ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துவக்கத்தைப் பற்��ி தனது பார்வையை முன்வைக்கிறார் சத்குரு. அதேசமயம் ஈஷா யோகா மையத்தில் சத்குருவுடன் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய சந்திப்புகள் மற்றும் பிற நிகழ்ச்சிகள் குறித்த தொகுப்புகளின் சில துளிகளும் உங்களுக்காக\nகடந்த சில மாதங்களாக என் பயணங்கள் எந்த அளவு உயர்ந்துள்ளது என்றால், ஒன்றரை வாரங்களுக்கு முன்பு நான் ஈஷா யோகா மையம் வரும் வரை, என் வீட்டில் நான் தூங்கியது இந்த வருடத்தில் முப்பத்தி இரண்டு நாட்கள்தான். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நகரத்தில் இருந்தேன், பல சமயங்களில் வெவ்வேறு தேசங்களிலும் இருந்தேன்.\nதற்போது நான் வேகமாக முன்னே செல்கிறேன், ஆனால் ஒரு நிறுவனமாக ஈஷா அந்த வேகத்திற்கு இன்னும் வரவேண்டியிருக்கிறது.\nமுன்பு எப்போதும் இல்லாத விதத்தில் உலகம் கதவுகளைத் திறந்துள்ளது - நமக்கு மட்டுமல்ல, ஈஷாவிற்கு மட்டுமல்ல, நாம் எவ்வளவு மக்களை சென்றடைகிறோம் என்று பார்த்தால் இது குறைந்தது இருபத்தைந்து மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஆங்கிலம் பேசவோ, எழுதவோ, புரியவோ செய்தால், அவர்களில் கிட்டத்தட்ட எல்லோரும் \"Youth and Truth\" நிகழ்ச்சி பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்கள். அசர்பைஜான் (Azerbaijan) போன்ற நாட்டில் கூட, தெருவில் செல்பவர்கள் பலரும் நம் வீடியோ பார்த்தவர்களாக இருந்தார்கள். அற்புதமான விஷயம் என்னவென்றால் இளைஞர்கள், அதுவும் பன்னிரண்டு முதல் பதினைந்து வயதான குழந்தைகள் கூட ஆன்மீக உரைகளை கேட்கத் துவங்கிவிட்டார்கள்.\nசமீபத்தில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த ஒரு குழு ஒரு பயிற்சி நிகழ்ச்சிக்கு நம்முடன் இருந்தார்கள். அங்கமர்தனா மற்றும் மேலும் சில பயிற்சிகளை அவர்களுடைய அதிகாரிகள் மற்றும் படைகளுக்கு கற்றுக்கொடுக்க பயிற்சிபெற்றார்கள். சியாச்சின் (Siachen) மற்றும் பிற இடங்களில் இருந்த நமது வீரர்களை நான் சந்தித்தபோது, அவர்கள் இருந்த இடத்தின் கடினமான சீதோஷண நிலை, நிலப்பரப்பு, மற்றும் சந்திக்கவேண்டிய சவாலான சூழ்நிலைகளுக்கு, இப்படிப்பட்ட பயிற்சி அவர்களுக்கு அவசியம் என நினைத்தேன். இது அவர்களுக்கு மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அதனால்தான் தலைவர்கள் மற்றும் பிற அதிகாரிகளிடம் பேசினோம், அவர்கள் இந்தப் பயிற்சி நிகழ்ச்சிக்கு வழிவகை செய்தார்கள்.\nஇந்திய இராணுவத்திற்கு ஹட யோகா பயிற்சி நிகழ்ச்சி\nசமீபத்தில் இந்த��ய எலும்பியல் மருத்துவர் சங்கத்தின் வருடாந்திர IOACON மாநாட்டில் நான் பேசினேன், அதில் ஐந்தாயிரம் மருத்துவர்கள் கூடியிருந்தார்கள். சில மாதங்களுக்கு முன்பு நரம்பியல் ஆராய்ச்சியாளர் மற்றும் மயக்கமருந்தியல் முனைவருடன் ஞாபகம் மற்றும் சுயநினைவு குறித்து ஹார்வேர்டு மெடிக்கல் ஸ்கூலில் நான் பேசினேன். மருத்துவத் துறையின் தலைவர்கள் கூட முன்பு எப்போதும் இல்லாத விதமாக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இவற்றை நான் சொல்கிறேன்.\nIOACON மாநாட்டில் டாக்டர் ராஜசேகரனுடன் சத்குரு உரையாடியபோது\nஇந்த அளவு நாம் மக்களை சென்றடையும்போது, இது வேகத்தை குறைப்பதற்கான நேரமல்ல. கடந்த சில மாதங்களாக நம் மொழிபெயர்ப்பு வேலைகளை நாம் பெரிய அளவில் அதிகப்படுத்தி வருகிறோம். இந்திய மொழிகளிலும் பிற சர்வதேச மொழிகளிலும் மொழிபெயர்த்து ஆங்கிலம் பேசாத ஜனத்தொகைக்கு இந்த சாத்தியம் கிடைக்கும்விதமாகச் செய்ய விரும்புகிறோம். இன்னர் எஞ்ஜினியரிங் ஆன்லைன் நிகழ்ச்சி அனைவரையும் சேரும் விதமாக நாம் செய்யவேண்டும். சத்குரு செயலியை அப்கிரேடு செய்து, மக்கள் பார்க்க விரும்புவதை அதிகமாக பரிமாறவிருக்கிறோம்.\nநான் ஆசிரமம் திரும்பியதிலிருந்து, இடைவிடாது பல சந்திப்புகள் நடந்துள்ளது. மண்டல ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்தோம், செயற்குழு சந்திப்பு, இன்னர் எஞ்ஜினியரிங் ஈஷாங்காக்களை சந்தித்தோம். இன்று உலகம் முன்பு எப்போதும் இல்லாத விதத்தில் தயாராக இருக்கிறது என்று அவர்களிடம் சொன்னேன். இதுதான் அனைவருக்கும் இதை கொண்டுசேர்ப்பதற்கான நேரம். நாம் அதிக காலம் காத்திருந்தால், இப்போது இருக்கும் இதே வாசல்கள் நமக்கு இருக்காது. தற்போது நான் வேகமாக முன்னே செல்கிறேன், ஆனால் ஒரு நிறுவனமாக ஈஷா அந்த வேகத்திற்கு இன்னும் வரவேண்டியிருக்கிறது. ஆசிரமத்தின் ஒருவார பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளோம், அது தன்னார்வத் தொண்டர்கள் பல செயல்களை நடத்தவும், ஆசிரமத்தின் வீரியத்தை அவர்கள் உள்வாங்கவும் வழிவகுக்கும்.\nஈஷா மண்டல ஒருங்கிணப்பாளர்களை சத்குரு சந்தித்தபோது\nஈஷா அறங்காவலர்களை சத்குரு சந்தித்தபோது\nஇன்னர் எஞ்ஜினியரிங் ஈஷாங்காக்களை சத்குரு சந்தித்தபோது\nநான் பார்ப்பது என்னவென்றால், நம்முடன் செக்யூரிட்டி பணியில் ஈடுப்பட���டுள்ளவர்கள் கூட, இவ்விடத்தில் இருப்பதால் மாறியிருக்கிறார்கள். ஆசிரமத்தில் இருக்கும் அனைவரும் முழு ஆசிரமத்திற்கும் பொறுப்பேற்று, எல்லாவற்றுக்கும் எப்படி பங்களிப்பது என்று பார்க்கவேண்டும் என நான் விரும்புகிறேன். அதோடு இன்னர் எஞ்ஜினியரிங் நிகழ்ச்சியின் முன்னுதாரணமாக நமது யோகா ஆசிரியர்கள் இருக்கவேண்டும். முழுத்தீவிரத்தில் இல்லாமல் அவர்கள் வேறெப்படியோ ஒருக்கணமும் இருக்கக்கூடாது. அனைவரும் முழுத்தீவிரத்துடன் தீயாய் எரியவேண்டும், அதுதான் எல்லாவற்றையும் நிகழ்த்தத் தேவைப்படுகிறது. அன்று சில ஹட யோகா ஆசிரியர் பயிற்சி மாணவர்களை நான் சந்தித்தபோது, அவர்களிடமும் அதே போன்ற தீவிரத்தைக் கண்டது மகிழ்ச்சி.\nஈஷா ஹடயோகா ஆசிரியர் பயிற்சி மாணவர்களுடன் சத்குரு\nநான் வலியுறுத்தும் இன்னொரு விஷயம் நேர்மையும் உறுதியும். ஈஷாவில் இருக்கும் எவரிடமும், எந்த விதத்திலும், துளிகூட எந்த பிறழ்வும் இல்லாதிருக்கவேண்டும். இது எப்படி என்றால், இன்று கைலாயத்திலிருந்து நீங்கள் ஒரு சிறு கல்லை எடுத்து, நாளை கைலாய மலையே சென்னையில் இருக்கக்கூடும். ஆன்மீக செயல்முறை துடிப்பாக, உயிரோட்டமாக, வருங்கால சந்ததியினருக்கு தூய்மையான வடிவத்தில் கிடைக்கும்விதமாக இருக்கவேண்டும் என்றால், நாம் முற்றிலும் நேர்மையாக இருக்கவேண்டும்.\nஉங்களில் ஒவ்வொருவரும் இதற்குத் தயாராகி, இந்த சாத்தியத்தை பூமியின் ஒவ்வொரு மனிதருக்கும் கொண்டுசேர்க்க வேண்டும்\nஈஷாவில் இருக்கும் அனைவரும், இப்போதிலிருந்து நூறு வருடங்களுக்கு தொலைநோக்குடன் பாருங்கள் - நாம் சாதிக்க விரும்புவது என்ன உலகிற்கு நாம் எப்படி பங்களிக்க விரும்புகிறோம் உலகிற்கு நாம் எப்படி பங்களிக்க விரும்புகிறோம் ஈஷாவின் கலாச்சாரம் முற்றிலும் தூய்மையாக இருப்பதை நாம் எப்படி உறுதிசெய்யப் போகிறோம் ஈஷாவின் கலாச்சாரம் முற்றிலும் தூய்மையாக இருப்பதை நாம் எப்படி உறுதிசெய்யப் போகிறோம் இந்த ஆன்மீக சாத்தியத்தை அனைவருக்கும் கொண்டுசேர்க்க, நீங்கள் அனைவரும் உங்களை மேம்படுத்தி, உங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது.\nமுன்பு எப்போதும் இல்லாத விதத்தில் இன்று உலகம் ஆன்மீக செயல்முறைக்காக தாகத்துடன் இருக்கிறது. உங்களில் ஒவ்வொருவரும் இதற்குத் தயாராகி, ��ந்த சாத்தியத்தை பூமியின் ஒவ்வொரு மனிதருக்கும் கொண்டுசேர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.\nஉங்களால் முடிந்த விதங்களில் நீங்கள் ஒவ்வொருவரும் பங்குபெறுவதற்கான வாய்ப்பு இது. உலகைத் தொடவும் மாற்றம் ஏற்படுத்தவும் தொடர்பில் இருங்கள். மிகவும் வல்லமை வாய்ந்த இந்த தலைமுறையையும் மிக அற்புதமான தலைமுறையாக்கிடுங்கள். இதனை நாம் நிகழச்செய்வோம்.\n4 மாதங்கள் 1 வாரம் க்கு முன்னர்\n1 மாதம் 2 வாரங்கள் க்கு முன்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles.html?start=150", "date_download": "2019-04-24T17:48:53Z", "digest": "sha1:X6CDIRHG5UIX5QJVFGFWVSY4PZOKW4JQ", "length": 12523, "nlines": 179, "source_domain": "www.inneram.com", "title": "அக்கம் பக்கம்", "raw_content": "\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\nபடுக்கைக்கு அழைத்த இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கிஸ் பானுவின் மகள்\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்கள்\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\nபாவம் மாடுகள்... அவற்றை விட்டுவிடுங்கள்\nபிராணிகளில் சாதுவானது மாடு. தவிர, மனித இனத்துக்கு மிக நெருக்கமானதும்கூட. வயல்களில் உழவுக்கு உதவும் காளைகளாகட்டும், நம் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்ட பாலைத் தரும் பசுக்கள், எருமைகளாகட்டும்; இதில் விதிவிலக்கு இல்லை. அப்படிப்பட்ட மாடுகள் இப்போது வகுப்புவாத அரசியலின் மையப் பொருளாக மாற்றப்பட்டிருப்பதுதான் துரதிர்ஷ்டம்.\nஹெல்மெட் இல்லையா... காசு கொடு அல்லது காதைக் கிழி\nமதுரையில் ஹெல்மெட் போடாததற்காக ஒருவரை போலீசார் சூழ்ந்து கொண்டு தாக்கியதில் காது கிழிந்து ரத்தம் வர, 108 ல் கொண்டு செல்லும் அளவிற்கு காதை செவிடாக்கிய சம்பவம் நடந்துள்ளது.\nடவுசர் பாண்டிகள் மாநாட்டில் மத்திய அமைச்சர்கள்\nகேள்வி: பா.ஜ.க.வை ஆர்.எஸ்.எஸ் தான் வழி நடத்துகிறது என்பது உண்மையா\nபயணத்தில் கிழிக்கப்படும் மோடி முகமுடி: உள்நாட்டு மீடியாவுக்கு கண் தெரியவில்லை\nJafar செப்டம்பர் 30, 2015\nஅமெரிக்காவின் சிலிக்கான் வேலி பகுதிக்கு நம் நாட்டு பிரதமர் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.\nஅமெரிக்காவில் மோடிஜி ….. கேழ்வரகில் நெய் வடிகிறது …. கேள்வி கேட்க யாருமில்லை …..\nJafar செப்டம்பர் 28, 2015\nஇன்று காலை – மோடிஜி தொலைகாட்சியில் – அமெரிக்காவில் –(San Jose, California ) 18,000 பேர் கொண்ட இந்திய சமூகத்திடையே இந்தியில் உரையாடிக் கொண்டிருந்தார்.\nசிறுவயதில் ஏற்படும் தேசப்பற்றும் மதப்பற்றும்\nJafar செப்டம்பர் 21, 2015\nநடுத்தர இந்து குடும்பத்தினரைப் போலவே, குறிப்பாக குஜராத்திகளைப் போலவே நானும் தேசியம், மதம் சார்ந்த கருத்துகளுடன்தான் வளர்ந்தேன்.\nநேதாஜியின் மரணச் செய்தியை நேதாஜியே கேட்டார்: நேதாஜியின் மெய்க்காவலர் பேட்டி\nJafar செப்டம்பர் 21, 2015\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின் காலனி ஆதிக்கம் முடிவிற்கு வந்து இந்தியாவிலும் ஆங்கிலேயர்கள் வெளியேறிவிடுவார்கள்; பிறகு இந்தியா திரும்பலாம் என்ற எண்ணம் நேதாஜியிடம் இருந்தது.\nJafar செப்டம்பர் 18, 2015\nபிள்ளையாரும் அவரை உடைத்தவரும்.ஒரே நாளில் பிறந்ததினம் கொண்டாடும் தினம் இன்று.\nJafar செப்டம்பர் 16, 2015\nCBSC பாடத்திடத்தில் மாமிச உணவு உண்பவர்கள் எளிதில் ஏமாற்றுவார்கள், பொய் கூறுவார்கள், கொடுத்த வாக்கை காப்பாற்ற மாட்டார்கள்,\nபக்கம் 16 / 25\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீர் ராஜினாமா\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nமும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்க்கரே குறித்து சர்ச்சையாக …\nதமிழகத்தை மறந்த மோடி குஜராத்திற்கு மட்டும் உதவி\nபாபர் மசூதியை இடித்ததில் எங்களுக்கு பெருமை - பாஜக பயங்கரவாதி பிரக…\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா…\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nBREAKING NEWS: இலங்கையில் ஆறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு\nவெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்\nபண மதிப்பிழப்பிற்குப் பிறகு 50 லட்சம் பேர் வேலை இழப்பு\nஆண்டிப்பட்டியில் பரபரப்பு - கைப்பற்றப் பட்ட பணம் அதிமுகவினருடையதா…\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்ட…\nபாபர் மசூதியை இடி���்ததில் எங்களுக்கு பெருமை - பாஜக பயங்கரவாதி…\nஅந்த வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசா…\nநீதிமன்றத்திற்கு மட்டுமே மன்னிப்பு மோடிக்கல்ல - அடம் பிடிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Encounter.html", "date_download": "2019-04-24T18:17:57Z", "digest": "sha1:HJIPWVSGKBKZEBK54LK3KF6BS3M4CPET", "length": 9667, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Encounter", "raw_content": "\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\nபடுக்கைக்கு அழைத்த இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கிஸ் பானுவின் மகள்\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்கள்\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\nமுஸ்லிம் இளைஞர் போலீசாரால் சுட்டுக் கொலை\nமிவாத் (24 பிப் 2019): அரியானாவில் 26 வயது இளைஞர் போலீசாரால் என்கவுண்டர் முறையில் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nலக்னோ (22 செப் 2018): உத்தரப் பிரதேசத்தில் ஊடகங்களை வரவழைத்து என்கவுண்டர் செய்வதை நேரலையில் ஒளிபரப்பு செய்த காவல்துறையின் செயல் அதிர்சச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nஆந்திராவில் தமிழர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nசேஷாலம் (01 செப் 2018): ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.\nBREAKING NEWS :பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொலை - சென்னையில் பரபரப்பு\nசென்னை (03 ஜூலை 2018): சென்னையில் பிரபல ரவுடி ஆனந்தன் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.\nகாஷ்மீர் என்கவுண்டரில் 11 பேர் சுட்டுக் கொலை\nஸ்ரீநகர் (01 ஏப் 2018): காஷ்மீரில் இன்று நடந்த என்கவுன்டரில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பொதுமக்கள் 31 பேர் காயமடைந்துள்ளனர்.\nபக்கம் 1 / 2\nமும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்க்கரே குறித்து சர்ச்சையாக …\nஅடுத்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டி\nஇலங்கையில் அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள்\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nநடிகை லக்‌ஷ்மி மேனனின் லீக்கான வீடியோ - லக்‌ஷ்மி மேனன் விளக்கம்\nஅதிகாலை 3 மணிக்கே எழுந்து ஓடத் தொடங்கி விடுவாள் - நெகிழும் கோமதிய…\nபெண் தேர்தல் அதிகாரி சுட்டுக் கொலை\nபடுக்கைக்கு அழைத்த இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nவருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத்தலைவர்கள் சந…\nபண மதிப்பிழப்பிற்குப் பிறகு 50 லட்சம் பேர் வேலை இழப்பு\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில…\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nபொதுத்தேர்வு முடிவுகளை வைத்து பள்ளிகள் விளம்பரம் தேடக்கூடாது…\nஇலங்கையில் அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு …\nபாபர் மசூதியை இடித்ததில் எங்களுக்கு பெருமை - பாஜக பயங்கரவாதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/101-world-politics/171483-2018-11-08-11-32-26.html", "date_download": "2019-04-24T17:53:22Z", "digest": "sha1:CSBNZBRIGPVU3JBWSBCY7ULSQGXVBV3Z", "length": 11874, "nlines": 60, "source_domain": "www.viduthalai.in", "title": "அமெரிக்க இடைத்தேர்தல்", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபுதன், 24 ஏப்ரல் 2019\nவியாழன், 08 நவம்பர் 2018 16:59\nஎதிர்க்கட்சி முன்னிலை - டிரம்புக்கு பின்னடைவு\nவாசிங்டன், நவ. 8- அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு மிட்டெர்ம் தேர்தல் எனப்படும் இடைக்கால தேர்தல் நேற்று நடந்தது. இதில் 100 பேரில் மூன்றில் ஒரு பங்கு செனட் சபை உறுப் பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஅமெரிக்க பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த 436 உறுப்பினர் கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது அதிபர் தேர்தலுக்கு சமமான தேர்தலாக கருதப்படுகிறது. மேலும் 36 மாகாணங் களுக்கு இந்த வருடம் ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள் ளனர். இந்த தேர்தல் அமெரிக்க அரசியலில் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த கூடியது.\nஇந்த நிலையில் இடைத்தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதுவரை வெளியான முடிவுகளில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த கட்சி 194 இடங்களில் வெற்றி பெற்றுள் ளது. அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி 174 இடங்களை பிடித்துள்ளது.\nஇதன் மூலம் அதிபர் டிரம்புக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் டிரம்புக்கு இன்னும் 2 ஆண்டுகள் மீதம் உள்ளது. புதிய சட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்றால் இந்த உறுப்பினர்களின் ஆதரவு தேவை.\nஅதே நேரத்தில் செனட் சபை தேர்தலில் டி��ம்பின் குடியரசு கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையை தக்க வைத்துள்ளது. அதில் உள்ள 100 இடங்களில் குடியரசு கட்சி 51 இடங்களை பிடித்துள்ளது. ஜனநாயக கட்சி 42 இடங்களை கைப்பற்றியுள்ளது.\nஅமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல் முறையாக 100க்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் போட்டி யிட்டனர். இதில், இறுதியில் 50 பேர் மட்டுமே களத்தில் நின்றனர். இவர்களில் ஏற்கெனவே பிரதிநிதிகள் சபையில் பதவி வகித்த இந்திய வம்சாவளி எம்பி.க்கள் 4 பேர் உட்பட 12 பேரும், செனட் சபையில் ஒருவரும் முன் னிலை வகிக்கின்றனர். இல்லினாஸ் செனட் சபைக்கு இந்தியர் ராம்வில்லிவலம் முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோல், வடக்கு கரோலினா மாநில செனட் சபைக்கு இந்திய வம்சாவளி முசுலிம் முஸ்தபா முகமது தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதிநிதிகள் சபையில் ஏற்கெனவே பதவி வகித்து வரும் ராஜா கிருஷ்ணமூர்த்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் குடியரசு கட்சி வேட்பாளரான இந்தியர் ஜிதேந்தர் திகான்வேரை தோற்கடித்துள்ளார். வாசிங்டன் மாநில பிரதிநிதிகள் சபைக்கு இந்திய அமெரிக்கர் பிரமிளா ஜெயபால் 2ஆம் முறையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதேபோல், கலிபோர்னியா பிரதிநிதிகள் சபைக்கு 2வது முறையாக ரோகன்னா வெற்றி பெற்றுள்ளார். இதே போல் 3 முறை எம்பியாக பதவி வகித்துள்ள அமி பெராவும் வெற்றி பெற்றுள்ளார். இந்திய பெண் அனிதா மாலிக், அரிசோனா மாவட்ட தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். வாசிங்டன் மாநில செனட் சபைக்கு மங்கா திங்காரா, வந்தனா ஷ்லேட்டர் மீண்டும் தேர்வு செய் யப்பட்டுள்ளனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/history-/170815-2018-10-27-11-05-21.html", "date_download": "2019-04-24T17:53:06Z", "digest": "sha1:3GADE32RASD6RKLTXQDIAXFHXNIPJAYY", "length": 17021, "nlines": 87, "source_domain": "www.viduthalai.in", "title": "பார்ப்பன வக்கீல்களின் ஜாதி ஆணவம்", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சம���்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபுதன், 24 ஏப்ரல் 2019\nமுகப்பு»அரங்கம்»வரலாற்று சுவடுகள்»பார்ப்பன வக்கீல்களின் ஜாதி ஆணவம்\nபார்ப்பன வக்கீல்களின் ஜாதி ஆணவம்\nசனி, 27 அக்டோபர் 2018 16:32\n24. 04. 1932 - குடிஅரசிலிருந்து\nமதுரையில் உள்ள பார்ப்பன வக்கீல்களும், கோய முத்தூரில் உள்ள பார்ப்பன வக்கீல்களும் சென்னை அரசாங்கத்தின் சட்ட மந்திரி கனம் கிருஷ்ணநாயர் அவர்களுக்கு வரவேற்பு அளிப்பதில்லையென்று தங்கள் சங்கத்தில் தீர்மானம் செய்தனர். ஆனால் கோயமுத்தூரிலுள்ள பார்ப்பனரல்லாத வக்கீல்கள், தங்கள் சங்கத்த��ல் இவ்வாறு தீர்மானம் நிறைவேறி யதற்குப் பார்ப்பன வக்கீல்களின் ஜாதி ஆணவமே காரணமென்பதை அறிந்து, பார்ப்பனரல் லாதார் வக்கீல் சங்கம் ஒன்றை ஸ்தாபனம் பண்ணி னார்கள். இவ்வாறு பார்ப்பனரல்லாத வக்கீல்கள் செய்த காரியத்தை நாம் வரவேற்கின்றோம்.\nநமது மாகாண முழுவதிலும் உள்ள வக்கீல் சங்கங்கள் எல்லாவற்றிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் தான் மிகுந்து நிற்கின்றது. ஆகையால் மாகாணத்தில் உள்ள எல்லா வக்கீல்களுமே பார்ப்பனரல்லாதார் நன்மைக்கென ஒரு தனிச் சங்கம் ஏற்படுத்திக் கொள்ளுவது மிகவும் நன்மையேயாகும். இனி கனம் கிருஷ்ணன் நாயருக்கு வரவேற்பு அளிப்பது கூடாது என்று தீர்மானித்த வக்கீல்களின் மனப்போக்கையும் அவர்கள் செய்த காரியம் உண்மையில் தேசாபிமானத்திற்கு அறிகுறியான காரியமா அல்லது ஜாதி ஆணவத்திற்கு அடை யாளமான காரியமா அல்லது ஜாதி ஆணவத்திற்கு அடை யாளமான காரியமா என்பதைப் பற்றி கொஞ்சம் ஆலோசித்துப் பார்ப்போம்.\nஅடக்கு முறைச் சட்டங்களை அமல் நடத்திவரும் அரசாங்கத்தில் சட்ட மந்திரியாயி ருக்கும் காரணத்தால் கனம் கிருஷ்ண நாயருக்கு வரவேற்பு அளிக்கக்கூடாது என்பதே மேற்படி வக்கீல் சங்கங்களின் மனக்கருத்து என்று சொல்லப்படுகிறது.\nஆனால் அடக்குமுறையை அனுசரித்துவரும் அரசாங்கத்தின் ஆதிக்கத்திலுள்ள கோர்ட்டுகளில் ஆஜராகி பணம் சம்பாதிக்கும் இவர்கள் அந்த அர சாங்கத்தின் சட்ட மந்திரியை மாத்திரம் வெறுப்பதில் என்ன அருத்தமிருக்கிறது\nஉண்மையில் இந்த வக்கீல் கூட்டத்தார்கள் அரசாங்கத்தின் செய்கையை ஆதரிக்காதவர்களாயிருந்தால், உடனே வக்கீல் தொழிலை விட்டு வெளி யேறவேண்டும். அப்படி இல்லாமல் பணத்திற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அடிபணிவதும், பண மில்லாமைக்கு ஒருத் தீர்மானம் செய்வதும் எவ்வளவு மோசமான செய்கையாகும்\nமதுரை வக்கீல் சங்கப் பார்ப்பனர்களும், கோய முத்தூர் வக்கீல் சங்கப் பார்ப்பனர்களும், கனம், கிருஷ்ணநாயருக்கு வரவேற்பு அளிக்க மறுத்தமைக்கு காரணம் ஜாதி ஆணவத்தைத் தவிர வேற அரசியல் காரணம் ஒன்றுமே இல்லையென்பதை சர். சி. பி. ராமசாமி அய்யர் அவர்கள் சட்டமந்திரியாயிருந்த காலத்தில் நடந்த காரியங்களைக் கொஞ்சம் நினைத்துப் பார்ப்பவர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.\nசர். சி. பி. ரா. அய்யர் அவர்கள் சட்டமந்திரியாயிருந��த காலத்திலும், தற்போது நடப்பது போன்ற அடக்குமுறைகள் நடந்து கொண்டு தானிருந்தன. ஆனால், அந்தக் காலத்தில் அவர் சுற்றுப் பிரயாணம் செய்தபோது, எந்த வக்கீல் சங்கங்களும் அவர்களைப் பகிஷ்கரிக்கவில்லை. ஆங்காங்கே அவருக்குச் சிறப் பாகவே வரவேற்பு அளித்தனர். இதற்குக் காரணம், அவர் பார்ப்பனர் என்பதால் அல்லவா என்றுதான் கேட்கின்றோம். இப்பொழுதுள்ள சர். கிருஷ்ண நாயரோ பார்ப்பரனல்லாதார் ஆகவே பார்ப்பனரல்லாத சட்ட மந்திரியைக் கவுரவிப்பது தங்கள் ஜாதிக் கொள்கைக்கு ஏற்றதானது என்ற அகங்கார புத்தியால் தான் பார்ப்பன வக்கீல்கள் வரவேற்பு அளிக்கக்கூடாது என்று தீர்மானித்தார்கள் என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை.\nஇத்தகைய மனப்பான்மையுள்ள வக்கீல்களும், மற்றும் ஜாதி அகங்காரம் கொண்ட வைதிகப் பார்ப்பனர்களும், இயற்கையிலேயே அகங்காரம் பிடித்த பணக்காரர்களும் தான் சுயராஜ்யத்திற்காக பாடுபடுகின்றார்கள். இவர்கள் கையில் தேசத்தின் அதிகாரப் பதவி கிடைத்துவிட்டால் பார்ப்பனரல்லாத ஏழை மக்களின் கதி என்னாகு மென்பதைக் கவனிக்க வேண்டுகிறோம்.\nபார்ப்பனரல்லாத கட்சியினரையும் சுயமரியாதைக் கட்சியினரையும் வகுப்புத் துவேஷிகள் என்று புரளிபண்ணிக் கொண்டுத் திரியும் புத்திசாலிகள், உண்மையில் வகுப்புத் துவேஷிகள் யார் என்பதை இப் பொழுதாவது உணர்வார்களா என்பதை இப் பொழுதாவது உணர்வார்களா\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nரூ.1,60,000 சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nஏர் இந்தியாவில் காலிப் பணியிடங்கள்\nஅஞ்சல் துறையில் 4442 காலியிடங்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nவிண்வெளி நிலையத்தில் புதிய சாதனை\nஉயரும் கடல் மட்டத்தால் ஆபத்தில் பூமி\n2.45 மீட்டர் வேகத்தில் ரோபோ சிறுத்தை\nகோடை காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...\nகோடை நோய்களைத் தடுப்பது எப்படி\nஅன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு விழா பூவாயிப்பட்டியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்\nவிருதுநகர் ஜஸ்டிஸ் மாநாடு - 1\nகராச்சி கலகத்திற்கு மதமே காரணம்\nஏழுமுறை தேசியப் பட்டம் பெற்றவர்\nபகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்கள் மற்றும் பகுத்தறிவு ஆசிரியரணி ம���நில அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்\nயாகத்தை எதிர்க்கும் நாம் அரக்கர்களாம் சூத்திரர்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-04-24T18:33:16Z", "digest": "sha1:2IQHSOWJY2IJTSMM7JJUVBMKJYB4YVII", "length": 3843, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புதுசு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் புதுசு யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-04-24T18:16:51Z", "digest": "sha1:O5AAM2JTXM4FOE4NPGOO5BOIWVSTBT7T", "length": 5215, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வியட்நாமிய இசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► வியட்நாமிய இசைக் கருவிகள்‎ (1 பக்.)\n\"வியட்நாமிய இசை\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2017, 02:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/mother-of-2-starved-to-death-for-dowry-by-husband-mother-in-law-she-looked-like-bag-of-skeleton-024935.html", "date_download": "2019-04-24T18:34:00Z", "digest": "sha1:YP2AKWRA3HTMBG2PBVCKOEZ26FNWROI7", "length": 16350, "nlines": 155, "source_domain": "tamil.boldsky.com", "title": "வரதட்சணைக்காக ஒரு மாசம் பட்டினி போட்டே கொடூ���மாக கொன்ற மாமியாரும் கணவரும்... | Mother Of 2 Starved To Death For Dowry By Husband, Mother-in-law; She Looked Like Bag Of Skeleton - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nவரதட்சணைக்காக ஒரு மாசம் பட்டினி போட்டே கொடூரமாக கொன்ற மாமியாரும் கணவரும்...\nதிருமணம் ஆகி ஒரு வருடத்திற்குள் 27 வயதுடைய பெண்ணை வரதட்சணை அதிகமாகக் கேட்டு கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள் கணவனும் மாமியாரும். இதற்கான அவர் செய்த உச்சபட்ச காரியம் என்ன தெரியுமா\nஒரு மாதம தொடர்ந்து அந்த பெண்ணுக்கு சாப்பாடே கொடுக்காமல் பட்டினி போட்டிருக்கிறார்கள். இறுதியாக அந்த பெண் எலும்பும் தோலுமாக ஒரு பிளாஸ்டிக் பை போன்று சுருங்கி 20 கிலோவாக ஆகி இறந்திருக்கிறார். இது நடந்தது நம்முடைய கேரளாவில் தான். சரி என்ன தான் நடந்தது வாங்க பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇப்படியெல்லாமா இரக்க குணமே இல்லாமல் கொடூரமான குணம் கொண்ட மனிதர்கள் இந்த உலகத்தில் நம்மைச் சுற்றி வாழ்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்த்தாலே பயமும் கோபமும் சேர்ந்து தான் நமக்கு வருகிறது. நாளுக்கு நாள் பெண்களும் குழந்தைகளும் நம் நாட்டில் இயல்பாக வாழ முடியாத அச்சுறுத்தல் அதிகமாகிக் கொண்டே போகிறது. அவர்கள் மீதான வன்முறையும் அதிகமாகிறது. சரி. இந்த பெண்ணுக்கு அப்படி என்ன தான் நடந்தது என்று பார்க்கலாம்.\nMOST READ: இனிமேல் எந்த பழத்தோட தோலையும் தூ��்கி வீசாதீங்க... இப்படிலாம் கூட அத யூஸ் பண்ணலாம்...\nகேரளாவில் உள்ள கொல்லத்துக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் தான் இந்த சந்துலால் என்னும் 30 வயதுடைய இளைஞர். இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாகத் தான் துசரா என்னும் 27 வயதுடைய பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள்.\nதிருமண சமயத்தில் பெண் வீட்டார் கொடுப்பதாகப் பேசிய வரதட்சணை முழுமையாகக் கொடுக்க முடியவில்லை போல. அதற்காக மாமியார் தன்னுடன் மகனை உசுப்பேற்றி இருவரும் சேர்ந்து அவ்வப்போது அடித்து உதைத்திருக்கிறார்கள். படாத கொடுமைப் படுத்தி இருக்கிறார்கள் மாமியாரும் கணவனும்.\nஇப்படி தொடர்ந்து புதுப் பெண்ணை கொடுமைப் படுத்தி இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக துசராவின் நடமாட்டமே அந்த பகுதியில் இல்லாமல் இருந்திருக்கிறது. வீட்டை விட்டு வெளியே அவர் வரவேயில்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் யாரும் துசராவைப் பார்க்கவில்லை.\nMOST READ: பக்காவா சும்மா நச்சுனு ஒரு பர்ஃபெக்ட் முத்தம் கொடுப்பது எப்படி\nதுசராவை கொடுமைப் படுத்தி தனி அறையில் வீட்டுக்குள் அடைக்கப்பட்டிருந்தார். இவர் அழும் சத்தமோ வேறு எந்த சத்தமும் வெளியில் கேட்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக வாயில் துணியை வைத்து அடைத்து கை, கால்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.\nஅந்த பெண்ணுக்கு எந்த திட உணவும் கொடுக்காமல் பட்டினி போட்டு கொடுமைப் படுத்தியிருக்கிறார்கள். காலையில் ஒரு டம்ளர் சர்பத்தும் ராத்திரி ஒரு டம்ளர் சர்பத்தும் தான் உணவு. மதியம் வெறும் ஒரு கிளாஸ் தண்ணீர். அவ்வளவு தான் அந்த பெண்ணுக்கான உணவு.\nதொடர்ந்து தண்ணீர் மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்ததால் அந்த பெண்ணின் உடல் மிக மோசமானது. இதற்கு மேலும் இவரை வீட்டுக்குள்ளே வைத்திருந்தால் வீணாக மாட்டிக் கொள்வோம் என்று, அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறாகள். சிகிச்சை பலனளிக்காமல் அந்த பெண் இறந்துவிட்டார்.\nMOST READ: கிட்னியில எந்த பிரச்சினையும் உங்களுக்கு வராம இருக்கணும்னா இந்த 6 பொருள சாப்பிடாதீங்க...\n60 கிலோ - 20 கிலோ\nஇந்த பெண்ணின் இறப்பில் சந்தேகம் கொண்ட மருத்துவர் போலீசில் புகார் செய்திருக்கிறார். இதற்கு முன் 60 கிலோவாக இருந்த பெண் வெறும் தண்ணீர் மட்டுமே குடித்துக் கொண்டு இருந்ததால் 20 கிலோவாக உருகியிருக்கிறார்.\nபோலீஸ் கைது செய்து விசாரித்ததில் பட்டினி போட்டே கொலை செய்தோம் என்று அந்த பெண்ணின் கணவனும் மாமியாரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: life வாழ்க்கை சுவாரஸ்யங்கள்\nApr 1, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nவாழ்க்கையில் எப்படிப்பட்ட நண்பர்களை வைத்துக்கொள்ள கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/priyanka-chopra/", "date_download": "2019-04-24T18:25:22Z", "digest": "sha1:66LW5OJNTIWG3V7J6YEW4QWBH6E3TKF6", "length": 4994, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "priyanka chopra Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nதிருமணத்திற்கு முன் நடந்த உறவை கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் கூறிய பிரபல நடிகை...\nபிரியங்கா சோப்ராவின் புதிய பட ஸ்டேட்டஸ்\nபிரியங்கா சோப்ரா கர்ப்பமாக உள்ளாரா\nபிரியங்கா சோப்ரா திருமணம் குறித்து அவதூறு பரப்பிய அமெரிக்க இணையதளம்\n பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nஒரு நைட்டுக்கு இத்தனை லட்சங்களா தெறிக்க விடும் விஜய் பட நடிகை\n9.6 கோடிக்கு நகைகள் வாங்கிய பிரியங்கா சோப்ரா.. எதற்காக தெரியுமா\nபள்ளிக்குழந்தைகளுடன் சேர்ந்து நடனமாடும் பிரியங்கா சோப்ரா-வீடியோ\nதோனியுடன் கால்பந்து விளையாடிய நிக் ஜோனாஸ்\nகாதலருக்கு பிரியங்கா சோப்ரா கொடுத்த முதல் முத்தம்- வைரலாகும் புகைப்படம்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,229)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,449)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,622)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,051)\nஅண்ணாச்சியை களி ���ாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=11952&ncat=4", "date_download": "2019-04-24T18:53:05Z", "digest": "sha1:R7AYSYZAFQMB7HFAG7BFPOWCSPHWMEIW", "length": 18618, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "பின்னணி நிறத்தை மாற்றலாம் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nபிரதமர் மவுனம் காப்பது ஏன் : ப.சிதம்பரம் ஏப்ரல் 24,2019\nதினமலர் மதநல்லிணக்கம்: கிறிஸ்தவ தலைவர் பாராட்டு ஏப்ரல் 24,2019\n மோடி விளக்கம் ஏப்ரல் 24,2019\nதலைமை நீதிபதிக்கு எதிராக பெண் தெரிவித்த பாலியல் புகாரில் திருப்பம் ஏப்ரல் 24,2019\nஅமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயார் ஏப்ரல் 24,2019\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nவேர்ட் தொகுப்பில் நெடு நேரம் பணி புரிவோர் பலர் தங்கள் கண் பார்க்கும் சக்தியில் மாற்றம் இருப்பதாகச் சொல்லக் கேட்கலாம். இதற்குக் காரணம் பெரும்பான்மையானவர்கள் வெள்ளைப் பின்னணியில் கருப்பு வண்ணத்தில் எழுத்துக்களைப் பார்ப்பது தான் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கு மைக்ரோசாப்ட் மாற்று வழி ஒன்று வைத்துள்ளது. பின்னணி மற்றும் எழுத்துக்களின் நிறத்தை மாற்றி வைத்தும் இயக்கும் வகையில் இவ்வழி உள்ளது. முதலில் Start, All Programs, Microsoft Word வழியாகச்சென்று வேர்ட் பைல் ஒன்றைத் திறக்கவும். பின்னர் Tools என்பதில் கிளிக் செய்திடவும். கீழாக விரியும் மெனுவில் Options என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் விரியும் டயலாக் பாக்ஸில் General என்னும் டேபைத் தட்டி புதிய விண்டோ பெறவும். அதில் முதலாவதாக “Blue background, white text.” என்று இருக்கும் . அதனைத் தேர்ந்தெடுக்கும் வகையில் அதன் முன் உள்ள கட்டத்தில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி வேர்ட் டாகுமென்ட் திறந்தால் அது நீலக் கலரில் வெள்ளை வண்ணத்தினாலான எழுத்துக்களைக் காட்டும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஅதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்\nஅடோப் பிளாஷ் பிளேயர் 11.4 வெளியானது\nலினக்ஸ் வளர்ந்த வெற்றிப் பாதை\nஅக்கவுண்ட்டில் பதியப்படும் கூகுள் தேடல்கள்\nவிண்டோஸ் 8 சோதனை பதிப்பு இறுதி நாள்\nபக்க எண்ணை விருப்பப்படி அமைக்க\nசாம்சங் டெப்ளட் பிசி நோட் 800\nவிண்டோஸ் 8: பைல் ஹிஸ்டரி\nபைல்களை சேவ் ���ெய்திட இணைய தளங்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nநன்றி. இதைப்போல பேஜ்மேக்கரில் வசதி உள்ளதா ஒருநாளில் கிட்டத்தட்ட 10 மணி நேரம் பேஜ்மேக்கரில் பணி செய்ய வேண்டியிருக்கிறது. வெள்ளைப் பின்புலம் கண்களை வருத்துகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இ��்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-04-24T18:26:57Z", "digest": "sha1:WOYGSM55LICCQDWTITC56VI5OPCO5FGJ", "length": 11181, "nlines": 416, "source_domain": "calendar.tamilgod.org", "title": " நகசு தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று சித்திரை 11, ஸ்ரீ விகாரி வருடம்.\nநகசு காலண்டர் 2019. நகசு க்கான‌ காலண்டர் நாட்கள்\nFriday, May 10, 2019 சஷ்டி சித்திரை 27, வெள்ளி\nWednesday, April 10, 2019 திதித்துவயம் ப‌ங்குனி 27, புதன்\nFriday, May 10, 2019 சஷ்டி சித்திரை 27, வெள்ளி\nFriday, May 10, 2019 சஷ்டி சித்திரை 27, வெள்ளி\nWednesday, April 10, 2019 திதித்துவயம் ப‌ங்குனி 27, புதன்\nWednesday, April 10, 2019 திதித்துவயம் ப‌ங்குனி 27, புதன்\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-2-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-04-24T18:24:55Z", "digest": "sha1:FEOEYMXRBNTEFDZWWTP5652GBO6NRKAJ", "length": 10472, "nlines": 111, "source_domain": "tamilcinemareporter.com", "title": "'களவாணி 2 ' ஜாலியான பொழுதுபோக்குப் படம்! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\n96 படம் : உயரிய விருதுகளும் உணர்வு பூர்வ விருதுகளும்\nராதாரவியின் பேச்சுக்கு நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் கண்டனம்\n‘களவாணி 2 ‘ ஜாலியான பொழுதுபோக்குப் படம்\nஜாலியான பொழுதுபோக்கு படங்கள் எப்போதுமே அனைத்து தரபு ரசிகர்களாலும் மிகவும் விரும்பப்படும். அந்த வகையில் இயக்குனர் சற்குணம் இயக்கிய களவாணி திரைப்படம் ஒரு எவர்க்ரீன் பொழுதுபோக்கு படம். ஒவ்வொரு முறை அந்த படத்தை பார்க்கும்போதும் மிகவும் புதிதாக பார்க்கும் உணர்வை கொடுப்பதே இதற்கு காரணம். இப்போது அதே குழு இணைந்து களவாணி 2 படத்தை உருவாக்கியிருக்கிறது.\nகோடை விடுமுறையில் வெளியிட மிக வேகமாக பணிகள��� நடந்து வருகின்றன. இந்த இரண்டாம் பாகம் முற்றிலும் புதிய கதைக்களத்தையும், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் அத்துடன் அழுத்தமான கதையையும் கொண்டிருக்கிறது. விமல் மற்றும் ஓவியா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு என முதல் பாகத்தில் நடித்த அத்தனை பேரும் இந்த படத்திலும் நடிக்கிறார்கள். கூடுதலாக, மயில்சாமி போன்ற இன்னும் சில முக்கிய நடிகர்களும் படத்தில் நடித்திருக்கிறார்கள்.\nதுரை சுதாகர் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார், ஆனாலும் அவரது கதாபாத்திரத்தின் குணாதிசயம் வழக்கமான வில்லன் கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது மற்றும் தனித்துவமானது. இது கண்டிப்பாக ரசிகர்களால் கவனிக்கப்படும். களவாணி 2வில் ஓவியாவின் கதாபாத்திரம் முந்தைய படங்களில் குறிப்பாக 90ML படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என தயாரிப்பாளர்கள் உறுதி அளிக்கிறார்கள்.\n‘ஓட்டு கேக்க வந்தாய்ங்களா’ பாடல் மிகவும் பிரபலமாகி இருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல அரசியல் கட்சிகள் கூட அந்த பாடலை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. வர்மன்ஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சற்குணம் தயாரித்து இயக்கியிருக்கிறார். மே 2019ல் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறது ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.\nமஜீத் இயக்கும் படம் ‘தி புரோக்கர்&...\nஉலகம் முழுவதும் 500 திரையரங்குகளில் விமல...\nவிமல் – ஆஷ்னா சவேரி நடிக்கும் கிள...\nவிமல் படத்தின் டீசரை 20 லட்சம் பேர் பார்...\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன் : நிகிஷா ...\nராஜு முருகனின் கதை மெஹந்தி சர்க்கஸ் \nஎம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து சீப் பப்ளிசிட்டி தே...\n‘தனிஒருவன்’ படத்தின் நன்றியறிவிப்பு சந...\nஎன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்த ஆண்கள்: மலேசியா...\n‘ரஜினி முருகன்’ 6 லிருந்து 60 வரை கவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/04/blog-post_91.html", "date_download": "2019-04-24T18:31:28Z", "digest": "sha1:TZ7PNLPKHMBSMQ5DXV4BUF7V3SE5ZIGA", "length": 22518, "nlines": 102, "source_domain": "www.athirvu.com", "title": "மலேசிய பிரதமருக்கு ரஜினிகாந்த் ஆதரவா ? சென்னையில் நடந்தது என்ன ? தேர்தலும் நெருங்கிவிட்டது - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled மலேசிய பிரதமருக்கு ரஜினிகாந்த் ஆதரவா சென்னையில் நடந்தது என்ன \nமலேசிய பிரதமருக்கு ரஜினிகாந்த் ஆதரவா சென்னையில் நடந்தது என்ன \nசென்னை சென்றுள்ள மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் இன்று நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு தனது குடும்பத்தாருடன் சென்ற சம்பவம் வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பாக பார்க்கப்பட்டாலும், இதன் பின்னணியில் மலேசிய பிரதமர் பதவிக்கான தேர்தல் இருப்பதாக தெரியவந்துள்ளது.\nமலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா கோலாலம்பூர்: பிரபல சினிமா இயக்குனர் மணிரத்தினம் வீட்டின் மீது குண்டு வெடித்தபோது, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், ஊழலும் அராஜகமும் பெருகி விட்டதாகவும் கொதித்தெழுந்த நடிகர் ரஜினிகாந்த், இதே நிலைமை நீடித்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று பேட்டியளித்திருந்தார்.\nஅப்போது நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலின்போது பெரும் முழக்கமாக ஒலித்த இந்த ‘ரஜினி வாய்ஸ்’ அப்போது ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்து தந்ததாக அரசியல் நோக்கர்கள் இன்றளவும் கருதுகின்றனர். அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களின்போது ரஜினிகாந்தின் ஆதரவு யாருக்கு என்��� கேள்வியுடன் ஊடகவியலாளர்கள் அவரை மொய்க்கத் தொடங்கினார்கள். வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரை ரஜினியின் நிலைப்பாடு என்ன\nஎன்பது ‘மில்லியன் டாலர்’ கேள்வியாக இருந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது ஆதரவு யாருக்கும் இல்லை என்பதை அவர் சமீபத்தில் தெளிவுப்படுத்தி விட்டார். ஆக, தேர்தல்களின்போது அநேகமாக வெற்றி-தோல்வியை ஓரளவுக்கு நிர்ணயிக்கும் கணிப்புக்கு ரஜினியின் குரல் எப்போதுமே உறுதுணையாக இருப்பதாக தமிழக வாக்காளர்கள் நினைக்கின்றனர். இது தமிழக வாக்காளர்களுக்கு மட்டுமல்ல; மலேசியாவில் வாழும் தமிழர்களுக்கும் பொருந்தும் என்பது இனிவரும் நாட்களில் உறுதிப்படுத்தப்பட உள்ளது. இதற்கான,\nஅச்சாரமாக சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டுக்கு இன்று காலை மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தனது குடும்பத்தாருடன் சென்று அளவளாவி விட்டு வந்த சந்திப்பை எடுத்து கொள்ளலாம். ‘முத்து’ படத்துக்கு பின்னர் ஜப்பானில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திழுத்த நடிகர் ரஜினிகாந்த், அதிரடி நாயகன் ஜாக்கி சானுக்கு இணையாக ஆசிய நாடுகளில் உள்ள ரசிகர்களின் மனதில் நீக்கமற இடம்பிடித்துள்ளார். குறிப்பாக, இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளதால் பின்னர் வெளியான சிவாஜி, எந்திரன் உள்ளிட்ட ரஜினிகாந்தின் படங்களுக்கு அந்நாடுகளில் பெரிய வரவேற்பும், வசூலும் கிடைத்தது. இதை மனதில் வைத்தோ.., என்னவோ..,\nநடிப்பில் உருவான ‘கபாலி’ திரைப்படத்தின் கதைக்களம் மலேசியாவை மையமாக வைத்து அமைக்கப்பட்டது. பெரும்பான்மையான காட்சிகளும் மலேசியாவில்தான் படமாக்கப்பட்டன. அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்ட ‘கபாலி’ மலேசிய தமிழர்களிடையே மிகச் சிறந்த முறையில் ஆரவாரமான வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை ‘பிரமோட்’ செய்வதற்காக மலேசியாவின் ‘ஏர் ஏசியா’ விமான நிறுவனம் ‘கபாலி’ பட விளம்பரங்களுடன் தங்களது விமானங்களின் வெளிப்புறத்தை அலங்கரித்திருந்தது.\nகபாலி படத்தின் மலேசிய பதிப்பின் ‘கிளைமாக்ஸ்’ காட்சியில் துப்பாக்கி சப்தம் எதுவும் கேட்கவில்லை. அவர் போலீசில் சரணடைந்ததாக படத்தின் திரையில் தோன்றும் எழுத்துகளை மலேசியாவில் உள்ள ரஜினி ர��ிகர்கள் சமூக வலைத்தளங்களின் வாயிலாக பரிமாறினர். பொதுவாக எல்லா சினிமாக்களின் கிளைமாக்ஸ்களும் அநீதி தோற்பது போலவும், நீதியும் தர்மமும் வெற்றி பெறுவதாகவும் முடிவதுதான் வாடிக்கை. அவ்வகையில், மலேசிய மண்ணில் நடப்பதாக பின்னப்பட்ட ‘கபாலி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு ‘கேங்க்ஸ்டரின் முடிவு’ ‘மீண்டும் தொடரும்’ பாணியில் அமைவது அந்நாட்டு மக்களுக்கு ஏற்புடையதாக இருக்காது என்பதால் மலேசிய பதிப்பின் ‘கிளைமாக்ஸ்’ காட்சியில் மட்டும் அவர் போலீசில் சரணடைந்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளதா\nஎன்ற கேள்வி அப்போது எழுந்தது. இந்நிலையில், மலேசிய நாட்டு பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் நடத்தப்பட வேண்டும். 222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய நாடாளுமன்றம் மக்களவை மற்றும் மேலவை ஆகிய இரு அவைகளைக் கொண்டதாகும். கடந்த 2009-ம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேமு–அம்னோ கட்சி அங்கு ஆட்சி அமைத்தது. அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்துவரும் நஜீப் துன் ரசாக் மீது சமீபகாலமாக ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, அரசு நிதிக்காக அந்நாட்டின் தலைமை வங்கி ஒதுக்கீடு செய்த நூறு கோடி அமெரிக்க டாலர்கள் பிரதமர் ரஜாக்கின் தனிப்பட்ட வங்கி கணக்குகளில் மடைமாற்றி திருப்பி விடப்பட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nஇந்த குற்றச்சாட்டை நஜீப் ரஜாக் தொடர்ந்து மறுத்து வருகிறார். இதுதொடர்பான எந்த விசாரணைக்கும் தன்னை உட்படுத்திக் கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்த விவகாரம் மலேசிய மக்களில் சிலரது மனங்களில் நஜீப் ரஜாக் மீது ஒருவித அதிருப்தி உருவாகி வருவதை ஊடகங்கள் பதிவு செய்து வருகின்றன. இதனால், சரிவில் இருந்து தனது செல்வாக்கை பாதுகாத்துகொள்ள அவர் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.\nஇந்த அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றாகதான் சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் - நஜீப் ரஜாக் இடையே இன்று நிகழ்ந்த சந்திப்பை அரசியல் நோக்கர்கள் பார்க்கின்றனர். குறிப்பாக, மலேசிய நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையான சுமார் 3 கோடி பேர்களில் இங்கு வாழ்ந்துவரும் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 20 லட்சமாக உள்ளது. இந்த எண்ணிக்கையை தனக்கு சாதகமான வாக்கு ச��வீதமாக மாற்றிகொள்ளும் நோக்கத்தில் தமிழர்களின் அபிமான திரை நட்சத்திரமான ரஜினிகாந்தை பிரதமர் நஜீப் ரசாக் இன்று சந்தித்ததாக மலேசிய தமிழர்களில் சிலர் கருதுகின்றனர். ஒருகாலத்தில் தமிழ்நாடு சட்டசபை தேர்தலின்போது இங்குள்ள மக்களிடம் எடுபட்ட ரஜினியின் குரல் மலேசிய தேர்தலில் எடுபடுமா, சரிவில் இருந்து நஜீப் ரசாக்கை காப்பாற்றுமா, சரிவில் இருந்து நஜீப் ரசாக்கை காப்பாற்றுமா மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nமலேசிய பிரதமருக்கு ரஜினிகாந்த் ஆதரவா சென்னையில் நடந்தது என்ன \nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/11/blog-post_475.html", "date_download": "2019-04-24T18:46:24Z", "digest": "sha1:FV5HEY6RHG3LQVMGN4GSOZECCDPCIFRQ", "length": 10600, "nlines": 98, "source_domain": "www.athirvu.com", "title": "பிரபாகரனின் புகைப்படங்களை வைத்து, மாவீரர் தினம் அனுஷ்டித்தவர்களைக் கைது செய்ய நடவடிக்கை ..! - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW பிரபாகரனின் புகைப்படங்களை வைத்து, மாவீரர் தினம் அனுஷ்டித்தவர்களைக் கைது செய்ய நடவடிக்கை ..\nபிரபாகரனின் புகைப்படங்களை வைத்து, மாவீரர் தினம் அனுஷ்டித்தவர்களைக் கைது செய்ய நடவடிக்கை ..\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நபர்களை கைது செய்வது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவர் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.\nகம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்��ார்.\nஅத்தோடு இதுபோன்ற செயற்பாடுகள் சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும், தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் குறித்த நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ருவன் விஜேவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.\nபிரபாகரனின் புகைப்படங்களை வைத்து, மாவீரர் தினம் அனுஷ்டித்தவர்களைக் கைது செய்ய நடவடிக்கை ..\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=472837", "date_download": "2019-04-24T19:00:12Z", "digest": "sha1:QZHKX2QQEA37EUKC4PJO23UVS5VKQE2F", "length": 7206, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கூடங்குளம் 2வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம் | Kudankulam 2nd power plant to start production again - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகூடங்குளம் 2வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்\nவள்ளியூர்: கூடங்குளத்தில் ரஷ்ய உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு அணுஉலையிலும் உற்பத்தியாகும் மின்சாரம் நெல்லை அபிஷேகபட்டியில் உள்ள மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இரண்டாவது அனுஉலையில் கடந்த 8ம் தேதி மதியம் 760 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்ட போது திடீரென ஏற்பட்ட பழுதின் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது.\nகடந்த ஐந்து நாட்களாக பழுதை சரி செய்யும் பணியில் இந்திய மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர். பழுது சரி செய்யப்பட்டு நேற்று காலை முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. தற்போது வரை 350 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஏற்கனவே முதலாவது அணு உலை கடந்த ந��ம்பர் 19ம் தேதி முதல் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nகூடங்குளம் 2வது அணு உலை மின் உற்பத்தி\nகுரும்பப்பட்டி பூங்காவில் மரங்கள் வெட்டி சாய்ப்பு: சமூக ஆர்வலர் எதிர்ப்பு\nபாளையன்கோட்டை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி\nசென்னை- நாகை இடையே 29ல் புயல் கரை கடக்கிறது தஞ்சை, கரூர், திருச்சி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவள்ளூருக்கு அனுப்பி வைப்பு\nகளக்காட்டில் புதராக மாறிய தெப்பக்குளம் சீரமைக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா\nஇடி மின்னலோடு நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nகேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை\nமியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி\nமக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு\n46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்\nஅமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/kamal-advice-to-vijay/", "date_download": "2019-04-24T18:14:44Z", "digest": "sha1:UF22CXAOV6UHI43HVEYN6HNH5BZPXPWX", "length": 5806, "nlines": 58, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "விஜய் நல்ல படங்களில் நடிக்கட்டும்.... கமல் அட்வைஸ்! -", "raw_content": "\nவிஜய் நல்ல படங்களில் நடிக்கட்டும்…. கமல் அட்வைஸ்\nதமிழக அரசியலில் களமிறங்க நடிகர் கமல் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஆயத்த பணிகளில் தற்போது கமல் ஈடுபட்டுள்ளார். கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை தேர்வு செய்யும் வேலைகளில் கமல் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த நிலையில் தனக்கான அரசியல் விளக்கத்தை அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் கமல் நேரடியாக அளித்து விட்டார்.\nஇந்நிலையில் ஒரு பேட்டியில் விஜய் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு போட்டியாக இருப்பாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு கமல்ஹாசன், அவர் என்ன திட்டத்தோடு வருகிறார், எந்த மாதிரி மக்களுக்கு சேவை செய்ய நினைக்கிறார், நாங்கள் நினைக்கும் எதிர்காலத்துக்கு இடையூறாக இருந்தால் அதற்காக விமர்சனம் வைக்கப்படும். நாங்கள் செய்யும் விஷயங்களை செய்பவராக இருந்தால் ஆதரவு தெரிவிப்போம் என தெரிவித்தார். மேலும் இந்தி நடிகர் ஆமிர்கான் மாதிரி தம்பி விஜய் நல்ல படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nPrevகாட்டேரியாக மாறிய பிக் பாஸ் ஓவியா\nNextபாலியல் வன்கொடுமையை எதிர்க்க வரும் ‘நரிவேட்டை’\nமணல் மாஃபியா டாக்டர் இளவரசனின் தகிடுதத்தங்கள்…\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde’ஐ துவக்கி வைத்தார் சினேகா..\nசினிமா நிருபர் செய்யாறு பாலுக்கு ‘எம்ஜிஆர் – சிவாஜி’ விருது -V4 அவார்ட்ஸ் 2019\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்\nஒன் உசிரு காத்துல’ எஸ்.ஜானகி பாடிய பாடல்\nமோகன்லால் மகனுடன் ஜோடி போட்ட திவ்ய நடிகை\n“சினிமாவைக் காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு\n’நெடு நல் வாடை’ டீசர்\nபல சவால்களோடு பரபரப்பான இறுதிக் கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’\nஏகாந்தம் அழைக்குதே பாடல்- கடமான் பாறை அப்டேட்ஸ்\nபுதுமுக நடிகர் சத்யாவுக்கு நல்லிரவில் அதிர்ச்சியளித்த சிம்பு\nசிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியது..\n’பரதேசி’ ’அரவான்’ வரிசையில் ’ழகரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/35-india-news/171174-2018-11-03-16-00-19.html", "date_download": "2019-04-24T18:45:32Z", "digest": "sha1:KSTKOOAO3ITQYZBQZE4HKXCSH7OIVVJS", "length": 11387, "nlines": 58, "source_domain": "www.viduthalai.in", "title": "சிபிஅய் சிறப்பு இயக்குநர் அஸ்தானா மீதான விசாரணை மழுங்கடிக்கப்படுகிறது", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nவியாழன், 25 ஏப்ரல் 2019\nசிபிஅய் சிறப்பு இயக்குநர் அஸ்தானா மீதான விசாரணை மழுங்கடிக்கப்படுகிறது\nசிபிஅய் அதிகாரிகள் டில்லி நீதிமன்றத்தில் புகார்\nபுதுடில்லி, நவ. 3- -சிபிஅய் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்சப் புகா ரில், விசாரணை நடத்த விடா மல் தற்போதைய சிபிஅய் இடைக்கால இயக்குநர் நாகேஸ் வர ராவ் தடுப்பதாக சிபிஅய் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள் ளனர். சிபிஅய் சிறப்பு இயக் குநரான ராகேஷ் அஸ்தானா, மொயின் குரேசி என்ற இறைச்சி ஏற்றுமதியாளரிடமி ருந்து, மூன்றரை கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிபிஅய் இயக்குநர் அலோக் வர்மா விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், பதற் றம் அடைந்த மத்திய அரசு அலோக் வர்மாவை கட்டாய விட��ப்பில் அனுப்பியது.\nஅவருக்குப் பதில் ஆர் எஸ்எஸ்-காரரான நாகேஸ்வர ராவை, சிபிஅய்-யின் இடைக் கால இயக்குநராக நியமித்தது. இது பெரும் சர்ச்சைகளை ஏற் படுத்தியது. தங்களுக்கு நெருக் கமான ராகேஷ் அஸ்தானாவை ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பவிடவும், ரபேல் விவகா ரம் அலோக் வர்மா கைகளுக்குச் சென்றுவிடாமல் தாங்கள் தப்பிக்கவும் மோடி அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்தன. அதனை மெய்ப்பிக்கும் வித மாக, அஸ்தானா மீதான லஞ்ச குற்றச்சாட்டுகளை விசாரித்து வந்த சிபிஅய்யின் சிறப்பு புல னாய்வுக்குழுவினர் அனைவ ரையும் ஒரே நேரத்தில் இட மாற்றம் செய்து, நாகேஸ்வர ராவ் உத்தரவிட்டார்.\nஇதையடுத்து, தங்களின் இடமாற்றத்திற்கு எதிராக, சிபிஅய் கூடுதல் கண்காணிப் பாளர் சுரீந்தர் சிங் குர்ம் மற் றும் துணைக் கண்காணிப்பாளர் ஏகே. பாஸி ஆகியோர் தனித் தனியாக டில்லி உயர் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தனர். குர்ம்-தான், அஸ்தானா மீது முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தவர்.\nஅந்த முதல் தகவல் அறிக் கையின் படி அஸ்தானா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரியாக நிய மிக்கப்பட்டவர் ஏகே. பாஸி. இவர்கள் தங்களின் மனுவில், அஸ்தானா மீதான விசாரணை மழுங்கடிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர். அஸ்தானா திட்டமிட்டே டில்லி உயர் நீதி மன்றத்தை குழப்புகிறார்; இதற்கு சிபிஅய்-யின் (நாகேஸ் வர ராவ்) தலைமையிடமிருந்து மறைமுகமான ஆதரவையும், உதவியையும் அஸ்தானா பெறு கிறார் என்று குர்ம் தெரிவித்து உள்ளார்.\nதன்னுடைய இடத்தில் நியமிக்கப்பட்டிருக்கும் சத்தீஷ் தாகரிடமிருந்து, தனக்கு அச்சு றுத்தல்களும் மிரட்டல்களும் வருவதாகவும், அஸ்தானா குற்ற மற்றவர் என்று உறுதிப்படுத்து மாறு தாகருக்கு மேலிடத்தி லிருந்து கட்டளையிடப்பட்டு இருக்கிறது என்றும் ஏகே. பாஸி குறிப்பிட்டுள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/02/28/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-72/", "date_download": "2019-04-24T18:15:21Z", "digest": "sha1:532QBTHQA2YMIP57P7JDMT4AFROVUJG7", "length": 52828, "nlines": 86, "source_domain": "venmurasu.in", "title": "நூல் ஒன்பது – வெய்யோன் – 72 |", "raw_content": "\nநூல் ஒன்பது – வெய்யோன் – 72\nபகுதி ஒன்பது : மயனீர் மாளிகை – 9\nவிழிகொண்ட நாள்முதல் பச்சை நிறமன்றி பிறிதொன்றை அறியாதவர்கள் காண்டவத்து தட்சநாகர்கள். அங்கு இருளும் ஒளியும் ஆகி நின்றது பசுமையே. அனலென்று அவர்கள் அறிந்ததெல்லாம் இலைமீறிவந்த கதிரொளியும் நீரில் எழுந்த அலையொளியும் தளிரில் எழுந்த உயிரொளியும் மலரில் எழுந்த வண்ணங்களும் மட்டுமே. தங்களைச்சூழ்ந்து செந்நிறப்பெருநாவுகள் எழுந்து காற்றில் விரிந்து படபடத்தாடியதைக் கண்டதும் இளநாகர் கைசுட்டி உவகைக்குரல் எழுப்பியபடி அதை நோக்கி ஓடத்தலைப்பட்டனர். அஞ்சிய அன்னையர் அவர்களை அள்ளியெடுத்து ஈரப்பசுமைக்குள் பின்வாங்கி விழிவிரித்து நோக்கி அமர்ந்து நடுங்கினர். முதியவர் அது என்ன என்றறியாது அங்குமிங்கும் பரிதவித்தனர்.\n” என்று ஒருவன் கூவினான். “மாபெரும் மலரிதழ்” என்றான் பிறிதொருவன். “செந்நீரலை” என்றான் பிறிதொருவன். “செந்நீரலை” என்றான் ஒருவன். “அந்தி” என்றான் ஒருவன். “அந்தி” என்றான் ஒருவன். “அல்ல, இளம்புலரி” என்றான் ஒருவன். “அல்ல, இளம்புலரி” என்றான் பிறிதொருவன். அது என்னவென்றறிய துணிந்த இளைஞர் இருவர் அணுகிச்சென்று அந்த விடாய் மிக்க வெறிநாவால் சுருட்டி இழுக்கப்பட்டு பொசுங்கி உயிர் துறந்தனர். நாற்புறமும் எழுந்து சூழ்ந்து இடியோசை எழுப்பி அது வரக்கண்ட பின்னர்தான் கொல்ல வரும் அறியாத் தெய்வம் அது என்று உணர்ந்தனர். அலறிக்கூவி மைந்தரையும் மூத்தாரையும் அள்ளி தோளெடுத்துக் கொண்டு மேலும் மேலும் உள்காடுகளுக்குள் சென்றனர்.\nநான்கு விளிம்புகளையும் எரித்து அவ்வெரியின் வெம்மையாலேயே மேலும் வளர்ந்து பரவி மாபெரும் வலைபோல் அவர்களை சுற்றி இறுக்கியது அனல். உறுமியது, நகைத்தது, கைவீசி நின்றாடியது, கருங்குழல் சுழற்றி வெறிகொண்டது, வான் நோக்கி எம்பி தாண்டவமாடியது, மண்ணில் படம் சுழற்றி ஓங்கி அறைந்தது, துதிக்கை நீட்டி மரங்களை அள்ளி முறித்து வாயிலிட்டு மென்றது. வீசும் காற்றில் தாவி ஏறி வந்து பச்சை மரங்களின்மேல் படர்ந்து சுற்றி உண்டு மேலெழுந்து இன்னும் இன்னும் என அறைகூவியது. யானைக்காதுகள் போல கிழிந்து தெறித்தது. சிறகுகொண்ட பறவைகளாக மாறி பறந்துவந்து மரங்களின் மேல் அமர்ந்தது. உருகி வழிந்து கிளைகளில் இறங்கி தளி��்களை பொசுக்கி புகைவிட்டு வெடிக்கச்செய்து பற்றிக்கொண்டது.\nகாடுநிறைத்து கூடுகட்டி குடியிருந்த பறவைகள் கூச்சலிட்டபடி விண்ணில் எழுந்தன. முட்டைகளை விட்டு வந்த அன்னைப்பறவைகள் கீழே நோக்கி கூச்சலிட்டபடி தவித்தன. அலறியபடி மீண்டு வந்து அத்தணலிலேயே விழுந்தன. துணைவியர் விழக்கண்டு ஆண்பறவைகளும் வந்து ஆகுதியாயின. சுருண்டெழுந்த நாகங்கள் கருகிய கொடிகளுக்கிணையாக நெளிந்து உயிர் அணைந்தன. பூச்சிகள் பொசுங்கி சாம்பல்பொருக்குகளாயின. மண்ணுக்கடியில் வாழ்ந்த புழுக்களும் வெம்மையை அறிந்து கொதிக்கும் ஈரத்தில் வேகும் வேர்களுடன் இணைந்து நெளிந்து உயிரழிந்தன. அனல்பொறிகள் மின்மினிப்படைகளென கிளம்பி வானில் தெறித்து விழிமறைந்தன.\nவேர்களுடன் சேர்ந்து தங்கள் குலங்கள் எரிந்தழிவதைக் கண்டனர் உரகர். எரிந்தபடி அவர்கள் மேல் வந்து விழுந்தனர் பன்னகர். கொம்புகள் உருகிச்சொட்ட விழுந்து மடிந்தன மான்கள். தந்தங்கள் மண் குத்த குப்புற விழுந்து சரிந்து உடல் வெடித்து இறந்தன யானைகள். மரக்கிளைகளிலிருந்து பிடிவிட்டு மண் அறைந்து விழுந்தன மலைப்பாம்புகள். அவற்றின் ஊன் உருகிய நெய்யை வந்து நக்கின எரிநாக்குகள். காட்டெரியின் ஒளியில் கனலாயின குளிர்தடாகங்கள். அடுமனைக்கரி என பழுத்து செந்நிறம் கொண்டன மலைப்பாறைகள்.\nநாகர்கள் மேலும் மேலும் உள்காட்டுக்குள் ஓடினர். உடல் வெந்து கொப்புளங்கள் எழுந்து உடைந்து வழிய நெஞ்சில் அறைந்து கூவி அழுதனர் அன்னையர். முடி பொசுங்கி ஆடை பற்றி செல்லும் வழியிலேயே மண்ணில் விழுந்து துடித்தனர் மைந்தர். “தெய்வங்களே எங்கள் தெய்வங்களே” என்று கூவினர். வெந்துருகும் உடலுடன் சென்று மலைக்குகைக்குள் வாழ்ந்திருந்த முதுநாகப் படிவர் பஞ்சமரிடம் “அனலால் அழிகிறோம். ஆவன செய்யுங்கள் முதுபடிவரே” என்றனர்.\nநாகபஞ்சமர் தன் நூற்றிஎண்பத்தெட்டு மாணவர்களுடன் காண்டவக்காட்டின் நடுவே எழுந்த இந்திரகீலம் என்னும் குன்றின் மேல் ஏறினார். அதன் உச்சியில் நின்று நாற்புறமும் நோக்க தங்களை பெரும்படை வளைத்திருப்பதை கண்டார். அங்கிருந்து எரியம்புகள் எழுந்து வளைந்து மேலும் மேலும் என காண்டவக்காட்டிற்குள் விழுந்து கொண்டிருந்தன. அக்கொடிகளிலிருந்து அவர்கள் எவரென உணர்ந்தார். “எழுந்திருப்பது அனலோன் பகைமை என் குடியினரே. அவனுக்கு அவியளித்து புரக்கும் மாமன்னர்களின் படைகளால் சூழப்பட்டுள்ளோம். பல்லாயிரமாண்டுகளாக நம் குடியை தொடர்வது இவ்வஞ்சம்” என்றார்.\nஅப்பால் இந்திரமேரு என்றழைக்கப்பட்ட பசுங்குன்றின் சரிவுகளில் படர்ந்திருந்த தேவதாரு மரங்களை நோக்கியபின் பஞ்சமர் ஆணையிட்டார் “அத்தேவதாரு மரங்கள் எரியட்டும் உடனே அவற்றை நாமே கொளுத்துவோம். தேவதாருவே இந்திரனுக்கு அவியுணவென்றறிக உடனே அவற்றை நாமே கொளுத்துவோம். தேவதாருவே இந்திரனுக்கு அவியுணவென்றறிக அவன் உண்டு எஞ்சிய கரிய நிலத்தில் நாம் சென்று நிற்போம். இக்காட்டுத் தீ நம்மை அங்கு அண்டாது. இந்திரனின் ஏழுவண்ண வில் நம்மை காக்கும்.”\nஉரகரும் பன்னகரும் ஒருங்கிணைந்து இந்திரமேருவை அடைந்தனர். அதன் பதினெட்டு மலைவளைவுகளில் நின்றிருந்த முதிய தேவதாரு மரங்களை எரிதழல் கொளுத்திக்கொண்டுவந்து பற்றவைத்தனர். நின்றெரிந்த தேவதாருக்களின் புகை பெரும் தூணென எழுந்து விண்ணை தொட்டது. கிளை விரித்து கரிய ஆலமரமென ஆயிற்று. விண்குடை தாங்கி நின்று மெல்ல ஆடியது. நான்குபுறமிருந்தும் அதை நோக்கி கருமுகில்கள் வரத்தொடங்கின. புகையா முகிலா என்றறியாது வானம் கருமைகொண்டு திரைமூடியது. அதற்குள் மின்னல்கள் துடிதுடித்தன. இடியோசை எழுந்து காட்டின் மடிப்புகளுக்குள் பல்லாயிரம் நகைப்புகளென பெருகியது.\nசிலகணங்களுக்குப்பின் ஆலமரத்தின் ஆயிரம் கோடி பட்டு விழுதுகளென மாமழை காண்டவத்தின்மேல் இறங்கியது. தேவதாரு மரங்கள் அனலணைந்து கருகி நின்றன. நாகர்கள் அதன் கீழே சென்று ஒண்டிக்கொண்டனர். கற்பாறைகள் நீர்த்துளிகள் போல் அதிர இடியோசைகள் எழுந்தன. பல்லாயிரம் பெருநாகங்கள் சினந்து சீறி மண்ணை ஓங்கி ஓங்கி கொத்தி நெளிந்து துடித்தன. அவர்களைச் சூழ்ந்து நீர்ப்பெருங்காடு அசைவற்று நின்றது. சினங்கொண்ட யானைபோல பிளிறிக்கொண்டே இருந்தது கருவானம்.\nகண்ணெதிரே காண்டவப் பெருங்காடு முற்றிலும் அனலடங்கி கரியென ஆவதை அர்ஜுனன் கண்டான். தேர் திருப்பி விரைந்தோடி வந்து தன் தேர்த்தட்டில் இடையில் கைவைத்து காட்டை நோக்கி நின்ற இளைய யாதவனை நோக்கி “என்ன நிகழ்கிறது யாதவரே” என்றான். “உமக்கும் உமது தந்தைக்குமான போர் இங்கு தொடங்கியுள்ளது பாண்டவரே” என்றான். “யார்” என்றான். “உமக்கும் உமது தந்தைக்குமான போர் இங்கு தொடங்கியுள்ளது பாண்டவரே” என்றான். “யார்” என்று சொல்லி இளைய பாண்டவன் திரும்பி நோக்கினான். “அங்கு இந்திரமேருவின் மேல் விண்ணவர்க்கரசன் எழுந்தருளியுள்ளான். பாருங்கள், அவன் வெண்களிறு வானில் நின்றுள்ளது. அவன் கதிர் படைக்கலம் ஒன்று நூறு பல்லாயிரம் என வானில் மின்னுகிறது. அவன் கருணை குஞ்சுகளுக்குமேல் அன்னைப் பறவையின் சிறகு என இறங்கி காண்டவக்காட்டை அணைத்துக் கொண்டுள்ளது.”\nஅர்ஜுனன் தவித்து “என்ன செய்வேன் இனி நமது படைகளால் ஆற்றுவதற்கொன்றில்லை இளைய யாதவரே. ஆக்னேய பதத்தில் சென்றுகொண்டிருந்த நெய்க்குடங்கள் அனைத்தும் காண்டவத்திற்குள் சென்றுவிட்டன. யமுனையின் ஆழத்தில் குளிருறைபோடப்பட்டிருந்த நெய்க்கலங்கள் அனைத்தும் வந்துவிட்டன. இன்னும் மூன்று வருட காலம் எங்கும் விளக்கெரிப்பதற்கே நெய்யிருக்குமா என்பது ஐயத்திற்குரியது. இனி நாம் போரிட முடியாது” என்றான். “வழியொன்றுள்ளது” என்றான் இளைய யாதவன். “எங்கும் எதிலும் முழுத்தடை என ஒன்று இருப்பதில்லை. ஒரு விரிசல் எஞ்சியிருக்கும். அதை கண்டறிவோம்.”\n“நெய்யின்றி இப்பெருங்காட்டை எப்படி எரிப்பது எரியன்றி எவர் இதனுள் நுழைய முடியும் எரியன்றி எவர் இதனுள் நுழைய முடியும்” என்று சொல்லி கைகளை தளர்த்தி விழிதூக்கி மழை நின்று பெய்த காட்டை நோக்கினான் பார்த்தன். முகில்பரப்பு உருகி வழிந்ததுபோல் இருந்தது மழை. விண்ணில் எழுந்த மெல்லிய ஒளியில் அதன்மேல் ஆயிரம் சிறிய மழைவிற்கள் பொலிந்தன. காண்டவம் புன்னகைப்பதுபோல் தோன்றியது. இடியோசை நான்கு திசையானை குரலென எழுந்தது. இரு வானெல்லைகளை தொட்டபடி இந்திரவில் எழுந்து காண்டவத்தின்மேல் கவிந்தது. உளம் தளர்ந்து “எந்தை ஏழுலகங்களையும் ஆளும் தேவன். அவருடன் நான் எப்படி போரிட முடியும்” என்று சொல்லி கைகளை தளர்த்தி விழிதூக்கி மழை நின்று பெய்த காட்டை நோக்கினான் பார்த்தன். முகில்பரப்பு உருகி வழிந்ததுபோல் இருந்தது மழை. விண்ணில் எழுந்த மெல்லிய ஒளியில் அதன்மேல் ஆயிரம் சிறிய மழைவிற்கள் பொலிந்தன. காண்டவம் புன்னகைப்பதுபோல் தோன்றியது. இடியோசை நான்கு திசையானை குரலென எழுந்தது. இரு வானெல்லைகளை தொட்டபடி இந்திரவில் எழுந்து காண்டவத்தின்மேல் கவிந்தது. உளம் தளர்ந்து “எந்தை ஏழுலகங்களையும் ஆளும் தேவன். அவருடன் நான் எப்படி போரிட முடியும்\nபுகையலைகளை அள்ளியபடி பெருங்காற்று காண்டவத்திலிருந்து எழுந்து வந்து அஸ்தினபுரியின் படைகளின்மேல் பரவியது. கரித்துகள்கள் காற்றில் சுழன்று பதறியபடி அவர்கள்மேல் இறங்கி சில கணங்களில் அனைத்தும் முற்றிருளால் மூடப்பட்டன. பின்னர் ஒளி வந்தபோது ஒவ்வொருவரும் இருளுருவங்களாக தங்களை கண்டனர். அஞ்சி அலறியபடி வீரர்கள் பின்வாங்கத்தொடங்கினர். “நில்லுங்கள் இது என் ஆணை“ என்று கூவியபடி படை முகப்பில் தேரில் விரைந்தோடினான் இளைய பாண்டவன்.\nஅவன் குரலை ஏற்று படைத்தலைவர்கள் மேலும் மேலும் ஆணைகளை கூவினர். அஞ்சி உடல் நடுங்க நின்ற படை வீரர் மறுப்புக்குரலெழுப்பினர். முதுவீரன் ஒருவன் இரு வீரர் மேல் ஏறி உயர்ந்து நின்று “விண்ணவர்க்கரசனுடன் போர் புரிய எங்களால் இயலாது. இல்லத்தில் மனையாட்டியையும் மைந்தரையும் விட்டுவிட்டு வந்தவர்கள் நாங்கள். தெய்வங்களுடன் மானுடர் எவ்விதம் போரிட முடியும்” என்று கூவினான். “இது அரசாணை” என்று கூவினான். “இது அரசாணை பின்னடி எடுத்து வைக்கும் ஒவ்வொருவரும் கொல்லப்படுவீர்கள் பின்னடி எடுத்து வைக்கும் ஒவ்வொருவரும் கொல்லப்படுவீர்கள்” என்று கூவியபடி படைத்தலைவர்கள் முன்னணியில் கொடி வீசி கொம்பூதி சுற்றி வந்தனர். “எங்களை கொல்லவிழைகிறீர்கள். எங்களை அவிப்பொருளாக்கி தெய்வங்களை வெல்ல முனைகிறீர்கள்” என்றான் முதியவீரன். “ஆம் ஆம்” என்று வீரர் கூச்சலிட்டனர்.\nசுழன்றெழுந்த காற்று மேலும் மேலும் என தண்மைகொண்டு அவர்களை சூழ்ந்தது. விண்முகில்கள் எருமைகளென திரண்டன. விழிமின்ன, கொம்பு தாழ்த்தி எங்கும் நின்றன. “யமனும் சோமனும் எழுந்துவிட்டனர். வாயுவில் ஏறி அவர்கள் நம்மை சூழ்கின்றனர். அஸ்வினிதேவர்களும் கந்தர்வர்களும் கின்னரர்களும் யக்ஷர்களும் விண் நிறைந்துள்ளனர். இனி போரில்லை. இனி நாம் செய்வதற்கொன்றுமில்லை” என்று முதிய பாஞ்சாலன் ஒருவன் கூவினான். “தெய்வங்களுக்கு எதிராக படைகொள்வதா இறப்பே எம் ஊழா” என வீரர்கள் அரற்றினர். ஆணைகளை மீறி படைகள் பின்னகர்ந்துகொண்டே இருப்பதை தன் தேர்த்தட்டில் நின்று பார்த்தன் கண்டான்.\nதுவாரகைத்தலைவனிடம் வந்த இளைய பாண்டவன் களைத்திருந்தான். “என்ன செய்வது அரசே நம்மிடம் இனி அனலில்லை” என்றான். “இதற்குமுன் முந்நூறு முறை காண்டவம் தாக்கப்பட்டது, ஒவ்வொரு முறை��ும் இந்திரனால் அது காக்கப்பட்டது என்று தொல்கதைகள் சொல்கின்றன என்று இப்போருக்கென படையெழுகையில்தான் சூதர் சொல்லில் கேட்டேன். முந்நூறுமுறை மூத்தோர் தோற்ற களத்தில் வெல்கிறேன் என்று அன்று எண்ணினேன். முன்னர் முந்நூறு முறையும் அவர்களை தோற்க வைத்தது எந்தையின் வெல்ல முடியா நீர்க்கோட்டை என்று இப்போது அறிந்தேன்.”\n“நீரில் நின்றெரியும் நெருப்பொன்றுள்ளது” என்றான் இளைய யாதவன். “அதை பீதர்கள் அறிவார்கள். பீதர்களிடமிருந்து அதை பெறுவோம். கலிங்கத்திலிருந்து கங்கை வழியாக இங்கு கொண்டு வந்து சேர்ப்போம். அதுவரை இம்முற்றுகை தொடரட்டும்.” இளைய யாதவனின் ஆணைப்படி இருநூறு படகுகளில் பீதர் நாட்டு எரிப்பொடி காண்டவத்திற்கு கொண்டுவரப்பட்டது. கந்தமாதன மலையில் எழும் முகிலின் கெடுமணம் கொண்டிருந்தது அது. அம்மலைமேல் ஒளிப்பெருந்தூணென எழுந்து வானில்நின்று கூத்திடும் பாதாளதெய்வங்கள் அக்கரிப்பொடியில் உறைவதாக சொன்னார்கள். மண்ணைத்தோண்டி ஆழத்திலிருந்து அவ்வேதிப்பொருளை எடுத்துப் பிரித்துச் சேர்த்த பீதர்கள் அதற்கு ஏழு எரிதெய்வங்களை காவல்நிறுத்தியிருந்தனர்.\nபீதர்நாட்டு எரிப்பொடியை நூறு படகுகளில் ஏற்றி யமுனையில் அனுப்பி காண்டவப் பெருங்காட்டிற்கு தென்கிழக்கே நாணல்புதர்கள் செறிந்த சதுப்பொன்றின் அருகே செல்லவைத்து எரியம்பால் அனல் மூட்டினார்கள். மின்னல் நூறு ஒருங்கு சேர எழுந்ததுபோல் விழிகூச வெடித்து இடியோசை முழங்க பற்றிக் கொண்டன படகுகள். நாணல் புதர்களும் இணைந்து பற்ற அப்பகுதி ஒரு பெரும் அனல்பரப்பாயிற்று. தொலைவிலிருந்து பார்க்கையில் அங்கு நீரில் இளங்கதிர் எழுந்ததுபோல் தோன்றியது.\nஇந்திரமேருவின் மேலிருந்த கருமுகில்குவை வடங்களால் இழுக்கப்பட்ட பெருங்களிறுபோல மெல்ல அசைந்து வானில் நடந்தது. அதை முதலில் கண்ட பார்த்தன் “ஆ விண்முகில் அசைகிறது… எந்தையின் களிறு இடம்பெயர்கிறது” என்று கூவினான். முகில்மலை அவ்வனலுக்கு மேல் சென்று நின்றது. அதிலிருந்து நீர் விழுதுகள் இறங்கி தீயின்மேல் படர்ந்தன. காண்டவக்காட்டின் மேல் அரணெனச்சூழ்ந்திருந்த கருமேகங்கள் தலையானையை நிரையானைகள் என தொடர்ந்து விலகிச் சென்று நாணற்பரப்புமேல் நின்றன.\n“செலுத்துங்கள்” என்று இளைய யாதவன் ஆணையிட்டதும் நான்கு புறங்களிலிருந்தும் படை வீரர்கள் எய்த பீதர் நாட்டு எரிப்பொடி நிறைக்கப்பட்ட பல்லாயிரம் மூங்கில்குழாய்கள் அம்புகளென எழுந்து சென்று காண்டவப் பெருங்காட்டில் விழுந்து அனல் கக்கி வெடித்தன. சற்று நேரத்தில் மீண்டும் காண்டவக்காடு பற்றிக்கொண்டது. “ஒரு கணமும் நிறுத்தாதீர்கள்…” என்று இளைய யாதவன் ஆணையிட்டான். “எரியெழுந்த இடத்துக்கு முன்னால் அம்புகள் விழலாகாது…. எரியெழுந்து ஒன்றுடன் ஒன்று பிணைந்துகொள்ளவேண்டும்…” படைமுகப்பில் “விடாதீர்கள்… எரியம்புகளை செலுத்துங்கள்” என்று படைத்தலைவர்கள் கொம்பூதியபடி சுற்றி வந்தனர்.\nஇளைய பாண்டவன் தன் தேரில் சென்று படைமுகப்பில் நின்று காண்டீபம் அதிர அதிர எரிப்பொடி நிறைத்த மூங்கில் அம்புகளை எய்தான். செந்நிற வால் சீற எரிமீன்களென எழுந்து வளைந்து விழுந்துகொண்டே இருந்தன அவ்வம்புகள். விழுந்த இடங்களில் செவ்விதழ்ப் பெருமலர்கள் என விரிந்தன. அருகில் நின்ற மரங்களை அள்ளிப்பற்றி உண்டு பரவின. காண்டீபம் களிவெறி கொண்டு நின்று துடித்தது. சினம்கொண்ட நாகம்போல் வாலை அறைந்தது. வேட்டைக்கெழுந்த சிம்மத்தின் வாலென எழுந்து வளைந்தது. மதகளிற்றின் துதிக்கை என சுழன்று மறிந்தது. முதலை என தன்னைச் சொடுக்கியது. இடியோசை எழுப்பியது. மின்னல் சரடுகளை ஏவியது. சென்று விழுந்தபடியே இருந்தன அம்புகள். சில கணங்களில் காண்டவக்காடு முற்றிலும் எரிசூழ்ந்தது. அதைக் காக்க விண்ணில் இந்திர முகில் எழவில்லை. கரும்புகைக்கூட்டங்கள் எழுந்து வானென ஏதுமில்லாது செய்தன.\nவிரிகதிர் மைந்தா கேள், அன்று அங்கு தட்ச மாமன்னர் இருக்கவில்லை. அவரது மூதாதையர் வாழ்ந்த நாகசிலை எனும் இமயமுடிமேல் அமைந்த தொல்நகருக்கு சென்றிருந்தார். காண்டவத்தை ஆளும் அரசர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் எவரும் அறியாமல் காண்டவம் நீங்கி நாகசிலைக்குச் சென்று முகிலீரம் வழியும் கரிய பாறைகளின் ஊடாக படர்ந்திருக்கும் கொடிகளைப்பற்றி மேலேறி விண்ணுரசி நின்றிருக்கும் தங்கள் தொல் நகரை பார்த்துவர வேண்டுமென்ற நெறியிருந்தது. அங்கு அவர்கள் தங்கள் முன்னோர்களின் சொற்களை கேட்கமுடியும். அது அவர்களை அழிவற்றவர்களாக ஆக்கும்.\nஅந்நகரின் குகைகளுக்குள் வழிபாடு மறந்த தெய்வப் பாவைகள் விழியெனப் பதிந்த செங்கனல்கற்கள் பந்த ஒளியில் சுடர்விட, விழிகளிலும் இதழ்களிலும் உறைந்த சொற்களுடன் நின்றிருக்கும். பிரிந்து சிதறிப்புதைந்த தொன்மையான எலும்புக்கூடுகளுக்கு மேல் மலைச்செடிகள் படர்ந்திருக்கும். மழை ஈரம் படிந்த மண்ணில் மண்டையோடுகள் காலிடறும். இருளும் தூசியும் வௌவால் எச்சமுமாக கைவிடப்பட்ட வாழ்குகைகளுக்குள் அந்நகரை எரித்த அனலோனின் கரி எஞ்சியிருக்கும்.\nமகாபிரபவர் வரை அங்கு தட்சர்கள் ஆண்டிருந்தனர். காண்டவத்தை ஆண்ட நூற்று எண்பத்தேழாவது தட்சர் சுப்ரர் தன் ஏழு அணுக்கர்களுடன் மலை ஏறிச்சென்று பிரபவர் விழுந்து மறைந்து உடல் மட்கிய இடத்தில் அமர்ந்து சிறு இலைப்பொட்டலத்தில் கொண்டு வந்திருந்த கனிகளையும் கிழங்குகளையும் படைத்து மூதாதையரை வழிபட்டுக் கொண்டிருக்கையில்தான் அவரது காடு முற்றாக எரிந்தழிந்தது. அதன் இறுதிப்பசுந்தழையும் சுருண்டு பொசுங்க இறுதிப்புழுவும் மண்ணுள் இறந்தது. காண்டவத்தின் இறுதிமூச்சு ஒரு வெங்காற்றாக வானிலெழுந்து அங்கே நிறைந்திருந்த எல்லையற்ற குளிர்வெளியில் மறைந்தது.\nசுப்ரரின் துணைவி மகாதட்சகி காலகை தன் வயிற்றுக்குள் ஏழாவது மைந்தனை சுமந்திருந்தாள். தன் ஆறு மைந்தரும் பொசுங்கி அழியக்கண்டு சித்தமழிந்து மண்ணில் அறையும் கைகளுடன் அலறிக்கொண்டிருந்தாள். அவள் குருதியிலூறும் மைந்தனையேனும் குலத்தில் எஞ்சவைக்க வேண்டும் என்று விழைந்த தட்சர்கள் பன்னிருவர் சிறு மரக்குடைவுப் படகொன்றில் அவளைப் பிடித்து ஏற்றி காட்டுக்கொடிகளால் அவள் உடலை சேர்த்துக்கட்டி “செல்க அன்னையே” என்று அனுப்பி வைத்தனர். படகுடன் உடலொட்டி படுத்துக்கொண்டு யமுனை நோக்கி சென்ற சிற்றாறான கன்மதையின் அலைகளில் எழுந்து அலைந்து ஒழுகி அவள் காண்டவப் பெருங்காட்டை விட்டு வெளியேறினாள்.\nஇறுதியாக திரும்பி நோக்குகையில் தன்னை ஏற்றியனுப்பியவர்களும் அனல் பொசுங்கி உடல் துடிக்க விழுந்து மடியக்கண்டாள். தானொருத்தியே எஞ்சும் உணர்வு எழுந்ததும் உடல்விதிர்த்து தசை சுருங்கி அதிர்வு கொண்டாள். தன் வயிற்றைத்தொட்டு “மைந்தா ஒரு போதும் இதை மறக்கலாகாது ஒரு போதும் இதை மறக்கலாகாது நீ இதை மறக்கலாகாது” என்று கூவினாள். தன்னைக்கட்டிய கொடிகளை அறுத்து விடுபடும்பொருட்டு கையில் அளிக்கப்பட்ட குறுங்கத்தியை இறுகப்பற்றியபடி “குருதி குருதியால் ஈடுசெய்க\nயமுனைக்��ரையை அவள் அடைந்ததும் திரும்பி காண்டவக்காடு கனல்பெருவெளி என நிற்பதைக்கண்டு “எந்தையரே நாங்கள் செய்தபிழை என்ன” என்று கூவிய கணத்தில் தன் வயிற்றுக்குள் மைந்தன் வாயிலை ஓங்கி உதைப்பதை அறிந்தாள். அவ்வலி தாளாமல் படகில் அவள் துடிக்க அது நீரில் அலையிளக்கி துள்ளியபடி சென்றது.\nஅவ்வசைவை ஓரவிழியால் கண்டு திரும்பி “அது முதலையல்ல படகு” என்றான் அர்ஜுனன். இளைய யாதவன் “ஆம், அதோ செல்கிறது நஞ்சின் இறுதித்துளி. அதை எஞ்சவைக்க வேண்டாம்” என்றான். அர்ஜுனன் “அவள் அன்னையல்லவா படகு” என்றான் அர்ஜுனன். இளைய யாதவன் “ஆம், அதோ செல்கிறது நஞ்சின் இறுதித்துளி. அதை எஞ்சவைக்க வேண்டாம்” என்றான். அர்ஜுனன் “அவள் அன்னையல்லவா” என்றான். “ஆம், ஆனால் நெருப்பும் நஞ்சும் பகையும் எஞ்சலாகாது. இப்பழி ஒருதுளி எஞ்சினாலும் பேரழிவே முளைக்கும். கொல் அவளை” என்றான். “ஆம், ஆனால் நெருப்பும் நஞ்சும் பகையும் எஞ்சலாகாது. இப்பழி ஒருதுளி எஞ்சினாலும் பேரழிவே முளைக்கும். கொல் அவளை” என்றான். பிறையம்பெடுத்து வில்லில் தொடுத்து ஒருகணம் தயங்கி “உகந்ததாகுமா அது இளைய யாதவரே” என்றான். பிறையம்பெடுத்து வில்லில் தொடுத்து ஒருகணம் தயங்கி “உகந்ததாகுமா அது இளைய யாதவரே” என்றான். “போர் உகந்ததென்றால் அதை முழுமையாக முடிப்பது மேலும் உகந்தது” என்றான் இளைய யாதவன். மேலும் தயங்கி “என்னால் முடியவில்லை யாதவரே” என்றான் பார்த்தன். “இது உன் யோகத்தின் பெருந்தடை. நீ வென்று கடக்கவேண்டியது உன்னையே” என்றான் இளைய யாதவன்.\nஅவன் அம்புகொண்ட குறி அலைபாய்ந்தது. நெஞ்சை குவித்தான். சித்தம் தீட்டி கூர்கொண்டான். காதுவரை நாணிழுத்து அம்பை செலுத்தினான் பார்த்தன். மகாதட்சையின் கழுத்தை சீவி எறிந்தது அது. அக்கணமே தலையற்று துள்ளியதிர்ந்த உடலில் அலையடித்த இடக்கையில் இருந்த சிறு கத்தியால் தன் வயிற்றை தான் கிழித்தாள். அவ்வசைவு முடிவதன் முன்னரே உயிர் துறந்தாள். திறந்த வயிற்றில் இருந்து குமிழிகளுடன் வெடித்து வழிந்த குருதிச்சலத்துடன் வெளிவந்தான் இளைய தட்சன் அஸ்வசேனன். வீரிட்டலறி புரண்டு படகின் குழிக்குள் விழுந்து காலுதைத்தான். “கொல்… கொல் அவனை. இல்லையேல் உன் குலம் அவனால் அழியும்” என்றான் இளைய யாதவன். “உன் யோகத்தின் இறுதித்தடை இது… கடந்துசெல் உன்னை நீயே வென்றுசெல்\n“பிறந்���ு இன்னமும் மண் காணா மகவு அது இளைய யாதவரே” என்றான் பார்த்தன். “ஆம், ஆனால் அது நஞ்சு. மானுடரை கொல்லலாம் என்றால் மைந்தரென்ன, மகவென்ன” என்றான் இளைய யாதவன். “இல்லை… நான் அதை செய்யப் போவதில்லை. என் உள்ளம் சோர்கிறது. கை நடுங்குகிறது. காண்டீபம் நிலம்தாழ்கிறது” என்றான். “அதை கொல்லாவிடில் உன் குலத்தின் பல்லாயிரம் மைந்தரை நீ கொல்கிறாய்” என்றான் நீலன். “தலைமுறை தலைமுறையென நீளும் பெருவஞ்சம் ஒன்றை அவர்களுக்கு எதிராக விட்டு வைக்கிறாய். அவர்கள் பிறக்கும்முன்னரே கருவில் நஞ்சூறச்செய்கிறாய்.”\n“ஆம், உண்மை. இக்கணம் அதை நன்கு அறிகிறேன். இது என் குலமழிக்கும் நஞ்சு. ஆனால் என்னால் முடியாது யாதவரே. இறுதிக் கணத்தில் தன்னைப்பிளந்து அவள் எடுத்திட்ட குழந்தையை காண்கிறேன். அன்னையென பேருருக்கொண்டு எழுந்த அப்பெருவிழைவுக்கு முன் தலைகுனிகிறேன். அவள் என்னை அழிக்கட்டும். அவள் சொற்களால் என் தலைமுறைகள் முற்றழியட்டும். அதுவே முறையும் ஆகும். அம்மகவை நான் கொல்லப்போவதில்லை” என்றான் அர்ஜுனன். இளைய யாதவன் “அது உன் தேர்வு எனில் நன்று” என புன்னகை செய்தான்.\nகாண்டவம் முற்றழிந்தது. அங்கே மலைமுகட்டில் மகாதட்சர் சுப்ரர் ஏற்றிவைத்த ஏழு சுடர்களும் காற்றில் அணைந்தன. திகைத்தெழுந்து “என்ன ஆயிற்று” என்று நிமித்திகனை நோக்கினார். உடன் வந்த நிமித்திக அமைச்சன் காற்றுக்குறியும் கனல் குறியும் நீர்க்குறியும் கூழாங்கல் குறியும் தேர்ந்து “அரசே, உங்கள் குலம் முற்றழிந்தது. காண்டவம் இன்று அங்கில்லை. பல்லாயிரமாண்டுகாலம் பாரதவர்ஷத்தில் வாழ்ந்த பெருவஞ்சம் வென்றது” என்றான். ஒருகணம் திகைத்தபின் அச்சொற்கள் முழுதுண்மை என தன் நெஞ்சும் கூறுவதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்து நெஞ்சில் ஓங்கி அறைந்து கதறி உடல் சோர்ந்து மண்ணில் விழுந்தார் தட்சர். “எந்தையரே” என்று நிமித்திகனை நோக்கினார். உடன் வந்த நிமித்திக அமைச்சன் காற்றுக்குறியும் கனல் குறியும் நீர்க்குறியும் கூழாங்கல் குறியும் தேர்ந்து “அரசே, உங்கள் குலம் முற்றழிந்தது. காண்டவம் இன்று அங்கில்லை. பல்லாயிரமாண்டுகாலம் பாரதவர்ஷத்தில் வாழ்ந்த பெருவஞ்சம் வென்றது” என்றான். ஒருகணம் திகைத்தபின் அச்சொற்கள் முழுதுண்மை என தன் நெஞ்சும் கூறுவதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்து நெஞ்சில் ஓங்���ி அறைந்து கதறி உடல் சோர்ந்து மண்ணில் விழுந்தார் தட்சர். “எந்தையரே எந்தையரே இனி நான் ஏன் உயிர் வாழவேண்டும்\nஇரண்டாவது நிமித்திகன் மேலும் குறி தேர்ந்து “துயருறவேண்டாம் அரசே. தங்கள் குடியில் ஓர் உயிர் எஞ்சியுள்ளது. தங்கள் மைந்தன்” என்றான். “எங்கிருக்கிறான் அவன்” என தட்சர் கூவினார். “அதை நான் அறியேன். ஒரு துளி நச்சு, ஒரு துளி அனல், ஒரு துளி வஞ்சம் எஞ்சியுள்ளது. எவ்வண்ணமும் அது வாழும்” என்றான் நிமித்திகன். “ஏனென்றால் பாதாள தெய்வங்கள் அதை காப்பர். நம் ஆழுலக மூத்தோர் அதை வளர்ப்பர்.”\nநீள்மூச்சுடன் “அது போதும். இனி இங்கு நான் வாழவேண்டியதென்ன எந்தையரே, என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றுரைத்து இடைவாளை உருவி தன் சங்கறுத்து மூதாதையர் மண்ணில் விழுந்தார் தட்சர். ஏழு அணுக்கர்களும் அங்கே தங்கள் வாளை எடுத்து சங்கறுத்து விழுந்து உடன் துடித்தனர்.\n யமுனையின் கரிய அலைகளில் எழுந்தமைந்து சென்று கொண்டிருந்தது அப்படகு. அதில் கிடந்த சிறுமகவு கைகளை இறுகப்பற்றி தன்னைச்சூழ்ந்திருந்த அன்னையின் குருதிச்சலத்தையே சீம்பாலென அருந்தியது. நீரில் சென்ற அப்படகைக் கண்டனர் நாணல் புதரில் ஒளிந்து வாழ்ந்த உரகர்கள் இருவர். நீரில் பாய்ந்து நீந்தி அப்படகைப்பற்றி கரையணைத்தனர். அம்மகவை அள்ளி எடுத்துச் சென்று தங்கள் மூதன்னையர் கையில் அளித்தனர்.\nஅவள் கண்ணீருடன் விம்மும் நெஞ்சொலியுடன் அதை கொண்டுசென்று தங்கள் குடித்தெய்வம் மானசாதேவியின் காலடியில் வைத்தாள். தன்குடியின் எரிவிதையை செவ்விழி திறந்து நோக்கி அமர்ந்திருந்தாள் மகாகுரோதை.\n← நூல் ஒன்பது – வெய்யோன் – 71\nநூல் ஒன்பது – வெய்யோன் – 73 →\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 15\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 14\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 13\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 12\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 11\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 10\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 9\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 8\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 7\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 6\n« ஜன மார்ச் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/nool-aragam/2019/jan/07/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3072122.html", "date_download": "2019-04-24T17:48:52Z", "digest": "sha1:AFWL6KYXWCY3WITY7M5LYQHE2JK6CWWK", "length": 8382, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "விதுர நீதியில் நிர்வாகம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்\nBy DIN | Published on : 07th January 2019 01:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிதுர நீதியில் நிர்வாகம் - நல்லி குப்புசாமி செட்டியார்; பக்.400; ரூ.325, ப்ரெய்ன் பேங்க் பதிப்பகம், சென்னை-17.\nஸனாதன தர்மம் அல்லது அறத்தின் அடிப்படையில் அமைந்த வாழ்வே உயரியது என்பதை பல்வேறு சூத்திரங்கள் மூலம் எடுத்துரைத்தனர் நம் முன்னோர். இராமாயணமும், மகாபாரதமும் நமக்கு அறவழியை எடுத்துரைக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் சிறப்படைய இவற்றைப் பின்பற்றி நடக்க வேண்டும். இந்த நூல்களில் கூறப்பட்டிருக்கும் அறிவுரைகளும் கருத்துகளும் காலத்தால் பழைமையான போதிலும் என்றைக்கும் பொருந்தும் என்பதே இதன் சிறப்பு.\nபழமொழிகளில் நிர்வாகம், நீதி நூல்களில் நிர்வாகம், ஆத்திசூடியில் நிர்வாகம், சுக்ர நீதியில் நிர்வாகம், ஹிதோபதேசத்தில் நிர்வாகம் போன்ற படைப்புகளை வாசகர்களுக்கு ஏற்கெனவே தந்த நூலாசிரியர் நல்லி குப்புசாமி, மகாபாரதத்தின் ஒரு பகுதியான விதுர நீதியை இன்றைய நிர்வாகத்துக்கு வழிகாட்டுதலாக இந்தப் புத்தகத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறார். பழைய இலக்கியப் படைப்புகளில் உள்ள நிர்வாகவியல் அம்சங்களை விளக்குவதே இவரது தனித்துவம்.\nஅன்று திருதராஷ்டிரனுக்கு விதுரர் கூறிய அறிவுரைகளில் எவை எவை இன்றைய நிர்வாகவியல் களத்திற்குப் பொருந்தும் என்பதை 375 மேற்கோள்களைத் தேர்ந்தெடுத்துத் தெளிவாக விளக்கியுள்ளார். விதுர நீதியின் ஸ்லோகங்கள் முன்பு அப்படியே மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.\nஒரு நிறுவனத்தின் தலைவர் எவ்வாறு இருக்க வேண்டும், பழக வேண்டும், நிறுவனத்தைக் கட்டிக்காக்க வேண்டும் என்பதை ஓர் அரசனின் கடமையோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார். நவீன நிர்வாகவியலுக்கு ஏற்ப இந்தப் புத்தகத்தை விளக்கி எழுதியிருக்கும் அவரது முயற்சி புதுமையானது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துக��ள்ளுங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srivaishnavasri.com/archives/136", "date_download": "2019-04-24T17:47:38Z", "digest": "sha1:USMIGPYPVNOLNASCW25XGV47YMSN7FXH", "length": 11548, "nlines": 70, "source_domain": "www.srivaishnavasri.com", "title": "Sri Vaishnava Sri, Srirangam", "raw_content": "\nஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:\n1) சிருங்கேரி மடத்தைச் சார்ந்தவரான மாதவவித்யாரண்யர் என்பவரின் அருளாசியுடன் கி.பி. 1336ஆம் ஆண்டு விஜயநகர சாம்ராஜ்யம் துங்கபத்ரா நதிக்கரையில் நிறுவப்பட்டது. அதன் தலைநகரமாக ஹம்பி விளங்கியது.\n2) விஜயநகரசாம்ராஜ்யத்தைத் தோற்றுவித்தவர்கள் சங்கமனுடைய இரு குமாரர்களான முதலாம் ஹரிஹரரும், புக்கரும் ஆவர். புக்கரின் புதல்வர்களில் ஒருவர் வீரகம்பண்ண உடையார்.\n3) இந்த வீர கம்பண்ண உடையாரே, செஞ்சி மன்னனான கோணார்யன், சாளுவ மங்கு ஆகியோருடைய உதவியுடன் அழகிய மணவாளனை (கி.பி. 1371ஆம் ஆண்டு) பரீதாபி ஆண்டு வைகாசி மாதம் 17ஆம் நாள் 48ஆண்டுகள் கழிந்து மீண்டும் ப்ரதிஷ்டை செய்தான். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டு ( அ.கீ. Nணி. 55/1892) ராஜமஹேந்திரன் திருச்சுற்றின் கிழக்குப் பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளது.\n4) அழகிய மணவாளன் ‘நம்பெருமாள்’ என்ற சிறப்புத்திருநாமத்தைப் பெற்றது கி.பி.1371ஆம் ஆண்டிற்குப் பிறகுதான். அந்தத் திருநாமம் ஈரங்கொல்லி என்று அழைக்கப்படும் ஒரு வண்ணானால் அளிக்கப்பட்டது.\n5) முதலாம் புக்கரின் பேரனும் 2ஆம் ஹரிஹர ராயரின் மகனும், ராம பூபதியின் பெண் வயிற்றுப் பேரனுமாகிய விருபாக்ஷன் எனப்படும் விருப்பண்ண உடையார் நம்பெருமானால் மீண்டும் ப்ரதிஷ்டை கண்டருளிய ரேவதி நக்ஷத்ரத்தில் திருத்தேர் உத்ஸவம் ஏற்படுத்தி வைத்தான்.\n6) இந்த விருபாக்ஷன் எனப்படும் விருப்பண்ண உடையாரின் வளர்ப்புத்தாயான கண்ணாத்தை என்பாள் இந்த உத்ஸவம் நடைபெறுவதற்கு பொற்காசுகள் தந்தமை கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன.\n7) கி.பி. 1371ஆம் ஆண்டு அழகிய மணவாளன் ஆஸ்தானம் திரும்பிய போதிலும் ப்ரணவாகார விமானமும் பெரும் பாலான மண்டபங்களும் கோபுரங்களும் பாழ்பட்ட நிலையில் ��ாணப்பட்டன. விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள், குறுநில மன்னர்கள், படைத்தளபதிகள் ஆகியோருடைய உதவி கொண்டு இந்தக் கோயிலை மீண்டும் புனர்நிர்மாணம் செய்வதற்கு 12 ஆண்டுகள் ஆயின.\n8) கர்ப்பக்ருஹமும் மற்றைய மண்டபங்களும் பாழ்பட்ட நிலையில் இருந்ததால் அவற்றையெல்லாம் விருப்பண்ண உடையார் துலாபாரம் ஏறி (கி.பி. 1377) தந்த பதினேழாயிரம் பொற்காசுகளைக் கொண்டு சீரமைக்கப்பெற்று கி.பி. 1383இல் 60 ஆண்டுகளுக்குப்பின் நம்பெருமாள் உத்ஸவம் கண்டருளினார்.\n9) கி.பி. 1383ஆம் ஆண்டுதான் 60 ஆண்டுகளுக்குப்பிறகு பெரியதொரு விழாவான விருப்பந்திருநாள் கி.பி. 1383ஆம் ஆண்டு மே மாதம் அதாவது சித்திரை மாதத்தில் ஏற்படுத்தி வைக்கப்பட்டது.\n10) தேவஸ்தான நிதிநிலைமை மிக மோசமான நிலையில் இருந்ததாலும் 60 ஆண்டுகளுக்குப் பிறகு விழா நடைபெற இருப்பதாலும் திருவரங்கத்தைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களில் உள்ள அனைவரும் தம்மால் இயன்ற தானியங்களையும், மாடு போன்ற விலங்கினங்களையும் தானமாகக் கோயிலுக்குத் தந்துதவ வேண்டுகோளின்படி பல மண்டலங்களிலிருந்த பாமர மக்கள் தங்களுடைய விளைபொருள்கள், பசுமாடுகள் ஆகியவற்றைத் தானமாகத் தர முற்பட்டனர்.\n11) அதன் தொடர்ச்சியாகத்தான் நம்மால் “கோவிந்தா கூட்டம்” என்று அழைக்கப்படும் பாமர மக்கள் இன்றும் பல்வேறு வகைப்பட்ட தான்யங்களையும் பசுமாடுகளையும் திருவரங்கநாதனுக்கு ஸமர்ப்பித்து வருகின்றனர்.\n12) கோயிலைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டவர் கிருஷ்ணராய உத்தம நம்பி. மேலும் விருப்பண்ண உடையார் 52 கிராமங்களை திருவிடையாட்டமாகத் தந்தார். அவருடன் வந்த குண்டு ஸாளுவையர் நம்பெருமாள் கொடியேற்றத்தின்போது எழுந்தருளும் மண்டபமாகிய வெண்கலத் திருத்தேர்த்தட்டினைப் பண்ணுவித்தார்.\n13) தற்போது இந்த இடத்தில் மரத்தினாலான மண்டபமே உள்ளது. ஆயினும் வழக்கத்தில் கொடி யேற்றத்தின்போது நம்பெருமாள் எழுந்தருளும் இந்த மண்டபத்திற்கு வெண்கலத் தேர் என்ற பெயர் வழங்கப்படுகிறது.\n14) இந்த விழாவில் கொடியேற்றத் திருநாளன்று (03.05.2010 திங்கட்கிழமை விடியற்காலை) கோயில் கணக்குப்பிள்ளை நம்பெருமாள் திருவாணைப்படி அழகிய மணவாளன் கிராமத்தை குத்தகைக்கு விட்டதாகப் பட்டயம் எழுதுதல் முக்கியமான நிகழ்ச்சியாகும்.\n15) மேலும் சக்கிலியர்களில் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் ஒருவர் பெரியபெருமாளுக்கு வலது காலணியையும், மற்றொருவர் இடதுகாலணியையும் கோயில் கொட்டாரத்தில் கொண்டு வந்து சேர்ப்பர்.\n16) வலது காலணியைக் கொண்டு வருபவர்க்கும் இடது காலணியைக் கொண்டு வருபவர்க்கும் எவ்விதத் தொடர்பும் இருக்காது. அவரவர்களுக்குப் பெரியபெருமாள் காட்டிக் கொடுத்த அளவில் காலணியைக் கொண்டுவந்து சேர்ப்பர். (தொடரும்)\nஸ்ரீ அரங்கநாத சுவாமி தேவஸ்தானத்திற்காகத் தொகுத்தவர்: ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ அ.கிருஷ்ணாமாசார்யர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40442/nagarvalam-official-teaser", "date_download": "2019-04-24T18:23:48Z", "digest": "sha1:VSNBFFMPJYCEIVJ2XRDJBUYHGKR55GID", "length": 4025, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "நகர்வலம் - டீசர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஆளுக்கு பாதி 50-50 - டீசர்\n‘விஜய்-63’க்காக உருவாகும் பிரம்மாண்ட ஃபுட்பால் மைதானம்\nஅட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், யோகி பாபு ஆனந்தராஜ், உட்பட பலர் நடிக்கும் ‘விஜய்-63’...\n‘காக்டெய்லி’ல் ஹீரோவானார் யோகி பாபு\nபிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான பி.ஜி.முத்தையா ‘COCKATAIL’ ரக பறவை ஒன்றை மையமாக வைத்து...\nஇராணுவ வீரர்களுக்கு 175 ஏக்கர் நிலத்தை வழங்கும் நடிகர் சுமன்\n‘டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ள படம் ‘வாட்ச்மேன்’. விஜய்...\nகுப்பத்து ராஜா சிறப்புக்காட்சி புகைப்படங்கள்\nவாட்ச்மேன் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nகுப்பத்து ராஜா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=80&filter_by=popular7", "date_download": "2019-04-24T18:56:41Z", "digest": "sha1:N2T2YCRBHXAWQJPTAPE26R2Q6FXLFDWB", "length": 9182, "nlines": 156, "source_domain": "nadunadapu.com", "title": "ஆன்மீகம் | Nadunadapu.com", "raw_content": "\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nசந்தர்ப்பவாத அரசியல். பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nபோர்க்குற்றங்கள்: தெற்கின் காலைச் சுற்றிய பாம்பு : இராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்பதை…\nதுக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் க��றிய குரங்கு\n“இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது” – அமைச்சர் ரூவன்...\nஅழகான நாஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க்...\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: “சில நிமிடங்கள் தாமதமாக சாப்பிட சென்றதால் உயிர்பிழைத்தேன்” – உயிர்தப்பியவரின்...\nயாழிலிருந்து கொழும்பு வந்த வேன் கோர விபத்து – லண்டனில் இருந்து வருகை தந்த...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nசித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஅனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரி பாக்கி தள்ளுபடி ஏன்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/tamilnadu/Jayalalithaa-in-Tamil-Nadu-atimukavinar-celebrate-the-68-th-birthday-2058.html", "date_download": "2019-04-24T17:47:18Z", "digest": "sha1:UDO66LWUOR6KAIXIF6FMMJYJLHT2VN3K", "length": 11517, "nlines": 69, "source_domain": "www.news.mowval.in", "title": "ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமுகப்பு செய்திகள் தமிழ் நாடு\nஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை கேக் வெட்டியும், கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.\nவேலூர் மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் ஜெயலலிதாவின் 68 வது பிறந்த நாளை முன்னிட்டு 1500 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கேக் மேடையில் வைக்கப்பட்டிருந்தது. சரியாக நள்ளிரவு 12 மணி அளவில் திரைப்பட நடிகர் வையாபுரி முன்னிலையில் அதிமுகவினர் அந்தக் கேக்கை வெட்டி கொண்டாடினர். மேலும் ஒருவருக்கொருவர் கேக்கை பறிமாறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nநெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் அதிமுகவினர் தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் தங்கதேர், சுவாமி சன்னதியில் இருந்து கோயில் உட்பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் சன்னதி வந்தடைந்தது. அப்போது வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் வெற்றிப்பெற்று தமிழக முதல்வராக வரவேண்டும் என சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.\nநெல்லை சந்திப்பு பழையபேருந்து நிலையம் அருகே நள்ளிரவு 12 மணி அளவில் அதிமுகவினர் 68 கிலோ கேக் வெட்டியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.\nகரூரில் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் முன்பு 68 கிலோ கேக் வெட்டி ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் கரூர் ஸ்ரீமாரியம்மன் கோவில், தான்தோன்றி மலை ஸ்ரீகல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில்,ஸ்ரீவேம்பு மாரியம்மன் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள 680 ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nதூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு, 68 கிலோ கேக் வெட்டி ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை, அதிமுக நிர்வாகிகள் வாண வேடிக்கையுடன் கொண்டாடினர். மேலும் பல்வேறு கோவில்களில் சிறப்புப் பூஜைகள் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகளுக்கும் அதிமுகவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் நள்ளிரவு 12 மணிக்கு, 68 கிலோ கேக் வெட்டி அதிமுகவினர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.மேலும் மாவட்ட முழுவதும் பல்வேறு கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிறந்தநாள் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் பாடல்களுக்கு கலைஞர்கள் ஆடிய நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nசேலத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை விழாவை முன்னிட்டு இரவு 12 மணிக்கு கேக் வெட்டிய அதிமுகவினர், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில், முதலமைச்சரை வாழ்த்திஅவர்கள் கோஷங்கள் எழுப்பினர். மேலும் இடைவிடாமல் பட்டாசுகள் மற்றும் வாண வேடிக்கைகளை வெடித்து அதிமுகவினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nஊடகங்கள் ஆத்மார்த்தமாக வெளிச்சம் காட்டும் இரண்டு தலைகள் ஒன்று சீமான்; இரண்டு தினகரன்\n அரசியல் கட்சியாக பதிவு; தலைவர் சசிகலா; பொதுச் செயலாளர் தினகரன்\nதமிழகத்தின் மிகக்குறைந்த வாக்குப்பதிவு தென்சென்னை 57.43 விழுக்காடுகள் மக்களவை 70.9 சட்டப்பேரவை இடைத்தேர்தல் 71.62\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம் 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2016/12/tnpsc-general-knowledge-agni-5-missile-test-fired-launched.html", "date_download": "2019-04-24T17:52:01Z", "digest": "sha1:UVQF2GXDGDPEK4DBIARIREGUZQ5D4GEU", "length": 10345, "nlines": 85, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC General Knowledge: Agni 5 Missile Successfully Launched - Notes in Tamil", "raw_content": "\nஅக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி: முக்கிய குறிப்புகள்\nஅக்னி-5 ஏவுகணை சோதனையை விஞ்ஞானிகள் 26.12.2016, திங்கள்கிழமை வெற்றிகரமாக நடத்தினர். இந்த ஏவுகணை, 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கும் அதிகமான தொலைவில் இருக்கும் எதிரிகளின் இலக்கைத் தாக்கும் வல்லமையுடையது. இந்திய ராணுவத்துக்குத் தேவையான ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்து சோதனை நடத்தி வருகிறது.\nDRDO தயாரித்து அளித்துள்ள இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள அக்னி ரக ஏவுகணைகள், அவற்றின் தாக்கும் தொலைவுகளும்\nஅக்னி-1 (700 கிலோ மீட்டர் தூரம்),\nஅக்னி-2 (2,000 கிலோ மீட்டர்),\nஅக்னி-3 (2,500 கிலோ மீட்டர் தூரம்),\nஅக்னி-4 (3,500 கிலோ மீட்டர்)\nஅக்னி-5 ஏவுகணையானது, 17.5 மீட்டர் நீளமும், 50 டன் எடையும் கொண்டது. தரையில் இருந்து பாய்ந்து சென்று மற்றொரு இடத்தில் இருக்கும் இலக்கைத் தாக்கும் வகையில் ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏவுகணையில் துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்க வகை செய்யும் நவீன மேம்படுத்தப்பட்ட மைக்ரோ நேவிகேஷன் கருவி, ஏவுகணை செல்லும் திசையை தீர்மானிக்கக்கூடிய நவீன கணினி உள்ளிட்டவையும் பொருத்தப்பட்டுள்ளன என்று இந்திய பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன. அக்னி-5 ஏவுகணையால், சீனாவின் எந்தப் பகுதியையும் தாக்கி அழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்; இதன் மூலம், இந்திய ராணுவத்தையும், அதன் தாக்குதல் திறன்களையும் அதிகரித்துள்ளது.\nஅக்னி-5 ஏவுகணை: அதிநவீன தொழில்நுட்பம்\nஅக்னி–5 ஏவுகணை 17 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலம், 50 டன் எடையும் கொண்டது. இதில் சுமார் ஒரு டன் அளவிற்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல முடியும். இது தரையில் இருந்து கிளம்பிச் சென்று தரைவழி இலக்கைத் தாக்கும் ஏவுகணை ஆகும்.\nஇந்த ஏவுகணையில் தேவைக்கு அதிகமான வழிகாட்டுதல் அமைப்பு, சக்திவாய்ந்த என்ஜின்கள், மிகத் துல்லியமாக இலக்கைத் தாக்கி அழிக்கும் முறை, விரைந்து செல்லும்போது கோளாறு ஏற்பட்டால் அதை கம்ப்யூட்டர் உதவியுடன் கண்டுபிடித்து தானாகவே சரி செய்து கொள்ளுதல் ஆகிய அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ளன.\nநவீன ஏவுகணை தொழில் நுட்ப வரிசை - 4–வது நாடு இந்தியா\nநவீன தொழில் நுட்பம் மற்றும் 5 ஆயிரம் கி.மீ. தூர இலக்கை தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளிடம் தான் உள்ளன. 3–வது கட்ட பரிசோதனையின் போதே இந்த நாடுகளின் வரிசையில் இந்தியா 4–வது நாடாக இணைந்து விட்டாலும் தற்போது இன்னும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தை அக்னி–5 ஏவுகணை கூடுதலாக பெற்றிருப்பது சிறப்பம்சம் ஆகும். அக்னி–5 ஏவுகணையின் மூலம் சீனாவின் வடமேற்கு எல்லைப் பகுதியையும், ஐரோப்பா கண்டத்தின் பெரும்பகுதியையும் தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ar.scribd.com/book/355012611/Jannal-Kaatragi-Vaa", "date_download": "2019-04-24T17:48:51Z", "digest": "sha1:Y6F6UXJWIB4WYZVQNNSQOGAGR4344HWN", "length": 19823, "nlines": 262, "source_domain": "ar.scribd.com", "title": "Jannal Kaatragi Vaa! by Kanchana Jeyathilagar - Read Online", "raw_content": "\nஉறங்கும்போதும் பணக்காரனுக்கும் ஏழைக்கும் வித்தியாசம் உண்டுதானே பஞ்சணையில் பட்டு போர்த்தி படுத்திருப்பவனுக்கும் கோரைப் பாயில் கந்தல் மூட்டையைத் தலைக்கு வைத்துச் சுருண்டிருப்பவனுக்கும் உள்ள வித்தியாசம் இங்கும் தெரிந்தது.\nநடையோரக் குடித்தனங்களோ, அவை இறைந்த குப்பைகளோ இல்லை. துர்நாற்ற சாக்கடை, சாலையோர வண்டிகள், ஆட்டோ, அதில் தூங்கும் ஒட்டுநர்கள் இல்லாத துப்புரவான அகன்ற வீதிகள்.\nஆங்காங்கே படுத்துக்கண்மூடி, விழித்ததும் கண்ணில்படும் வேற்றாளைப் பார்த்துத் தொண்டை வற்றக் குரைக்கும் தெருநாய்களுமில்லை. முக்கியமாய் – சுவர்களை அலங்கோலமாக்கும் போஸ்டர்கள் ஒன்றுகூட இல்லை ‘ராத்திரியானால் நாமும்தான் உறங்கணும்' என்ற சலிப்போடு பாதி கண்மூடி இருக்கவில்லை வீதி விளக்குகள்.\nநிதானமாய் அத்தனையையும் ரசித்தவன் சிரித்துக் கொண்டான்.\nஇது பாரிஸ் - பிரான்சின் தலைநகரம்\n நடுத்தர வர்க்கத்தினர் வாழும் பகுதி என்பதால்தான் இந்நேரம் இத்தனை அமைதி. சற்று முன் தானிருந்த நகரின் மையப்பகுதி என்னமாய் ஜொலித்தது... நாகரிகமும் செழிப்பும் கலந்து என்னமாய் கண்களை நிறைத்தன.\nஐரோப்பாவில் ஆகஸ்ட் மாதம்தான் தோதான சீதோஷ்ணம் என்பதால் அதிகக் குளிரில்லை. ஆனாலும் பாஸ்கர் தன் ஜெர்க்கினின் பாக்கெட்டுகளில் கைகளை நுழைத்திருந்தான். நம்மூர் வெயிலுக்கு பழகிய உடம்பு வெடவெடத்தது.\nதெருவின் ஒவ்வொரு திருப்பத்திலும் தெருவின் பெயர் தெளிவாய் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஆக, ‘ரூ-டீ-சாலிக்னி’யைக் கண்டுபிடிப்பது சிரமமாயில்லை. இரண்டாம் நிமிடம் 11-ம் எண் வீட்டின் முன் நின்றான்.\nஅக்கட்டடம் நிச்சயம் 200 ஆண்டு பழைமையானது.\nசாம்பல் நிற பெருஞ் சதுர கற்களால் எழும்பியிருந்த அது, 'இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் நான் இப் படியேதான் இருப்பேன்’ என்ற கர்வத்துடன் நிமிர்ந்திருந்தது.\nஉள்ளே ஆறு குடித்தனங்கள் இருப்பதை வெளியேயிருந்த ஆறு அழைப்பு மணிகள் தெரியப்படுத்தின\nதன்னிடமிருந்த விலாச அட்டையை எடுத்துப் பார்த்தவன் கவனமாய் நாலாவது குமிழை அழுத்தினான். முழுசாய் ஐந்து நிமிடம் காத்திருந்த பிறகு மறுபடி அழுத்தினான்.\nபத்தாவது நிமிடம் சற்று சந்தேகம் வந்தது. பாஸ்டர் தேவகிருபை தூங்கிவிட்டாரோ அவர் குறிப்பிட்ட நேரம்தானே இது\n‘பத்து மணிக்கு மேல் வாப்பா... அந்த சான்றிதழை நீயேகூட தேடி எடுத்துக்கலாம்' என்றிருந்தாரே..\nஇதுவரை ஜெர்மனிக்கு வியாபாரம் முன்னிட்டு சிலமுறை போயிருந்தாலும் பிரான்சுக்கு அவன் வருவது இதுவே முதல் முறை.\nபண்டைய கால கம்பீரமும் முன்னணி நாகரிகமும் குழைந்த அற்புத நாடுதான் இதுவும்.\nஏற்றுமதிக்காக இங்கும் நிறைய வாய்ப்புகள் இருப்பது வந்த இரு நாட்களிலேயே தெரிந்ததில் அவனுக்கு வெகு திருப்தி.\nஆனால், அயல் தேசம் வந்ததின் முக்கிய நோக்கம், பாஸ் டரைப் பார்த்து திருமண சான்றிதழை வாங்கிப் போவதுதான். வந்த அன்றே தேவாலயம் போய் அவர்கள் மூலம் பாஸ்டர் தேவகிருபை பற்றி அறிந்து கொண்டான். அவரது தொலைபேசி எண் அறிந்து தொடர்பு கொண்டும்விட்டான்.\nபோனிலேயே அவர் குரல் மூசுமூசென்று இளைத்தது. ஆஸ்துமா போலும்.\nஇப்போதும் உடம்புக்கு முடியாமல் தவிக்கிறாரோ\nஇன்னொரு முறை அழைப்பு மணியை அழுத்துவதா அல்லது மறுநாள் வரலாமா என்று குழம்பி நின்ற நேரம் அந்த ஒன்பதடி உயர அகன்ற மரக்கதவு சற்றே விரிந்தது.\nமூச்சிரைத்தபடி நிற்கும் கிழவரை எதிர்பார்த்த அவன் கண்கள் கிடைத்த காட்சியில் திகைத்தன. இருண்ட கதவின் இடைவெளியில் ஒளிக்கீற்று போல நின்றது ஒரு இளம்பெண்\nவெளிறிய முகத்தைச் சுற்றி சற்றுக் கலைந்திருந்த சுருள் கூந்தலை ஒரு கையால் லாவகமாய் ஒதுக்கியபடி இவனைப் பார்த்தாள்.\nஇவனைப் போலவே அவள் முகத்திலும் சற்று குழப்பம். அதிக உயரமில்லை என்றாலும் அவளது பார்வையில் மிடுக்கிருந்தது.\nஎன்ன நிறமென்றே கணிக்க ம���டியாத களிம்பு நிற உடைகள் அவள் உடலை கனமாய் மூடி மறைத்திருந்தன. கால்களில் கருப்பு ஷூக்கள்.\nநான் பாஸ்டர் தேவகிருபையைப் பார்க்கணும்...\nநிச்சயப்படுத்திக் கொள்வது போல ஒரு முறை திரும்பி வீட்டைப் பார்த்தவள் முணங்கினாள் - ம்ம்.\nஅவர்தான் பத்து மணிக்கு மேலே என்னை வரச் சொன்னார்.\nஅவளது மெல்லிய புருவங்கள் சற்றுச் சுருங்கின.\nஒரு முக்கியமான சான்றிதழ் தேவை. நானேகூட தேடி எடுத்துக்கலாம்னார்...\nசதுரமான திறந்தவெளி. அதன் சின்னத் தோட்டத்தைக் கடந்தவர்கள் கீழ்புறமிருந்த பகுதி ஒன்றுள் நுழைந்தனர்.\nமற்ற வீடுகளிலும் சன்னமான விடிவிளக்கு வெளிச்சம்தான். பேச்சு, சிரிப்பு சத்தங்கள் இல்லாமல் பெரிய சமாதி போலிருந்தது.\n’ என்று தன்னையே கடிந்து கொண்டான். ஆனாலும் சன்ன ஒளியும் பழைய அமைதியான கட்டடமும், உள்ளே முதுகைச் சொடக்கிய குளிரும் அப்படியொரு நினைப்பைத் தோற்றுவித்திருக்கும் என்று சமாதானமும் கொண்டான்.\nவரவேற்பறையின் கணப்பருகே போய் குனிந்தவளது சுருள் கேசம் இரு பக்க தோள்கள் வழியே பெருகி வழிந்தது. செந்தணல்பட்ட அவளது மென்முகம் ஜொலித்தது. அறையில் சற்று வெப்பம் பரவியதும், தன் விரிந்த கூந்தலைக் கோதி முடிச்சிட்டவள் அவன் முகம் பார்த்துக் கேட்டாள்…\nஎன்ன விஷயமாய் பார்க்க வந்தீங்க\nஇவளிடம் சொல்வதா வேண்டாமா என்று ஒரு கணம் தயங்கினான்.\nகல்யாண சான்றிதழ் ஒன்று தேவைப்படுது. என் அத்தைக்கு 21 ஆண்டுகளுக்கு முன்னே பாரிசிலே கல்யாணமானது. அதைப் பதிவு செய்தவர் உங்க... கேள்வியோடு அவளையே பார்த்தான்.\n'என் தாத்தா அவர்…\" விளக்கினாள்.\nஒ... இந்த நேரம் அவரைத் தொந்தரவு செய்வதற்காய் மன்னிக்கணும். ஆனால் நான் காலையில் வர்றதாய்தான் சொன்னேன்... அவர்தான் இன்னைக்கு இந்நேரம். குறிப்பிட்டு…\nசற்று முன் தணல் பட்டு கனிந்திருந்த அவள்முகம் திடீரென வெளுத்தது.\nதிருமணமான தேதி, பெயர்கள் பற்றிய தகவல்கள் தரேன். சான்றிதழைத் தந்தால் நகல் எடுத்திட்டு அசலை பத்திரமாய் கொண்டு தந்திடுறேன்.\nகோயிலைப் புதுப்பிக்கிறதால் பழைய ரிக்கார்ட்சை எல்லாம் தாத்தாகிட்ட தந்திருந்தாங்க. அவருக்குத்தான் அவற்றுடைய பின்னணி எல்லாம் தெரியும். இது ஆலய பாரிஷ் தந்த வீடு. அதனால் மறுக்க முடியாது. அறைகளின் அத்தனை அலமாரிகளிலேயும் காகிதக் கட்டுகள்தான். ஆலயம் புதுப்பிக்கப்பட்டாச்சு. இதுகளை வைத்துப் பராமரிக்க தனியாய் அங்கு ஒரு அறையும் தயாராகியிருக்காம்... இனி எல்லாம் அங்கே போயிடும் சன்னமாய் உதடு பிரித்து மிருதுவாய் அவள் பேசியது மகுடி ஓசை போல அவனை மயக்கியது.\nஆனா வெறுமே விபரம் மட்டும் தராமல் உங்களுக்குத் தேவையான சர்டிபிகேட்டை நீங்களே தேடித்தான் எடுத்துக்கணும்.\n'சரி மேடம்...\" மறுபடி சற்று இழுத்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-04-24T18:31:07Z", "digest": "sha1:AD3TELQZY2HYDI6EYNTSBLZ27MDMDMEL", "length": 3993, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அரைமண்டி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அரைமண்டி யின் அர்த்தம்\nஉயரத்தைக் குறைத்துப் பாதி உட்கார்ந்தாற்போல் காலை வளைத்து நிற்கும் நிலை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2019-04-24T18:29:11Z", "digest": "sha1:WXDKKV4ACPOUOF4DLACYJGM7OL3CHDME", "length": 3990, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மகாசன்னிதானம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் ��ங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மகாசன்னிதானம் யின் அர்த்தம்\n(ஆதி குருவின் பிரதிநிதியாக) சைவ மடத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-24T18:11:05Z", "digest": "sha1:6XAZFUHUMKDM3JG2W4UGR2E5ZNGOVCGA", "length": 3391, "nlines": 49, "source_domain": "www.cinereporters.com", "title": "ஊடகம் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\n‘இங்கு கவர்தான் பேசும்… உண்மை பேசாது’ சின்மயியின் கருத்தால் சர்ச்சை\nசினிமா விமர்சகர்களுக்கு செக் வைக்கும் விஷால்…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,229)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,449)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,622)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,051)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/44763-vinayagam-chaturthi-the-background-of-dissolving-vinayaka-idols-on-the-river.html", "date_download": "2019-04-24T18:53:13Z", "digest": "sha1:H2E7MOCUL652MYKCUCT33UVKWOTA4USV", "length": 10472, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "விநாயக சதுர்த்தி - விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதன் பின்னணி | Vinayagam Chaturthi - The background of dissolving Vinayaka idols on the river", "raw_content": "\nமோடி ஆட்சி முடிவுக்கு வருகிறதா\nமாஸ் காட்டிய டிவில்லியர்ஸ், ஸ்டொனியிஸ்; ஆர்சிபி 202 ரன்கள் குவிப்பு\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n’டிக்-டாக்’ செயலிக்கு தடை நீக்கம், ஆபாச வீடியோக்களை பதிவேற்றக் கூடாது: நீதிமன்றம் எச்சரிக்கை\nவிநாயக சதுர்த்தி - விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதன் பின்னணி\nஎந்த அளவிற்கு விநாயக சதுர்தியை நாம் கோலாகலமாக கொண்டாடுகிறோமோ, அதே அளவிற்கு கணபதியை ஆற்றில் கரைக்கும் வைபவமும் நடக்கும். வேறு எந்த பண்டிகைக்கும் இல்லாத சிறப்பு இது. ஏன் விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் விநாயகரை ஆற்றில் கரைக்கிறோம். இதன் தாத்பரியம் என்ன. நம் முன்னோர்கள் காரணம் இல்லாமல் எதாவது செய்வார்களா. நம் முன்னோர்கள் காரணம் இல்லாமல் எதாவது செய்வார்களா. இதன் பின்னணியிலும் வலுவான ஒரு காரணம் இருக்கிறது.\nஆடி மாதம் ஏற்படும் புது வெள்ளப்பெருக்கு ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக் கொண்டு போய் விடும். அதனால் அங்கே நீர், நிலத்தில் இறங்காமல் ஓடிக் கடலை அடைந்து வீணாகும். ஆனால் களிமண் உள்ள இடத்தில் நீர் கீழே பூமியில் இறங்கும். அதனால் தான் ஆடி முடிந்து வரும் ஆவணியில் விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைக்கச் செய்தார்கள்.\nஈரக்களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்று விடும். சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்துவிடும். இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும். ஏடெடுத்துப் படித்த அறிவை விட, அன்றாட வாழ்வின் நெளிவு சுளிவுகளை தெரிந்துக் கொண்டு அதற்கு தக்கபடி நடைமுறைகளை வகுத்துக் கொண்ட நம் முன்னொர்கள் போற்றத்தக்கவர்கள்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎந்த வீட்டில் குரு இருந்தால் என்ன பலன்\nதிருமணம் தாமதமாக செவ்வாய் தோஷம் மட்டுமா காரணம்\nஅனைத்து தெய்வங்களும் இந்த விளக்கினுள் அடக்கம்\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிநாயக சதுர்த்தி - எந்த பிள்ளையார் என்னென்ன பலன் தருவார்\nவிநாயகர் சதுர்த்தி: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nவிநாயகர் சதுர்த்தி: பிரதமர் மோடி வாழ்த்து\nவிநாயகர் சதுர்த்தி - ஆனைமுகனை 21 வகை இலைகள் கொண்டு அர்ச்சனை செய்யலாம்\n1. முன்னாள் முதல்வரின் ���கன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nஇலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம்\n4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னம்\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபட்டதாரிகளுக்கு பாதி விலையில் வீடு வழங்கும் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=2121", "date_download": "2019-04-24T18:12:01Z", "digest": "sha1:MBMLRRBXT65GEKQWMS7N3VRASONSSO6A", "length": 9060, "nlines": 100, "source_domain": "puthu.thinnai.com", "title": "மரணித்தல் வரம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகை நீளுதலை யாசகம் என்கிறாய்\nஎதன் பொருட்டு தவம் இருந்தேனோ\nSeries Navigation எம். ரிஷான் ஷெரீபின் `வீழ்தலின் நிழல்’ பற்றிய குறிப்புஇணைய வர்த்தகமும் மருந்து பொருட்கள் விற்பனையும்\nஇந்திய வர்த்தகம் – குறியா, குறி தவறியதா\nமுன்பொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்தான்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -3)\nஆமைகள் ஏன் தற்கொலை செய்து கொள்வதில்லை\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 5 விமர்சனமும் எதிர் வினையும்\nகவிதைகள் : சு கிரிஜா சுப்ரமணியன்\nதளம் மாறிய மூட நம்பிக்கை\nகாமராஜ்: கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை புத்தக விமர்சனம்\nபாதல் சர்க்காரும் தமிழ் அரங்க சூழலும்\nகிருஷ்ணகிரியில் கணினி மற்றும் இணையக்கருத்தரங்கு\nதிருமகள் இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர்\nதி ஜானகிராமனின் அம்மா வந்தாள்\nபறவைகளை வரைந்து பார்த்த ஒரு கார்ட்டூன் சித்திரக்காரன்\nஒரு வர்க்கத்தின் நிதர்சன சூடுகள்\nதடாகம்’ கலை- இலக்கிய வட்டத்தின் அகஸ்தியர் விருது.\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7\nவிருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனடா எழுத்தாளர் இணையத்தின் பாராட்டு\nபல நேரங்களில் பல மனிதர்கள்\nஎம். ரிஷான் ஷெரீபின் `வீழ்தலின் நி���ல்’ பற்றிய குறிப்பு\nஇணைய வர்த்தகமும் மருந்து பொருட்கள் விற்பனையும்\nநினைவு நதியில் ஒரு உயிரின் மிச்சம் \nதிண்ணைப் பேச்சு – கனிமொழி, சின்னக் குத்தூசி பற்றி ஜெயமோகன் பற்றி பி கே சிவகுமார் பற்றி ஸிந்துஜா\nஅணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் \nPrevious Topic: எம். ரிஷான் ஷெரீபின் `வீழ்தலின் நிழல்’ பற்றிய குறிப்பு\nNext Topic: இணைய வர்த்தகமும் மருந்து பொருட்கள் விற்பனையும்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=861876", "date_download": "2019-04-24T19:08:42Z", "digest": "sha1:IK5BCEV5NTWWMDXFSXVQKUHFRXBDTI7W", "length": 6704, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "துணி குடோனில் தீ விபத்து | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nதுணி குடோனில் தீ விபத்து\nதிருப்பூர், ஜூன் 14: திருப்பூர் ஷெரிப் காலனியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்நிறுவனத்தின் பின்னலாடைகள் வெளிநாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 30ம் தேதி அதிகாலை 1.145 மணிக்கு பனியன் துணி பண்டல்கள் வைக்கப்பட்டுள்ள குடோனில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்தது.\nஅருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மீதமுள்ள பல கோடி மதிப்பிலான துணிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இது குறித்து பின்னலாடை நிறுவன மேலாளர் சிவராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில், திருப்பூர் தெற்கு போலீசில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதாழ்வாக கட்டிய சாக்கடை பாலத்தால் குடியிருப்புகளில் கழிவுநீர் புகுந்த அவலம் தொற்றுநோய் பரவும் அபாயம்\nஇரண்டு மாதங்களுக்கு பிறகு குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து சுற்றுலா பயணிகளுக்கு தடை நீக்கம்\nமின்கம்பங்கள் சாய்ந்தன; மரக்கிளைகள் முறிந்தன\nஒரு மாதத்திற்கு பிறகு திப்பம்பட்டி சந்தையில் மாடு வ���ற்பனை விறுவிறுப்பு\nவழிப்பறி செய்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nகேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை\nமியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி\nமக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு\n46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்\nஅமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-04-24T18:41:44Z", "digest": "sha1:OIEH5YJ4IPQHSXFO4DA5E3P5VYSVX6PH", "length": 31464, "nlines": 305, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரவளைவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபரவளைவு உண்டாக்கும் கூம்பின் வெட்டு: மேற்பரப்பின் உச்சியில் இருந்து வரைந்த ஒரு நேர்கோட்டுக்கு இணையாக வெட்டும் வெட்டு.\nகணிதத்தில் பரவளைவு அல்லது பரவளையம் (ஆங்கிலம்:parabola) என்பது ஓர் கூம்பு வெட்டாகும். இக்கூம்பு வெட்டின் ஆங்கிலப் பெயர், parabola என்பது παραβολή என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து தோன்றியது. ஓர் நேர்வட்டக் கூம்பின் உச்சியையும் அதன் அடிவட்டப் பரிதியில் அமையும் ஒரு புள்ளியையும் இணைக்கும் கோட்டிற்கு இணையான ஒரு தளத்தால், அக்கூம்பு வெட்டப்படும் போது கிடைக்ககூடிய வெட்டுமுக வடிவமே பரவளையமாகும்.\nஒரு நிலையான புள்ளி மற்றும் ஒரு நிலையான கோடு இரண்டிலிருந்தும் எந்த நிலையிலும் சமதூரத்திலேயே உள்ளவாறு இயங்கும் ஒரு புள்ளியின் இயங்குவரையாகப் பரவளைவு வரையறுக்கப்படுகிறது. இவ்வரையறையில் குறிப்பிடப்படும் நிலையான புள்ளி பரவளைவின் குவியம்) எனவும் நிலையான கோடு பரவளைவின் இயக்குவரை எனவும் அழைக்கப்படுகின்றன.\nபரவளைவின் இயக்குவரைக்குச் செங்குத்தாகக் குவியத்தின் வழியே செல்லும் கோடு பரவளைவின் சமச்சீர் அச்சு என அழைக்கப்படும். இந்த அச்சும் பரவளைவின் வளைவரைய��ம் வெட்டிக் கொள்ளும் புள்ளி பரவளைவின் உச்சி எனப்படும். பரவளைவின் உச்சிப் புள்ளியில் வளைவரையின் வளைவு மிக அதிகமாக இருக்கும். பரவளைவுகள் மேற்புறம், கீழ்ப்புறம், இடப்புறம் மற்றும் வலப்புறம் திறந்த அமைப்புகளாக அமையலாம். பரவளைவுகள் வடிவொத்தவை.\nதானுந்துகளில் அமைக்கப்பட்டுள்ள முகப்பு விளக்குகளிலிருந்து ஏவுகணைகள் வரை பரவளைவுகளின் பயன்பாடு விரிந்துள்ளது. இயற்பியல், பொறியியல் போன்ற முக்கியமான பலதுறைகளில் பரவளைவு பயன்படுகிறது.\n2.1.1 நிலைக்குத்து சமச்சீர் அச்சுடைய பரவளையம்\n2.1.2 கிடைமட்ட சமச்சீர் அச்சுடைய பரவளையம்\n3 ஏனைய வடிவவியல் வரையறைகள்\n6 நம்மைச் சுற்றிக் காணப்படும் பரவளைவுகள்\nலியொனார்டோ டா வின்சியால் வடிவமைக்கப்பட்ட பரவளையக் கவராயம்\nகூம்பு வெட்டுகளைப் பற்றி முதன்முதலாக கிமு நான்காம் நூற்றாண்டின் கிரேக்க கணிதவியலாளர் மெனக்மஸ் ஆராய்ந்துள்ளார். கவராயமும் நேர்விளிம்பும் கொண்டு தீர்க்கமுடியாத கணக்கான கனசதுரத்தை இரட்டிப்பாக்குதலுக்கு இவர் பரவளைவுகளைப் பயன்படுத்தித் தீர்வு கண்டார். (எனினும் அத்தீர்வு கவராயம் மற்றும் நேர்விளிம்பு வரைமுறை எதிர்நோக்கும் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை). கிமு மூன்றாம் நூற்றாண்டில் ஆர்க்கிமிடீசால், அவரது படைப்பான The Quadrature of the Parabola இல் பரவளையத்துண்டு என அழைக்கப்பட்ட பரவளையத்துக்கும் ஒரு கோட்டுத்துண்டுக்கும் இடைப்பட்டப் பரப்பு கணக்கிடப்பட்டது. இந்த வளைவரைக்குப் பரவளைவு என்ற பெயரிட்டது கணிதவியலாளர் அப்பலோனியசாகும். பரவளைவு மற்றும் பிற கூம்பு வெட்டிகளின் குவியம்-இயக்குவரை பண்பைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டிரியாவின் கணிதவியலாளர் பாப்பஸ்.\nபுவியீர்ப்பினால் ஏற்படும் சீரான முடுக்கத்தின் விளைவாக ஒரு எறிபொருளின் பாதை பரவளைவாக அமைவதைக் கலீலியோ கண்டுபிடித்தார். தெறிப்புவகைத் தொலைநோக்கிக் கண்டுபிடிக்கப்படும் முன்பே ஒரு பரவளைவுத் தெறிப்பியால் ஒரு பிம்பத்தை உருவாக்க முடியும் என்ற கருத்து நன்கறியப்பட்டிருந்தது.[1] ரெனே டேக்கார்ட், மாரின் மெர்சென்னே[2] மற்றும் ஜேம்ஸ் கிரகரி [3] போன்ற பல கணிதவியலாளர்களால் அதற்கான வடிவமைப்புகள் முன் வைக்கப்பட்டன. 1668 இல் முதல் தெறிப்புவகைத் தொலைநோக்கி உருவாக்கிய ஐசக் நியூட்டன் அமைப்பது கடினம் என்ற காரணத்தால��� பரவளைய எதிரொளிப்பிக்குப் பதில் கோளவடிவ எதிரொளிப்பியைப் பயன்படுத்தினார். பெரும்பாலான தற்காலத்தைய தெறிப்புவகைத் தொலைநோக்கிகள், செயற்கைக்கோள் தட்டுகள் மற்றும் ராடார் ஏற்பிகளில் பரவளைய ஆடிகள் பயன்படுத்தப்படுகின்றன.[4]\nபரவளையத்தின் இயக்குவரையின் சமன்பாடு: x = −p; குவியம் (p, 0) மற்றும் பரவளையத்தின் மீது ஏதேனும் ஒரு புள்ளி (x, y) எனில்:\nபாப்பசின் பரவளைய வரையறைப்படி, புள்ளிக்கும் குவியத்திற்கும் இடையேயுள்ள தூரமும் அப்புள்ளிக்கும் இயக்குவரைக்கும் இடையேயுள்ள தூரமும் சமமாக இருக்கும்.\nஇதுவே பரவளையத்தின் சமன்பாடாகும். இச்சமன்பாட்டில் x மற்றும் y இரண்டையும் பரிமாற்றக் கிடைக்கும் சமன்பாடு தருவது நிலைக்குத்து அச்சினைக் கொண்ட பரவளையம்.\nபரவளையத்தின் உச்சியை ஆதியாக மட்டுமல்லாமல் வேறு ஏதேனுமொரு புள்ளி (h, k) ஆக எடுத்துக் கொண்டால் நிலைக்குத்து அச்சு கொண்ட பரவளைவின் சமன்பாடு:\nஎனவே x இல் அமைந்த இருபடிச் சார்பின் வரைபடம் நிலைக்குத்து அச்சினைக் கொண்டதொரு பரவளையமாகும்.\nபொதுவாக பரவளையமானது கார்ட்டீசியன் தளத்தில் பின்வரும் சமன்பாட்டால் (தரப்பட்டக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு) குறிக்கப்படும்:\nஇச்சமன்பாடு பரவளைவைக் குறிப்பதற்குத் தேவையான கட்டுப்பாடு:\nஇச்சமன்பாட்டின் கெழுக்கள் எல்லாம் மெய்யெண்கள். மேலும் A மற்றும் C இரண்டும் ஒரே சமயத்தில் பூச்சியமாக இருக்காது.\nஇச்சமன்பாடு பரவளைவைக் குறிக்க, இரு நேரியல் சமன்பாடுகளாகக் காரணிப்படுத்த இயலாத ஒன்றாக இருக்க வேண்டும். பின்வரும் 3×3 அணிக்கோவையின் மதிப்பு பூச்சியமாக இல்லாமல் இருந்தால், இருந்தால் மட்டுமே மேலே தரப்பட்ட சமன்பாட்டினைப் பிரிக்க முடியாது.\nஅவ்வாறு பிரிக்கக் கூடியதாயின் அச்சமன்பாடு இரட்டைக் கோடுகளைக் குறிக்கும். அவ்விரண்டு கோடுகளும் இணையான, கற்பனையான அல்லது ஒன்றோடொன்று பொருந்தும் கோடுகளாக அமையலாம்.[5]\nபரவளையத்தின் உச்சி ( h , k ) {\\displaystyle (h,k)} மற்றும் உச்சியிலிருந்து குவியத்திற்கும் இயக்குவரைக்கும் இடையேயுள்ள தூரங்கள் p {\\displaystyle p} எனில்:\nநிலைக்குத்து சமச்சீர் அச்சுடைய பரவளையம்[தொகு]\nகிடைமட்ட சமச்சீர் அச்சுடைய பரவளையம்[தொகு]\nகூம்புவெட்டின் பின்வரும் பொதுச்சமன்பாட்டிலிருந்து இச்சமன்பாடு பெறப்படுகிறது:\nகுவியம் F(u, v) மற்றும் இயக்குவரை a x + b y + c = 0 {\\displaystyle ax+by+c=0\\,} கொண்ட பரவளையத்தின் சமன்பாடு:\nஒரு பரவளையத்தை மையவிலக்கம் 1 ஆகக் கொண்ட கூம்பு வெட்டாகக் கருதலாம். இதன் விளைவாக அனைத்து பரவளைவுகளும் வடிவொத்தவை. அதாவது அனைத்து பரவளையங்களின் அளவுகள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றின் வடிவங்கள் சமமாக இருக்கும்.\nஒரு குவியம் நிலையானதாகவும் மற்றொரு குவியம் ஏதாவது ஒரு திசையில் தொலைவாக நகருகின்ற நீள்வட்டத் தொடர்களின் எல்லையாக பரவளையத்தைக் கருதலாம்.\nஇரண்டில் ஒரு குவியத்தினை முடிவிலியில் கொண்ட நீள்வட்டமாக, பரவளையத்தைக் கருதலாம்.\nஇதயவளையின் நேர்மாறு உருமாற்றமாகப் பரவளையம் அமையும்.\nபரவளைவிற்கு ஒரேயொரு பிரதிபலிப்புச் சமச்சீர் அச்சு உண்டு. இந்த அச்சு பரவளையத்தின் குவியத்தின் வழியாக இயக்குவரைக்குச் செங்குத்தாக அமையும். இந்த அச்சும் பரவளையமும் சந்திக்கும் புள்ளி பரவளையத்தின் உச்சி என அழைக்கப்படுகிறது. பரவளையமானது இவ்வச்சைப் பொறுத்து சுழல்வதால் உருவாகும் முப்பரிமாண வடிவம் பரவளையத்திண்மம் எனப்படும்.\nபரவளைய வடிவத் தோற்றங்களை நடைமுறையில் பல இடங்களில் காண முடியும்.\nபரவளையத்தின் இயக்குவரை (L) மற்றும் (F). எப்பொழுதுமே PnQn - PnF = மாறிலி.\nபரவளையத்தின் நாண் (L), குவியம் (F) உச்சி (V). பரவளையத்தின் அச்சுக்குச் செங்குத்தாக உச்சியிலிருந்து குவியத்தின் மறுபக்கத்தில் வரையப்பட்ட ஏதேனும் ஒரு கோடு L. F - Pn - Qn பாதையின் நீளம் எப்பொழுதும் சமமாக சமமாக இருக்கும். இது பரவளையம், இரண்டில் ஒரு குவியத்தை முடிவிலியில் கொண்டுள்ள நீள்வட்டமெனச் சொல்வதைப் போன்றது.\nஆதி (0,0) யை உச்சியாகவும் y-அச்சை சமச்சீர் அச்சாகவும் கொண்ட பரவளையம்:\nகுவியம் F (0,f) மற்றும் இயக்குவரை கோடு L மற்றும் P பரவளையத்தின் மீது ஏதேனும் ஒரு புள்ளி எனில் பரவளையத்தின் வரையறைப்படி:\nஇயக்குவரை பரவளையத்தின் சமச்சீர் அச்சிற்குச் செங்குத்தாக இருக்கும் என்பதால் இங்கு இயக்குவரை x அச்சுக்கு இணையாகவும் (0,-f) புள்ளிவழியாக செல்வதாகவும் இருக்கும். எனவே பரவளையத்தின் மீதான புள்ளி P=(x,y) ஆனது (0,f) மற்றும் (x,-f) ஆகிய இரு புள்ளிகளிலிருந்தும் சமதூரத்தில் அமையும்.\nx மற்றும் f-y இரண்டையும் ஒரு செங்கோண முக்கோணத்தின் தாங்கிப் பக்கங்களாகக் கொண்டால் அதன் செம்பக்கம் FP:\nx² ஆல் வகுக்க (x பூச்சியமற்றதாகக் கொள்ளப்படுகிறது):\nபரவளையத்தின் சமன்பாடு y = x 2 {\\displaystyle y=x^{2}} எனில் அதன் குவியம் F (0,¼) ஆகும்.\n} எனில் அதன் குவியம்:\nபரவளையத்தின் குவியத்தின் வழியாக அதன் இயக்குவரைக்கு இணையாக வரையப்பட்ட நாண் பரவளையத்தின் செவ்வகலம் (latus rectum) எனப்படும். செவ்வகலத்தில் பாதி அரைச் செவ்வகலம் எனப்படும்.\n} பரவளையத்தின் செவ்வகலத்தின் நீளம் 2 a . {\\displaystyle 2a.}\nநம்மைச் சுற்றிக் காணப்படும் பரவளைவுகள்[தொகு]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Parabolas என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமூலத்தில் 1911ஆம் ஆண்டு பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் உள்ள கட்டுரையின் உரை Parabola உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2015, 18:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/group-2a-current-affairs-question-practices-aspiarnats-002530.html", "date_download": "2019-04-24T18:00:20Z", "digest": "sha1:FXVWHRUQD6QMQXEMLWELL2H2C45XKALK", "length": 11687, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "குரூப் 2ஏ போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் ரிவிஸன் முடித்துவிடுவோமா!! | group 2A current affairs question practices for aspiarnats - Tamil Careerindia", "raw_content": "\n» குரூப் 2ஏ போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் ரிவிஸன் முடித்துவிடுவோமா\nகுரூப் 2ஏ போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் ரிவிஸன் முடித்துவிடுவோமா\nபோட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான டிஎன்பிஎஸ்சி நடப்பு நிகழ்வுகளின் ரிவைஸ் செய்வோம் . தேர்வில் வெற்றி பெறுவோம் . நடப்பு தேர்வுகள் குறித்து படித்து முடிப்போம் . போட்டி தேர்வில் வெற்றி பெற படித்தால் மட்டும் போத்து அதனை நன்றாக திருப்பி படிக்க வேண்டும் . ரிவைஸ் செய்ய வேண்டும் .\nதேர்வுக்கு ஒருநாள் முதல் நாம் நிச்சயமாக புதிதாக எதையும் படிக்க வேண்டாம் ஆனால் ஏற்கனவே படித்தை நன்றாக படித்தால் போதுமானது ஆகும் .\n1 ஸ்பெயின் யூரோ அறிமுகப்படுத்தப்பட்ட நாள்\n2 லண்டனில் நடைபெற்ற கலாச்சார விழாவில் இந்தியா சார்பில் பங்கேற்றவர்\n3 இந்தியாவின் எந்த நகரில் பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள கப்பல்கள்\nவிடை: 6 ஸ்கார்பியன் ரக நீர்முழ்கிகள் கட்டப்பட்டு வருகின்றன .\n4 ஆந்திராவில் புதிய தலைநகரம் எது\n5 ஆண்களுக்கு 21 வயது பெண்களுக்கு 14 வயது திருமணத்திற்க்கான வயது என்று எந்த நாட்டில் கூறப்பட்டுள்ளது\n6 முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றப்பின் தமிழக அமைச்சரவை முதல் கூட்டம் நடந்தது எப்போது\nவிடை : மார்ச் மாதம்\n7 சென்னை தாம்பிரத்தில் உள்ள விமான படைத்தளத்துக்கு இந்த ஆண்டுக்கான\nவிடை : குடியரசு தலைவர் விருது\n8 பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள் ஆதார் எண்களை பதிவு செய்வது கட்டாயம் என உத்தரவிட்ட அரசு\n9 இந்தியாவில் விமான போக்குவரத்து முழுவதையும் டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் பெயர்\n10 இந்தியாவிற்க்குள் 5 ஆண்டுகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து செல்லும் வகையிலான சுற்றுலா விசா யாருக்கு வழங்க இந்திய தூதரகம் உத்தர்விட்டுள்ளது\nவிடை: வங்க தேச விடுதலை போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும்\nகுரூப் 2ஏ தேர்வுக்கான பொதுஅறிவு வினா விடைகள் நன்றாக படியுங்கள் தேர்வில் வெல்லுங்க\nபொதுஅறிவு பகுதி பயிற்சிவினாவிடைகள் படியுங்கள் போட்டி தேர்வுக்கு தயாராவோர்களே\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஏப். 18 வரைக்கும் பள்ளிகளை திறந்து வைக்க உத்தரவு.\nமத்திய அரசின் தரவரிசைப் பட்டியல் திருச்சி என்ஐடிக்கு 4 வது இடம்\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2019/jan/10/chennai-six-injured-as-a-cut-out-kept-for-ajith-starrer-viswasam-collapses-when-the-fans-climbed-on--3074390.html", "date_download": "2019-04-24T18:46:48Z", "digest": "sha1:343KF666JYEJE5VWD6X7ZCAMH7GVB5QV", "length": 7214, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "Ajith cutout crashes and falls on fans on Viswasam release day. (Watch video)- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nபால் அபிஷேகம் செய்தபோது சரிந்த அஜித் கட் அவுட்: ரசிகர்கள் மருத்துவமனையில் அனுமதி\nBy எழில் | Published on : 10th January 2019 01:02 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅஜித் - சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் - விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜகபதி பாபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, கோவை சரளா போன்றோரும் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு இசை - இமான்; ஒளிப்பதிவு - வெற்றி. இன்று வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ஸ்ரீனிவாசா திரையரங்கில் 60 அடி அஜித் கட் அவுட் அமைக்கப்பட்டிருந்தது. இன்று அஜித் கட் அவுட்டுக்குப் பால் அபிஷேகம் செய்ய ரசிகர்கள் சிலர் கட் அவுட் மீது ஏறினார்கள். அஜித் கட் அவுட்டுக்கு மாலை அணிவித்து பிறகு பால் அபிஷேகம் செய்தார்கள். அப்போது கூடுதலாகச் ரசிகர்கள் சிலரும் கட் அவுட் மீது ஏறினார்கள். இதனால் பாரம் தாங்காமல் அஜித் கட் அவுட் அப்படியே சரிந்தது. இதை எதிர்பாராத அஜித் ரசிகர்கள் சிலர் உடனடியாகக் குதித்தார்கள். இந்தச் சம்பவத்தில் 6 அஜித் ரசிகர்கள் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 6 பேரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/nool-aragam/2019/jan/07/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-3072117.html", "date_download": "2019-04-24T18:09:56Z", "digest": "sha1:H3SRBFADJO4AWVUWI65HMOBP2RHP5CLG", "length": 7036, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "வள்ளுவப் பொருளியல்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்\nBy DIN | Published on : 07th January 2019 01:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவள்ளுவப் பொருளியல் - டாக்டர் மா.பா.குருசாமி; பக். 384; ரூ.200; காந்திய இலக்கியச் சங்கம், காந்தி நினைவு அருங்காட்சியக வளாகம், மதுரை-625 020.\nதிருக்குறளைப் பல்வேறு கோணங்களில் அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்திருக்கின்றனர். அந்த வகையில் இந்நூலிலுள்ள 23 கட்டுரைகளும் வள்ளுவர் கூறும் பொருளியலின் ஆழத்தையும் அகலத்தையும் விரித்துரைக்கிறது.\nபொருட்பால், அமைச்சியல், நட்பியல், குடியியல், ஆகியவற்றுள் வருகின்ற பல அதிகாரங்கள் அனைவருக்கும் பொதுவானவையாகும். மேலும், புறவாழ்விற்குத் தேவையான பல கருத்துகள் பொருட்பாலில் உள்ளன.\nஉலகப் பொருளியல் வல்லுநரான கார்ல்மார்க்சின் பொருளியல் கோட்பாடுகளோடு திருவள்ளுவரின் பொருளியல் கோட்பாடுகளை ஒப்பீட்டு முறையில் காட்டியிருக்கிறார்.\n\"திருவள்ளுவர் காலச் சூழலும் கருத்தும்' என்கிற முதல் கட்டுரை, வள்ளுவர் கூறியதைப் போல மெய்ப்பொருள் காணச் சொல்கிறது.\nபொருட்பாலின் வைப்புமுறையின் தன்மை பற்றியும், அரசியல் பொருளாதாரம் பற்றியும், உழவு, உழைப்பு, உயர்வு, வாணிகம், பொதுநீதி, வறுமை, செல்வம், குடிபிறப்பு முதலிய பல இன்றியமையாதவற்றையும் அலசி ஆராய்ந்திருக்கிறது இந்நூல்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/tag/best-thriller/", "date_download": "2019-04-24T18:09:39Z", "digest": "sha1:CQ62AXTZ6F2LGERIQ3SACR5ESNYF2LUG", "length": 3490, "nlines": 33, "source_domain": "jackiecinemas.com", "title": "best thriller Archives | Jackiecinemas", "raw_content": "\nJackie Cinemas Movie Review Pattern Is Changed - ஜாக்கி சினிமாஸ் விமர்சன முறையில் மாற்றம்\nமறதி நல்ல விஷயம் தான்ஆனால் அதுக்காக முக்கியமான சில விஷயங்க���ை மறக்கவே முடியாது அல்லவா எந்த வேலை செய்தாலும் சில விஷயங்கள் நம் நினைவுகளில் அசைபோட்டுக்கொண்டேதான் இருப்போம்…அதுவும் காவல் துறையில் இருந்தால் கேட்கவே வேண்டாம்.. நிறைய வழக்குகள் சந்திக்க வேண்டிவரும்.. நிறைய வழக்குகளுக்கு விடை கண்டு பிடித்து இருப்பார்கள்… சிலது தள்ளி போகும் ஆனால் ஒரு கட்டத்தில் கண்டு பிடித்துவிடுவார்கள்..ஆனால் கண்டு பிடிக்க முடியாது வழக்கு பற்றி அவர்கள் சதாசர்வகாலமும் யோசித்து தீர்வை நோக்கிபோனால்தானே அவர்களுக்கும் தூக்கம் வரும். உங்களுக்கு பொய் சொன்னா பிடிக்குமா எந்த வேலை செய்தாலும் சில விஷயங்கள் நம் நினைவுகளில் அசைபோட்டுக்கொண்டேதான் இருப்போம்…அதுவும் காவல் துறையில் இருந்தால் கேட்கவே வேண்டாம்.. நிறைய வழக்குகள் சந்திக்க வேண்டிவரும்.. நிறைய வழக்குகளுக்கு விடை கண்டு பிடித்து இருப்பார்கள்… சிலது தள்ளி போகும் ஆனால் ஒரு கட்டத்தில் கண்டு பிடித்துவிடுவார்கள்..ஆனால் கண்டு பிடிக்க முடியாது வழக்கு பற்றி அவர்கள் சதாசர்வகாலமும் யோசித்து தீர்வை நோக்கிபோனால்தானே அவர்களுக்கும் தூக்கம் வரும். உங்களுக்கு பொய் சொன்னா பிடிக்குமா பிடிக்காது… ஓ அப்ப நீங்க ரொம்ப நல்லவங்க போல… சரி கொலை செய்தால்… பிடிக்காது… ஓ அப்ப நீங்க ரொம்ப நல்லவங்க போல… சரி கொலை செய்தால்… நிச்சயம் பிடிக்காது…யாருக்குதான் பிடிக்கும்… அதுவும் அப்பாவி பெண்களை கடத்தி… கடத்தியது மட்டும் அல்லாமல் கற்பழித்து கொலை செய்தால் நிச்சயம் பிடிக்காது…யாருக்குதான் பிடிக்கும்… அதுவும் அப்பாவி பெண்களை கடத்தி… கடத்தியது மட்டும் அல்லாமல் கற்பழித்து கொலை செய்தால் அவனை நிக்க வச்சி தூக்குல…\nJackie Cinemas Movie Review Pattern Is Changed – ஜாக்கி சினிமாஸ் விமர்சன முறையில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884746", "date_download": "2019-04-24T18:59:08Z", "digest": "sha1:DX7RPCZ3E3HZX52DLZE45EVXCMDDAQCI", "length": 9170, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சிறுவன் இறந்த வழக்கில் இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி | திருவள்ளூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவள்ளூர்\nசிறுவன் இறந்த வழக்கில் இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி\nதிருவள்ளூர், செப். 11: திருவள்ளூர் பஸ் நிலையம் பின்புறம் உள்ள காக்களூரில் வசித்து வருபவர் குப்புராஜ். இவரது மகன் தனுஷ்(6). அதே பகுதியை சேர்ந்தவர் சுதாகர் மகன் கவுதம்(6). இவர்கள் இருவரும், கடந்த 06.06.2010 அன்று வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த விழுப்புரம் கோட்ட அரசு பஸ், சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் மீது மோதியது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் தனுஷ்(6), கவுதம்(6) ஆகியோர் மீது மின்கம்பம் விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே தனுஷ் இறந்தார். படுகாயங்களுடன் கவுதம் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.இதையடுத்து இறந்த தனுஷின் தாய் அமுதா, காயமடைந்தகவுதமின் தந்தை சுதாகர் ஆகியோர், நஷ்டஈடு கேட்டு திருவள்ளூர் சிறப்பு மோட்டார் வாகன இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nவழக்கை விசாரித்த நீதிபதி, ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 539 இழப்பீடு வழங்க, விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 18.08.2015 அன்று உத்தரவிட்டார். ஆனாலும், விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காமல் அலைக்கழித்தது. எனவே, கோர்ட் உத்தரவை நிறைவேற்றக்கோரி, அதே நீதிமன்றத்தில் மீண்டும் மனுதாரர்கள் வழக்கு தொடர்ந்தனர். மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் எம்.கே.சுப்பிரமணியம் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, இழப்பீடு தொகையை வழங்க தவறினால், அதற்கு இணையான மதிப்புள்ள அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.\nஅப்போதும், விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் இழப்பீடு வழங்காததால், சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற தடம் எண்:201 அரசு பஸ்சை, கோர்ட் ஊழியர்கள் நேற்று மாலை ஜப்தி செய்து, கோர்ட்டில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசவுடு மண் திருடியவர் கைது டிராக்டர் பறிமுதல்\n₹50 ஆயிரம், ஐபோன் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம்\nவானிலை முன்னறிவிப்புகளை எளிதில் தெரிந்துகொள்ள தமிழில் உழவன் செயலி விவசாயிகள் கோரிக்கை\nகத்தி முனையில் மிரட்டி ஜவுளிக் கடையில் கொள்ளை சிறுவன் உள்பட 5 பேர் கைது\nநிலத்தடி நீர்மட்டம் சரிந்ததால் குறுவை நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயக்கம்\nஅரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆசிரியர்கள் வீடு வீடாக விழிப்புணர்வு பிரசாரம்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nகேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை\nமியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி\nமக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு\n46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்\nஅமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-04-24T18:01:07Z", "digest": "sha1:BPNVIETU7E6AHOCBS2HMYYYANLQRVPJB", "length": 6394, "nlines": 65, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "இது தாண்டா போலீஸ், மகதீரா வரிசையில் \"அனிருத்\"? -", "raw_content": "\nஇது தாண்டா போலீஸ், மகதீரா வரிசையில் “அனிருத்”\nசித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் “ அனிருத் “\nபத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா உட்பட ஏராளமான படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது.\nதெலுங்கில் பிரம்மோற்சவம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் “ அனிருத் “ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஇந்த படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக காஜல்அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ்ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – ரத்னவேலு / இசை – மிக்கி ஜே. மேயர்\nபாடல்கள் – கம்பம் கர்ணா, பாசிகாபுரம் வெங்கடேசன், அம்பிகா குமரன், திருமலை சோமு, முருகானந்தம், யுவகிருஷ்ணா, குலராஜா.\nஇணை தயாரிப்பு – சத்���சீத்தால, வெங்கட்ராவ்\nதயாரிப்பு – பத்ரகாளி பிரசாத்\nவசனம் மற்றும் ஒருங்கிணைப்பு – A.R.K.ராஜராஜா\nபடம் வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி வெளியாக உள்ளது.\nPrevஅன்புக்காக எல்லோரும் முன்வர வேண்டும்-இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா\n ’சாமி ஸ்கொயர்’ விழாவில் போட்டி போட்டுக்கொண்ட நடிகைகள்\nமணல் மாஃபியா டாக்டர் இளவரசனின் தகிடுதத்தங்கள்…\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde’ஐ துவக்கி வைத்தார் சினேகா..\nசினிமா நிருபர் செய்யாறு பாலுக்கு ‘எம்ஜிஆர் – சிவாஜி’ விருது -V4 அவார்ட்ஸ் 2019\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்\nஒன் உசிரு காத்துல’ எஸ்.ஜானகி பாடிய பாடல்\nமோகன்லால் மகனுடன் ஜோடி போட்ட திவ்ய நடிகை\n“சினிமாவைக் காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு\n’நெடு நல் வாடை’ டீசர்\nபல சவால்களோடு பரபரப்பான இறுதிக் கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’\nஏகாந்தம் அழைக்குதே பாடல்- கடமான் பாறை அப்டேட்ஸ்\nபுதுமுக நடிகர் சத்யாவுக்கு நல்லிரவில் அதிர்ச்சியளித்த சிம்பு\nசிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியது..\n’பரதேசி’ ’அரவான்’ வரிசையில் ’ழகரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/10/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/32322/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T17:51:16Z", "digest": "sha1:5LKI7TEWOVSBWX3E4UYDIW7CURQ2YQS7", "length": 11440, "nlines": 197, "source_domain": "www.thinakaran.lk", "title": "களைகட்டிய ஆர்யா - சாயிஷா திருமணம்! | தினகரன்", "raw_content": "\nHome களைகட்டிய ஆர்யா - சாயிஷா திருமணம்\nகளைகட்டிய ஆர்யா - சாயிஷா திருமணம்\nஆர்யா - சாயிஷா திருமணம் இன்று (10) ஹைதராபாதில் நடக்கிறது. நடிகர் ஆர்யாவும் நடிகை சாயிஷாவும் 'கஜினிகாந்த்' திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த பெப்ரவரி 14 - காதலர் தினத்தன்று இவர்கள் தங்கள் திருமணம் குறித்து ட்விட்டரில் அறிவித்தனர்.\nநேற்று முன்தினத்திலிருந்தே திருமண விருந்துகள் களைகட்டத் தொடங்கின. சாயிஷா, பிரபல பாலிவுட் நடிகர் நடிகர் திலிப்குமாரின் உறவினர் ஆவார். இதனால் கடந்த 8ஆம் தேதி மாலை ஹைதராபாத்தில் நடந்த விருந்தில் சஞ்சய் தத் உள்ளிட்ட ப��� பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டனர். நேற்று நடந்த சங்கீத் நிகழ்வில் அல்லு அர்ஜுன் உள்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.\nஆர்யா - சாயிஷா காதல் ஏற்பட காரணமாக அமைந்த 'கஜினிகாந்த்' திரைப்படத்தைத் தயாரித்தது 'ஸ்டுடியோ க்ரீன்' ஞானவேல்ராஜா. தற்போது இவர், ஆர்யா நடிக்கும் இன்னொரு படத்தையும் தயாரிக்கிறார். நாய்கள் ஜாக்கிரதை, டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சௌந்தரராஜன் இயக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டிலை ஆர்யாவின் திருமணத்தை முன்னிட்டு மார்ச் 9 மாலை 6 மணிக்கு வெளியிட்டார் ஞானவேல்ராஜா. 'டெடி' என்ற தலைப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டரை, 'வன்டர்ஃபுல் கிஃப்ட்... சகோதரர்கள் ஞானவேல்ராஜா, சக்தி சௌந்தரராஜன் இருவருக்கும் நன்றி' என்று கூறி ட்விட்டரில் பகிர்ந்தார் ஆர்யா.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள்\n- விமல் வீரவன்ச நா கூசாமல் சந்தர்ப்ப அரசியல்- வர்த்தகர்கள் சந்திப்பில்...\nநாளை சர்வ கட்சி மாநாடு, சர்வ மத கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nஇன்று இரவு 10 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (24) இரவு 10.00 மணி முதல், நாளை (25) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nஐந்துலாம்பு சந்தியில் மோட்டார் சைக்கிள் வெடிக்க வைப்பு\nபுறக்கோட்டை, ஐந்துலாம்புச் சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட...\nகொழும்பில் சில வீசா சேவை நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன\nவெளிநாடுகளுக்கு செல்வோருக்கு வீசா வழங்கும் கொழும்பிலுள்ள சில வீசா சேவை...\nபோலி ஆவண வழக்கில் திஸ்ஸ அத்தநாயக்க விடுதலை\nபோலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து, ஐக்கிய தேசிய...\nஅநுராதபுரம், தொறமடலாவ விகாரைக்கு செல்லும் வழியில் கோணாவ சிறி தேவமித்த...\nதிம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் பொதியொன்று செயலிழக்க வைப்பு\nகட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் உணவகமொன்றில் சந்தேகத்திற்கிடமான...\nமரணம் பி.ப. 6.35 வரை பின் சுபயோகம்\nமூலம் மாலை 6.35 வரை பின் பூராடம்\nபஞ்சமி பகல் 11.32 வரை பின் ஷஷ்டி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-04-24T18:12:32Z", "digest": "sha1:AXHCZWPXSLVNHPQFWMUS5O7QGT2ZCZHA", "length": 4441, "nlines": 86, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மூதேவி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மூதேவி யின் அர்த்தம்\nதுரதிர்ஷ்டத்தை விளைவிப்பதாகக் கருதப்படும் பெண் தெய்வம்.\n‘விவசாய நிலத்தை விற்றதிலிருந்து வீட்டில் மூதேவி புகுந்துவிட்டாள் என்று பாட்டி அடிக்கடி புலம்புவாள்’\nஒருவரைத் திட்டுவதற்குப் பயன்படுத்தும் சொல்.\n‘பத்து மணிவரை தூங்காதே, மூதேவி\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/media-39082316", "date_download": "2019-04-24T19:01:14Z", "digest": "sha1:MZZURM75E6QZH7UOPJQS35P6M7XOSYCD", "length": 7002, "nlines": 117, "source_domain": "www.bbc.com", "title": "கிளிக் தொழில்நுட்ப காணொளி - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nவையர் இணைப்பு இல்லாமல், சார்ஜ் செய்யும் வசதி, இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள பொறி மற்றும் 55 பவுண்ட் எடை கொண்ட குண்டு த���ளைக்காத கேடயம் உள்ளிட்டவை அடங்கிய காணொளி.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ இலங்கை குண்டுவெடிப்பு: வம்சத்தையே இழந்து பரிதவிக்கும் முதியவர்\nஇலங்கை குண்டுவெடிப்பு: வம்சத்தையே இழந்து பரிதவிக்கும் முதியவர்\nவீடியோ தற்கொலை குண்டுதாரியை தேவாலயத்தில் இருந்து வெளியேற்றி தானும் உயிர்விட்ட ரமேஷ்\nதற்கொலை குண்டுதாரியை தேவாலயத்தில் இருந்து வெளியேற்றி தானும் உயிர்விட்ட ரமேஷ்\nவீடியோ இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுபட்டவர் இவரா\nஇலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுபட்டவர் இவரா\nவீடியோ ஒரு பெண் பைக் ரேஸரின் ஆச்சர்ய பயணம்\nஒரு பெண் பைக் ரேஸரின் ஆச்சர்ய பயணம்\nவீடியோ சீயோன் தேவாலயத்தில் அன்று என்ன நடந்தது\nசீயோன் தேவாலயத்தில் அன்று என்ன நடந்தது\nவீடியோ #BBCTamil Exclusive | சிறுவர்களைகூட எங்களால் காப்பாற்ற முடியவில்லை: சீயோன் தேவாலய பாதிரியார்\n#BBCTamil Exclusive | சிறுவர்களைகூட எங்களால் காப்பாற்ற முடியவில்லை: சீயோன் தேவாலய பாதிரியார்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21849", "date_download": "2019-04-24T19:05:57Z", "digest": "sha1:5FZWPG2M72OGU62UQJVALLJWRZN4KWTE", "length": 38104, "nlines": 93, "source_domain": "www.dinakaran.com", "title": "எதிர்கால வாழ்வு சிறப்பாகவே அமைந்துள்ளது! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பரிகாரங்கள்\nஎதிர்கால வாழ்வு சிறப்பாகவே அமைந்துள்ளது\nநான் ஒரு மாற்றுத் திறனாளி. வாடகைக்கு கடை எடுத்து மின்சாதனம் பழுதுபார்க்கும் தொழில் செய்கிறேன். என் மனைவிக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுகிறது. என் தாயாரின் பெயரில் உள்ள மனையில் வீடுகட்ட முடியவில்லை. சகோதரர்களுக்குள் மன வருத்தம் உண்டாகிறது. எனது பிரச்னைகள் தீரவும், தொழில் நல்ல முறையில் நடக்கவும் வழி சொல்லுங்கள்.- க. ஸ்ரீதர், பாண்டிச்சேரி.\n‘முயற்சி இருந்தால் முன்னேற்றம் நிச்சயம்’ என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில், தற்போது 15.07.2018 வரை கேது தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தின்படி ஜென்ம லக்னத்தில் இருந்து ஆறாம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதால், இந்த தசையில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறீர்கள். சத்ரு, ரோக, ருண ஸ்தானம் என்று அழைக்கப்படும் ஆறாம் வீட்டில் கேது அமர்ந்து, அவரது தசை நடக்கும் காலத்தில் பல்வேறு பிரச்னைகள் உண்டாவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.\nஎன்றாலும் உங்கள் ஜாதகத்தில் தொழிலைப் பற்றிச் சொல்லும் ஜீவன ஸ்தா னாதிபதியான சுக்கிரன், ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருப்பதால் கடும் உழைப்பாளியாகத் திகழ்வீர்கள். தனது சொந்த உழைப்பினால் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தோடு போராடுவீர்கள். 39 வயது முடிந்து 40வது வயது தொடங்கும் நாளிலிருந்து உங்கள் வாழ்க்கை ஏறுமுகமாக அமையும். அதுவரை பிரச்னைகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.\nவீடு கட்டும் முயற்சியை சிறிது காலம் ஒத்தி வையுங்கள். உடன்பிறந்தோருடனான பிரச்னைகள் விரைவில் காணாமல் போய்விடும். நீங்கள் நிம்மதியாக உறங்காதது மட்டுமே உங்கள் பிரச்னைக்கான காரணம். இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை தொடரும் கடன் பிரச்னை அதன்பின் முற்றிலும் குறைந்துவிடும். உறக்கத்தைத் துறந்தால் உடல்நிலை கெட்டுவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இறைவன் நம்மைக் கைவிடமாட்டான் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். அரசுப்பணியை எதிர்பார்த்துக் காத்திருப்பதைவிட உங்கள் மேல் நம்பிக்கை வைத்து உங்கள் தொழிலில் முழு கவனத்தையும் செலுத்துங்கள்.\nசுக்கிர தசை துவங்கும் நேரத்தில் உங்கள் தொழில் விருத்தி அடையும். பத்து பேருக்கு நீங்கள் வேலைவாய்ப்பு அளிப்பீர்கள். லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கும் புதன் சிறப்பான தனலாபத்தை அளிப்பார். மனைவியின் உடல்நல பாதிப்பு என்பதெல்லாம் தற்காலிகமானதே. உங்கள் மனைவி உங்களுக்கு பக்கபலமாகத் துணை நிற்பார். ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வருவதை வழக்கத்தில் கொள்ளுங்கள். பரமேஸ்வரனின் அருள் உங்கள் ஜாதகத்தில் பரிபூர்ணமாக நிறைந்திருக்கிறது. 21.08.2020 முதல் உங்கள் வாழ்க்கையில் ஏறுமுகம் காண்பீர்கள்.\nஅமெரிக்காவில் பயோஇ��்ஜினியரிங் படிக்கும் என் பேத்தி மருத்துவம் படித்து டாக்டர் ஆவாளா ஏழைகளுக்காகவே பாடுபடவேண்டும் என்று நினைக்கிறாள். அவளது ஆசை நிறைவேறுமா ஏழைகளுக்காகவே பாடுபடவேண்டும் என்று நினைக்கிறாள். அவளது ஆசை நிறைவேறுமா திருமணம் எப்பொழுது- பத்மாவதி ராமன், சென்னை.\nசிங்கப்பூரில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் உங்கள் பேத்தியின் ஜாதகம் மிகவும் பலம் பொருந்தியது. ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அவரது எண்ணம் அவரை உயரத்திற்கு அழைத்துச் செல்லும். பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதக பலத்தின்படி தற்போது அவர் மேற்கொண்டு படிப்பதை விட உத்யோகத்தில் சேர்வது நல்லது. அவரது தகுதிக்கேற்ற உத்யோகத்திற்கு முயற்சித்தால் தற்போது கிடைத்துவிடும். பார்ட் டைமில் மேற்படிப்பினைத் தொடர்வதே அவரது எதிர்காலத்திற்கு நல்லது.\n22 வயது முடிந்த நிலையில் தற்போது டாக்டர் படிப்பிற்கு முயற்சிப்பதை விட, ஏற்கெனவே தான் படித்து முடித்திருக்கும் பயோ இஞ்சினியரிங் பிரிவில் கிடைக்கும் வேலைக்குச் செல்வதே உத்தமமாகத் தோன்றுகிறது. அவருடைய ஜாதகத்தில் புதன், குரு இருவரும் வக்கிர கதியில் சஞ்சரிப்பது மேற்படிப்பினை தடைசெய்யும். தற்போது நடக்கும் சனி தசையில் குரு புக்தியின் காலம் உத்யோக ரீதியான பயிற்சிக்கு துணைபுரியும். 23.11.2019 முதல் துவங்கவுள்ள புதன் தசை இவரது வாழ்வில் திருப்புமுனையை உண்டாக்கும்.\nசுயசம்பாத்யம் அதிகரிப்பதோடு ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் வெற்றி பெறும். 27வது வயதில் திருமணம் நடைபெறும். இவரது எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்டு இவரது முயற்சிகளுக்கு பக்கபலமாய் நின்று துணைபுரியும் நல்ல மனிதரை கரம் பிடிப்பார். உங்கள் பேத்தியின் ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் இணைந்துள்ள சனியும், கேதுவும் பொதுசேவைக்குத் துணையிருப்பார்கள்.\nபொதுவாக ஏழைகள் என்று சொல்வதை விட ஏழ்மை நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான உபகரணங்களைத் தந்து உதவி செய்வார். இவரது எளிமையான கண்டுபிடிப்புகள் உலகெங்கும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவியாய் அமையும். ஆஞ்சநேய ஸ்வாமியினுடைய அருள் உங்கள் பேத்திக்கு என்றென்றும் துணையிருக்கும். தனது தன்னலமில்லா சேவையினால் புகழ்பெறும் அ��்சம் அவரது ஜாதகத்தில் பலமாக உள்ளது.\nஎன் மகளுக்கு கடந்த இரண்டு வருடங்களாக வரன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவள் திருமணம் எப்பொழுது நடக்கும் எத்தகைய வரன் அமையும் அவளது திருமண வாழ்வு எப்படி இருக்கும் என் மகளுக்கு அரசாங்க வேலை கிடைக்குமா\nஅரசாங்கப் பணிக்காகக் காத்திருக்காமல் கிடைக்கும் உத்யோகத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்வது நல்லது. திருவாதிரை நட்சத்திரம் (மிருகசீரிஷம் அல்ல), மிதுன ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதக பலத்தின்படி தற்போது குரு தசையில், புதன் புக்தியின் காலம் நடந்து கொண்டிருக்கிறது. திருமண வாழ்வைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதியான சனி பகவான் ஆறாம் வீட்டில் மறைகிறார்.\nதிருமணத்திற்கு அவசரப்படாமல் நிதானமாகப் பாருங்கள். உங்கள் மகளின் ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியன், ஜீவனாதிபதி சுக்கிரன் ஆகியோர் நீசம் பெற்றுள்ளனர். பத்தாம் வீட்டில் நீச பலம் பெற்ற கேது அமர்ந்து அரசுப் பணியை தடை செய்தாலும் அந்நிய தேச வாழ்வினைத் தருவார். உங்கள் மகளுக்கு அந்நிய தேசத்தில் பணிபுரியும் மாப்பிள்ளையாக பார்க்கலாம். 17.07.2019 முதல் இவருக்கான திருமண யோகம் துவங்க உள்ளது. அதனால் வரும் வருடத்தில் நீங்கள் தீவிரமாக மாப்பிள்ளை தேட ஆரம்பிக்கலாம்.\nஉறவு முறையில் மணமகன் அமைவதற்கான வாய்ப்பு இல்லை. உங்கள் மகள் பிறந்த ஊரின் மேற்கு திசையில் இருந்து வரன் வந்து சேரும். தற்போதைய கால அமைப்புப்படி உங்கள் மகளை அவரது உத்யோகத்தில் முழு கவனத்தையும் செலுத்தச் சொல்லுங்கள். 2019ம் ஆண்டின் பிற்பாதியில் தொலைதூரத்தில் பணிபுரியும் நபரோடு இவரது திருமணம் நிச்சயமாகிவிடும். முருகப்பெருமானின் திருவருளால் எதிர்கால வாழ்வு, உங்கள் மகளுக்கு சிறப்பாகவே அமைந்துள்ளது.\nபிட்ஸ் பிலானியில் படித்து கடந்த 12 வருடங்களாக நல்ல வேலையில் உள்ள எனது மகனுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. 35 வயதாகும் அவன் தற்போது சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறான். வயதான காலத்தில் எங்கள் ஆசையெல்லாம் இவனுக்கு திருமணம் செய்துவைத்து வம்சத்தை தழைக்கச் செய்ய வேண்டும், நல்ல பெண்ணாக அமைய வேண்டும் என்பதே. இவனுடைய ஜாதகப்படி திருமணம் எப்போது நடக்கும்\nவாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்ட ஜாதகத்தை அனுப்பியுள��ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் அனுப்பியுள்ள ஜாதகக் கணிதத்தின்படி தற்போது உங்கள் மகனுக்கு கேது தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. பூசம் நட்சத்திரம், கடக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் திருமண வாழ்வைப் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவம் சுத்தமாக உள்ளதால், எந்தவிதமான தோஷமும் இல்லை. என்றாலும் ஏழாம் வீட்டிற்கு அதிபதியான சூரியன், ஒன்பதாம் வீட்டில் நீசபலத்துடன் அமர்ந்திருக்கிறார். மேலும் ஒன்பதாம் வீட்டில் உள்ள சூரியனோடு புதன், குரு, சுக்கிரன், சனி என மேலும் நான்கு கிரஹங்கள் இணைந்துள்ளன.\nஇந்தப் பிள்ளைக்கு தனது தகப்பனாரின் சொந்த ஊர் பக்கத்தில் இருந்து, தகப்பனார் வழி உறவு முறையில் பெண் அமைவார். ஒரு காலத்தில் நன்கு கௌரவத்துடன் வாழ்ந்து, தற்போது காலப் போக்கில் வசதி வாய்ப்புகள் குறைந்து சற்று ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக இருப்பார். வசதி வாய்ப்பில் குறைவு இருந்தாலும் கௌரவம் நிறைந்த குடும்பமாக இருக்கும். உங்களுக்கு அந்த குடும்பத்தைப் பற்றி ஏற்கெனவே தெரிந்திருக்கும். நல்ல குணவதியாகவும், குடும்பப் பொறுப்புகளை சுமக்கின்ற பெண்ணாகவும் அமைவார். 07.11.2018ற்குப் பின் பெண்ணைப் பற்றிய தகவல் உங்களை வந்து சேரும்.\nஅதுவரை பொறுத்திருங்கள். உங்கள் மகனின் உத்யோக ஸ்தானத்தைப் பொறுத்தவரை அந்நிய தேசப் பணி என்பதே அவருக்கு நன்மை தரும் வகையில் அமைந்துள்ளது. பலநாடுகளில் பணியாற்றும் அம்சம் அவருக்கு உள்ளது. ஒரே இடத்தில் நிரந்தரமாக உட்கார்ந்திருப்பது அவருடைய மனதிற்கு ஏற்புடையதாக இருக்காது. என்றாலும் 40வது வயது முதல் அதாவது 19.11.2021ற்கு மேல் அமைகின்ற உத்யோகம் அவருக்கு முழுமையான திருப்தியைத் தருவதாக அமையும். உங்கள் மகனின் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதியான சனி, ஒன்பதாம் இடமாகிய தர்ம ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருப்பதால் என்றும் தர்மநெறி வழுவாமல் நடந்து, தனது பரம்பரைக்கு பெருமை சேர்ப்பார்.\nவருடந்தோறும் தவறாமல் குலதெய்வ ஆராதனை செய்து வாருங்கள். குலதெய்வ வழிபாடும், முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவர செய்து வருவதாலும், விரைவில் உங்கள் வம்சம் தழைக்கக் காண்பீர்கள். இளம் வயதில் அறுவை சிகிச்சையின் போது உயிர்நீத்த உங்கள் மூத்த மகனின் நினைவுநாளில் வருடந்தோறும் தவறாமல் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்து வாருங்கள். உங்கள் வாழ்நாளிலேயே உங்கள் பேரனைக் கொஞ்சும் வாய்ப்பு உங்களுக்கு நிச்சயம் உண்டு. கவலை வேண்டாம்.\nதிருமணம் ஆன நாள் முதலாக எனது மகனின் வாழ்க்கை சிரமத்தில் உள்ளது. ஏழு வயதில் ஒரு மகன் இருக்கிறான். திருமணம் ஆன மூன்றாம் ஆண்டு முதல் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு எப்போது முடியும் பேரன் எங்கள் வீட்டிற்கு வருவானா பேரன் எங்கள் வீட்டிற்கு வருவானா எனது மகனின் எதிர்கால வாழ்க்கை எவ்வாறு இருக்கும் எனது மகனின் எதிர்கால வாழ்க்கை எவ்வாறு இருக்கும்\nசெவ்வாய், குரு, சனி ஆகிய மூன்று கிரஹங்களின் வக்கிர நிலையும், ஜென்ம லக்னத்தில் சந்திரன்-கேதுவின் இணைவும், ஏழாம் வீட்டில் ராகுவின் அமர்வும் உங்கள் மகனின் வாழ்வில் பிரச்னைகளைத் தந்து கொண்டிருக்கிறது. மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகக் கணிப்பின்படி தற்போது சந்திர தசையில் சூரிய புக்தி நடந்து கொண்டிருக்கிறது. 05.11.2018ற்கு மேல் விவாகரத்து வழக்கு முடிவிற்கு வரும். உங்கள் மருமகளின் ஜாதகத்தை நீங்கள் அனுப்பவில்லை. மருமகளை விட பேரன் நம் வீட்டிற்கு வர வேண்டும் என்பதில் அதிக அக்கறை கொண்டுள்ளீர்கள்.\nஉங்கள் பேரனின் ஜாதகப்படி அவனுக்கு தன் தந்தையுடனான தொடர்பு, வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். உங்கள் மகனின் ஜாதகப்படியும் தனது பிள்ளையுடன் அவரது உறவுமுறை தொடரும். உங்கள் மகனின் ஜாதகத்தில் பிள்ளையைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் வீட்டில் உச்ச பலம் பெற்ற சூரியனுடன் புதன் இணைந்திருப்பது நல்ல நிலையே. செவ்வாயின் சொந்த வீடான மேஷத்தில் புதனும், புதனின் சொந்த வீடான கன்னியில் செவ்வாயும் பரஸ்பரம் மாறி அமர்ந்திருப்பதும் நற்பலனையே தரும். உங்கள் பேரன் தனது தாயாருடன் வளர்ந்தாலும் அவரது எண்ணம் முழுவதும் தந்தையையே சுற்றி வரும்.\nசுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பேரனின் ஜாதகத்தில் பிதுர்காரகனான சூரியன் ஜென்ம லக்னத்திலேயே புதனுடன் இணைந்திருப்பது அவனுக்கு தன் தந்தையின்பால் உள்ள ஈடுபாட்டினை உறுதி செய்கிறது. உங்கள் பேரனின் ஜாதகத்தில் தாயார் மற்றும் தந்தையாரைப் பற்றிச் சொல்லும் நான்கு மற்றும் ஒன்பதாம் பாவங்களுக்க�� அதிபதி, சுக்கிரன் ஒருவனே. அந்தச் சுக்கிரனும் 11ம் இடத்தில் அமர்ந்திருப்பது நற்பலனைத் தரும். உங்கள் பேரனின் எதிர்கால நன்மை கருதியாவது உங்கள் மகனும், மருமகளும் இணைந்திருப்பதோ அல்லது இணைந்து செயல்படுவதோ நல்லது.\nஉங்கள் மகனின் ஜாதகப்படி மறுமணம் என்பது அவரது வாழ்வில் வெற்றியைத் தராது. பேரனின் ஜாதகம் வெகுசிறப்பான முறையில் அமைந்துள்ளது. உங்கள் பேரனின் ஜாதகப்படி தற்போது குரு தசை நடந்து வருகிறது. பேரனின் ஜாதக பலம், பிரிந்த குடும்பத்தை ஒன்றிணைக்கட்டும். இரு குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்கள் அவர்களது இணைவிற்கு ஒத்துழைக்க முயற்சியுங்கள். பிரதி ஞாயிறு தோறும் கோயம்பேடு அருகில் உள்ள குறுங்காலீஸ்வர் ,சரபேஸ்வரர் சந்நதிக்குச் சென்று உங்கள் மகனின் பெயரில் அர்ச்சனை செய்து வாருங்கள். வழக்கு விரைவில் முடிவிற்கு வருவதோடு, மகனின் வாழ்வில் நிம்மதி கிடைக்கக் காண்பீர்கள்.\nஎன் தங்கை மகனின் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். அவனும் அப்பா மாதிரி உருப்படாமல் போய்விடுவானா தன் வழியே தன் இஷ்டப்பட்ட பெண்ணைத் தேடிக்கொண்டு நகர்ந்து விடுவானா தன் வழியே தன் இஷ்டப்பட்ட பெண்ணைத் தேடிக்கொண்டு நகர்ந்து விடுவானா தாயை ஆதரிப்பானா, கைவிடுவானா வீடு வாசல் ஏதாவது பொறுப்பாக வாங்குவானா பரிகாரம் இருப்பின் சொல்லவும்.- ஒரு வாசகி.\nஉங்கள் தங்கையின் வாழ்வு சிறப்பாக அமையாத ஆதங்கத்தில் கடிதம் எழுதியுள்ளீர்கள் என்பது புரிகிறது. அதற்காக எதிர்மறையான எண்ணங்களை அதிகமாக வளர்த்துக் கொண்டுள்ளீர்கள். உங்கள் கேள்விகளில் உள்ள எதிர்மறையான அர்த்தங்களை எடுத்துவிட்டு அதையே நேர்மறையாகக் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் தங்கை மகனின் ஜாதகக் கணிப்பின்படி தற்போது செவ்வாய் தசையில் குருபுக்தி நடந்து வருகிறது.\n30 வயது வரை செவ்வாய் தசை நடப்பதாலும், செவ்வாய் 12ம் வீட்டில் நீசம் பெற்றிருப்பதாலும் அதுவரை சற்று சிரமத்தினை சந்தித்து வருவார். அதன் பின்னர் துவங்க உள்ள ராகு தசை இவரது வாழ்வில் திருப்பு முனையை உண்டாக்கும். ஜென்ம லக்னாதிபதி சூரியனுடன் இணைந்து நான்காம் வீட்டில் ராகு உச்ச பலத்துடன் அமர்ந்திருப்பது சுகமான வாழ்வினைத் தரும். 30வது வயது முதல் நல்ல சம்பாத்���ம் உண்டு.\nசொந்த வீடு, வண்டி வாங்கும் யோகம் வந்து சேரும். அதுவரை பொறுத்திருங்கள். சிம்ம லக்னத்தில் பிறந்த பிள்ளை என்பதால் சற்று அதிகார தோரணையைக் கொண்டிருப்பார். இருந்தாலும் தனது தாயாரை நல்லபடியாக வைத்து பார்த்துக் கொள்வார். இப்பொழுதுதான் ஒரு வருட காலமாக வேலைக்குச் செல்லத் துவங்கியிருக்கிறார். 28வது வயதில் குடும்பத்தினர் பார்த்து அவரது திருமணத்தை நடத்தலாம்.\nபெயருக்கு ஏற்றார்போல் பெருமாளின் அனுக்ரஹம் இந்தப் பிள்ளையின் ஜாதகத்தில் நிறைந்துள்ளது. பிள்ளைக்கு முன்னால் எதிர்மறையான பேச்சுக்களைத் தவிர்த்து அவனை மிகவும் நல்ல பிள்ளை என்று புகழ்ந்து பேசுங்கள். தனது நற்பெயரைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும், சுய கௌரவத்தைக் கட்டிக் காக்க வேண்டும் என்ற எண்ணம் அந்தப் பிள்ளையிடம் நிறைந்துள்ளது. பலம் பொருந்திய ஜாதக அமைப்பினை உடைய அந்தப் பிள்ளை எதிர்காலத்தில் சிறப்பாக வாழ்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமந்த்ரபுஷ்ப வழிபாடு என்று சொல்கிறார்களே, அப்படியென்றால் என்ன\nபாதயாத்திரைக்கு தனி பலன் உண்டா\nநாடும் வீடும் போற்றும் பிள்ளை..\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nகேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை\nமியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி\nமக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு\n46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்\nஅமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/04/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2019-04-24T19:03:30Z", "digest": "sha1:SAKOAG27DKK6LRMK2ERRJWHL7P6C4HVY", "length": 7213, "nlines": 165, "source_domain": "www.easy24news.com", "title": "இலங்கையர்கள் இன்று செய்யவேண்டிய விடயம் | Easy 24 News", "raw_content": "\nHome News இலங்கையர்கள் இன்று செய்யவேண்டிய விடயம்\nஇலங்கையர்கள் இன்று செய்யவேண்டிய விடயம்\nநாட்டுமக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கிய அறைகூவலொன்றை விடுத்துள்ளார்.\nநாளையதினம் அனைத்து இலங்கையர்களும் மரக்கன்றொன்றை நாட்டுமாறு ஜனாதிபதி பகிரங்கமாக அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமரக்கன்றொன்றை நாட்டி சுற்றாடலுக்கான பொறுப்பை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇந்நிலையில், இவ்வருட சிங்கள, தமிழ் புத்தாண்டு பாரம்பரிய நிகழ்வுகளில் மரம் நடும் நிகழ்வும் ஒரு சம்பிரதாய நிகழ்வாக இணைக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மர நடுகைக்கான சுப நேரமாக இன்று ஏப்ரல் 15 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 11.17 மணிக்கு கிழக்குத் திசையை நோக்கி இந்த மரக்கன்றை நடுவது நல்லாதாகும்.\nஇந்நிலையிலேயே இந்த சுப நேரத்தில் மரக்கன்றொன்றை நட்டு எதிர்கால தலைமுறைக்கும் சுற்றாடலுக்கும் பிரஜைகள் என்ற தமது பொறுப்பினை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அனைத்து இலங்கையர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுதுவருடப்பிறப்பில் 3 பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக பலி \nகடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த படகு எரிப்பு\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\nஅரச இசை விருது விழா\nlow-cost மின் குழிழ்களின் பாவனை அதிகரிப்பு\nவெளிநாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகளின் சொத்துகளுக்கு என்ன முடிவு \nஅரசியலும் சினிமாவும் காலம் வந்தால் மாறும்\nவெளிநாடு ஒன்றில் 8 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n359 சுடர்கள் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி\nநாளை வரை ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்\nஅவசரகாலச் சட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்து நாட்டு பிரஜை ஒருவர் கைது\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-04-24T18:48:10Z", "digest": "sha1:EGND7CTJ7LHT7DGKP23UGOCQRVFS4LMB", "length": 7307, "nlines": 104, "source_domain": "newneervely.com", "title": "வேதவல்லி கந்தையா அவர்களின் சிலை திறப்பு விழா | நீர்வேலி", "raw_content": "\nwww.newneervely.com நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்\nஇதற்கு மேலேயுள்ள விளம்பரத்தில் ஒவ்வொருநாளும் பார்வையிடும் போதும் ஒரு தடவை click செய்க.\nவேதவல்லி கந்தையா அவர்களின் சிலை திறப்பு விழா\nநீர்வேலி கந்தசுவாமி கோவில் வடக்கில் அமைந்துள்ள மாதர்சங்கம் அமரர் திருமதி வேதவல்லி கந்தையா அவர்களால் உருவாக்கப்பட்டு இன்றும் மிகச்சிறப்பாக இயங்கி வருகின்ற ஒரு அமைப்பாகும். சமூக சேவகி வேதவல்லி கந்தையா அவர்கள் நீர்வேலி கிராமத்திற்கு பலசேவைகளை செய்திருந்தார். அதனை நினைவு கூரும் வகையில் அவருக்கான சிலை ஒன்றினை மாதர்சஙக வளவில் அவர்கள் குடும்பத்தினர் இணைந்து அமைத்துள்ளனர். அதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் திருமதி ருக்மணி ஆனந்தவேல் அவர்களால் நிகழ்த்தப்பட்டிருந்தது.நாளை 10.2.2019 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.00 மணிக்கு மேற்படி சிலை அமரர் திருமதி வேதவல்லி கந்தையா அவர்களது மகன் கந்தையா சுகுமாரன் அவர்களாலும் திருமதி மீனலோசினி சுகுமாரன் அவர்களாலும் திறந்துவைக்கப்படவுள்ளது. அனைவரையும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அமரர் திருமதி வேதவல்லி கந்தையா குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.\nகந்தசுவாமி கோவில் LED மின்விளக்குகள் அன்பளிப்புச் செய்தோர் »\n« சமூக சேவகி வேதவல்லி கந்தையா அவர்களின் சிலை திறப்பு விழா\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nஇதற்கு மேலே உள்ள விளம்பரத்தில் கிளிக் செய்க\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-04-24T18:06:45Z", "digest": "sha1:US2UT7KURLHYMZEWYOB3K7W3RSGRLFM4", "length": 5282, "nlines": 90, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மழுங்க | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மழுங்கு யின் அர்த்தம்\n(கத்தி போன்றவற்றில்) கூரிய முனை தேய்தல்; கூர்மை இழத்தல்.\nஒன்று அதன் இயல்பான, நல்ல நிலையிலிருந்து மோசமான நிலையை அடைதல்.\n‘உன் மூளை மழுங்கிவிட்டதா, என்ன\n‘உங்கள் கட்சி கொண்டிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலை மழுங்கிவிட்டது என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன\n‘எனது செல்வாக்கை மழுங்கச் செய்யும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன’\n‘‘மக்களின் ரசனையைத் தொலைக்காட்சி மழுங்கடித்துவிட்டதா’ என்பது பற்றிய பட்டிமன்றத்தைக் கல்லூரி மாணவர்கள் நடத்தினார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-04-24T18:56:42Z", "digest": "sha1:PLVYH3DHAORBTJKPMVEWVV3G3XR4RCOE", "length": 24202, "nlines": 555, "source_domain": "ta.wikipedia.org", "title": "குல்சாரிலால் நந்தா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n4வது இந்தியப் பிரதமர் (தற்காலிகமாக)\nகுல்சாரிலால் நந்தா (ஜூலை 4, 1898 - ஜனவரி 15, 1998) இந்திய அரசியல்வாதியும், தொழிலாளர் சிக்கலில் நிபுணத்துவம் பெற்ற பொருளாதார அறிஞரும் ஆவார். இவர் இரண்டு முறை தலா 13 நாட்கள் இந்தியாவின் இடைக்கால பிரதமராக இருந்துள்ளார். 1964 ல் ஜவகர்லால் நேரு இறந்தபொழுது முதல் முறையும், 1966 ல் லால் பகதூர் சாஸ்திரி இறந்தபொழுது இரண்டாவது முறையும் இடைக்கால பிரதமராக பதவி வகித்தார்.\nஇவர் காந்தியின் கொள்கைகளை கடைபிடிக்கும் காந்தியவாதி ஆவார். இந்திய அரசு இவருக்கு 1997ல் பாரத ரத்னா விருது கொடுத்து கௌரவித்தது.\nநந்தா ஜீலை 4, 1898 ல் பஞ்சாப் மாகாணத்திலுள்ள சியால்கோட் என்னுமிடத்தில் இந்து கட்ரி குடும்பத்தில் பிறந்தார். சியால்கோட் தற்போது பாகிஸ்தான் பஞ்சாபில் உள்ளது. நந்தா லாகூர், ஆக்ரா மற்றும் அலகாபாத் நகரங்களில் படித்தார்.\nஇந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nஇந்தியப் பிரதமர்களின் தபால் தலைகள்\nபி. வி. நரசிம்ம ராவ்\nபாரத ரத்னா விருது பெற்றவர்கள் (மூலபக்கம்)\nசி. வி. ராமன் (1954)\nஎம். ஜி. இராமச்சந்திரன் (1988)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1998)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (1997)\nசி. வி. ராமன் (1954)\nகோவிந்த் வல்லப் பந்த் (1957)\nதோண்டோ கேசவ் கார்வே (1958)\nபி. சி. ராய் (1961)\nபுருசோத்தம் தாசு தாண்டன் (1961)\nபாண்டுரங்க் வாமன் கானே (1963)\nலால் பகதூர் சாஸ்திரி (1966)\nவி. வி. கிரி (1975)\nகான் அப்துல் கப்பார் கான் (1987)\nஎம். ஜி. இராமச்சந்திரன் (1988)\nசர்தார் வல்லபாய் படேல் (1991)\nமௌலானா அபுல் கலாம் ஆசாத் (1992)\nஜே. ஆர். டி. டாடா (1992)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (1997)\nஅருணா ஆசஃப் அலி (1997)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1998)\nசி. நா. இரா. ராவ் (2014)\nமதன் மோகன் மாளவியா (2015)\nஅடல் பிகாரி வாச்பாய் (2015)\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்(மூலபக்கம்)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசி ஆர் கிருஷ்ணசாமி ராவ்\nஎச் வி ஆர் ஐயங்கார்\nவி கே.ஆர்.ஜெயஸ்ரீ வி ராவ்\nமம்பில்லிகலத்தில் கோவிந்த் குமார் மேனன்\nராஜேஸ்வர் சிங் (பொருளாதார வல்லுனர்)\nவே. கி. கிருஷ்ண மேனன்\nஓ. என். வி. குறுப்பு\nபி. கே. எஸ். அய்யங்கார்\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ்\nஜெ. ர. தா. டாட்டா\nபாரத ரத்னா விருது பெற்றவர்கள்\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 18:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-24T18:12:55Z", "digest": "sha1:STQSDBGGFOG34YSG2YF25ELG5BPKYG2J", "length": 20087, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுள்ளெலும்பிடை வட்டின் (intervertebral disk) வரைபடம் (குருத்தெலும்பு மூட்டு)\nநீர்ம மூட்டின் (synovial joint) வரைபடம் (சுழல்மூட்டு)\nமூட்டு (Joint) என்பது உடலில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகளும��� தொடர்பு கொள்ளவும், எலும்புக்கூடமைப்பு ஒருங்கிணைந்து செயற்பட உதவும் இடமாகவும் உள்ளது[1][2][3]. வெவ்வேறு கோணங்களிலும், பல்வேறு வகையான அசைவுகளுக்கு ஏற்ற வண்ணம் இம்மூட்டுகள் அமைந்துள்ளன. கால், கை, தோள்பட்டைகளில் உள்ள மூட்டுகள் தானாக உயவூட்டுபவையாக உள்ளன. எனவே, இவை உராய்வற்று, அழுத்தத்தினைத் தாங்கக்கூடியவையாக, அதிகமான பளுவை ஏற்றும் மென்மையான, துல்லியமான அசைவுகளை ஏற்படுத்தக்கூடியவையாகவும் உள்ளன[3]. பிற மூட்டுகளான, தலையிலுள்ள எலும்புகளுக்கிடையே அமைந்துள்ள முடிச்சுகள் மூளை மற்று உணர்வு உறுப்புகளை பாதுகாப்பதற்காக (பிறக்கும்போது நிகழும் அசைவினைத் தவிர்த்து) பிற அசைவுகளை அனுமதிப்பதில்லை[3]. பல்லுக்கும், தாடைக்கும் இடையேயுள்ள இணைப்பும் மூட்டு என்றே அழைக்கப்படுகிறது. இது ஆணிமூட்டு (gomphosis) எனப்படும் ஒருவகையான நார்மூட்டு ஆகும். அசைதலுக்கு இடமளிக்கும் வண்ணமும் (மண்டையோட்டெலும்புகளைத் தவிர்த்து), இயங்குவதற்கு ஆதரவளிக்கும் முறையிலும் அமைக்கப்பட்டுள்ள இம்மூட்டுகள் அமைப்பு மற்றும் செயற்பாடுகளின் அடிப்படையில் வகைபடுத்தப்படுகின்றன[4].\n1.1 மருத்துவம், எண்ணிக்கை அடிப்படையில் வகைப்பாடு\n3 செயற்பாடுகளின் அடிப்படையில் வகைப்பாடுகள்\nமுதன்மையாக மூட்டுகள் வடிவம் மற்றும் செயற்பாடுகளின் அடிப்படையில் வகைபடுத்தப்படுகின்றன. வடிவ வகைப்பாடுகள் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று எவ்வாறு இணைந்துள்ளன என்பதைப் பொருத்து தீர்மானிக்கப்படுகின்றன. செயற்பாடுகளின் அடிப்படையில் வகைபடுத்தப்படுத்துவது அசையும் மூட்டுகளின் அசைவுகளைப் பொருத்து தீர்மானிக்கப்படுகின்றன. நடைமுறையில் கணிசமான அளவில் இரு வகைப்பாடுகளும் ஒன்றையொன்று தழுவியதாகவே உள்ளன.\nமருத்துவம், எண்ணிக்கை அடிப்படையில் வகைப்பாடு[தொகு]\nஒற்றை மூட்டு - ஒரு மூட்டு\nகுறைந்தளவு மூட்டுகள் - இரண்டிலிருந்து நான்கு மூட்டுகள்\nபலமூட்டுகள் - ஐந்து அல்லது அதற்கு அதிகமான மூட்டுகள்\nஎலும்புகள் ஒன்றுடன் ஒன்று எவ்வாறு இணைப்புத் திசுக்களால் இணைந்துள்ளன என்பதைப் பொருத்து வடிவ வகைப்பாடுகளின் பெயர்களும், பிரிவுகளும் அமைந்துள்ளன[1]. மூன்று வகையான வடிவ வகைப்பாடுகள் உள்ளன:[5]\nநார்மூட்டு (en:Fibrous joint) - கொலாசன் இழைகளைக் கொண்ட, அடர்த்தியான, சீரான இணைப்புத் திசுக்களால் இணைந்துள்ளவை[6].\nகுருத்தெலும்பு மூட்டு (en:Cartilaginous joint) - கசியிழையத்தால் இணைந்துள்ளவை. இவை இரு வகைப்படும். பளிங்குக் கசியிழையம் (hyaline cartilage) கொண்டுள்ள முதன்மையானக் குருத்தெலும்பு மூட்டுகள். பளிங்குக் கசியிழையம் கொண்டுள்ள அசையும் எலும்புகளின் மேற்பரப்பை மூடியுள்ள, நார்க்கசியிழையத்தால் இணைந்துள்ள இரண்டாம்பட்சக் குருத்தெலும்பு மூட்டுகள்.\nநீர்ம மூட்டு (en:Synovial joint) - நேரடியாக இணையாதவை - இத்தகு எலும்புகள் மூட்டுக்குழியினைக் கொண்டவை. அடைத்தியான ஒழுங்கற்ற இணைப்புத் திசுக்களால் இணைந்துள்ள, சாதாரணமாக துணைப் பிணைத்தசைகளைக் கொண்ட மூட்டு உறையினைக் கொண்டவை[6].\nமுகப்பு மூட்டு (en:Facet joint) - இரண்டு முள்ளெலும்புகளுக்கிடையேயுள்ள மூட்டுமுளைகளைப் பிணைப்பவை[7][8].\nசெயற்பாடுகளின் அடிப்படையில் மூட்டுகளின் வகைப்பாடுகள், அசையும் மூட்டுகளின் அசைவு வகைகளைப் பொருத்தும், அசைவுக்கோணங்களைப் பொருத்தும் தீர்மானிக்கப்படுகின்றன[1][9]. உடற்கூற்றமைப்புச் சார்ந்தத் தளத்தை அடைப்படையாகக் கொண்டு மூட்டு அசைவுகள் விவரிக்கப்படுகின்றன[3].\nஅசையா மூட்டுவாய் (synarthrosis) - அசைவுகளை பொதுவாக அனுமதிப்பதில்லை அல்லது மிக, மிகக் குறைவாக அனுமதிக்கிறது. பெரும்பாலான அசையா மூட்டுவாய்கள் நார்மூட்டுகளாகும் (உதாரணம்: தலையோட்டு முடிச்சுகள்)\nஇயங்கல்குறை மூட்டுகள் (amphiarthrosis) - சிறிதளவு அசைவுகளை அனுமதிக்கிறது. பெரும்பாலான இயங்கல்குறை மூட்டுகள் குருத்தெலும்பு மூட்டுகளாகும். (உதாரணம்: தண்டுவட எலும்புத் தட்டுகள்)\nசுழல்மூட்டுகள் - தாரளமாக அசையக்கூடியவை[1][9]. இவை நீர்ம மூட்டுகளாகும். இவை எத்தகைய அசைவுகளை அனுமதிக்கின்றன என்பதைப் பொருத்து ஆறு குழுமங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன: தகட்டுமூட்டு (plane joint), பந்துகிண்ணமூட்டு (ball and socket joint), கீல் மூட்டு (hinge joint), முளைமூட்டு (pivot joint)[10][11],முண்டனைய மூட்டு (condyloid joint), சேணமூட்டு (saddle joint)[12].\nகுருத்தெலும்புடையவை: (cartilagenous) Synchondrosis · எலும்புப் பிணைப்பு (Symphysis) ·\nமூட்டுக்குரியவை: (synovial) தகட்டு மூட்டு ·\n1°: கீல் மூட்டு · முளைமூட்டு (Pivot joint) ·\n2°: எலும்புமுண்டொத்த மூட்டு (Condyloid joint) · சேணமூட்டு (Saddle joint) ·\nஅசைவின்படி: அசையா மூட்டுவாய் (Synarthrosis) · இயங்கல்குறை (Amphiarthrosis) · சுழல்மூட்டு (நீர்ம மூட்டு) (Diarthrosis) ·\nமனித உடலியக்கியல் (Kinesiology) · அசைவுக்கான உடற்கூற்றமைப்புச் சார் குறிச்சொற்கள் · தசையியக்கி/தசைத்தடுப்பி ·\n���ொதுவானவை: மடக்கல் (Flexion)/நீட்டல் · ஒடுக்கல் (Adduction)/அகற்றல் (Abduction) · அகச்சுழற்சி/புற சுழற்சி · மேடு/குழிவு ·\nமேற்மூட்டுகளுக்கானவை: நீட்டுதல் (Protraction)/அகட்டுதல் (Retraction) · மல்லாத்தல் (Supination)/குப்புறக்கவிழ்த்தல் (Pronation) ·\nகீழ்மூட்டுகளுக்கானவை: உள்ளங்கால் மடங்கல் (Plantarflexion)/ பின்மடங்கல் (Dorsiflexion) · வெளிப்புரளல் (Eversion)/ கவிழ்த்தல் (Inversion) ·\nஉறைவடிவானவை (capsular): மூட்டுச் சார்ந்த உறை ·\nமூட்டுறை (Synovial membrane) · இழை உறை (Fibrous membrane) · மூட்டுறை திரவம் · மூட்டுறை இழைமப்பை (Synovial bursa) · மூட்டுத்தட்டு (articular disk)/நீர்மபரப்புக் குழியம் (Meniscus) ·\nஉறைப்புற வெளிப்பகுதி: இணைப்பிழை (ligament) · Enthesis ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2019, 12:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/09/12/3-crore-bank-account-opened-jan-dhan-yojana-scheme-003070.html", "date_download": "2019-04-24T17:50:46Z", "digest": "sha1:S22Z2SUQ23K5KTSY3E5535WMIETFIWLF", "length": 18851, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "3 கோடி வங்கி கணக்குகள்!! ரூ.1500 கோடி வைப்பு தொகை.. அசத்தலான துவக்கம் | 3 crore bank account opened: Jan Dhan Yojana scheme - Tamil Goodreturns", "raw_content": "\n» 3 கோடி வங்கி கணக்குகள் ரூ.1500 கோடி வைப்பு தொகை.. அசத்தலான துவக்கம்\n3 கோடி வங்கி கணக்குகள் ரூ.1500 கோடி வைப்பு தொகை.. அசத்தலான துவக்கம்\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்..\nஐயா எங்க வேலைய காப்பத்துங்க.. கதறும் ஜெட் ஏர்வேஸ் விமானிகள்..சம்பளம் வாங்கிக் கொடுங்க மோடிஜி\nநீங்க மோடிஜிக்கு நெருக்கமானவரா.. அப்படின்னா உங்க வங்கி கடன் தள்ளுபடி தான்.. சொல்வது காங்கிரஸ்\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமே செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புதான் – சொல்கிறார் மோடி\nகுறையும் முதலீடுகள்.. சரியும் பொருளாதாரம்.. மோடி ஆட்சியில் நடப்பது என்ன- பரபர புள்ளி விவரம்\nபிப்.24 விவசாயிகளுக்குக்கான திட்டம் துவக்கம்.. வருடம் ரூ.6000 அளிக்கும் மோடி அரசு..\nடிவி, ரேடியோ, சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்ய மோடி அரசு செய்த செலவு எவ்வளவு தெரியுமா\nடெல்லி: இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் நோக்கத்தில் துவங்கப்பட்ட பிரதான்மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் படி இதுவரை சுமார் 3.02 கோடி மக்களுக்கும் வாங்கி கணக்கு துவங��கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 1496.51 கோடி டெபாசிட் தொகை மத்திய அரசிற்கு கிடைத்துள்ளது.\nஆகஸ்ட் 15ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்தை அறிவித்தார். அதன்படி மிக விரைவாக இத்திட்டம் ஆகஸ்ட் 28ஆம் அன்று துவங்கப்பட்டது.\nஇத்திட்ட துவங்க நாளிலேயே ஒரு கோடி வங்கி கணக்கு திறக்கப்பட வேண்டும் என இலக்கை நிர்ணயம் செய்து இந்தியாவில் இருக்கும் அத்தனை பொதுத்துறை வங்கிகளும் கடுமையாக உழைத்து இலக்கை எட்டியது.\nவங்கி கணக்கு திறக்க என்ன வேண்டும்..\nஇத்திட்டத்தில் வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை அல்லது ஏதேனும் ஒரு ஆவணங்களை கொண்டு வங்கி கணக்கு தொடங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த 8ம் தேதி வரை நாடு முழுவதும் 3.02 கோடி பேர் புதிதாக வங்கி கணக்கு தொடங்கியுள்ளனர்.\nஇத்திட்டத்தின் கீழ் 3.02 கோடி வங்கி கணக்கு திறந்ததன் மூலம் சுமார் ரூ.1,496.51 கோடி அளவிற்கு டெபாசிட் தொகையை வங்கிகள் வசூலித்துள்ளது குறிப்பிடதக்கது. மேலும் இந்திய தபால் துறையை முழுமையான வங்கியாக மாற்ற மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.\nமேலும் பிரதமரின் இத்திட்டம் இந்தியா முழுவதும் பிரபலப்படுத்த விளம்பரப் படுத்துவதற்காக மட்டும் சுமார் 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்படதக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nJet Airways-க்கு மேலும் நெருக்கடி.. பயணிகளுக்கு Refund தரக்கோரி வழக்கு..\nபிப்ரவரி மாதத்தில் 8.61 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது - இபிஎஃப்ஓ அறிக்கை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/hockey/39737-india-thrash-rivals-pakistan-in-hockey-champions-trophy.html", "date_download": "2019-04-24T18:57:56Z", "digest": "sha1:EYPCPOC7JC7KIPLW4HMXGAFUKINMLVW7", "length": 9958, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா! | India thrash rivals Pakistan in Hockey Champions Trophy", "raw_content": "\nமோடி ஆட்சி முடிவுக்கு வருகிறதா\nமாஸ் காட்டிய டிவில்லியர்ஸ், ஸ்டொனியிஸ்; ஆர்சிபி 202 ���ன்கள் குவிப்பு\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n’டிக்-டாக்’ செயலிக்கு தடை நீக்கம், ஆபாச வீடியோக்களை பதிவேற்றக் கூடாது: நீதிமன்றம் எச்சரிக்கை\nசாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா\nநெதர்லாந்தில் நடைபெற்று வரும் ஹாக்கி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில், பாகிஸ்தானை இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.\nஇந்த ஆண்டின் சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரின் முதல் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. போட்டியைக் காண ஆயிரக்கணக்கானன் ரசிகர்கள் குவிந்திருந்தனர். போட்டியில் துவக்கத்தில் பாகிஸ்தான் சிறப்பாக ஆடியது. அந்த அணி வீரர்கள் திறமையாக இந்திய அட்டாக்கை தடுத்தனர். முதல் கால் மணி நேரத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தும், கோல் எதுவும் விழவில்லை. இரண்டாவது கால் மணிநேரத்தில், இந்தியாவுக்கு இரண்டாவது பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் இந்தியாவால் கோல் அடிக்க முடியவில்லை.\nஒரு வழியாக 26வது நிமிடத்தில், இந்திய வீரர் ராமந்தீப் கோல் அடித்தார். அதன்பின் பாகிஸ்தான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 3வது கால் மணி நேரத்தில், பாகிஸ்தான் ஒரு கோல் அடித்தது. ஆனால், வீடியோ உதவியுடன் மறுபரிசீலனை செய்து அந்த கோலை நடுவர் திரும்பப்பெற்றார். அதன்பின், பாகிஸ்தான் கோல் அடிக்க தீவிர முயற்சி செய்தது. இதை பயன்படுத்தி, இந்தியா வேகமாக கவுன்ட்டர் அட்டாக் செய்து, மளமளவென 54, 57 மற்றும் 60வது நிமிடங்களில் கோல் அடித்தது. போட்டி 4-0 என முடிந்தது.\nஅடுத்த போட்டியில் இந்தியா அர்ஜென்டினாவுடன் மோதுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை த���னமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமோடி ஆட்சி முடிவுக்கு வருகிறதா\nபிரதமர் மாேடிக்கு கோபம் வருமா நடிகருடனான பேட்டியில் சுவாரசிய தகவல்கள்\nகோட்டையை ‛கோட்டை’ விட்ட காங்கிரஸ் கட்சி\nபுல்வாமா தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாத அமைப்பினர் முற்றிலும் ஒடுக்கப்பட்டனர்\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nஇலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம்\n4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னம்\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபட்டதாரிகளுக்கு பாதி விலையில் வீடு வழங்கும் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devangakula.org/DevangarsArts.html", "date_download": "2019-04-24T18:11:56Z", "digest": "sha1:OFEI7VKXW6FLNIJ76RI5PJQDEQENJGZW", "length": 8314, "nlines": 38, "source_domain": "devangakula.org", "title": "Devangar's in Arts - தேவாங்கர்களும் கலைகளும்", "raw_content": "\nகொங்கு நாடு என்ற பெயர் பெற்ற கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் வட்டம் சிறுமுகை அருகே உள்ள சிறப்பு பெற்ற ஊரான பக்தியில் சிறந்த பகத்தூர். இந்த ஊர் மக்கள் 600 ஆண்டுகளுக்கு முன் கர்நாடக மாநிலத்திலிருந்து முகமதியர் கொடுமை கண்டு கொங்கு நாட்டுக்கு தன் குலதெய்வத்தை எடுத்துக் கொண்டு சத்தியமங்கலம் டணாய்க்கன் கோட்டை வழியாக மாயாறு தாண்டி வந்து குடியேரினார்கள்.\nஆதியில் மாயாறு அருகே குலக்கோயிலையும், ஊரையும் கட்டி வாழ்ந்து வந்தார்கள். அதற்கு பின்பு தீவட்டி கொள்ளைகார்களால் அவ்வூர் அழிக்கப்பட்டு, தற்போது உள்ள ஊருக்கு அருகே ஒபுலட்டி என்ற ஊரை அமைத்து குடியிருந்தார்கள். அந்த இடத்திலும் தொல்லைகள் பல ஏற்படவே ஐதர்அலியின் படைத்தலவைன் பகதூர் என்பவன் துணையோடு தற்போது உள்ள ஊர் உருவாகியது. இப்பகுதியில் கன்னட மொழி பேசும் தேவாங்க சமூக மக்களும் ஒக்கலிக சமூக மக்களும் சிறப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்.\nஇந்த ஊர் பவானி நதியின் கிளை நதியான கமலாநதியி���் கிழக்கு கரையில் உள்ள ஊராகும். இம்மக்கள் நெசவுத் தொழிலை முழுமையாக செய்து வருகிறார்கள். இந்த ஊரில் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலும், மடமனைக்குச் சேர்ந்த பர்வத மகரிஷி கோத்திரம் கஞ்சள குலதாரின் குலதெய்வம் ஸ்ரீ அகோர வீரபத்திர ஸ்வாமி திருக்கோயிலும் மற்றும் பல வரலாற்று சிறப்பு மிக்க கோயில் சூழ்ந்த புண்ணிய பூமியாகும்.\nஇவ்வூரானது பஜனை, கோலாட்டம், கும்மி, இரண்யன் நாடகம் என பல கலைஞர்கள் வாழும் ஊராகும். ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் சீரும்சிறப்புமாக நடத்தி வருகிறார்கள். புரட்டாசி மாதம் விஜயதசமி அன்று திருவீதி உலாவும், நவராத்திரி அம்பாள் அலங்காரமும் ஒன்பது நாள் பூஜையும் சிறப்பாக இருக்கும். இன்னும் மார்கழி மாதம் திருப்பாவை, திருவெண்பாவை பாடி பஜனைகள் நடத்துவார்கள். தை இரண்டாம் நாள் திருவிழாவில் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் சிம்ம வாகனத்திலும், ஸ்ரீ வீரபத்திரஸ்வாமி ரிஷப வாகனத்திலும் திருவீதி உலா வரும் காட்சி காண கண்கோடி வேண்டும்.\nஇந்த ஊரில் நரசிம்ம பெருமாளின் இரண்யன் நாடகம் மிகவும் புகழ் பெற்றது. காலம்காலமாக இம்மக்கள் நடித்து வருகிறார்கள். இந்நாடகத்தை தை மாதம் நடத்துவார்கள். இதில் நடிக்கும் நடிகர்கள் பாடி ஆடி மிகவும் தத்ரரூபமாக நடிப்பார்கள். இந்த நாடகத்தை பார்க்க தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருவார்கள். இன்றுவரை இந்நாடக கலையை காப்பாற்றி காத்துவரும் கலைஞர்கள் பலர் உள்ள இவ்வூரானது கொங்கு நாட்டின் பக்தியில் சிறந்த பகத்தூராகும்.\nதேவாங்க குல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஅலகு சேவை - ஓர் பார்வை\nவைணவக்கடல் மா.கிருஷ்ணமூர்த்தி - ஓர் அறிமுகம்\nகாயத்ரி மந்த்ரம் மற்றும் அஷ்டோத்திர நாமாவளிகள்\nநந்த வரமந்து நிலகொன்ன நைகதாம்பா\nதேவாங்க குலத்தில் தோன்றிய பிரபலங்கள்\nதேவாங்கர்களின் குல தெய்வ கோவில்கள்\n© வெளியீடு மற்றும் உரிமை : சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றம், புன்செய்ப் புளியம்பட்டி - 638459.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885161", "date_download": "2019-04-24T19:01:44Z", "digest": "sha1:F57QHGII6RGLTAQVH7CYE224PDG6AAI7", "length": 8999, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ரூ.80 கோடி மதிப்பு சிலை கடத்தல் வழக்கு 12 பேர் கோர்ட்டில் ஆஜர்: 25ம் த���திக்கு விசாரணை ஒத்திவைப்பு | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nரூ.80 கோடி மதிப்பு சிலை கடத்தல் வழக்கு 12 பேர் கோர்ட்டில் ஆஜர்: 25ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு\nகும்பகோணம், செப். 12: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் சவுந்தரியபுரம் ஆதிகேசவ பெருமாள் கோயில், பையூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், சுங்குவார் சத்திரம் அருகே ராமானுஜபுரம் மணிகண்டேஸ்வரர் கோயில்களில் கடந்த 2015ம் ஆண்டு சிவன், பார்வதி சிலை, ஆதிகேசவ பெருமாள் சிலை, இரு பூதேவி சிலைகள், இரு ஸ்ரீதேவி சிலைகள், பிரசன்ன வெங்கடேச பெருமாள் சிலை, சக்கரத்தாழ்வார் ஆகிய ரூ.80 கோடி மதிப்பிலான எட்டு ஐம்பொன் சிலைகள் காணாமல் போனது.இந்த சிலைகளை கடந்த 14.5.2015 அன்று சென்னை மேற்கு மாம்பலத்தில் தனலிங்கம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றபோது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் மடக்கி பிடித்தார். பின்னர் சிலைகளை கைப்பற்றி தனலிங்கத்தை கைது செய்தார்.\nஇந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஏற்று விசாரணை நடத்தியதில் 15 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே உள்ள மாரீஸ்வரன், சண்முகம், ஜாய்சன் சாந்தகுமார், தமீம் பாட்ஷா, சபரிநாதன், தனலிங்கம், கோகுல் பிரகாஷ், திரைப்பட இயக்குநர் வி.சேகர், பார்த்தீபன் ஆகியோரும், சிறையில் உள்ள ஜெயக்குமார், விஜயராகவன், முஸ்தபா உள்ளிட்ட 12 பேரும் நேற்று கும்பகோணம் கோர்ட்டில் ஆஜராகினர். இவ்வழக்கில் தொடர்புடைய ராஜசேகர், சண்முகநாதன், சுப்பிரமணியன் ஆகிய மூவரும் நேற்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அய்யப்பன்பிள்ளை வரும் 25ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்திரவிட்டார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமீன்பிடி தடைகாலம் துவங்கியதால் உபகரணங்கள் சீரமைப்பு பணி தீவிரம்\nபள்ளி விடுமுறையில் உறவினர்கள் வருகை குறைவு மன அழுத்தத்தில் காலம் கழித்து வரும் கிராம முதியோர்கள்\nஅனைத்து கோ��ில் உண்டியல்களில் வைக்கப்படும் இலாகா முத்திரை ஒரே நேரத்தில் ஆய்வு செய்யப்படுமா\nதஞ்சை பெரிய கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nகோடை மழையை பயன்படுத்தி உழவு செய்தால் அதிக மகசூல் விவசாயிகளுக்கு ஆலோசனை\nகும்பகோணத்தில் உலா வரும் வெளிமாநில பெண் திருடர்கள் ஒருவரை பிடித்து விசாரணை\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nகேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை\nமியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி\nமக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு\n46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்\nஅமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/india/The-revision-of-the-regulations-of-the-Central-Government-officials-traveling-abroad-1888.html", "date_download": "2019-04-24T18:35:48Z", "digest": "sha1:SWUWNIZPDSD6WYMWJG5KEB6EHLERIEGB", "length": 7005, "nlines": 64, "source_domain": "www.news.mowval.in", "title": "நடுவண் அரசு அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணம் குறித்த விதிமுறைகளில் திருத்தம் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nநடுவண் அரசு அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணம் குறித்த விதிமுறைகளில் திருத்தம்\nநடுவண் அரசு அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணம் குறித்த விதிமுறைகளில் திருத்தம் செய்து புதிய விதிமுறைகளை நடுவண் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, அரசு அதிகாரிகள், ஆண்டுக்கு அதிகபட்சமாக 4 தடவைதான் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வேண்டும். அதற்கு மேல் செல்ல விரும்பும் துறை செயலாளர்கள், பிரதமரின் ஒப்புதலைப் பெற வேண்டும். வேறு யாரையும் அனுப்ப முடியாத பட்சத்தில்தான், செயலாளர்கள் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளலாம். ஒரு துறையின் மந்திரியும், செயலாளரும் ஒரே நேரத்தில் வெளிநாட்டில் இருக்கக்கூடாது.\nமேலும், பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, தவிர்க்க முடியாததாக இல்லாதபட்சத்தில், செயலாளர்கள் வெளிநாடு ��ெல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. எந்த வெளிநாட்டு பயணமாக இருந்தாலும், 5 வேலை நாட்களுக்கு மேல் நீடிக்கக்கூடாது என்று புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nபொய்ப் புகார் கூறியதாக எபின் பாபு மீது வழக்குப் பதிவு வாக்குப் பதிவு எந்திரத்தில் கேளாறு என்று கூறி நிரூபிக்க இயலவில்லையாம்\n பெண் ஊழியர்களே வேண்டாம் என நடுவர்கள் கோரிக்கையாம்\nவாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு, அல்லது பதியும் வாக்குகள் பாஜகவுக்கு செல்லும் முறைகேடு\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம் 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/03/story-or-history-of-writingpart25-end.html", "date_download": "2019-04-24T18:42:17Z", "digest": "sha1:WIESAK6YFDLSLZCLVZTIPIKNJ44JE6CV", "length": 15194, "nlines": 216, "source_domain": "www.ttamil.com", "title": "'Story or History of writing'/Part:25/' [END] ~ Theebam.com", "raw_content": "\n எழுத்தினுக்கு ஓர் இயல்பு ஆனாய்\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:25 [முடிவு ]\nஒளிர்வு:88- - தமிழ் இணைய சஞ்சிகை -[மாசி],2018\nசத்தியமா நான் குடிக்கலை :Tamil Comedy Short Film\nவேலைத் தலத்தில் சிறப்பான மனிதனாக இருப்பது எப்படி\nஎழுத்தின் க���ை அல்லது வரலாறு'/பகுதி:24\nஏமாந்துகொண்டே இருப்போம்,இந்த உயிர் உள்ளவரை..\nஇலவு காத்த கிளி போல...\nரஜினி மீது எம். ஜி ஆருக்கு ஆத்திரம் ஏற்படக் காரணம்...\nநெஞ்சை நெகிழ வைத்த அம்மா\nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:23\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் -24 /04/2019 [புதன்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 24/04 /2019 [புதன்] பயங்கரவாத தாக்குதலில் 45 இற்கும் அதிகமான சிறுவர...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 24 april .2019\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nபாதாம் பருப்பு மரம் நம்மில் பெரும்பாலானோர் பாதாம் பருப்பினை கேள்வி பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-24T18:27:14Z", "digest": "sha1:ZQOBPKGJHHWOSS56KNAPNIXUV3R2NNCC", "length": 6650, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலட்சுமணன் கோடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇராவணன் துறவி உடையில் சீதையை அனுகும் காட்சி\nஇலட்சுமணன் கோடு கிழித்த நிகழ்ச்சி ஆனந்த இராமாணயத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: அதாவது சீதை ஆசைப்பட்டு கே��்ட புள்ளி மானை துரத்திக் கொண்டு வெகு தூரம் சென்ற ராமரின் குரல் போல ஓர் குரல் கேட்டதும், இலக்குமணனை அவ்விடத்திற்கு சென்று பார்த்து வருமாறு சீதை அனுப்புகிறாள். ஆனால் இலக்குமணன் அது ராமரின் குரல் இல்லை என்று எவ்வளவு கூறியும், அதைக் கேட்காமல் சீதை அவனை கடிந்து பேசுகிறாள், அதனால் ராமனை தேடி புறப்பட ஆயத்தமான இலட்சுமணன், தன்னுடைய வில்லின் நுனியினால், தரையில் மூன்று கோடுகளைக் கிழித்து, “எக் காரணம் கொண்டும் இவற்றை தாண்ட வேண்டாம்” என்று சீதையிடம் கூறிச் செல்கிறான். இராவணன் சந்நியாசி வேடத்தில் வந்த போது, அவனுக்கு பிட்சை இட சீதை அந்த கோட்டை தாண்டிய போதுதான், இராவணனால் கவரபட்டாள் என்று ஆனந்த ராமாயணம் கூறுகிறது.\nவால்மீகி, கம்பர், துளசிதாசர் ஆகிய மூவரில் ஒருவர் கூட இது பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனந்த ராமாயணத்தில்தான் இலட்சுமணன் கோடு கிழித்த நிகழ்ச்சி இவ்வாறு இடம் பெறுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மே 2017, 09:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2_%E0%AE%90%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-04-24T18:12:59Z", "digest": "sha1:CCU6GGUWL36NAFTVDLMDDT5P3IWFZ7UB", "length": 8625, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "செந்நீல ஐவண்ணக்கிளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருகிய இனம் (IUCN 3.1)[1]\nசெந்நீல ஐவண்ணக்கிளி (Hyacinth Macaw, Anodorhynchus hyacinthinus) என்பது தென் அமெரிக்காவின் மத்திய, கிழக்கு பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட கிளியாகும். இது (தலையிலிருந்து வால் வரை) கிட்டத்தட்ட 100 செமீ (3.3 அடி) நீளங் கொண்டு, ஏனைய கிளி இனங்களில் நீளமுள்ளதாகவுள்ளது. இது பெரிய ஐவண்ணக்கிளியும், பறக்கும் பெரிய கிளியுமாகும். பொதுவாக அடையாளங் காணக்கூடிய இது, இதைவிட அளவில் சிறிய கருநீல ஐவண்ணக்கிளியுடன் ஒன்றாக கருதப்பட வாய்ப்புள்ளது. வாழ்விட இழப்பு, வளர்ப்புப் பறவையாக பிடிக்கப்படல் ஆகிய காரணங்கள் பெரியளவில் இவற்றின் எண்ணிக்கையில் தாக்கம் செலுத்தி, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் இடம்பெற்று அருகிய இனமாக,[1] கருதப்படுகிறது.\n↑ 1.0 1.1 \"Anodorhynchus hyacinthinus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2013). பார்த்த நாள் 26 November 2013.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Anodorhynchus hyacinthinus என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nசெந்நீல ஐவண்ணக்கிளி media at ARKive\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அருகிய இனம்\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அழிவாய்ப்பு இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/author/ut-tango-team/page/4/", "date_download": "2019-04-24T18:02:35Z", "digest": "sha1:P2K6CN55BLM6LFLQVBXLWYTTC5XPJIYO", "length": 13590, "nlines": 152, "source_domain": "universaltamil.com", "title": "UT Tango Team, Author at Leading Tamil News Website – Page 4 of 71", "raw_content": "\nமுகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் UT Tango Team\n1410 இடுகைகள் 0 கருத்துக்கள்\nமட்டு. முயற்சியாண்மை – 2018 கண்காட்சி\nசவூதி அரேபியாவிற்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்ற ஏறாவூர் இளைஞர் மரணம்\nநியூசிலாந்துடனான டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி\nஇயற்கை பசளைப்பாவனையை அதிகரிக்க வேண்டும் – மட்டு மாவட்ட அரச அதிபர்\nஅமித் வீரசிங்கவிற்கு ஆதரவாளர்களால் அமோக வரவேற்பு\nமடு பொலிஸாரினால் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கைது\nஜனாதிபதி பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுவதற்கு தயாரா\nஅரசியல் சலிக்கிறது, விடைபெற அழைக்கிறது – மனோ கணேசன்\nவிலைபேசும் கேவலமான அரசியலை தவிர்த்து உடனே பாராளுமன்றத் தேர்தலை நடத்துங்கள் – நஸிர் அஹமட்\n13 தேக்குமரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்பு\nஅத்தை ஆம்னி-மாமா காஜாமைதீன் ஆசீர்வாதத்தால் பிரபலமாவேன் – புதுமுகம் ஹிரித்திகா\nபாதுகாவலையும் மீறி செல்பி எடுத்த இளைஞரின் கைப்பேசியைத் தட்டி விட்டது எதனால்\nஎனக்கு எவ்விதப் பதவியும் வேண்டாம் – கோட்டாபய\nஎன்னை கொலை செய்ய முயற்சித்தவர்களுடன் சரத்பொன்சேகாவிற்கு தொடர்பு – மைத்திரி\nஎதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜா போட்டியிடாவிடத்து நானே முதலமைச்சர் வேட்பாளர்\nஉறவினர்கள் யாரும் த��்னை பார்க்க வராததால் தற்கொலைக்கு முயன்ற கைதி\nசம்பந்தன் மைத்திரியுடன் சந்திப்பு – உண்மையயைத் தெரிவித்த மைத்திரி\nதலதா மாளிகைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச விஜயம்\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவு முட்டாள்தனமானது – கருணா\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படமானது இலங்கையில் எதிர்வரும் 3ஆம் திகதி திரையிடப்படும்\nஇலங்கையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இம் மாதம் 26ஆம் திகதி திரையிடப்படவுள்ள நிலையில் இருந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படமானது இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அடுத்த மாதம் 3ஆம் திகதி...\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nஇரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு முன்னர், சகல பாடசாலைகளும் தீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுமென, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென,...\nஇன்றும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்\nதொடர்ந்து சில தினங்களாக நாட்டில் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அமுல்படுத்தப்பட்டுவரும், பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்றைய தினமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று இரவு 10 மணி தொடக்கம் நாளை காலை 4 மணிவரை அமுலாகும் வகையில்,...\nகுண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் 60 சந்தேகநபர்கள் இதுவரை கைது\nகடந்த ஞாயிற்று கிழமை நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் 60 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இதில் நால்வர் பயங்கரவாத விசாரணை பிரிவின் பொறுப்பிலும் 32...\n காவற்துறை மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ராஜனாமா செய்ய வேண்டும்\nகடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை ராஜனாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்��னியில்\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nபர்தா அணிந்து வந்த ஆண் ஒருவர் வத்தளை பொலிஸாரால் அதிரடி கைது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=3665", "date_download": "2019-04-24T17:51:24Z", "digest": "sha1:7PA4DBKZA63OSHP7ZH5DYG5GR6JLEDMY", "length": 44764, "nlines": 185, "source_domain": "puthu.thinnai.com", "title": "சூரிய குடும்பத்தின் முதற்கோள் புதனைச் சுற்றும் நாசாவின் விண்ணுளவி மெஸ்ஸெஞ்சர். (NASA’s Messenger Space Probe Entered Mercury Orbit) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசூரிய குடும்பத்தின் முதற்கோள் புதனைச் சுற்றும் நாசாவின் விண்ணுளவி மெஸ்ஸெஞ்சர். (NASA’s Messenger Space Probe Entered Mercury Orbit)\nஒரு பெரும் இரும்புக் குண்டு \n“பரிதிக்கு மிக நெருங்கிய புதன் கோளை நோக்கிச் சென்ற நாசா விண்ணுளவி சிறிய பாறை அண்டத்தை அண்டிச் சுற்றும் முன்பே முக்கியத் தகவல் பலவற்றை அனுப்பி யுள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் நினைத்திருந்தது போல் இப்போது இல்லை புதன் கோள். மெஸ்ஸெஞ்சர் விண்ணுளவி பெருங்குழிப் பீடங்களையும், கடந்த கால எரிமலைத் தடங்களையும் வியப்பூட்டும் காட்சிகளாய்க் காட்டியுள்ளது.”\nஷான் சாலமன் (பிரதம ஆய்வாளர், நாசா மெஸ்ஸெஞ்சர் விண்ணுளவிக் குறிப்பணி) (ஆகஸ்டு 15, 2010)\n“பரிதிக் கோளின் மிக நெருங்கிய அகக் கோளை ஆராயும் முயற்சியில் அப்பாலுள்ள மற்ற கனத்த கோள்களோடு மாறுபடும் வேறுபாடுகளை நாங்கள் அறிந்து கொள்வோம். குறிப்பாக அகக் கோள் புதனைத் தேடும் ஆராய்ச்சியில் நமது புவிக்கோளைப் பற்றிப் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது.”\nஷான் சாலமன் (பிரதம ஆய்வாளர், நாசா மெஸ்ஸெஞ்சர்)\n“நாசாவின் முதல் விண்கப்பல் மாரினர் -10 போல் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் புதன் கோளை நாங்கள் விரைவில் நெருங்கிச் சுற்றியிருக்க முடியும். ஆனால் மாரினர் சென்ற அத்துணை வேகத்தில் நாங்கள் புதன் கோள் ஈர்ப்பு விசையில் மெ���்ஸெஞ்சரை இறங்க வைத்துச் சுற்றி வர இயலாது. புதன் கோளை நெருங்கும் போது மிக மெதுவாகச் சென்றால்தான் விண்ணுளவி புதன் ஈர்ப்பு விசையில் இறங்க (Spacecraft Orbital Insertion) ஏதுவாகும்.”\nஷான் சாலமன் (பிரதம ஆய்வாளர், நாசா மெஸ்ஸெஞ்சர்)\nமுதன்முதல் புதன் கோளை இருபுறமும் சுற்றிய நாசா விண்ணுளவி\n2011 மார்ச் 17 ஆம் தேதி நாசாவின் விண்ணுளவி ‘மெஸ்ஸெஞ்சர்’ ஆறரை ஆண்டுகள் பயணம் செய்து பரிதியை மிக நெருங்கிச் சுற்றி வரும் புதனை நீள்வட்டத்தில் வட்டமிட ஆரம்பித்தது. பரிதிக் குடும்பத்திலே மிகச் சிறிய புதக்கோள் பரிதிக்கு மிக நெருங்கிச் சுற்றுவதால் தள உஷ்ணம் சூடேறி ஈயத்தைக் கூட உருக்கிவிடத் தீவிரம் உள்ளது. பரிதியின் அத்தகையக் கடும் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள மெஸ்ஸெஞ்சர் விண்ணுளவிக்குப் போதிய வெப்பக் கவசம் இணைக்கப் பட்டுள்ளது. மெஸ்ஸெஞ்சர் விண்ணுளவிதான் முதன்முதல் புதன் கோளை இருபுறமும் ஆராயச் சுற்றி வருகிறது. 1974-1975 இல் நாசா அனுப்பிய மாரினர் -10 (Mariner -10) விண்கப்பல் வெள்ளிக் கோளைச் சுற்றிப் பிறகு புதக் கோளையும் ஒருபுறம் சுற்றிப் படம் எடுத்து விபரங்களையும் பூமிக்கு அனுப்பியது. தற்போது இருபுறமும் சுற்றி வரும் மெஸ்ஸெஞ்சர் ஏழாண்டுக்கு முன்பு 2004 ஆகஸ்டு 3 ஆம் தேதி அமெரிக்காவின் பிளாரிடா கெனாவரல் ஏவு முனையிலிருந்து ஏவப்பட்டது. மெஸ்ஸெஞ்சர் புதனை மிகவும் நெருங்கி 200 கி.மீ (124 மைல்) உயரத்தில் சுற்றப் போவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணுளவியின் சுற்று நீள்வட்டக் குற்றாரம் : 200 கி.மீடர் (124 மைல்), நீளாரம் : 15,000 கி.மீடர் (9000 மைல்).\nமெஸ்ஸெஞ்சர் (MESSENGER) என்பதின் விரிவான விளக்கம் புதக்கோள் மேற்தளம், சூழ்வெளி, பூதளவியல் தொகுப்பு (MErcury Surface Space ENvironment GEochemistry & Ranging) என்ப தாகும். விண்ணுளவியின் நிறை : 485 கி.கிராம் (1070 பவுண்டு). 446 மில்லியன் டாலர் மதிப்புள்ள விண்ணுளவியின் பரிமாணம் : (1.85 மீடர் உயரம், 1.42 மீடர் அகலம், 1.27 மீடர் ஆழம்) (6 அடி உயரம், 4.5 அடி அகலம், 4 அடி ஆழம்). விண்ணுளவி 608 கி.கிராம் (1340 பவுண்டு) எரிசக்தி திரவம், அழுத்தம் உண்டாகப் போதிய ஹீலியம் ஆகியவற்றைத் தூக்கிச் செல்லும் திறமுள்ளது. திசை நோக்கி விண்ணுளவியைத் திருப்புவதற்கு நான்கு பெரிய உந்து ராக்கெட்டு களும், நான்கு சிறிய உந்து ராக்கெட்டுகளும் இணைக்கப் பட்டுள்ளன. புதக் கோளின் இராசாயனக் கலவைகள், பூதளவியல், காந்தவியல் பண்பாடு க���ைத் துல்லியமாகப் பதிவு செய்ய மெஸ்ஸெஞ்சர் அனுப்பப் பட்டுள்ளது. ஏவப்பட்ட பிறகு மெஸ்ஸெஞ்சர் விண்ணுளவி மூன்று முறை ஈர்ப்பு விசை வீச்சில் (ஜனவரி 2008 இல் பூமிச் சுற்று வீச்சு, அக்டோபர் 2008 இல் வெள்ளிக் கோள் சுற்று வீச்சு, செப்டம்பர் 2009 இல் புதக் கோள் சுற்று வீச்சு) உந்தப் பட்டு இறுதியில் வேகம் மிதமாக்கப் பட்டு 2011 மார்ச் 18 இல் புதக்கோள் ஈர்ப்பு விசையில் இழுக்கப் பட்டு அதை நீள்வட்டத்தில் சுற்ற ஆரம்பித்தது. புதன் கோளை மெஸ்ஸெஞ்சர் குறைந்தது ஓராண்டுக்கு 730 முறை சுற்றிவந்து பூமிக்குத் தகவல் அனுப்பும். எரிசக்தி திரவம் விண்ணுளவி ஓராண்டுக்கு மேல் பணி புரிய போதிய அளவு உள்ளது.\nமெஸ்ஸெஞ்சர் விண்ணுளவி ஏவியதின் முக்கியக் குறிப்பணிகள்\nபுதன் கோள் நமது நிலவை விடச் சிறிது பெரியது. அதன் விட்டம் : 4800 கி.மீடர் (2980 மைல்). அதன் உட்கரு உருகி உறைந்து போன ஒரு பெரும் இரும்புக் குண்டு. பூமியைப் போல் வாயு மண்டலம் இல்லாத புதக் கோளில் புலப்படாத ஒரு மெல்லிய வாயுச் சூழ்வெளி (Exosphere) சுற்றியுள்ளது. அந்த அரங்கில் பரிதியிலிருந்து வெளியேறும் அணுக்களும், அயான்களும் உலவி வருகின்றன. புதன் தளத்திலிருந்தும் இராசாயன மூலகங்களும் உதறப்பட்டு எழுகின்றன. சோடியம், பொட்டாசியம் போன்ற கன மூலகங்கள் புதன் மேற்தளத்தின் அருகே தவழ்கின்றன. அவற்றைப் பரிதியின் ஒளித்துகள்கள் (Solar Photons) விண்வெளிக்குத் தள்ளுகின்றன.\n1. புதக் கோளின் தளப் பொருட்களைத் (Surface Composition) துல்லியமாக அறிவது.\n2. புதக் கோளின் பூதளவியல் வரலாற்றை (Geological History) வரையறை செய்வது.\n3. புதக் கோளின் காந்தக் களத்தின் துல்லிய பலத்தையும் (Precise Strength of the Magnetic Field) அது தள உயரத்தின் ஏற்ற இறக்கத்தினால் மாறுவதையும் அறிவது.\n4. புதக் கோளின் திசைப் பிறழ்ச்சியை (Mercury’s Libration) அளந்து உட்கருவின் திரவ வெளிக்கரு இருப்பை அறிவதற்கு ஆராய்ச்சி செய்வது.\n5. புதக் கோள் துருவங்களில் உள்ள வானலை எதிரொலிப்பு பொருட்களின் (Radar Reflective Materials) பண்பாடுகளைத் தீர்மானிப்பது.\n6. ஆவியாகும் முக்கிய கனிமங்களையும் (Volatile Species) அவற்றின் மூலச் சுரப்பிகளையும், படிவுகளையும் புதக்கோள் வாயுச் சூழ்வெளியில் (Exosphere) இருப்பதை ஆராய்வது.\nபரிதிக்கு அருகில் கடும் வெப்ப விண்வெளியில் சுற்றி வரும் புதன் கோள்\nரோமானியக் கடவுளின் தூதர் மெர்குரி [Mercury, Messenger of God] பெயரைக் கொண்டு முதற்கோள் புதனின் ���ெயர் மெர்குரி [Mercury] என்று வைக்கப் பட்டது. 17 ஆம் நூற்றாண்டில் பிறை வெள்ளியை [Venus] முதலில் கண்ட இத்தாலிய வானியல் மேதை காலிலியோ, புதனும் அவ்வாறே பிறை வடிவில் இருப்பதைத் தொலை நோக்கியில் பார்த்து, இரண்டும் பரிதியைச் சுற்றி வருகின்றனவா என்று ஆராய்ந்தார். அதை உறுதிப் படுத்த புதன், வெள்ளி ஆகியவற்றின் பிறைகளைத் தொடர்ந்து பதிவு செய்து, பூமியின் நிலவைப் போல் பாதி நகர்ச்சியில் பிறை பெரிதாவதையும், அடுத்த பாதி நகர்ச்சியில் பிறை சிறிதாவதையும் கண்டு பிடித்து, புதன் வெள்ளி இரண்டும் பரிதியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன என்று நிரூபித்துக் காட்டினார். சூரியனும் மற்ற கோள்களும் பூமியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன என்று கூறிய, கிரேக்க ஞானிகள் அரிஸ்டாடில் [Aristotle] டாலமி [Ptolemy] ஆகியோரின் கொள்கை பிழையான தென்று எடுத்துக் காட்ட, காலிலியோவுக்கு வெள்ளி புதன் ஆகிய கோள்களின் பிறை வளர்ச்சியும், பிறைத் தளர்ச்சியும் சான்றாய் அமைந்தன\nபூமியிலிருந்து தொலை நோக்கி மூலம் பார்த்தால், சூரிய உதயத்திற்கு ஒன்றை மணி நேரத்திற்குப் முன்பு எழுந்து, சூரிய மறைவுக்கு ஒன்றை மணி நேரத்திற்குப் பின்பு புதன் தெரியாமல் போகிறது. சுக்கிரனும் காலையில் அதுபோல் விடி வெள்ளியாகவும், மாலையில் அந்தி வெள்ளியாகவும் ஒளி வீசுகிறது காலை நேரத்தில் பரிதிக்குக் கிழக்குக் கோடித் திசையில் [Greatest Eastern Elongation], அடுத்து மாலை நேரத்தில் மேற்குக் கோடித் திசையில் [Greatest Western Elongation] மட்டுமே புதனைக் காண முடியும். அதாவது, புதன் கோளைப் பூமியி லிருந்து 28 டிகிரி கோணத்தில் பரிதிக்கு இருபுறமும் காண முடியுமே தவிர, மற்ற வீதி நகர்ச்சியில் அது சூரியனின் பேரொளி வெள்ளத்தில் மூழ்கிப் போகிறது.\nசுக்கிரனைப் [Venus] போல், புதனுக்கும் துணைக் கோள் எதுவும் இல்லை. சூரிய மண்டலத்தில் மற்ற எல்லாக் கோள்களுக்கும் [பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுடோ] ஒன்று அல்லது மேற்பட்ட துணைக் கோள்கள் உள்ளன கரடு முரடான துளைகள் நிறைந்த கரும் பாறை களைப் புதன் கொண்டிருப்பதால், அது பரிதியின் ஒளியை எதிரொ ளிக்கும் திறம் [Albedo = 0.06] மிகவும் குறைந்தது. பூமியைப் போல் பாதுகாப்பு வாயு மண்டலம் எதுவும் புதனில் இல்லாததால், சூரியனின் உக்கிர வெப்பம் முழுவதும் அதன் வரண்ட குழிகளையும், உச்சி மலைகளையும் சுட���டுக் கரிய வைக்கிறது.\nபரிதி குடும்பத்தின் முதற்கோள் புதனின் தனிச்சிறப்புப் பண்பாடுகள்\nஉருவத்தில் பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட ஓர் வடிவைப் பெற்றது புதன். அதன் விட்டம் 3030 மைல். சந்திரனைப் போல் புதனும் கரடு முரடான குழிகள் [Craters] நிறைந்து, வாயு மண்டலம் எதுவும் இல்லாத ஏறக் குறைய சூன்யமான [Vacuum] சூழ்நிலையைக் கொண்டது. புதன் சுக்கிரனைப் [Venus] போல் மித மிஞ்சிய சூடான [480 டிகிரி C] கோளாக இல்லா விட்டாலும், உஷ்ணம் அதிக அளவில் -180 டிகிரி C முதல் +430 டிகிரி C வரை ஏறி இறங்கி, கடும் வெப்பமும் குளிரும் ஊஞ்சல் ஆடும் ஒரு கோள். அதன் ஈர்ப்புச் சக்தி மிகவும் வலிமை அற்றது பூமியின் ஈர்ப்பு விசை 1 என்று வைத்துக் கொண்டால், புதனின் ஈர்ப்பு விசை 0.38 தசம அளவு பூமியின் ஈர்ப்பு விசை 1 என்று வைத்துக் கொண்டால், புதனின் ஈர்ப்பு விசை 0.38 தசம அளவு அதாவது பூமியில் 100 பவுண்டு எடையுள்ள ஒரு பண்டம், புதனில் 38 பவுண்டு எடைதான் காட்டும் அதாவது பூமியில் 100 பவுண்டு எடையுள்ள ஒரு பண்டம், புதனில் 38 பவுண்டு எடைதான் காட்டும் சூரிய ஒளிமயத்தில் பரிதியை மிகவும் நெருங்கிச் சுற்றி வருவதால், புதனைத் தொலை நோக்கி மூலம் காண்பது, மிகவும் கடினம். பரிதிக்குச் சுமார் 28 மில்லியன் மைல் தூரத்தில் நீள்வட்ட வீதியில் [Elliptical Orbit] 88 நாட்களுக்கு ஒரு முறைப் பரிதியைச் சுற்றி வருகிறது.\nநாம் வாழும் பூமி பரிதிக்கு அப்பால் 93 மில்லியன் மைல் தூரத்தில் உள்ளது எல்லாக் கோள்களையும் விடப் பரிதியை வெகு விரைவில், மணிக்கு 100,000 மைல் வேகத்தில் சுற்றி வருகிறது, புதன் எல்லாக் கோள்களையும் விடப் பரிதியை வெகு விரைவில், மணிக்கு 100,000 மைல் வேகத்தில் சுற்றி வருகிறது, புதன் வானலைத் தட்டு [Radar] மூலம் புதனின் கதிரலைகளை ஆராய்ந்ததில், அது தன்னைத் தானே 59 நாட்களில் சுற்றிக் கொள்வது அறியப் பட்டது. பூமிக்கும் பரிதிக்கும் இடையே சுற்றி வரும் சுக்கிரன், சந்திரனைப் போன்று, புதனும் அதனுடைய 88 நாள் பயணத்தில், சூரிய ஒளியில் பிறை வடிவைக் [Crescent Phases] காட்டி, பிறை வளர்ச்சியும், பிறைத் தளர்ச்சியும் பெற்று வருகிறது. ஒளிநிறப் பட்டை ஆய்வில் [Spectroscopic Analysis] புதன் கோளத்தில் மிகவும் நலிந்த சூழக [Atmosphere] மண்டலமும், அதில் சோடியம், பொட்டாசியம் இருப்பதாக அறியப் பட்டது. அவற்றின் அணுக்கள் தரைப் பரப்பிலிருந்துதான் கிளம்பி யிருக்க வேண்டும்.\nஒரு நூற்றாண்டில் 15 தடவை புதன், பூமிக்கும் பரிதிக்கும் இடையே குறுக்கீடு [Transit] செய்கிறது. அப்பொது பூமி, புதன், பரிதி மூன்றும் ஒரே நேர் கோட்டில் அமையும் அந்தச் சமயத்தில் புதன் கோள் ஒரு கரும் புள்ளியாக, பிரம்மாண்டமான பரிதியின் வட்ட முகத்தில் பொட்டு போல் தெரிகிறது. 1677 இல் முதல் புதன் குறுக்கீடு காணப்பட்டுப் பதிவாகி யுள்ளது. அதற்குப் பின்பு இதுவரை 44 புதன் குறுக்கீடுகள் தொடர்ந்து காணப்பட்டுப் பதிவாகி ஆராயப் பட்டுள்ளன.\nநாசா புதனுக்கு முதலில் ஏவிய விண்கப்பல் மாரினர்-10\nநாசா 1973 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி ஏவிய, விண்வெளிக் கப்பல் மாரினர்-10 [Mariner-10] சுக்கிரனை [Venus] முதலில் ஆராய்ந்து படமெடுத்து, அடுத்து 1974 பிப்ரவரி 5 ஆம் தேதி புதன் கோளை நெருங்கி 197 மைல் அருகே பறந்து ஒரு புறத்தை மட்டும் படமெடுத்தது. நாசா சுக்கிரனின் ஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்தி, விண் கப்பலின் போக்கைக் கட்டுப் படுத்தி, புதனைக் குறிவைத்தது.\nஅம்முயற்சி வெற்றி அடைந்து, ஆறு மாத இடை வெளிகளில் அடுத்து, அடுத்து மாரினர்-10 மூன்று முறைப் புதனைக் கடந்து, தொடர்ந்து புதுப் புது விபரங்களைப் பூமிக்கு அனுப்பியது. மாரினர்-10 புதனின் தளப் பகுதிகளை முதன் முதல் படமெடுத்து அனுப்பவும், எதிர்பாராதவாறு ஒரு பெரும் காந்தக் களத்தைக் கண்டு பிடிக்கவும் ஏதுவானது.\nபுத மண்டலம் காந்த சக்தி கொண்டுள்ளதற்கு, அதன் உட்கருவில் இரும்புக் கோளம் இருக்க வேண்டும் என்று ஊகிக்கப் படுகிறது. பூமியின் சந்திரனைப் போல் மேல் தளத்தில் பாறைக் குழிகள் நிரம்பி இருந்தாலும், புதன் தனித்துவம் பெற்றுச் சிறிதளவு காந்த சக்தி கொண்டுள்ளது. சந்திரனில் காந்த மண்டலமும் இல்லை இரும்புள்ள உட்கருவும் இல்லை புதன் தளத்தில் கோபுரம் போன்ற செங்குத்தான மலைகள், தாழ்ந்த பள்ளங்கள் ஏராளமாய் இருக்கின்றன. ஆனால் பூமியின் சந்திரனில் புதனைப் போல் செங்குத்தான மலைகள் இல்லை. புதன் கோளில் வாயு அழுத்தம் இல்லை பிராணவாயு, நைடிரஜன் எதுவும் கிடையாது பிராணவாயு, நைடிரஜன் எதுவும் கிடையாது நீரில்லை புதனும் பூமியின் நிலவைப் போலவே எந்த வித உயிரினமும் வாழ வழி இல்லாத ஓர் செத்த அண்டமே [Dead Planet]\nசெவ்வாய், சுக்கிரன் கோள்களைப் போல், புதனும் கடும் வெப்பம், குளிர்ச் சூழ்நிலை கொண்டு யாரையும் வரவேற்காத வரண்ட பாறை நிலமே வாயு மண்டலத்தில் இம்மி யளவு ஆர்கான் [Argon], நியான் [Neon], ஹீலியம் [Helium] மிகச் சிறிய அழுத்தத்தில் சூழ்ந்துள்ளது வாயு மண்டலத்தில் இம்மி யளவு ஆர்கான் [Argon], நியான் [Neon], ஹீலியம் [Helium] மிகச் சிறிய அழுத்தத்தில் சூழ்ந்துள்ளது அப்பாறை நிலம் எங்கும் விண்கற்கள் விழுந்து விழுந்து பெருங் குழிகள் ஏற்பட்டுள்ளதை மாரினர்-10 எடுத்துக் காட்டியது. மாரினர்-10 ஆய்வுச்சிமிழ் புதனின் காந்த சக்தி பூமியின் காந்த சக்தியில் நூற்றில் ஒரு பங்களவு இருப்பதாகக் கண்டது. புதன் பரிதியை இருமுறைச் சுற்றிவரும் காலத்திற்குள் [88 நாட்கள்], அது தன்னைத் தானே தன்னச்சில் மூன்று முறைச் சுழல்கிறது.\n1991 இல் பூமியிலிருந்து மிகச் சக்தி வாய்ந்த வானலைத் தொலைநோக்கி [Radio Telescope] மூலம் பார்த்ததில் புதன் கோளின் துருவக் களங்களில் பனிக்கட்டி அடுக்குகள் மேவி இருப்பதைக் காட்டியது. ஆனால் அந்தப் பகுதிகளில் மாரினர்-10 ஆய்வுச்சிமிழ், 1974 இல் பயணம் செய்ய முடியவில்லை\nபூமியின் வட துருவத்திற்கு மேல் உயரத்திலிருந்து பார்த்தால், சூரிய குடும்பத்தில் புளுடோவைத் தவிர, மற்ற எல்லாக் கோள்களும் [புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்] ஏறக் குறைய ஒரே மட்ட வீதிகளில் எதிர்க்-கடிகார [Counter-Clockwise] சுழற்சியில் சூரியனைச் சீராய்ச் சுற்றி வருகின்றன. கடவுளின் மகத்தான படைப்புக்கு, பிரம்மாண்டமான பிரபஞ்ச அண்டங்களின் ஒழுங்கு இயக்க நியதி ஓர் அரிய எடுத்துக் காட்டு\n1973 இல் வெள்ளி, புதன் இரண்டு கோள்களை ஒரே பயணத்தில் ஆய்வு செய்த மாரினர்-10 இன் பொறி நுணுக்கப் போக்கைப் பயன்படுத்தி, நாசா [NASA] விஞ்ஞானிகள் அடுத்து ஒரே விண்வெளிப் பயணத்தில், பரிதியின் புற வெளியில் சுற்றி வரும் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கு கோள்களை ஆராயும் திறமுடைய வாயேஜர்-2 [Voyager-2] ஆய்வுச்சிமிழைத் தயாரித்து 1977 ஆகஸ்டு 20 இல் அனுப்பி வெற்றி பெற்றது, ஒரு மாபெரும் விஞ்ஞானப் பொறியியல் சாதனை 2014 ஆண்டில் ஈசாவும், ஜாக்ஸாவும் இணைந்து (ESA & JAXA) (European Space Agensy & Japanese Space Agency) புதன் கோளுக்கு விண்ணுளவி அனுப்பப் போவதாக அறியப் படுகிறது.\nSeries Navigation ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 5தவளையைப் பார்த்து…\nகுழந்தைகளும் சமூக அரசியல் போராட்டங்களும்\nஇன்னும் பிறக்காத தலைமுறைக்காக : திரு.தியடோர் பாஸ்கரன்\nமரணத்தை ஏந்திச் செல���லும் கால்கள்.\nபேச மறந்த சில குறிப்புகள்\nபேசும் படங்கள் – பிரிஸ்பேன் ஆஸ்திரேலியா\nகதையல்ல வரலாறு -2-2: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nஉங்கள் மகிழ்ச்சி, என் பாக்கியம்\n(76) – நினைவுகளின் சுவட்டில்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 13 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 5 (கி.கஸ்தூரிரங்கன்)\nரியாத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா\nபதிற்றுப் பத்து – வீதி நாடக அமைப்பு\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 5\nசூரிய குடும்பத்தின் முதற்கோள் புதனைச் சுற்றும் நாசாவின் விண்ணுளவி மெஸ்ஸெஞ்சர். (NASA’s Messenger Space Probe Entered Mercury Orbit)\nகிழக்கில் சூரியனை இழந்து போயுள்ள ரமணி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -2)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (ஓங்கிப் பாடு பாட்டை) (கவிதை -45)\nஅழியும் பேருயிர் : யானைகள் திரு.ச.முகமது அலி\nஜென் ஒரு புரிதல் பகுதி 8\nபஞ்சதந்திரம் தொடர் 6 – தந்திலன் என்ற வியாபாரி\nமுனனணியின் பின்னணிகள் – 2 டபிள்யூ. சாமர்செட் மாம் 1930\nகுணங்குடி மஸ்தான் சாகிபின் கண்ணே ரஹ்மானே….\nPrevious Topic: ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 5\nNext Topic: தவளையைப் பார்த்து…\n5 Comments for “சூரிய குடும்பத்தின் முதற்கோள் புதனைச் சுற்றும் நாசாவின் விண்ணுளவி மெஸ்ஸெஞ்சர். (NASA’s Messenger Space Probe Entered Mercury Orbit)”\nஉயர்திரு ஜெயபாரதன் மிக எளிய தமிழில் மிக உயரிய விஞ்ஞான ஆய்வுகளைப் படைப்பது எம்போலியருக்கு மிக்க உறுதுணையாக இருக்கிறது, அவருக்கும் பதிவினை இட்ட திண்ணை இணையத்துக்கும் உளமார்ந்த நன்றி\nவிஞ்ஞானக் கட்டுரைகளைப் படித்துப் பாராட்டுவதற்கு எனது உளங்கனிந்த நன்றி.\nவணக்கம். கம்பனும் வள்ளுவனும் காளிதாசனும் எந்த பல்கலைக் கழகத்திலும் பட்டங்கள் பெறவில்லை, ப்ரொபஸர் என்பதற்குப் பேராசிரியர் என்ற பொருள் கொண்டால் எங்களுக்கெல்லாம் பேராசிரியராக விளங்கும் தங்களை அந்தப் பெயரில் அழைப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன், என்றும் மாறா அன்புடன் . நந்திதா\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=121755", "date_download": "2019-04-24T18:57:16Z", "digest": "sha1:YQMMZO3HD6EIZ2Z2OSTEHP66ZQ3FCDMV", "length": 13064, "nlines": 69, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமுதன் முதலாக கருந்துளை குறித்த உண்மையான படம் வெளியிடப்பட்டது - Tamils Now", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nமுதன் முதலாக கருந்துளை குறித்த உண்மையான படம் வெளியிடப்பட்டது\nகருந்துளை என்பது விண்வெளியின் ஒரு பகுதியாகும். இது மிகவும் அடர்த்தி வாய்ந்த ஒன்று. எனவே, இதனுள் ஒளி கூட புக முடியாது. இந்தக் கருந்துளை தனக்கு அருகில் இருக்கும், அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் சக்தி கொண்டது. இதனால் ஏற்படும் வெப்பம் காரணமாக, ஒளித்துகள்கள் மின்னும் கதிர்களை வெளியிடும் தன்மை கொண்டவையாக உள்ளன. இந்த ஒளிக் கதிர்கள் ‘குவாசார்’ என்று அழைக்கப்படுகின்றன. என்றெல்லாம் கற்பிதம் செய்யப்பட ‘கருந்துளை’ இப்போதுதான் இந்த பூலோக மனிதர்களின்-விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் கைவரப்பெற்றிருக்கிறது.\nபூமியின் தரைப்பரப்பிலிருந்து ஒருபொருளை சுமார் நொடிக்கு 11.2 கிமீ என்ற வேகத்தில் எறிந்தால் அந்தப் பொருள் பூமியின் ஈர்ப்பு விசையை மீறி வெளியேறிவிடும். இதுவே பூமியின் விடுபடு வேகம். பூமியைவிட பருத்த வியாழன் கோளில் இது 59.5 km/sec. குறிப்பிட்ட திணவு கொண்ட பொருளில் விடுபடு வேகம் ஒளியின் வேகத்தைவிட மிஞ்சும் என ஜான் மிச்சல் (John Mitchell) எனும் ஆங்கிலேயே அறிஞர் 1783 இல் நியூட்டன் இயற்பியலைக் கொண்டு மெய்பித்தார். இதுவே கருந்துளைகளின் துவக்க ஆய்வு. அதன் பின்னர் பிரெஞ்சு அறிவியல் அறிஞர் பியர் சிமோன் லாப்பிளாஸ் (Pierre-SimonLaplace) ஆறு கிலோமீட்டர் விட்ட பந்து அளவில் சூரியனின் மொத்த நிற��யையும் அடைத்துவிட்டால் ஏற்றப்படும் ஈர்ப்பு புலத்தில் ஒளி கூட வெளியே வர முடியாது என்று கூறினார்\nஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தின் தொடர்ச்சியாக இருபதாம் நூற்றாண்டில்தான் இந்தக் கருத்து தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. 1916 இல் கார்ல் சுவார்ட்ஷில்ட் (Karl Schwarzschild). அவரைத் தொடர்ந்து 1958 இல் டேவிட் ஃபிங்கல்ஸ்டீன் (David Finkelstein) 1967 இல் ஜான் வீலர் (John Wheeler) எனும் இயற்பியலாளர் ‘கருந்துளை’ (blackhole) என்ற பெயரை பிரபலப்படுத்த அதுவே நிலைத்துவிட்டது. எனினும் சாமானியர்களும் கருந்துளைகள் குறித்து கேள்விப் படவைத்த பெருமை ஸ்டீபன் ஹாகிங்கைதான் சாரும்.\nஇந்த அதிசய கருந்துளையை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிற நிலையில், நவீன கருவிகளைப் பயன்படுத்தியும், இதுவரை கருந்துளைகள் முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை.\nகருந்துளை என்றுமே ஒரு புரியாத புதிராக, மர்மமாகத்தான் இருந்து வருகிறது. ஆனாலும், கருந்துளைகளை ஆய்வு செய்து அவற்றை புரிந்துகொள்ள முயலும் விண்வெளி ஆய்வு முயற்சிகள் தொடர்ந்த நிலையில், உலக விஞ்ஞானிகள் இணைந்து உலகின் ஐந்து இடங்களில் ஒரே நேரத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்த்தி 26,000 ஒளியாண்டு தொலைவில் உள்ள சஜிடேரியஸ் A மற்றும் 6 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ள M87 எனும் கேலக்சியின் மிகப்பெரிய கருந்துளை ஆகியவற்றை புகைப்படம் எடுத்து சாதனை படைத்துள்ளோம் என அறிவித்துள்ளனர். இதுவே கருந்துளைகளின் முதல் முதல் புகைப்படம்.ஆகும்\nஆஸ்ட்ரோபிசிக்கல் ஜர்னலில் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதன் அடிப்படையில்\nஇது எட்டு சூப்பர் தொலைநோக்கியின் இணைப்பு மூலம் நிகழ்ந்த நிகழ்வு என்றும் ஹொரிசன் தொலைநோக்கி (EHT) மூலம் இது சாத்தியப்பட்டது என்றும் நெதர்லாந்தில் உள்ள ராட்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹீனோ ஃபால்சே, பி.ஜே. நியூஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்தபோது, ​​M87 என்று அழைக்கப்படும் ஒரு மண்டலத்தில் கருப்பு துளை கண்டுபிடிக்கப்பட்டதையும் தெரிவித்தார்.\nமேலும், பேராசிரியர் ஃபால்சே {Falcke } கூறும்போது “ஒரு முழுமையான வட்ட இருண்ட துளை போன்று ஒரு தீவிர பிரகாசமான ‘தீ மோதிரம்’ போன்றும் பிரகாசமான ஒளிவட்டம் சூடான வாயுவால் துளைக்குள் விழுகிறது. விண்மீன் கூட்டணியில் உள்ள அனைத்து பில்லியன் கணக்கான நட்சத்திரங்களையும் விட ஒளி வெளிச்சமாக இருக்கிறது – இது பூமியில் இருந்து தொலைவில் காணப்படக்கூடியது. மையத்தில் உள்ள இருண்ட வட்டத்தின் விளிம்பு என்பது எரிவாயு துருவத்தில் நுழையும் புள்ளியாகும், இது ஒரு பெரிய ஈர்ப்பு விசையைக் கொண்ட ஒரு பொருளைக் கொண்டுள்ளது, இதில் ஒளி கூட தப்பிக்க முடியாது. என்று கூறுகிறார்\nவிஞ்ஞானிகள் இதுகுறித்த ஆய்வறிக்கையை, கருந்துளை கதிர்வீச்சுகளை வரைபடமாக்கி உள்ளனர். அதனையும் வெளியிட்டு உள்ளனர்\nஅமெரிக்கா, சிலி, ஸ்பெயின், மெக்சிகோ, அண்டார்டிகா, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வெவ்வேறு இடங்களில் எட்டு தொலைநோக்கிகள் உள்ளன. பூமியின் அளவிலான தொலைநோக்கிப் பயன்பாட்டைப் போலவே இது உருவாக்கப்பட்டுள்ளது.\nஉண்மையான படம் கருந்துளை 2019-04-11\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.crickettamil.com/2018/05/blog-post_29.html", "date_download": "2019-04-24T18:54:34Z", "digest": "sha1:76H7QOGUU2KNIPEAIHZBF6HA5DTAX6MY", "length": 19405, "nlines": 81, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: கன்னி டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு சுழல் வலை விரிக்கும் ஆப்கானிஸ்தான் !", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\nகன்னி டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு சுழல் வலை விரிக்கும் ஆப்கானிஸ்தான் \nஎதிர்வரும் (ஜூன்) மாதம் பெங்களூருவில் இந்திய அணியைத் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் சந்திக்கவுள்ள ஆப்கானிஸ்தான் அணி தன்னுடைய 16 பேர் கொண்ட குழாமை அறிவித்துள்ளது.\nசர்வதேச அனுபவம் வாய்ந்த அஸ்கர் ஸ்டனிக்சாயின் தலைமையில் அனுபவ வீரர்கள் பலரையும் உள்ளடக்கியுள்ள இவ்வணியில் உலகின் தற்போதைய முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானுடன் மேலும் மூன்று சுழல்பந்து வீச்சாளர்கள் பெயரிடப்பட்டுள்ளார்கள்.\nரஷீத் கானுடன் IPL இல் விளையாடிய மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான முஜீப் உர் ரஹ்மான், மற்றும் 19 வயதான சஹீர் கான் (ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் பெயரிடப்பட்டும் உபாதை காரணமாக விளையாட முடியாமல் போனது), உள்ளூர்ப் போட்டிகளில் கூடிய விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய அமீர் ஹம்சா ஆகியோரே மற்றையவர்கள்.\nசிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் தவ்லத் சட்��ானை உபாதை காரணமாக இழக்கவுள்ள ஆப்கான் அணி, பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்தியாவில் நொய்டாவில் விளையாடவுள்ள 3 T 20 போட்டிகளுக்கு புதியவர்களையும் இளையவர்களையும் சேர்த்துள்ளது.\nஇந்த அணிக்கும் அஸ்கர் ஸ்டனிக்சாயே தலைமை தாங்கவுள்ளார்.\nவருகின்ற 3ஆம் திகதி முதல் இம்மூன்று போட்டிகளும் இடம்பெறவுள்ளன.\nLabels: Afghanistan, Test, ஆப்கானிஸ்தான், இந்தியா, டெஸ்ட், ரஷீத் கான்\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\nகண்ணீர் விட்டழுது மன்னிப்புக் கோரிய ஸ்டீவ் ஸ்மித் - நெகிழ்ச்சியான ஊடகவியலாளர் சந்திப்பு - காணொளியுடன்\nபேர்த் எங்களுக்கே அதிக சாதகம் - அவுஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விராட் கோலி\nமீண்டும் வென்ற பாகிஸ்தான், தொடரையும் கைப்பற்றியது \n கோலியின் சாதனைப்போட்டியை சமநிலைப்படுத்திய ஹோப் \nவிறுவிறுப்பான முதலாவது போட்டி - இரண்டு ஓட்டங்களால் பாகிஸ்தானுக்கு வெற்றி\nசென்னையின் வெற்றிக்கான ரகசியம் - கொதிப்போடு போட்டு...\n#IPL2018 கோடி ரூபாய்களைக் குவித்த IPL அணிகளின் பய...\nசென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியைக் கொண்டாட DJ பிராவோ...\nகன்னி டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு சுழல் வலை வி...\nஉலக அணியில் பாண்டியா இல்லை \nஅல் ஜஸீரா வெளிப்படுத்திய இலங்கை - காலி மைதான ஆடுகள...\nடெஸ்ட் போட்டிகளில் Spot Fixing \nலோர்ட்ஸ் டெஸ்ட் - பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சில் ...\nIPL 2018 - இறுதிப்போட்டி \nகொல்கத்தாவை துவம்சம் செய்த ரஷீத் கான் \nIPL இறுதிப்போட்டி ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதா\nஇலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டீ சில்வாவின் தந்தை...\nகோலி இல்லை; ரஹானே தலைவர் \nநரைன், கில், கார்த்திக் கலக்கல் \nஇங்கிலாந்து செல்லும் விராட் கோலி \nதினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியாவும் சேர்ந்து க...\nமுன்னாள் வீரர் பயிற்றுவிப்பாளர் ஆனார் \nலசித் மாலிங்கவின் இறுதி வாய்ப்பு IPLஆ\nஇந்தியாவைப் பின் தள்ளிய இங்கிலாந்து \nநடுவரால் தோற்றுப் போனோம் - டெல்லி அணியின் தலைவர் க...\nசிக்ஸர் அடிகளில் வொட்சன், தோனியினால் பாண்ட், ஷங்கர...\nமுதலிடத்தில் நீடிக்கும் இந்தியா, வரலாற்றில் மோசமான...\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ���க்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 இந்தியா இலங்கை ஐபிஎல் இங்கிலாந்து அவுஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகள் ICC பாகிஸ்தான் Sri Lanka சென்னை டெஸ்ட் விராட் கோலி சென்னை சூப்பர் கிங்ஸ் பங்களாதேஷ் CSK India Australia சர்ச்சை தென் ஆபிரிக்கா சாதனை தோனி Pakistan Nidahas Trophy ஆப்கானிஸ்தான் கோலி Chennai Super Kings T20 Nidahas Trophy 2018 Bangladesh Test கொல்கத்தா Kohli டேவிட் வோர்னர் ரோஹித் ஷர்மா டெல்லி தடை ஸ்டீவ் ஸ்மித் KKR RCB ஆசியக் கிண்ணம் சன்ரைசர்ஸ் ரஷீத் கான் ஸ்ரீலங்கா கிரிக்கெட் BCCI England சிம்பாப்வே தினேஷ் கார்த்திக் மும்பாய் Asia Cup West Indies கார்த்திக் ஸ்கொட்லாந்து ஸ்மித் CWCQ M.S.தோனி Rabada SLC Smith Warner World Cup அஷ்வின் கிரிக்கெட் நியூசிலாந்து பஞ்சாப் ராஜஸ்தான் றபாடா ஷகிப் அல் ஹசன் Afghanistan Chennai ICC Rankings Kings XI Punjab Rajasthan உலக சாதனை குசல் கெயில் பூனே மும்பாய் இந்தியன்ஸ் லோர்ட்ஸ் Dhoni Gayle Lords SunRisers Hyderabad Video அஃப்ரிடி கட்டுரை சந்திமால் முஷ்பிகுர் ரஹீம் ரசல் David Warner Delhi Delhi Daredevils Karthik Kolkata Knight Riders New Zealand SRH South Africa T 20 Test Rankings ஃபக்கார் சமான் அகில தனஞ்செய உலக அணி உலகக்கிண்ணம் கம்பீர் கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசஸர்ஸ் சுழல்பந்து தனஞ்சய டீ சில்வா திசர பெரேரா பயிற்றுவிப்பாளர் பாபார் அசாம் மக்ஸ்வெல் மத்தியூஸ் வில்லியம்சன் ஷீக்கார் தவான் Aus vs Ind Kusal Janith Perera Mumbai Indians Spot Fixing Zimbabwe ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்திய அணி ஐசிசி காவேரி சச்சின் டெண்டுல்கர் சப்ராஸ் சுனில் நரைன் சுரங்க லக்மால் ஜடேஜா டீ வில்லியர்ஸ் தவான் திஸர பெரேரா நேபாளம் பெங்களூரு பெங்களூர் மொயின் அலி மொஹமட் ஷமி ரஹானே ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வொஷிங்டன் சுந்தர் ஹொங் கொங் Babar Azam Ball Tampering Edinburgh Live Streaming Nepal Record Scotland Surrey T20 போட்டி Twitter Whistle Podu World Cup 2019 Youtube உலகக்கிண்ணம் 2019 ஒருநாள் சர்வதேசப்போட்டி குக் குசல் ஜனித் பெரேரா குசல் பெரேரா குசல் மென்டிஸ் குற்றச்சாட்டு குல்தீப் யாதவ் கெய்ல் கைது சங்கக்கார சச்சின் சஞ்சு சம்சன் சந்திமல் சுழல் பந்து சூதாட்டம் ஜிம்மி அன்டர்சன் ஜொனி பெயார்ஸ்டோ ஜோ ரூட் டிக்வெல்ல டெஸ்ட் தரப்படுத்தல்கள் தரப்படுத்தல்கள் தென்னாபிரிக்கா நியுஸிலாந்து நெதர்லாந்து நேரலை நைட் ரைடர்ஸ் பாண்டியா பிராவோ புஜாரா பேர்த் ப்ரோட் மகேந்திர சிங் தோனி மக்கலம் மாலிங்க மொஹமட் ஹஃபீஸ் மோர்கன் லங்கர் லசித் மாலிங்க விஜய் ஷங்கர் வொட்சன் ஷஹீன் அப்ரிடி ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் சிங் ஹேரத் #GT20Canada 100 ball cricket 100 பந்து AB De Villiers ABD Al Jazeera Bravo CWC 19 Cricket Tamil DJ பிராவோ Danielle Wyatt De Villiers Du Plessis Edgbaston Finch GT20 Canada Gambhir Global T20 Highlights ICC ODI Rankings LPL MS தோனி Morgan Netherlands ODI Rankings Philander Pune Punjab Sachin Tendulkar Star Steve Smith T 10 League T20 சாதனை T20 தரவரிசை Tamil Cricket Tendulkar Twenty 20 UAE Virat Kohli Williamson அஜாஸ் பட்டேல் அஞ்செலோ மத்தியூஸ் அடிலெய்ட் அடில் ரஷீத் அயர்லாந்து அலிஸ்டயர் குக் அல் ஜஸீரா அவுஸ்திரேலிய அணி அவுஸ்திரேலிய மகளிர் அணி அஸ்கர் ஸ்டானிக்சாய் ஆசியக் கிண்ண கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வீரர் இமாட் வசீம் இமாம் உல் ஹக் இறுதிப் போட்டி உத்தப்பா எல்கர் ஏரோன் பின்ச் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஒயின் மோர்கன் ஒருநாள் போட்டி கனடா கனடா T20 கர்ரன் காணொளி காலி மைதானம் கிரிக்கெட் சூசூதாட்டம் கிரீமர் கிறிஸ் வோக்ஸ் கென்யா சப்ராஸ் அஹமட் சர்வதேச கிரிக்கெட் சபை சஹால் சுனில் கவாஸ்கர் சுரேஷ் ரெய்னா சுழல் பந்துவீச்சு சோதி சௌதீ ஜக் லீச் ஜேசன் ஹோல்டர் ஜொஸ் பட்லர் டசுன் ஷானக டிம் பெய்ன் டீ கொக் டுபாய் டெய்லர் டெஸ்ட் தரப்படுத்தல் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிம் இக்பால் தமிழர் தமிழ்நாடு தலாத் தினேஷ் சந்திமால் திருவனந்தபுரம் நடுவர் நயீம் ஹசன் நியூசீலாந்து பக்கர் சமான் பபார் அசாம் பள்ளேக்கலை பிரீமியர் லீக் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் பும்ரா போல்ட் மகளிர் மகளிர் கிரிக்கெட் மார்க்கஸ் ஹரிஸ் மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மொஹமட் நபி மொஹமட் ஷெசாட் ரங்கன ஹேரத் ரம்புக்வெல்ல ரவீந்திர ஜடேஜா ரஷீட் ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லக்மால் லங்கன் பிரீமியர் லீக் லயோன் லஹிரு குமார வஹாப் ரியாஸ் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வோர்னர் ஷடாப் கான் ஷனன் கப்ரியல் ஷார்ஜா ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டீவ் ஸ்மித் ஹசன் அலி ஹர்டிக் பாண்டியா ஹர்பஜன் ஹெட்மேயர் ஹைதராபாத் ஹோப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/08/londonpictures.html", "date_download": "2019-04-24T18:41:49Z", "digest": "sha1:IRTN4JDNPIKJOB7D7TYZLKLABYQJ6WBK", "length": 15914, "nlines": 219, "source_domain": "www.kummacchionline.com", "title": "பயணக்கட்டுரை-இங்கிலாந்து | கும்மாச்சி கும்மாச்சி: பயணக்கட்டுரை-இங்கிலாந்து", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nபாரிசில�� தங்கிய விடுதியிலிருந்து காலை ஒன்பது மணியளவில் கிளம்பி யூரோ ஸ்டார் தொடர்வண்டியை பிடிக்க \"கரே டு நோர்ட்\" என்ற ஸ்டேஷனை அடைந்தோம். இங்கு யூரோ நாடுகளின் விசா முடிவடைவதால் யூ.கே விசா முத்திரையை கடவுச்சீட்டில் பெற்றுக்கொண்டு மூட்டை முடிச்சுகளுடன் யூரோ ஸ்டார் வண்டி ஏறத்தயாரானோம்.\nஎங்களது தொடர்வண்டி காலை பதினொன்றரை மணிக்கு லண்டனில் உள்ள செயின்ட் பென்க்ராஸ் நோக்கி கிளம்பியது. இந்த வண்டி கடைசி நாற்பது கிலோமீட்டர் தூரத்தை கடலுக்கடியில் ஏற்படுத்தியுள்ள குகையின் ஊடே கடந்தது புதிய அனுபவமாக இருந்தது. இது மிக அதிவேக ரயில். சில இடங்களில் நேரான பாதைகளில் மணிக்கு முந்நூறு கிலோமீட்டர் வேகத்தை தொட்டது.\nலண்டன் ஐ, ராட்சத ராட்டினம்\nமதியம் இரண்டு மணியளவில் லண்டனை அடைந்தோம். பின்னர் அங்குள்ள ஒரு இந்திய ஓட்டலில் மதிய உணவை முடித்துக்கொண்டு “லண்டன் ஐ” என்கிற ராட்சத ராட்டினத்தில் ஏறி லண்டனை ரசித்தோம். பின்னர் மாலை ஆறுமணிக்கு தேம்ஸ் நதியில் படகு சவாரி. லண்டன் பாலத்திலிருந்து கிளம்பி டவர் பாலம் வரை சென்று திரும்பினோம். பின்னர் இரவு உணவை முடித்துக்கொண்டு விடுதிக்கு திரும்பினோம்.\nஅடுத்த நாள் கலையில் சிற்றுண்டி முடித்துவிட்டு பக்கிங்காம் அரண்மனைக்கு சென்றோம். போன முறை நான் லண்டன் சென்றபொழுது அரண்மன்னையின் உள்ளே செல்ல முடிந்தது, இந்த முறை அரண்மனையின் காவலர்கள் மாற்றத்தைதான் காணமுடிந்தது. பின்னர் மதியம் மெழுகு அருங்காட்சியகம் (Madame Tussauds) சென்றோம், இந்த முறை ஹுசைன் போல்ட் பொம்மையின் முன்னே அதிகக்கூட்டம். போன முறை சென்ற பொழுது (September 1997) டயானா பொம்மையின் முன்னே புகைப்படம் எடுத்துக்கொள்ள கூட்டம் அலைமோதியது. காந்தியும், இந்திரா காந்தியும் ஓரமாக நின்று கொண்டிருந்தார்கள். ஐஸ்வர்யாராயை அடையாளம் காணமுடியவில்லை.பின்பு டவர் ஆப் லண்டன் அருங்காட்சியகம். அங்கே நம்மகிட்டே ஆட்டையைபோட்ட கோஹினூர் வைரத்தை நமக்கே காட்டுறானுங்க.\nமாலை ஆக்ஸ்போர்டு சாலைக்கு சென்று கடைகளில் மீதமிருந்த பவுண்ட்சை ஒழித்துக் கட்டினோம்.\nஅடுத்த நாள் காலையில் லண்டனை விட்டு கிளம்பி ஆணிபிடுங்கவேண்டிய நினைப்புடன் தோஹா வந்து சேர்ந்தோம்.\nஒரு வழியாக பதினேழு நாட்களில் இத்தாலி தொடங்கி இங்கிலாந்து வரை எட்டு நாடுகளை பார்வையிட்டோம். எங்கள��ு குழுவில் மொத்தம் நாற்பத்தியொன்பது பேர் (பதினைந்து குடும்பங்கள்). இந்தியாவின் எல்லா மூலைகளில் இருந்தும் வந்திருந்தார்கள். அவர்களுடன் பழகியது ஒரு தனி அனுபவம். ஒவ்வொரு கேரக்டர்களையும் வைத்து இன்னும் பல பதிவுகள் தேற்றலாம். கர்நாடகாவிலிருந்து வந்திருந்த அரசு வழக்கறிஞருடன் பேசியதில் பதிவிற்கு நிறைய தீனி கிடைத்தது. விஜயவாடாவிலிருந்து வந்திருந்த டாக்டர் தம்பதிகள் எங்களுடன் நல்ல நண்பர்கள் ஆனார்கள். இன்னும் எழுத நிறைய இருக்கின்றன.\nஇது வரை என்னை பொறுமையுடன் பின்தொடர்ந்தவர்களுக்கு நன்றி.\nLabels: அனுபவம், நிகழ்வுகள், மொக்கை\nநல்லதொரு சுற்றுலா பயணக் கட்டுரை ...காந்தி மெழுகுபொம்மை காண ஆவலைத் தூண்டுகிறது.... அருமையான இப் பகிர்வை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி மேலும் தொடர வாழ்த்துக்கள் .\nமாத்தியோசி - மணி said...\n இப்போதுதான் பாரிஸ் கட்டுரையையும் படித்துவிட்டு வருகிறேன்\nமணி வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.\nநடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா\nபாராட்டுக்கள்... நன்றி... (TM 2)\nஅருமையான பயணக் கட்டுரை.படங்கள் அருமை\nஅது தான் உங்களை ரொம்ப நாளாகக் காணுமா\nகட்டுரையும் படங்களும் சூப்பர்ங்க கும்மாச்சி அண்ணே\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nதுபாயில் கம்பி எண்ணப் போனேன்\nதமிழ் வலைப்பதிவர் திருவிழா-மாபெரும் வெற்றி\nசென்னை பதிவர்கள் மாநாடு (எங்கள் வீட்டு விசேஷம்)\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2017/11/blog-post_26.html", "date_download": "2019-04-24T18:40:19Z", "digest": "sha1:N23L52UGCE7XI3DK4QF2AHXT54J7LHFW", "length": 29860, "nlines": 542, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: கட்டுமானத்தை, உடனடியாக பேரூராட்சி இடிக்க வேண்டும்-ஐகோர்ட்.", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nகட்டுமானத்தை, உடனடியாக பேரூராட்சி இடிக்க வேண்டும்-ஐகோர்ட்.\nகுடியிருப்பு கட்ட பெற்ற அனுமதியில் தொழுகை இடம் கட்ட முடியாது: ஐகோர்ட்\nசென்னை, 'வீடு கட்ட அனுமதி பெற்று விட்டு, தொழுகை நடத்துவதற்கான இடம் கட்ட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதிருவாரூர் மாவட்டம், முத்துபேட்டையைச் சேர்ந்த, அப்துல் அசீஸ், சாதிக் பாஷா ஆகியோர் தாக்கல் செய்த மனு:\nமுத்துப்பேட்டையில், ஜமாத் நலன்களுக்காக, கட்டடம் கட்டுவதற்கு, திட்ட அனுமதி பெறப்பட்டது. அடித்தள கட்டுமானப் பணிகள் முடிந்து, தரைத்தளம் கட்டும் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது, பணிகளை நிறுத்தும்படி, பேரூராட்சி நிர்வாக அதிகாரி, 'நோட்டீஸ்' அனுப்பினார்.\nதொழுகை நடத்தும் இடத்துக்காக, கட்டுமானம் நடப்பதால், திட்ட ஒப்புதலை ரத்து செய்வதாக, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கட்டுமானத்தில் விதிமீறல் இல்லை. திட்ட அனுமதியின்படி, கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது.\nபேரூராட்சி தரப்பில், விசாரணை நடத்தப்படவில்லை. எனவே, பேரூராட்சி நிர்வாக அதிகாரியின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.\nமுத்துப்பேட்டை பேரூராட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'தரைத் தளம் மற்றும் முதல் தளம் கட்டுவதற்கு, அனுமதி பெறப்பட்டது. இடத்தை நேரில் ஆய்வு செய்தபோது, தொழுகை நடத்துவதற்கான இடமாக, கட்டுமானம் வடிவமைக்கப்பட்டிருந்தது.\n'பணிகளை நிறுத்தும்படி நோட்டீஸ் அனுப்பியும், கட்டுமானப் பணி தொடர்ந்து நடந்ததால், திட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது' என, கூறப்பட்டுள்ளது.\nமனுவை, நீதிபதி, எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். பேரூராட்சி தரப்பில், சிறப்பு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், அரசு வழக்கறிஞர், அகில் அக்பர் அலி ஆஜராகினர்.\nமனுவை, தள்ளுபடி செய்து, நீதிபதி, வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:\nகுடியிருப்பதற்கான வீடு கட்டுவதற்கு, திட்ட அனுமதி பெறப்பட்டது; ஜமாத் மற்றும் தொழுகை நடத்துவதற்கான இடம் கட்டுவதற்கு, அனுமதி பெறப்படவில்லை என, பேரூராட்சியின் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.\nவீடு கட்டுவதற்காக திட்ட அனுமதி பெற்று, தொழுகை நடத்துவதற்கான இடம் கட்ட முடியாது. எனவே, ��ணி நிறுத்த நோட்டீஸ் அனுப்பியதும், திட்ட அனுமதியை ரத்து செய்ததும், சரி தான்.\nகட்டடத்தை தரைமட்டமாக்க வேண்டும் என்கிற, அரசு வழக்கறிஞரின் வாதத்தில், பொருள் உள்ளது. அதனால், கட்டுமானத்தை, உடனடியாக பேரூராட்சி இடிக்க வேண்டும்.\nஇடிப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரி, பணியில் இருந்து நீக்கப்படுவார்.\nநன்றி : தினமலர் நாளிதழ் - 26.11.2017\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்���ு உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nபட்டா - உட்பிரிவு - என்ன செய்ய வேண்டும்\nஒரு நிலமானது ஒருவரது பெயரில் முன்பு இருந்திருக்கலாம். பட்டாவும் அவர் பெயரில் வாங்கி இருக்கலாம். காலங்கள் செல்லச் செல்ல அந்த நிலமானது...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/actor-kamal-support-mersal/", "date_download": "2019-04-24T18:41:33Z", "digest": "sha1:LTWIEDON4A6W6ZVKQE3NAYYGGKNTPHKP", "length": 5517, "nlines": 58, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "மறுபடியும் தணிக்கை செய்யாதீர்கள்... மெர்சலுக்கு கமல் ஆதரவு! -", "raw_content": "\nமறுபடியும் தணிக்கை செய்யாதீர்கள்… மெர்சலுக்கு கமல் ஆதரவு\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியானது ‘மெர்சல். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்டு இருக்கிறது.\nஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். சமூகவலைத்தளத்தில் படத்தின் காட்சிகளை நீக்கக் கூடாது என்று பலரும் தெரிவித்து வரும் நிலையில், ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாக கமல் கூறியிருப்பதாவது:\n‘மெர்சல்’ தணிக்கை செய்யப்பட்டுவிட்டது. மறுபடியும் செய்யாதீர்கள். எதிர் விமர்சனம் தர்க்க ரீதியான பதிலாக இருக்க வேண்டும். விமர்சிப்பவர்களின் வாயை அடைக்காதீர்கள். இந்தியா வெளிப்படையாகப் பேசும்போது தான் வளரும்.\nPrevஜல்லிக்கட்டு போராட்டத்தில் எம்.ஜி.ஆர் பேரன்..\nNext”எங்களை மிரட்ட வேண்டும் என்று நினைக்காதீர்கள்”… மெர்சலுக்கு ஆதரவாக விஷால்\nமணல் மாஃபியா டாக்டர் இளவரசனின் தகிடுதத்தங்கள்…\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde’ஐ துவக்கி வைத்தார் சினேகா..\nசினிமா நிருபர் செய்யாறு பாலுக்கு ‘எம்ஜிஆர் – சிவாஜி’ விருது -V4 அவார்ட்ஸ் 2019\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்\nஒன் உசிரு காத்துல’ எஸ்.ஜானகி பாடிய பாடல்\nமோகன்லால் மகனுடன் ஜோடி போட்ட திவ்ய நடிகை\n“சினிமாவைக் காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு\n’நெடு நல் வாடை’ டீசர்\nபல சவால்களோடு பரபரப்பான இறுதிக் கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’\nஏகாந்தம் அழைக்குதே பாடல்- கடமான் பாறை அப்டேட்ஸ்\nபுதுமுக நடிகர் சத்யாவுக்கு நல்லிரவில் அதிர்ச்சியளித்த சிம்பு\nசிங்க��்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியது..\n’பரதேசி’ ’அரவான்’ வரிசையில் ’ழகரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/7215-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%83%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:15:08Z", "digest": "sha1:PKSWV47RDFIC22D5IDKW5XANFABYBYIF", "length": 12694, "nlines": 210, "source_domain": "www.topelearn.com", "title": "பிரபல இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங் மரணம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங் மரணம்\nபிரிட்டனைச் சேர்ந்த இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங் தனது 76 வயதில் மரணமடைந்துள்ளார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nஇங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் ஜனவரி 8 , 1942 இல் பிறந்த ஸ்டீஃபன் ஹோக்கிங், கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராக இருந்து வந்தார்.\n\"காலம் : ஒரு வரலாற்றுச் சுருக்கம்\" (A brief history of time) உள்ளிட்ட முக்கிய அறிவியல் சார்ந்த நூல்களை இவர் எழுதி உள்ளார்.\nஸ்டீஃபன் ஹோக்கிங் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis), என்னும் நரம்பு நோயால் தாக்குண்டார்.\nஇக் குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தநிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு காட்டி வந்தார்.\nஜமால் கஷோக்ஜியின் மரணம் தொடர்பான முதல் கட்ட அறிக்கை வௌியானது\nசௌதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜியின் மரணம் குறி\nபிரபல மெசேஜ் அப்பிளிக்கேஷனுக்கு தடை\nமுன்னணி மெசேஜ் அப்பிளிக்கேஷன்களுள் டெலிகிராமும்\nஇந்திய பிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்\nபிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு மாரடைப்பால\n5 நிமிடத்திற்கு ஒரு கர்ப்பிணி மரணம், அதிர வைக்கும் காரணம்\nஉலக சுகாதார அமைப்பு கர்ப்பிணித் தாய்மார்களின் இறப்\nசொந்த காரால் உயிரை பறிகொடுத்த பிரபல ஹாலிவுட் நடிகர்\nஅமெரிக்க நாட்டில் பி��பல ஹாலிவுட் நடிகர் ஒருவர் தனத\nஐஸ் பக்கெட் சவாலை பிரபலப்படுத்திய இளைஞர் நீரில் மூழ்கி மரணம்\nபொதுநல காரியங்களுக்காக நிதி திரட்ட, “ஐஸ் பக்கெட் ச\nபிரபல நகைச்சுவை நடிகர் ரொபின் வில்லியம்ஸ் தற்கொலை\nஹொலிவுட்டின் பிரபல நகைச்சுவை நடிகரும், மூன்று முறை\nஇராக்கில் குண்டு வெடிப்பு: 36 பேர் மரணம்\nஇராக்கில் ஷியா முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் திங்க\nபிரபல Yahoo நிருவனம் தனது 2000 ஊழியர்களை பணிநிறுத்தியது.\nபிரபல இணைய நிறுவனமான Yahoo 2000 ஊழியர்களை தங்களது\nபிறந்த கன்று பால் தரும் அதிசயம்\n இதோ வழிமுறைகள் 32 seconds ago\nநாக்கில் வெள்ளை படிதல் ஏற்படுவது ஏன் தீர்வுகள் என்ன\nஉலகக்கோப்பை கால்பந்து; நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் 45 seconds ago\nகுழந்தைகள் பாதுகாப்பு, வளர்ப்பு தொடர்பான டிப்ஸ் 52 seconds ago\nநரைமுடியை கருப்பாக மாற்ற இயற்கையான வழிமுறைகள் இதோ... 1 minute ago\nசன்ஸ்கிரீம் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை... 1 minute ago\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E2%80%8C/5029-2016-04-28-05-38-32", "date_download": "2019-04-24T18:18:01Z", "digest": "sha1:M5XFLY7PRRYFV3SF5SAKNUKZBKIFS7JY", "length": 17130, "nlines": 237, "source_domain": "www.topelearn.com", "title": "இறை அன்பைப் பற்றி சிந்திக்க வைக்கும் சம்பவம்!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇறை அன்பைப் பற்றி சிந்திக்க வைக்கும் சம்பவம்\nஒருவருக்கு புதிதாக திருமணம் நடந்தது. அவர் தனது அழகான மனைவியோடு கடல் வழியாக படகொன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்நேரத்தில் வானம் முழங்கியது. மின்னலும் மின்னியது. கடலலைகள் பெரு அலைகளாக மாறி மாறி வந்தன.\nஅந்நேரத்தில் மனைவி பயந்து கொண்டாள். எவ்விதமான பயத்தையும் உணராமல் அமைதியாய் புன்னகையோடு கணவன் தனதருகில் அமர்ந்திருப்பதை உணர்ந்தாள்.\nகணவனைப் பார்த்து மனைவி கேட்டாள் \"உங்களுக்கு பயம��� இல்லையா\" என்று. கணவன் எதுவுமே கூறாமல் மௌனமாக இருந்தபடி அருகிலிருந்த கத்தியொன்றை எடுத்து அவள் கழுத்தருகில் வைத்தான். ஆனால் அதற்கு அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்.\nமனைவியைப் பார்த்து கணவன் கேட்டான் \"இந்த கூரிய ஆயுதமான கத்தியை உன் கழுத்தில் வைத்திருக்கிறேன், நீ எதற்காக சிரிக்கிறாய்\nஅதற்கு மனைவி சொன்னால் \" கத்தி கூர்மையானதுதான், ஆனால் அந்தக்கத்தியை வைத்திருக்கும் என் கணவர் மிகவும் அன்புக்குரியவர்\" என்று புன்னகையோடு பதிலளித்தாள்.\nகனவனும் புன்னகையோடு \"இந்த கடலலைகளும், இடியும், மின்னலும் பயங்கரமானவைதான், ஆபத்தானவைதான். ஆனால் அவற்றை தன் வசம் வைத்திருக்கும் இறைவன், என் அன்புக்குரியவன். அதனால் எனக்கு எவ்வித பயமுமில்லை என்றான்...\nவிமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டு குடியுரிமை\nவிமான பயணம் என்பது இன்றும் பலருக்கும் ஆச்சரியமான ஒ\nமூளையை செயலிழக்க வைக்கும் விஷயங்கள்\nமனித உறுப்புகளில் மிகவும் முக்கியமானது மூளை. ஏனெனி\nகூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா\nகூகுள் நிறுவனம் வயர்லெஸ் தொலைபேசி சேவை ஒன்றினை விர\nபோலி கணக்குகளுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் அசத்தும் புதிய வசதி\nசமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்க ஒரு மொபை\nGmail இல் புதிதாக தரப்படும் Smart Reply வசதி பற்றி தெரியுமா\nபல நிறுவனங்கள் மின்னஞ்சல் சேவையினை வழங்கிவந்த போதி\nமெய் சிலிர்க்க வைக்கும் சீரகத்தின் மருத்துவ பயன்கள்\nதினமும் வீடுகளில் பல வகைகளில் சமையலுக்குப் பயன்படு\nஐந்து வயதில் குழந்தை பெற்ற உலகின் இளம் தாய், உண்மை சம்பவம்\nசமீபத்தில் டெல்லியை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை 2\n5 நிமிடத்திற்கு ஒரு கர்ப்பிணி மரணம், அதிர வைக்கும் காரணம்\nஉலக சுகாதார அமைப்பு கர்ப்பிணித் தாய்மார்களின் இறப்\nஇடதுகை பழக்கம் உள்ளவரைப் பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்\nநட்சத்திர கிரிக்கெட் வீரர்களான கங்குலி, யுவராஜ் சி\nபிணமாக மீட்கப்பட்ட 1 வயது குழந்தை நெஞ்சை உருக வைக்கும் சம்பவம்\nஅகதிகள் படகு விபத்தில் பிணமாக மீட்கப்பட்ட 1 வயது\nசிங்கங்களை பற்றிய திகைக்க வைக்கும் தகவல்கள்\n“ஆம்பள சிங்கம் டா….” என வீரத்தை பறைசாற்றும் போது ஆ\nதொப்புள்கொடி பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய திகைப்பூட்டும் உண்மைகள்\nத��ப்புள்கொடியில் இருந்து தான் தாய் மற்றும் பிள்ளைய\nஎதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஉலக நிலைமைகள் . . . இப்படியே இருக்குமா\nவைமேக்ஸ் (wimax) பற்றி தெரிந்துகொள்க\n'நுண்ணலை அணுகலுக்கான உலகளாவிய இயக்க ஒத்தியைபு' எனப\nகணவன் மனைவியிடம் நடந்து கொள்ளும் முறை பற்றி குரான் சொல்லும் அறிவுரைகள்.\n10 லட்சம் டொலர் மதிப்புள்ள காரை புதைத்த கோடிஸ்வரர்: கைதட்ட வைக்கும் காரணம்\nபிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான\nநகர்ந்து கொண்டிருக்கும் நாட்கள் ஒவ்வொன்றும் தன் கட\nபின்லேடன் பற்றி தகவல் கொடுத்தேன்; வெகுமதி தர மறுக்கிறது அமெரிக்கா\nசர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த\nகொழுப்பை குறைத்து, இளமையை தக்க வைக்கும் வெந்நீர்\nதினமும் காலையில் வெந்நீரை குடிப்பதால் உடல்நலத்திற்\nஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை; இரண்டாவது நாளாகவும் பற்றி எரிகிறது தமிழகம்\nதமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு\nகூகுள் பற்றி நீங்கள் அறியாதவை சில தகவல்கல்\nஇன்று இணையம் பயன்படுத்தும் அனைவரும் முதலில் கற்றுக\nஉலகித்திலயே மிகப் பெரிய நாய்..( வியக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளடக்கப்பட்டுள்\nகின்னஸ் பதிவுகளின் படிஉலகின் மிகப் பெரிய நாய்…. இத\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nநவீன ரக கணினி மேசை உருவாக்கம் 23 seconds ago\nவங்கதேசத்தை வீழ்த்தி ஏழாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா 25 seconds ago\nசக்கர கதிரையில் சாதனை 29 seconds ago\nமதிய தூக்கம் மழலையர் கற்றலை மேம்படுத்தும்\nஅன்னையர் தினம் கொண்டாடுவது ஏன்\nவட அமெரிக்காவில் ஏன் குரங்கினங்கள் இல்லை\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:41:33Z", "digest": "sha1:MPRBN5ZFG24V3FV4R43XRX6TOS6S54CT", "length": 36802, "nlines": 321, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோணம் - தமிழ் ���ிக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரே புள்ளியிலிருந்து தொடங்கும் இரு கதிர்களால் அடைவுபெறும் கோணம்\nகோணத்தின் குறியீடு ∠ இன் ஒருங்குறி U+2220.\nஒரே புள்ளியில் இருந்து கிளம்பும் இரண்டு கதிர்கள் உருவாக்கும் வடிவம் கோணம் (Angle) எனப்படுகிறது[1]. வெட்டிக்கொள்ளும் இரண்டு கோடுகளின் சாய்வுகளின் வித்தியாசம் காண கோணம் உதவுகிறது. கோணங்களை அளக்கும் அலகுகளுள் பாகை ஒரு வகையாகும். இதன் குறியீடு °.\nஒரு தளத்திலமைந்த இரு கதிர்களால் கோணம் உருவாகிறது. இத்தளம் யூக்ளிடிய தளமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. யூக்ளிடிய வெளியிலும், பிற வெளிகளிலும் இரு தளங்கள் வெட்டிக் கொள்வதால் கோணங்கள் உருவாகின்றன. இக்கோணங்கள் இருமுகக் கோணங்கள் (dihedral angles) எனப்படுகின்றன. தளத்திலமைந்த இரு வளைகோடுகளுக்கு இடையே உருவாகும் கோணம், அவை வெட்டிக்கொள்ளும் புள்ளிகளில் அவ்வளைகோடுகளுக்கு வரையப்படும் தொடுகோடுகளுக்கு இடைப்பட்ட கோணமாகும். இதேபோல, ஒரு கோளத்தின் இரு பெரு வட்டங்களுக்கு இடையே உருவாகும் கோளக் கோணமானது அவ்விரு பெருவட்டங்களால் தீர்மானமாகும் தளங்களுக்கு இடைப்பட்ட இருமுகக் கோணம் ஆகும்.\n2.3 சமான கோணச் சோடிகள்\n2.4 எதிர் கோணங்களும் அடுத்துள்ள கோணங்களும்\n3.2 கோணத்தை அளக்கும் கருவிகள்[7]\nபொதுவாக கோணங்களின் அளவைக் குறிக்கும் மாறிகளைக் குறிப்பதற்கு கிரேக்க எழுத்துக்கள் (α, β, γ, θ, φ, ...) பயன்படுத்தப்படுகின்றன. ஆங்கில எழுத்துக்களாலும் கோணங்கள் குறிக்கப்படுகின்றன.\nவடிவவியல் வடிவங்களில் கோணங்களை வரையறுக்கும் மூன்று புள்ளிகளோடு இணைக்கப்படும் குறியீடுகளாலும் அறியப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, AB , AC கதிர்களால் உருவாகும் கோணத்தின் குறியீடு: ∠BAC அல்லது B A C ^ . {\\displaystyle {\\widehat {\\rm {BAC}}}.} சில சமயங்களில், கோணத்தின் முனையை மட்டும் குறிப்பிடும் ஒற்றை எழுத்தால் மட்டும் (∠A) குறிக்கப்படுகிறது.\nசெங்கோணம், குறுங்கோணம், விரிகோணம், நேர்கோணம், சாய்வுக் கோணம், பின்வளைகோணம் ஆகியன சில கோணவகைகளாகும்.\nஒரே புள்ளியில் ஆரம்பிக்கும் இரு கதிர்களுக்கு இடைப்பட்ட தூரம் 0 பாகை எனில் அக்கோணம் பூஜ்ஜிய கோணம் எனப்படும்.\n90 பாகை அளவுள்ள கோணம், செங்கோணம் எனக் குறிப்பிடப்படுகின்றது. இரு நேர்கோடுகள் ஒன்றோடு ஒன்று முட்டும்போது அவற்றுக்கு இடைப்ப���்ட கோணம் சரியாக 90 பாகையாக இருந்தால் அது செங்கோணம் எனப்படும்.\nஇரு நேர்கோடுகள் ஒன்றோடு ஒன்று முட்டும்போது 90 பாகைக்கும் குறைவாக இருந்தால் அது குறுங்கோணம் ஆகும்.\nஎடுத்துக்காட்டு : 15°, 30°,60°,75° கோணங்கள்\nஇரு நேர்கோடுகள் ஒன்றோடு ஒன்று முட்டும்போது 90 பாகைக்கு அதிகமாகவும் 180 பாகைக்கும் குறைவாக இருந்தால் அது விரிகோணம் ஆகும்.\nx° = விரிகோணம் எனில்:\nஇரு நேர்கோடுகள் ஒன்றோடு ஒன்று முட்டும்போது சரியாக 180 பாகையாக இருந்தால் அது நேர் கோணம். ஒரு கோணத்தின் கதிர்கள் , எதிர்க்கதிர்களாக உருவாகும்போது நேர்கோடு உருவாகிறது .\n180° க்கும் 360° க்கும் இடைப்பட்ட அளவுகளைக் கொண்ட கோணம் பின்வளை கோணம் (reflex angles) அல்லது மடக்கு கோணம் ஆகும்.\n360° அல்லது 2π ரேடியன் அளவுள்ள கோணம் முழுக் கோணம்.\n90° ஆகவும் 90° இன் மடங்காகவும் இல்லாத கோணங்கள் சாய்வுக் கோணங்கள்.\nஇரண்டுகோணங்களின் கூடுதல் 90 என்றால் அந்த இரண்டு கோணங்களும் நிரப்புக்கோணங்கள் ஆகும் . ஒவ்வொரு கோணமும் மற்றோரு கோணத்தின் நிரப்பு கோணம் ஆகும் .\n30° இன் நிரப்புக்கோணம் 60° ஆகும் . மற்றும் 60° இன் நிரப்புக்கோணம் 30°\nஇரண்டுகோணங்களின் கூடுதல் 180 என்றால் அந்த இரண்டு கோணங்களும் நிரப்புக்கோணங்களும் மிகை நிரப்புக்கோணம் ஆகும் . ஒவ்வொரு கோணமும் மற்றோரு கோணத்தின் மிகை நிரப்பு கோணம் ஆகும் .\n120° இன் மிகை நிரப்பு கோணம் 60°, 60° இன் மிகை நிரப்பு கோணம் 120\nகோணங்களின் பெயர்கள், இடைவெளிகள், அலகுகள் கீழே அட்டவணப்படுத்தப் பட்டுள்ளன:\nபெயர் குறுங்கோணம் செங்கோணம் விரிகோணம் நேர்கோணம் பின்வளைகோணம் முழுக்கோணம்\nசமவளவுள்ள கோணங்கள், சம கோணங்கள் அல்லது சர்வசமக் கோணங்கள்.\nசுற்றின் முழுஎண் மடங்கான சுற்றுகளில் அளவில் வேறுபாடு கொண்டவையாகவும், ஒரே கதிரை தங்களது முடிவுப் பக்கங்களாகவும் கொண்ட இரு கோணங்கள் ஒருமுடிவுக் கோணங்கள் (coterminal angles).\nஒரு கோணத்தின் குறுங்கோண வடிவம் அதன் குறிப்பீட்டுக் கோணம்.\nஎடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு கோணத்தின் அளவிலிருந்து தேவைக்கேற்பத் தொடர்ந்து நேர்கோண மதிப்பைக் (1/2 சுற்று, 180°, π ரேடியன்) கூட்டுவது அல்லது கழிப்பதன் மூலம் பெறப்படும் குறுங்கோண வடிவமானது (0 - 1/4 சுற்று, 90°, அல்லது π/2 ரேடியன்), அதன் குறிப்பீட்டுக் கோணம்[2].\n30° இன் குறிப்பீட்டுக் கோணம் 30°\n150° இன் குறிப்பீட்டுக் கோணம் 30° (180°-150° = 30°)\n750° இன் குறிப்பீட்டுக் கோணம் 30° (750 - 4x180°) = 30°)\n45° இன் குறிப்பீட்டுக் கோணம் 45°\n225° இன் குறிப்பீட்டுக் கோணம் 45° (225°-180°=45°)\n405° இன் குறிப்பீட்டுக் கோணம் 45° (405°-2x180=45°)\nஎதிர் கோணங்களும் அடுத்துள்ள கோணங்களும்[தொகு]\nகோணங்கள் A, B இரண்டும் ஒரு சோடி எதிர் கோணங்கள்; C, D இரண்டும் ஒரு சோடி அடுத்துள்ள கோணங்கள்.\nஇரு கோடுகள் ஒரு புள்ளியில் வெட்டிக்கொள்ளும்போது நான்கு கோணங்கள் உருவாகின்றன. இவை ஒன்றுக்கொன்று அமைந்திருக்கும் விதத்தைக் கொண்டு எதிர் கோணங்கள், அடுத்துள்ள கோணங்கள் எனச் சோடிகளாகப் பிரிக்கப்பட்டு அழைக்கப்படுகின்றன.\nஒன்றுக்கொன்று எதிராக அமையும் (\"X\"-வடிவிலமையும்) கோணச் சோடிகள், குத்துநிலை கோணங்கள், எதிர் கோணங்கள், குத்தெதிர் கோணங்கள் என அழைக்கப்படுகின்றன.[3]\nஒரு சோடி எதிர் கோணங்கள் சமமானவை. இக்கூற்று குத்துக்கோணத் தேற்றம் ஆகும். இத்தேற்றம் தேலேசால் நிறுவப்பட்டது.[4][5] இருசோடி எதிர் கோணங்களும் அடுத்துள்ள கோணங்களுக்கு மிகைநிரப்பிகளாக அமைவதால் எதிர் கோணங்கள் சமவளவானவை எனக் காட்டப்பட்டுள்ளது.\nஒரு வரலாற்றுக் குறிப்பின்படி[5], தேலேசு எகிப்திற்குச் சென்றபோது, இரு வெட்டிக்கொள்ளும் கோடுகளை வரைந்தபோதெல்லாம் அவற்றின் எதிர் கோணங்களை அளந்து அவை சமமாய் இருப்பதை எகிப்தியர்கள் உறுதி செய்துகொண்டதைக் கண்டார். அதனால், நேர்க்கோணங்கள் எல்லாம் சமமானவை என்பதாலும், சமமானவற்றோடு சமமானவற்றைக் கூட்டுவதலோ கழிப்பதலோ கிடைக்கக்கூடியவையும் சமமானவையாகவே இருக்கும் என்ற பொதுக் கருத்தின்படியும், அனைத்து எதிர் கோணங்களும் சமம் எனத் தேலேசு நிறுவினார் என அறியப்படுகிறது.\nமேலுள்ள படத்தில் கோணம் A = x எனக் கொள்ளலாம். இரு அடுத்துள்ள கோணங்கள் ஒரு நேர்கோட்டை அமைப்பதால் அவை மிகைநிரப்பு கோணங்கள். கோணங்கள் A , C இரண்டும் அடுத்துள்ள கோணங்களாக இருப்பதால்,\nஇதேபோல A , D இரண்டும் அடுத்துள்ள கோணங்கள் என்பதால்.\nஎனவே எதிர் கோணங்கள் C , D இரண்டும் சர்வசமம்.\nஇதேமுறையில் எதிர் கோணங்கள் A , B இரண்டும் சர்வசமம் என நிறுவலாம்\nகோணங்கள் A , B இரண்டும் அடுத்துள்ள கோணங்கள்.\nஒரே உச்சியையும் ஒரு பொதுப் பக்கத்தையும் கொண்ட கோணங்கள் அடுத்துள்ள கோணங்கள் ஆகும். அடுத்துள்ள கோணங்களுக்கு வேறு உட்புள்ளிகள் எதுவும் பொதுவாக இருக்காது. அதாவது அடுத்துள்ள கோணங்கள் அடுத்தடுத்து ஒரு பொதுக்கரத்துடன் இருக��கும்.\nஇரு அடுத்துள்ள கோணங்களின் கூடுதல் 90° எனில் அவை நிரப்பு கோணங்கள்;\nஇரு அடுத்துள்ள கோணங்களின் கூடுதல் 180° எனில் அவை மிகைநிரப்புக் கோணங்கள்\nஇரு கோடுகளை (பொதுவாக இணை கோடுகள் ஒரு குறுக்கு வெட்டி வெட்டும்போது, உருவாகும் கோணங்கள் உட்கோணங்கள், வெளிக்கோணங்கள், ஒத்த கோணங்கள், ஒன்றுவிட்ட உட்கோணங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.[6]\nபொதுவாக ஒரு கோணத்தின் அளவு, அக்கோணத்தின் ஒரு கரத்தை மற்றொன்றுடன் பொருந்தச் செய்யத் தேவையான சுழற்சியின் அளவாகக் கொள்ளப்படுகிறது. சமவளவு கொண்ட கோணங்கள் சமகோணங்கள், சர்வசம கோணங்கள் அல்லது சமவளவுள்ள கோணங்கள் என அழைக்கப்படுகின்றன. கோணங்களின் முக்கிய அலகுகள் பாகைகள், ரேடியன்கள், சுற்று இன்னும் சில ஆகும்.\n1. பாகை பாகை என்பது கோணத்தை அளப்பதற்குரிய ஒரு அலகு ஆகும். இது 60 கலைக்குச் சமனானது ஆகும். இது ° என்னும் குறியீட்டினால் குறிக்கப்படுவது வழக்கம். 60° என எழுதும்போது அது 60 பாகை என்பதைக் குறிக்கும். ஒரு தளத்தில் அதிலுள்ள ஒரு புள்ளியை முழுவதுமாகக் சுற்றி அமையும் கோணம் 360 பாகை (360°) ஆகும். பொதுவான தேவைகளுக்கு ஒரு பாகை என்பது போதுமான அளவு சிறிய அலகு ஆகும். ஆனால் வானியல் போன்ற தொலை தூர நிகழ்வுகளைக் கையாளும் துறைகளில் ஒரு பாகை என்பது ஒப்பீட்டளவில் சிறியது அல்ல.\n2.ரேடியன் ஆரையம் என்பது ஒரு கோண அளவு. இதனை ரேடியன் என்றும் கூறுவர். ஒரு வட்டத்தின் வளைவு வெட்டின் (வில்லின்) நீளம் அவ் வட்டத்தின் ஆரத்திற்கு (ஆரைக்கு) சமம் என்றால் அவ் வளைவு வெட்டானது (வில்லானது) வட்டத்தின் நடுவே வடிக்கும் கோணம் ஓர் ஆரையம் ஆகும். வட்டத்தின் ஒரு சுற்றின் மொத்தக் கோணத்தின் அளவு இந்த 2π ஆரையம் (ரேடியன்) (கிட்டத்தட்ட 6.28318531 ஆரையம்). ஆரையத்தின் ஆங்கிலச் சொல்லாகிய ரேடியன் என்னும் அலகை rad எனக் குறிப்பர். தமிழில் ஆரையம் அல்லது ரேடி எனக் குறிக்கப்படும். பாகைக் கணக்கில் ஓர் ஆரையம் என்பது 180/π அல்லது 57.2958 பாகை ஆகும\n'கோணமானியானது தானிணை ஒளிமானியின் அடிப்படையில் செய்யப்பட்டது ஆகும். இதில், இணை ஆடியின் குவிமையத்தில், ஒரு குறுக்குக் கம்பிக்கு பதிலாக, ஒரு அளவுகோல் பதியப்பட்டிருக்கும். இது ஒளிக் கதிரோடு சென்று எதிரொளிக்கும் பரப்பின் மேல் பட்டு, விழியாடியின் பார்வை தளத்தில் வைக்கப்பட்டுள்ள இன்னொரு அளவு கோலின் மேல் செங்குத்தாக விழும். இந்த இரண்டு அளவு கோல்களும் எவ்வாறு இணைகின்றன என்பதைப் பொறுத்து, கோணத்தை அளக்கபயன்படுகிறது'.\nகோணத்தை வரைவதற்கும், அளப்பதற்கும் அரைவட்ட அல்லது முழுவட்ட கோண அளவிகளைப் பயன்படுத்துவோம் . ஒரு முழு வட்ட கோண அளவியின் மையத்தில் சுற்றும் வகையில் ஒரு வட்டத் தட்டைப் பொருத்தி, அதில் ஒரு வெர்னியர் அளவுகோலை அமைத்துவிட்டால், இந்த வட்டத்தட்டு, எவ்வளவு கோணத்துக்கு சுற்றுகிறது என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டுவிடலாம்.சரிவு கோணஅளவியின் அடிப்பாகத்தில் ஒரு சட்டத்தை நிலையாகப் பொருத்திவிட்டு, சுற்றும் வட்டத் தட்டில் ஒரு நீண்ட சட்டத்தை பொருத்திவிட்டால், இச்சட்டம் சுற்றும் போது அதற்கும் அடிச்சட்டத்துக்கும் இடையில் உள்ள கோணத்தை எளிதாக அளந்து விடலாம். இதன் அடிப்படையில் அமைக்கப்பட்டதே சரிவு கோண அளவிகள் ஆகும்.\nசாய்வாக இருக்கும் கோணத்தை துல்லியமாக அளக்க கோணஅளவியோ, சாராய மட்டமோ பயன்படாது. ஏனென்றால் கோணஅளவிக்கு கோணத்தை அளக்கும் இரண்டு பரப்புகள் தேவை. சாராய மட்டமோ குறைவான கோணத்தையே அளக்கவல்லது. இக்குறையை போக்க கோணமானியையும், சாராய மட்டத்தையும் இணைத்து ஒரு புதிய கருவி உருவாக்கப்பட்டது. இதற்கு பெயர் தான் சாய்வுமானி ஆகும்.\nகோண அளவுக்கு ஏற்ப நிலையாக இருப்பது தான் கோண கடிகைகள் ஆகும்.இவை செவ்வக வடிவத்தில், பல கோண அளவுகளில் செய்யப்பட்ட கலப்பு எஃகினால் ஆனது ஆகும். இதன் அளக்கும் பரப்பு வழவழப்பாக, ஒன்றன் மேல் ஒன்றை வைத்து நகர்த்தினால், பற்றிக் கொள்ளும் வகையில் இருக்கும்.\nகோணத்தின் வரையறையில் எதிர்கோணக் கருத்துரு இல்லையென்றாலும், திசைப்போக்கு, எதிர் திசை சுழற்சியைக் குறிப்பதற்கு நேர், எதிர் கோண கருத்துரு உதவியாய் அமையும்.\nஇருபரிமாண கார்ட்டீசிய ஆள்கூற்று முறைமையில், ஆதிப்புள்ளியை உச்சியாகவும், நேர் x-அச்சைத் தொடக்கப் பக்கமாவும் கொண்டு கோணம் வரையறுக்கப்படுகிறது. தொடக்கப் பக்கத்திலிருந்து பாகை, ரேடியன் அல்லது சுற்றில் அளக்கப்படும் கோண அளவைக் கொண்டு முடிவுப்பக்கம் அமைகிறது. நேர் x-அச்சிலிருந்து நேர் y-அச்சை நோக்கி நிகழும் சுழற்சி நேர் கோணங்கள்; நேர் x-அச்சிலிருந்து எதிர் y-அச்சை நோக்கி நிகழும் சுழற்சி எதிர் கோணங்கள்; கார்டிசியன் ஆள்கூறுகளின் திட்ட வடிவில் (x-அச்சு வலப்புறமும் y-அச்சு மேற்��ுறமாகவும் அமைதல்) நேர் சுழற்சியானது எதிர்க் கடிகாரத்திசையாகவும், எதிர் சுழற்சியானது கடிகாரத்திசையாகவும் இருக்கும்.\nபல இடங்களில் −θ கோணம் என்பது, ஒரு முழுச் சுற்றுக் கோணத்திலிருந்து θ கோணவளவைக் கழித்தபின் கிடைக்கும் கோணத்திற்குச் சமானமானது. எடுத்துக்காட்டாக, −45° என்பது or 315° க்குச் (360° − 45°) சமானம். எனினும் −45° சுழற்சியும் 315° சுழற்சியும் ஒன்றாகாது.\nமுப்பரிமாணத்தில் கடிகாரத் திசை, எதிர் கடிகாரத் திசை என்பதற்குப் பொருளில்லை. எனவே நேர் கோணம், எதிர் கோணங்களின் திசையை வரையறுப்பதற்கு, கோணத்தின் உச்சிவழியாக, கோணத்தின் பக்கங்கள் அமையும் தளத்திற்குச் செங்குத்தான திசையன் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.\n↑ \"பாடம் : 1 அளவையியலின் தோற்றமும் வளர்ச்சியும்\". பார்த்த நாள் 12 சூன் 2017.\nகோணம் மற்றும் பிற அலகுகள் மாற்றப் பொறி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2017, 06:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/48298-cci-to-hold-national-conference-on-public-procurement-competition-law.html", "date_download": "2019-04-24T18:57:51Z", "digest": "sha1:7PJRN4M6USA7WTQB2VFRXXDE6QGK35LZ", "length": 10154, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "இந்திய போட்டி ஆணையத்தின் தேசிய மாநாடு இன்று தொடக்கம் | CCI to hold national conference on public procurement, competition law", "raw_content": "\nமோடி ஆட்சி முடிவுக்கு வருகிறதா\nமாஸ் காட்டிய டிவில்லியர்ஸ், ஸ்டொனியிஸ்; ஆர்சிபி 202 ரன்கள் குவிப்பு\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n’டிக்-டாக்’ செயலிக்கு தடை நீக்கம், ஆபாச வீடியோக்களை பதிவேற்றக் கூடாது: நீதிமன்றம் எச்சரிக்கை\nஇந்திய போட்டி ஆணையத்தின் தேசிய மாநாடு இன்று தொடக்கம்\nபொது கொள்முதல் மற்றும் போட்டிச் சட்டம் குறித்த இந்திய போட்டி ஆணையத்தின் தேசிய மாநாடு டெல்லியில் இன்று தொடங்க உள்ளது.\nஇந்திய போட்டி ஆணையம் ஏற்பாடு செய்துள்ள பொது கொள்முதல் மற்றும் போட்டிச் சட்டம் பற்றிய தேசிய மாநாடு டெல்லியில் இன்று (05.11.2018) நடைபெற உள்ளது. பொது கொள்முதல் சுற்றுச்சூழல் அமைப்பில் போட்டி ஆலோசனை மற்றும் முக்கிய பங்குதாரர்களை ஒருங்கி��ைக்கும் நோக்கத்துடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் அருண்ஜேட்லி இந்த தேசிய மாநாட்டில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று முக்கிய உரை நிகழ்த்துகிறார்.\nஇம்மாநாட்டில் மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் முதுநிலை அந்தஸ்தில் உள்ள கொள்கை வகுப்போர், பொதுத்துறை நிறுவனங்கள், தொழில்துறை சட்டம் மற்றும் நிதித்துறை வல்லுநர்கள், கார்ப்பரேட் வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் இது தொடர்புடைய பங்குதாரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள். இந்த ஒருநாள் மாநாட்டில் பொது விவாதம் நடத்துவதற்காக இரண்டு அமர்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசபரிமலை போல் பெண்களுக்கு தடை விதிக்கும் காளி பூஜை\nகாஷ்மீர் துப்பாக்கிச் சூட்டில் இறந்த ஒருவர் தீவிரவாதி அல்ல: போலீஸ்\nஆட்டம் காணும் பெரியண்ணன் ஆட்டம்\nமகன் பட்டாசு வெடித்ததால் தந்தை கைது \n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபேருந்து - மினிவேன் மோதல்: இருவர் உயிரிழப்பு\nகாஞ்சிபுரத்தில் சாலை விபத்து: இருவர் உயிரிழப்பு\nமத்திய அமைச்சரிடம் கண்ணீர்விட்டு கதறிய ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள்\nதிருச்சி: கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nபொது கொள்முதல் மற்றும் போட்டிச் சட்டம்\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nஇலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம்\n4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னம்\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபட்டதாரிகளுக்கு பாதி விலையில் வீடு வழங்கும் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000001839.html", "date_download": "2019-04-24T17:56:18Z", "digest": "sha1:BX4UFD64CUPAGBAQFRIVC5JVRAZR7GPH", "length": 5453, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "Meykanta Sastra - The Unmai Vilakkam", "raw_content": "\nநூலாசிரியர் டாக்டர் T.N. ராமச்சந்திரன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநம்மால் முடியும் இலக்கியக் கலையும் பாரதி நிலையும் கருவேல நிழல்\nபாலமுரளி கிருஷ்ணா அறியவேண்டிய அபூர்வ ஆலயங்கள் யவன ராணி - I & II\nமு.வ. எங்கள் ஆசிரியர் பேசும் கண்கள் தசாபுத்தி பலன்கள் (விருச்சிகம்)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=31368", "date_download": "2019-04-24T18:27:13Z", "digest": "sha1:SSSMMUOFNFRF3NM7CXV3HO7JUMIW3R4Y", "length": 23600, "nlines": 83, "source_domain": "puthu.thinnai.com", "title": "தொடுவானம்100. பிரேதங்களுடன் உடற்கூறு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநீண்ட விடுமுறையை கிராமத்துச் சூழலில் கழித்தது மனதுக்கு ரம்மியமாக இருந்தது. தனிமையிலேயே வாழ்ந்து பழகிப்போன நான் உற்றார் உறவினருடன் உல்லாசமாக இருந்தேன். வயல்வெளி. தோட்டம், வைக்கோல் போர், ஆடுமாடுகள், கிராம மக்கள், குளம், ஆறு, குடிசைகள், கோவில் மத்தியில் பொழுது போனது இதமானது. நேரம் வாய்த்தால் கூண்டு வண்டியில் பால்பிள்ளையுடன் குமராட்சி சென்று வருவேன், அப்போது நான்கூட வண்டி ஓட்டுவேன். காளைகள் இரண்டும் பழகிவிட்டதால் என் சொல்லுக்கு கட்டப்பட்டன அங்கு மீன் இறால் காய்கறிகள வாங்கி வருவோம். ஆற்று மீன்கள் ருசியாக இருக்கும். அதில் விரால் மீன்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.\nசில நாட்களில் பேருந்து ஏறி சிதம்பராம் செல்வோம்.அங்கு கடைத்தெருவைச் சுற்றி வருவோம். தேவைப்படும் பொருள்களை வாங்கிக்கொள்வேன். என்னிடம் கை நிறைய அப்பாவின் பணம் இருந்ததால் கவலையின்றி செலவு செய்தேன். கிராமத்தில் இருந்தாலும் தேவையான அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டால் எந்த குறையும் இல்லாமல் இருக்கலாம்.\nஅண்ணி வந்தபின் இராஜகிளியின் வருகை கூடியது. கோகிலத்தின் வருகை குறைந்தது. ஆற்றங்கரையில் அவளைப் பார்க்கும்போது மிகுந்த கவலையுடன் காணப்படுவாள். நான் ஆறுதல் கூறுவேன்.அவளோ சமாதானம் ஆகமாட்டாள். அவ்வப்போது அழுவாள். அது எனக்கு பழக்கமாகிவிட்டது. நாட்கள் செல்லசெல்ல அவளின் சோகம் கூடியது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.\nஅண்ணன் அண்ணி மீண்டும் திருச்சி கிளம்பிவிட்டனர். கோகிலத்தின் முகம் கொஞ்சம் மலர்ந்தது. மீண்டும் வீட்டுக்கு அடிக்கடி வந்து அம்மாவுக்கு உதவியதோடு எனக்கும் பணிவிடை செய்தாள். அப்படிச் செய்வதில் அவளுக்கு ஒருவகையான மனநிறைவு.\n” அடுத்த லீவு எப்போது ‘ இப்படி அடிக்கடி கேட்பாள்.\n” மூன்று மாதங்கள் கழித்து. ”\n” இன்னும் மூணு மாசமா ” சொல்லிவிட்டு எதையோ யோசிப்பாள்.\n” நான் எங்கும் போய்விட மாட்டேன். கவலையை விடு. ” சமாதானம் சொல்வேன்.\n” எனக்கு தீராத கவலைதான். ஏன்தான் இந்த வாழ்க்கையோ ” விரக்தியுடன் கூறிவிட்டுச் செல்வாள்.\nஒருவாறாக அந்த நீண்ட விடுமுறை முடிவுக்கு வந்தது. மீண்டும் கல்லூரிக்குப் புறப்பட்டேன்.\nஅந்த இரயில் பிரயாணம் முழுதும் ஊர் நினைவாகவே இருந்தது. நள்ளிரவுக்குப்பின் புகைவண்டி விழுப்புரம் தாண்டி திருவண்ணாமலை நோக்கி ஓடியது. நல்ல நிலவொளி. உறங்கிய ஊர்களையும் பறந்து கிடந்த விளை நிலங்களையும் காண்பது பரவசமானது. அந்த வட்ட நிலாகூட பின்தொடர்ந்து ஓடி வருவது போன்றிருந்தது. வெறும் வெட்டவெளியில் உயர்ந்த பனைமரங்கள் ஆடாமல் அசையாமல் நின்று உறங்குவது போன்றிருந்தது. நிலவொளியில் அந்த காட்சி தீட்டிய ஓவியம் போன்றிருந்தது புகைவண்டி ஓடும் சத்தம் தவிர சன்னல் வெளியில் மயான நிசப்தம். எங்கும் ஏகாந்தம் புகைவண்டி ஓடும் சத்தம் தவிர சன்னல் வெளியில் மயான நிசப்தம். எங்கும் ஏகாந்தம் உறக்கம் கண்களைத் தவழும் வரையில் அந்த இரவின் அழகில் கிறங்கிப்போனேன்.\nகண்விழித���துப் பார்த்தபோது வேலூர் கண்டோன்மென்ட் நிலையத்தின் பெயர்ப்பலகை தெரிந்தது. துரிதமாக வெளியேறினேன்.\nவிடுதியை வந்தடைந்ததும் முற்றிலும் வேறு மனிதனானேன். இனி நான் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவன் ஐந்தரை வருட மருத்துவக் கல்வியில் மேலும் ஒரு படி ஏறிவிட்டேன் ஐந்தரை வருட மருத்துவக் கல்வியில் மேலும் ஒரு படி ஏறிவிட்டேன் என்னுடைய அறை நண்பர்கள் சம்ருதி, கணேஷ், தாமஸ் மாமன் ஆகியோர் முன்பே வந்துவிட்டனர். மூவரும் தேர்ச்சியுற்றனர். கைகொடுத்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டோம்.. நலன் விசாரித்தனர். எங்கள் வகுப்பில் சார்லஸ் பிரேம்குமார் மட்டுமே ஆங்கிலப் பாடத்தில் தொல்வியுற்றுள்ளான். இவ்வளவுக்கும் அவன் நன்றாக ஆங்கிலம் பேசுபவன். ஏனோ ” த மேயர் ஒப் கேஸ்ட்டர்பிரிட்ஜ் ” நாவலை அவன் சரியாகப் படிக்கவில்லை. ஆங்கில வகுப்பில் அனைவரும்தான் தூங்கினோம் – அவன் உட்பட என்னுடைய அறை நண்பர்கள் சம்ருதி, கணேஷ், தாமஸ் மாமன் ஆகியோர் முன்பே வந்துவிட்டனர். மூவரும் தேர்ச்சியுற்றனர். கைகொடுத்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டோம்.. நலன் விசாரித்தனர். எங்கள் வகுப்பில் சார்லஸ் பிரேம்குமார் மட்டுமே ஆங்கிலப் பாடத்தில் தொல்வியுற்றுள்ளான். இவ்வளவுக்கும் அவன் நன்றாக ஆங்கிலம் பேசுபவன். ஏனோ ” த மேயர் ஒப் கேஸ்ட்டர்பிரிட்ஜ் ” நாவலை அவன் சரியாகப் படிக்கவில்லை. ஆங்கில வகுப்பில் அனைவரும்தான் தூங்கினோம் – அவன் உட்பட அப்படி தூங்கினாலும் தேர்ச்சி பெறுவோம் என்று சாதனை புரிந்த எங்களில் அவன் மட்டும் தேர்ச்சி பெற முடியாமல் போனது பெரும் அதிர்ச்சியாகும் அப்படி தூங்கினாலும் தேர்ச்சி பெறுவோம் என்று சாதனை புரிந்த எங்களில் அவன் மட்டும் தேர்ச்சி பெற முடியாமல் போனது பெரும் அதிர்ச்சியாகும் ஆனால் பரவாயில்லை. அவன் எங்களுடன் இரண்டாம் ஆண்டு வகுப்பில் இருந்துகொண்டே ஆறுமாதம் கழித்து மீண்டும் ஆங்கிலம் எழுதி தேர்ச்சி பெற்றுவிடலாம்.\nகாலை உணவின்போது நாங்கள் அனைவருமே புதுத் தெம்புடன் கலகலவென்றிருந்தோம். இரண்டாம் ஆண்டுக்குள் நுழையும் பெருமிதமும் உற்சாகமும் அனைவரின் முகத்திலும் பிரதிபலித்தது. இரண்டாம் ஆண்டு மிகவும் கடினமானது என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதையும் வெல்வோம் என்ற மன தைரியத்துடன் புது வகுப்புக்குப் புறப்பட்டோம்.\nஅது அனேட்டோமி வகுப்பு. அனேட்டோமி என்பது உடற்கூறு. மனித உடலின் எல்லா பகுதிகளும் எவ்வாறு அமைந்துள்ளது என்பது பற்றிய படிப்பு. இதை இரண்டு வருடங்கள் பயில வேண்டும். மூன்றாம் ஆண்டு சென்றுவிட்டாலும் இதைத் தொடர்ந்து படிக்கவேண்டும். இதில் தேர்வு பெற்றால்தான் அடுத்த வகுப்புக்கு போகமுடியும். இல்லையேல் ஆறு மாதங்கள் காத்திருந்து மீண்டும் தேர்வு எழுதவேண்டும்.\nஅனேட்டோமி அவ்வளவு சுலபமானது இல்லை. ” த கிரெய்ஸ் அனேட்டோமி ” என்ற மொத்தமான ( பாரமான ) நூல் வாங்கியிருந்தோம். அதில் மனித உடலின் அனைத்து பாகங்களும் படங்களுடன் விவரிக்கப்பட்டிருக்கும். அதை முழுதும் படித்தாகவேண்டும். அது மட்டுமல்ல. அதைப் படிக்கும்போதே அந்தந்தப் பகுதியை மனித உடலில் ( பிணத்தில் ) அறுத்துப் பார்க்கவும் வேண்டும். அதற்கு ” டிசக்ஸ்ஷன் ” என்று பெயர். இதற்கு அறுப்பது என்று பொருள்.\nகாலையில் முதல் வகுப்பு அனேட்டோமிதான். அது தனி கட்டிடத்தில் இருந்தது. அதற்கு ” அனேட்டோமி புளோக் ” என்று பெயர். வகுப்பறை அங்குதான் உள்ளது. அதைச் தாண்டிச் சென்றால் ” டிசக்ஸ்ஷன் ஹால் ” உள்ளது. அங்குதான் மனிதப் பிரேதங்கள் வைக்கப்பட்டிருக்கும். அவற்றை அறுத்துப் பார்த்து உடல் கூறு பயீலும் கூடம் அது.\nஅங்கு உடன் சென்று பார்க்க ஆவல்தான். ஆனால் ஒருவித பயமும் குடிகொண்டது.\nவகுப்பு ஆசிரியை கிரேஸ் கோஷி. மலையாளிதான். நல்ல நிறத்தில் ஒல்லியாக இருந்தார். எங்களை அறிமுகம் செய்துகொள்ளச் சொன்னார்.அதன்பின் எங்களை அறுவைக் கூடத்துக்கு இட்டுச் சென்றார்.\nமனம் பதைபதைக்க அவரைப் பின்தொடர்ந்தோம். அது பெரிய கூடம். அங்கு வெள்ளை நிறத்தில் நீண்ட மேசைகள் காணப்பட்டன. ஒவ்வொன்றிலும் ஒரு பிரேதம் கிடத்திவைக்கப்பட்டிருந்தது ஆண்களும் பெண்களும் கருகிய உடலுடன் விறைத்துப்போன நிலையில் நிர்வாணமாக ஆடாமல் அசையாமல் கிடந்தன ஆண்களும் பெண்களும் கருகிய உடலுடன் விறைத்துப்போன நிலையில் நிர்வாணமாக ஆடாமல் அசையாமல் கிடந்தன அதைக் கண்ட எனக்கு ஒரு கணம் மூச்சு நின்றுபோனது அதைக் கண்ட எனக்கு ஒரு கணம் மூச்சு நின்றுபோனது இத்தனை பிணங்களா இங்குதான் நாங்கள் தினமும் காலையில் உடற்கூறு பயிலவேண்டும் என்றார் கிரேஸ்.\nஇவற்றை எவ்வாறு பாதுக்காகின்றனர் என்பதை விவரித்த அவர் அந்தக் கூடத்தின் கடைசிப் ��குதிக்குக் கூட்டிச் சென்றார். அங்கு சென்றதும் மூக்கைத் துளைக்கும் ஒரு நெடி ஏறியது. அங்கு பெரிய கிணறு இருந்தது. அதனுள் பல பிரேதங்கள் மூழ்கிக் கிடந்தன. அந்தக் கிணற்றில் ” போர்மலின் ” திரவம் நிறைந்திருந்தது. அதில் பிரேதங்களைப் போட்டுவிட்டால் எத்தனை மாதங்கள் ஆனாலும் உறுப்புகள் கேடாமல் இருக்குமாம்\nஇவ்வளவு பிரேதங்கள் ஏது என்று கேட்டோம். அவை அனைத்தும் அனாதைப் பிரேதங்களாம். சில அரசு மருத்தவமனைகளில் கிடைப்பவையாம். அங்கு இறந்துபோகும் அனாதைகளை இங்கு கொண்டுவந்துவிடுவார்களாம். சில வீதிகளில் இறந்து கிடக்கும் அனாதைப் பிரேதங்களாம். அதோடு வேறு சில இடங்களிலிருந்தும் பிரேதங்கள் கிடைக்குமாம்.\nநாங்கள் பேசிக்கொண்டிருந்தபோதே தள்ளு வண்டியில் வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்ட ஒரு பிரேதத்தைக் கொண்டுவந்தனர். அது அன்று காலையில் வேலூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டதாம் துணியை விலக்கினர்.. அது ஒரு ஆண். அதன் மூக்கிலும் வாயிலும் நுரையும் இரத்தமும் வழிந்தது.\nமருத்துவம் பயில வந்துவிட்டேன். இனிமேல் சாவு பிணம் போன்றவற்றைக்கண்டு அஞ்சக்கூடாது என்று முடிவு செய்துகொண்டாலும் மனதுக்குள் எதோ ஒன்று உறுத்தியது\n( தொடுவானம் தொடரும் )\nSeries Navigation 13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (3,4)திருமதி ஒல்காவின் “விமுக்தா” என்ற படைப்பிற்காக அவருக்கு சாகித்ய அக்காதமி விருது\nதிண்ணையில் வெளியான கதைகள் கவிதைகள் அடங்கிய நூல்கள் வெளியீடு\nஎனது ஜோசியர் அனுபவங்கள் – பகுதி 3\n – 2 கொழுத்தாடு பிடிப்பேன் – அ . முத்துலிங்கம் -சிறுகதைகள் தொகுப்பு .\n13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (3,4)\nதிருமதி ஒல்காவின் “விமுக்தா” என்ற படைப்பிற்காக அவருக்கு சாகித்ய அக்காதமி விருது\nஇலங்கைத்தீவுடன் ஒரு வரலாற்றுத் தொடர்பு” என்ற நூலின் விமர்சன உரையை கீழ்வரும் இணைப்பில்\nபூகோளச் சுற்று அச்சின் சாய்வு மாறுதல் பூமியின் சூடேற்ற நிலையைப் பேரளவு பாதிக்கிறது\nஓவியக்கவி கலீல் கிப்ரான் கவிதை நூல் வெளியீடு\nஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2015 மாத இதழ்\nபறந்து மறையும் கடல்நாகம் – வெளியீடு\nசொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம் கலந்து உரையாடல் – 02.01.2016\nPrevious Topic: ஆ.மாதவனுக்கு வாழ்த்துகள்\nNext Topic: 13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (3,4)\nOne Comment for “தொடுவானம்100. பிரேதங்களுடன் உடற்கூறு”\nAuthor: டாக்டர் ஜி. ஜான்சன்\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/01/blog-post_989.html", "date_download": "2019-04-24T18:39:54Z", "digest": "sha1:MTG2OAQQ5VVBGHPDIMAI3UZEYSGQ7NTT", "length": 12291, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "சுத்துமாத்து சுமந்திரனை ஒரே நாளில் தலைவராக்கிய சிங்கள புலனாய்வு துறை: மாவை மயக்கம் - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled சுத்துமாத்து சுமந்திரனை ஒரே நாளில் தலைவராக்கிய சிங்கள புலனாய்வு துறை: மாவை மயக்கம்\nசுத்துமாத்து சுமந்திரனை ஒரே நாளில் தலைவராக்கிய சிங்கள புலனாய்வு துறை: மாவை மயக்கம்\nமயக்கும் மாலை பொழுதே நீ போ...போ இனிக்கும் இன்ப பதவியே வா ... வா என்று மாவை சேனாதிராசா பாடல் பாடித் திரியவேண்டிய காலம் இது. ஏன் என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை அமர்த்த அண்டை நாடும், சிங்கள நாடும் முடிவெடுத்துவிட்டார்கள் என்பது தெரிகிறது. தற்போது அவரை உச்சம் கொண்டு செல்லவேண்டும். அதன் ஒரு அங்கம் தான் சுமந்திரனைக் கொலை செய்ய முன் நாள் போராளிகள் முனைந்தார்கள் என்ற கட்டுக் கதை ஆகும்.\nஇயக்கத்தையே பிரித்து , புலிகளை தோல்வியுறவைத்த கருணாவை சும்மா விட்டு விட்டு, இந்த சுத்துமாத்து சுமந்திரனை கொல்ல முன் நாள் புலிகள் முனைந்தார்கள் என்று சிங்களம் கூறும் கட்டுக் கதையைக் கேட்க்க தமிழர்கள் ஒன்றும் கேணையர் அல்ல. கேட்ப்பவன் கேணையன் என்றால் எலி ஏரோப்பிளேன் ஒட்டிச்சு என்று கூறுவார்களாம். அது போல சுமந்திரனைக் கொல்ல சதி என்ற வதந்தி. அவருக்கு தற்போது கூடுதல் பாதுகாப்பு. அதுபோக பெரும் புகழ் பெயர் எல்லாம் 1 செக்கனில் கிடைத்துள்ளது.\nதனக்குப் பின்னால் சுமந்திரன் தலைவராக வந்தால் நல்லது என்று, சம்பந்தர் கருதுகிறாராம். மகன் ... மகன் என்று தான் அவர் சுமந்திரனை அழைப்பது வழக்கம். அப்ப எல்லாம் அவ்வளவு தானா இத்தனை வருடம் குப்பை கொட்டிய எனக்கு தலைவர் பதவி இல்லையா என்று மாவை வாயைப் பிழக்கிறார் என்கிறார்கள். இது எல்லாம் எங்கே போய் முடியும் இத்தனை வருடம் குப்பை கொட்டிய எனக்கு தலைவர் பதவி இல்லையா என்று மாவை வாயைப் பிழக்கிறார் என்கிறார்கள். இது எல்லாம் எங்கே போய் முடியும் ஆனால் சிங்களத்தை பொறுத்தவரை தமது சொல் கேட்டு ஆட���் கூடிய சுமந்திரனை பக்கா பிளான் போட்டு மேலே உயர்த்திவிட்டார்கள். இரண்டாவது விடையம் 4 புலிகள் உறுப்பினர்களை மீண்டும் வெற்றிகரமாக சிறையில் அடைத்துவிட்டார்கள்.\nசுத்துமாத்து சுமந்திரனை ஒரே நாளில் தலைவராக்கிய சிங்கள புலனாய்வு துறை: மாவை மயக்கம் Reviewed by athirvu.com on Tuesday, January 31, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nப��கிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/02/10_28.html", "date_download": "2019-04-24T17:57:41Z", "digest": "sha1:5E4XEFBL76IZLLQCVIETTE23MGCFUTWL", "length": 9807, "nlines": 94, "source_domain": "www.athirvu.com", "title": "எகிப்தில் ரெயில் பெட்டிகள் சரக்கு ரெயிலுடன் மோதி விபத்து - 10 பேர் பலி. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled எகிப்தில் ரெயில் பெட்டிகள் சரக்கு ரெயிலுடன் மோதி விபத்து - 10 பேர் பலி.\nஎகிப்தில் ரெயில் பெட்டிகள் சரக்கு ரெயிலுடன் மோதி விபத்து - 10 பேர் பலி.\nஎகிப்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பெஹேய்ரா மாகாணத்தில் பயணிகள் ரெயிலில் இருந்த இரண்டு பெட்டிகள் தனியே கழண்டு பக்கத்து தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதியதில் 10 பயணிகள் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஅந்நாட்டில் உள்ள ரெயில் போக்குவரத்தில் எப்போதுமே பாதுகாப்பு நடைமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுவது இல்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே போன்ற ரெயில் விபத்து ஒன்றில் 42 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎகிப்தில் ரெயில் பெட்டிகள் சரக்கு ரெயிலுடன் மோதி விபத்து - 10 பேர் பலி. Reviewed by Unknown on Wednesday, February 28, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/sports/Shoaib-Malik-to-retire-from-Test-cricket-1602.html", "date_download": "2019-04-24T17:50:46Z", "digest": "sha1:Z557WP4BQG2NKNQAXPNOJQEORGZCIM3H", "length": 6462, "nlines": 64, "source_domain": "www.news.mowval.in", "title": "சோயிப் மாலிக் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nசோயிப் மாலிக் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் சோயிப் மாலிக் அறிவித்துள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் சோயிப் மாலிக்.இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் மாலிக், 1860 ரன்களும், 25 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.\nகடந்த 2010ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பின் 5 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் சோயிப் மாலிக் விளையாடவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அபுதாபியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டித் தொடரில் சோயிப் மாலிக் இடம் பிடித்துள்ளார்.\nஆனால் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெருவதாக அறிவித்துள்ளார். ஒரு நாள் மற்றும் டி - 20 போட்டிகளில் தாம் தொடர்ந்து விளையாடப் போவதாகவும் சோயிப் அறிவித்துள்ளார்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவி���்தது தேர்தல் ஆணையம் 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2016/10/blog-post_25.html", "date_download": "2019-04-24T18:35:25Z", "digest": "sha1:AXISGBOIFSGM63AWLNE3HEVCN3RKLWLM", "length": 40091, "nlines": 556, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: பறந்துகொண்டு இருக்கும் விமானத்தின் என் ஜின்கள் செயல் இழந்தால்", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nபறந்துகொண்டு இருக்கும் விமானத்தின் என் ஜின்கள் செயல் இழந்தால்\nபறந்துகொண்டு இருக்கும் விமானத்தின் என் ஜின்கள் செயல் இழந்தால்\nநடுவானில் எஞ்சின்கள் செயலிழந்தாலும் விமானம் தொடர்ந்து பறக்கும்... எப்படி தெரியுமா\nநடுவானில் பறக்கும்போது விமானத்தின் எஞ்சின்கள் செயலிழந்து போனால், விமானம் தொப்பென தரையில் விழுந்துவிடும் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், எஞ்சின்கள் செயலிழந்தாலும், விமானம் பறக்கும்.\nபொதுவாக விமான எஞ்சின்கள் செயலிழப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. எனினும், தொழில்நுட்பக் கோளாறு, எரிபொருள் பற்றாக்குறை போன்ற சில அரிதான காரணங்களால் விமான எஞ்சின்கள் செயலிழந்து போவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன.\nஅப்படியும் ஒன்றுக்கும் மேற்பட்ட எஞ்சின்களில் ஒரு எஞ்சின் பழுதானால் கூட மற்றொரு எஞ்சினை வைத்து பாதுகாப்பாக தரையிறக்கிவிடும் வாய்ப்புள்ளது.\nஆனால், விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் எல்லா எஞ்சின்களுமே செயலிழந்து போனால் என்ன செய்வது விமானம் தொப்பென தரையில் விழுந்துவிடும் என்றுதான் நினைக்கத் தோன்றும்.\nஏனெனில், விமானத்தின் எஞ்சின்கள் அளிக்கும் த்ரஸ்ட் விசையின் மூலமாக முன்னோக்கி பறக்கின்றன. ஆனால், எஞ்சின்கள் செயலிழக்கும்போது இந்த த்ரஸ்ட் விசை கிடைக்காததால், விமானம் முன்னோக்கி செல்லும் திறனை இழக்கும்.\nஆனால், பறக்கும் திறனை இழக்காது. ஆம். அனைத்து எஞ்சின்களுமே செயலி��ந்தால் கூட விமானம் குறிப்பிட்ட தூரம் பறக்கும் திறனை பெற்றிருக்கின்றன. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயம்தான். தினசரி விமானத்தில் பயணிப்பவர்கள் கூட இந்த செய்தி புதிதாக இருக்கலாம்.\nவிமானத்தில் எஞ்சின்கள் செயலிழக்கும்போது த்ரஸ்ட் விசை கிடைக்காமல், விமானம் முன்னோக்கி செல்லாது. அதேநேரத்தில், படிப்படியாக கீழே இறங்க துவங்கும். இந்த நேரத்தில்தான் அறிவியல் தொழில்நுட்பமும், அதிர்ஷ்டமும் கைகொடுக்க வேண்டும்.\n'மே டே' அலர்ட் எனப்படும் அவசரமாக தரையிறக்கும் அறிவிப்பையும் விமானிகள் அருகிலுள்ள விமான நிலையத்திற்கு கொடுத்துவிடுவார்கள். அதன்பிறகு, அந்த விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தின் உதவி மற்றும் ஆலோசனைகளுடன் விமானிகள் செயல்படுவர்.\nஒவ்வொரு விமானமும் ஒவ்வொரு விகிதத்தில் தரையிறங்கும். உதாரணத்திற்கு, டெல்லி - சான்பிரான்சிஸ்கோ நகருக்கு இடையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் உலகின் மிக நீண்ட தூர விமானமான போயிங் 777-200 விமானமானது 1:18 என்ற விகிதத்தில் தரையிறங்கும்.\nஅதாவது, ஒரு அடி உயரம் குறையும்போது, 18 அடி தூரம் முன்னோக்கி சென்றிருக்கும். எஞ்சின்கள் செயலிழக்கும்போது 32,000 அடியில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தால், 175 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதனை கணக்கிட்டு, அருகிலுள்ள விமான நிலைய ஓடுபாதையில் விமானத்தை விமானிகள் தரையிறக்க வேண்டும்.\nஓடுபாதை மிக அருகில் இருந்தால் விமானத்தை வட்ட மடித்து அல்லது விமானத்தின் பேலன்ஸ் குறையாமல் குறிப்பிட்ட முறையில் வளைந்து சென்று விமானத்தின் இறங்கும் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து ஓடுபாதையில் சரியாக இறக்க விமானிகள் முற்படுவர்.\nஇப்போது மற்றொரு விஷயம். எஞ்சின்கள் செயலிழக்கும்போது ஆட்டோபைலட் கட்டுப்பாட்டு சாதனங்களும் செயலிழக்கும். அப்போது எரிபொருள் சப்ளை தானியங்கி முறையில் நிறுத்தப்பட்டுவிடும்.\nஇந்த சூழலில் எஞ்சின்கள் செயலிழந்ததை சென்சார் உதவியுடன் கண்டுகொள்ளும், ராம் ஏர் டர்பைன் என்ற விசிறி தானாக இயங்கும். விமானத்தின் அடிப்பாகத்தில் மின் விசிறி போன்றே இருக்கும் இந்த கருவியானது வெளிக்காற்று விசை மூலமாக சுழன்று மின்சாரத்தை உற்பத்தி செய்து தரும்.\nஇந்த கருவியின் மூலமாக விமானத்தின் கட்டுப்பாட்டு சாதனங்களுக்கு தேவையான மின்சாரத்தை பெற மு��ியும். அதேநேரத்தில், இந்த சாதனம் மூலமாக எஞ்சின்கள் போன்று த்ரஸ்ட் எனப்படும் முன்னோக்கி செலுத்தும் விசையை பெற முடியாது.\nமேலும், விமானத்தின் பின்புறத்தில் இருக்கும் துணை பேட்டரி யூனிட்டிலிருந்து ஹைட்ராலிக் கருவிகளை இயக்குவதற்கான மின்சாரம் பெறப்படும். இந்த மின்சாரத்திலிருந்து திசை மாற்றும் அமைப்பு, பிரேக்குகள், லேண்டிங் கியர்கள் எனப்படும் விமான சக்கரங்களையும் இயக்க முடியும்.\nஆனால், இதற்கு விமானத்தின் எடை, சீதோஷ்ண நிலை, காற்று வீசும் திசை, விமான நிலையம் அமைந்திருக்கும் தொலைவு, விமானிகளின் சாமர்த்தியம் ஆகிய அனைத்தும் சரியாக அமைய வேண்டும். ஹெட்விண்ட்ஸ் எனப்படும் எதிர்க்காற்றைவிட, டெயில்விண்ட்ஸ் எனப்படும் தள்ளுக்காற்று இருந்தால் சற்றே கூடுதல் தொலைவு பறக்கும் வாய்ப்புள்ளது.\nபொதுவாக நடுத்தர வகை மற்றும் பெரிய வகை விமானங்களில் இரண்டு அல்லது நான்கு எஞ்சின்கள் பொருத்தப்படுகின்றன. அனைத்து எஞ்சின்களுமே ஒரேநேரத்தில் செயலிழப்பது அரிதான விஷயமே. ஆனால், அப்படியும் எஞ்சின்கள் செயலிழந்து பின்னர் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிய சம்பவங்களும் உண்டு.\n2001ம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடல் மேலே பறந்துகொண்டிருந்த ஏர் டிரான்ஸ்சாட் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ330-243 என்ற விமானமானது எரிபொருள் இல்லாமல் ஒரு எஞ்சின் செயலிழந்தது.\nஅப்போது, பைலட்டுகள் உடனடியாக 300 கிமீ தூரத்தில் இருந்த விமான நிலையத்தை தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறக்க கேட்டுக் கொண்டனர். அப்போது விமானமானது 33,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.\nவிமானத்தின் எடையுடன் ஒப்பிடும்போது, அந்த ஒற்றை எஞ்சினை வைத்து எளிதாக தரையிறக்க விடும் வாய்ப்பு இருந்தது. ஆனால், விமான நிலையத்திற்கு 120 கிமீ தொலைவில் இருந்தபோது எரிபொருள் முற்றிலும் தீர்ந்துபோய் மற்றொரு எஞ்சினும் செயலிழந்தது.\nஇதையடுத்து, மேற்சொன்ன முறையில் விமானத்தின் இறங்கும் விகிதத்தை வட்டமடித்தும், எஸ் டர்ன் அடித்தும் சரியாக குறைத்து பாதுகாப்பாக தரையிறக்கினர். மணிக்கு 370 கிமீ வேகத்தில் அந்த விமானமானது தரையிறங்கியது.\nஆனால், இங்கு மற்றொரு சிக்கல், அந்த ஏர்பஸ் ஏ330 விமானத்தை தரையிறக்குவதற்கு ஓடுபாதையின் நீளம் போதுமானதாக இல்லை. மேலும், ஓடுபாதை முடிவில் மலைக��குன்று ஒன்றும் இருந்தது. இதையடுத்து, சமார்த்தியமாக விமானத்தின் 8 டயர்களையும் வெடிக்கச் செய்து விமானத்தின் வேகத்தை அதிரடியாக குறைத்து நிறுத்தினர்.\nவிமானத்தை கேப்டன் ராபர்ட் பிச் மற்றும் விமானத்தின் முதன்மை அலுவலர் டர்க் டி ஜாகர் ஆகியோர் பத்திரமாகவும், சாமர்த்தியமாகவும் தரையிறக்கி சாதித்தனர். விமான போக்குவரத்து வரலாற்றில் விமான எஞ்சின்கள் செயலிழந்த பின் நீண்ட தூரம் விமானத்தை இயக்கிய பெருமையும் இவர்களுக்கு உண்டு.\nவிமானத்தின் ஒரு எஞ்சினில் தவறான உதிரிபாகத்தை பொருத்தியதால், எரிபொருள் கசிவு ஏற்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. மற்றொரு சம்பவத்தில் விமானி எரிபொருள் நிரப்புவதற்கு கொடுத்த எடை அளவை, தவறாக புரிந்து கொண்டு கிலோவுக்கு பதில் பவுண்ட் மதிப்பில் பணியாளர் ஒருவர் எரிபொருள் நிரப்பிவிட்டார்.\nஇதனால், பாதியளவே எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கிறது. நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென எரிபொருள் தீர்ந்துவிட்டதாக காட்டியதும் விமானி அதிர்ந்து, பின்னர் எஞ்சின் செயலிழந்தத நிலையில் விமானத்தை தரையிறக்கிவிட்டார். பின்னர் விசாரணையில் இந்த குழப்பம் தெரியவந்தது. இதற்கு Dead stick Landing என்று குறிப்பிடப்படுகிறது.\nநன்றி : டிரைவ் ஸ்பார்க் ஆஃப் பீட் – 25.10.2016\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nபட்டா - உட்பிரிவு - என்ன செய்ய வேண்டும்\nஒரு நிலமானது ஒருவரது பெயரில் முன்பு இருந்திருக்கலாம். பட்டாவும் அவர் பெயரில் வாங்கி இருக்கலாம். காலங்கள் செல்லச் செல்ல அந்த நிலமானது...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமண��் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-24T18:38:59Z", "digest": "sha1:F4V3BXSRHOIH3FNILALFJ6OOFERLEGQ6", "length": 9674, "nlines": 77, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி ஜோடி சினிமாவுக்கும் பாடியாச்சு-", "raw_content": "\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி ஜோடி சினிமாவுக்கும் பாடியாச்சு-\nஅம்மா கிரியேசன்ஸ் சார்பாக டி.சிவா மிகப் பிரமாண்டமாக தயாரித்துக் கொண்டிருக்கும் பார்ட்டி படம் விரைவில் வெளி வர உள்ளது.\nஇதைத் தொடர்ந்து அதே பட நிறுவனம் அதிக பொருட்செலவில் அடுத்து தயாரித்து வரும் படம் “சார்லி சாப்ளின் 2”\nஇந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப் பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே.\nமுதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடிக்கிறார்.\nகதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார்.\nமுதல் பாகத்தில் நடித்த பிரபு இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nமற்றும் சந்தனா, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, செந்தில், ரவிமரியா, கிரேன் மனோ���ர், செந்தி, சாம்ஸ், காவ்யா, அமீத், பார்கவ்,கோலிசோடா சீதா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nதயாரிப்பாளர் டி.சிவா முக்கிய வேடமேற்க, கெளரவ வேடத்தில் வைபவ் நடிக்கிறார்.\nகதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஷக்தி சிதம்பரம்.\nபடம் பற்றி இயக்குநர் ஷக்தி சிதம்பரத்திடம் கேட்டோம்…\nஇது முதல் பாகம் மாதிரியே கலகலப்பான படம். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சூப்பர் சிங்கர் போட்டியில் முதல் பரிசு வென்ற செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி ஜோடி முதன் முறையாக சினிமாவில் பாடிகின்றனர்.\n“சின்ன மச்சான் செவத்த மச்சான் சின்ன புள்ள செவத்த புள்ள ” என்ற பாடல் அம்ரீஷ் இசையில் பதிவு செய்யப்பட்டது.\nஇந்த பாடல் செந்தில் கணேஷ்-ராஜலஷ்மி ஜோடியால் பாடப்பட்டு ஏற்கனவே தமிழகம் முழுவதும் கிராமம் நகர்ப்புறம் என்று எல்லா இடங்களிலும் பாப்புலரானது.\nஅந்தப் பாட்டை அவர்களை வைத்தே சினிமாவில் பாட வைத்தோம். அவர்கள் திரைக்காக முதன் முதலாக பாடியது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பாடல் காட்சியில் பிரபுதேவா நிக்கி கல்ராணி ஜோடி ஆடிப் பாடிய பாடல் காட்சி பொள்ளாச்சியில் ஐந்து நாட்கள் மிகப் பிரமாண்டமாக படமாக்கப் பட்டது.\nசூப்பர் ஹிட் பாடலாக இது பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் இயக்குநர்.\nவிரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.\nஒளிப்பதிவு – செளந்தர்ராஜன் / இசை – அம்ரீஷ்\nபாடல்கள் – மகாகவி பாரதியார், யுகபாரதி, பிரபுதேவா, ஷக்திசிதம்பரம், கருணாகரன்\nஎடிட்டிங் – சசி / கலை – விஜய்முருகன் / நடனம் – ஜானி ஸ்ரீதர்\nஸ்டண்ட – கனல் கண்ணன் / தயாரிப்பு நிர்வாகம் – மகேந்திரன்\nதயாரிப்பு மேற்பார்வை – பரஞ்சோதி\nPrevமகேஷூக்கு ’அங்காடித் தெரு’ போய் ’வீராபுரம்’ நிலைக்கும்\n.. வில்லன் நடிகர் கரிகாலனின் பேராசை ப்ளஸ் கனவு\nமணல் மாஃபியா டாக்டர் இளவரசனின் தகிடுதத்தங்கள்…\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde’ஐ துவக்கி வைத்தார் சினேகா..\nசினிமா நிருபர் செய்யாறு பாலுக்கு ‘எம்ஜிஆர் – சிவாஜி’ விருது -V4 அவார்ட்ஸ் 2019\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்\nஒன் உசிரு காத்துல’ எஸ்.ஜானகி பாடிய பாடல்\nமோகன்லால் மகனுடன் ஜோடி போட்ட திவ்ய நடிகை\n“சினிமாவைக் காப்���ாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு\n’நெடு நல் வாடை’ டீசர்\nபல சவால்களோடு பரபரப்பான இறுதிக் கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’\nஏகாந்தம் அழைக்குதே பாடல்- கடமான் பாறை அப்டேட்ஸ்\nபுதுமுக நடிகர் சத்யாவுக்கு நல்லிரவில் அதிர்ச்சியளித்த சிம்பு\nசிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியது..\n’பரதேசி’ ’அரவான்’ வரிசையில் ’ழகரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/tag/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-04-24T17:51:19Z", "digest": "sha1:XWMUHMVRY2I3IT57ZSW5J4A5UFRMPCEB", "length": 3173, "nlines": 53, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "என் காதலி சீன் போடுறா ஆடியோ வெளியீடு - Tamil Cinemaz", "raw_content": "\nTag: என் காதலி சீன் போடுறா ஆடியோ வெளியீடு\n‘என் காதலி சீன் போடுறா’ ஆடியோ வெளியீடு – படங்கள்\nமணல் மாஃபியா டாக்டர் இளவரசனின் தகிடுதத்தங்கள்…\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde’ஐ துவக்கி வைத்தார் சினேகா..\nசினிமா நிருபர் செய்யாறு பாலுக்கு ‘எம்ஜிஆர் – சிவாஜி’ விருது -V4 அவார்ட்ஸ் 2019\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்\nஒன் உசிரு காத்துல’ எஸ்.ஜானகி பாடிய பாடல்\nமோகன்லால் மகனுடன் ஜோடி போட்ட திவ்ய நடிகை\n“சினிமாவைக் காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு\n’நெடு நல் வாடை’ டீசர்\nபல சவால்களோடு பரபரப்பான இறுதிக் கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’\nஏகாந்தம் அழைக்குதே பாடல்- கடமான் பாறை அப்டேட்ஸ்\nபுதுமுக நடிகர் சத்யாவுக்கு நல்லிரவில் அதிர்ச்சியளித்த சிம்பு\nசிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியது..\n’பரதேசி’ ’அரவான்’ வரிசையில் ’ழகரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/5326-2016-05-24-10-12-33", "date_download": "2019-04-24T18:19:22Z", "digest": "sha1:4WYK7PMHDDSSKFPJN5AKB5UXFTNKP6DS", "length": 34318, "nlines": 352, "source_domain": "www.topelearn.com", "title": "மீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்று அமெரிக்காவின் நடுமேற்கு பகுதியிலிருந்து உலகைச் சுற்றும் இறுதிப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.\nசோலார் இம்பல்ஸ் 2 (Solar Impulse 2) என்ற இந்த விமானம் உலகைச் சுற்றி வருவதற்கு எடுக்கின்ற கடைசிக்கட்ட முயற்சி இதுவாகும்.\nஒக்லஹோமா மாகாணத்தின் ஒகியோவிலுள்ள டேடனிலிருந்து இந்த விமானத்தின் 12வது பயணம் தொடங்கியுள்ளது.\nஇந்த பயணத்திற்கு 17 மணி நேரம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nபோர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது\nஜப்பானின் ஹோன்சு மாகாணத்தில் உள்ள மிசாவா நகரில் வி\nஎத்தியோப்பியா விமானம் விழுந்ததில் 157 பேர் பலி\nஎத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போ\nமீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு\nஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014 ஆம் ஆண்டுகள\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நக\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன\nமீண்டும் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்\nஇலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க த\nதங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.\nஇந்திய வம்சாவளிப் பெண் சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் விண்வெளி செல்லும் வாய்ப்ப\nஅமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வுக்காக விண்வெளிக்க\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆ\nஅரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரையும் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வ\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பி\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் ���ுதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பிய\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஉலக கால்பந்து கோப்பை (2018); சுவாரஸ்யமான தகவல்கள்\n21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ்\nஐசிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் வெஸ்ட்\nநிக்கோலஸ் மதுரோ வெனிசுலா அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி\nவெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தலில் முக\nகியூபாவில் பயணிகள் விமானம் விபத்து: 100 பேர் உயிரிழப்பு\nகியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட\nமூன்று மில்லியன் பேரின் அந்தரங்க தகவல்கள் கசிவு; மீண்டும் சிக்கலில் பேஸ்புக்\n“myPersonality”, என்னும் appஐ பயன்படுத்திய மூன்ற\nமீண்டும் பரவத் தொடங்கிய எபோலா\nகாங்கோ ஜனநாயக குடியரசில் பரவத் தொடங்கியுள்ள எபோல\nமீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்ற புட்டின்\nரஷ்யாவில் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள வ\n13 ரன்னில் டெல்லியை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது சென்னை\nவாட்சன், தோனி அதிரடியால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி\nஅவுஸ்திரேலிய அணிக்காக மீண்டும் விளையாடமாட்டேன்; டேவிட் வோர்னர்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் விதிக்கப்பட்டுள்ள\nகுவாண்டாஸ் நிறுவனத்தின் விமானம் சாதனை படைத்துள்ளது.\nஆஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தொடர்ந்த\nநேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 38 பேர் பலி\nநேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன்\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nசூரிய மண்டலத்துக்கு வெளியே பூமியின் அளவில் 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், சூரிய மண்\nஈரான்: விமானம் சக்ரோஸ் மலைகளில் மோதி 66 பேர் பலி\n60 பயணிகள் மற்றும் ஆறு விமானப் பணியாளர்களோடு சென்ற\nபயணிகளுடன் கிளம்பிய ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது: 71 பேர் பலி\nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில��� இருந்து ஓர்ஸ்க் நகரத்திற்க\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇலங்கை அணியின் தலைவராக மீண்டும் அஞ்சலோ மெத்திவ்ஸ்\nஇலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ்\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற‌ இலங்கை யுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nஇன்று மார்ச்‍‍-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nமீண்டும் அறிமுகமாகும் Nokia 3310\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையினைத் தொடர்ந்து இந்நி\nஆளில்லா விமானம் மூலம் இணைய வசதியினை வழங்க திட்டமிடும் பேஸ்புக்\nமுழுவதும் சூரிய மின்சக்தியில் இயங்கும் ட்ரோன் என்ற\nசாதனை படைப்பதற்கு திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும்\n2016ம் ஆண்டின் உலக அழகன் பட்டம் வென்றவர் இவர் தான்\nஉலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர்\nஉலக பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம்பிடித்த சிக்கிம் தேசிய பூங்கா, நாலந்தா பல்கலை\nசண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டடம், சிக்கிம் கஞ\nநியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nநியூசிலாந்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்\nமீண்டும் தங்க பதக்கத்தை தன்வசப்படுத்திய இலங்கை\nதாய்லாந்தில் இடம்பெறுகின்ற திறந்த மெய்வல்லுனர் சம்\nஉலக நியம நேரத்தில் ஒரு விநாடி கூடுகிறது\n26ஆவது முறையாகவும் இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட வி\nவிமானம் வெடிக்கபோகிறது என கத்திய நபர்: தூக்கி ஜெயிலில் போட்ட நீதிமன்றம்\nவிமான பயணத்தின் போது பயணி ஒருவர், “அல்லாஹ் அக்பர்\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்இருளகற\nநாடகக் கலையின் சிறப்பினை உணர்த்தும் உலக நாடக தினம்\nநாடகக் கலையானது சக்தி மிக்க கலைவடிவமாக விளங்குகின்\nகராத்தே உலக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த ஈழத்து சிறுவன்\nஇலங்கையை சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீர\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\n அவசியம் அறியவேண்டிய ஆச்சரியமான உண்மைகள்.\nஇன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலர\nஅடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்ற�� சில\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட ரோஷிமா\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nஅமெரிக்காவில் ‘ஸ்கை டைவிங்’ சுற்றுலா விமானம் மோதி, தீப்பிடித்தது\nஅமெரிக்காவில் ‘ஸ்கை டைவிங்’ சுற்றுலா விமானம் மோதி,\n69 ஆவது உலக சுகாதார மாநாடு\nஉலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவ\nஒரு நூறாண்டுத் தனிமைபுனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’\nமே 25இல் அறிமுகமாகும் சியோமி நிறுவனத்தின் ஆளில்லா விமானம் :\nலேட்டஸ்ட் மொபைல்களை மிகவும் மலிவான விலையில் தயாரி\nஉலக குத்துச்சண்டை போட்டி: மேரிகோம் 2-வது சுற்றுக\nபாரிஸ்-கெய்ரோ எகிப்திய விமானம் 69 பயணிகளுடன் மாயம்\n69 பயணிகளுடன் பாரீஸிலிருந்து கெய்ரோவுக்குப் பயணித்\nஉலக மசாலா: பயோனிக் கை\nலண்டனைச் சேர்ந்தவர் 25 வயது ஜேம்ஸ் யங். இவர் மின்ன\nபாரதியே நீ கண்ட கனவுகள் நினைவாகிவிட்டதுபுரட்சி ப\nகனடாவில் மீண்டும் பரவுகிறது காட்டுத் தீ : ஏராளமான மக்கள் வெளியேற்றம்\nகனடா : கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் மீண்டும் பரவி\nகார்களைப் போலவே சாதாரணமாக அனைவரும் பயன்படுத்தக்கூடிய சிறிய ரக விமானம்\nகார்களைப் போலவே சாதாரணமாக அனைவரும் பயன்படுத்தக்கூட\nசூரிய மண்டலத்திற்கு அப்பால் 1,284 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\nசூரிய மண்டலத்திற்கு அப்பால் 1,284 புதிய கிரகங்கள்\nகொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்\nகொல்கத்தா : ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் 38-வது லீக்\nதண்ணீர் பற்றாக்குறையால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்\nவாஷிங்டன் - பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள\nமீண்டும் வருகிறார் யுவராஜ் சிங்: இன்றைய போட்டியில் கலக்குவாரா\nஇந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் கண\nஓய்வு பெற்றும் அதிரடி: மீண்டும் விளாசி தள்ளிய குமார் சங்கக்காரா\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா ச\nசெயலிழந்த கை மீண்டும் செயற்படும் நரம்பியல் மருத்துவ சாதனை\nமுழங்கைக்குக் கீழே செயலிழந்த மனிதரின் மூளையில் பதி\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nஇன்னொரு சூரிய குடும்பத்தை நோக்கி 'கனவுப் பயணம்'\nஎமது சூரிய குடும்பத்துக்கு அப்பால் ஒரு பயணத்தை கற்\nஓடுபாதையில் திரிந்த மாடுகள் மீது விமானம் மோதல்\nஇந்தோனேசியாவில், விமான ஓடுபாதையில் திரிந்த, மூன்று\nஓடுபாதையில் திரிந்த மாடுகள் மீது விமானம் மோதல்\nஇந்தோனேசியாவில், விமான ஓடுபாதையில் திரிந்த, மூன்று\nமீண்டும் சாம்சங் மொபைல் வெடித்தது வீடு நாசம்\nதற்போது உலகின் முன்னனி மொபைல் நிறுவனமான சாம்சங் கு\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nமும்பை ஓட்டல், ஆளில்லா விமானம் மூலம் பீட்சா டெலிவரி செய்து சாதனை\nஇந்தியாவில் முதல் முறையாக மும்பையைச் சேர்ந்த ஒரு ர\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\n142 பயணிகளுடன் சென்ற ஏர்பஸ் விமானம் வெடித்து சிதறியது\nபிரான்சில் 148 பேருடன் நடுவானில் பயணியர் விமானம் வ\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nஉலக கிண்ணத்திற்கு தம்மிக்க பிரசாத்துக்கு பதிலாக துஷ்மன்த சமீர\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசா\nஉலக தொலைக்காட்சி தின வைபவம் இன்று\nஉலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ம\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nஉலக சாதனை படைத்தார் ரோஹித் சர்மா\nகொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநா\nOct 17; உலக வறுமை ஒழிப்பு தினம் இன்றாகும்\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படு\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\niPhone உதவியுடன் இயங்கும் கார்கள்\nபிரபல கார் வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Tesla த\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\nஉலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டி; 08 அணிகள் காலிறுதிக்கு தகுதி\nஇது வரை இடம்பெற்ற உலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டிக\nஈபிள் கோபுரமும் உலக சாதனையாளரின் பாய்ச்சலும்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னால் நேற்றுமுன்தினம் நடைபெ\nநெருப்பில் இயங்கும் புளூடூத் ஸ்பீக்கர்\nதற்போதைய நவீன தொழில்நுட்பத்தில் புளூடூத்தினை அடிப்\nஅரிய‌ உலக சதனையை சமப���படுத்தினார் சங்க‌\nஇலங்கை டெஸ்ட் வீரரான‌ குமார் சங்கக்கார நேற்றைய தின\nமாயமான மலேசிய விமானம்; தேடுதல் வேட்டை மீண்டும் ஆரம்பம்\nமாயமான மலேசிய விமானத்தின் சமிக்ஞைகள் தெற்கு திசையி\nஇன்று ஜூன்-20 உலக அகதிகள் தினமாகும்\nஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகி\nமாயமான மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பரபரப்பு தகவல்\nஇராணுவ பயிற்சியின்போது மாயமான மலேசிய விமானமான MH37\nஇந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் தொடர்\nபாகிஸ்தான் மற்றும் இந்தியாவும் மீண்டும் இரு தரப்பு\nதரை இறங்கியது விமானம், மறுக்கின்றது அமெரிக்கா\nமற்றுமொரு சூடான செய்தி, எல்லோராலும் பரவலாகப் பேசப்\nகாணாமல் போன விமானம், கேள்விக்குறியுடன் தொடர்கிறது பயணம்\nமலேசிய விமானம் மாயமாகி 5 வாரங்கள் ஆகியும் இதுவரை உ\nஇன்று ஏப்ரல் 12 உலக விண்வெளி வீரர்கள் தினம்\nஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர\nதிருங்கைகளுக்காக உலக அழகிப் போட்டி\nபாங்காக்கில் நடைபெற்ற உலக திருநங்கையர் அழகு ராணி ப\nஇந்திய வீரர் சர்மா உலக சாதனை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒ\nமனிதனுக்கு பன்றியின் கருவிழி: சீன டாக்டர்கள் சாதனை 6 seconds ago\n30 வயதிற்கு மேல் சாப்பிடக்கூடாத உணவுகள் 25 seconds ago\nமிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து கின்னஸ் சாதனை 31 seconds ago\nஒருவரின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமடையச் செய்யும் 8 விஷயங்கள்\nசிறுநீரகங்கள் செயலிழப்புக்கு காரணம் என்ன தெரியுமா\n135 நாட்களாக தொடர்ந்து 1450 கி.மீ கடலில் நீந்தி சாதனை 38 seconds ago\nFIFA 2018 வெற்றிக் கிண்ணத்தை வென்றது பிரான்ஸ்\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/201937?ref=section-feed", "date_download": "2019-04-24T18:00:36Z", "digest": "sha1:HJECLKIDLKIGO4UVPG2PYKMWQ53PBAZ7", "length": 7750, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "டோனியின் அருகில் இருக்கும் இந்த சின்னப் பையன் யார் தெரியுமா? ���ைரலாகும் புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடோனியின் அருகில் இருக்கும் இந்த சின்னப் பையன் யார் தெரியுமா\nராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியின் போது இளம் வீரர் ரியான்பிராக் சிறுவயதில் டோனியுடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் சென்னை அணியின் தலைவரான டோனி 43 பந்துகளில் 58 ஓட்டங்கள் குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.\nஇந்நிலையில் டோனியுடன் சிறுவன் ஒருவன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஅந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் வேறு யாருமில்லை, நேற்று ராஜஸ்தான் அணியில் விளையாடிய ரியான் பராக் ஆவார். அவர் தன்னுடைய 8 வயதில் 2010-ஆம் ஆண்டு டோனியுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.\nஅதன் பின் தற்போது அதாவது நேற்று ஐபிஎல் தொடரில் டோனியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். இப்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B7%E0%AE%9F%E0%AE%AE", "date_download": "2019-04-24T18:18:54Z", "digest": "sha1:KZSDJV44LBKRP3CNWSX2DZAHWPKO63LV", "length": 5164, "nlines": 89, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நஷ்டம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நஷ்டம் யின் அர்த்தம்\n(தொழிலில் வரவைவிடச் செலவு அதிகமாவதாலோ வர வேண்டிய தொகை வராததாலோ உண்டாகும்) இழப்பு; பொருள் இழப்பு.\n‘எதிர்பார்த்தபடி விளைச்சல் இல்லாததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது’\n‘பங்குகளின் விலையில் ஏற்பட்ட சரிவால் அவருக்குப் பெருத்த நஷ்டம்’\n(பணம், நேரம், உழைப்பு முதலியவை) வீணாகும் நிலை; விரயம்.\n‘அவனுக்கு வேலை தேடி அலைந்ததில் எனக்குத்தான் பணமும் நேரமும் நஷ்டம்’\n‘என்னோடு பேசுவதில் உனக்கென்ன நஷ்டம்\n‘அண்டை நாடு இந்த உடன்பாட்டை ஏற்றுக்கொள்ளாவிட்டால் இந்தியாவுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை’\n‘நீ கோபித்துக்கொண்டு போவதால் யாருக்கு நஷ்டம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-04-24T18:55:15Z", "digest": "sha1:ZYT6TK4VEMMM5QWOLXCAAOYMNCLDRPDC", "length": 7912, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "செங்சவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n• மாநில நிலை நகரம்\n• மாநில நிலை நகரம்\nசெங்சவு (Zhengzhou) என்பது மத்திய சீனாவில் அமைந்துள்ள ஒரு சீன நகரம் ஆகும். இது ஹெய்நான் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.[1] 2010இன் மதிபீடின் அடிப்படையில் இதன மக்கள் தொகை 8,626,505 ஆகும்.[2]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 திசம்பர் 2015, 16:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%93%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:53:49Z", "digest": "sha1:CSR5DIQG2S3CAOU4MWUPOOTEKJZMBT35", "length": 5427, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஓசியானிய மொழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆஸ்திரேலிய மொழிகள்‎ (2 பக்.)\n► பொலினீசிய மொழிகள்‎ (5 பக்.)\n\"ஓசியானிய மொழிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2011, 07:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/books-that-can-change-your-perspective-in-life-024941.html", "date_download": "2019-04-24T18:15:41Z", "digest": "sha1:L562HCYGRHLHD5XXG7OMPK3UVVS2SLRK", "length": 25707, "nlines": 174, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ஏழு புத்தகம் மட்டும் படிச்சிங்கனா போதும்... வாழ்க்கையில நீங்க எங்கயோ போயிடுவீங்க | Books That Can Change Your Perspective In Life - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த கூர்க்கன் கிழங்கை சாப்பிட்டா உடம்புல என்ன அதிசயம்லாம் நடக்கும்னு தெரியுமா\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஇந்த ஏழு புத்தகம் மட்டும் படிச்சிங்கனா போதும்... வாழ்க்கையில நீங்க எங்கயோ போயிடுவீங்க\nநாம் எப்போதும் கவலைப்படும் விஷயம் நம் வாழ்க்கையை பற்றி தான் இருக்கும். நம் பார்வை மாறுபாட்டால் நம் வாழ்க்கையும் மாறுபடும் என்பார்கள். நல்லது கெட்டது இரண்டுமே நம் வாழ்க்கையில் கிடக்கத்தான் செய்கிறது. அதை நாம் தான் கண்டு அனுபவிக்க வேண்டும்.\nசிலருக்கு கிடைக்கும் நல்ல அனுபவங்கள��� வாழ்க்கையை வாழ வழி உண்டாக்கும். சிலருக்கு நல்ல புத்தகங்கள் வழி காட்டும். அப்படிப்பட்ட சில புத்தகங்களை பற்றித் தான் இப்பகுதியில் நாம் காண போகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇது வெறும் புத்தகங்கள் மட்டுமல்ல. வாழ்க்கையையே புரட்டிப் போடும் வெளிச்சம் என்றே சொல்லலாம். நல்ல புத்தகங்கள் நம்மளை மட்டுமல்ல நம் வாழ்க்கையையும் மாற்ற கூடியது. இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கும் போதே உங்கள் வாழ்க்கையை அதோடு தொடங்க ஆரம்பித்து விடுங்கள். கண்டிப்பாக புத்தகத்தை முடிக்கும் போதும் ஒரு நல்ல மாற்றத்தை காண்பீர்கள். அந்த வகையில் உங்கள் வாழ்க்கையை முன்னோக்கி எடுத்துச் செல்ல இது கைகொடுக்கும். உங்கள் வாழ்க்கையை செழுமையாக்கும் அந்த புத்தகங்களைப் பற்றி இங்கே காண்போம்.\nதி பவர் ஆப் ஹேபிட் - சார்லஸ் டுஹிக்\nநம் வாழ்க்கையை பெரும்பாலும் அடைத்து இருப்பது நம் பழக்க வழக்கங்கள் தான். நம்முடைய பழக்க வழக்கங்கள் கொண்டு தான் தினசரி வாழ்ந்து வருகிறோம். நம்முள் இருக்கும் தேவையற்ற பழக்க வழக்கங்களுக்கு இடையில் ஒளிந்து கிடக்கும் சக்தி வாய்ந்த பழக்க வழக்கங்களை நாம் கண்டறிய வேண்டும் என்கிறது இந்த நூல்.\nஏனெனில் உங்களுடைய எதிர்காலத்தை வடிவமைக்க பழக்க வழக்கங்கள் மிகவும் முக்கியம். பெரிய வெற்றியை அடைய உங்களை தடுக்கும் பழக்கத்திலிருந்து எப்படி வெளியேறிவது, மேலும் பழக்க வழக்கங்களை மாற்றி புதிய பழக்க வழக்கங்களை உருவாக்கி இலக்கை நோக்கி நகர்வது எப்படி என்று கூறுகிறது. எனவே இதுவரை நீங்கள் இலக்கை அடையாவிட்டால் உங்களுக்கு இந்த புத்தகம் ஏற்றது. வாங்கி படியுங்கள் உங்கள் இலக்கு உங்கள் கையில் கூடி வரும்.\nதி சீக்ரெட் - ரோண்டா பைரன்\nஇந்த புத்தகத்தை பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பிரபல பாலிவுட் \"ஓம் சாந்தி ஓம்\" தயாரிப்பாளர் கூட இந்த புத்தகத்தை படித்து தன் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளார். இதில் வரும் ஒரு சக்தி வாய்ந்த வாக்கியம் இது தான்\n\"உங்கள் மனதில் முழு நம்பிக்கையுடன் ஒன்றை நினைத்தால் அது நிறைவேற இந்த பிரபஞ்சமே உங்களுக்கு உதவியாக இருக்கும் \" என்கிறார். தி ஆல்கிமிட்ஸ் புத்தகம் கூட இதைப் போன்றே சிறந்தது.\nதி சீக்ரெட் என்ற இந்த புத்தகம் உங்கள��� வாழ்க்கையை மாற்றும். உங்களுடைய எதிர்காலம் என்பது உங்களுடைய வலுவான எண்ணங்கள் தான் என்கிறது. முதலில் இந்த புத்தகத்தை படிக்கும் போது இது சாத்தியமா என்று நினைக்கலாம் ஆனால் பக்கத்தை திருப்ப திருப்ப உங்களுக்கு வாழ்க்கையின் ரகசியம் புரியும். அதனால் தான் உலகளவில் பல மில்லியன் கணக்கான வாசகர்களை பெற்ற புத்தகம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.\nஉங்கள் சக்தி வாய்ந்த எண்ணங்களுக்கு நீங்கள் உயிர் கொடுக்க நினைத்தால் இந்த புத்தகங்கள் உங்களுக்கு ஒரு சிறந்த நண்பன் எனலாம்.\n7 ஹேமிட்ஸ் ஆஃப் ஹைலி எவக்டிவ் பீப்பிள் - ஸ்டீபன் ஆர் கவி\nஇந்த புத்தகம் புத்திசாலித்தனமான கருத்துகளை எடுத்துரைக்கும் அற்புதமான நூல். இது உலகளவில் பல மில்லியன் கணக்கில் விற்பனை செய்யப்பட்ட புகழ் பெற்றது.\nஇந்த புத்தகத்தை தொடர்ந்து வாசிக்கும் போது உங்களுக்கு புரியும் உங்கள் வாழ்க்கையை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை.\nஇந்த நூலின் ஆசிரியரான மிஸ்டர் கவே ஒரு சிறிய பழக்க மாற்றம் நம் வாழ்க்கையை எப்படி உயர்த்துகிறது என்பதை அழகாக சொல்லி இருப்பார். இந்த ஒரு புத்தகமே போதும் நாம் எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக் கூடாது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. எந்த வித குழப்பமும் இல்லாத தெளிவான வார்த்தைகள். ஆரம்பம் முதல் இறுதி வரை சுவராஸ்யத்தை குறைக்காத கருத்துக்களால் ஆனது இந்நூல்.\nஇதில் கூறப்பட்ட அனைத்தையும் புரிந்து கொண்டாலே போதும் உங்கள் இலக்கை அடைந்து விடலாம். இது உங்கள் மூடப்பட்ட கண்களை திறந்து வாய்ப்புகளையும் வழிகளையும் காட்டி உங்கள் இலக்கை அடைய உதவியாக இருக்கும்.\nMOST READ:முடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்...\nஇது ஒரு நாவல் புத்தகம். கொஞ்சம் மனிதர்களை பறக்கும் வாகனம் மூலம் சொர்க்கத்திற்கு அழைத்து செல்வதாக கதை ஆரம்பிக்கிறது. சொர்க்கத்தில் அவர்களின் அனுபவங்களையும், அங்கே எவ்வளவு காலம் வேண்டுமானாலும் அவர்கள் இருக்கலாம். ஆனால் முதலில் அதற்கு அவர்கள் செய்த பாவங்களை விட்டொழிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் நரகத்திற்கு செல்வதாக இந்த கதை செல்லுகிறது.\nஇந்த அற்புதமான கதை நாம் வாழ்க்கையில் செய்யும் தவறுகளையும் அதனால் விளையும் தீமைகளையும் நன்மைகளையும் காட்டுகிறது. இந்த புத்தகம் ஒன்றே போதும் பா��த்திற்கும் புண்ணியத்திற்கும் இடையே உள்ள எல்லைக் கோட்டை காட்டுகிறது. இதை வாசித்தால் உங்கள் வாழ்க்கை கூண்டில் சிறைபட்டு இருப்பதில் இருந்து வெளியே வரலாம்.\nMOST READ:வரதட்சணைக்காக ஒரு மாசம் பட்டினி போட்டே கொடூரமாக கொன்ற மாமியாரும் கணவரும்...\nதி ஆர்ட் ஆஃப் ஆஸ்க்கிங்-அமெண்டா பாமர்\nஉங்கள் வாழ்க்கையை மாற்றும் புத்தகங்களில் இதுவும் ஒன்று. இது மக்களின் வாழ்க்கையை முன்னெடுத்து செல்வதாகவும், இலக்கை, வெற்றியை அடைய உதவியாகவும் இருக்கும் என்கிறார்.\nஇது கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உருவாக்கும். இது உங்களை வலிமையாகவும், வாழ்க்கையை பற்றிய புத்திசாலித்தனத்துடன் செயல்பட வைத்து விடும். உங்கள் தடைகளைக் கண்டு கண்ணீர் விட்ட இடங்களையெல்லாம் இனி புன்னகையால் நிரப்பி வெற்றி கொள்ளச் செய்யும் அற்புத நூல்.\nதி ரோடு லஸ் டிவாரல்டு - ஸ்கோட் பீக்\nஇந்த ஒரு புத்தகம் போதும் வாழ்க்கையை பற்றிய கெட்ட எண்ணங்களை மாற்றுவதற்கு இது போதும். இது உங்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கும். இந்த புத்தகம் உங்கள் சிந்தனைக்கான உணவு என்றே கூறலாம். இது உங்கள் பிரச்சினைகளை சமாளிப்பதற்கான ரெசிபியை தராது ஆனால் அதை எதிர்ப்பதற்கான தைரியத்தை தரும். ஒரு சரியான வழிகாட்டியாக இருக்கும்.\nவாழ்க்கை என்றாலே துன்பம். இந்த உலகத்தால் ஒதுக்கப்பட்ட இடத்தில் இருக்கிறோம். இது போன்ற எண்ணங்களை உடைத்தெறியும் அற்புதமான புத்தகம். இது உங்கள் வாழ்வின் வளர்ச்சியையும் சாராம்சத்தையும் சொல்லித் தருகிறது. ஆன்மீக பாதையில் கூட இந்த புத்தகத்தை படிக்கலாம்.\nMOST READ:இது மூனுல உங்க விரல் எப்படி இருக்கு சொல்லுங்க... நீங்க எப்பேர்ப்பட்ட ஆளுனு சொல்றோம்\nதி கோ-கிவ்வர்-பாப் பர்க் மற்றும் ஜான் டி மான்\nஇந்த புத்தகமும் உங்கள் வாழ்க்கையை மாற்றக் கூடிய ஒன்று தான். இதன் சில பக்கங்கள் வாழ்க்கையை பற்றிய உள்ளார்ந்த பார்வையை தருகிறது. இது உங்களுக்கு சக்தியையும் மாற்றத்தையும் தரும். வாழ்க்கையை பற்றிய உண்மைகளை எடுத்துரைக்கும்.\nமேற்கண்ட இந்த 7 புத்தகங்களும் உங்கள் வாழ்க்கையை மாற்ற பெரிதும் பயன்படுகிறது. எனவே உங்கள் வாழ்க்கையை மாற்ற நீங்கள் விரும்பினால் இதில் ஒன்றை தேர்ந்தெடுத்து படியுங்கள். புத்தகம் வாசிக்கும் பழக்கம் நல்ல பழக்க வழக்கங்களுள் ஒன்று. புத்தக���் உங்களுக்கு சிறந்த நண்பனாக இருப்பதோடு உங்களை மாற்றவும் வெற்றியை அடையவும் உதவியாக இருக்கும்.\nஎனவே வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் போன்ற வலைத்தளங்களில் நேரம் செலவிடுவதை தவிர்த்து இது போன்ற புத்தகங்களை படித்து வரலாம். பொழுதும் போகும் வாழ்க்கையும் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றும். என்னங்க மாற்றத்திற்கு நீங்கள் தயராகிவிட்டீங்களா.\nMOST READ:ஆண்களுக்கு செக்ஸில் எத்தனை வயதுக்குப் பின் திருப்தி இருக்காது என்ன செஞ்சா பிரச்னை தீரும்\nMOST READ:முன்ஜென்மத்துல உங்க கடைசி நாள் நீங்க எப்படி இருந்தீங்க... எப்படி செத்துப்போனீங்கனு தெரிஞ்சிக்கணுமா\nMOST READ:உச்சா போற எடத்துல கடுகடுனு வலிக்குதா புற்றுநோயா கூட இருக்கலாம்... இத சாப்பிடுங்க சரியாயிடும்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: life வாழ்க்கை சுவாரஸ்யங்கள்\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஇன்று புதன் உச்சத்தால் பணமழை பொழியப் போகும் ராசிக்காரர்கள் யார் யார்\nஇந்த 6 விஷயங்களை சரியாக செய்தால் உங்கள் கைக்கு இப்படிப்பட்ட பயன்கள் கிடைக்கும்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/02/05/twitter-to-mark-it-s-footprint-in-e-commerce-002088.html", "date_download": "2019-04-24T18:42:07Z", "digest": "sha1:5RJS4N2BVPD5UDRBNKFQK27SW552E7XQ", "length": 19452, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இ-காமர்ஸ் துறையில் களம் இறங்கும் ட்விட்டர்! பேஸ்புக் பின்வாங்கியது.. | Twitter To Mark It's Footprint In E-Commerce - Tamil Goodreturns", "raw_content": "\n» இ-காமர்ஸ் துறையில் களம் இறங்கும் ட்விட்டர்\nஇ-காமர்ஸ் துறையில் களம் இறங்கும் ட்விட்டர்\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்..\nசூப்பர்லா இந்தியா ட்விட்டரின் புதிய MDயாக மணிஷ் மகேஷ்வரி .. தவறான பரப்புரைகளை தடுக்கவே நியமனம்\nமனிதாபிமானம் இன்னும் இருக்கு.. தவிக்கும் ஜெட் ஊழியர்களுக்கு உதவி..ட்விட்டரில் அதிகரிக்கும் பதிவுகள்\nநிஜமாதாங்க நம்புங்க..வெறும் 97 ரூபாய் சம்பளம்..டுவிட்டர் சி.இ.ஒக்கு தான்\nசான் பிரான்சிஸ்கோ: ட்விட்டரினால் அறிமுகப்படுத்தப்பட்ட டிரெண்டிங் ஃப்யூச்சர்ஸ் திட்டதை போலவே அதன்போட்டி நிறுவனமான ஃபேஸ்புக்கும் அத்தகைய திட்டத்தை அறிமுகப்படுத்தியது, அதே வேளையில் ட்விட்டரும் ஃப��ஸ்புக்கைப் போன்று இ-காமர்ஸ் துறையை நோக்கி படையெடுத்துள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் முன்பு ஈடுபட்ட ஃபேஸ்புக் நிறுவனம் அதன் உபயோகிப்பாளர்களிடையே அதற்கு அவ்வளவாக வரவேற்பு இல்லாத காரணத்தினால் பின்வாங்கிவிட்டது.\nதற்போது பரிந்துரைக்கப்படும் இந்த புதிய சேவையின் ஸ்க்ரீன்ஷாட்டை ரீ/கோட் பதிவிட்டுள்ளது. இந்த படம் வெளியானதாகக் கருதப்படும் ஃபேன்ஸி.காம் என்ற இ-டெயிலிங் சைட், மைக்ரோ-ப்ளாக்கிங் சைட்டான ட்விட்டரின் ஆன்லைன் வர்த்தக குறிக்கோள்களை நிறைவேற்றும் நோக்கில் அதனுடன் கைகோர்த்துள்ள பார்ட்னர் என்ற வதந்தியும் நிலவி வருகிறது.\nஆனால், தற்போது இந்த சைட்டில் அந்த ஸ்க்ரீன்ஷாட் காணப்படவில்லை என்று என்டிடிவி கூறியுள்ளது. \"ட்விட்டர் காமர்ஸ்\" என்று காட்டும் சில ட்வீட்களும் அதன் வசம் உள்ளன. அதனை எக்ஸ்பாண்ட் செய்து பார்த்தால் அது \"பை வித் அ ஃபேன்ஸி பட்டன்\" என்று காட்டுகிறது. இதனை க்ளிக் செய்தால் விற்பனையை நிறைவு செய்யும் வகையில் ஷிப்பிங் முகவரி மற்றும் கட்டணத்தைப் பற்றிய தகவல்களை நிரப்பச் சொல்லிக் கேட்கும் ஒரு பக்கத்துக்கு நம்மை இட்டுச் செல்கிறது. மேற்கூறிய அனைத்திலும், ட்விட்டரே நமது ஹோஸ்ட் ஆக செயல்படுகிறது.\nஎப்போதும் போல், ட்விட்டரில் விற்கப்பட்ட பொருட்களின் கமிஷன் தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும், ஃபேன்ஸி.காம் என்ற சைட் ஒன்று மட்டும் தான் பார்ட்னராக செயல்பட்டு வருகிறதா என்பதும் நமது யூகத்துக்கே விடப்பட்டுள்ளது. இந்த முயற்சியை விவகாரமானது எனக் கருதும் நிபுணர்கள் இதன் உபயோகம், வருவாய் மற்றும் இது ஈட்டக்கூடிய லாபம் ஆகியவை இதனை தொடர்ந்து நடத்த போதுமானதாக இருக்காது என்றே எண்ணுகின்றனர். கடந்த நவம்பர் மாதத்தில் முதன் முதலாக வால் ஸ்ட்ரீட்டில் களமிறங்கிய ட்விட்டர் அதன் முதல் நாள் வர்த்தகத்தில் 73 சதவீதம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவுக்கு பொருளாதார தடையா..எண்ணெய் இறக்குமதி தடை செய்தால்..விலை பறக்குமே குழப்பத்தில் இந்தியா\nLVB -Indiabulls ஒப்புதல் கிடைக்குமா .. மற்ற வங்கிகளின் கடனிலும் கவனம் செலுத்தப்படும்\nஒழுங்கீனமான விமான சேவை நிறுவனங்களில் Air India முதலிடம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோர���க்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/arabic/lesson-1404771090", "date_download": "2019-04-24T17:51:07Z", "digest": "sha1:AHKF642C7LKANNEHUKJLZZWVPCFIOBCH", "length": 4767, "nlines": 132, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Религия, политика, армия, наука - மதம், அரசியல், இராணுவம், அறிவியல் | تفاصيل الدرس (بلغاري - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nРелигия, политика, армия, наука - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்\nРелигия, политика, армия, наука - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்\n. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\n0 0 автомат துணை எந்திரத் துப்பாக்கி\n0 0 армия இராணுவம்\n0 0 бия се தோற்கடித்தல்\n0 0 вакуум வெற்றிடம்\n0 0 водя война с ... எதிராக போர் தொடுத்தல்...\n0 0 военен இராணுவம்\n0 0 войник சிப்பாய்\n0 0 въртолет ஹெலிகாப்டர்\n0 0 защитавам பாதுகாத்தல்\n0 0 изобретател கண்டுபிடிப்பாளர்\n0 0 изследовател ஆராய்ச்சிப் பிரயாணி\n0 0 изстрел ரைபிள் துப்பாக்கி சுடுதல்\n0 0 император சக்ரவர்த்தி\n0 0 Коледа கிறிஸ்துமஸ்\n0 0 моля се பிரார்த்தனை செய்தல்\n0 0 мощност அதிகாரம்\n0 0 наука விஞ்ஞானம்\n0 0 парад அணிவகுப்பு\n0 0 пистолет கைத்துப்பாக்கி\n0 0 пленявам கைப்பற்றுதல்\n0 0 политик அரசியல்வாதி\n0 0 полицай காவல்காரர்\n0 0 празник விடுமுறை\n0 0 пушка ரைபிள் துப்பாக்கி\n0 0 ракета ராக்கெட்\n0 0 реалност எதார்த்த நிலை\n0 0 религиозен சமயப்பற்று கொண்ட\n0 0 рицар போர்வீரன்\n0 0 Средновековие வரலாற்று இடைக்காலம்\n0 0 учен விஞ்ஞானி\n0 0 физик இயற்பியலாளர்\n0 0 химия வேதியியல்\n0 0 храм கோவில்\n0 0 цивилен பொதுமக்கள்\n0 0 църква தேவாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/27833-tea-production-increase-in-sri-lanka.html", "date_download": "2019-04-24T18:58:11Z", "digest": "sha1:G7JKSRA2QYKTM2E4UQFSEPXZWZOR4YJC", "length": 10028, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "இலங்கையில் தேயிலையின் உற்பத்தி அதிகரிப்பு! | Tea production increase in sri lanka", "raw_content": "\nமோடி ஆட்சி முடிவுக்கு வருகிறதா\nமாஸ் காட்டிய டிவில்லியர்ஸ், ஸ்டொனியிஸ்; ஆர்சிபி 202 ரன்கள் குவிப்பு\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n’டிக்-டாக்’ செயலிக���கு தடை நீக்கம், ஆபாச வீடியோக்களை பதிவேற்றக் கூடாது: நீதிமன்றம் எச்சரிக்கை\nஇலங்கையில் தேயிலையின் உற்பத்தி அதிகரிப்பு\nஇலங்கையின் தேயிலை உற்பத்தி நடப்பு ஆண்டில் பெருமளவில் வளர்ச்சி கண்டுள்ளது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.\nஇலங்கையின் தேயிலை உற்பத்தி, கண்டி, காலி, ரத்தினபுரி, நுவரேலியா, திம்புள்ளை மற்றும் ஊவா ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றது. இது வெளிநாட்டு வருவாயைப் பெற்றுத்தரும் முக்கிய ஏற்றுமதி பொருளாகும். இலங்கையில் தேயிலை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% ஆக இருந்து, இது தற்போது கடந்த ஆண்டுகளை விட அதிகரித்துச் செல்வதாக கூறப்பட்டுள்ளது.\nநடப்பு ஆண்டில் சராசரியாக 6 .7 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 258.3 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உயர் தரம் மற்றும் நடுத்தர தேயிலை உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கு அதிகரித்துக் காணப்படுவதால் அதன் வருமானமும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகின்றது.\nஇந்நிலையில், இலங்கையின் தேயிலையில் கெப்ரா என்ற வண்டு இனம் இருந்ததாக கூறி ரஷ்யா தடைவிதித்திருந்தது. பின்னர் ரஷ்யாவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை மூலம் அத்தடை விலக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் கெப்ரா என்ற வண்டு இனம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் தேயிலை ஏற்றுமதிக்கு ரஷ்யா விதித்திருந்த தடையை நீக்கியதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்ய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம்\nஎண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் திட்ட���ில்லை: சவுதி அரேபியா\nபா்தா குறித்த கருத்து- இலங்கை எம்பிக்கு கொலை மிரட்டல்\nஇலங்கையின் ராணுவத்துறை செயலர் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி ராஜினாமா\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nஇலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம்\n4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னம்\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபட்டதாரிகளுக்கு பாதி விலையில் வீடு வழங்கும் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40593/paranthu-sella-vaa-movie", "date_download": "2019-04-24T18:26:55Z", "digest": "sha1:CZBFO2I6FASOOPEEBI5BOVCLZN47AEWW", "length": 10196, "nlines": 71, "source_domain": "www.top10cinema.com", "title": "‘120 ரூபாயில் சிங்கப்பூரை சுற்றிப் பார்க்கலாம்!’ - ‘பறந்து செல்லவா’ ஹீரோ - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘120 ரூபாயில் சிங்கப்பூரை சுற்றிப் பார்க்கலாம்’ - ‘பறந்து செல்லவா’ ஹீரோ\nநாளை உலகம் முழுக்க வெளியாகவிருக்கிற படம் ‘பறந்து செல்லவா’. தனபால் பத்மநாபன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதீன் பாஷா கதாநாயகனாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ், சீன நடிகை நரேல் கேங் ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து லுத்ஃபுதீன் பாஷா கூறும்போது,\n‘‘பறந்து செல்ல வா’வில் கதாநாயகனாக நடித்துள்ளேன். இப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான படம். கதாநாயகனாக நடிப்பதால் மட்டுமல்ல இப்படம் எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், நரேல்கேங் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தின் காட்சிகள் அனைத்தும் சிங்கப்பூரில் படமாக்கபட்டுள்ளது. சிங்கப்பூரை இதுவரை யாரும் படம் பிடிக்காத விதமாக இப்படத்தில் புதுவிதமாக ப��ம் பிடித்துள்ளோம். இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். 120 ரூபாயில் சிங்கப்பூரை சுற்றி பார்த்தது போல் ஒரு நல்ல அனுபவத்தை தரும். மேலும் இப்படத்தில் ரஜினி சார் படத்துல வருகின்ற பாடலான ‘ நம்ம ஊர் சிங்காரி…’ பாடலை அப்படியே படமாக்கபட்டுள்ளது. அருமைச்சந்திரன் தயாரித்துள்ள இப்படம் ரசிகர்களுக்கு மாறுபட்ட ஒரு அனுபவத்தை தரும்’’ என்றார்.\n‘பறந்து செல்லவா’வின் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, ‘‘பறந்து செல்லவா’வில் மாடர்ன் பெண்ணாக நடித்திருக்கிறேன். இதில் கதாநாயகனாக நடித்திருக்கும் லுத்ஃபுதீன் முதலில் நடிக்கும்போது மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டார். அவரது பதற்றத்தை போக்க நான் அவருடன் நட்புடன் பழக துவங்கினேன். அதன் பின்பு காட்சிகளிக்ல் சிறப்பாக நடிக்க துவங்கினார். ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக நான் சிங்கப்பூர் சென்றது இந்த படத்திற்காக தான் நகரம் சார்ந்த இந்த கதையை முழுக்க முழுக்க சிங்கப்பூரிலேயே படமாக்கியுள்ளார் இயக்குனர் தனபால் பத்மநாபன். ‘காதல்’ படத்திற்கு இசை அமைத்த ஜோஷ்வா ஸ்ரீதர் இசை அமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளது. சிங்கப்பூரின் இயற்கை அழகை ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ் விஜயகுமார், பிரபாகரன் ஆகியோர் அழகாக படம் பிடித்துள்ளனர். இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு சிங்கப்பூரை ஒரு முறை சுற்றி வந்த உணர்வையும் மகிழ்ச்சியையும் தரும்’’ என்றார்.\nலுத்ஃபுதீன் பாஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகியோருடச்ன் கருணாகரன், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் நடித்திருக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு வெளியிட ACROSS FILMS நிறுவனமும் கை கோர்த்துள்ளது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஏ, டிசம்பர் மாதமே எத்தனை இரங்ல் செய்தி எழுதுவது\nநடிகர் ஜே.கே.ரித்தீஷ் திடீர் மரணம்\nமணிரத்னம் படத்தில் விக்ரம் பிரபு\n‘இருவர்’, ‘நேருக்கு நேர்’, ‘தில்சே’, ‘அலைபாயுதே’, ‘ராவணன்’ உட்பட பல படங்களை தயாரித்த நிறுவனம்...\n‘கீ’ படத்தை ஏன் பாரக்கணும் - இயக்குனர் காளீஸ் விளக்கம்\nசெல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கீ’. இந்த படத்தில்...\nலக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ ரிலீஸ் எப்போது\n‘அம்மணி’ படத்தை தொடர்ந்து லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள படம் ஹவுஸ் ஓனர். இந்த படத்தில் ‘ஆடுகளம்’...\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படங்கள்\nLKG - வெற்றிவிழா புகைப்படங்கள்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படங்கள்\nவடசென்னை கதாபாத்திரம் அறிமுகம் வீடியோ\nபப்பர பப்பா வீடியோ பாடல் - லட்சுமி\nசெக்க சிவந்த வானம் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.karthiksankar.com/2008/01/", "date_download": "2019-04-24T19:07:40Z", "digest": "sha1:RJMWLPFWXHALWXSVNYFYF6OSANDTDJ53", "length": 5150, "nlines": 106, "source_domain": "blog.karthiksankar.com", "title": "2008 JanuaryKarthik Sankar's Blog | Karthik Sankar's Blog", "raw_content": "\nபூத்துக் குலுங்கும் மரங்கள் மத்தியில்\nஓரிலை மட்டும் கொண்டதோர் மரம்\nகருநிற வானில் நேற்றுபல விண்மீன்\nஇன்றோ விண்ணில் ஒன்றே மிச்சம்\nகூட்டமாய் பறக்கும் பறவைகளுள் ஒன்று\nதனியே உலவுகின்றது வானில் இன்று\nஏதும் குறையற்ற வெள்ளைத் தாளின்\nநடுவே விளங்குவது கருநிறக் குறி\nகதம்பமாய் தொடுத்த மலர் ஆரமதில்\nஉயிருடன் இருப்பதோ தனிமலர் ஒன்று\nபசுமை வயலில் கதிரும் வணங்கிட\nதானியம் மட்டும் ஒன்றே உள்ளது\nசேர்த்து சேர்த்து இருப்பிடம் கட்டிட\nகிடைத்து இருப்பது ஒருதனிச் செங்கல்\nஇயற்கை அளிக்கும் பாடம் நமக்கு\nஒற்றுமை என்னும் வேதமே ஆகும்\nமணக்கும் மலரும் பறக்கும் பறவையும்\nஞாலத்தில் எதுவும் ஒன்றுதான் இருப்பின்\nஅழகை இழந்து அழிவேற்கும் உலகம்\nவருத்தம் பலப்பல மனதில் குமிய\nபகிர்ந்து கொள்ள ஒருவரும் இல்லையேல்\nஇருத்தல் வேண்டாம் உலகிலென எண்ணி\nஇறத்தலே மேலென எண்ணும்நிலை கொடுமை\nதிக்கெட்டும் சுவர்கள் மட்டுமே இருந்திட\nஅவற்றுடன் மட்டும் பேசும்நிலை கொடுமை\nகொலையும் கொடுமை தீண்டாமை கொடுமை\nவறுமை கொடுமை – தற்\nஇவற்றினும் கொடுமை ஒன்றும் உண்டெனில்\nஅதுவே மிகப்பெரும் கொடுமை -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/tamilnadu/Phoenix-Market-City,-who-owns-the-Chennai-Velachery-1633.html", "date_download": "2019-04-24T18:34:15Z", "digest": "sha1:CC363WDFVS5TPRS56YFLJDQF2J7G3BPF", "length": 8755, "nlines": 73, "source_domain": "www.news.mowval.in", "title": "சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி யாருக்கு சொந்தம் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமுகப்பு செய்திகள் தமிழ் நாடு\nசென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி யாருக்கு சொந்தம்\nசென்னை வேளச்சேரியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இருக்கும் 11 திரையரங்குகள் ஜாஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது என்று செய���திகள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து, அரசியல் ரீதியாக பல்வேறு கருத்துகள் வெளிவந்தன.\nஇந்த நிலையில், கிளாசிக் மால் நிறுவனம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,\nசென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி என்ற ஷாப்பிங்மால் மும்பையில் உள்ள கிளாசிக்மால் டெவலப்மென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் என்ற எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமானது.\nஎங்கள் நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ள ஷாப்பிங் மாலில் 11 திரை கொண்ட மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் அமைப்பதற்காக, கிளாசிக் மால் டெவலப்மென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் தமிழக அரசிடம் இருந்து பார்ம் ‘‘என்’’ லைசென்ஸ் பெற்று,\nதிரையரங்குகள் நடத்துவதற்காக ஜாஸ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனிக்கு\n1-2-2015 தேதி முதல் 14-12-2020 வரை வாடகைக்கு விட்டுள்ளது.\nஜாஸ் சினிமாஸ் மாத வாடகையை 1-2-2015 முதல் முறையாக எங்கள் நிறுவனத்திற்கு செலுத்தி வருகிறது.\nஊடகங்களில் லக்ஸ் சினிமாஸ் என்ற பெயரில் உள்ள 11 திரையரங்குகளை ஜாஸ் சினிமாஸ் ரூ. 1000கோடிக்கு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஅனைத்தும் உண்மைக்கு புறம்பான செய்திகள்.\nஎங்கள் நிறுவனத்திற்குச் சொந்தமான திரையரங்குகளை நாங்கள் யாருக்கும் விலைக்கு விற்கவில்லை. எங்களுக்கு சொந்தமான சொத்தில் ஜாஸ் சினிமாஸ் மாத வாடகை உரிமை அடிப்படையில் திரையரங்குகள் நடத்தி வருகிறது.\nசெய்திதாள்கள், ஊடகங்களில் காட்டப்படும் லக்ஸ் சினிமாஸ் கட்டுமானம் அனைத்தும் எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதை இதன் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nஊடகங்கள் ஆத்மார்த்தமாக வெளிச்சம் காட்டும் இரண்டு தலைகள் ஒன்று சீமான்; இரண்டு தினகரன்\n அரசியல் கட்சியாக பதிவு; தலைவர் சசிகலா; பொதுச் செயலாளர் தினகரன்\nதமிழகத்தின் மிகக்குறைந்த வாக்குப்பதிவு தென்சென்னை 57.43 விழுக்காடுகள் மக்களவை 70.9 சட்டப்பேரவை இடைத்தேர்தல் 71.62\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம் 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-04-24T18:45:05Z", "digest": "sha1:3IYHGU4IDFVZGR5AK6ISHKAG7KULGDUP", "length": 8555, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெய்யரியெலும்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n7 எலும்புகள் இணைந்து கண்குழியை உருவாக்குதல். (நெய்யரியெலும்பு பழுப்பு வண்ணத்தில், சிவப்பு மற்றும் ஊதா வண்ண எலும்புகளுக்கிடையில்)\nநெய்யரியெலும்பு (Ethmoid bone)[1][2] என்பது மண்டையோட்டின் தரைத்தளத்தில் முன்புறம் அமைந்துள்ள எலும்பாகும்.[3]\nநெய்யரியெலும்பு மூளையையும் நாசிப்பள்ளத்தையும் பிரிக்கும் ஒரு இளகிய எலும்பாகும். மேலும் நாசிப்பள்ளத்தின் கூரையாகவும் கண்குழியை உருவாக்கும் 7 எலும்புகளில் ஒன்றாகவும் உள்ளது. நெய்யரியெலும்பு 13 எலும்புகளுடன் இணைந்துள்ளது. இரு மண்டையோடு எலும்புகளான ஆப்புரு எலும்பு மற்றும் நுதலெலும்புடன் இணைந்துள்ளது. 11 முகவெலும்புகள் நெய்யரியெலும்பு இணைந்துள்ளது. அவைகள் முறையே இரு மூக்கெலும்புகள், இரு மேல்தாடை எலும்புகள், இரு கண்ணீர்க் குழாய் எலும்புகள், இரு அண்ணவெலும்புகள், இரு கீழ்மூக்கு சங்கெலும்புகள் மற்றும் மூக்குச்சுவர் எலும்புடன் இணைந்துள்ளது.[4][5] பறவை இனங்களில் திசை அறியும் நுண்கதுப்புகள் இதில் இருப்பதாக நம்பப்படுகிறது.[6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 பெப்ரவரி 2019, 14:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_707", "date_download": "2019-04-24T18:32:12Z", "digest": "sha1:77LUOQIVNQI3TQZKIAJ4LMAETVPFTLKC", "length": 6318, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "போயிங் 707 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோயிங் 707 (Boeing 707) இயக்க சுழல் இயந்திர விசை கொண்டு இயங்கும் பயணிகள் வானூர்திகள் வணிக ரீதியாக வெற்றிகண முதல் வானூர்தி. போயிங் நிறுவனத்தால் தயாரித்து சந்தைப்படுத்தப்பட்டது. இதன் திறன் மிக்க வடிவமே தற்பொழுது இயக்க்படும் வானுர்திகளின் மும்மாதிரி. இத்தகைய எந்திரங்களால் வானூர்திகளின் வேகம், பாதுகாப்புத் திறன் மேம்பட்டது. இதன் எந்திரங்கள் பல பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வெற்றி கண்டன. அதிக உயரம் எழும்பி பறக்கும் வல்லமையே இதன் சிறப்பம்சம்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் போயிங் 707 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2018, 14:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-04-24T18:38:39Z", "digest": "sha1:3D7D2IJGEJG23PDL3CEYZLVXKP7BIWK7", "length": 16844, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "மணலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமணலி (ஆங்கிலம்:Manali), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.\nஇவ்வூரின் அமைவிடம் 10°35′N 79°39′E / 10.58°N 79.65°E / 10.58; 79.65 ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3 மீட்டர் (9 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 28,174 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். மணலி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மணலி மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nமணலியை சுற்றி அ���ைந்துள்ள நிறுவனங்கள்\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.\nஅம்பத்தூர் · திருவள்ளூர் · பொன்னேரி · திருத்தணி\nகும்மிடிப்பூண்டி வட்டம் · திருவள்ளூர் வட்டம் · பொன்னேரி வட்டம் · பூந்தமல்லி வட்டம் · திருத்தணி வட்டம் · பள்ளிப்பட்டு வட்டம் · ஊத்துக்கோட்டை வட்டம் ·\nதிருத்தணி · பள்ளிப்பட்டு · வில்லிவாக்கம் · புழல் · சோழவரம் · மீஞ்சூர் · கும்மிடிப்பூண்டி · எல்லப்புரம் · பூண்டி · திருவள்ளூர் · பூந்தமல்லி · கடம்பத்தூர் · திருவாலஙகாடு · ஆர்.கே. பேட்டை\nதிருவள்ளூர் · ஆவடி · திருத்தணி · பூந்தமல்லி · திருவேற்காடு\nமீஞ்சூர் · செங்குன்றம் · பொன்னேரி · திருநின்றவூர் · ஊத்துக்கோட்டை · கும்மிடிப்பூண்டி · பள்ளிப்பட்டு · பொதட்டூர்பேட்டை · திருமழிசை\nதிருவள்ளூர் · அரக்கோணம் · வட சென்னை · ஸ்ரீபெரும்புதூர் ·\nகும்மிடிப்பூண்டி · பொன்னேரி · திருத்தணி · திருவள்ளூர் · பூந்தமல்லி · ஆவடி · மதுரவாயல் · அம்பத்தூர் · மாதவரம் · திருவொற்றியூர்\nதிருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் · பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் · திருத்தணி முருகன் கோயில் · திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் · காரிய சித்தி கணபதி கோயில் · இராமநாத ஈசுவரன் கோவில் · திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில் · திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் · திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் · திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் · பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில் · பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில்\nஆவடி · உதகமண்டலம் · கடலூர் · கரூர் · காஞ்சிபுரம் · கும்பகோணம் · கொடைக்கானல் · கோவில்பட்டி · தாம்பரம் · திருவண்ணாமலை · பல்லாவரம் · பொள்ளாச்சி · மறைமலைநகர் · சிவகாசி · காரைக்குடி · ராஜபாளையம் ·\nஆம்பூர் · ஆத்தூர் (சேலம்) · இராணிப்பேட்டை · உடுமலைப்பேட்டை · கத்திவாக்கம் · குன்னூர் · குனியமுத்தூர் · கோபிச்செட்டிப்பாளையம் · கௌண்டம்பாளையம் · சிதம்பரம் · தருமபுரி · திருச்செங்கோடு · திருவேற்காடு · திண்டிவனம் · துறையூர் · தேனி அல்லிநகரம் · நாகப்பட்டினம் · நாமக்கல் · பழனி · பட்டுக்கோட்டை · பம்மல் · புதுக்கோட்டை · மன்னார்குடி · மயிலாடுதுறை · மேட்டுப்பாளையம் · மேட்டூர் · வால்பாறை · வாணியம்பாடி · விழுப்புரம் · விருதுநகர் ·\nஅரக்கோணம் · அருப்புக்கோட்டை · அறந்தாங்க��� · ஆரணி · ஆற்காடு · இராமநாதபுரம் · இராசிபுரம் · எடப்பாடி · கள்ளக்குறிச்சி · கடையநல்லூர் · கம்பம் · கிருஷ்ணகிரி · குளச்சல் · குடியாத்தம் · குமாரபாளையம் · சங்கரன்கோவில் · சத்தியமங்கலம் · சிவகங்கை · செங்கல்பட்டு · தாராபுரம் · தேவக்கோட்டை · திருவள்ளூர் · திருவாரூர் · திருவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்பத்தூர் (வேலூர்) · தென்காசி · பண்ருட்டி · பல்லடம் · பரமக்குடி · பேராவூரணி · போடிநாயக்கனூர் · பூந்தமல்லி · மணப்பாறை · வந்தவாசி · விருத்தாச்சலம் ·\nஅம்பாசமுத்திரம் · அரியலூர் · அனகாபுத்தூர் · ஆனையூர் · இராமேஸ்வரம் · உசிலம்பட்டி · காயல்பட்டினம் · கலசப்பாக்கம் · கீழக்கரை · குழித்துறை · குளித்தலை · கூடலூர் (நீலகிரி) · கூடலூர் (தேனி) · கூத்தாநல்லூர் · சாத்தூர் · சின்னமனூர் · சீர்காழி · செங்கோட்டை · திருத்துறைப்பூண்டி · திருமங்கலம் · திருவதிபுரம் · திருத்தணி · துவாக்குடி · நரசிங்கபுரம் · நெல்லியாளம் · நெல்லிக்குப்பம் · பள்ளிபாளையம் · பத்மனாபபுரம் · பவானி · பெரம்பலூர் · பெரியகுளம் · பேரணாம்பட்டு · புஞ்சைப்புளியம்பட்டி · புளியங்குடி · மதுராந்தகம் · மேலூர் · வாலாசாபேட்டை · விக்கிரமசிங்கபுரம் · வெள்ளக்கோயில் · வேதாரண்யம் · ஜெயங்கொண்டம் · ஜோலார்பேட்டை ·\nகாந்தி நகர் · காசிப்பாளையம் (கோபி) · சூரம்பட்டி · நல்லூர் · பெரியசேமூர் · புழுதிவாக்கம் · மதுரவாயல் · மணலி · மேல்விசாரம் · வளசரவாக்கம் · வீரப்பன்சத்திரம் · 15 வேலம்பாளையம் ·\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஆகத்து 2017, 11:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/48516-admk-protest-against-sarkar.html", "date_download": "2019-04-24T18:56:19Z", "digest": "sha1:6EYUVRG4LB3QRFUTXE4IZBJCZUC2I5QV", "length": 9341, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "சர்கார் படத்திற்கு எதிராக அ.தி.மு.கவினர் போராட்டம்! | ADMK Protest against Sarkar", "raw_content": "\nமோடி ஆட்சி முடிவுக்கு வருகிறதா\nமாஸ் காட்டிய டிவி��்லியர்ஸ், ஸ்டொனியிஸ்; ஆர்சிபி 202 ரன்கள் குவிப்பு\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n’டிக்-டாக்’ செயலிக்கு தடை நீக்கம், ஆபாச வீடியோக்களை பதிவேற்றக் கூடாது: நீதிமன்றம் எச்சரிக்கை\nசர்கார் படத்திற்கு எதிராக அ.தி.மு.கவினர் போராட்டம்\nசர்கார் பட விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், படம் திரையிட தடை விதித்து மதுரையில் அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nசர்கார் படத்தில் தற்போதைய அரசியல் சூழல் தொடர்பாக இடம்பெறும் சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமை செயலகத்தில் பிற அமைச்சர்களுடன் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதே நேரத்தில், மதுரையில் மினிப்பிரியா தியேட்டர் முன்பு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nமேலும், சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் கண்டிப்பாக இந்தப்படம் எந்த தியேட்டரிலும் திரையிட அனுமதிக்க மாட்டோம் எனவும் காட்சிகளை நீக்கும் வரை தொடர் போராட்டம் நடைபபெறும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசர்கார் விவகாரம்: அமைச்சர் சி.வி.சண்முகம் அவசர ஆலோசனை\nபூட்டான் புதிய பிரதமராக லோட்டே ஷெரிங் பதவியேற்பு\nசபரிமலையை நோக்கி ரத யாத்திரையை தொடங்கி வைத்தார் எடியூரப்பா\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅருண்விஜயை இயக்கவிருக்கும் 'துருவங்கள் பதினாறு' இயக்குனர்\nநடிகர் விஜயின் படப்பிடிப்பில் விபத்து\nதேர்தலில் வாக்களித்த 3 மாநில முதல்வர்கள்\nஇலாபத்துடனான‌ தன��ு பயணத்தை துவங்கினார் விஜய் சேதுபதி\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nஇலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம்\n4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னம்\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபட்டதாரிகளுக்கு பாதி விலையில் வீடு வழங்கும் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/48655-cooking-gas-prices-were-increased.html", "date_download": "2019-04-24T18:56:29Z", "digest": "sha1:KPNAZAJ4T4PT5RUE6SCXLFMGDO5FCCDJ", "length": 8905, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "சமையல் எரிவாயு விலை உயர்வு | Cooking gas prices were increased", "raw_content": "\nமோடி ஆட்சி முடிவுக்கு வருகிறதா\nமாஸ் காட்டிய டிவில்லியர்ஸ், ஸ்டொனியிஸ்; ஆர்சிபி 202 ரன்கள் குவிப்பு\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n’டிக்-டாக்’ செயலிக்கு தடை நீக்கம், ஆபாச வீடியோக்களை பதிவேற்றக் கூடாது: நீதிமன்றம் எச்சரிக்கை\nசமையல் எரிவாயு விலை உயர்வு\nசமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1.69 உயர்ந்துள்ளது.\nபெட்ரோல், டீசல் விலையுயர்வை தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்ந்து வருகிறது. அண்மையில், சிலிண்டர் விநியோகம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகை ரூ.48.49-லிருந்து ரூ.50.58-ஆக உயர்ந்தப்பட்டது. இந்நிலையில், மானியம் அல்லாத வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.958.50-லிருந்து ரூ.960.19-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதேபோல், மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.494.39-லிருந்து 496.08-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.464.11 செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n சர்கார் விவகாரத்தில் ரஜினிக்கு ரிவிட்\nசத்தீஸ்கர் - தேர்தல் பிரசாரம் இன்று நிறைவு பெறுகிறது\n24 மணி நேரமும் அயர்வின்றி செய்தி வாசிக்கும் ரோபோ சீனாவில் அறிமுகம்\nமதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாந்தி மார்க்கெட்டில் காய்கறி விலை உயரும் அபாயம்\nஹோட்டலில் பார்சல் வாங்குபவர்களுக்கு 7 முதல் 10% விலை உயர்வு\nமானியமில்லா சமையல் எரிவாயு விலை ரூ.120.50 குறைப்பு\nசேலம்: பிரதமர் சமையல் எரிவாயு திட்ட விழிப்புணர்வு...\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nஇலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம்\n4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னம்\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபட்டதாரிகளுக்கு பாதி விலையில் வீடு வழங்கும் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/tag/adobe", "date_download": "2019-04-24T17:46:09Z", "digest": "sha1:6BYZ46KITY72XDZRZZIV72IXJ2RHS2FA", "length": 2389, "nlines": 51, "source_domain": "www.techtamil.com", "title": "Recent questions tagged adobe - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nadobe premiere பற்றிய தமிழ் tutorial மற்றும் video விளக்கங்கள் உங்களை நம்பிவந்திருக்கிறேன் உதவி செய்யுங்கள்\nadobe premiere பற்றிய tutorial மற்றும் video விளக்கங்கள் உங்களை நம்பிவந்திருக்கிறேன் உதவி செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/44604/bascar-oru-rascal-movie-photos", "date_download": "2019-04-24T17:53:27Z", "digest": "sha1:ILLDUHR2SBD4RAUUMX5LGV4S743JX2KO", "length": 4093, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "பாஸ்கர் ஒரு ராஸ்கல் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - புகைப்படங்கள்\nதிரைப்படங்கள் 3-Nov-2017 2:42 PM IST Top 10 கருத்துக்கள் Tweet\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதுருவ நட்சத்திரம் - புகைப்படங்கள்\nதடய நோயியல் நிபுணராகும் அமலாபால்\nமாறுபட்ட கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருபவர் அமலா பால். அந்த வரிசையில் ‘ஆடை’, ‘அதோ’ அந்த...\nஅரவிந்த்சாமி, ரெஜினாவின் ‘கள்ள பார்ட்’ புதிய தகவல்\nஅரவிந்த்சாமி, ரெஜினா கெசண்ட்ரா இணைந்து நடிக்கும் படம் ‘கள்ள பார்ட்’. ‘என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’...\nதடய அறுவை சிகிச்சை நிபுணராக நடிக்கும் அமலா பால்\nமாறுபட்ட கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் அமலாபால் மற்றுமொரு மாறுபட்ட கதை அம்சம் கொண்ட...\nநடிகை அமலா பால் புகைப்படங்கள்\nநடிகை அமலா பால் புகைப்படங்கள்\nகாதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agaramamutha.blogspot.com/2010_09_01_archive.html", "date_download": "2019-04-24T18:50:08Z", "digest": "sha1:H6LL5VVM4FNLQVDI3BGVH6JQO74NEHXA", "length": 28893, "nlines": 419, "source_domain": "agaramamutha.blogspot.com", "title": "அகரம்.அமுதன்: September 2010", "raw_content": "\nபாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே தாயே\nபுதன், 22 செப்டம்பர், 2010\nதொடரும் துயரைத் தொலைத்துத் தமிழர்\nகடல்சூழ்ந்த நாட்டில் களிக்க -அடல்தனிக்\nவாவந்தெம் மக்கள் வருந்தும் நிலைமாற்றித்\nதாவன்று தெவ்வர் தலைகொய்து -நீவென்று\nபாயும் புலிப்படையைப் பார்வியக்க நீநாட்டி\nசெய்யுள்அச் சீயரின் செந்நீரைப் பாய்ச்சிநாம்\nசெய்வோம் விளைச்சலைச் சீர்மையுடன் -மெய்யாய்\nதமிழர்க் குனைவிட்டால் தக்கதுணை இல்லை\nஆங்குத் தவிக்கும் அருந்தமிழர்க்(���ு) ஆறுதலாய்த்\nநெடுந்தோள் நிமிர்ந்தி நெடுவான் வியக்க\nஅடையார்*க் கழிவை அளிக்கும் உரஞ்சேர்\nஉணராப் பதர்கட்(கு) உணர்த்தல் தகுமோ\nதுணவாய்* அவரைத் துணிப்பாய்* –தினவால்\nதிமிருமத் தீயோரைத் தீய்த்துத் தமிழர்\nநின்போல் எமைக்காக்க நேரொருவன் இல்லையெமை\nபகைவர் அழிய படைதோற்று விப்பாய்;\nஇறைஞ்சி* வருவோர்க்(கு) இனிதருளும் வேந்தே\nநிறைகெட்ட காடையரை நீக்கி –அறைமுரசுக்\nகாட்டிக் கொடுத்த கயவன் அருளன்*\nகாப்பிட்டுக் காடையரைக் காலன் இடனனுப்பக்\nகூப்பிட்டோம் எங்கள் குறைதீர்ப்பாய் –கூப்பிட்டோர்க்(கு)\nஅடையார் –பகைவர்; பரிது –பெரிது; துணவு –விரைவு; துணித்தல் –வெட்டுதல்; இறைஞ்சுதல் –வணங்குதல்; அருளன் –கருணா.\nஇடுகையாளர் Unknown நேரம் 8:23:00 முற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்தஇடுகையின் இணைப்புகள்\nசனி, 18 செப்டம்பர், 2010\nசிரித்த பிழைப்புப் பிழைப்போர்* சிதற\nவிரையும் கரும்புலியர் வீச்சில் –எரியும்\nஅனுரா தபுரம்* அழியத் துடித்தார்\nஎன்று முடியுமோ ஈழத் தவர்துயர்\nஅன்று பிறக்கும் அமைதியிதை –நன்குணராச்\nசிங்களர்க்கே நானிலமும் சென்றுதவ போர்க்களத்தில்\nயாதோர் துணையுமின்றி ஆங்குநீ போர்செய்யத்\nதீதோர் வடிவான சிங்களர் –சூதோர்ந்(து)\nஉனைக்கொன்ற தாய்ச்சொல்லி ஊருக்(கு) உரைத்தார்\nநெஞ்சில் வலியோடும் நீர்வழியும் கண்ணோடும்\nஎஞ்சிய எம்மவரை ஈழத்தே –கஞ்சியின்றி\nமுள்வேலி யுள்ளடைத்து மூடர் கொலைபுரிந்தார்\nஅங்கெமது மக்கள் அடையும் துயர்சொன்னால்\nபொங்கும் விழிநீர் புனலாறாய் -சிங்களர்\nபோலப்போர்க் குற்றம் புரிந்தார் எவருமில்லை\nகாணாக் கொடுமைபல கண்முன்னே கண்டுமதைக்\nகாணா துலகம் கடப்பதனால் -நாணாத\nநாயனைய காடையர்கள் நாளும் நடத்துகிறார்\nதேரலரால் எம்மவர் செத்து மடிகின்றார்\nநேரிழையார் கற்பிழந்து நிற்கின்றார் -சீரிழந்த\nசிங்களப் பேடிகளால் செந்தமிழச் சேய்களும்\nதாழம் இழந்து தவிக்கும் தமிழரைச்\nதெரியாமல் கால்விட்ட சிங்களர்தஞ் சென்னி\nஅன்மைச் செயல்செய் தகங்குளிரும் தெவ்வரால்\nபுன்மை அடைந்து புழுங்குகிறார் -இன்னமும்\nஎத்தனை தீத்துயர் எம்மவர் காண்பதோ\nபுகலிகளாய் ஓரியர் போந்தவந் நாள்தொட்டு\nஅகதிகளாய் எந்தமிழர் ஆங்கே -நுகர்துயரம்\nசிரித்த பிழைப்புப் பிழைப்போர் –எள்ளத்தக்க வாழ்க்கை வாழ்கின்ற சிங்களர்; அனுராத புரம் –அனுராதபுரம் வான���படைத் தளத்தைக் குறிக்கிறது.\nஇடுகையாளர் Unknown நேரம் 4:22:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்தஇடுகையின் இணைப்புகள்\nஇடுகையாளர் Unknown நேரம் 10:07:00 முற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்தஇடுகையின் இணைப்புகள்\nசனி, 11 செப்டம்பர், 2010\nநிகழ்பட ஆட்டம் –video game; இயக்குப்பிடி -jaystick; தரவு –data; ஒளிச்சுருள் –film role; வன்பொருள் –hard disk; நிறுவுதல் -install; மென்பொருள் –soft ware; தீநுண்மி –virus; நச்செதிர்ப்பி –Anti virus ; சூதம் -சூது.\nஇடுகையாளர் Unknown நேரம் 5:35:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்தஇடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎன்னைப் பற்றி இவர்கள்... (3)\nஏடுகளில் என் பாடல் (3)\nகாதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ் (9)\nகாதல் தின்றவன் - 43\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம். , தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை\t,library.senthamil.org\nபன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்\nகொடுத்துச் சிவந்த கொடைஞரின் கையாய், வெடித்துச் சிதறுமெரி வெற்பாய், –தடியால் அடித்த இடச்சிவப்பாய் அந்தி சிவக்கும் படிக்கு நடந்ததென் ன\nஎட்டிக்காய் பற்றி இழுத்துச் சுவையாமல் எட்டிக்காய் என்றே இகழ்வேனோ -எட்டிக்காய் கின்றமதி இன்முகத்தாய்\n சீரார்ந்த பாவிலுனைத் தீட்டா திருப்பின்நான் வேரை மறந்த விழுது\nஒட்டாதா தமிழர் நாவில் ஒண்டமிழ் ஒட்டி னாலும் எட்டாதா புகழ்,பேர் என்னும் இன்னிலை ஒட்டி னாலும் எட்டாதா புகழ்,பேர் என்னும் இன்னிலை எட்டி னாலும் கொட்டாதா குறையாச் செல்...\nபொருள்பல சொல்லொன் றிற்குப் பூத்தநற் றமிழே அந்தப் பொருள்பல தேக்கிப் பாக்கள் புனைகிற பாவ லர்க்குப் பொருளிலா வாழ்வை நல்கப் ...\nஒத்தக்கல்லு மூக்குத்தி ஓரப்பார்வ மீன்கொத்தி நாம்புடிச்ச அத்தமக நளினமான மான்குட்டி (ஒத்தக்கல்லு) கன்னம்ரெண்டும் பூச்சட்டி கட்டுங்கூந்தல் கரி...\nதுன்பங்கள் யார்படினும் துடிக்கின்றவன் -பிறர் கண்ணீரைக் கவிதையாய் வடிக்கின்றவன் கொடுமைக்கு அறம்பாடி முடிக்கின்றவன் -அதன் குரல்வளை நெர...\n11/3/2011 –அன்று சப்பானில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது... சிலையைப்போல் அமைதி காக்கும் திரனெல்லாம் பெற்றும் வெந்நீர் ...\nபந்திக் கிலைபோட்டுப் பார்த்துப் பரிமாற வந்தமர்ந் துண்ணுகிறார் வாயார –சொந்தங்கள்; அங்குரசத் தோடே அலையா ததையென்வ சங்கொடுவா ராமா நுசம்\nஅகரம்.அமுதன். பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85/", "date_download": "2019-04-24T19:12:57Z", "digest": "sha1:DQ3XUTXEADX3G4AH57AIU2VMJLSPKMRQ", "length": 15239, "nlines": 185, "source_domain": "tncpim.org", "title": "மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அரசியல் உள்நோக்கம் கொண்டது சிபிஐ(எம்) கண்டனம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nமேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அரசியல் உள்நோக்கம் கொண்டது சிபிஐ(எம்) கண்டனம்\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தாக்கல் செய்த முதல்கட்ட வரைவு அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இது மத்திய அரசு திட்டமிட்டு உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறது.\nஇது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது, மேலும், காவிரி தொடர்பான அனைத்துப் பிரச்னைகளையும் கவனிப்பதற்கென உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஆணையத்தின் எல்லையைத் தாண்டி கர்நாடக அரசின் வேண்டுகோளை ஏற்று மேகதாது அணை கட்டுவதற்கான முதற்கட்ட வரைவு அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்திருப்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி மேலாண்மை வாரியத்தையும் மீறிய செயல் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியுள்ள ஒப்புதலை ரத்து செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தி\nஇயக்குநர் மகேந்திரன் மறைவு சிபிஐ(எம்) இரங்கல்\nதிரைப்பட இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். நவீன ...\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் ��ோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nஆதிவாசி மக்களுக்கு எதிராக மோடி அரசு யுத்தம்\nசரிந்த பள்ளிகள்: சாதித்த கதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nசிபிஐ(எம்) இன் 17வது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை\nஇயக்குநர் மகேந்திரன் மறைவு சிபிஐ(எம்) இரங்கல்\nமதுரை நாடாளுமன்ற தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் சு.வெங்கடேசன் தொகுதி தேர்தல் அறிக்கை\nபொள்ளாச்சி இளம்பெண்கள் பாலியல் வல்லுறவு உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணை வேண்டும்\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE.html?start=15", "date_download": "2019-04-24T18:41:23Z", "digest": "sha1:64C3NDOSNMO2GJPZ2FJ3LIYKUM5Z3UOK", "length": 9639, "nlines": 168, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: அமெரிக்கா", "raw_content": "\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\nபடுக்கைக்கு அழைத்த இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கிஸ் பானுவின் மகள்\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்கள்\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\n - பிரகாஷ் தம்பதியினருக்கு நிகழ்ந்த கொடுமை\nநியூயார்க் (16 செப் 2018): குழந்தையை சரிவர பராமறிக்கவில்லை எனக் கூறி சேலம் தம்பதிகள் அமெரிக்காவில் கைது செய்யப் பட்டுள்ளனர்.\nஅமெரிக்க புயலுக்கு இதுவரை ஐந்து பேர் பலி\nகரோலினா (15 செப் 2018): அமெரிக்காவின் கரோலினா பகுதியை தாக்கி வரும் ஃபுளோரன்ஸ் புயலில் குறைந்தது 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 6 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல வீடுகள் சேதமடைந்துள்ளன.\nநெருங்கும் அதி பயங்கர புயல்\nநியூயார்க் (12 செப் 2018): அமெரிக்காவை அதிபயங்கர புயல் ஒன்று நெருங்குவதாக வானியல் துறை எச்சரித்துள்ளது.\nமீண்டும் ரசாயன தாக்குதல் நடத்த சிரியா தயாராவதாக குற்றச்சாட்டு\nடமாஸ்கஸ் (07 செப் 2018): சிரியாவில் மீண்டும் ஒரு ரசாயன தாக்குதல் நடத்த சிரியா அரசு தயாராகி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.\nபாகிஸ்தானுக்கான உதவித் தொகையை ரத்து செய்தது அமெரிக்கா\nவாஷிங்டன் (02 செப் 2018): பாகிஸ்தானுக்கு வழங்கவிருந்த 300 மில்லியன் டாலர் உதவித் தொகையை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.\nபக்கம் 4 / 9\nஇலங்கை குண்டு வெடிப்பில் இந்தியர்கள் ஐந்து பேர் பலி\nமுகேஷ் அம்பானி காங்கிரசுக்கு திடீர் ஆதரவு - வீடியோ\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்டங்களி…\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nவெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்\nடிக் டாக் செயலிக்கான தடை நீக்கம்\nமோடியின் ஹெலிகாப்டரில் இருந்த பொருளை மக்கள் அறியக் கூடாதா\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா…\nநான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது அமுமுக\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய நடிகை ராதிகா\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில…\nBREAKING NEWS: கொழும்பில் குண்டு வெடிப்பு\nடிக் டாக் செயலிக்கான தடை நீக்கம்\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nஅவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷிகா ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2010/09/7-18.html", "date_download": "2019-04-24T18:50:57Z", "digest": "sha1:3LSHKHI2RCM5JFFS7Z4OV75CIXHOGCH7", "length": 10811, "nlines": 186, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில்- 7 (18+++ மட்டும்) | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில்- 7 (18+++ மட்டும்)", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nகலக்கல் காக்டெயில்- 7 (18+++ மட்டும்)\nமத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு அரசுக்கு நீர்பாசன வசதியை மேம்படுத்த இந்த வருடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியான ஆயிரம் கோடியில் வெறும் இருபது கோடியே பெற்றுக் கொண்டு அதற்கு உண்டான திட்டத்தை இன்னும் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவில்லையாம்.\nஆனால் மற்ற எல்லா மாநில அரசுகளும் இ��்த பணத்தை சரியாக உபயோகப் படுத்தியிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதிலும் ஆந்திர அரசு ஆயிரம் கோடியை உபயோகித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅது சரி நம்ம அரசு எவ்வளவு வேலைதான் செய்வார்கள். இப்பொழுதுதான் செம்மொழி மாநாடு நடத்தி தமிழுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். அப்புறம் மானாட மயிலாட, குடும்ப விருத்தி, திரையுலகம் எத்தனை வேலை கவனிக்க வேண்டியிருக்கிறது, இதெல்லாம் என்ன ஜூஜூபி.\nபயணம் போறேண்டா - நான்\nவெளியே படிக்க வேண்டியது நெறைய இருக்கும்\nபடிச்சிட்டு வாரேண்டா - சிலர்\nபடிக்க மறந்தது நெறைய இருக்குப்\nநன்றி: பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்\nகணவன் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவுடன் மனைவி அவனிடம் “ஏங்க இந்த குளியறை குழாயில் தண்ணீர் வரவில்லை கொஞ்சம் சரி பண்ணுங்க என்றாள்.\nஅதற்கு அவன் எரிச்சலுடன் “என் நெற்றியில் என்ன ப்ளம்பர் என்று எழுதி ஒட்டியிருக்கா” என்றான்.\nஅடுத்த நாள் வழக்கம்போல் அவன் வீடு திரும்பியவுடன் “ஏங்க இந்த ஹால் பேன் வேலை செய்யவில்லை கொஞ்சம் சரி செய்யுங்க” என்றாள்.\nஅவன் இம்முறை மிக எரிச்சலுடன் “என் நெற்றியில் என்ன ஏலேக்ட்ரிஷியன் என்று எழுதி ஒட்டியிருக்கா” என்றான்.\nஅடுத்த நாள் அவன் வீடு திரும்பியவுடன் குழாயும் பேனும் ரிப்பேர் ஆகியிருப்பதை கண்டு மனைவியிடம் கேட்டான். அதற்கு அவள் உங்க நண்பர் வந்திருந்தார், அவரிடம் ரிப்பேர் செய்ய சொன்னேன் என்றாள்.\nஉங்க நண்பர் ரிப்பேர் செய்வதற்கு நல்ல சாப்பாடோ இல்லைக் கட்டிலில் விருந்தோ அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.\nஹோ அப்படியா என்ன சமையல் செய்துப் போட்டாய் என்று கேட்டான்.\nஅதற்கு அவள் “என் நெற்றியில் என்ன சமையல்காரி என்று எழுதியா ஒட்டியிருக்கு” என்றாள்.\nகாக்டய்ல் கலக்கல், கடைசி 18+ ரசித்தேன்...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஎந்திரனும் எதிர்வரப் போகும் தேர்தலும்\nஅடை மழையும் என் தூங்காத இரவும்\nகந்தன் வளைகுடா���ிரும்பி (Gulf return)\nஇரண்டு செய்திகள்---நல்லா அல்வா தராங்கப்பா\nகலக்கல் காக்டெயில்- 7 (18+++ மட்டும்)\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/tamilnadu/Swathi-murderer-Ramkumar-arrested-2470.html", "date_download": "2019-04-24T17:46:33Z", "digest": "sha1:YLC7LQXWL3I67Z5E3L5ZZ7OCLPTICVLN", "length": 10260, "nlines": 68, "source_domain": "www.news.mowval.in", "title": "சிக்கிட்டான் ! செதச்சுருவாங்க ! - ஸ்வாதியை கொன்ற மர்ம மனிதன் கைது - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமுகப்பு செய்திகள் தமிழ் நாடு\n - ஸ்வாதியை கொன்ற மர்ம மனிதன் கைது\nகடந்த 24 ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற பொறியாளர் கொடூர முறையில் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார்.முதலில் ரயில்வே போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்த கொலை வழக்கு பிறகு சென்னை பெருநகர போலீஸ் வட்டாரத்திற்கு மாற்றப்பட்டு 8 தனிப்படைகள் அமைத்து கடந்த ஒரு வாரமாக கொலையாளியை தேடி வந்தனர்.\nஇந்த நிலையில் நேற்று நள்ளிரவு திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள மீனாட்சிபுரம் எனும் கிராமத்தில் ராம்குமார் எனும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.போலீசார் வருவதை கண்ட ராம்குமார் தான் கையில் வைத்திருந்த பிளேடு மூலம் தான் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளான்.இதனையடுத்து , பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.பிறகு , பொது வார்டுக்கு மாற்றப்பட்டார் . போலீசார் அவருக்கு நினைவு திரும்பியவுடன் விசாரிக்க ஆயத்த நிலையில் உள்ளனர்.\nகொலை நடந்த நாள் முதலே போலீசார் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் ஒட்டிய பகுதிகளில் வீடு வீடாக சி.சி.டிவி யில் சிக்கிய புகைப்படத்தை வைத்து விசாரித்துள்ளனர்.அப்போது சூளைமேடு பகுதியில் 8 வது சவுராஷ்டிரா நகரில் உள்ள ஏ.எம் மேன்ஷனில் விசாரித்த போது அங்கு வேலைசெய்யும் ஒருவர் இந்த புகைப்படத்தில் இருப்பவர் மாதிரியே ஒருவர் அந்த விடுதியில் தங்கியிருந்ததாகவும் அவர்அ நெல்லையை சேர்ந்தவர் எனவும் 25 ஆம் தேதியிலிருந்து அவரை பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதன���யடுத்து சென்னை போலீசார் தென்காசி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். முதலில் கொலையாளியின் நடவடிக்கையை கண்காணிக்க நினைத்த போலீசார் நேற்று ஒரு நாள் முழுவதும் கொலையாளியை கண்காணித்தனர் பிறகு நேற்று நள்ளிரவு கைது செய்தனர்.\nகொலையாளியைப்பற்றி அக்கிராமத்தினரிடம் விசாரித்த போது, அவர் பரமசிவன் என்பவரின் மகன் எனவும் ஆலங்குளத்தை சேர்ந்த ஒரு கல்லூரியில் பொறியியல் படித்து முடிந்ததாகவும் வேலை சம்மந்தமாக 3 மாதங்களுக்கு முன் சென்னை சென்றதாகவும் கூறியுள்ளனர். அவரின் குணாதிசயங்களை பற்றி விசாரித்த போது அவன் மிகவும் அமைதியான பையன் எனவும் அதிகம் யாரிடமும் பேசமாட்டான் எனவும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் , இந்தக்கொலையில் ராம்குமாருடன் தங்கியிருந்த நண்பர் இந்த கொலைக்கு உதவியாதாவதும் , அந்த நபரை தேடி வருவதாகவும் போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nஊடகங்கள் ஆத்மார்த்தமாக வெளிச்சம் காட்டும் இரண்டு தலைகள் ஒன்று சீமான்; இரண்டு தினகரன்\n அரசியல் கட்சியாக பதிவு; தலைவர் சசிகலா; பொதுச் செயலாளர் தினகரன்\nதமிழகத்தின் மிகக்குறைந்த வாக்குப்பதிவு தென்சென்னை 57.43 விழுக்காடுகள் மக்களவை 70.9 சட்டப்பேரவை இடைத்தேர்தல் 71.62\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம் 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோ��்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2016/11/blog-post_79.html", "date_download": "2019-04-24T18:33:05Z", "digest": "sha1:TH33ZKR27VYHKH6DQNKWLI2JRPD2IBIB", "length": 33609, "nlines": 553, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: பவர் பத்திரம் - அதிகாரம்", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nபவர் பத்திரம் - அதிகாரம்\nபவர் பத்திரத்தின் பவர் - என்ன செய்ய வேண்டும்\nபவர் பத்திரம் மூலம் ஒருவர் தன்னுடைய முகவருக்குச் சில குறிப்பிட்ட அதிகாரங்களைத் தன் சார்பாகச் செயல்பட வழங்க முடியும். இப்படி பவர் பத்திரம் எழுதிக் கொடுப்பவரை முதன்மையாளர் (Principal) என்று சொல்வார்கள்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு வரை முதன்மையாளர் மட்டும் பவர் பத்திரத்தில் கையெழுத்துப் போட முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது பவர் பத்திரத்தில் முதன்மையாளர் கையெழுத்து மட்டுமல்ல, அவர் நியமிக்கும் முகவரும் கையொப்பம் இட வேண்டிடும் கட்டாயம்.\nபவர் பத்திரத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.\nஒன்று, பொது அதிகாரப் பத்திரம், அடுத்தது, குறிப்பிட்ட அதிகாரப் பத்திரம். ஒரு வேளை பவர் பத்திரத்தில் காலத்தைக் குறிப்பிடாமல் இருந்தால், அந்த பவர் பத்திரத்தை முதன்மையாளர் ரத்து செய்யும் வரை செல்லும். அதேசமயம் முதன்மையாளர் இறந்துவிட்டால் பவர் பத்திரம் தானாகவே காலாவதியாகிவிடும்.\nசில மாநிலங்களில் பவர் பத்திரத்தில் பின்பற்றப்படும் விசேஷ அம்சங்கள்:\n2010 நவம்பர் முதல் பவர் பத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் புத்தகம் 1-ல் பதிவுசெய்யப்படுகிறது (முன்பு இது டீழுழுமு ஐஏ-ல் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது).\nஇதன்மூலம் நவம்பர் 2010-க்குப் பிறகு பதிவு செய்த பவர் பத்திரத்தின் விவரங்கள், தமிழ் நாட்டின் சொத்து வில்லங்கச் சான்றிதழில் இடம் பெறுகின்றன. இந்த அம்சம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் செயலில் உள்ளது.\nஇந்தியாவிலே ஆன்லைன் மூலம் பவர் பத்திரத்தின் விவரங்களைச் சரி பார்க்கும் முறை ஆந்திராவில் மட்டும் உள்ளது.\nஆன்லைன் மூலம் சம்பந்தப்பட்ட முதன்மையாளரின் பெயர், முகவரின் பெயர், சொத்தின் விவரங்கள், பவர் பத்திர எண், தேதி மற்றும் அந்த பவர் பத்திரம் மூலம் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களின் விவரங்களைச் சரி பார்க்கலாம். இந்தச் சேவை தெலங்கனா மாநிலத்���ிலும் நடைமுறையில் உள்ளது.\nமத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர்\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் குறிப்பிட்ட சொத்தின் மேல் பவர் பத்திரம் வழங்கினால் அது ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதே போல் சட்டீஸ்கரில் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.\n1. சொத்து சம்பந்தமாக பவர் பத்திரம் வழங்கினால், அதில் குறிப்பிட்ட முத்திரைத் தீர்வு மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.\n2. முதன்மையாளர் மற்றும் முகவரின் கையெழுத்து, புகைப்படம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்.\n3. முதன்மையாளாரின் சொத்து உரிமை சரி பார்க்கப்பட வேண்டும் மற்றும் முதன்மையாளாரின் வருவாய், வருவாய்த் துறையினரால் வழங்கப்பட்ட நில உரிமைச் சான்றிதழும் சரிபார்க்கப்பட வேண்டும்.\n4. பவர் பத்திரம் மூலம் பதிவு செய்யும் ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் முதலில் அந்த பவர் பத்திரம் ரத்து ஆகவில்லை என உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் முதன்மையாளர் உயிருடன்தான் உள்ளார் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.\n5. முகவருக்கு பவர் பத்திரத்தில் விற்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.\n6. ஒரு வேளை பில்டர் சொத்தின் உரிமையாளராக இருந்தால், சில சமயங்களில் தங்களின் ஊழியர்களுக்கு பவர் பத்திரத்தை அளிப்பார்கள். இதுபோன்ற சமயங்களில் அந்த பில்டரிடம் இது சரிதானா என உறுதி செய்துகொள்ள வேண்டும்.\n7. ஒரு வேளை முதன்மையாளர் வெளிநாட்டிலும், அவரது முகவர் இந்தியாவிலும் இருந்தால் அந்த பவர் பத்திரம் நோட்டரி அல்லது சம்பந்தப்பட்ட அந்த நாட்டில் உள்ள இந்திய வெளியூறவுத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் முதன்மையாளர் பவர் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். பவர் பத்திர முதன்மையாளர் இந்தியாவில் வசிக்கும் முகவருக்கு அதை தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். முகவர் அந்த பவர் பத்திரத்தைச் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் 120 நாட்களுக்குள் (adjudicate) பதிவு செய்ய வேண்டும் அதன் செய்த பிறகுதான் வெளிநாட்டில் வாழும் முதன்மையாளர் வழங்கப்பட்ட பவர் பத்திரம் இந்தியாவில் செல்லுபடியாகும்.\n8. கிரயப் பத்திரம் பதிவு செய்யும் முன், அசல் பவர் பத்திரத்தைச் சரி பார்க்க வேண்டும். பவர் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளனவா என்றும் உறுதிப்படுத்திக்\nகட்டுரையாளர்: திரு ஷ்யாம் சுந்தர்\nசென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்\nநன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 26.11.2016\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nபட்டா - உட்பிரிவு - என்ன செய்ய வேண்டும்\nஒரு நிலமானது ஒருவரது பெயரில் முன்பு இருந்திருக்கலாம். பட்டாவும் அவர் பெயரில் வாங்கி இருக்கலாம். காலங்கள் செல்லச் செல்ல அந்த நிலமானது...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/thagavalkal/5105-2016-05-09-14-36-00", "date_download": "2019-04-24T18:17:25Z", "digest": "sha1:P62DT4L2U2IQPREA3NV6P6OAPQQT2FVT", "length": 21870, "nlines": 276, "source_domain": "www.topelearn.com", "title": "அன்னையர் தினம் கொண்டாடுவது ஏன்?", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஅன்னையர் தினம் கொண்டாடுவது ஏன்\nவசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் பல வகைகளில் கொண்டாடினர். அதில் தாய் தெய்வத்தை வணங்குவதும் ஒன்றாகும். கிரேக்கர்கள் தெய்வமாக வழிபட்டு வந்த க்ரோனஸின் மனைவி ரேஹாவைத்தான் அவர்கள் தாய் தெய்வமாக வழிபட்டனர்.\nரோமர்களும் வசந்த கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சைபெலி என்ற பெண் தெய்வத்தை தாயாக கருதி வழிபட்டனர்.\nஇந்த வழிபாடு என்பது கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு, வீர சாகசங்கள் என பல்வேறு விஷயங்கள் இடம்பெறுவதாக அமைந்தது.\nஆனால் நாம் கொண்டாடும் அன்னையர் தினம், அன்னைகளுக்கெல்லாம் அன்னையாகத் திகழ்ந்த அன்னா ஜார்விஸ் என்பவர்தான் துவக்கி வைத்து வழிகாட்டியவர்.\nஅன்னா ஜார்விஸ் திருமணமானவரோ, பிள்ளைகளைப் பெற்றெடுத்தவரோ அல்ல. அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதால் இவரை மையப்படுத்தித்தான் அன்னையர் தினமே உருவாக்கப்பட்டது.\nதனது அன்னையைப் பாராட்டி, சீராட்டி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார்.\nசமூக நலனில் அக்கறை கொண்ட ஜார்விஸ், ஏதாவது ஒரு நாளையாவது, எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவளது தியாகத்தையும், தங்களுக்கு அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து அவளை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார்.\nஅதற்காக அவர் கடுமையாக உழைத்தார். சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அன்னாவும் அவரது ஆதரவாளர்களும் பொதுமக்களுக்கு நேரடியாக கடிதங்களை எழுதி அன்னையர் தினத்திற்கு பெரும் ஆதரவு திரட்டினர். இதன் காரணமாக 1911ஆம் ஆண்டு அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட முழக்கங்களின் வாயிலாக 1914ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி அதிபர் உட்ரோவ் வில்சன் கூட்டறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாகக் கொண்டாடுவது என்பதுதான் அந்த கூட்டறிக்கையில் இருந்தது.\nசூரியகாந்தி மலர் சூரியனை நோக்கி திரும்புவது ஏன்\nசூரியகாந்தி மலர் மட்டுமன்றி பல்வேறு வகை மலர்களும\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்இருளகற\nநாக்கில் வெள்ளை படிதல் ஏற்படுவது ஏன்\nசிலருக்கு நாவில் வெள்ளை படிதல் அல்லது புள்ளிகள் போ\n472 மகள்களிடமிருந்து தந்தையர் தினம் வாழ்த்து பெற்ற மாமனிதர்\nஅகமதாபாத்தில் தந்தையர் தினத்தை முன்னிட்டு மகேஷ் சவ\nகொப்புள புண்கள் எனக் குறிப்பிடப்படுவது ஒரு வகை சரு\nகடவுச் சொல் தினம் : 2016 இல் பயன்படுத்தப்பட்ட மிகவும் மோசமான கடவுச் சொற்கள் :\nஇந்த வார தொடக்கத்தில் உலக ‘கடவுச்சொல் தினம்’ கெ\nபறவைகள் ‘வி’ வடிவில் கூட்டமாக பறப்பது ஏன்\nபறவைகள் கூட்டமாக பறப்பதை கவனித்திருந்தால், அவை ஒர\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமுடி நன்கு வளர்வதற்கு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும\nகியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம் இன்று\n1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரு\nDec-03; சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் இன்று\nஉலகலாவிய ரீதியில் டிசம்பர் 3 ஆம் திகதியை சர்வதேச ம\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nOct 17; உலக வறுமை ஒழிப்பு தினம் இன்றாகும்\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படு\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\nMay 22; சர்வதேச உயிர்ப் பல்வகைமை தினம் இன்றாகும்.\nதீவுகளின் உயிர்ப் பல்வகைமை என்ற தொனிப் பொருளில் இந\nMay 18; சர்வதேச அருங்காட்சியக தினம் இன்றாகும்\nஒவ்வொரு ஆண்டிலும் மே 18ம் தேதி உலகலாவிய ரீதியில் ச\nஇன்று மே-17 சர்வதேச தொலைத்தொடர்பு தினம்\nஉலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர\nMay 15; சர்வதேச குடும்ப தினம் இன்றாகும்\n1992 ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச குட\nஇன்று ஏப்ரல் 12 உலக விண்வெளி வீரர்கள் தினம்\nஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர\nOctober 6 - சர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும்.\n'ஆசியர்களுக்காக மேற்கொ��்ளப்படும் முதலீடு – எதிர்கா\nஒக்டோபர் 03 - இன்று மது ஒழிப்பு தினம்\nசர்வதேச நல்லொழுக்க தினமாகவும், மது ஒழிப்பு தினமாகவ\nசர்வதேச ஜனநாயக தினம் இன்று\nசர்வதேச ஜனநாயக தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்படுகின\nJune 15 - சர்வதேச தந்தையர் தினம் இன்றாகும்\nதமக்கென இன்றி நமக்கென வாழும் அனைத்து தந்தையர்களுக்\nஇன்று ஜூன்-12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Agai\nஇன்று ஜூன்-08 உலக சமுத்திர தினம்\nஉலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் தேதி கொண்ட\nமாதங்கள் பத்தில்அன்போடு எம்மைகருவிலே சுமந்துஆயுள\nமே 11 - சர்வதேச அன்னையர் தினம் உருவானது எப்படி\nஉலக அளவில் தாயை போற்றும் வகையில் கொண்டாடப்படும் 'அ\nஇன்று மே 1 உலக தொழிலாளர் தினம்\nபார் முழுக்க பறந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு\nஏப்ரல் 25 - உலக மலேரியா ஒழிப்புத் தினம்\nஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி ஏப்ரல் 25 சர்வதேச\nஇன்று ஹிட்லரின் பிறந்த தினம் (April 20)\nஅடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler, ஏப்ரல் 20, 1889- ஏ\nஉலக நாடக தினம் இன்றாகும் (மார்ச்-27).\nஉண்மையில் நாடகக் கலையானது மனிதர்களோடு பின்னிப் பிண\nஇன்று (மார்ச்-22) உலக தண்ணீர் தினம் ஆகும்..\nஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு இணங்க 1993ஆ\nஇன்று(ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி) ஆசிரியர் தினம்\nமாதா, பிதா, குரு, தெய்வம் எனும் 4 பேரையும் நாம் எப\nஇன்று (16-09) சர்வதேச ஓசோன் அடுக்கு பாதுகாப்பு தினம்\nசர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப\nஉலக ஊடக சுதந்திர தினம் இன்று\nஉலக ஊடக சுதந்திர தினம், ஊடக சுதந்திரத்தைப் பரப்பும\nகடலில் அலைகள் தோன்றுவது ஏன்\nஅதாவது அலைகள் தோன்றுவது குறித்து ஒரு கோட்பாட்டை\nசர்வதேச ஓசோன் தினம் 16/09 ஒர் அலசல்\nசூரியனின் கதிர்களில் உயிர்ச் சூழலுக்குத் தீங்கு வி\nவட அமெரிக்காவில் ஏன் குரங்கினங்கள் இல்லை\nமைக்ரோசாப்ட் லூமியா 2 சிம் மொபைல் அறிமுகம் 6 seconds ago\nஇரண்டாம் உலகப்போரின் போது மாயமான நீர்மூழ்கி கப்பல் 71 உடல்களுடன் கண்டெடுப்பு 12 seconds ago\nவங்கதேசத்தை வீழ்த்தி ஏழாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா 31 seconds ago\nடி20 கிரிக்கெட்டில் டக்வர்த் லூயிஸ் முறை முட்டாள்தனமானது 39 seconds ago\nசக்கர கதிரையில் சாதனை 45 seconds ago\n384 மரங்களை தன் பிள்ளை போல வளர்த்து வரும் 103 வயது மூதாட்டி\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2013/09/10/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-2/", "date_download": "2019-04-24T18:46:55Z", "digest": "sha1:4OT7BMTSIVV2PRYNHFBLVANB6U2GQ3IZ", "length": 23547, "nlines": 188, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மொழிவது சுகம் செப்டம்பர் 10 -2013 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nமொழிவது சுகம் – செப்டம்பர் – 14 →\nமொழிவது சுகம் செப்டம்பர் 10 -2013\nPosted on 10 செப்ரெம்பர் 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nகாலச்சுவடு செப்டம்பர் இதழில்: கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி\n“என்பங்கிற்கும் தமிழிலக்கிய எல்லை கல்லைப் பிடுங்கி இரண்டு மில்லி மீட்டராவது தள்ளி நடவேண்டும் என்று ஆசை, காலம் பதில் சொல்லும். “\nஇது எனது நீலக்கடல் (2005) நாவலின் முன்னுரையில் எழுதியிருக்கிற கடைசி வரிகள். அம்முன்னுரையை படித்துப் பலர் சிரித்திருக்கக்கூடும். நான் முதன்முதலாகக் கடைத் திறந்தபோதுகூட, சகத் தமிழர்கள், எத்தனை நாளைக்கு என்றார்கள்இமயமலை எல்லாம் இல்லை, எப்படியோ இன்று ஒரு மேட்டிலே நிற்க முடிந்திருக்கிறது, என்னை அடையாளப் படுத்த முடிந்திருக்கிறது. பொருளோ, கதையோ தரமும் உழைப்பும் இருந்தால் நமக்கான இடம் உறுதி.\nஇம்மாத காலச்சுவடு இதழில் மதிப்பிற்குரிய நண்பர் முனைவர் க.பஞ்சாங்கம் அவர்கள் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல்குறித்து மதிப்புரை எழுதியிருக்கிறார். பரிசுகள் விருதுகளைக் காட்டிலும் இதுபோன்ற மனிதர்களின் பாராட்டுதல்கள்தான் ஓர் எழுத்தாளனுக்குத் தெம்பை அளிக்கும்.\nஎனது மனதிற்கு விசுவாசமாக நடந்துகொள்கிறேன், பெரிய இலக்கிய வாதியெல்லாமில்லை. ஆனால் உண்மையைச்சொல்ல ந���னைக்கிறேன், அறம் சோர்வுறும்போது, அது அவதி உறுகையில் துடிக்கிறேன். எதனோடும் இணைந்துபோனவனில்லை. பிடிவாதங்களுண்டு. ஆக எனது எழுத்தில்தெரியும் ஒளிக்கு இந்த உண்மை ஒருவிதத்தில் காரணமாக இருக்கலாம். உண்மையுடன் இணக்கமுள்ள மனிதர்கள் என்னை அல்ல எனது எழுத்தை அதிலுள்ள சத்தியத்தை வாழ்த்துகிறார்கள், பாராட்டுகிறார்கள். நேற்று திருவாளர்கள் பிரபஞ்சன், ரெ.கார்த்திகேசு, வெ.சபாநாயகம், கோ. ராஜாராம், பசுபதி என்கிற தேவமைந்தன், கி.அ. சச்சிதானந்தம், கோ.ராஜாராம், தமிழவன், பாவண்ணன், இந்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், ந.முருகேசபாண்டியன், சமுத்திரம், அவ்வை நடராசன், ஈரோடு தமிழன்பன் என்னை முன் வைத்தல்ல அந்தந்தப் படைப்பை முன்வைத்து உற்சாகபடுத்தியிருக்கிறார்கள். இன்று திரு. க. பஞ்சாங்கம், என்னைத் தட்டிக்கொடுத்திருக்கிறார். மனமுவந்து பாராட்டி இருக்கிறார்.\nநண்பர் க.பஞ்சாங்கம் அவர்களின் அறிமுகம் புதுச்சேரி காஞ்சி மாமுனி பட்ட மேற்படிப்பு முனைவர் வெங்கிட சுப்பராய நாயக்கர் அவர்களால் கிடைத்தது. முதன் முதலாக அவரை (பஞ்சாங்கத்தை) 2005 என்று நினைவு, புதுவை பாரதியார் நினவு இல்லத்தில் நடைபெற்ற பாரதி அன்பர்கள் கூட்டத்தில் சந்தித்திருந்தேன். கி.ரா.வும் இருந்தார். திரு பஞ்சாங்கத்தோடு அதிகம் பழக்கமில்லையென்றாலும் அவ்வப்போது சிற்றேடுகளில் அவரது கட்டுரைகளை வாசிப்பதுண்டு. எனினும் நெருங்கிப் பழகியவனில்லை. பல முறை எனது நூல்கள் வெளியீட்டு விழாவை புதுச்சேரியிலும், சென்னையிலும் நடத்தியிருக்கிறேன். சட்டென்று எனது நினைவுக்கு வராமலேயே கடந்த பெயர்களில் அதுவுமொன்றாக இருந்திருக்கிறது. நிலவு இதமானது, சுகமானது, அடக்கமானதுங்கூட, மேகங்கள் எளிதாக திரையிடமுடியும், எனினும் அதுபாட்டுக்கு எவ்வித காய்த்தல் உவத்தலின்றி, மேகங்களை விலக்கிக்கொள்ளவும், உள்ளங்களை கொள்ளைகொள்ளவும், உவகைக்கு வழிகாட்டவும் செய்யும். நண்பர் பஞ்சாங்கமும் ஓர் நிலவுதான். மொழியாற்றலும் எழுத்தாற்றலும் ஒருங்கே பெற்ற எளிய மனிதர். கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல் வெளியீட்டு விழாவில் நண்பர் பஞ்சாங்கம் இல்லாத குறை செஞ்சியில் குறிஞ்சி இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் நிவர்த்தி செய்யப்பட்டது.\nநிகழ்ச்சியின் மொத்த ஏற்பாடும் குறிஞ்சி இலக்கியவட்டத்திற்கு உ���ியது. மாதாமாதம் பொருட்செலவையும் ஏற்றுக்கொண்டு தமிழுக்கு உழைத்துக்கொண்டிருக்கிறர்வர்களில் நறுமுகை இராதாகிருஷ்ணனும் ஒருவர். மதுரையிலிருந்து நண்பர் முருகேச பாண்டியனும், புதுச்சேரியிலிருந்து முனைவர் பஞ்சாங்கமும் எவ்வித எதிர்பார்புமின்றி வந்தார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கான நன்றியைத் தெரிவித்தபோது, நாவல் நன்றாக இல்லையென்றால் வந்திருக்க மாட்டேன், ஏதாவது சாக்குபோக்கு சொல்லியிருப்பேன், மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்றார் ந. முருகேசபாண்டியன். இருவருமே நாவலுக்கு மதிப்புரை எழுதபோவதாகத் தெரிவித்தார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு வழக்கம்போல நா. முருகேசப்பாண்டியனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தீராநதி மணிகண்டனிடம் பேசியதாகவும், கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி தமிழில் வந்திருக்கிற முக்கியமான நாவல்களில் ஒன்று எனவும் அதுகுறித்து மதிப்புரையொன்று எழுதவிருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார். எனது நாவலுக்கு மதிப்புரைகளென்று எழுதப்பட்டவை அனைத்துமே அவர்களாக எழுதியதுதான் நான் கேட்டு பெறும் வழக்கமில்லை. அப்படி வாய்க்கவில்லையெனில் வாசித்தவர்கள் இரசனையை, அவர்கள் எதிர்பார்ப்பை நான் பூர்த்திசெய்யவில்லையென சமாதானம் அடைவேன்.\nநண்பர் பஞ்சாங்கம் கூறியதைப்போலவே மதிப்புரை எழுதி கடந்த மேமாதத்திலேயே காலச்சுவடுக்கு அனுப்பியதாகத் தெரிவித்தார். காலச்சுவடுக்கென சில விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். கண்ணன் என்னை அன்பாக நடத்தினாலும் எவ்வித நிர்ப்பந்தத்தையும் அவருக்கு நான் கொடுப்பதில்லை. எனவே கண்ணனிடம் அதுபற்றி பேசவில்லை ஆகஸ்டு மாத இறுதியில் சிங்கப்பூர் சென்று வந்திருந்த நண்பர் பஞ்சாங்கத்திடம் வழக்கம்போல பேசிக்கொண்டிருந்தபோது: நலன் விசாரிப்புகள் முடிந்ததும், ஆகஸ்டு இதழில் கூட உங்கள் நூல் மதிப்புரை வரக்காணோம். கட்டுரை கிடைத்ததென்று எஸ்.எம்.எஸ் வந்தது வேறு தகவல்கள் இல்லை, தவறினால் வேறு இதழ்களுக்கு அனுப்பி வைக்கலாமென்றார். எனக்காக பிரசுரிக்காவிட்டாலும், பஞ்சாங்கத்திற்காக கண்டிப்பாக பிரசுரிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது, அவரிடம் கண்ணன் நல்ல மரியாதை வைத்திருக்கிறார் என்பதை அறிவேன். கண்ணனிடம் மாதம் ஒரு முறை பேசும் சந்தர்ப்பம் வாய்த்தாலும் இது போன்ற விவகாரங்களில் தலையிடக்கூடாதென்று தீர்மானமாக இருந்தவன் ஒரு வழியாக விரதத்தைக் கலைத்து ஆகஸ்டு இறுதியில் கண்ணனிடம் கேட்டபொழுது, அடுத்தவாரம் கட்டுரை வருகிறது, ஆசிரியர் சுகுமாரனுக்கு கட்டுரை மிகவும் பிடித்திருந்தாகவும் தெரிவித்தார். இதழ் வெளிவருவதற்கு முன்பாக காலச்சுவடு குழும நண்பர்களுக்கு PDF இதழை அனுப்பிவைக்கத்தொடங்கி இருக்கிறார்கள், நானும் அதில் இருப்பதால் எனக்கும் வந்து சேர்ந்தது. அநேகமாக பல நண்பர்கள் அக்கட்டுரையை வாசித்திருக்கக்கூடும். உடனடியாக இங்கே பிரசுரிப்பது சரியாகாது, கூடிய சீக்கிரம் நண்பர்களுடன் எனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன். அக்கட்டுரையை படித்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் உறைந்து போய் இருந்தேன். கொடுக்கல் வாங்கலின்றி என்னை உற்சாகப்டுத்தியவர்களை நான் என்றும் மறந்தவனல்ல. நான் கடன் பட்டுள்ளவர்களில் பட்டியலில் பஞ்சாங்கமும் இணைந்துள்ளார். அதற்கு முன்பாக நண்பர் பஞ்சாங்கத்துடன் நான் அண்மிக்கக் காரணமாகவிருந்த நாயக்கருக்கும், செஞ்சியில் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, கருத்தரங்கிற்குக் காரணமான இலக்கியம் சீனு தமிழ்மணிக்கும், நறுமுகை இராதாகிருஷ்ணனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nThis entry was posted in மொழிவது சுகம், Uncategorized and tagged அவ்வை நடராசன், இந்திரன், ஈரோடு தமிழன்பன், எஸ் ராமகிருஷ்ணன், க.பஞ்சாங்கம், கண்ணன், காலச்சுவடு, கி.அ. சச்சிதானந்தம், கி.ரா, கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, கோ. ராஜாராம், சமுத்திரம், சீனு தமிழ்மணி, தமிழவன், ந. முருகேசபாண்டியன், நறுமுகை இராதாகிருஷ்ணன், நீலக்கடல், பசுபதி என்கிற தேவமைந்தன், பாவண்ணன், பிரபஞ்சன், ரெ.கார்த்திகேசு, வெ.சபாநாயகம். Bookmark the permalink.\nமொழிவது சுகம் – செப்டம்பர் – 14 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமொழிவது சுகம் பிப்ரவரி 3, 2019\nதமிழும் நதியும் – நா கிருஷ்ணா\nபெண் இலக்கியம் – நாகரத்தினம் கிருஷ்ணா\nகாலனித்துவம் :இன்றும் அன்றும் – க.பஞ்சாங்கம்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-04-24T18:55:34Z", "digest": "sha1:5EAGCEIAGQBYMIYYUGB7GSLNBOVGOQQC", "length": 18875, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏல்-பாப் வால்வெள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆலன் ஃஏல், தாமசு பாப்\n1997 இல் பெரும் வால்வெள்ளி,\nஏல்-பாப் வால்வெள்ளி அல்லது ஹேல்-பொப் வால்வெள்ளி (Comet Hale-Bopp; C/1995 O1) என்பது 20ம் நூற்றாண்டில் பரவலாக பல ஆண்டுகளாக வானில் பார்க்கப்பட்ட ஒரு வெளிச்சமான வால்வெள்ளி ஆகும். இது கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு வானில் வெற்றுக் கண்களுக்குத் தெரிந்தது. கடந்த பல பத்தாண்டுகளுக்கு மேலாக இவ்வளவு பொலிவான வால்வெள்ளியை யாரும் பார்த்த்தில்லை. இது வெற்றுக்கண்ணால் ஒரு திறந்த பதிவாக, 18& மாதங்களாக, முந்தைய 1811 பெரு வால்வெள்ளிப் பதிவினும் இருமடங்கு நேரம்வரை பார்க்கமுடிந்தது. இதற்கு முன்னர் 1811 இல் தெரிந்த பெரு வால்வெள்ளி 260 நாட்களே வெற்றுக் கண்களுக்குத் தெரிந்தது.\nஹேல்-பொப் 1995 சூலை 23 இல் சூரியனில் இருந்து நெடுந்தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டபோது சூரியனுக்குக் அருகாக வரும்போது இது மிகவும் வெளிச்சமாகத் தெரியலாம் என அன்றே எதிர்பார்க்கப்பட்டது. வால்வெள்ளிகளின் பொலிவைத் துல்லியமாகக் கணிப்பது அரிதே என்றாலும், 1997 ஏப்பிரல் 1-இல் கதிர் அண்மையை அடைந்தபோது இது எதிர்பார்ப்பையெல்லாம் மிஞ்சிவிட்டது. இது 1997இன் பெரு வால்வெள்ளி எனப் புகழப்பட்டது. இது சுற்றுப்பாதை வீச்சை 1997 ஏப்ரல் 1 இல் கடந்தது.\nஇந்த வால்வெள்ளி 1995 ஜூலை 23இல் தனித்தனியாக அமெரிக்கர்களான ஆலன் ஃஏல் (வானியலாளர்), தாம்சு பாப் ஆகிய இருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[5]\nஃஏல் பன்னூறு மணிக்கணக்காக வால்வெள்ளிகளைத் தேடிக் கொண்டிருந்துள்ளார். வெற்றி ஏதும் கிடைக்கவில்லை.என்றாலும் நியூ மெக்சிகோவில் நள்ளிரவில் தனது பயணத்தின்போது இந்த வால்வெள்ளியை பார்த்துள்ளார். அப்போது இதன் தோற்றப் பொலிவு 10.5 ஆக இருந்துள்ளது. இதைp பெரு விண்மீன்கொத்து M70அருகில் [[சகாரிட்டசு விண்மீன்திரளில் கண்டுள்ளார்.[6]ஃஏல் M70 அருகில் வேறு ஆழ்வான்பொருள் ஏதும் இல்லை என உறுதியானதும் புதிய வால்வெள்ளிகளின் நிரல்பட்டியலிலும் வானின் இப்பகுதியில் அறிந்த பொருள் ஏதும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டார். பிறகு இப்பொருள் விண்மீன்கள் பின்னணியில் சார்பியக்கம் கொண்டுள்ளதைக் கண்ணுற்றதால் வானியல் தொலைவரி மையக்குழுமத்துக்குத் தன்கண்டுபிட���ப்பை மின்னஞ்சல் செய்துள்ளார்.[7]\nபாப்பிடம் அவருக்குச் சொந்தமான தொலைநோக்கி ஏதும் இல்லை. அவர் விண்மீன்திரள்களையும் பால்வெளிகளையும் நோக்க நண்பர்களுடன் அரிசோனாவில் உள்ள சுட்டேன்ஃபீல்டுக்குச் சென்றுள்ளார். அங்கு தற்செயலாக இந்த வால்வெள்ளியை நண்பரின் தொலைநோக்கிக் காட்சிவில்லை வழியாகக் காண நேர்ந்துள்ளது.அப்போதே அவர் தான் ஏதோ ஒரு புதிய பொருளைக் கண்டுள்ளோம் என உணரலானார் இவரும் ஃஏலைப் போலவே, M70 அருகில் வானின் அப்பகுதியில் வேறு ஆழ்வான்பொருள் ஏதும் இல்லை என்பதை விண்மீன் அட்டவணைகளில் இருந்து உறுதிப்படுத்திக் கொண்டதும் வெசுட்டர்ன் யூனியன் தொலைவரி வாயிலாக வானியல் தொலைவரி மையக் குழுமத்துக்குத் தகவல் அளித்து விழிப்புறுத்தியுள்ளார். அக்குழுமத்தை 1968இல் இருந்தே இயக்கிவந்த பிரையான் ஜி. மார்சுடென், \" இனிமேலும் யாராவது தொலைவரியேதும் அனுப்பாமல் இருக்கவேண்டும். இந்தத் தொலைவரி வருவதற்குள், ஃஏல் மூன்றுமுறை கண்டுபிடித்த வால்வெள்ளியின் விண்ணாயங்களோடு மின்னஞ்சல் செய்துவிட்டாரே” எனச் சொல்லிச் சிரித்துள்ளார்.\"[8]\nமறுநாள் காலையில் இது புதிய வால்வெள்ளிதான் என்பது உறுதியாகியது. மேலும் C/1995 O1 எனவும் பெயரிடப்பட்ட்து. அதோடு இக்கண்டுபிடிப்பு பன்னாட்டு வானியல் ஒன்றியச் சுற்றறிக்கை 6187வழி அறிவிக்கப்பட்டுள்ளது.[6][9]\nஇது பண்டைய எகிப்தியர்களால் பெப்பி பரோவா காலத்தில் (கிமு2332-2283) நோக்கப்பட்டதாக அறியப்படுகிறது. சக்காராவில் உள்ள பெப்பியின் கூம்புப் பட்டகத்தில் (கல்லறையில்) என்-மீன் (nhh-star) என்பது வானுலகில் பரோவாவுக்குத் துணையாக இருப்பதாக ஒரு உரை உள்ளது. \"nhh\" என்ற அந்த சொற்றொடரின் பொருள் நீண்டமுடி என்பதாகும்.[10]\nஇவ்வால்வெள்ளி கண்ணில் இருந்து மறைந்தாலும், தற்போதும் இது வானியலாளர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. 2005 சனவரித் திங்களில் பெறப்பட்ட தரவுகளின்படி சூரியனில் இருந்து யுரேனசைவிட நெடுந்தொலைவில் பூமியில் இருந்து 21 AU தொலைவில் ஏல்-பாப்பு (ஹேல்-பொப்) சென்று கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் பெரும் தொலைநோக்கிகளைக் கொண்டு தற்போதும் அவதானிக்க முடிகிறது. பெரும் தொலைநோக்கிகளைக் கொண்டு 2020ம் ஆண்டு வரையில் இதனை அவதானிக்க முடியும் என்றும் 4377 ஆம் ஆண்டில் இது மீண்டும் திரும்பும் எனவும் வானிய��ாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஏல்-பாப் வால்வெள்ளி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nCometography.com: ஹேல்-பொப் வால்வெள்ளி - (ஆங்கிலத்தில்)\nநாசாவின் ஹேல்-பொப் பக்கம் - (ஆங்கிலத்தில்)\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:26:47Z", "digest": "sha1:NURUGXDJKNQQ4RFDDRFMFF3ZPGMUNRGA", "length": 20813, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏவிஜி ஆண்டிவைரஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலவச ஏவிஜி ஆண்டிவைரஸ் 7.5 இன் திரைக்காட்சி\nஏவிஜி ஆண்டிவைரஸ் (இதில் AVG என்பது Anti Virus Guard) மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களுக்கான பல்வேறு பட்ட நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருட்களின் தொகுப்பு ஆகும்.\n2 விண்டோஸ் கிளையண்டின் பதிப்புக்கள்\n4 ஏவிஜி லினக்ஸ் மற்றும் ஃபிறீபிஸ்டி (FreeBSD)\n6 ஏவிஜி இலவசப் பதிப்பு\nஏவிஜி 1991 இல் உருவாக்கபட்ட கிரிசாப்டினால் தயாரிக்கபடும் மென்பொருளாகும்.\nசெப்டெம்பர் 2005 இல் பங்குகளின் பெரும்பகுதியானது இண்டெலினால் வாங்கப்பட்டது. ஏப்ரல் 19 2006 ewido நெட்வேக் கிரிசாப்ட் குழுவின் ஓர் அங்கம் ஆகியது.\nநவம்பர் 6, 2006 மைக்ரோசாப்ட் ஏவிஜி பாதுகாப்பு மென்பொருட்கள் விண்டோஸ் செக்கியூரிட்டி செண்டரூடாகத் பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும் என அறிவித்தது.\nஏவிஜி பிறீ எடிசன், வீட்டுப் பாவனைக்காக எதுவித கட்டுப்பாடுகளும் இன்றி எத்தனை தடவையும் மேம்படுத்தல்கள் உட்படப் பாவிக்கூடிய ஓர் இலவச மென்பொருளாகும். இதை வர்த்தக ரீதியாகப் பாவிப்பது சட்டவிரோதமானதாகும்.\nஏவிஜி ஆண்டிவைரஸ் புரொபெஷனல் எடிசன், சிறிய வர்தக நிறுவனங்கள் மற்றும் வீட்டுப் பாவனைக்களுக்கானது. 2, 3, 5 பயனர் அனுமதியுடன் கிடைக்கின்றது.\nஏவிஜி பிளஸ் பயர்வால் எடிசன், இது புரொபெஷனல் பதிப்பிற்கு பாதுக்காப்புச் சுவர் என்கின்ற பயர்வாலைச் சேர்க்கின்றது.\nஏவிஜி ஆண்டி மல்வயார் எ���ிசன், இது ஆண்டிவைரஸ் மற்றும் ஆண்டிமல்வயார் ஆகிய இரண்டு வசதிகளையும் கொண்டுள்ளது.\nஏவிஜி இண்டநெட் செக்கியூரிட்டி செண்டர், இது ஆண்டிவைரஸ், பயர்வால், ஆண்டிமல்வயார் மற்றும் ஆண்டி ஸ்பாம் வசதிகளை உடையது.\nஏவிஜி அண்டி ஸ்பைவேர் எடிசன், ஸ்பைவேர் என்கின்ற ஒற்று மென்பொருட்களுக்கெதிரான மென்பொருள்,\nஏவிஜி நெட்வேக் எடிசன் - ஏவிஜி இன் 7.5 பதிப்பில் இருந்து பல்வேறுபட்ட நெட்வேக் பதிப்புக்கள் வெளிவந்துள்ளன.\nஎல்லா பதிப்புக்களும் விண்டோஸ் 64 பிட் பதிப்புக்களுடன் வேலைசெய்யக்கூடியவை எனினும் இலவசப் பதிப்பானது 32 பிட் விண்டோஸ் உடன் மாத்திரமே வேலை செய்யும்.\nஎல்லா கிரிசாப்ட் பதிப்புகளுமே சோதனைக்காப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தக் கூடியவை இவை 30 நாட்களில் காலவதியாகி விடும் பின்னர் அனுமதியைப் பெற்றுப் பயன்படுத்தலாம்..\nகிரிசாப்ட் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் வழங்கிகளுக்கான பதிப்புகளையும் வெளியிட்டுள்ளனர்.\nஏவிஜி ஈமெயில் சேவர் எடிசன் - வழங்கி மற்றும் மின்னசல் போன்றவற்றை நச்சுநிரல்கள் மற்றும் ஒற்றுமென்பொருட்களில் இருந்து பாதுக்காக்கின்றது. இது மைக்ரோசாப்ட் ஷேர்பாயிண்ட் சேவரிற்கும் பாதுகாப்பளிக்கின்றது.\nஏவிஜி பைல் சேவர் எடிசன் - சேவரின் கோப்புக்கள் மற்றும் இணைய வழங்கியினைப் பாதுகாக்கின்றது. இதன் அனுமதியானது இணைப்பிற்கு ஏற்றமாதிரி மாறுபடும்.\nஏவிஜி லினக்ஸ் மற்றும் ஃபிறீபிஸ்டி (FreeBSD)[தொகு]\nஏவிஜி லினக்ஸ் இயங்குதளத்தில் உள்ள ஓர் குறிப்பிடத்தக்க வைரஸ் எதிர்ப்புநிரலாகும். இதன் 7.5 ஆம் பதிப்பில் இருந்து முதன் முறையாக பிறீபிஸ்டி (FreeBSD) இயங்குதளத்திற்கு ஆதரவளிக்கப் படுகின்றது. லினக்ஸ்/பிறீபிஸ்டி பதிப்புக்களில் எரிதங்கள் (ஸ்பாம்) கண்டுபிடிக்கும் வசதியும் உள்ளிணைக்கப்பட்டுள்ளது.\nஏவிஜி இல் ஏனைய பொதுவான நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருட்கள் போலவே காலத்திற்குக் காலம் கிரமமாக கோப்புக்களை கந்தைப்பார்த்தல், SMTP ஊடாக வெளிச்செல்லும் மற்றும் POP3 ஊடாக உள்வரும் மின்னஞ்சல்களை ஸ்கான் செய்து தேர்வுக்குரிய ஸ்கான் செய்யபட்டது என்றாவாறு காட்சியளிக்கும் சொற்பிரயோகத்தையும் சேர்த்துக் கொள்ளும் வசதி. அத்துடன் ஏதாவது வைரஸ் காணப்பட்டால் அதை சுகப்படுத்தவோ முடியாவிட்டால் வைரஸ் வலட் என்கின்ற கோப்புறைக்குள் பாதுக்காப்��ாகச் சேமிக்கப்படும்.\nAVGADMIN என்கின்ற வசதிகொண்டு வலையமைப்புக்களில் மென்பொருட்களை தானியங்கிமுறையில் கையாளவிலும்.\nநிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏவிஜி இலவசப் பதிப்பு வித்திட்டது. கிரிசாப்டின் அறிக்கையின் படி இலவசப் பயனர்கள் உட்பட 40 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் கிரிசாப்ட் வைரஸ் பாதுகாப்பு மென்பொருட்களைப் பாவிக்கின்றனர். சிநெட் இணையத்தளத்தில் இதை 14 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர் [1]\nஏவிஜின் இலவசப் பதிப்பு வர்தகப் பதிப்பை ஒத்திருந்தாலும் கூட வர்தகப் பதிப்பில் உள்ள வசதிகள் யாவும் இதில் கிடையாது. எவ்வாறு வைரஸ் ஸ்கான் செய்யப்படவேண்டும் என்பதைத் துல்லியமாகக் கூறமுடியாது அத்துடன் இம்மென்பொருளில் இடைமுகமானது ஆங்கிலத்தில் மாத்திரமே உண்டு புரொபெஷனல் பல்வேறுபட்ட ஐரோப்பிய மொழிகளை ஆதரித்தாலும் தமிழ் உட்பட இந்திய மொழிகள் ஏதும் இதுவரை கிடையாது.\nகிரிசாப்ட் உடனடியான தொழில்நுட்ப உதவிகளை பணம்செலுத்திய பயனர்களு மாத்திரமே அளிககப்படும் இலவசப்பதிப்பில் தொழில்நுட்ப உதவிகள் எதனையும் கிரிசாப்ட் வழங்காது என்றாலும் கிரிசாப்டின் இணையத்தளத்திலேயே சமூகத்தால் உருவாக்கப்பட்டுள்ள விவாதமேடையில் இதன் விடயங்களை இலவசமாக விவாதிக்கலாம்.\nகிரிசாப்ட் அதன் 7.1 இலவசப் பதிப்பு 18 பெப்ரவரி 2007 காலாவதியாகுவதியாகியது. எல்லாப் பயனர்கள் இதன் 7.5 பதிப்பிற்கு மேம்படுத்தல் வேண்டும். கிரிசாப்ட் பயனர்களை வர்தரீதியான பதிப்புக்களை வாங்குமாறு பரிந்துரைக்கின்றனர். இதற்கு கடந்த இரண்டு வருடங்களாக ஸ்பைவேர் என்கின்ற ஒற்று மென்பொருட்களின் தாக்கமானது வைரஸ்களை விட அதிகமாக உணரப்பட்டதே காரணமாகும். ஏவிஜி ஆண்டிவைரஸ் ஸ்பைவேரை கண்டுபிடிக்காவிட்டாலும் கூட இதன் ஏவிஜி ஆண்டிஸ்பைவேரில் இலவசப்பதிப்பின் மூலம் செய்யலாம் எனினும் இலவசப் பதிப்பில் நிகழ்நிலைத் தற்காப்பு (Realtime Protection) 30 நாட்களுக்கு மாத்திரமே வேலைசெய்யும்.\nஏவிஜி ஆண்டிவைரஸின் விண்டோஸ் இயங்குதளத்திற்கான இலவசப் பதிப்பு 32பிட் விண்டோஸ் கணினிகளில் மாத்திரமே வேலைசெய்யும் 64பிட் இயங்குதளத்தில் வேலைசெய்யாது இதற்குப் புரொபெஷனல் பதிப்பு அவசியம். எனினும் இதன் போட்டியாளர்கள் அவாஸ்ட் மற்றும் ஆக்டிவ் வைரஸ் ஷீல்ட் போன்ற இலவசப் பதிப்புக்கள��� 64பிட் இயங்குதளத்தில் வேலை செய்யும்.\n↑ இலவச ஏவிஜி ஆண்டிவைரஸ் பதிவிறக்கம்சிநெட் டவுண்லோட்.காம் இணையத்தளத்தில் 14 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். அணுகப்பட்டது 25 பெப்ரவரி, 2007 (ஆங்கிலத்தில்)\nஏவிஜி இணைப்பில் இல்லாநிலை மேம்படுத்தல்கள் அணுகப்பட்டது 7 அக்டோபர் 2008\nஏவிஜி இலவசப் பதிப்பைப் பாவிப்பது எவ்வாறு அணுகப்பட்டது பெப்ரவரி 17, 2007 (ஆங்கிலத்தில்)\nஏவிஜி ஆண்டிவைரஸ் பதிவிறக்கம் (ஆங்கிலத்தில்)\nஇலவச ஏவிஜி ஆண்டிவைரஸ் பீட்டாநியூஸ் இணையத்தளத்தில் (ஆங்கிலத்தில்)\nஏவிஜி ஆண்டிவைரஸ் கோப்பு நேரடி இணைப்பு அணுகப்பட்டது ஜூன் 28, 2007\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2016, 11:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-04-24T17:46:40Z", "digest": "sha1:RKXN5BO3B5MTOG3ZR2ZEWOUOQQ5DRZKA", "length": 14426, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "மோசமான ஆட்டம் : மன்னிப்புக் கோரினார் கோலி", "raw_content": "\nமுகப்பு Sports மோசமான ஆட்டம் : மன்னிப்புக் கோரினார் கோலி\nமோசமான ஆட்டம் : மன்னிப்புக் கோரினார் கோலி\nஐ.பி.எல். தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பாக ரசிகர்களிடம் தலைவர் என்ற அடிப்படையில் விராட் கோலி மன்னிப்புக் கேட்டுள்ளார்.\nகடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் பிளேஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. பிளேஆப் சுற்றில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் தோல்வியடைந்தது.\nஆனால், தற்போது நடைபெற்றுவரும் ஐ.பி.எல். 2017 சீசனில் மிகமிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சொதப்பியது. இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணிக்கெதிராக 49 ஓட்டங்களில் சுருண்டு மிகவும் மோசமான சாதனையை பதிவுசெய்தது.\n14ஆம் திகதி டெல்லி அணிக்கெதிராக விளையாட இருக்கிறது. இதில் வெற்றி ப��ற்றாலும் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை. புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.\nமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக அணியின் தலைவர் என்ற முறையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்களிடம் விராட் கோலி மன்னிப்புக் கேட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,\nஎந்தவொரு நிபந்தனையும் இல்லாத அன்பையும், ஆதரவையும் அளித்த ரசிகர்களுக்கு நன்றி. மன்னிக்கவும், நம்முடைய தரத்திற்கு ஏற்ற வகையில் தரமான கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅதேபோல் ஆர்.சி.பி. அணியின் முன்னணி வீரர் டி வில்லியர்ஸ் தனது டுவிட்டரில், ஐ.பி.எல். 2017 ஏமாற்றம். சில கடினமான பாடங்களைக் கற்றுக்கொண்டு, அதை அடுத்த சீசனுக்கு எடுத்துச் செல்வோம். சாம்பியன்ஸ் தொடருக்கு முன் எனது அணி வீரர்களுடன் இணைவது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.\nஒரு நாள் போட்டியில் 10000 ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இணைந்த டோனி\nடி20 தொடரில் இருந்து டோனி நீக்கப்பட்டதற்கு காரணம் இதுதான்\n3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படமானது இலங்கையில் எதிர்வரும் 3ஆம் திகதி திரையிடப்படும்\nஇலங்கையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இம் மாதம் 26ஆம் திகதி திரையிடப்படவுள்ள நிலையில் இருந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படமானது இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அடுத்த மாதம் 3ஆம் திகதி...\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nஇரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு முன்னர், சகல பாடசாலைகளும் தீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுமென, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென,...\nஇன்றும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்\nதொடர்ந்து சில தினங்களாக நாட்டில் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அமுல்படுத்தப்பட்டுவரும், பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்றைய தினமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று இரவு 10 மணி தொடக்கம் நாளை காலை 4 மணிவரை அமுலாகும் வகையில்,...\nகுண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் 60 சந்தேகநபர்கள் இதுவரை கைது\nகடந்த ஞாயிற்று கிழமை நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் 60 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இதில் நால்வர் பயங்கரவாத விசாரணை பிரிவின் பொறுப்பிலும் 32...\n காவற்துறை மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ராஜனாமா செய்ய வேண்டும்\nகடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை ராஜனாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nபர்தா அணிந்து வந்த ஆண் ஒருவர் வத்தளை பொலிஸாரால் அதிரடி கைது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/terms-and-conditions-problems", "date_download": "2019-04-24T18:54:42Z", "digest": "sha1:FAODSI5TT4FF7YHVQVMJZOKTUWSTCHX4", "length": 13588, "nlines": 169, "source_domain": "www.nakkheeran.in", "title": "டிக்கெட் காணாமல்போனா 150 ரூபாய் ஃபைன், ஆனா ஒரு கண்டிஷன்!!! | terms and conditions problems | nakkheeran", "raw_content": "\nடிக்கெட் காணாமல்போனா 150 ரூபாய் ஃபைன், ஆனா ஒரு கண்டிஷன்\nநாம் இந்த உலகத்தில் அதிகமாக கவனிக்கவேண்டிய, ஆனால் கவனிக்காமல் விடுகின்ற ஒரு விஷயம் டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் (Terms and conditions).\nநாம் வாங்கும் காரில் இருந்து போனில் டவுன்லோட் செய்யும் ஆப் வரை எல்லா இடத்திலும் இந்த ஆப்பு இருக்கிறது. இதை நாம் முழுமையாக படித்து பார்த்தால் அதில் இருக்கும் ஆபத்து மற்றும் நமக்கான வசதிகள் ஆகியவை தெரிய வரும். இதில் முக்கியமாக நாம் படிக்கவேண்டியது பொறுப்பு துறப்பைதான் (disclaimer). பொறுப்பு துறப்பு என்றால் ஏதோ பெரிய விஷயம் இல்லை. நாம் எங்கு சென்றாலும் வெளியே ஒரு போர்டு போட்டிருப்பார்கள், அதில் ஒரு வாசகம் எழுதியிருக்கும், இங்கு இருக்கும் பொருட்கள் காணாமல்போனாலோ, சேதமடைந்தாலோ நிர்வாகம் பொறுப்பல்ல என்று. அதற்கு பெயர்தான் பொறுப்பு துறப்பு.\nநீங்கள் உங்கள் பொருட்கள் சேதாரமைடைந்து விட்டது, காணாமல் போய்விட்டது என புகாரளித்தால், அவர்கள் இது எங்களது பொறுப்பல்ல எனக்கூறிவிடுவார்கள். இது தனியார் நிறுவனங்களில் மட்டுமல்ல. நாம் வீட்டை விட அதிகமாக நம்பும் வங்கிகளிலும்கூட இது உள்ளது. கடந்தாண்டுகூட வங்கியில் வைக்கப்பட்டிருந்த நகை ஆகியவை காணாமல் போனபோது வங்கி இதைத்தான் சொன்னது.\nஅண்மையில் ஒரு மால்க்கு (shopping mall) சென்றபோது அங்கு பார்க்கிங் கட்டணம் வாங்கப்பட்டது. அதில் என்ன வாகனம், நேரம், ஆகியவை இருந்தது. கூடவே இந்த டிக்கெட் தொலைந்தால் 150 ரூபாய் கட்டவேண்டும் என இருந்தது. அதுவரை அனைத்தும் நன்றாக இருந்தது, அதன்பின் இருந்ததுதான் அதிர்ச்சியாக இருந்தது. உங்கள் உடைமைக்கு எதாவது பாதிப்பு ஏற்பட்டாலோ, காணாமல் போனாலோ நாங்கள் பொறுப்பல்ல என்றும் இருந்தது. இது என்னடா கொடுமையாக இருக்கு, 1 ரூபாய் கூட வராத டிக்கெட் தொலைஞ்சா 150 ரூபாய் ஃபைன், 1 இலட்ச ரூபாய் வண்டி காணாமல்போனா பொறுப்பில்லையா, கண்டிஷனாவே இருந்தாலும் நியாயம் வேண்டாமா\nஒரு மணிநேரத்திற்கு இவ்வளவு என பணத்தை மட்டும் வாங்கிக்கொள்ளும் நிறுவனம், அதற்கான பணியை முழுமையாக செய்யவேண்டும். சட்டம் கடுமையாக இருந்தாலும் அதிலிருக்கும் சில ஓட்டைகள்தான் பல பெரிய பிரச்சனைகளை மறைக்கிறது...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்திய சீன எல்லையில் அடுத்தடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்...\nபணக்கார வேட்பாளர்களில் பிரபல கிரிக்கெட் வீரர் முதலிடம்\nஇந்தியாவில் மென்பொருள் துறையில் அதிக பேரை பணியில் அமர்த்திய நிறுவனங்கள்\nலிபியாவில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப இந்திய அரசு சிறப்பு ஏற்பாடு\nஇந்த வெடிகுண்டுத் தாக்குதல் யாருக்காக - ஆபத்தை உணர்த்தும் இலங்கை பத்திரிக்கையாளர்\nஎன் தனிப்பட்ட ரன்கள் எனக்கு தேவையற்றதே - \"கிரிக்கெட் கடவுள்\" சச்சின் டெண்டுல்கர்\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் தொடக்கம்... அமெரிக்காவில் பாரதிதாசன் பெயரில் முதல் அமைப்பு...\nமொழிக்காக பலர் இறந்துள்ளனர், அதில் முதல் இடத்தில் இருப்பவர் இந்த மன்னர்தான் அவரைப்பற்றியதுதான் இந்தக்கதை -இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்\nமுடிவெடுத்த திமுக, அமமுக... குழப்பத்திலேயே இருக்கும் அதிமுக\nபசி என்னும் தீயை அணைப்போம் -ரஜினி பெயரில் ஒரு அன்னதான மையம்\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nவிஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஸ்டாலின் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை - ராமதாசுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\nஅவர்களுக்காக அரசியலை விட தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.tamilcube.com/tamil/stories/content/?story=pancha-enna-kavalai", "date_download": "2019-04-24T18:40:09Z", "digest": "sha1:EVHTST6DG6M2PXBUT6TDQXJLPYHTLOW6", "length": 5879, "nlines": 60, "source_domain": "books.tamilcube.com", "title": "Read a Tamil story online | Tamilcube", "raw_content": "\nகாட்டில் இருந்த அந்த சிங்கம் தன்னைத்தானே நொந்து கொண்டது.\n\"எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற உறுதியான நகங்களும், பற்களும் இருந்தும் என்ன பயன் நிம்மதியாய் இருக்க முடியவில்லையே கேவலம், இந்த சேவல் கூவும் சப்தம் என்னை நடுங்க வைக்கிறது. இம்மாதிரி பயந்துகொண்டே எத்தனை நாளைக்குத்தான் வாழ்வது\" என தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டது.\nஅப்போது அங்கே வந்த யானை, ரொம்பக் கவலையோடு வேகமாய் காதுகளை முன்னும் பின்னும் அசைத்தது. அதைப் பார்த்த சிங்கம், \"என்னப்பா, உனக்கு என்ன கவலை உன்னை எதிர்க்கும் அளவுக்கு எந்த பிராணியாவது இருக்கிறதா உன்னை எதிர்க்கும் அளவுக்கு எந்த பிராணியாவது இருக்கிறதா உன் உடலைப் பார்த்தாலே எல்லாம் பயந்து ஓடுமே, நீ எதற்காகக் கவலையோடு இருக்கிறாய் உன் உடலைப் பார்த்தாலே எல்லாம் பயந்து ஓ��ுமே, நீ எதற்காகக் கவலையோடு இருக்கிறாய்\n\"இதோ, என் காதுக்கு அருகில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா இது என் காதுக்குள் போய் கொட்டினால், உயிர் போவது போல் வலிக்கும். அதற்காகத்தான் குளவி காதுக்குள் சென்றுவிடாமல் இருக்க, காதுகளை ஆட்டிக்கொண்டே வருகிறேன்\" என்றது யானை.\nயானை சொன்னதைக் கேட்டதும் சிங்கம் யோசித்தது.\nஇந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஏதோ ஒரு கவலை இருக்கத்தான் செய்கிறது. அதுபோன்ற கவலைதான் எனக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால், நான் கவலையை மட்டுமே நினைத்து வாழ்க்கையில் உள்ள இன்பங்களை இழந்து கொண்டிருக்கிறேனே என்று நினைத்து வெட்கப்பட்டது.\nஅன்றுமுதல் கவலையை விட்டுவிட்டு மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பித்தது சிங்கம்.\n(கவலையைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தால், மற்ற இன்பங்கள் காணாமல் போய்விடும்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-12%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-04-24T18:27:56Z", "digest": "sha1:4TC5YWKF6NO3TNSXN5J3O4RVIE3F3WZW", "length": 8202, "nlines": 112, "source_domain": "tamilcinemareporter.com", "title": "ஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறுவெளியீடு! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nசத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படம்\nகுப்பத்து ராஜா படத்தில் எனக்கு கணிசமான பங்கு உள்ளது : நடிகை பாலக் லால்வானி \nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறுவெளியீடு\nமார்ச் மாத தொடக்கத்தில் இயக்குநர் சேரன் நடித்து இயக்கிய ‘திருமணம்’ திரைப்படம் வெளியானது.\nகதாநாயகனாக உமாபதி ராமையா, நாயகியாக காவ்யா சுரேஷ் நடித்திருக்க, முக்கிய வேடங்களில் இயக்குநர் சேரன், தம்பி ராமையா, எம். எஸ். பாஸ்கர், சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nகுடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள், சென்டிமெண்ட் என நல்ல கதை களமும், அருமையான விமர்சனங்களும் கிடைத்த போதும், மாணவமணிகளுக்கு தேர்வுகள் இருந்ததால் மக்கள் பெருமளவில் வரவியலாத நிலையிருக்க, திரையிடுவதற்குப் போதுமான திரையரங்குகளும் கிடைக்காததால் பல இடங்களில் திரையிட முடியவில்லை.\nபல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்கவும், திரையரங்குகளின் மேலான ஒத்துழைப்போடும்,\nஇத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 12ம் தேதி, 75 திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்படுகிறத���.\nசேரனின் `திருமணம்` படத்தின் பாடல்கள் வெள...\nசேரனின் அடுதத படம் ‘ராஜாவுக்கு செக...\nஅரசியல் பற்றிப் பேச விஷாலுக்கு என்ன தகுத...\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன் : நிகிஷா ...\nராஜு முருகனின் கதை மெஹந்தி சர்க்கஸ் \nஎம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து சீப் பப்ளிசிட்டி தே...\n‘தனிஒருவன்’ படத்தின் நன்றியறிவிப்பு சந...\nஎன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்த ஆண்கள்: மலேசியா...\n‘ரஜினி முருகன்’ 6 லிருந்து 60 வரை கவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/tamilnadu/Karunanidhi-was-the-personification-of-the-conflict.-Cobblers-in-the-debate-on-the-Governor's-speech-2438.html", "date_download": "2019-04-24T18:11:53Z", "digest": "sha1:P4E2FP7UNIJCQLRMQKIQ263KK6F2OCSJ", "length": 8946, "nlines": 77, "source_domain": "www.news.mowval.in", "title": "முரண்பாட்டின் மொத்த உருவம் கருணாநிதி. ஆளுநர் உரை மீதான விவாதத்தில் செம்மலை - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமுகப்பு செய்திகள் தமிழ் நாடு\nமுரண்பாட்டின் மொத்த உருவம் கருணாநிதி. ஆளுநர் உரை மீதான விவாதத்தில் செம்மலை\nஅ.தி.மு.க., உறுப்பினர் செம்மலை பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தமிழகச் சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது அ.தி.மு.க.,வின் செம்மலை பேசியதாவது:\nசமஸ்கிருதத்தை எதிர்க்கும் கருணாநிதி தனது பேரன்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைத்தது ஏன்\nமுரண்பாட்டின் மொத்த உருவம் கருணாநிதி.\nகர்நாடகா மேகதாதுவில் அணை கட்ட கருணாநிதி தான் காரணம்.\nமுள்ளிவாய்க்கால் படுகொலையின் போது கருணாநிதி எதுவுமே செய்யவில்லை.\nஇலங்கை படுகொலையின் போது கருணாநிதி அமைதி காத்தார்.\nஅதிமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதற்கு கிடைத்த பரிசு தான் சட்டமன்றத் தேர்தல் வெற்றி.\nநோக்கியோ, பாக்ஸ்கான் தொழிற்சாலைகள் மூடப்பட்டதற்கு அதிமுக காரணம் அல்ல\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் பிறகு தி.மு.க., சட்டமன்றத் துணைத்தலைவர் துரைமுருகன் பேசியதாவது:\nஹேமாவதி அணை கட்டினாலும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தர வேண்டும் என கருணாநிதி வலியுறுத்தினார் எனக்கூறினார்.\nதி.மு.க.,வும் மக்கள்நலக்கூட்டணியும் அ.தி.மு.க.,வை எதிர்த்து பொய்க் கருத்துப்பரப்புதல் செய்தன. அ.தி.மு.க.,வின் சாதனைகளை மறைக்க பொய்க் கருத்துப்பரப்புதல் செய்தன. பொய்க் கருத்துப்பரப்புதலை\nமுறியடித்து அதிமுக வெற்றி பெற்றது எனக்கூறினார்.\nஎதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில்,\nபல பிரச்சனைகள் காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டாலும், அதனைத் திறக்க அதிமுக நடவடிக்கை எடுக்கவில்லை. நோக்கியா பாக்ஸ்கான் தொழிற்சாலைகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தத் தொழிற்சாலைகள் மூடக்கூடிய சூழ்நிலையை அரசு அனுமதித்திருக்கக்கூடாது என்றார்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nஊடகங்கள் ஆத்மார்த்தமாக வெளிச்சம் காட்டும் இரண்டு தலைகள் ஒன்று சீமான்; இரண்டு தினகரன்\n அரசியல் கட்சியாக பதிவு; தலைவர் சசிகலா; பொதுச் செயலாளர் தினகரன்\nதமிழகத்தின் மிகக்குறைந்த வாக்குப்பதிவு தென்சென்னை 57.43 விழுக்காடுகள் மக்களவை 70.9 சட்டப்பேரவை இடைத்தேர்தல் 71.62\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு ம���்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம் 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/2011-08-04-12-53-29.html?start=45", "date_download": "2019-04-24T18:48:52Z", "digest": "sha1:6AIW4CH6DJ5NQLEQB5PWZ4YQNWQ5N2CP", "length": 31229, "nlines": 165, "source_domain": "www.viduthalai.in", "title": "ஆசிரியர் அறிக்கை", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nவியாழன், 25 ஏப்ரல் 2019\nகழகத் தோழர்களுக்கும் - இன உணர்வாளர்களுக்கும் ஓர் அன்பு வேண்டுகோள்\nவியாழன், 08 மார்ச் 2018 18:12\nதமிழ்நாட்டின் எழுச்சியை அணையாமல் காப்போம்\nகழகத் தோழர்களுக்கும் - இன உணர்வாளர்களுக்கும்\nதந்தை பெரியார் சிலையை உடைக்கத் தூண்டுதல் செய்த வர்கள் தமிழ்நாட்டு மக்களின் - ஏன் உலகெங்கும் உள்ள பகுத்தறிவாளர்களின், நல்லுணர்வாளர்களின் எழுச்சி கண்டு - எதிர்ப்புக் கண்டு அஞ்சி நடுங்கி, ஒடுங்கி வருத்தம் தெரிவித்துள்ளனர். ஒரு 24 மணிநேரத்தில் இந்தியாவே பதற்றம் கொண்டது சாதாரணமானதல்ல; எதற்கும் வாய்த் திறக்காத பிரதமர் மோடியே 24 மணிநேரத்தில் வாய்த் திறந்துள்ளார்.\nஎன்றாலும், அந்த எச்.ராஜா என்ற வாய்க்கொழுப்பு வக்கிர மத்தின் திமிர் இன்னமும் அடங்கியதாகத் தெரியவில்லை; ஒட்டன்சத்திரத்தில் தந்தை பெரியார்பற்றித் தவறான தகவலை ஒரு பேட்டியின்மூலம் தெரிவித்துள்ளார். அவர்கள் திருந்தப் போவதில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. வம்பையும் விடப்போவதில்லை.\nஇந்த நேரத்தில் நாம் செய்யவேண்டியதென்ன\nதிருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையைச் சேதப்படுத்திய தால்,\nஆர்த்து எழுந்துவிட்டோமா என்பதைக் காட்டவேண்டாமா\nஅதை அமைதி வழியில், அறவழியில் ஒன்றுபட்டுக் காட்டு வோம்.\nமாவீரர் லெனின் சிலை, அண்ணல் அம்பேத்கர் சிலை, தந்தை பெரியார் சிலை என்று குறி வைக்கும் அந்தக் கோணல் புத்திக்காரர்கள் - வெளியில் கூறாவிட்டாலும் அதே உணர்வோடு இருக்கக்கூடிய ஆதிக்க மதவாத சக்திகளுக்கு, சமூகநீதி அழிப்பு சக்திகளுக்கு அறிவார்ந்த முறையில் உணர்த்த வேண்டாமா\nஎழுந்துள்ள தமிழ்நாட்டு எழுச்சியை அணையாமல் காக்க வேண்டாமா\nஅதன் குறியீடாக வர���ம் 11.3.2018 ஞாயிறு மாலை தந்தை பெரியார் சிலை, அம்பேத்கர் சிலை உள்ள முக்கிய ஊர்களில்,\nஅனைத்துக் கட்சிகள், சமூக அமைப்புகள், உணர்வாளர்களை ஒருங்கிணைத்து தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டுகிறோம். அதிக தூரம்கூட தேவையில்லை.\nஅறிவு ஆசான் தந்தை பெரியார், மாவீரர் லெனின், அண்ணல் அம்பேத்கர் ஆகிய முப்பெரும் புரட்சியாளர்களின் உருவப் படங்களையும் ஏந்திச் சென்று கீழ்க்கண்ட முழக் கங்களை மட்டும் ஒலித்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n1. ஜாதியை ஒழிப்போம் - சமதர்மம் படைப்போம்\n2. மதவெறி மாய்ப்போம் - மனிதநேயம் காப்போம்\n3. பெண்ணடிமை தகர்ப்போம் - பேசும் பெண்ணுரிமை காப்போம்\n4. மூடநம்பிக்கைகளை ஒழிப்போம் - பகுத்தறிவை வளர்ப் போம்\n5. பேதமற்ற சமுதாயம் படைப்போம்\nதந்தை பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவிப்பீர்\nஎச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா தமிழக அரசுக்கு கழகத் தலைவர் கேள்வி\nசெவ்வாய், 06 மார்ச் 2018 16:02\nதந்தை பெரியார் சிலையை உடைப்போம் என்று\nஎச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா\nதமிழக அரசுக்கு கழகத் தலைவர் கேள்வி\nதிரிபுராவில் லெனின் சிலையை உடைத்ததுபோல, தமிழ் நாட்டிலும் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று முகநூலில் பதிவு செய்துள்ள பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜாமீது அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nபாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக இருக்கக் கூடிய எச்.ராஜா என்பவர் முகநூலில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.\nமேற்கண்டவாறு பதிவு செய்துள்ளார் பா.ஜ.க. தேசிய செயலாளர்.\nநேற்றுதான் தமிழக முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளை அழைத்து நாட்டில் சட்டம்- ஒழுங்கு சரியாகப் பராமரிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.\nஅந்த அறிவுரையின் ஈரம் காய்வதற்குள்ளாகவே பி.ஜே.பி.யின் தேசிய செயலாளர் தமிழ்நாட்டின் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத - தந்தை பெரியார் என்று ஒட்டுமொத்த மக்களால் மதிக்கப்படும் தலைவர் தந்தை பெரியாரின் சிலை உடைக்கப்படும் என்று முகநூலில் பதிவு செய்துள்ளார்.\nஇந்தத் தைரியம் இவர்களுக்கு எப்படி வந்தது\nமத்தியில் பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது என்பதாலா\nஅல்லது மாநிலத்தில் இருக்க���் கூடிய ஆளும் கட்சி பி.ஜே.பி.யின் கோலுக்கு ஆடுகிற, தங்களுக்குச் சாதகமான அல்லது தங்களால் மிரட்டப்படும் ஆட்சியாக இருக்கிறது என்ற நினைப்பிலா\nநாட்டில் கலவரத்தை உண்டாக்கவேண்டும் என்ற வேலையில், பி.ஜே.பி. - சங் பரிவார்க் கும்பல் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதைத்தான் இது தெரிவிக்கிறது.\nஇதுபோன்ற பதிவுகளுக்கு எதிர்விளைவு வந்தால், அதன் நிலை என்னாகும் என்று நினைத்துப் பார்க்கவேண்டாமா\n‘தடி எடுத்தவன் தண்டல்காரன்' என்ற நிலை இப்பொழுது தமிழ்நாட்டில் உருவாகிவிட்டதா இது அரசியல் அநாகரிகம் ஆகும்.\nஅமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை அமளிக்காடாக்கிட காவிகளின் ஏற்பாடு அறிவிப்பா\nசட்டம்- ஒழுங்கைக் காப்பாற்றுவதில் தமிழ்நாடு அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், தொடர்ந்து வன்முறை வெறித்தனப் பேச்சுகளில் ஈடுபட்டு வரும் இந்த ஆசாமிமீது, இந்தச் சந்தர்ப்பத்திலாவது நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஅ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்குமா\nசமூக நீதியரசர் ஜஸ்டிஸ் ரத்தினவேல் பாண்டியனுக்கு நமது வீரவணக்கம்\nபுதன், 28 பிப்ரவரி 2018 16:31\nநமது பேரன்பிற்குரிய மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி மாண்பமை - ஜஸ்டீஸ் எஸ்.ரத்தினவேல் பாண்டியன் (வயது 89) அவர்கள் இன்று (28.2.2018) காலை காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், தாங்கொணாத துயரமும் அடைந்தோம்\nதிராவிடர் இயக்கத் தொட்டிலில் வளர்ந்து, திறமை மிக்க வழக்குரை ஞராகி, அரசியல் களத்தில் சிறிது காலம் தொண்டாற்றி, பிறகு கலைஞர் ஆட்சி யில், மாநில குற்றவியல் தலைமை வழக்குரைஞராகி, பிறகு உயர்நீதிமன்ற நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதி, மத்திய அரசு பணியாளர் 5ஆவது ஊதியக் கமிஷன் தலைவர், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் போன்ற பல்வேறு பொறுப்புகளை ஏற்று முத்திரை பதித்தவர்.\nதந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகிய முதுபெரும் தலைவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர். நம்மிடம் தனி அன்பு காட்டியவர். மண்டல் கமிஷன் வழக்கில் 9 நீதிபதிகள் தீர்ப்புரையில், தனித்தன்மையுடன் தனியே எழுதி, அதில் தந்தை பெரியார் பற்றி சமூக நீதி காவலர் பிரதமர் வி.பி.சிங், நாடாளுமன்றத்தில் பேசியதை மேற்கோளாக எடுத்துக்காட்டி பதிவு செய்த சமூகநீதி சரித்திரம் படைத்த சான்றோர் ஆவார். பெரியார் திடலில், நீதிக்கட்சி நூற்றாண்டு விழாவில் அவரை அழைத்��ு நாம்சிறப்பு செய்து பாராட்டிய போது - அவர் ஆற்றிய நன்றியுரை சிறப்புமிக்கது. அவரது இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல. நமது திராவிடர் சமுதாயத்திற்கே பேரிழப்பாகும். அவருக்கு நமது வீரவணக்கம்.\nஅவரது பிரிவால் வாடும் அவரது மகன்கள், மகள்கள், குறிப்பாக நீதிபதி ஜஸ்டிஸ் திரு.சுப்பையா அவர்களுக்கும் நமது இரங்கல், ஆறுதல் உரித்தாகுக.\nகாஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் மறைவுக்கு நமது இரங்கல்\nபுதன், 28 பிப்ரவரி 2018 16:31\nவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.\nநீட் ஒழிப்பு: மாணவர் அமைப்புகளின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை\nவெள்ளி, 23 பிப்ரவரி 2018 15:13\nநீட் ஒழிப்பு: மாணவர் அமைப்புகளின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை\n‘நீட்' எதிர்ப்புக் கனல் குறையாமல் செயல்படுவோம்\nதமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை\nசமூகநீதிப் பாதுகாப்புக்கான பேரவை (அனைத்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு) சார்பாக நீட்டை எதிர்த்துத் துண்டறிக்கைகள் விநியோகம், மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் ஆகியவை சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றமைக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அடுத்த கட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோம் - நீட் எதிர்ப்புக் கனல் ஆறாமல் பார்த்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.\nநீட் தேர்வுக்காக திராவிடர் கழக அழைப்பின் பேரில், தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளின் மாணவர் பிரிவுகளான - தி.மு.க. மாணவரணி, மாணவர் காங்கிரசு, ம.தி.மு.க. மாணவரணி, அனைத்திந்திய மாணவர் பெரு மன்றம் (சி.பி.அய்.), முஸ்லிம் மாணவர் பேரவை (முஸ்லிம் லீக்), முற்போக்கு மாணவர் கழகம் (வி.சி.க.), சமூகநீதி மாணவர் இயக்கம் (ம.ம.க.), கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, மாணவர் இந்தியா (ம.ஜ.க.), திராவிட இயக்கத் தமிழர் பேரவை, இந்திய சமூகநீதி இயக்கம், அகில இந்திய கிராமப்புற மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் 10.2.2018 அன்று சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது.\nஇரு திட்டங்களும் வெற்றி - பாராட்டு\n1. நீட் தேர்வினைக் கண்டித்து துண்டறிக்கை விநி யோகம்\n2. 22.2.2018 அன்று, மாணவர்களே முன்னின்று நாடு தழுவிய ‘நீட்' தேர்வுக்கான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என்ற முடிவின்படி, நேற்று (22.2.2018) திரா��ிடர் மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தி.மு.க. மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு மாணவர் காங்கிரசு பொறுப்பாளர் நவீன், ம.தி.மு.க. மாணவரணி மாநில செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், அனைத் திந்திய மாணவர் பெருமன்றம் மாநில செயலாளர் சீ.தினேஷ், முஸ்லிம் மாணவர் பேரவை மாநில தலைவர் அன்சாரி, முற்போக்கு மாணவர் கழக மாநில துணை செயலாளர் செஞ்சுடர், சமூகநீதி மாணவர் இயக்க மாநில செயலாளர் நூருதீன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயலாளர் முஸ்தபா, மாணவர் இந்தியா மாநில செயலாளர் அசாருதீன், தமிழ்நாடு மாணவர் முன்னணி தலைவர் இளையராஜா, திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாணவரணி பிரதிநிதி சிறீநாத், அகில இந்திய கிராமப்புற மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் அமுதரசன் மற்றும் பல்வேறு கட்சிகளின் மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் எடுத்த முயற்சியின் காரணமாக நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் ஒரு தொடர் அறப்போரின் அடுத்தடுத்த கட்டங்களாக நடைபெற்றிருப்பது, பாராட்டத்தகுந்ததாகும்.\nஅத்துணைக் கட்சிப் பொறுப்பாளர்களின் ஒத்துழைப்பு மிகப்பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளது. இனி அடுத்த கட்டத்திற்குச் செல்லவேண்டும்; முதல்வர், துணை முதல்வர் சந்திப்புகளையும், நீதிமன்றத்தில் அடுத்தகட்ட சட்டப் போராட்டங்களையும்பற்றி சிந்தித்து செயலாற்றிட முனையவேண்டும்.\n27 ஆம் தேதி மாலை சென்னைப் பெரியார் திடலில் சட்ட வல்லுநர்கள் உரை\n27.2.2018 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் சட்ட வல்லுநர்களாகவும், சமூகநீதிக் களத்தில் தக்க மதிஉரைஞர்களாகவும் உள்ள சென்னை உயர்நீதிமன்ற (ஓய்வு பெற்ற) நீதிபதிகளான டாக்டர் ஜஸ்டீஸ் ஏ.கே.ராஜன், ஜஸ்டீஸ் அரிபரந்தாமன் ஆகியோர் எனது தலைமையில் நீட் தேர்வு விலக்கு - அடுத்த கட்டம்பற்றி விளக்க இருக்கும் சிறப்புப் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.\nநீட் நெருப்பின் கனல் குறையக் கூடாது; கனன்று கொண்டே இருக்கவேண்டும்.\nபிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பு ஆணை, நுழைவுத் தேர்வு ஆகியன எப்படி தொடர் அறப்போராட்டங்களின்மூலம் விரட்டப்பட்டனவோ, அதுபோலவே, ‘நீட்' தமிழ்நாட்டு ‘அனிதாக்களை' மேலும் பலி கொள்ளாமல் தடுக்க இளைஞர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள் அனை வரும் ஜல்லிக்கட்டு எழுச்சியை இந்த மல்லுக்கட்டிலும் ஒருமுகப்பட்ட எழுச்சியாக உருவாக்குவோமாக\nகுமரி மாவட்ட திராவிடர் கழக மேனாள் செயலாளர் எம். முகம்மதப்பா மறைந்தாரே\nபெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தீர்மானத்தை தோற்கடித்த பிஜேபி, அதிமுக தமிழர் தலைவர் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/history-/169987-2018-10-13-10-49-44.html", "date_download": "2019-04-24T17:57:04Z", "digest": "sha1:EVDFUU6MO267U6UVDG6QQGXX445OYEVT", "length": 16777, "nlines": 89, "source_domain": "www.viduthalai.in", "title": "கொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவு", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு செ��்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபுதன், 24 ஏப்ரல் 2019\nமுகப்பு»அரங்கம்»வரலாற்று சுவடுகள்»கொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவு\nகொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவு\nசனி, 13 அக்டோபர் 2018 16:14\nஇந்த சினிமா காட்சி பார்ப்பதற்கு மிக அதிசயமாயும் ரம்மியமாயும் காணப் பட்டாலும், இதைப் பார்ப்பதனால் ஏற்படும் பயன் மூடநம் பிக்கையும் அடிமைத் தனமும் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், இந்த மூடநம்பிக்கையும் அடிமைத் தன்மையையும் சோம்பேறிகள் பயன்படுத்திக் கொண்டு ஏழைகளை வருத்தி செல்வம் பெருகிக் கொள்ள பயன்படுகின்ற தென்றும், இனி இப்படிப் பட்ட காட்சிகள் தடுக்கப்பட வேண்டுமென்றும், பகுத்தறிவும், சுதந்தரமும் ஏற்படக் கூடிய விஷயங் களையே நாடகமாகவோ படக்காட்சியாகவோ காட்ட இந்த தியேட்டர் சொந்தக்காரர் முயற்சிக்க வேண்டுமென்றும், உண்மையான சுதந்திர, சமத் துவத் தேசங்களில் உள்ள காட்சிகள் அப்படித்தான் இருக்கின்றதென்றும் சொன்னார்.\nஆதி திராவிடர் சங்க வரவேற்பில் சொற்பொழிவு\nதாழ்த்தப்பட்டவர்கள் ஈடேற ஒரே ஒரு வழிதான் உண்டென்றும், அது உலகில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டிய முயற்சி எடுக்க வேண்டுமென்றும், அம்முயற்சிக்கு எதிரியாய் இருக்கும் சாதனங்களான தேசாபிமானம், மதாபிமானம் என்பவைகளை அடியோடு அழித்து உலக ஏழைகள் அபிமானம் உலக தாழ்த்தப் பட்டவர்கள் அபிமானம் என்பதன் உணர்ச்சியுடன் வேலை செய்யத் துணிய வேண்டும் என்றும், உலக மனித சமுகத்தை 2 -வகுப்பாகத்தான் பிரிக்க வேண்டு மென்றும், அது ஒன்று,\nதொழில் செய்து கஷ்டப்பட்டு வாழும் ஏழை, மற்றொன்று தொழில் செய்யாமல் மற்றவர்கள் தொழிலின் பயனை அனுபவிக்கும்\nசோம்பேறி செல்வ வான்கள் என்றும் இரண்டே பிரிவாகப் பிரிந்து போராடி விடுதலை அடைய தயாராயிருக்க வேண்டுமென்றும் பேசினார்.\n(கடைசியாக, ஒரு உபதேசியார் எழுந்து ராமசாமியின் உழைப்பையும் உபதேசத்தை யும் தான் பல வருஷங்களாகப் பார்த்து வருவதாகவும், அவர் மூலம் தான் மக்கள் கஷ்டம் ஒழியக் கூடுமென்றும், ஆனால் அவர் கடவு��ை நம்ப வில்லையென்று சொல்லுவது தனக்கு வருத் தத்தைக் கொடுக்கிற தென்றும் சொன்னார்.)\nஅதற்கு ராமசாமி பதிலளிக்கையில் கடவுளை நம்ப வேண்டும் என்பது ஒரு அடக்குமுறை என்றும், அது அவனவன் சொந்த விஷய மாகப் பாவிக்க வேண்டுமென்றும் கடவுள் மீது சிறிதாவது நம்பிக்கை இருப்ப வர்கள் ராமசாமியால் கடவுள் இல்லாமல் போய் விடுமோ என்று பயப்பட வேண்டியதில்லை என்றும், உலகில் நடக்கும் அக்கிரமங்களுக்கும், ஏழைகளை வஞ்சித்து கொடுமைபடுத்தி வேலை வாங்கி சோம்பேறியாய் வாழும் அயோக்கிய தனத்திற்கும் பெரிதும் கடவுள் நம்பிக்கைக் காரர்கள் தான் காரணஸ்தர்களாகவும் பொறுப்பாளிகளாகவும் இருக்கின்றார்களே ஒழிய வேறில்லை\nஎன்றும் ஆதலால் கடவுள் நம்பிக்கை போய் விட்டால் உலகம் என்ன கதியாகும் என்று யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் சொன்னார்.\nகொழும்பு பர்ஷியன் ஹோட்டல் விருந்தில் சொற்பொழிவு\nஇன்று உலகில் பெரும் பாகத்தில் நடக்கும் தேச பக்திக் கிளர்ச்சிக்கும், ஜாதியக் கிளர்ச்சிக்கும், அரசியல் கிளர்ச்சிக்கும் தனது அபிப்பிராயம் மாறுபட்டிருப்பதாகவும் இவ்விதக் கிளர்ச்சிகள் கஷ்டப்படும் மக் களுக்கு எவ்வித மாறுதலையோ பயனையோ கொடுக்காதென்றும் ஏழை மக்களின் கஷ்டங்களைச் சொல்லிக் கொண்டு அதன் பேரால் சோம்பேறி வாழ்க்கைப் பிரியர்களாலும், பேராசைக்காரர்களாலும் நடத்தப்படும் போட்டி வியாபாரங்களே இன்று தேசியமாயும், ஜாதியுமாயும் மதாபிமானமாயும் இருக்கின்றதே தவிர, அவற்றுள் நாணயமோ, உண்மையோ சிறிதும் தன்னால் காணக்கூடவில்லை யென்றும், உலகில், ஒரு பெரிய மாறுதல், அதாவது வெடி மருந்து சாலையில் தீப்பிடித்து வெடித்துக் கிளம்புவது போல் சமீபத்தில் ஏற்படப் போகிறதென்றும் வாழ இஷ்டமிருக்கின்றவர்கள் அதற்கு தகுந்த படி தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டுமென்றும், இப் போதைய பெரும்பாக கிளர்ச்சிகள் உலக உண்மைக் கஷ்டத்தைக் கஷ்டப்படும் மக்கள் அறிய முடியாமல் இருப்பதற்குச் செய்யும் தந்திரமென்றும் பேசினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nரூ.1,60,000 சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nஏர் இந்தியாவில் காலிப் பணியிடங்கள்\nஅஞ்சல் துறையில் 4442 காலியிடங்கள் விண்ண���்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nவிண்வெளி நிலையத்தில் புதிய சாதனை\nஉயரும் கடல் மட்டத்தால் ஆபத்தில் பூமி\n2.45 மீட்டர் வேகத்தில் ரோபோ சிறுத்தை\nகோடை காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...\nகோடை நோய்களைத் தடுப்பது எப்படி\nஅன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு விழா பூவாயிப்பட்டியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்\nவிருதுநகர் ஜஸ்டிஸ் மாநாடு - 1\nகராச்சி கலகத்திற்கு மதமே காரணம்\nஏழுமுறை தேசியப் பட்டம் பெற்றவர்\nபகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்கள் மற்றும் பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்\nயாகத்தை எதிர்க்கும் நாம் அரக்கர்களாம் சூத்திரர்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2019-04-24T18:30:18Z", "digest": "sha1:VNPYHPBABFQQ7PGGZ22RDN33YNHJAHQ2", "length": 4207, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இப்படியாக | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இப்படியாக யின் அர்த்தம்\nகுறிப்பிடப்படும் இந்த விதத்தில்; இப்படி.\n‘இப்படியாக புத்தர் போதி மரத்தின் அடியில் ஞானம் பெறுகிறார்’\n‘இப்படியாக இந்தக் கதையின் நாயகி தான் நினைத்ததைச் செய்து முடிக்கிறாள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-04-24T18:32:38Z", "digest": "sha1:YFJMR22O5XRYCJ4C64KEXHUHMTBPJXMK", "length": 4986, "nlines": 87, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தளர்த்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தளர்த்து யின் அர்த்தம்\n(பிடி, முடிச்சு போன்றவற்றை) இறுக்கம் இழக்கச் செய்தல்; நெகிழச் செய்தல்.\n‘புழுக்கம் தாங்காமல் பித்தானை அவிழ்த்துச் சட்டையைத் தளர்த்திக்கொண்டார்’\nஉரு வழக்கு ‘தன் வேடிக்கையான பேச்சின் மூலம் சூழ்நிலையின் இறுக்கத்தைத் தளர்த்த முயன்றாள்’\n(சட்டம், விதிமுறை முதலியவற்றை அவற்றின்) கடுமையான நடைமுறையிலிருந்து விலக்குதல்; தீவிரத்தைக் குறைத்தல்.\n‘‘புதிய அரசு மதுவிலக்கைத் தளர்த்துமா’ என்று நிருபர் கேள்வி கேட்டார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1358_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:39:30Z", "digest": "sha1:AKUFKHGEQBJQ37MADSHMBP5BHHT4DCM2", "length": 5948, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1358 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1358 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1358 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1358 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 06:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_117_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2019-04-24T18:24:05Z", "digest": "sha1:ZUXVT35FEI2J2ZNWUJOLCCUDITQT53P2", "length": 7061, "nlines": 382, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாநில நெடு���்சாலை 117 (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாநில நெடுஞ்சாலை 117 (தமிழ்நாடு)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாநில நெடுஞ்சாலை 117 அல்லது எஸ்.எச்-117 (SH 117) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் என்னும் இடத்தையும், வெண்ணாகுபட்டு என்ற இடத்தையும் இணைக்கும் மதுராந்தகம் - வெண்ணாகுபட்டு சாலை ஆகும். இதன் நீளம் 37.6 கிலோமீட்டர்கள் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2015, 09:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/05/10/india-appoint-us-firm-boost-aviation-safety-ranking-002505.html", "date_download": "2019-04-24T18:30:54Z", "digest": "sha1:3IEIGCZQJNGAGPVOTWR7UJDB4M7UHAFP", "length": 20229, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது!! அமெரிக்க அதிரடி.. | India to appoint US firm to boost aviation safety ranking - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது\nஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்..\nகடன் பிரச்சினையில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் : மார்ச்சில் விமான பயணிகளின் எண்ணிக்கை சரிவடைய காரணம்\nஒழுங்கீனமான விமான சேவை நிறுவனங்களில் Air India முதலிடம்..\nJet airways-க்கு கடன் கொடுத்து பயண் இல்லை.. Air India வாங்கிக் கொள்ளட்டுமே..\nAir India-வின் சொத்தை வாங்கத் துடிக்கும் RBI.. 10 வருட லீஸை இப்போதே தர RBI தயாராம்..\nஏர் இந்தியா விமானம் தாமதம்.. 2 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு பெற்ற தம்பதிகள்..\nஇந்தியன் ஏர்லைன்ஸ்சில் ஏப்.1 முதல் சுடச்சுட வெரைட்டி ரைஸ் கிடைக்குமாம் - தரம் எப்படி\nடெல்லி: இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் விமானங்களின் பாதுகாப்புத் தரத்தை சீரமைக்க அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்த விக்ஸ் குரூப் நிறுவனத்தின் உதவியை நாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஏர் இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக அமெரிக்க விமானப் போக்குவரத்து பாதுகாப்பு தரத்தை நிர்ணயிக்கும் நிறுவனமான ஃப���டரல் ஏவியேசன் அட்மினிஸ்ட்ரேசன் (எஃப்.ஏ.ஏ.) கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. இதனால் அந்த விமான நிறுவனங்கள் புதிதாக எந்த விமானத்தையும் அமெரிக்காவுக்கு இயக்க முடியாது. மேலும், பாதுகாப்புக்காக அதிகப்படியான சோதனைகளும் நடத்தப்படும்.\nஇதையடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. \"எஃப்.ஏ.ஏயின் சில முன்னாள் அதிகாரிகள்தான் விக்ஸ் குரூப் நிறுவனத்தை நடத்தி வருவதால், அதன் நடைமுறைகளும் நிறைகுறைகளும் அவர்களுக்கு அத்துப்படியாக இருக்கும். இது நமக்கு நல்லதுதான்\" என்று அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.\nமத்திய அரசின் பொது மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இதற்கான இறுதிக்கட்ட வரைவுகளை தயாரித்து வருகிறது.\nஏற்கனவே அஸெர்பைஜான் (Azerbaijan), கேப் வெர்டே (Cape Verde), கென்யா, சவுதி அரேபியா, டிரினிடாட் & டொபாகோ, மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் தரத்தை சர்வதேச தரத்திற்கு இணையாக சீரமைக்க விக்ஸ் குரூப் நிறுவனம் உதவியுள்ளது. சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனம்தான் சர்வதேச பாதுகாப்பு தரத்தை நிர்ணயிக்கிறது.\nஇந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏர் இந்தியா நிறுவனம் வாரத்திற்கு 21 விமானங்களையும், ஜெட் ஏர்வேஸ் 7 விமானங்களையும் இயக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் மற்ற விமான நிறுவனங்கள் பெரும்பாலும் தென்கிழக்கு மற்றும் மேற்காசிய நாடுகளுக்கு தங்கள் விமானங்களை இயக்குகின்றன. ஏர்ஆசியா மற்றும் டாடா-எஸ்.ஐ.ஏ. ஆகிய புதிய விமான நிறுவனங்களும் இந்த ஆண்டு தங்கள் சேவைகளைத் துவக்க உள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nLVB -Indiabulls ஒப்புதல் கிடைக்குமா .. மற்ற வங்கிகளின் கடனிலும் கவனம் செலுத்தப்படும்\nமோடி ரொம்ப நல்லவர் எங்களுக்கு மீண்டும் அவர் பிரதமராக வேண்டும் - குஜராத் வியாபாரிகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/44122-modi-meets-sri-lankan-president-sirisena.html", "date_download": "2019-04-24T18:52:53Z", "digest": "sha1:FNQUE3BEOMOOLLETFX5NFSD43PAT7572", "length": 9022, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "இலங்கை அதிபரை சந்தித்தார் மோடி! | Modi meets Sri Lankan President Sirisena", "raw_content": "\nமோடி ஆட்சி முடிவுக்கு வருகிறதா\nமாஸ் காட்டிய டிவில்லியர்ஸ், ஸ்டொனியிஸ்; ஆர்சிபி 202 ரன்கள் குவிப்பு\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n’டிக்-டாக்’ செயலிக்கு தடை நீக்கம், ஆபாச வீடியோக்களை பதிவேற்றக் கூடாது: நீதிமன்றம் எச்சரிக்கை\nஇலங்கை அதிபரை சந்தித்தார் மோடி\nபிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள நேபால் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.\nவங்கக்கடலை பகிர்ந்து கொள்ளும் இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபால், மியான்மர், தாய்லாந்து மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் இணைந்து தொழில்நுட்ப மற்றும் பொருளாதார அளவில் வைத்துள்ள கூட்டணி, பிம்ஸ்டெக் என அழைக்கப்படுகிறது. இந்த கூட்டணியின் 4வது உச்சி மாநாடு, நேபால் தலைநகர் காத்மாண்டுவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள, 7 நாடுகளின் தலைவர்களும் காத்மாண்டுவிற்கு சென்றுள்ளனர். அங்கு, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். இரு நாட்டு உறவுகள் குறித்து, இரண்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.\n\"இரு நாடுகளின் உறவை வலிமைப்படுத்துவது குறித்தும், வளர்ச்சி குறித்தும் ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடந்தது\" என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமீம்ஸ்களை கண்டு ��ியப்படைகிறேன்: மனம் திறந்தார் மாேடி\nஇலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம்\nஅலாவுதீன் அற்புத விளக்கு கிடைத்தால் பிரதமர் மோடி என்ன வரம் கேட்பார்\nமோடி ஆட்சி முடிவுக்கு வருகிறதா\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nஇலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம்\n4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னம்\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபட்டதாரிகளுக்கு பாதி விலையில் வீடு வழங்கும் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000021448.html", "date_download": "2019-04-24T18:37:35Z", "digest": "sha1:AFV4AP4D6VJCOHOQG7RRD7BHTQYDHZFO", "length": 5603, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "உலகச் செம்மொழிகள்", "raw_content": "Home :: இலக்கியம் :: உலகச் செம்மொழிகள்\nநூலாசிரியர் கே.ஏ. குணசேகரன், ஜீன் லாரன்ஸ்\nபதிப்பகம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதமிழ்த்தூது இலக்கிய வளர்ச்சி சூதாட்டம் ஆடும் காலம் கடன்\nகொற்கை ஐங்கார் பண்டிகை சமையல் தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்\nஉலக சரித்திரம் - பாகம்-2 வளம் தரும் ஸ்ரீ மஹாலஷ்மி மந்திரங்கள் வன்னியூர் பொன்னன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85/", "date_download": "2019-04-24T18:39:40Z", "digest": "sha1:MQK4JAJXUZRGLSV6VH5GNR3DZUYCZPLS", "length": 9338, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "இந்தோனேசியாவில் சுரங்க அனர்த்தம்: மூவர் உயிரிழப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉலகக்கிண்ண இந்திய அணியின் தெரிவில் ட்ராவிட் திருப்தி\nஏ.பி.டி.வில்லியர்ஸின் அதிரடியுடன் தொடர்ந்து அசத்தும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில் குண்டு வெடிப்பு – 17 பேர் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல் – அதிர்ச்சித் தகவல் வெளியிட்ட அரசியல்வாதி\nஇந்தோனேசியாவில் சுரங்க அனர்த்தம்: மூவர் உயிரிழப்பு\nஇந்தோனேசியாவில் சுரங்க அனர்த்தம்: மூவர் உயிரிழப்பு\nஇந்தோனேசியாவின் சுலவெசி தீவுப் பகுதியிலுள்ள சட்டவிரோத தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60 பேர் புதையுண்டு இருப்பதாக அஞ்சப்படுவதாக தொிவிக்கப்படுகிறது.\nஇன்று (புதன்கிழமை) காலை வரை மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளின்போது இதுவரை 15 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தொிவித்துள்ளனர்.\nசுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளவர்களின் கூச்சல் சத்தம் கேட்கக்கூடியதாக இருப்பதாக மீட்பு பணியாளர்கள் தொிவித்துள்ளனர். இந்நிலையில், பலர் இன்னும் உயிருடன் இருக்கக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.\nநேற்று குறித்த அனர்த்தம் சம்பவித்திருந்த நிலையில், இரவு முழுவதும் மீட்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்தோனேசியாவில் சிறியளவிலான தங்க சுரங்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கிராமப் புறங்களில் இவ்வாறான சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. முறையான ஒழுங்குவிதிகள் இன்மை மற்றும் மோசமான கட்டுமானங்கள் காரணமாக அங்கு அடிக்கடி அனர்த்தங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்தோனேசிய தேர்தல்: ஜொகோ விடோடோ முன்னிலை\nஇந்தோனேசிய தேர்தலின் தற்போதைய நிலைவரப்படி ஜனாதிபதி ஜொகோ விடோடோ முன்னிலையில் உள்ளார். அந்நாட்டின் ஜனா\nஇந்தோனேஷியாவில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை\nஇந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட\nஇந்தோனேஷியாவில் சுரங்க நிலச்சரிவு: 5 பேர் உயிரிழப்பு\nஇந்தோனேஷியாவின் கலிமந்தன் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மே\nஇந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. நுசா டெங்காரா மாகா\nஇந்தோனேஷிய சுலவெசி தீவில் பாரிய நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் சுலவெசி தீவில் 5.4 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்\nஉலகக்கிண்ண இந்திய அணியின் தெரிவில் ட்ராவிட் திருப்தி\nஏ.பி.டி.வில்லியர்ஸின் அதிரடியுடன் தொடர்ந்து அசத்தும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு\nஉலக கிண்ணத்தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\nகுண்டுத் தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். சகோதரர்களின் ஒளிப்படங்கள் வெளியானது\nஏ.பி.டி.வில்லியர்ஸின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஇராணுவத்தினரை ஒளிப்படம் எடுத்த ஊடகவியலாளர் கைது\nநாளையுடன் முடிவுக்கு வரும் ஆர்ப்பாட்டங்கள்\n2021 ஆம் ஆண்டு சுதந்திர வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்கொட்லாந்து தயார்: ஸ்டேர்ஜன்\nமக்களின் கண்ணீருக்கு மத்தியில் உயிரிழந்த உறவுகளின் இறுதிக் கிரியைகள்\nமட்டக்களப்பில் 359 சுடர்கள் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-04-24T18:23:56Z", "digest": "sha1:4LSAZGB3UNYCC46YOQIJNM2R4H33WDGU", "length": 15270, "nlines": 175, "source_domain": "athavannews.com", "title": "வாள் வெட்டு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில் குண்டு வெடிப்பு – 17 பேர் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல் – அதிர்ச்சித் தகவல் வெளியிட்ட அரசியல்வாதி\nகுண்டுத் தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். சகோதரர்களின் ஒளிப்படங்கள் வெளியானது\nஇஸ்லாமிய ராஜ்ஜியத்தை உருவாக்குவதே தாக்குதலாளிகளின் நோக்கம் – விஜித ஹேரத்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க ���றுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகொழும்பு ஷங்ரி - லா உள்ளிட்ட பல நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது - ஜனாதிபதி செயலாளர்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள் தொடர்பான தகவல் வெளியானது\nகுண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது\nகாங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கட்சியிலிருந்து விலகல்\nஆறு வீதமான வாக்குகளை பெற்றால் மாத்திரமே கட்சியாக பதிவு செய்ய முடியும்- ஜெயக்குமார்\nஇலங்கை குண்டுத் தாக்குதலுக்கு அவுஸ்ரேலியா பிரதமர் கண்டனம்\nகுண்டு வெடிப்பு: ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nஇலங்கை தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்\nஅதிஷ்டம் இருந்தால் உலகக்கிண்ணத்தை வெல்வோம்: ஸ்டெயின்\nஏப்ரல் 27 – லண்டன் ஹரோ ஆர்ட்ஸ் சென்ரரில் “லண்டன் பூபாள ராகங்கள் 10”\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nபிலிப்பைன்ஸில் புனித வெள்ளி அனுஸ்டிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nகொக்குவில் பகுதியில் விசேட சுற்றிவளைப்பு\nயாழ்.கொக்குவில் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளநிலையில், கடந்த சிலதினங்களாக அப்பகுதிகளில் பொலிஸ் விசேடஅதிரடி... More\nஅல்பேட்டாவில் வாள் வெட்டு: வயோதிபப் பெண் காயம்\nதெற்கு அல்பேட்டாவில் வாள்வெட்டுக்கு இலக்கான வயோதிபப் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கரி பிராஹ் கிறேக் மேற்கு பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படு... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nதற்கொலை குண்டுதாரிகளில் பெண் – அதிர்ச்சி தகவலை வெளியிட்டது அரசாங்கம்\nஹேமசிறி, பூஜித்தை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் ஹிஸ்புல்லாவின் தொடர்பு- சுமந்திரன் குற்றச்சாட்டு\nகிறைஸ்ற்சேர்ச் மசூதி தாக்குதலுக்கும் இலங்கை தாக்குதலுக்கும் தொடர்பில்லை – நியூசிலாந்து\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nவித்தியாவுக்கு கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு தூக்குத் தண்டனை\n99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி\nகுண்டுத் தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். சகோதரர்களின் ஒளிப்படங்கள் வெளியானது\nஏ.பி.டி.வில்லியர்ஸின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஇராணுவத்தினரை ஒளிப்படம் எடுத்த ஊடகவியலாளர் கைது\nநாளையுடன் முடிவுக்கு வரும் ஆர்ப்பாட்டங்கள்\n2021 ஆம் ஆண்டு சுதந்திர வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்கொட்லாந்து தயார்: ஸ்டேர்ஜன்\nமக்களின் கண்ணீருக்கு மத்தியில் உயிரிழந்த உறவுகளின் இறுதிக் கிரியைகள்\nகிளிநொச்சியிலும் சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிள் – பொலிஸார் விசாரணை\nபலத்த பாதுகாப்பில் மட்டக்களப்பு: துக்க தினமும் அனுஷ்டிப்பு\nஏப்ரல் 27 – லண்டன் ஹரோ ஆர்ட்ஸ் சென்ரரில் “லண்டன் பூபாள ராகங்கள் 10”\nஏழைகளின் ‘கனா’வை நிறைவேற்றும் சிவகார்த்திகேயன்\nநோட்ரே டாம் தேவாலயத்தின் முக்கிய பொக்கிஷங்கள் பற்றி தெரியுமா\nஆண்களுக்கான கருத்தடை மாத்திரை குறித்த முதல் பரிசோதனை வெற்றி\n14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு\n23 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிங்கத்தின் எலும்புகள்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தி��் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF-4/", "date_download": "2019-04-24T17:55:57Z", "digest": "sha1:ZDNA3OHW7HZX6GNTPU4HUWU3AZFHIEP6", "length": 20604, "nlines": 137, "source_domain": "tamilcinemareporter.com", "title": "‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் தொடர்!-பகுதி-5 - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nஇனியும் வெறுப்பேற்றினால் விஜய் டிவி மீது வழக்கு:லட்சுமி ராமகிருஷ்ணன்\n‘எங்கேயும் எப்போதும் ‘ எம்.எஸ்.விக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி படங்கள்: கேலரி\n‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் தொடர்\n‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் தொடர்\nஎம்.ஜி.ஆர் பற்றிய தனது அனுபவங்களை கலைமாமணி பிலிம்நியூஸ்ஆனந்தன் இங்கே பகிர்ந்து கொள்கிறார்.\nஎம்.ஜி.ஆர்.நடிகர் சங்கத்தில் தலைவராக இருந்த போது நடிகன் குரலில் தனக்குத் தெரியாமல் எதுவும் வரக் கூடாது என்று கவனமாக இருப்பார். அதன் ஆசிரியராக வித்வான் வே.லட்சுமணன் இருந்தார். அவர் எம்.ஜி.ஆரின் நண்பர். எனக்கும் நண்பர்.\nதினமும் வித்வான் வே.லட்சுமணன் எங்கள் வீட்டுக்கு வருவார். என்னை அழைத்துக் கொண்டு எம்.ஜி.ஆர்.வீடு செல்வார். இப்படித் தினமும் எம்.ஜி.ஆர்.வீட்டுக்குப் போவோம். தினமும் போனாலும் எம்.ஜி.ஆரைப் பார்க்க வாய்ப்பு இருந்தாலும் ஒட்டிக் கொண்டு உள்ளே போகமாட்டேன். அவர் ஆசிரியர் என்கிற முறையில் செல்லட்டும் நாம் ஏன் போக வேண்டும் என்று வெளியேயே அமர்ந்து விடுவேன்.\nஅங்கே ஆர்.எம்.வீ. இருப்பார். ஆர்.எம்.வீ. ஒருகாலத்தில் நவாப் ராஜமாணிக்கம் நாடகக்குழுவில் நடிகர். அப்போதிலிருந்து எம்.ஜி.ஆருக்குப் பழக்கம். பிறகு எம்.ஜி.ஆருடன் வந்துவிட்டார். எம்.ஜி.ஆர் ..பிக்சர்ஸ் என்று படமெடுத்த போது மேனேஜராகிவிட்டார்.\nஅப்போது லாயிட்ஸ் ரோட்டில்தான் எம்.ஜி.ஆர் வீடு இருக்கும். இன்றைக்கு அதிமுக கட்சி ஆபீசாக இருக்கிறது. அங்குதான் போவோம் அடுத்த வீடு எம்.ஜி.ஆரின் வக்கீல் ராமன்வீடு.தினம் அங்கு செல்லும் நான் ,ஆர்.எம்.வீயுடன் பேசுவேன். நாங்கள் நாட்டுநடப்பு பேசிக் கொள்வோம்.\nதினசரி படப்பிடிப்புக்குப் போவேன். ஸ்டில்ஸ் எடுப்பேன். நடிகருடன் இயக்குநர். இயக்குநருடன். நட்சத்திரங்கள். தயாரிப்பா���ருடன் நட்சத்திரங்கள். என்று படங்கள் எடுப்பேன். இதுமாதிரி படத்துக்கான போட்டோகிராபர் எடுக்க மாட்டார்கள்.\nஅப்போது இப்படிப்பட்ட படங்களை ‘நடிகன் குரல்’ பத்திரிகைக்குக் கொடுப்பேன். நட்சத்திரங்கள் பிறவேலைகள் செய்வது போல நான் வணங்கும் தெய்வம், நட்சத்திரங்களின் பங்களா என்றெல்லாம் படங்கள் எடுத்து கொடுப்பேன் .அவை பத்திரிகையில் வெளிவரும்.\nஎம்.ஜி.ஆர்.நடிகர் சங்கத் தலைவராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். பதவியேற்ற பிறகு முதல் கூட்டம் நடந்தது.\nநூறுபேர் அந்த ஹாலில் கூடியிருந்தார்கள் எம்.ஜி.ஆர். உள்ளே நுழைந்தார். கேமராவுடன் என்னைப் பார்த்தார்.அவர் முகம் சிவந்தது.\nநடிகர் சங்க கூட்டத்தில் போட்டோகிராபருக்கு என்ன வேலை என்று நினைத்திருக்க வேண்டும். ‘ஆனந்தன் மன்னிக்கணும்.. தயவுசெய்து வெளியே போய்டறீங்களா’ என்றார்.. நானும் விடுவிடுவென வெளியேறினேன்.\nநானும் நடிகர் சங்க உறுப்பினர் என்பது அவருக்குத் தெரியாமல்தான்அப்படிப் பேசுகிறார் என்று எனக்குப் புரிந்தது. எந்த விளக்கமும் சொல்ல விரும்பாமல் நான் வெளியே வந்து விட்டேன்.\nநான் வெளியேறியதும் வித்துவான் வே. லெட்சுமணன் ,’ஆனந்தனும் நடிகர் சங்க உறுப்பினர்தான்’ என்று கூறியிருக்கிறார். எம்.ஜி.ஆர். பதறிவிட்டாராம். உடனே என்னை கூப்பிட ஆள் அனுப்பினார். நான் அதற்குள் வெளியே வந்துவிட்டேன். எம்.ஜி.ஆர்.ஆள் என்னைத்தேடி வந்து கேட்ட போது நான் தவறாக நினைக்கவில்லை என்று சொல்லி அனுப்பினேன். பிறகு நடிகர் சோமசுந்தரத்திடம் எனக்கு விஷயம் தெரியாது. மன்னிச்சிட கேட்டதாக எம்.ஜி.ஆர். சொல்லியிருக்கிறார்.\n‘அவர் உறுப்பினர் அவரை வெளியே அனுப்பியதற்காக எல்லார் மத்தியிலும் உங்களிடமே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூட்டத்தில் பகிரங்கமாகவே பேசினாராம் எம்.ஜி.ஆர்.. பிறகு இதைக் கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டேன். தவறு என்றால் பிடிவாதம் மறந்து ஒப்புக் கொள்ளும் அவரது பண்பு கண்டு ஆச்சரியம் அடைந்தேன்.இன்று எத்தனை பேருக்கு அந்த பெருந்தன்மை இருக்கிறது\nஎம்.ஜி.ஆர். தனியே கொடுத்த ஷீல்டு\n‘நாடோடி மன்னன்’ படம் பார்த்து விட்டு பத்திரிகையாளர்கள் கூறிய கருத்தை எல்லாம் எடுத்துச் சொன்னேன். அதில் பாராட்டு, விமர்சனம் எல்லாமும் கலந்திருந்தது. எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டா��் .நிறை குறை எல்லாவற்றையும் அவ்வளவு ஆர்வமாகக் கேட்டார்.\nஅப்போது கூறினார்.. ‘படத்துக்கு வேற யார் இதைக் கவனித்தாலும்.என் எல்லாப் படங்களுக்கும் நீதான் ஷோ ஏற்பாடு செய்யணும்.. ‘என்று வாக்குறுதி கொடுத்தார்.\n‘நாடோடி மன்னன்’ மாபெரும் வெற்றி 100வது நாள் வெற்றி விழா நடந்தது.\nபொதுவாக வெற்றிவிழாவில் கேடயங்கள் 40 பேருக்குத்தான் கொடுப்பார்கள்.\nஇதில் படத்தில் பணியாற்றிய அனைத்து உதவியாளர்களுக்கும் கொடுக்க விரும்பினார். எல்லாமும் சேர்த்து 64 பேர் வந்தது. நான்தான் பட்டியல் தயார் செய்து கொடுத்தேன்.\n‘வசூல் விவரம் கலெக்ஷன் ரிப்போர்ட் கொடுக்கிறேன். படத்தை தேலுங்கில் டப் செய்யும் எண்ணம் உள்ளது எனவே தெலுங்கு பத்திரிகைகளையும் கூப்பிடணும் ‘என்றார். பத்திரிகைகள் எல்லாவற்றையும் நான் தான் அழைத்தேன்.\nஅண்ணாதான் அனைவருக்கும் கேடயங்கள் வழங்கினார். அப்போது அண்ணா கட்சித் தலைவர்.விழா இனிதே முடிந்தது. அந்த விழா எஸ்ஐஏஏ மைதானத்தில் நடந்தது மைதானம்முழுதும் நிரம்பி வழிந்தது. பத்திரிகையாளர்கள் தரப்பில் 60 பேருக்கு இருக்கைகள் போடப்பட்டு இருந்தன.\nஎல்லாருக்கும் கேடயம் கொடுத்து முடிந்தது. விழா முடிந்து பேசிக் கொண்டிருக்கும் போது வித்துவான் லெட்சுமணன் கேட்டார்.\nஎல்லாருக்கும் ஷீல்டு கொடுத்தீர்களே. இவ்வளவும் செய்த ஆனந்தனுக்கு ஷீல்டு இல்லையா என்றாரே பார்க்கலாம். அப்படிக்கேட்டதும் எம்..ஜி.ஆர். அதிர்ச்சியடைந்து விட்டார். ஒரு கணம் என்னையே உற்றுப்பார்த்தார். மனம் கலங்கி விட்டார். கண்கள் கலங்கி விட்டன.. மாபெரும் தவறு செய்தது போல குற்ற உணர்வு..’என்ன சொல்றே என்றாரே பார்க்கலாம். அப்படிக்கேட்டதும் எம்..ஜி.ஆர். அதிர்ச்சியடைந்து விட்டார். ஒரு கணம் என்னையே உற்றுப்பார்த்தார். மனம் கலங்கி விட்டார். கண்கள் கலங்கி விட்டன.. மாபெரும் தவறு செய்தது போல குற்ற உணர்வு..’என்ன சொல்றே ’ என்றார். ஒருத்தர் மட்டும் மறந்து விட்டது. எல்லாருக்கும் கொடுத்தாயிற்று.\nமுகம் சிவந்து விட்டது. ‘நியாயமா முதல் ஷீல்டு உனக்குதான் கொடுத்திருக்கணும். தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சுடு..’ என்றவருக்கு அழுகையே வந்துவிட்டது.\nஇதை அவர் சாதாரணமாக எடுத்துக் கொண்டு இருக்கலாம் யார் யாரோ போட்ட பட்டியல் பெயர் விட்டு விட்டது என்று கூட விட்டு விடலாம். ஆனால் மற்றவர் ���னம் புண்பட்டுவிடுமோ என்று எண்ணிய அவர் மனம்.. அந்த குணம் யாருக்கும் வராது.\nஅப்போது நான் எதுவும் தப்பாக நினைக்க வில்லை என்று எவ்வளவோ சொன்னேன். அவர் விடவில்லை .அடுத்தவாரமே எனக்காக ஒரு கேடயம் தயார் செய்து படப்பிடிப்பில் பலருக்கு மத்தியில் எனக்கு வழங்கினார்.\nஎம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து...\nகுடும்ப ஆதரவில்லாமல் யாரும் சாதிக்க முடி...\nமீண்டும் உயிரோடு வெள்ளித்திரையில் எம்.ஜ...\nஎம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியாக நடிகை ரித...\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன் : நிகிஷா ...\nராஜு முருகனின் கதை மெஹந்தி சர்க்கஸ் \nஎம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து சீப் பப்ளிசிட்டி தே...\n‘தனிஒருவன்’ படத்தின் நன்றியறிவிப்பு சந...\nஎன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்த ஆண்கள்: மலேசியா...\n‘ரஜினி முருகன்’ 6 லிருந்து 60 வரை கவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/04/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2019-04-24T18:55:58Z", "digest": "sha1:INIP7ELELSOA4YGNZTI7MXGPXYVKTQ3K", "length": 7947, "nlines": 164, "source_domain": "www.easy24news.com", "title": "போலியான கருத்துக்களை தெரிவிக்கும் பொதுஜன பெரமுன | Easy 24 News", "raw_content": "\nHome News போலியான கருத்துக்களை தெரிவிக்கும் பொதுஜன பெரமுன\nபோலியான கருத்துக்களை தெரிவிக்கும் பொதுஜன பெரமுன\nபோலியான கருத்துக்களை பொதுஜன பெரமுன தெரிவித்துவருகின்றது ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் போலியான கருத்துகளை தெரிவிப்பதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.\nமுல்கம பிரதேசத்தில் ரயில்வே திணைக்கள கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “இவ்வருடம் 150 இலட்சம் மக்கள் வாக்களிப்பார்கள். அதில் சுமார் 140 இலட்சம் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகளாகப் பதிவாகும். வெற்றி பெறுபவர் யாராக இருந்தாலும் 65 – 70 இலட்சம் வாக்குகளைப் பெறவேண்டியது அவசியமாகும். அதற்கேற்ற செயற்திட்டங்களை முறையாக முன்னெடுத்தால் எம்மால் இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றிபெற முடியும்.\n2015 ஆம் ஆண்டு நாம் தேர்தலுக்கு முகங்கொடுத்தோம். அந்த சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷவை தோல்வியடைச் செய்ய முடியும் என்று ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் கூட நம்பிக்கை கொள்ளவில்லை. எனினும் 4 இலட்சம் கூடுதலான வாக்குகள் பெற்று நாம் தேர்தலில் வெற்றி பெற்றோம். இதேபோன்ற போலியான கருத்துகளையே தற்போதும் பொதுஜன பெரமுனவினர் முன்னெடுத்து வருகின்றனர்.\nஸ்டோனிகிளிப் தோட்ட மேற் பிரிவில் சிறுத்தை உயிரிழப்பு\nஇலங்கைக்கான கண்காணிப்பு விஜயம் திருப்தியளித்தது – ஐ.நா\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\nஅரச இசை விருது விழா\nlow-cost மின் குழிழ்களின் பாவனை அதிகரிப்பு\nவெளிநாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகளின் சொத்துகளுக்கு என்ன முடிவு \nஅரசியலும் சினிமாவும் காலம் வந்தால் மாறும்\nவெளிநாடு ஒன்றில் 8 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்ப��ுத்த விசேட வேலைத்திட்டம்\n359 சுடர்கள் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி\nநாளை வரை ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்\nஅவசரகாலச் சட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்து நாட்டு பிரஜை ஒருவர் கைது\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24194&ncat=4", "date_download": "2019-04-24T18:55:20Z", "digest": "sha1:DGLOZKWZUDXWSRCCATJ2YE3OJXHEZEYZ", "length": 23639, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "கூகுள் நிறுவனத்தின் அடுத்த அதிரடி | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகூகுள் நிறுவனத்தின் அடுத்த அதிரடி\nபிரதமர் மவுனம் காப்பது ஏன் : ப.சிதம்பரம் ஏப்ரல் 24,2019\nதினமலர் மதநல்லிணக்கம்: கிறிஸ்தவ தலைவர் பாராட்டு ஏப்ரல் 24,2019\n மோடி விளக்கம் ஏப்ரல் 24,2019\nதலைமை நீதிபதிக்கு எதிராக பெண் தெரிவித்த பாலியல் புகாரில் திருப்பம் ஏப்ரல் 24,2019\nஅமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயார் ஏப்ரல் 24,2019\nஉலகளாவிய மொபைல் நெட்வொர்க் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் கூகுள் இறங்கியுள்ளது.இதற்கான அறிவிப்பு, அண்மையில் பார்சிலோனா நகரில் நடைபெற்ற, உலக மொபைல் கருத்தரங்கில் வெளியானது. தகவல் தொழில் நுட்பப் பிரிவில் இயங்கும் நிறுவனங்கள், இணைய இணைப்பினை அனைவருக்கும் கொண்டு செல்வதில் முனைப்புடன் செயல்படவில்லை என்றும் அப்படியே செயல்பட்டாலும், அவ்வசதியினை அனைவருக்கும் கொண்டு செல்வதில்லை என்றும் கூகுள் குற்றம் சாட்டி வருகிறது. இதனால், தான் விரும்பும் வகையில், மக்களுக்குப் புதிய வசதிகளைக் கொண்டு செல்ல இயலவில்லை எனக் குற்றம் சாட்டும் கூகுள், உலகின் பல இடங்களில், அநேக மக்கள் இணைய இணைப்பு கிடைக்காமல் உள்ளனர் என்றும் வருத்தப்படுகிறது. இந்நிலையைப் போக்க, கூகுள், தானே களத்தில் இறங்கி, தன் வலிமையைக் காட்ட திட்டத்தினை அறிவித்துள்ளது.\nமொபைல் சேவை வழங்கும் நிறுவனங்கள், தாங்கள் அனுமதி பெற்ற இடங்களில், மொபைல் நெட்வொர்க் ஒன்றை உருவாக்கி, மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு மொபைல் சேவை வழங்கி வருகின்றன. இந்தியாவில், பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல். போன்ற பொதுத் துறை நிறுவனங்களும், ஏர்டெல், வோடபோன் போன்ற தனியார் நிறுவனங்களும் இது போல் இயங்கி வருகின்றன. இதே போல, உலகளாவிய அளவில், கூகுள் மொபைல் நெட்வொர்க் ஒன்றை அமைக்கத் திட்டமிடுகிறது.\nஇதற்கென உலகளாவிய மொபைல் நெட்வொர்க் ஒன்றை உருவாக்குகிறது. இது மொபைல் டவர் மற்றும் வை பி ஹாட் ஸ்பாட் இணைந்ததாக இருக்கும். இதனால், மொபைல் போன் ஒன்றில் அழைப்பு ஏற்படுத்துகையில், அது மொபைல் டவர் மற்றும் வை பி ஹாட் ஸ்பாட் வழிகளில் மாறி மாறிச் சென்று, விரைவாக இணைப்பை ஏற்படுத்தும்.\nஇதற்கான முன்னோட்ட அறிவிப்பினை, அண்மையில் பார்சிலோனா நகரில் நடந்த உலக மொபைல் கருத்தரங்கு மாநாட்டில், கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் சுந்தர் பிச்சை சூசகமாக அறிவித்தார்.\nஅமெரிக்காவில் கூட, இணைய வேகமும் இணைப்பும், ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் பின் தங்கியே உள்ளது. இதனால், அதிக மக்களை கூகுள் தன் சேவைகள் மூலம் அடைய இயலவில்லை. தான் அமைக்க இருக்கும் மொபைல் நெட்வொர்க் மூலம், சிறப்பான, விரைவான சேவையை வழங்க முடியும் என மக்களுக்குக் காட்ட கூகுள் விரும்புகிறது. இதன் மூலம், தற்போது இயங்கும் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள், தங்கள் செயல்பாட்டினை மாற்றிக் கொண்டு, புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவார்கள் என்று கூகுள் எதிர்பார்க்கிறது.\nஎப்படி நெக்சஸ் போன் மூலம், மொபைல் போன் பயன்பாட்டினைச் செம்மையாக்க முடியும் என்று கூகுள் காட்டியதோ, அதே போல, தன் மொபைல் நெட்வொர்க் மூலம், சேவைகளைச் சிறப்பாக வழங்க முடியும் என கூகுள் காட்டும் என சுந்தர் பிச்சை கூறியுள்ளார். தங்கள் முயற்சி, ஏற்கனவே இயங்கும் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களைப் பயமுறுத்துவதற்காக அல்ல என்றும் உறுதியாக அவர் தெரிவித்துள்ளார்.\nமுன்னோட்டமாக, கூகுள், அமெரிக்காவில் தன் நெட்வொர்க்கினை அமைக்கிறது. இதற்கென, சிறிய அளவில் இயங்கும் ஸ்பிரிண்ட் மற்றும் டி மொபைல் நிறுவனங்களூடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது.\nஇது குறித்து, அமெரிக்காவில் பெரிய அளவில் இயங்கி வரும் வெரிஸான் (Verizon, ) நிறுவனம், கூகுளின் இந்த தன்னிட்சையான போக்கு, சிறிய அளவில் செயல்பட்டு வரும் மொபைல் நிறுவனங்களைப் பாதிக்கும் என்றும், அதனால், அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு நல்ல சேவையினை வழங்க முடியாமல் போய்விடும் என்று கருத்து தெரிவித���துள்ளது.\nஅமெரிக்காவில் கூகுள் ஏற்படுத்த இருக்கும் மொபைல் நெட்வொர்க், உலகளாவிய அளவில் அமைக்கப்படும்போது, அதில் இணையும் வாடிக்கையாளர்கள், உலகின் எந்த மூலைக்கும் தொடர்பு கொள்ள முடியும். இப்போது போல, வெளிநாடு செல்கையில், தனியாகக் கட்டணம் செலுத்தி அல்லது கூடுதல் கட்டணம் செலுத்தியோ, ரோமிங் சார்ஜ் செலுத்தியோ தொடர்பு கொள்ள வேண்டியதிருக்காது. இணைப்பும் வேகமாகவும், எளிதாகவும், தெளிவாகவும் கிடைக்கும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவாட்ஸ் அப் பயன்பாட்டில் பாதுகாப்பு குறைவு\nமாநில மொழிகளும், வேகமும் இணைந்தால் இணைய வழி வர்த்தகம் 20,000 கோடி டாலரை எட்டும்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/48344/peranbu-official-trailer", "date_download": "2019-04-24T18:38:07Z", "digest": "sha1:VMQRWRSEP3SXIQN74HT57RFJIHOJVX4Z", "length": 3890, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "பேரன்பு ட்ரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவிஜய்சேதுபதியின் ‘சிந்துபாத்’ எப்போது ரிலீசாகிறது\n‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் அருண்குமாரும்,...\n50 நண்பர்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நெடுநல்வாடை’\nஅறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் ‘பூ’ ராமு, மற்றும் அறிமுகங்கள் இளங்கோ, அஞ்சலி நாயர்...\nமாதவன், அனுஷ்கா, அஞ்சலி இணையும் படம்\nசுந்தர்.சி.இயக்கத்தில் ‘ரெண்டு’ என்ற படத்தில் இணைந்து நடித்த மாதவனும், அனுஷ்காவும் 13 ஆண்டுகளுக்கு...\nநடிகை அஞ்சலி நாயர் புகைப்படங்கள்\n‘பேரன்பு’ சிறப்பு காட்சி புகைப்படங்கள்\nபேரன்பு - முதல் பார்வை தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF/", "date_download": "2019-04-24T18:48:28Z", "digest": "sha1:ZJASVJY735OZWH7Y4RQ6DHEXQ3PQOG4N", "length": 19825, "nlines": 156, "source_domain": "new.ethiri.com", "title": "சீமான் விவகாரம் - லாரன்ஸிற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலடி - ethiri .com ...................................................................................", "raw_content": "\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nசீமான் விவகாரம் – லாரன்ஸிற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலடி\nசீமான் விவகாரம் – லாரன்ஸிற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலடி\nநடிகர் ராகவா லாரன்ஸ், நாம் தமிழர் கட்சித் தொண்டர்களால் தான் வருத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக மறைமுகமாக சீமானுக்கு லாரன்ஸ் எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். இதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலளித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.\nஅதில், நண்பர், நடன இயக்குநர், இயக்குநர், நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு, முகவரியற்ற ஒரு கடிதத்தை நேற்று சூசகமாக எடுத்தாள விடுகிறேன் பேர்வழி எனக் கருதிக்கொண்டு பளிச்சென்றே பரப்பி விட்டிருந்தீர்கள். நல்லது. இதற்கு நீங்கள் பெயர் போட்டு, முகவரியிட்டு நேரடியாகவே செய்தியாக்கியிருக்கலாம்.\nஅதனால் அண்ணன் சீமானுக்கு எந்த பாதிப்பும் வந்து விடப்போவதில்லை. கருத்தியல் ரீதியான பல எதிர்மறைக் கேள்விகளை தன் பொதுவாழ்வில் சந்தித்தும்… பதிலளித்துமே வருகிறார். ஓடி ஒளிந்ததில்லை.\nஅண்ணனுக்கு பதிலாக அவரின் எண்ணற்ற தம்பிகளுள் ஒருவனான சுரேஷ் காமாட்சி என்கிற நானே இதற்கு பதில் சொன்னால் போதும் என்று நினைக்கிறேன்.\nஎச்சரிக்கையும் சவாலும் விடுமளவிற்கு என்னதான் நடந்தது அப்படி எங்குதான் உங்களிடம் சீமானின் தம்பிகள் மோதினார்கள் அப்படி எங்குதான் உங்களிடம் சீமானின் தம்பிகள் மோதினார்கள் ஒன்றும் புரியவில்லை. நீங்கள் சொல்லியுள்ள எந்த சம்பவமும்.. ஒன்றும் புரியவில்லை. நீங்கள் சொல்லியுள்ள எந்த சம்பவமும்.. எங்கு நடந்தது சீமானின் தம்பிகள் எங்கு சீண்டினார்கள்\nஎங்கள் நோக்கம் போராட்டம் எல்லாம் வேறு இலக்கைத் தொட்டு நிற்பவை. இதில் உங்களைப் பற்றி நினைக்க எங்கே நேரம் இருக்கிறது உங்களை எதிர்த்து அரசியல் செய்ய நீங்கள் ஏதேனும் அரசியல் அங்கம் வகிப்பவரா என்ன\nநீங்கள் நல்லது செய்வதைப் போல நாங்களும் செய்கிறோம். ஆனால் மீடியாவுக்கு அதை ஒவ்வொரு முறையும் அனுப்பிக் கொண்டிருப்பதில்லை. அப்படி செய்வதைப் பற்றி தம்பட்டம் அடிக்காமல் இருப்பதே மேல் என நகர்கிறோம்.\nபேய்ப் படத்தில் கூட இடுப்பிலேறி உட்கார்ந்துகொண்டு காமெடி செய்கி�� உங்களைப் போய் இறக்கியிருக்காங்க பாருங்க… சிரிக்கிறதா அழுறதான்னு தெரியலை. நீங்க எதுல வீக்குன்னும் எல்லோருக்கும் தெரியும். அங்கே எல்லாம் மூக்கை நுழைச்சி ஆதாரத்தை எடுத்துட்டு வந்து அசிங்கப்படுத்திடுவாங்க… தேவையா\nஸ்ரீரெட்டி சொன்ன குற்றச்சாட்டுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க லாரன்ஸ். அதை விட்டுட்டு இங்கே வந்து ஏன் முட்டணும் அவங்க சொன்ன குற்றச்சாட்டை வாய்ப்பு கொடுத்து வாயடைச்ச நீங்களெல்லாம் என்ன பேச முடியும்\nசீமான் தம்பிகள் என போலி முகங்களோடு சிண்டு முடிக்கும் பிற கட்சிக்காரர்களும் உண்டு என்பதை நினைவில் கொண்டு எங்கள் உயரிய பணியினை இடையூறு செய்யாமல் விலகி நிற்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எங்களைப் போன்ற களத்தில் நிற்கும் பிள்ளைகளை சீண்டுவது தேவையற்றது.\nமற்றபடி உங்கள் படத்திற்கு பப்ளிசிட்டி தேவைப்பட்டால் சொல்லுங்கள்… அண்ணனிடம் சொல்லி ஒரு வீடியோ விளம்பரம் வாங்கித் தருகிறேன்.\nசீமான் விவகாரம் – லாரன்ஸிற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலடி\nகாசு பாருங்கள்.. அல்லது உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்காக பிரச்சாரம் செய்யுங்கள்… ஜல்லிக்கட்டு.. சமூகசேவை என நாடகம் போட்டு நல்லவன் என வெளிக்காட்டிக் கொள்ளுங்கள். வேண்டாமெனவில்லை.. அது எங்களுக்கு அவசியமே இல்லை. நீங்கள் எங்கள் இலக்கல்ல. நாங்கள் மோடி, ராகுல் காந்தி என மோதிக்கொண்டிருக்கிறோம். உங்களை எங்கள் எதிரிப்பட்டியலின் இறுதியில்கூட வைக்கவில்லை. ஆனால், அதற்காக தேன் கூட்டில் கைவைக்காதீர்கள்.\n← பெண்களுக்கான சுதந்திரம் வீட்டில் இருந்தே தொடங்குகிறது – கஸ்தூரி\nமீண்டும் ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா →\nமுக்கிய செய்திகள் Breking News\nரஸ்சியாவும் இலங்கை வருகிறது -மகிந்தா நினைத்தது ஒன்று நடந்துள்ளது வேறு\nஇலங்கையில் காட்சிகள் மாறுகிறது -புகுந்து விளையாடும் உளவுத்துறைகள்\nகுண்டு வெடிப்பு விசாரணைகள் மகிந்தா வாசலை தட்டலாம் -சமாச்சாரம் இங்கே உள்ளது\nஇலங்கை செய்திகள் Srilanka News\nகாயமடைந்தவர்களை மறைத்த சிங்கள அரசு\nபிரிட்டன் பொலிசார் மக்களிடம் அவசர வேண்டுதல் - இதை பகிருங்க\nவவுனியாவில் மர்ம நபர்கள் - இராணுவம் குவிப்பு\nமுன்னாள் இராணுவ தளபதி பாதுகாப்பு அமைச்சராக நாளை நியமனம்\nகுண்டு வெடித்த இரு கொட��டல்களுக்கு 25 மில்லியன் ரூபா இன்சூரன்ஸ் நிதி வழங்கியது\nயாழில் குண்டுகள் வைக்க சதி - குண்டுகளும் மீட்பாம்\nபாதுகாப்பு அமைச்சர் ,பொலிஸ்மா அதிபரை பதவி விலகும் படி மைத்திரி அறிவிப்பு\nகுண்டு வெடிப்பின் பின்புலத்தில் வெளிநாட்டு அமைப்பு - அமெரிக்கா\nபர்தா அணிந்து சென்ற மர்ம நபரை - சுற்றிவளைத்து தாக்கிய மக்கள் - photo\nபொலிஸ் தலைமையகம் முன்பாக மர்ம மோட்ட சைக்கிள் இராணுவம் குவிப்பு\nஆயுத தொழில்சாலை செல்வந்தர் வெடிகுண்டாக வெடித்து சிதறினார்\nஇரண்டாவது மோட்ட சைக்கிள் வெடித்தது - சோதனை தொடர்கிறதுphoto\nஇனவாத அமைப்பை தடை செய்ய இராணுவத்துக்கு அதிகாரம் வழங்கிய மைத்திரி\n4000 மனித வெடிகுண்டுகள் இலங்கையில் - பொன்சேகா அறிவிப்பு\nகொட்டல்களுக்குள் பார்தா அணிந்து வரத்தடை\n9 மனித வெடிகுண்டுகளில் கணவன் மனைவி சிதறின -\nலண்டனில் இருந்து சென்ற மனித வெடிகுண்டு தாரி\nஇலங்கை - அமெரிக்கா தூதரகம் அடித்து பூட்டு\nஇந்திய செய்திகள் India News\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது செக்ஸ் வழக்கு தொடர ரூ.1½ கோடி பேரமா\nகோத்ரா கலவரத்தின்போது கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு\nஓட்டு எண்ணிக்கை நாளில் பெட்ரோல், டீசல் விலையை 10 ரூபாய் உயர்த்த திட்டம் - காங்கிரஸ் சொல்கிறது\nஉலக செய்திகள் World News\nமக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து 9 பேர் பலி\nவிமானம் தரையில் விழுந்து நொறுங்கி 6 பேர் பலி\nசவுதியில் 37 பேர் கழுத்து வெட்டி கொலை\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nவினோத விடுப்பு Funny News\nபடுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன் - நடிகை ரிச்சா புகார்\nகணவனை போட்டு தள்ளிய மனைவி\nகதாநாயகன் இல்லாத படத்தில் கஸ்தூரி\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\n1500 கோடி கடனால் மூடப்பட்ட ஜெட் ஏர்வேஸ் - ஊழியர்கள் ரத்தக்கண்ணீர் - இதோ முழு தகவல் video\nசீமான் முழக்கம் Seeman speach\nஅதிரும் கரசோம் - முழங்கிய சீமான் - வீடியோ\nசீமானை காப்பாற்றிய அம்மணி கஸ்தூரி - வீடியோ\nரஜனியை கிழிக்கும் சீமான் பேச்சு\nபிரபாகரன் பிறந்தநாள் விழா.. சீமானின் மிரட்டலான அதிரடிபேச்சு\nரஜினி ஒரு லூசு பய, சீமான் கலகலப்பு பேச்சு\nநடிகர் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை\nஜோதிடத்தை பெரிதும் நம்பும் நடிகை\nஒரு பட வெற்றிக்கு ஒரு கோடியா\nசக நடிகைகளை பொறாமை ப�� வைத்த நடிகை\nஒரு பட வெற்றிக்கு ஒரு கோடியா\nகுற்ற செய்திகள் Crime NEWS\nமனைவியை அடித்து கொன்ற கணவன் - கண்ணீரில் உறவுகள்\nதாயை அடித்து கொடுமை படுத்திய மகள் - வீடியோ\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nயாழில் வாலிபன் அடித்து கொலை - அதிர்ச்சியில் மக்கள்\nகள்ள காதலனுடன் மனைவி ஓட்டம் - கணவன் தற்கொலை\nதீ கொண்டு எழுவாய் …\nகாற்றை காதல் செய்யும் பெண் …\nஓடி வா காதலே …\nபிடித்த வாழ்வில் யாரு இன்று ..\nவழி கொடு இறைவா ….\nஉளவுத்துறை வெளிநாட்டு கொலைகள்;- வீடியோ\nபசுபிக் கடலில் பூதம் காத்த புதையல்\nஇந்திய உளவுத்துறை எச்சரிக்கை வீடியோ\nஇறால் கோலா உருண்டை குழம்பு\nஅட்லி மீது புகார் அளித்த துணை நடிகை\nதோழிகளாகிய கீர்த்தி சுரேஷ் - ஜான்வி கபூர்\nதிரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\nஉரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் - சூர்யா\nமீண்டும் ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா\nகர்ப்பம் அடைந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nஉணவில் நச்சு இருப்பதனை கூறும் அறிகுறிகள்\nநரம்பு பாதிப்புகளை தடுக்க இதை சாப்பிடுங்க\n20 வயதில் ஆண்கள் செய்யவேண்டியது\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த தீர்வு\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/10-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2019-04-24T18:03:23Z", "digest": "sha1:CTJGSYIBV4NTQKBF2UP4K4XY6TYR6GQX", "length": 13138, "nlines": 123, "source_domain": "tamilcinemareporter.com", "title": "10 லட்ச ரூபாயில் ஒரு படம் 'ழகரம் ' :திரையுலகம் காணாத அதிசயம்! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nஎனக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்தி தந்த ஹிப் ஆப் ஆதிக்கு நன்றி: நடிகர் அஸ்வின்\nபதின்பருவத்திலேயே ஒளிப்பதிவாளராகிவிட்ட கவின் ராஜ்\n10 லட்ச ரூபாயில் ஒரு படம் ‘ழகரம் ‘ :திரையுலகம் காணாத அதிசயம்\n10 லட்ச ரூபாயில் ஒரு படம் எடுத்து திரையுலகம் காணாத அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் புதுமுக இயக்குநர் க்ரிஷ். அப்படி உருவாகியுள்ள படம் தான் ‘ழகரம்’.இந்தப் படம் ஏப்ரல் 12-ல் வெளியாகிறது.\nஇயக்குநர் கிரிஷுக்கு சொந்த ஊர் நாகர்கோவில் .சினிமா கனவோடு சென்னை வந்தவர் புதிய தலைமுறை ,ஜீ தமிழ் போன்ற தொலைக் காட்சி சேனல்களில் பணியாற்றியி��ுக்கிறார் .பல நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கியிருக்கிறார் .\nஇப்போதுகூட புதிய தலைமுறை டிவியில் வீடு என்கிற பெயரில் நிகழ்ச்சி தயாரித்து வழங்கி வருகிறார்.\nஅது என்ன’ ழ கரம் ‘தலைப்பு \nபலருக்கு வாயில் நுழையாத எழுத்துதான் ‘ழ’ அதன் சிறப்புக் கருதியே படத் தலைப்பாக ‘ழகரம்’ என்று வைத்துள்ளார்.\nகிரிஷ் சினிமா வாய்ப்பு தேடலில் இறங்கியபோது நடிகர் நந்தாவின் நட்பு கிடைத்திருக்கிறது .\nஅவரது ஆதரவால்தான் ழகரம் படம் வளர்ந்து நிறைவு பெற்று இறுதியாகப் பத்து லட்சத்தில் ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார் .\nகோடிகளில் புழங்கும் திரையுலகில் 10 இலட்சத்தில் ஒரு படத்தை எடுத்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார் க்ரிஷ் .\nநந்தா உள்பட இப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருமே ஊதியம் வாங்கிக் கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் ஊதியத்தை சினிமா ஆர்வமுள்ள இளைஞர் ஒருவரின் படைப்பிற்காகத் தாங்கள் செய்துள்ள பங்களிப்பு முதலீடாக இருக்கட்டும் என்று திறமையை முதலீடாக்கிப் பங்கெடுத்துள்ளனர்.\nபுதியதாக ஒரு கதையைத் தேடியபோது கிடைத்த ஒரு மர்ம நாவல் தான் ப்ராஜக்ட் ஃ .இதை எழுதியவர் கவாகேன்ஸ் என்கிற பெண்மணி.\nகதை பிடித்து திரைக்கதையாக்கி இதோ படமாக முடிந்துள்ளது.\nபடத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர்கள் ஜோ, பரத்வாஜ், பிரின்ஸ் என மூவர் . இசையமைத்துள்ளவர் தரன். நாயகன் நந்தா, ஈடன் நாயகி .இவர்கள் தவிர விஷ்ணு பரத், சந்திரமோகன், மீனேஷ் கிருஷ்ணா ஆகியோரும் நடித்துள்ளனர் .\n“ஒரு புதையலைத் தேடி நான்கு பேர் செல்லும் பயணமே கதை. சென்னை, விசாகப்பட்டினம், காஞ்சிபுரம், தஞ்சாவூர் ,கோயம்புத்தூர் என்று பயணிக்கிறது கதை.\nஇன்று 10 இலட்ச ரூபாயில் ஒரு படம் எடுப்பது பெரிய சவாலான விஷயம் இதை சாத்தியப்படுத்தியது நந்தாவின் ஆதரவுதான். படத்தில் பெரிய முதலீடு அவர் தான். அவர் கொடுத்த ஊக்கம் சாதாரணமானதல்ல இதில் வழக்கமான வேடத்தில் அவரைப் பார்க்க முடியாது .முற்றிலும் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்து உள்ளார். திரையில் திட்டமிட்டு படம் எடுத்தால் செலவைக் குறைக்க முடியும் புதியவர் கூட ஒரு படத்தை எடுக்க முடியும் என்று நிரூபிக்க இந்த படத்தை எடுத்தோம் நண்பர்கள் பலர் உதவியுடன் படம் முடிந்துவிட்டது .கதிர் பிலிம்ஸ் சார்பில் பால்டிப்போ கதிரேசன் தயாரித்துள்ளார்.\nதிட்டமிட்டுச் சிக்கனமாகப் படம் எடுத்திருந்தாலும் விறுவிறுப்பான கதை சொல்வதில் எந்தக் குறையும் வைக்கவில்லை என்பதை படம் பார்க்கும்போது அனைவரும் உணர்வார்கள் . ஏப்ரல் 12 -ல் படம் வெளியாகிறது .” என்கிறார் இயக்குநர் க்ரிஷ்.\nஇந்த ‘ழகரம்’ ரசிகர்களுக்கு ஒரு படமாகவும் திரையுலகினருக்கு ஒரு பாடமாக அமையும் என்று கூறலாம்\nபல விருதுகளைப் பெற்ற நாவல் `ழகரம்` என்கி...\nஇன்னொரு பிரமாண்ட சரித்திரப் படம் பாலகி...\n‘புழுதி’ படத்தின் ஃபர்ஸ்ட் ல...\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன் : நிகிஷா ...\nராஜு முருகனின் கதை மெஹந்தி சர்க்கஸ் \nஎம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து சீப் பப்ளிசிட்டி தே...\n‘தனிஒருவன்’ படத்தின் நன்றியறிவிப்பு சந...\nஎன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்த ஆண்கள்: மலேசியா...\n‘ரஜினி முருகன்’ 6 லிருந்து 60 வரை கவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/tag/thamanna/", "date_download": "2019-04-24T18:33:38Z", "digest": "sha1:NSKZ7GURP4IEO2T6LS3CSPHNGCGMM2EI", "length": 11554, "nlines": 112, "source_domain": "tamilcinemareporter.com", "title": "thamanna Archives - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nவிக்ரம் நடிக்கும் “ ஸ்கெட்ச் “ படத்திற்காக பிரமாண்டமான பாடல் காட்சி\nவிக்ரம் நடிக்கும் “ ஸ்கெட்ச் “ ப���த்திற்காக பிரமாண்டமான பாடல் காட்சி கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் “ ஸ்கெட்ச் “ விக்ரம் ...\nவிக்ரம் – தமன்னா நடிக்கும் படம் ‘ஸ்கெட்ச் ‘...\nகலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ ஸ்கெட்ச் “ மிகப் பிரமாண்டமான முறையில் தயாராகும் இந்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடி...\nவிஷால், சூரி, தமன்னா, சுராஜ் கூட்டணிக்கான எதிர்பார்ப்பைவிட வடிவேலுவின் மறுபிரவேசம் என்கிற காரணத்திற்காக மட்டுமே ‘கத்தி சண்டை’ படத்துக்கான எதிர்பார்ப்பு கூடியிருந்தது. மருதமலை மட்டுமே ச...\nஇம்மாதம் 23 ம் தேதி வெளியாகும் கத்திசண்டை\nஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரித்திருக்கும் படம் “ கத்திசண்டை. சுராஜ் இயக்கத்தில் விஷால் – தமன்னா, வடிவேலு, சூரி, ஜெகபதிபாபு மற்...\nவிஷால் – தமன்னா- வடிவேலு – சூரி நடிக்கும் ‘ கத...\nஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் ‘ வீரசிவாஜி’ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்...\nபிரபுதேவா, தமன்னா, சோனு சூட் ,நாசர், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் நடித்துள்ளனர். இயக்கம் விஜய். பயங்கர உருவம், முடிமறைத்த முகங்கள், வீல் என அலறும் சத்தங்கள்,சொட்டும் ரத்தம் இவை எதுவும் இல்லாமல் ஜாலியாகவும் ஒ...\nபிரபு தேவாவைப் பாலிவுட்டே கொண்டாடுகிறது : இயக்குநர் விஜய்...\nதற்போது தமிழ்த் திரையுலகில் மட்டுமில்லாமல், ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவிலும் தலைப்புச் செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு பெயர் ‘தேவி’. இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரே...\nகத்திசண்டை படத்திற்காக ஜார்ஜியாவில் விஷால் – தமன்னா பாடல் கா...\nஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிர...\nவிஜய் சேதுபதி, தமன்னா, சிருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ்,ராதிகா, ராஜேஷ்,கஞ்சா கருப்பு, எம். எஸ��. பாஸ்கர், நடித்துள்ளனர். சீனுராமசாமி இயக்கியுள்ளார். அந்தக்கிராமத்தில் பார்ப்பவரிட மெல்லாம் பட்லர் இங்க...\n‘கத்திசண்டை ‘ படத்தில் மீண்டும் வடிவேலு\nஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து வெற்றிப்படமான ‘ரோமியோ ஜூலியட்’டைத் தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித...\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன் : நிகிஷா ...\nராஜு முருகனின் கதை மெஹந்தி சர்க்கஸ் \nஎம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து சீப் பப்ளிசிட்டி தே...\n‘தனிஒருவன்’ படத்தின் நன்றியறிவிப்பு சந...\nஎன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்த ஆண்கள்: மலேசியா...\n‘ரஜினி முருகன்’ 6 லிருந்து 60 வரை கவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=121481", "date_download": "2019-04-24T18:53:49Z", "digest": "sha1:KTGTAQZWCJRWYA4CJJZC2NMTU2KS7JPC", "length": 10279, "nlines": 68, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமோடியும், அமித் ஷாவும் 'உ.பி.யை ஏமாற்றும் இரு குஜராத்திகள்': உ.பி. பாஜக தலைவர் ஐ.பி.சிங் விமர்ச்சனம் - Tamils Now", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nமோடியும், அமித் ஷாவும் ‘உ.பி.யை ஏமாற்றும் இரு குஜராத்திகள்’: உ.பி. பாஜக தலைவர் ஐ.பி.சிங் விமர்ச்சனம்\nபாஜக கட்சியிலிருந்து உ.பி. தலைவர் ஐ.பி.சிங் திடீரென மீண்டும் நீக்கப்பட்டு இருக்கிறார்\n‘உ.பி.யை ஏமாற்றும் இரு குஜராத்திகள்’ என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவை உ.பி. தலைவர் ஐ.பி.சிங் கடுமையாகத் தாக்கி விமர்ச்சனம் செய்திருக்கிறார் .\nஉ.பி. பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் ஐ.பி.சிங். இவர் நேற்று இரண்டாவது முறையாக பாஜகவில் இருந்து ஆறு வருடங்களுக்கு நீக்கப்பட்டுள்ளார். சில விஷயங்களில் தம் கட்சி மீது அதிருப்தி அடைந்த ஐ.பி.சிங், ஆசம்கர் தொகுதியில் போட்டியிடும் அகிலேஷ் சிங் யாதவின் முடிவை வரவேற்று ட்வீட் செய்திருந்தார். இதுவன்றி, அவர் தனது ஆசம்கர் வீட்டில் தேர்தல் அலுவலகத்தையும் தொடங்கலாம் எனவும் அதில் கூறியிருந்தார்.\nஇது குறித்து உ.பி. மாநில பாஜகவின் பொதுச் செயலாளரான வித்யாசாகர் சோன்கர் கூறும்போது, ”எங்கள் மாநிலத் தலைவர் மஹேந்திர நாத் பாண்டே உத்தரவின் பேரில் ஐ.பி.சிங் கட்சியில் இருந்து ஆறு வருடங்களுக்கு நீக்கப்படுகிறார். இவர் கட்சிக்கு எதிரான செயல்பாடுகளில் இறங்கி இருந்தார்” எனத் தெரிவித்தார்.\nஇந்நிலையில், மேலும் அதிருப்திக்கு உள்ளான ஐ.பி.சிங் பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷாவைக் குறிப்பிட்டு தன் ட்வீட்டில் விமர்சனம் செய்தார். தன் ட்வீட்டுகளில் ஐ.பி.சிங், ‘குஜராத்தின் இரு ஏமாற்றுப் பேர்வழிகள் கடந்த ஐந்து வருடமாக உ.பி.யை ஏமாற்றி வருகின்றனர்,’ ‘இவர் பிரதமரா அல்லது தன்னை விளம்பரப்படுத்துபவரா\nமேலும் தன் ட்வீட்டுகளில் ஐ.பி.சிங் பிரதமர் மோடியின் பெயரைக் குறிப்பிடாமல், ‘ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஆடை அணிபவர் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தத் திட்டமிடுகிறார். இந்த ஒவ்வொரு கூட்டத்தின் செலவும் ரூ.100 கோடி எனும் நிலையில் தன்னை அவர் ஏழை என்கிறார்’என ட்வீட் செய்துள்ளார்.\nஇந்தி மொழியில் செய்யப்பட்ட மற்றொரு ட்வீட்டில் ஐ.பி.சிங், ‘தம் ட்விட்டர் மூலமாக நம் நாட்டின் பிரதமர் டிஷர்ட்டுகளும், டீயும் விற்பனை செய்வது சரியா\n‘குஜராத்தின் ஆண்டு செலவிற்கான ஒதுக்கீடு ரூ.1.15 லட்சம் கோடி. ஆனால், அதை விட ஆறு மடங்கு பெரிய உபிக்கு வெறும் ஐந்து லட்சம் கோடி ரூபாய்’ என சுட்டிக்காட்டிய ஐ.பி.சிங் உ.பி.யைச் சேர்ந்தவரான மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஅதில் அவர், ‘உங்கள் லக்னோ தொகுதிக்காக நீங்கள் எதையும் செய்யவில்லை. நீங்கள் பிறந்த சந்தவுலியின் கிராமத்திற்கு கூட உங்களால் ஒரு வளர்ச்சியும் செய்ய முடியவில்லை. உங்கள் அனைவரையும் பற்றி உபிவாசிகள் அறிவர்’ எனக் குறிப்பிட்டுள்ளார் ஐ.பி.சிங்.\nபாஜகவை எதிர்க்கும் ஐ.பி.சிங்கின் ட்வீட்டுகள் உ.பி.யில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு முன் 2012-ல் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த உபேந்திர குஷ்வாஹாவை பாஜகவில் சேர்த்த போது ஐ.பி.சிங் கடுமையாக எதிர்த்தார்.\nஉ.பி. பாஜக தலைவர் உ.பி.யை ஏமாற்றும் ஐ.பி.சிங் விமர்ச்சனம் மோடியும் -அமித் ஷாவும் 2019-03-26\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2018/07/7-cbse.html", "date_download": "2019-04-24T18:30:53Z", "digest": "sha1:Y7TVZL3P2EVD45S662IXQKUGVUDYXXTS", "length": 20213, "nlines": 459, "source_domain": "www.ednnet.in", "title": "அதிக கல்வி கட்டணம் வசூலித்தால் 7 ஆண்டு சிறை CBSE பள்ளிகளுக்கு எச்சரிக்கை | கல்வித்தென்றல்", "raw_content": "\nஅதிக கல்வி கட்டணம் வசூலித்தால் 7 ஆண்டு சிறை CBSE பள்ளிகளுக்கு எச்சரிக்கை\n'கல்வி கட்டணம் அதிகம் வசூலித்தால், பள்ளி நிர்வாகிகளுக்கு, ஏழு ஆண்டுகள் வரை, சிறை தண்டனை விதிக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசு எச்சரித்துள்ளது.\nசென்னை, பெருங்களத்துார் மற்றும் குரோம்பேட்டையில் உள்ள, ஸ்ரீமதி சுந்தரவல்லி நினைவு, சி.பி.எஸ்.இ., பள்ளியில், ஒவ்வொரு மாணவரிடமும், இரண்டு லட்சம் ரூபாய் காப்பு தொகை கேட்ட விவகாரம், மாணவர்கள் மற்றும் பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்தும், பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.இது குறித்து விசாரணை நடத்த, பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டார்.\nஇதன்படி, பள்ளிக் கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், மெட்ரிக் இயக்குனர், கண்ணப்பன், இணை இயக்குனர், நரேஷ் ஆகியோர், பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.\nஅதன் அடிப்படையில், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு, மெட்ரிக் பள்ளி இயக்குனர், கண்ணப்பன், சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதன் விபரம்:சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகள் சில, அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளிகள், அறக்கட்டளை மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் பதிவுடன், சேவை அடிப்படையில் நடத்துவதை நினைவில் கொள்ள வேண்டும். தமிழக தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம், 1973ன் படி, சமூக பொறுப்புணர்வுடன், பள்ளிகள் இயங்க வேண்டும்.பள்ளிகளை வணிக மயமாக்குவது, அறக்கட்டளையின் கீழ் இயங்கும் பள்ளிகளின், விதிமீறும் செயலாகும். கட்டண ஒழுங்குமுறை கமிட்டி நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டுமே, பள்ளிகள் வசூலிக்க வேண்டும்.\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளும், விதியை பின்பற்ற வேண்டும். பள்ளிகள் வழங்கும் வசதிகள் குறித்து, கட்டண கமிட்டியிடம், ஆவணங்கள் தாக்கல் செய்யும் நிலையில், அதற்கு தேவையான கட்டணத்தை, கமிட்டி நிர்ணயிக்கிறது. இந்த கட்டணத்தை விட அதிகம் வசூலிப்பது, விதியை மீறிய செயல். அது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளிக்கான, இணைப்பு அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு, சி.பி.எஸ்.இ.,க்கு, தமிழக அரசு பரிந்துரை செய்யும்.மேலும், 2016 ஜன., 28ல், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி, சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், தங்கள் கல்வி கட்டணத்தை, கமிட்டியிடம் தெரிவிக்க வேண்டும். அவற்றை கமிட்டி ஆய்வு செய்து, விதிமீறலை கண்டுபிடித்தால், பள்ளியின், சி.பி.எஸ்.இ., இணைப்பை ரத்து செய்வதற்கு பரிந்துரைக்கும்.\nஅதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகிகள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுத்து, மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை, சிறை தண்டனை விதிக்கலாம். மேலும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்க முடியும்.எந்த பள்ளியும், கல்வி கட்டணம் தவிர, நன்கொடை, பங்களிப்பு தொகை உட்பட, எந்த கட்டணமும் வசூலிக்க முடியாது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் படியும், அதிக கல்வி கட்டணம் வசூலிப்பது குற்றமாகும். சி.பி.எஸ்.இ., வாரியத்தின் விதிகளிலும், பள்ளிகள் அளிக்கும் வசதிக்கு ஏற்ப மட்டுமே, கட்டணம் வசூலிக்க வேண்டும்.எனவே, சி.பி.எஸ்.இ., தவிர, அனைத்து தனியார் பள்ளிகளும், கல்வி கட்டண கமிட்டியிடம், ஆவணங்கள் சமர்ப்பிக்காவிட்டால், ஆக., 15க்கு முன் தாக்கல் செய்து, கட்டணம் நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.\nசி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், தங்களின் கல்வி கட்டண விபரத்தை, ஆக., 15க்குள், கல்வி கட்டண கமிட்டியிடம் தெரிவிக்க வேண்டும்.அதை, சி.பி.எஸ்.இ., விதிகளின் படி, கமிட்டி ஆய்வு செய்யும். இதில் விதிமீறல் தெரிந்தால், அவற்றின் இணைப்பு அந்தஸ்தை ரத்து செய்ய, சி.பி.எஸ்.இ., நிர்வாகத்துக்கு, தமிழக அரசு பரிந்துரைக்கும். இது குறித்து, பெற்றோரிடம் இருந்து புகார் வந்தால், முதன்மை கல்வி அதிகாரிகள், உரிய நடவடிக்கை மேற்கொள்வர்.இவ்வாறு அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2009/12/blog-post_15.html", "date_download": "2019-04-24T18:42:19Z", "digest": "sha1:UDFSSKM6D45TA2CTNHIZW7XZZ7QIHXMD", "length": 11532, "nlines": 181, "source_domain": "www.kummacchionline.com", "title": "தொல்லைக்காட்சிகளில் \"பொதிகை\" தனிவிதம் | கும்மாச்சி கும்மாச்சி: தொல்லைக்காட்சிகளில் \"பொதிகை\" தனிவிதம்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nமத்தியக் கிழக்கு நாடுகளில் இப்பொழுது மழைக்காலம். ஆனால் நம்ம ஊருபோல பொத்திக்கிட்டு ஊத்தாது. ஓயாமல் தூறிக்கொண்டிருக்கும், ���துகூட ஒரு இரண்டு நாட்களுக்கு. அதற்கே தெருவெல்லாம் தண்ணீர் தேங்கும். வண்டி எடுத்துக் கொண்டு வெளியே செல்ல முடியாது. என்போல ஒற்றை ஆட்களுக்கு தொலைக்காட்சிதான் பொழுதுபோக்கு. பிள்ளைகளும் மனைவியும் ஊரில் இருப்பதால் வெளியே போவதிலும் ஒரு மஜா இல்லை.\nதொலைக் காட்சியிலும் சன், விஜய் கலைஞர் டிவி எதை திருப்பினாலும், தொப்புள். தொடை, மார்புப்பிளவு என்று சஞ்சலத்தை தூண்டும் அபத்தங்கள். ஒரு நாளைக்கு இரண்டு செய்திகளுக்கு மேல் பார்க்கக் கூடாது என்பது நான் எனக்கே வைத்துக் கொண்ட லோக்கல் ரூல். ஆதலால் பெரும்பாலும், நேஷனல் ஜாகரபி, அனிமல் பிளானெட், போன்ற டாகுமெண்டரி காட்சிகள், அவ்வப்போது பொதிகை என்று பார்ப்பேன்.\nஅவ்வாறு நான் பார்த்தது, டிசம்பர் பத்தாம் தேதியன்று பொதிகையில் கண்ணதாசன் பற்றிய ஒரு நினைவு நிகழ்ச்சியும், பாரதியார் பிறந்த தின நினைவுகளும்.\nகண்ணதாசனை நாம் திரைப் பட பாடலாசிரியர் ஆக வெவ்வேறு பரிமாணத்தில் பார்த்துள்ளோம். ஆனால் திரைப் பட பாடல்களிலும் ஒரு தரத்தை வைத்துக் கொண்டு அறிய தத்துவங்களை புகுத்தியதை கூர்ந்து நோக்கினால் புலப்படும்\n\"இருப்போம் என்று இருப்பவன் கண்களை\nநீர்க்குமிழி என்ற திரைப் படப் பாடலில் வரும் வரிகள்.\nபுறநானூற்று பாடல்களில் வரும் கருத்தை பாமரனுக்கும் புரியும்படி எழுதியவர்.\n\"தாமரைப் பூவினில் வண்டு வந்து\nஉள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்\nஎன் உள்ளத்தில் நீ நின்று ஆடுகிறாய்\".\nதிரைப்படப் பாடலுக்கும் அப்பால் அவருடைய கவிதையில் எனக்குப் பிடித்தது.\nபிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்,\nபிறந்த பார் என இறைவன் பணித்தான்,\nஇறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்,\nஇறந்த பார் என இறைவன் பணித்தான்,\nமனையாள் சுகம் என்பது யாதெனக் கேட்டேன்,\nமணந்து பார் என இறைவன் பணித்தான்\nஅனுபவித்தே தெரிந்து கொள்வது எனில்,\nஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்,\nஅந்த ஆண்டவன் சற்றே அருகினில் வந்து,\nஅந்த அனுபவமே நான் தான் என்றான்.\n“நான் நிரந்தரமானவன் முடிவும் இல்லை\nஎந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை\".\nஅடுத்தப் பதிவில் \"பாரதியைப்பற்றி\" .\n//பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்,\nபிறந்த பார் என இறைவன் பணித்தான்,\nஇறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்,\nஇறந்த பார் என இறைவன் பணித்தான்,\nமனையாள் சுகம் என்பது யாதெனக் கேட்டேன்,\nமணந்த�� பார் என இறைவன் பணித்தான்\nஅனுபவித்தே தெரிந்து கொள்வது எனில்,\nஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்,\nஅந்த ஆண்டவன் சற்றே அருகினில் வந்து,\nஅந்த அனுபவமே நான் தான் என்றான்.//\nஎப்போதோ படித்த கவிதை, கருத்து மட்டும் மனதில் படிந்து, வரிகள் சிக்காமல் வெகுநாளாய் தேடி வந்தேன், நன்றி\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nபாரதி பிறந்த தின நிகழ்ச்சி -பொதிகை தொலைக்காட்சி\nமருத்துவர் ஐயாவும், அன்புமணியும் பின்னர் சூப்பர் ஸ...\nமஞ்சள் துண்டு மடாதிபதிக்கு மண்ணாங்கட்டி எழுதும் மட...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2010/09/", "date_download": "2019-04-24T18:08:56Z", "digest": "sha1:G2UHYYMVVPM26VZLSAC5UOMKWGOBBFQL", "length": 53817, "nlines": 858, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: September 2010", "raw_content": "\n\"ரஜினி தனது மகள் திருமணத்திற்கு ரசிகர்களை அழைக்காததால் ரசிகர்கள் அதிருப்தி\"\n\"தனது மகள் திருமணத்திற்கு ரசிகர்களை வரவேண்டாம் என கூறிய ரஜினி, எந்திரன் திரைப்படத்திற்கு அவர்களை வரவேண்டாம் என கூறுவாரா\nஇதுதான் போன வாரம் சில முக்கியமான தமிழ் வார இதழ்கள்ல பரபரப்பான செய்தி...என்ன ஒரு அறிவுபூர்வமான கேள்வி ஏண்டா எந்திரன் படமும், சவுந்தர்யா கல்யாணமும் ஒண்ணாடா ஏண்டா எந்திரன் படமும், சவுந்தர்யா கல்யாணமும் ஒண்ணாடாஎந்திரன் படத்த 2600 ப்ரிண்ட் போட்டு உலகம் full ah ரிலீஸ் பண்ராய்ங்க. அதே மாதிரி சவுந்தர்யா கல்யாணமும் தமிழ்நாட்டுல உள்ள அத்தனை மண்டபத்துலயும் ஒரே நேரத்துல நடந்து, அதுக்கு எங்க தலைவரு ரசிகருங்கள வரவேண்டாம்னு சொல்லிருந்தா நீங்க கேக்குறது ஓரளவுக்கு நியாயம்...\nசெரி அத விடுங்கடா.... இப்போ ஆட்சி நடத்திக்கிட்டு இருக்குற அய்யா, அவரோட பையன், பொன்னு,பேரன், பேத்தி, ஒன்னு விட்ட சித்த�� பையன் ன்னு இப்புடி பல பேருக்கு கல்யாணம் நடத்திருக்காரு.. இதுவரைக்கும் தொண்டர்களை கூப்புட்டுருக்காங்களா கட்சி மாநாட்டுக்கு மட்டும், அனைவரும் வாரீர்... அலைகடலென வாரீர்...காட்டற்று வெள்ளம் போல வாரீர்ன்னு கூப்புடுவாங்கல்ல.. அப்பல்லாம் நீங்க எங்கடா போயிருந்தீங்க\nஆங்ங்ங்ங்... அவியிங்கள கேட்டாதான் பத்திரிக்கை ஆபீஸ எரிச்சிடுவாய்ங்கல்ல... அந்த பயத்துல எவனும் கேட்டுருக்க\nமாட்டீங்க... எங்க தலைவர கேள்வி கேக்க மட்டும், பல்ல காட்டிகிட்டு வந்துடுரீங்களேடா.. உங்க பத்திரிக்கை நல்லா ஓடனும்னா அவரு படத்த அட்டைல போட்டு வித்துக்குங்க.. அத விட்டுட்டு ஏண்டா அவர வம்புக்கு இழுக்குறதுலயேகுறியா இருக்கீங்க\nஆமா,,,,அது என்ன ரசிகர்கள் அதிர்ப்தி, ரசிகர்கள் ஆவேசம்... நாங்கதானடா அவரு ரசிகருங்க... நாங்க எங்கடா இதுமாதிரியெல்லாம்\nகேட்டோம்.. நீங்களே எதாது போட்டுகிட்டு அதுக்கு எங்க பேர use பண்ணிக்க வேண்டியது....இனிமே ரசிகர்கள்னு மொட்டையா\nபோடாதீங்க... எவன் கேட்டான்னு படத்தோட போடுங்க.. ஏன்னா அவரு ரசிகருங்க யாரும் இது மாதிரி கேனத்தனமா\nகேக்கமாட்டங்க.. இந்த மாதிரி அவரு பேர வச்சிகிட்டு ஊருக்குள்ள famous ஆகுறதுக்குன்னு சில பேரு சுத்திகிட்டு இருக்கானுங்க..\nஎங்களுக்கு அவரு அடிக்கடி படம் நடிச்சி ரிலீஸ் பண்ணா அதுவே போதும்.. இது மாதிரி கல்யாணத்துக்கு கூப்புடல...பேரனோட காதுகுத்துக்கு கூப்புடலன்னு யாரும் நெனக்க மாட்டோம்... இது மாதிரியெல்லாம் எழுதுறது இதுவே கடைசி\nதடவையா இருக்கனும்.. ஏன்னா அடுத்த தடவை பேச்சே கெடையாது.. வீச்சு தான்.....\nஎங்கள் வழி அவர் வழி...\nஅவர் வழி தனி வழி.....\nஅந்த நேரம் அந்தி நேரம்-III\nஅந்த நேரம் அந்தி நேரம்-III\nஇதற்கு முந்தைய பகுதிகளை படிக்க கேழே க்ளிக்கவும்\nமறுநாள் 7.30 மணிக்கு அம்ம வந்து எழுப்பும் போது தான் விழிப்பு வந்தது கதிருக்கு. லேசாக ஜுரம் வருவதைப்போன்ற உணர்வு. எழுந்து முகம் அலம்பிவிட்டு பல் துலக்கும் போது யோசித்து பார்த்தான். இரவு நடந்ததெல்லாம் ஒரு கனவு போல தோன்றியது. ஆனால் ஓடி வரும்போது ஒரு சவுக்கு கிளையால் முழங்கையில் வாங்கிய கீரல் அது கனவல்ல என்பதை உணர்த்தியது.\nகாலை டிபன் சாப்பிடும் போது அம்மாவிடம் கேட்டான்.. \"ம்மா... ஊருக்குள்ள எதாச்சும் பரபரப்பான நியூஸ்\n\"அமாடா... பக்கத்து வீட்டு சுகந்திக்கு பொண் கொழந்தை பொறந்��ுருக்குடா...\"\n\"இது பரபரப்பான நியூஸ்ஸா... ஏம்மா காலைலயே கடுப்ப கெளப்புற... வெற எதாச்சும்\n\"வேற ஒன்னும் இல்லடா.. சீக்கிரம் சாப்டு வயலுக்கு கெளம்பு.. அப்பா காலைலயே போயிட்டாரு..\"\n\"சரி சரி போறேன்.. எப்ப பாரு வயலு, வாய்க்காலுன்னுகிட்டு\" என்று மனதுக்குள் திட்டிக்கொண்டே வெளியில் வந்துவண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். செல்லும் போது ஒரு யோசனை.. மீண்டும் அங்கு சென்று பார்த்தால் என்ன\nநேரம் ஆனது ஆகிவிட்டது.. அப்படியே சென்று ஒரு எட்டு பார்த்து விட்டு செல்வோம் என்று வண்டியை சவுக்கு தோப்பிற்கு திருப்பினான்.\nஏழெட்டு நிமிடங்கள்....தோப்பை அடைந்து நேற்று நின்ற இடத்தை தேடிப்பிடித்து வண்டியை நிருத்தினான்.சுற்றும், முற்றும் பார்த்தான்.யாரும் இருப்பதாக தெரியவில்லை. இறங்கி தோப்பிற்குள் சென்றான். சுற்றித்தேட, நேற்று அப்படியொரு சம்பவம் நடந்த்ததற்கான அறிகுறியே தென்படவில்லை. ஆனால் அந்த பெண்ணின் முகம் மட்டும் அச்சாக அவன் மனதில் பதிந்த்திருந்தது.\nசந்தேகப்பட்டது சரிதான். கொலையாளி அந்த பெண்ணின் சடலத்தை பதுக்கியிருக்க வேண்டும். அப்படியானால் அவன், நேற்று இரவு நான் உள்ளே வருவதை கண்ட பின் எங்காவது சென்றுமறைந்திருக்க வேண்டும். நான் சென்ற பின்பு ஆர அமர சடலத்தை அப்புறப் படுத்தியிருக்க வேண்டும்.. ஒரு வேளை அவன் என் முகத்தை பார்த்திருந்தால் அது எனக்கும் பேராபத்தாயிற்றே.. என எண்ணிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தான்.\nவண்டியில் ஏறி புறப்பட தாயாரகும் போது நண்பன் இளங்கோவின் ஞாபகம் வந்தது. இளங்கோவும் கதிரின் பள்ளித்தோழன்.கதிரின் மீது மிகுந்த பாசம் கொண்டவன். பத்தாம்வகுப்பில் தேர்ச்சி பெறாததால், படிப்பிற்கு முழுக்கு\nபோட்டுவிட்டு ஊர் சுற்றிக்கொண்டிருந்தவன்.சிறு வயதில் தாத்தா கடையில் மிட்டாய் திருடி தின்ற அவனிடத்தில் அது மட்டும் தொட்டில் பழக்கமாய்\nஒட்டிக்கொண்டது. பின் அப்பாவின் சட்டை பணம், பக்கத்து வீட்டு வெண்கல சொம்பு என கண்ட இடத்தில் கை வைத்து மாட்டிக்கொள்பவன்.கொஞ்ச நாள் ஊர் சுற்றிகொண்டிருந்த அவன், அவனதுஅப்பாவின் புண்ணியத்தால் துபாய் செல்லும் வாய்ப்பை பெற்றான். அங்கு என்ன வேலை செய்தானோ, நல்ல சம்பார்தியம். இரண்டு வருடங்களுக்கு முன்புதான் ஊர் திரும்பினான். வந்தவுடன் திருமணம்..மாமனார் கொடுத்த ��யல்காடுகளில் விவசாயத்தை பார்த்துக் கொண்டுு ஊரிலேயெ இருந்தான்.\nஅந்த சவுக்கு தோப்பு முடியும் எல்லையிருந்து நூறு மீட்டர் தள்ளி, வயலுக்குள் மண் பாதையில் உள்ளே சென்றால் வருவது தான் இளங்கோவின்\nபம்புசெட்டுடன் கூடிய தென்னந்தோப்பும்், மாந்தோப்பும். சுருக்கமாக சொன்னால், அந்த மோட்டர் கொட்டகையிலிருந்து பார்த்தால் சவுக்கு தோப்பின்\nபின் பகுதி பார்வைக்கு கிடைக்கும். இரவினில் சிலர், தேங்காய்களை திருடி சென்று விடுவதால், இளங்கோ குடும்பதினர் எவரேனும் இரவில்\nஅங்கு காவலுக்கு இருப்பது வழக்கம். ஒரு வேளை அங்கு இருந்தவர்கள் யாரையாவது பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அங்கு சென்று இளங்கோ\nவிடம் கூறினால் எதாவது விபரம் தெரியலாம் என்று எண்ணிக்கொண்டு, அந்த மண் பாதை வழியாக இளங்கோவின் மோட்டர் கொட்டகையை\nஅடைந்தான். அங்கு பம்பு செட்டிலிருந்து வந்த நீரை தென்னைமரங்களுக்கு பாய்ச்சிக்கொண்டிருந்தான் ஒருவன்... கதிர் தொடங்னான்\n\"இல்லையேப்பா... அவுக தம்பிக்கு இன்னும் பத்து நாள்ல கல்யாணம். அதுக்காக யாரோ சொந்தக்காரவுகளுக்கு பத்திரிக்கை குடுக்கனும்னு,\nகாலைலயேகெளம்பி அவுகளும்அவுக பொஞ்சாதியிம் திருச்சி வரைக்கும் போயிருக்காக\" என்றார்.\n\"ஓ... அப்புடியாண்ணே... சரி அவன் வந்தான்னா நா வந்துட்டு போனேன்னு சொல்லுங்க\" என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.\nஇனி இதைப்பற்றி பேசுவதும், யோசிப்பதும் நமக்கு தேவையற்ற வேலை.. நேற்று இரவு நடந்ததை ஒரு கனவு போல நினைத்து மறந்துவிட\nவேண்டியதுதான் என நினைத்துக்கொண்டு, வழக்கமான வேலைகளில் மூழ்க ஆரம்பித்தான்.\nவீட்டு ஒட்டு திண்ணையில் அமர்ந்து தேனீர் பருகியபடி எதோ ஒரு தொலைக்காட்சியின் செய்திதொகுப்பை பார்த்துக்கொண்டிருந்தான் கதிர்.\n\"கடந்த வாரம் தஞ்சையில் கணவன் மனைவி போல்,வந்து வங்கியில் இரண்டி கோடி ரூபாய் கொள்ளையடித்துச் சென்றவர்களை பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை எனவும், அவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன எனவும் காவல்துறை ஆய்வாளர் இன்று தெரிவித்தார்.\" என்ற செய்தியை ஒட்டி வங்கி கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஆணுடன் நடுத்தர வயதுடைய ஒரு சேலை கட்டிய பெண்���ணி உடனிருந்தார்.\nகதிரின் முகத்தில் சட்டென ஒரு மாற்றம். இந்த் பொண்ணை எங்கயோ பாத்திருக்கேன்... பரபரவென இயங்கிய மூளை சட்டென தேடிப்பிடித்தது.\nஆம். அன்று சவுக்கு காட்டில் இறந்து கிடந்தவள் இவள் தான். ஒரு வேளை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகறாரில் அவள் உடனிருப்பவன் தான் அவளை கொன்றிருக்க வேண்டும் என ஊகித்தான்.\nஇவன் யோசித்துக்கொண்டு இருக்கும் போதே வெளியில் பைக் சத்தம் கேட்டது.. நண்பன் இளங்கோவும் அவனது மனைவியும் கையில் ஒரு பையுடன்\nஇறங்கினர். அவர்களை பார்த்ததும் கதிர் புரிந்து கொண்டான், தம்பியின் திருமண அழைப்பிற்காக வந்திருப்பதை. அவர்களை உள்ளே வரவேற்று அழைப்பிதழை பெற்ற பின்னர், இளங்கோவின் மனைவி கதிரின் தாயுடனும் தங்கையுடனும் பேசிக்கொண்டிருக்க, இவர்கள் இருவரும் வெளியில் உட்கார்ந்து பழங்கதைகளை பேசத்தொடங்கினர். இளங்கோ ஒரு, சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு தன் துபாய் கதைகளை கூற ஆரம்பித்தான்.இருபது நிமிடங்கள் கரைந்திருந்தன. இளங்கோவின் கையில் மூன்றாவது சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. \"சாந்தி நேரம் ஆச்சு பாரு\" என்று உள்ளே குரல் கொடுத்தான். சாந்தி கதிரின் தாய் தங்கையிடம் சொல்லிவிட்டு வெளியில் வர, இளங்கோ கையிலிருந்த மூன்றாவது சிகரட் துண்டை கீழே போட்டான். ஏனோ கதிரின் பார்வை அந்த சிகரெட் துண்டின் மேல் போக, அன்றைய சம்பவம் மனதில் ஓடியது.. \"ச்ச.... அந்த கருமத்த எப்புடியாவது மறக்கனும்னு நெனைக்கிறேன்.. எதாவது வந்து அத ஞாபகப்படுத்திடுதே\" என நினைத்துக்கொள்ள,\n\"பொய்ட்டு வர்ரேங்க\" என்ற சாந்தியின் குரல் கேட்டு நிமிர்ந்த கதிர் அதிர்ந்தான். சாந்தியின் கழுத்தில் அன்றிரவு இறந்தவள் கழுத்தில் கிடந்த\nவண்டியில் இளங்கோவின் பின் அமர்ந்து சென்று கொண்டிருந்த சாந்தி கேட்டாள்\n\"என்னங்க.. எனக்கு என்னமோ இன்னும் பயமாவே இருக்குங்க... மாட்டிக்குவமோன்னு\"\n\"ச்சீ.. லூசு... அந்த ரெண்டு பேரயும் தான் வெட்டி நம்ம தென்னந்தோப்புக்கு உரமா வச்சாச்சே... இனிமே CBI வந்தா கூட கண்டுபுடிக்க முடியாது..அவங்க கொண்டு வந்த பணமெல்லாம் நம்ம மோட்டர் கொட்டகைல பத்தரமா இருக்கு..கொஞ்ச நாள் போகட்டும்..பாத்துக்குவோம்\"\n\"இல்லீங்க.. அன்னிக்கு யாரோ ஒருத்தன் எறங்கி வந்து பாத்தான்னு சொன்னீங்களே... அவன்\n\"யார்னு தெரியலடி... என்னையும் அவன் பாத்துருக்க வாய்ப்பு இல்ல.. அத விடு... தஞ்சாவூர்ல கொள்ளையடிச்ச பணத்த நம்ம ஊர்ல கொண்டு வந்து பதுக்கி வப்பாங்களாம்... விடுவமா நம்ம... \" என்று சொல்லி இளங்கோ சிரிக்க உள்ளுக்குள் பயத்துடன் சாந்தியும் சிரித்தாள்.\nஅந்த நேரம் அந்தி நேரம்- II\nஅந்த நேரம் அந்தி நேரம்- II\nஇந்த பதிப்பு சென்ற பதிப்பின் தொடர்ச்சியே...முதல் பகுதியை படிக்க இங்கே க்ளிக்கவும்.. பகுதி I\nஇதயம் உச்சகட்ட படபடப்பிற்கு சென்றது கதிருக்கு. சிறிது நேரம் செய்வதறியாது திகைத்து நின்றான்.உடல் லேசான நடுக்கத்திற்குட்பட்டது. ஒருபுறம் பயம் முழுமையும் ஆட்கொண்டிருந்தாலும், இன்னொரு முறைஅந்த ஒலி கேட்குமா என எதிர்பார்த்தான். ஆனால் கேட்கவில்லை.\nகேட்டது ஒரு வேளை பிரம்மையா கண்டிப்பாக அப்படி இருக்க வாய்ப்பில்லை. பெண் ஓலமிடும் சத்தம் கேட்டதே. ஏதாவது விலங்கினகளின் சத்தமா கண்டிப்பாக அப்படி இருக்க வாய்ப்பில்லை. பெண் ஓலமிடும் சத்தம் கேட்டதே. ஏதாவது விலங்கினகளின் சத்தமா காட்டுப்பூனை, நாய், நரியை தவிற வேறு எந்த விலங்கினங்களும் இங்கு இருக்க\nவாய்ப்பே இல்லை. காட்டுப்பூனை சில சமயம் குழந்தை அழுவதைப்போன்ற சத்தமிடும். ஆனால் இது குழந்தையின் சத்தமும் இல்லை. வேறு என்னவாக இருக்கும் நொடிப்பொழுதில் பல கேள்விகள் அவன் மூளையை குதறின.\nவண்டியில் ஏறி உக்கார்ந்து கிக்கரை உதைத்தான். எஞ்ஜின் உயிர் பெற்றது. லேசான வெளிச்சத்துடன் ஹெட்லைட் எரிய ஆரம்பித்தது.இருப்பினும் போக மனதில்லை. என்னதான் அது என பார்த்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு\nபயத்தை விட மேலோங்கி நின்றது. வண்டியை சவுக்கு காட்டு பக்கம் திருப்பி வைத்துவிட்டு, இஞ்ஜினை அணைக்காமல்,ஹெட் லைட் வெளிச்சத்தில் தோப்புக்குள் இறங்க ஆரம்பித்தான்.\nரோட்டு பகுதியை விட்டு சற்று பள்ளமான இடத்தில் அமைந்திருந்தது அந்த தோப்பு. ரோட்டின் சரிவல் பகுதியில் மெல்ல இறங்கி கால் வைக்கும் போது ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு, ஐஸ்கட்டி கரைக்கப்பட்ட நீரில் கால் வைத்ததைப் போல. ஆம் அவன் கால் வைத்தது, ஆற்றிலிருந்து பாசனத்திற்காக ஊருக்குள் பிரித்து விடப்பட்ட வாய்க்காலில். சத்தமின்றி சென்றுகொண்டிருந்த அந்த நீரின் வெப்பநிலை மார்கழி குளிரால் ஒற்றை இலக்கத்தை அடைந்திருந்தது. மெதுவாக வாய்க்காலை கடந்து அந்த தோப்புக்குள் சத்தம் வந்த பகுதியை நோக்கி குத்து மதிப்பாக நடந்தான்.\nசிறிது தூரத்திற்கு பிறகு வண்டியின் வெளிச்சம் பொருட்களை காட்ட மறுக்க, பாக்கெட்டிலிருந்து செல் போனை எடுத்து டார்ச்சை ஆன் செய்து இன்னும் சற்று உள்ளே சென்றான்.தரை முழுதும் சவுக்கு இலைகளால் மூடப்பட்டு இருந்ததால்\nகாலடிச்சத்தம் எதும் கேட்கவில்லை.அங்கிருந்து ஒரு பத்தடி தூரம் சென்றிருப்பான். அதன் பின் காடு மிக அடர்ந்திருப்பதால் செல்வது ஆபத்து என நின்றுவிட்டான்.\nஅதன் பின் டார்ச்சை அவனை சுத்தி ஒரு முறை அடித்து ஏதேனும் தென்படுகிறதா என நோட்டம் விட்டன். ஏதும் அகப்படவில்லை.சரி இது நமக்கு வேண்டாத வேலை கிளம்பலாம் என முடிவு செய்தபோது அது அவன் கண்ணில் பட்டது. தரையில் ஒரு சிறிய மின்மினி பூச்சி போன்றதொரு ஒளிப்புள்ளி. டார்ச்சையும் பார்வையயும் அதன் மீது செலுத்தி, குனிந்து பார்த்த போது தெரிந்தது..அது ஒரு அணைக்கப்படாத சிகரட் துண்டு.\nஇதில் ஏதோ விபரீதம் இருக்கிறது. கண்டிப்பாக இங்கு இருப்பது தவறு என உணர்ந்து திரும்பும் போது, தரையில் ஏதோ இழுபடுவது போன்ற சத்தம் கேட்டது. உன்னிப்பாக கேட்டன். ஆம் கண்டிப்பாக ஏதோ சத்தம் கேட்கிறது. மனதை இரும்பாக்கிகொண்டு சத்தம் வந்த பகுதியை நோக்கி டார்ச்சை அடித்துக்கொண்டு மெல்ல அடி எடுத்து வைத்தான்... சில அடிகள் நகர்ந்திருப்பான்...\nஅங்கு அவன் கண்ட காட்சி, அவன் ரத்த அழுத்ததை நொடிப்பொழுதில் உயரச்செய்தது. ஒரு பெண்ணின் உடல் கை, கால்களை தரையில் அடித்துக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது, கசாப்பு கடையில் கழுத்து அறுக்கப்பட்ட கோழி இறுதியில் உயிருக்கு போராடுவதைப்போல.. அன்று குடித்த 5 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் அப்போதே வியர்வையாக வெளிவந்தது கதிருக்கு. மெதுவாக அந்த உடலின் மேல் டார்ச் வெளிச்சத்தை செலுத்தினான். ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்திருந்த அந்த பெண்ணின் உடலில் ஏதும் காயம் இருப்பதாக தென்படவில்லை.. மெதுவாக வெளிச்சத்தை சற்று மேலேற்றினான். கழுத்தில் ஆழமான ஒரு வெட்டு இருப்பதை கழுத்துப்பகுதியை முழுதும் நனைத்திருந்த ரத்தம் சொன்னது.. அவள் அணிந்திருந்த மீன் டாலர்\nகோர்த்த அந்த ச்செயின் அவள் தாடைப்பகுதியில் தங்கி இருந்தது.\nவெளிச்சம் முகத்தில் அடித்தபோது, அவள் கண்கள் இடப்புறமும், வலப்புறமும் இரண்டு முறை சென்று வந்து, பின் கதிரை நோக்கி பார்த்து அப்படியே நி��ை குத்திப்போய் நின்றது. கை, கால்களின் அசைவும் நின்றிருந்தது. ஒரு விதமான பயம், அழுகை இரண்டும் சேர்ந்து அவனுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது.. திரும்பி பைக்கை நோக்கி செல்ல ஆரம்பித்தன். இந்த முறை நடக்கவில்லை\nஅந்த நேரம் அந்தி நேரம்-III\nஅந்த நேரம் அந்தி நேரம்- II\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2018/12/35.html", "date_download": "2019-04-24T18:42:16Z", "digest": "sha1:M2J4SLGMODVYLKUO4NG7EBHRXESJEPTQ", "length": 31950, "nlines": 555, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: அரசு வேலைக்கு லாயக்கற்ற 35 முதுநிலை படிப்புகள்", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nஅரசு வேலைக்கு லாயக்கற்ற 35 முதுநிலை படிப்புகள்\nஅரசு வேலைக்கு லாயக்கற்ற 35 முதுநிலை படிப்புகள்\nசென்னை,: அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 35 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇவற்றை படித்தோருக்கு, தனியார் வேலை மட்டுமே கிடைக்கும்.தமிழ��� பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சில பொது பாடங்களுக்கு இணையாக, புதிய பெயரில், பட்ட மேற்படிப்புகள் நடத்தப்படுகின்றன.\nஉதாரணமாக, எம்.காம்., மற்றும் எம்.எஸ்சி., கணினி அறிவியல் போன்ற படிப்புகளுக்கு, வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதால், அதற்கு இணையானவை என்ற பெயரில், 33 புதிய பட்ட மேற்படிப்புகள் துவங்கப்பட்டு உள்ளன; பல்கலைகளும் அனுமதி அளித்துள்ளன.\nஆனால், மத்திய அரசின் பல்கலை மானிய குழு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் தேசிய ஆர்கிடெக்ட் கவுன்சில் ஆகியன, இவற்றை அங்கீகரிக்க மறுத்துள்ளன.\nஇந்த விபரம் தெரியாமல், புதிய படிப்புகளை முடித்தவர்கள், அரசு வேலை கிடைக்காமல் ஏமாறும் நிலை உள்ளது. இதையடுத்து, அரசு வேலைக்கு தகுதியில்லாத படிப்புகளின் பட்டியலை, தமிழக உயர் கல்வி துறை தயாரித்துள்ளது.\nஇந்த பட்டியலில், தமிழகத்தின், எட்டு பல்கலைகளில் நடத்தப்படும், 33 படிப்புகள் இடம் பெற்றுள்ளன.\nஎம்.காம்., - கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் மற்றும், கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப் ஆகிய, இரண்டுபடிப்புகள், எம்.காம்., படிப்புக்கு, இணை கிடையாது.\nஎம்.எஸ்சி., 'இன்பர்மேஷன் டெக்னாலஜி' படிப்பு, எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை\nஎம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு, எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை\nஎம்.எப்.டி., என்ற, 'மாஸ்டர் ஆப் பாரின் டிரேட்' மற்றும் எம்.காம்., 'இன்டர்நேஷனல் வணிகம்' ஆகிய படிப்புகள், எம்.காம்., பட்ட மேற்படிப்புக்கு இணை இல்லை.\nபல்வேறு பாட பிரிவுகளான, கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன், சாப்ட்வேர் சிஸ்டம், சாப்ட்வேர் டெக்னாலஜி, சாப்ட்வேர் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட், இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் எம்.சி.ஏ., ஆகிய, எட்டு படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணையானவை அல்ல\nஎம்.எஸ்., இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட் மற்றும் எம்.எஸ்.,இன்பர்மேஷன் டெக்னாலஜி, சாப்ட்வேர் டெக்னாலஜி; எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி, சைபர் டெக்னாலஜி, இ - காமர்ஸ் அப்ளிகேஷன்ஸ், சாப்ட்வேர் டெக்னாலஜி; எம்.எஸ்., சாப்ட்வேர் டெக்னாலஜி, எம்.சி.ஏ., என, ஒன்பது படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலு��்கு இணையானவை இல்லை\nஎம்.எஸ்சி.,யில், சாப்ட்வேர் இன்ஜினியரிங்; ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு படிப்பு; இன்பர்மேஷன் டெக்னாலஜி; தொலைநிலை கல்வியில், எம்.சி.ஏ., படிப்பு; கிரெடிட் மதிப்பெண் முறையிலான, எம்.சி.ஏ., ஆகிய, ஐந்து படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை.\nஎம்.எஸ்சி.,யில், இன்பர்மேஷன் டெக்னாலஜி; கிரெடிட் மதிப்பெண் முறையிலான, இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும், எம்.சி.ஏ,, ஆகிய மூன்று படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புக்கு இணை இல்லை\nஎம்.ஏ., மேம்பாட்டு மொழியியல் படிப்பு, எம்.ஏ., தமிழுக்கு இணையானது அல்ல; முதுநிலை மனை அறிவியல் விரிவாக்க கல்வி - எம்.ஏ., சமூக பணி படிப்புக்கு இணை கிடையாது.\nஇந்த பட்டியல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர், அனைத்து பல்கலைகளின் பதிவாளர்கள் உட்பட பலருக்கு அனுப்பப்பட்டுஉள்ளது.\nநன்றி : தினமலர் நாளிதழ் - 19.12.2018\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துற��� தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nபட்டா - உட்பிரிவு - என்ன செய்ய வேண்டும்\nஒரு நிலமானது ஒருவரது பெயரில் முன்பு இருந்திருக்கலாம். பட்டாவும் அவர் பெயரில் வாங்கி இருக்கலாம். காலங்கள் செல்லச் செல்ல அந்த நிலமானது...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmp3audio.net/2011/03/thenpandi-thamizhe-song-from-pasa.html", "date_download": "2019-04-24T18:37:34Z", "digest": "sha1:EGT3QRZ6N7IXLG7ZZVB6F2KTFD7AXZZB", "length": 7598, "nlines": 124, "source_domain": "www.tamilmp3audio.net", "title": "Thenpandi Thamizhe Song from Pasa Paravaigal (1988) - TamilMp3Audio.Net™ || Quality Tamil Mp3 Audio Songs", "raw_content": "\nதென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே\nதென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே\nஇசை பாடும் ஒரு காவியம்\nஉன்னை பாட வேண்டும் ஆயிரம்\nதென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே\nதென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே\nவாழ்த்தி உன்னை பாடவே வார்தை தோன்றவில்லையே\nபார்த்து பார்த்து கண்ணிலே பாசம் மாறவில்லையே\nஅன்பு என்ற கூண்டிலே ஆடி பாடும் பூங்குயில்\nஆசை தீபம் ஏற்றுவதே அண்ணன் உன்னை போற்றுதே\nதாவி வந்த பிள்ளையே தாயை பார்த்ததில்லையே\nதாவி வந்த பிள்ளையே தாயை பார்த்ததில்லையே\nதாயை போல பார்க்கிறேன் வேறு பார்வை இல்லையே\nமஞ்சலோட குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே\nநீ என்றும் வாழ வேண்டுமே\nதென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே\nதென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே\nஇசை பாடும் ஒரு காவியம்\nஉன்னை பாட வேண்டும் ஆயிரம்\nதென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே\nதேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்று தானம்மா\nஅன்பு கொண்டு பாடிடும் அண்ணன் என்னை பாரம்மா\nகோவில் தேவை இல்லையே நேரில் வந்த கோவிலே\nபாடும் எந்தன் காதிலே நாளும் வாழும் தேவனே\nகூடு வாழும் குருவிகள் பாடும் பாச பறவைகள்\nகூடு வாழும் குருவிகள் பாடும் பாச பறவைகள்\nகாலம் காலம் யாவிலும் சேர்ந்து வாழ வேண்டுமே\nநாம் சேர்ந்து வாழ வேண்டுவேன்\nதென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே\nதென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே\nஇசை பாடும் ஒரு காவியம்\nஉன்னை பாட வேண்டும் ஆயிரம்\nதென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே\nதென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:14:50Z", "digest": "sha1:D2CNVGH6NF6GZVA4XJBFTDU7HYHYH5HT", "length": 8385, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கை ஆயுதப் படைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபாதுகாப்புத்துறை அமைச்சர், மக்கள் செயலர், சட்டம் & ஒழுங்கு\nஇலங்கை ஆயுதப் படைகள் என்பது இலங்கை சனநாயகச் சமத்துவக் குடியரசின் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த படையைக் குறிக்கும். இதில் இலங்கைப் படைத்துறை, இலங்கை கடற்படை, இலங்கை வான்படை ஆகியவை அடங்கும். இவை இலங்கையின் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சால் நிருவகிக்கப்படுகின்றன. இம்மூன்று படைப்பிரிவுகளும் 400,000 செயலிலுள்ள படை வீரர்களைக் கொண்டுள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2018, 04:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/category.php?id=16&cat=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD&page=2", "date_download": "2019-04-24T17:47:56Z", "digest": "sha1:DP2J6M6PEGLCM2MXGWHLK3AQ4GVQO46T", "length": 5208, "nlines": 91, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஉடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் இனிப்பு\nபதட்டத்திற்கான காரணங்களும் - தீர்வும்\nதூக்கமின்மையால் உடலில் ஏற்டும் பிரச்சனைகள்\nசூரியக் குளியல் அம்புட்டு நல்லது... வெயிலை வெறுக்க வேண்டாமே\nகுரல் மாறும்... கையெழுத்து சிறியதாகும்... பார்க்கின்சன் நோய் எதனால் வருகிறது\nஇட்லி மாவு வாங்கும்போது கவனிக்கவேண்டியவை\nநீரழிவு நோயாளிகள் சிவப்பு கொய்யாவை சாப்பிடலாமா\nபட்டினியை விட உடல் பருமனே கேடு\nசர்க்கரை அளவை குறைக்கும் மூலிகைகள்\nஇறைச்சி வகைகளுக்கு இணையான சைவ உணவுகள்\nபாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\nமுதுகு வலி இருப்பவர்கள் செய்யக்கூடாதவை\nஇதய ஆரோக்கியம் காப்பது எப்படிஉடம்பெங்கும் ரத்தத்தை அனுப்பும் மையமான இதயத்தின் நலம் காப்பது மிகவும் முக்கியம். அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்... புகை, மதுப் பழக்கம் இருந்தால் உடனே அவற்றை உதற வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அதை கட்டுப்பட\nமருத்துவ குணம் நிறைந்த மலர்கள்\nதிரிகடுகம் என்னும் மூவா மருந்து\nஉயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் தேங்காய் தண்ணீர்\nஇரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது எப்படி\nபட்டாணி தரும் உடல் ஆரோக்கியம்\nஇயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள்\nஇயற்கை பானமே உடலுக்கு இனியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/amavasai-days-calendar", "date_download": "2019-04-24T18:11:28Z", "digest": "sha1:YYQJQ4YY4P5IU3F6XXW52Y4BXRT4AFHX", "length": 11090, "nlines": 414, "source_domain": "calendar.tamilgod.org", "title": " அமாவாசை Tamil daily Calendar | Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று சித்திரை 11, ஸ்ரீ விகாரி வருடம்.\nஅமாவாசை காலண்டர் 2019. அமாவாசை க்கான‌ காலண்டர் நாட்கள்\nMonday, June 3, 2019 அமாவாசை வைகாசி 20, திங்கள்\nThursday, April 4, 2019 அமாவாசை ப‌ங்குனி 21, வியாழன்\nThursday, April 4, 2019 அமாவாசை ப‌ங்குனி 21, வியாழன்\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/world/-258.html", "date_download": "2019-04-24T18:09:20Z", "digest": "sha1:RLRDI7EABTSGMVUYYFYNDM6BO7BOHFBC", "length": 7317, "nlines": 66, "source_domain": "www.news.mowval.in", "title": "நாஸாவின் செவ்வாய் கிரகப் பயண திட்டத்துக்கு சுனிதா வில்லியம்ஸ் தேர்வு - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nநாஸாவின் செவ்வாய் கிரகப் பயண திட்டத்துக்கு சுனிதா வில்லியம்ஸ் தேர்வு\nவரும் 2030-ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதற்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான \"நாஸா' திட்டமிட்டுள்ளது. அதற்காக அமெரிக்கா தயாரித்து வரும் விண்வெளிக் கலனில் பயிற்சி மேற்கொள்ள, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nபோயிங், ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, மனிதர்களை தொலைதூர விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் விண்கலனை நாஸா உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கத்து.\nஇந்தப் பணியில் பங்கேற்க, சுனிதா வில்லியம்ஸ், ராபர்ட் பென்கென், எரிக் போய் மற்றும் டக்ளஸ் ஹர்லீ ஆகிய அனுபவம் வாய்ந்த நான்கு விண்வெளி வீரர்களை நாஸா தேர்ந்தெடுத்துள்ளது.\nஇதுகுறித்து நாஸா அதிகாரி சார்லஸ் போல்டன் கூறியதாவது:\nவர்த்தகரீதியிலான புதிய விண்கலனை உருவாக்கும் பணியில் இந்த நான்கு வீரர்களும் போயிங், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவர். பயிற்சி ஓட்டங்களில் மிகச் சிறந்த அனுபவம் வாய்ந்த அந்த நால்வரும் பங்கேற்பர் என்றார் அவர்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n இலங்கை ஆட்சியாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள்\n இலங்கை குண்டுவெடிப்பில் ஈடுபட்டது உள்ளூர் இயக்கம் இல்லை; பொறுப்பேற்றுள்ளது உலக இயக்கம்\nதம்படம் எடுத்துக் கொள்வதில் கொரில்லா குரங்குகளுக்கும் அலாதி மகிழ்ச்சி\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம் 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:22:51Z", "digest": "sha1:JSCSQRKFDHIQMLZ3T2V25WRQQ34TZ5AZ", "length": 6820, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாகாணம் (Province) என்பது ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியைக் குறிக்கும். இது பொதுவாக ஓர் நாட்டின் அல்லது மாநிலத்தினுள் நிர்வாகப் பிரிவாகக் காணப்படும்.\nமாகாணம் என்பதன் ஆங்கிலச் சொல்லான \"province\" என்பது 13ம் நூற்றாண்டு பிரான்சிய சொல்லிலிருந்து வந்தது. அப் பிரான்சிய சொல்லின் மூலம் இலத்தீன் சொல்லான \"provincia\" என்பதாகும். இதன் அர்த்தம் நீதிபதியின் அதிகார நிலை என்பதாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2013, 17:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/current-affairs-questions-answers-002561.html", "date_download": "2019-04-24T18:41:02Z", "digest": "sha1:RNIQGALP3ZSBIAC643GBMJW7WRDZ54DW", "length": 11744, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "போட்டி தேர்வுக்கு தயாராகுறிங்களா நடப்பு கேள்வி பதிலை படியுங்கள் | current affairs questions and answers - Tamil Careerindia", "raw_content": "\n» போட்டி தேர்வுக்கு தயாராகுறிங்களா நடப்பு கேள்வி பதிலை படியுங்கள்\nபோட்டி தேர்வுக்கு தயாராகுறிங்களா நடப்பு கேள்வி பதிலை படியுங்கள்\nடிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் போட்டி தேர்வு எழுதுவோர்க்கான வினாவிடைகள் நன்றாக படிக்கவும் . போட்டி தேர்வு எழுத தினசரி நடப்பு நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி செய்ய வேண்டும் . டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதி���ரித்து காணப்படுகிறது . போட்டியும் அதிகரித்து வரும் இன்நாளில் அப்டேட்டு முறையில் படித்து வைக்க வேண்டும் .\n1 சிறுகுறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாட்டிலேயே அதிகமுள்ள மாநிலம்\n2 இந்தியாவிலேயே ஏனைய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநிலம்\n3 மதஒறுமைப்பாட்டிற்கு எடுத்துகாட்டிற்காக திகழும் அகமதாபாத்திற்கு யுனெஸ்கோ அமைப்பு வழங்கிய அங்கிகாரம் யாது\nவிடை: உலக பாரம்பரிய நகரம் எனும் அந்தஸ்து வழங்கியுள்ளது\n4 யுனெஸ்கோ உருவாக்கப்பட்டது எதற்கு\nவிடை: ஐநா நாடுகளிடையே கல்வி , அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்பு துறைகளில் ஒத்துழைப்பு ஊக்குவிக்கும் வகையில் யுனெஸ்கோ உருவாக்கப்பட்டது\n5 யுனெஸ்கோவின் தலைநகரம் :\n6 யுனெஸ்கோ அமைப்பின் மையக்கரு\nவிடை: பில்டிங் ஃபீஸ் இன் த மைண்ட்ஸ் ஆஃப் மென் அண்ட் உமன்\n7 யுனெஸ்கோ அறிவித்த அழிந்துவரும் பாரம்பரியமிக்க தலைநகரம்\nவிடை: ஹெப்ரான் பாலஸ்தீன சுயஆட்சி பிரதேசங்களுள் ஒன்று\n8 விம்பிள்டன் டென்னிஸ் எதில் ஆடப்படும்\nவிடை: புல்தரையில் ஆடப்படும் ஒரே கிராண்ட் ஸ்லாம்\n9 22 வது ஆசியதடகள் சாம்பியன்ஷிப் பதக்கப்பட்டியலில் இந்தியாவின் இடம்\n10 இந்தியா ஆசியாவின் எத்தனை ஆண்டுகள் தடகள வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன்ஷிப் பெற்று முதலிடம் பெற்றது\nடிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர்கள் படிக்கவேண்டிய தமிழ் மொழிப்பாடத்திற்க்கான கேள்வி பதில்கள்\nபோட்டிதேர்வுக்கு தயாராகும் அனைவரும் படிக்க நடப்பு நிகழ்வுகள்\nபோட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் தொகுக்கப் பட்டுள்ளது படியுங்கள்\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்த��ய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..\nசட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றம்\nஅங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித் துறை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=2515", "date_download": "2019-04-24T18:00:03Z", "digest": "sha1:Q3XYLCD6RRGTXZ73UWDEA6NEKPCPU7OQ", "length": 5638, "nlines": 55, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஇணையத்தில் லீக் ஆன பென்ஸ் மேபக் ஜிஎல்எஸ் புகைப்படங்கள்\nஇணையத்தில் லீக் ஆன பென்ஸ் மேபக் ஜிஎல்எஸ் புகைப்படங்கள்\nபென்ட்லி பென்ட்யகா, ரோல்ஸ் ராய்ஸ் கலினன் வரிசையில் அடுத்த ஆடம்பர எஸ்யுவி மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் மேபக் ஜி.எல்.சி. உருவாகியுள்ளது.\n2018 பெய்ஜிங் மோட்டார் விழாவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய மேபக் ஜி.எல்.எஸ். புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. புகைப்படங்களில் புதிய எஸ்யுவி தோற்றம் கவர்ச்சிகரமாகவும், அழகாகவும் இருக்கிறது. விஷன் மெர்சிடிஸ் மேபக் அல்டிமேட் லக்சரி என்ற பெயரில் உருவாகியிருக்கிறது.\nஇந்த கான்செப்ட் எஸ்யுவி முற்றிலும் எலெக்ட்ரிக் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் நான்கு எலெக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து 730 பிஹெச்பி பவர் செயல்திறன் வழங்குகிறது. இதன் பெரிய 80 kWh பேட்டரி பேக் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்லும்.\nவடிவமைப்பை பொருத்த வரை முகப்பில் பார்க்க மேபக் எஸ்-கிளாஸ் போன்று காட்சியளிக்கிறது. முன்பக்கம் பிரம்மாண்ட க்ரோம்-அவுட் செய்யப்பட்ட கிரில், கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. இதன் பம்ப்பர் காரின் தோற்றத்தை அழகாகவும், கவர்ச்சிகரமாகவும் இருக்கிறது.\nவெளிப்புறத்தை போன்றே உள்புறத்திலும் மிக நேர்த்தியான வடிவ��ைப்பு காரின் அனுபவத்தை மேலும் வசீகரிக்கும் படி இருக்கிறது. இதன் டேஷ்போர்டு அதிக கிளட்டர் இன்றி கிளாசிக் டச் கொண்டுள்ளது. மெர்சிடிஸ் மேபக் கான்செப்ட் எஸ்யுவி மட்டுமின்றி புதிய ஏ-கிளாஸ் செடான் மாடலை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியிட�...\nசத்து நிறைந்த அவகோடா டோஸ்ட்...\nஉடலை சீராக்கும் சீரகத் தண்ணீர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2019/jan/08/tnpsc-invites-online-applications-for-recruitment-of-139-deputy-collector-assistant-commissioner-posts-3073197.html", "date_download": "2019-04-24T18:25:38Z", "digest": "sha1:45S2B75NRVLTQZVYER67VO2UI7TMWDEI", "length": 10549, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழக அரசில் குரூப்-1 அதிகாரி வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nதமிழக அரசில் குரூப்-1 அதிகாரி வேலை வேண்டுமா\nBy ஆர்.வெங்கடேசன் | Published on : 08th January 2019 02:06 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழக அரசில் நிரப்பப்பட உள்ள உதவி ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரி, உதவி ஆணையர், துணைப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை), மாவட்ட பதிவாளர், உதவி இயக்குனர் (கிராமப்புற வளர்ச்சி), மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அதிகாரி என 139 குரூப்-1 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது. அரசு அதிகாரி பணியையே குறிக்கோளாக கொண்டுள்ள தமிழக இளைஞர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nபதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:\nசம்பளம்: மாதம் ரூ.56100 - 1,77,500\nதகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 01.07.2019 ஆம் தேதியின்படி 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 37 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். உதவி ஆணையர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டும் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோருபவருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nகட்டணம் விவரம்: முதல்நிலைத் தேர்வு கட்டணம் ரூ.100, முதன்மைத் தேர்வு கட்டணம் ரூ.100 மற்றும் விண்ணப்பக�� கட்டணம் ரூ.150 என மொத்தம் ரூ.350 கட்டணமாக செலுத்த வேண்டும். ஒருமுறை பதிவுக் கட்டண முறையில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.150 செலுத்த தேவையில்லை. சில பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.\nதேர்வு மையம்: சென்னையில் மட்டும் தேர்வு நடத்தப்படும்.\nதேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை எழுத்துத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.tnspc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nகட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.02.2019\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2019\nமுதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 03.03.2019 அன்று நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை எழுத்துத் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nமுயற்சியும், பயிற்சியும் தொடர்சியாக இருந்தால் முடியாதது எதுவுமில்லை. வெற்றி பெற வாழ்த்துகள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39877/devi-kokka-makka-kokka-video-song", "date_download": "2019-04-24T18:12:31Z", "digest": "sha1:XY2VPUBYHG7LHQ6RCJVJNLMT72RALOYO", "length": 4340, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "தேவி - கொக்கா மக்கா பாடல் வீடியோ - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nதேவி - கொக்கா மக்கா பாடல் வீடியோ\nதேவி - கொக்கா மக்கா பாடல் வீடியோ\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகடவுள் இருக்கான் குமாரு - லொக்காலிட்டி பாடல் மேக்கிங்\nஒரு சட்டை ஒரு பல்பம்\n‘கொலைகார’னை எப்போது ரிலீஸ் செய்யலாம்\nஅறிமுக இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில���, விஜய் ஆண்டனி, அர்ஜுன், ஆஷிமா நர்வால், நாசர், சீதா...\nஅஜித்தை பாலிவுட் படத்தில் நடிக்க அழைக்கும் பிரபல தயாரிப்பாளர்\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில், பாலிவுட் பிரபலம் போனிகபூர் தயாரிப்பில்...\n10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ‘போக்கிரி’ டீம்\nநடன இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வந்த பிரபுதேவா விஜய் நடித்த ‘போக்கிரி’ படத்தின் மூலம்...\nசார்லிசாப்ளின் 2 பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nசார்லின் சாப்ளின் 2 சின்ன மச்சான்\nபுது மெட்ரோ ரயில் வீடியோ பாடல் - சாமி 2\nபப்பர பப்பா வீடியோ பாடல் - லட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=136460", "date_download": "2019-04-24T18:51:20Z", "digest": "sha1:WU2KQTWQZO7OPEFUUAHOQSOGUV2ZWVN2", "length": 17539, "nlines": 192, "source_domain": "nadunadapu.com", "title": "ஆண்கள் இங்கெல்லாம் தொட்டா பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகிடுமாம்..!! | Nadunadapu.com", "raw_content": "\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nசந்தர்ப்பவாத அரசியல். பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nபோர்க்குற்றங்கள்: தெற்கின் காலைச் சுற்றிய பாம்பு : இராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்பதை…\nஆண்கள் இங்கெல்லாம் தொட்டா பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகிடுமாம்..\nஆண்கள் இங்கெல்லாம் தொட்டா பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகிடுமாம்..\nபடுக்கையறையின் மிகச் சிறந்த ஆயுதங்களில் ஒன்று ஸ்பரிசம். தொட்டுத் தொட்டு ஸ்ருதி கூட்டடுவதன் மூலம் தான் அருமையான ஸ்வரத்தைப் பெற முடியும்.\nபடுக்கையறையில் பெண்ணைக் கையாளத் தெரிந்தவர்கள் தான் கை தேர்ந்த சிற்பியைப் போன்றவன் தான்.\nபதமாகப் பார்த்துபு் பார்த்து செதுக்கினால் தான் அழகான சிற்பத்தைப் பெற முடியும். இல்லாவிடில் அது அழகான சிற்பமாக நமக்குக் கிடைக்காது.\nபடுக்கையறையில் பெண்ணை திருப்திப்படுத்துவது ஆண்களுக்கு சற்று கடினமான விஷயம் தான்.\nதாம் உண்மையிலேயே பெண்களை திருப்திப்படுத்தினோமா என்பதை ஆண்களால் அறிந்து கொள்ள முடியாமல் போவது தான் அதற்குக் காரணம்.\nஇந்த விஷயத்தில், நாம் சொல்லும் உண்மை தன்னுடைய ஆடவருக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, ஆண்களிடம் பெண்கள் இந்த விஷயத்தில் உண்மையைச் சொல்வதில்லை.\nஆனால் உண்மை���ிலே பெண்களுக்கு சில இடங்களில் தொடும்போது உணர்ச்சிக் கொப்பளிக்கும். அவற்றைத் தெரிந்து வைத்துக் கொண்டாலே போதும். அந்த விஷயத்தில் அவர்களை எளிதாகத் திருப்திப்படுத்திவிட முடியும்.\nதங்களை சில இடங்களில் தொட்டுத், தடவி முத்தமிடுவது தங்களுக்கு அதிக சுகத்தைக் கொடுப்பதாக, நினைக்கிறார்கள். எங்கெங்கு தொட்டால் அவர்களுக்கு மிகப் பிடிக்கிறது\nகூந்தலைத் தொட்டுத் தடவி வருடுவதன் மூலம், தங்களுடைய மன அழுத்தமும் டென்ஷனும் குறைவாகிறது எனக் கருதுகிறார்கள்.\nதலையில் உள்ள நரம்புகளை வருடுவதன் மூலம், ஒருவித கிறக்கம் உண்டாகிறது.\nகண்களின் மீது சின்னதாய் முத்தமிட்டு, உதடுகளால் கண்களை வருடிவிட வேண்டுமாம்.\nகடிப்பது தவிர்க்கலாம். மென்மையாக இதமாகக் கடிக்க வேண்டும். காதுகளை உரசிக் கொண்டே பேச வேண்டுமாம்…\nகாதை மென்மையாகக் கடித்துவிட்டாலே போதும். உணர்ச்சிப் பெருக்கில் துடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். பெண்களின் உணர்ச்சிப் பிரதேசங்களில் காதும் ஒன்று.\nமார்பைத் தீண்டுவது பெண்களுக்கு மிகப் பிடித்த விஷயமாம். அதைக் கைகளால் தொடுவதைவிட, மார்பில் முகம் புதைத்து முத்தமிட்டாலே போதும். உணர்ச்சிப் பெருக்கில், உடனே உங்களுக்கு அவர்கள் வளைந்து கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.\nபெண்களின் அக்குள் பகுதியில் உணர்ச்சி நரம்புகள் அதிகம் இருப்பதால், அந்த இடத்தைத் தொட்டு விளையாடுவதும் மென்மையாகக் கடிப்பதும் பெண்களுக்குப் பிடித்த விஷயமாம்.\nகழுத்தில் லேசாகக் கடித்து விளையாடினால் போதும். அவர்கள் உங்களுக்கு கட்டிலில் அடிமையாகிக் கிடப்பார்கள்.\nபெண்களின் வயிற்றுப்பகுதி மென்மையாகவும் உணர்ச்சிப் பெருக்கு நிறைந்த பகுதியாகவும் இருப்பதால் வயிற்றை லேசாக உரசி, அங்கிருந்து சிறிது சிறிதாக முன்னேறிச் சென்று, பெண்களின் அந்தரங்கத்தைத் தொட்டு விளையாடுவதை பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம்.\n நீங்கள் கட்டிலில் என்னவெல்லாம் கிடைக்க வேண்டுமென நினைக்கிறீர்களோ அதற்கும் மேலாகவே உங்களுக்கு கிடைக்கும்.\nPrevious articleமாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு மதுபானம் 25% தள்ளுபடி\nNext articleமஹிந்தவுக்கு சிவப்பு எச்சரிக்கை .\n‘தலைக்கேறிய போதை’…’வாட்ஸ்ஆப் வீடியோ காலில்’…இளைஞர் செய்த விபரீத செயல்\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி.. ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது\nதுக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய குரங்கு\n“இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது” – அமைச்சர் ரூவன்...\nஅழகான நாஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க்...\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: “சில நிமிடங்கள் தாமதமாக சாப்பிட சென்றதால் உயிர்பிழைத்தேன்” – உயிர்தப்பியவரின்...\nயாழிலிருந்து கொழும்பு வந்த வேன் கோர விபத்து – லண்டனில் இருந்து வருகை தந்த...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nசித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஅனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரி பாக்கி தள்ளுபடி ஏன்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/category/write-up/news/page/2/", "date_download": "2019-04-24T17:52:20Z", "digest": "sha1:NAZM775EWVMSQYM2IRSE54DDOT2KVFHB", "length": 24698, "nlines": 109, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "News - 2/306 - Tamil Cinemaz", "raw_content": "\nஜிப்ஸிக்காக ஒன்றுகூடிய சமூகநீதிப் போராளிகள்\nஒலிம்பியா மூவீஸ் சார்பில் அம்பேத் குமார் தயாரிக்கும் திரைப்படம் ‘ஜிப்ஸி'.. குக���கூ, ஜோக்கர் ஆகிய படங்களுக்கு பிறகு இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தில் ஜீவா, நடாஷா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜிப்ஸி படத்தின் படபிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில் இப்படத்திற்கான பின்னணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஒடுக்கு முறைக்கு ஆளாகும் எளிய மனிதர்களின் குரலாகவும், களப்போராளிகளின் குரலாகவும்,‘ வெரி வெரி பேட் ..‘ எனத் தொடங்கும் பாடல் ஒன்றை யுகபாரதி எழுதியிருக்கிறார். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த பாடலுக்கான ப்ரமோ வீடியோ ஒன்றை படக்குழுவினர் படமாக்கத் திட்டமிட்டபோது, தமிழ் சமூகத்தில் உண்மையாகவே களத்தில் போராடும் போராளிகள் இந்த பாடல் காட்சியில் இடம்பெற்றால் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று எண்ணினார்கள். அத\nஎட்டு வருட போராட்டத்திற்கு கிடைத்த பரிசு ‘தோனி கபடி குழு’ : விஜித் சரவணன் மகிழ்ச்சி\nநந்தகுமார் தயாரித்து, ஐயப்பன் இயக்கிய 'தோனி கபடி குழு' படத்தில் வில்லனாக நடித்திருக்கிறேன். இந்த வாய்ப்பை இயக்குநர் ஐயப்பன், நந்தகுமார் கொடுத்தார்கள். இந்தப் படத்தில் நான் முதன்மை வில்லனாக கதாபாத்திரமேற்று நடிக்கிறேன். அதற்கு, இயக்குநர் ஐயப்பன் , தயாரிப்பாளர் நந்தகுமாருக்கு நன்றி. இதற்கு முன் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். மேலும், 'வேட்டை நாய்' படத்திலும் நடிக்கிறேன். இப்படத்தில் R.K.சுரேஷ் கதாநாயகனாகவும், ராம்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இப்படத்தை 'மன்னாரு' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஜெய்சங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தின் மூலம் வாய்ப்பு தந்திருக்கிறார் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மற்றும் இப்படத்தின் தயாரிப்பாளர் P.ஜோதிமுருகன், விஜய்\nரஜினியின் ”பேட்ட”; உலக உரிமையைக் கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. இத்திரைப்படத்தினை இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் வெளியிடும் உரிமையை பிரபல நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் பெற்றுள்ளது. இதற்கு முன் இந்நிறுவனம் ’கபாலி’, ’தெறி’, ‘பிச்சைக்காரன்’, ‘திமிரு பிடிச்சவன்’, ’மொட்ட சிவா கெட்ட சிவா’, ’வி ஐ பி 2’, ’துப்பாக்கிமுனை’ உள்ளிட்ட படங்களையும் இந்நிறுவனம் உலக நாடுகளில் வெளியிட்டது. மேலும், விரைவில் திரைக்கு வரவுள்ள ’அடங்கமறு’ படத்தினையும் இந்நிறுவனமே வெளியிடவுள்ளது. வெளிநாடு வெளியீடு உரிமையை பெற்ற மலேசிய மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் வரும் 2019 ஜனவரி பொங்கல் திருநாளில் ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படத்தின் உரிமையை (இந்தியா தவிர்த்து) பெற்றுள்\nமஜீத் இயக்கும் படம் ‘தி புரோக்கர்’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது\n'தமிழன் ',' பைசா ', 'டார்ச் லைட் 'படங்களுக்குப் பின் இயக்குநர் மஜீத் இயக்கும் படம் 'தி புரோக்கர்' . இப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது நாயகனாக விமல், யோகி பாபு, 'அண்ணாதுரை 'பட நாயகி டயானா சாம்பிகா, எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, வினோத் , தம்பி ராமையா, மயில்சாமி, மற்றும் காமெடி நட்சத்திரங்கள் பலர் நடிக்கிறார்கள். இது திருமணத்துக்குப் பெண் பார்க்கும் தரகர் சம்பந்தப்பட்ட கதை. திருமணம் சார்ந்த பின்னணியில் படம் உருவாவதால் கலகலப்புக்கும் விறு விறுப்புக்கும் படத்தில் பஞ்சமில்லை. நட்சத்திரப் பட்டாளங்கள் படம் முழுக்க காமெடி திருவிழாவாக இருக்கும். கான்பிடன்ட் பிலிம் கேஃப் சார்பில் படம் உருவாகிறது. பூஜையுடன் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nநாம் தமிழர் கட்சி பெரியார் போன்ற பெருந்தகைகளை வழிகாட்டியாக ஏற்கிறது- சீமான்\nபெண்ணிய உரிமை, சாதி ஒழிப்பு, சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு உள்ளிட்ட களங்களில் சற்றும் சமரசமின்றிப் போராடிய கலகக்காரர் ஐயா பெரியார். அவரின் 45ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று 24-12-2018 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதாநம்பி, தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்று மலர்வணக்கம் மற்றும் புகழ்வணக்கம் செலுத்தினர். செய்தியாளர் சந்திப்பில் சீமான் கூறியதாவது, https://www.youtube.com/watchv=2PsogTumC7A சாதியை ஒழித்து சமநிலை சமூ���த்தைப் படைக்கிற களத்திலும், பெண்ணிய உரிமைப் போராட்டக் களத்திலும் அரும்பாடாற்\nஎழுத்தாளர் பிரபஞ்சன் உடலுக்கு அரசு மரியாதை – புதுச்சேரி அரசுக்கு சீமான் பாராட்டு\nஎழுத்தாளர் பிரபஞ்சன் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தியதற்காக புதுச்சேரி அரசுக்குப் பாராட்டு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும், தமிழ் இலக்கிய ஆளுமையுமான மதிப்பிற்குரிய ஐயா பிரபஞ்சன் அவர்களின் உடலுக்கு புதுச்சேரி அரசாங்கம் முழு அரசு மரியாதை செலுத்தியிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை நாம் தமிழர் கட்சி பெரிதும் பாராட்டுகிறது. எழுத்துலக மேதைகளைப் பாராட்டுகிற இந்த மரபு தொடரவேண்டும். பிரதமர், முதலமைச்சர், அரசு அதிகாரங்களில் இருப்பவர்கள், அரசு அதிகாரிகள், அரசப் பதவியில் இருந்தவர்களுக்குத்தான் அரசு மரியாதை என்கிற மரபை மீறி இலக்கியம் போன்ற துறைகளில் புகழ்பெற்றவர்களுக்கும் மதிப்பளிக்கவேண்டும் என்கிற முறையைப் புதுச்சே\nஇள வயதினரைக் கவர தேவ்வில் ஆறு நிமிட பாடல்\nகார்த்தி – ரகுல் ப்ரித் சிங் நடிக்கும் ‘தேவ்’ படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில், இன்று ‘ஹாரிஸ் ஜெயராஜ்’ இசை மழையில் ‘அனங்கே’ என்று தொடங்கும் முதல் ஆடியோ பாடல் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது. தாமரையால் எழுதப்பட்ட பாடல் வரிகள் இளசுகளை கவரும் வகையில் உள்ளது. ஹரிஹரன், பரத் சுந்தர், திப்பு, க்ரிஷ், கிறிஸ்டோபர், அர்ஜுன் சாண்டி மற்றும் சரண்யா கோபிநாத் ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடல் காட்சி சுமார் 6 நிமிட நேரம் கொண்ட பாடலாக உருவாகி வரும் இப்பாடல் அனைவரையும் ஆட்டம் போட வைக்கும், மற்றும் இக்காலகட்டத்தின் ரசிகர்களுக்கேற்ற வகையில் இருக்கும். ‘தேவ்’ படம் ஆக்ஷன், வீரம், காதல் அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். நாயகன், நாயகியாக கார்த்தியும், ரகுல் ப்ரித் சிங்கும் நடிக்கிறார்கள். &nbs\nபெயர் தெரியாத காதலனைத் தேடும் ஹீரோயின்\nபெருவக்காரன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரொமாண்டிக் காதல் படமாக தமிழில் உருவாகி வரும் படம் ‘ அமையா’.. நிகில் வி.கமல் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் சுஜா சூர்யநிலா என்பவர் டைட்டில் கேரக்டரில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.. இவர் 2௦16ல் மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாஸ்டர் மகேந்திரன் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு S.கௌதம் இசையமைக்க, பாடல்களை இயக்குநர் நிகில் வி.கமலே எழுதியுள்ளார். ஹரிஹரீஷ் மற்றும் ஷின்டோ P.ஜார்ஜ் இருவரும் இணைந்து ஒளிப்பதிவை கவனிக்க, ராஜேஷ் ஹரிஹரன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். முகவரி, பெயர் என எந்த விவரமும் தெரியாமல் தனது காதலனை தேடும் ஒரு கர்ப்பிணி பெண்ணின் கதை தான் இந்தப்படத்தின் மையக்கரு. அமையா த\nகோகோ மாக்கோ, இசை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் படம். காதலர் தினத்தை ஒட்டிய ஒரு பயண அனுபவத்தைத் தரும் படமாக Crazy Musical Romantic Road Trip Comedy இருக்கும் என்கிறார் இயக்குநர் அருண்காந்த் . இவர் யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றியிருக்கவில்லை என்கிற போதிலும், எழுத்து -இயக்கத்துடன் இசை, இசை சேர்ப்பு, தயாரிப்பு ஒருங்கிணைப்பு, நிறச்சேர்ப்பு ஆகிய பணிகளையும் செய்திருக்கிறார். நாயகனாக சரத்குமாரின் சகோதரர் மகன் ராம்குமார் நடிக்கிறார். இவர் துப்பறிவாளன், இரும்புத்திரை ஆகிய படங்களில் விஷாலுடன் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாயகியாக புதுமுகம் தனுஷாவுடன் தரமணி படத்தில் ஆண்ட் ரியாவுடன் நடித்த சாரா ஜார்ஜும் நடிக்க, இவர்களுடன் சாம்ஸ், ஒய்.ஜி.மகேந்திரா, டெல்லி கணேஷ், அஜய் ரத்னம்,\nகார்த்தி படத்தில் கதாநாயகி இல்லையா\nகார்த்தி நடிக்கும் புதிய படத்தை 'மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக ‘கார்த்தி 18’ என்று பெயரிடப்பட்டுள்ளனர். தற்போது கார்த்தியின் நடிப்பில்உருவாகியுள்ள ‘தேவ்’ படம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கடைக்குட்டி சிங்கம்’ எனஅடுத்தடுத்து மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் நாயகன் கார்த்தியுடன் இணைந்து கைகோர்க்க வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம் என ‘மாநகரம்’ படம் மூலம் அனைவராலும் பாராட்டுப் பெற்ற இவர் இயக்கும் இரண்டாவது படம் இது. கதாநாயகி இல்லாத இப்படத்தில் நரேன் (அஞ்சாதே), ரமணா, ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்க, மற்ற நடிகர், நடிகை���ள் தேர்வு நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் படமாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகிறது. படத்தில் 70 சதவிகிதம் ஆக்ஷனுக்கு ம\nமணல் மாஃபியா டாக்டர் இளவரசனின் தகிடுதத்தங்கள்…\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde’ஐ துவக்கி வைத்தார் சினேகா..\nசினிமா நிருபர் செய்யாறு பாலுக்கு ‘எம்ஜிஆர் – சிவாஜி’ விருது -V4 அவார்ட்ஸ் 2019\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்\nஒன் உசிரு காத்துல’ எஸ்.ஜானகி பாடிய பாடல்\nமோகன்லால் மகனுடன் ஜோடி போட்ட திவ்ய நடிகை\n“சினிமாவைக் காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு\n’நெடு நல் வாடை’ டீசர்\nபல சவால்களோடு பரபரப்பான இறுதிக் கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’\nஏகாந்தம் அழைக்குதே பாடல்- கடமான் பாறை அப்டேட்ஸ்\nபுதுமுக நடிகர் சத்யாவுக்கு நல்லிரவில் அதிர்ச்சியளித்த சிம்பு\nசிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியது..\n’பரதேசி’ ’அரவான்’ வரிசையில் ’ழகரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE-19-06-2018/", "date_download": "2019-04-24T18:50:01Z", "digest": "sha1:EJ7UINMTCXLEKILRTYPUVG7SWENCDY2N", "length": 5477, "nlines": 129, "source_domain": "www.trttamilolli.com", "title": "உதவுவோமா – 19/06/2018 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபிரான்சுடன் இணைந்து செயல்படவுள்ளதாக நியுசிலாந்து பிரதமர் தகவல் 24/04/2019\nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் 24/04/2019\nஇந்த ஆண்டில் காஷ்மீரில் 69 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரயிலில் பயணம் 24/04/2019\nபிரான்சுடன் இணைந்து செயல்படவுள்ளதாக நியுசிலாந்து பிரதமர் தகவல்\nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்\nஇந்த ஆண்டில் காஷ்மீரில் 69 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரயிலில் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2019-04-24T18:30:34Z", "digest": "sha1:XNMYI2S4BNWEKMF6KVRGPERH3POG2JA6", "length": 4201, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உபகாரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உபகாரம் யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு (ஒருவருக்குச் செய்யும்) உதவி; நன்மை.\n‘அவர் எங்கள் குடும்பத்திற்குச் செய்த உபகாரங்கள் பல’\n‘அவரால் எனக்கு ஒரு உபகாரம் ஆக வேண்டியிருக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-04-24T18:25:53Z", "digest": "sha1:27FD5QG24RX6VJGHKWFZEWFHBL6NG22I", "length": 4253, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தசைவிறைப்பு ஜன்னி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் தசைவிறைப்பு ஜன்னி\nதமிழ் தசைவிறைப்பு ஜன்னி யின் அர்த்தம்\n(உடலில் ஏற்படும்) காயத்தின் வழியாக ஒரு வகை பாக்டீரியாக்கள் நுழைவதால் தசைகள் பாதிக்கப்பட்டு உடல் விறைப்புத் தன்மையை அடையும்படியான, மிகவும் ஆபத்தான நோய்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1197786&Print=1", "date_download": "2019-04-24T18:49:46Z", "digest": "sha1:WXNRO7YR3SWGSBD5PNEEK4Q52VBSRZAX", "length": 13998, "nlines": 86, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கொடுப்பதற்கு ஒரு மனம் இருந்தால்...| Dinamalar\nகொடுப்பதற்கு ஒரு மனம் இருந்தால்...\n புலமைச் சான்றோரும், மேன்மை ஆன்றோரும் பொன்னோ, பொருளோ, பிறவோ உண்மையான இன்பம் தராது என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளனர்.\nஉலக வாழ்க்கைக்குப் பொருள் தேவை தான். 'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்பது வள்ளுவர் வாக்கு. ஆனால் பொருள் ஆசை எல்லை மீறும் போது எஞ்சுவது துன்பமே. ஆசைக்கு ஒரு அளவில்லை என்பார் தாயுமானவர். வரம்பு மீறிய ஆசை ஒருவனை ஒழுக்க வரம்பையும் மீறச் செய்யும்; பிறரைக் கெடுத்தாவது தான் முன்னேற வேண்டும் என நினைக்க வைத்து, நேர்மை கோட்டைத் தாண்டச் செய்யும். அப்படியெல்லாம் அவன் சேர்த்த பொருள் அவனுக்கு உண்மையான இன்பத்தை தந்து விடுமா\nஈகை ஒருவனுக்கு உண்மையான இன்பத்தை கொடுக்கும். கை பெற்றதன் பயன் ஈகை செய்வதே. நம்மிடம் வரும் ஏழை, எளியோருக்கு இல்லை எனக் கூறாது கொடுக்க வேண்டும். கொடுப்பவருக்கும் இன்பம், பெறுபவருக்கும் இன்பம். இதனை ஈத்துவக்கும் இன்பம் எனப் பேசுவார் நக்கீரர். ஈகை என்றும், தானம் என்றும், கொடை என்றும் பல சொற்களால் கூறப்படும் செயல், உண்மையில் இன்பம் தரும் செயலாகும். பொருளை கொடுப்பது மட்டும் தான் தானமா துன்பத்தில் சோர்ந்த ஒருவனிடம் ஆறுதல் வார்த்தை பேசுவதும் தானமே. பிறருக்காக உழைப்பதும் தானமே. இருக்கும் போது ரத்த தானம், இறந்த பின் கண்தானம் என்பது இன்றைய தாரக மந்திரம். சிவலிங்கம் கண்ணிலிருந்து கொட்டும் குருதியை தடுக்க தன் கண்ணையே கொடுத்து கண்ணப்பரானார் வேடர்குலத் திண்ணன், 'நாள் ஆறில் கண்ணிடந்து அப்பவல்லேன் அல்லேன்' என இந்த கண்தானத்தை சிறப்பித்து பாடுகிறார் பட்டினத்தார். இன்றைய மருத்துவ துறை மூளைச் சாவு அடைந்த பின் ஒருவரது கண், சிறுநீரகம், இதயம், கல்லீரல், தோல் போன்ற உறுப்புகளை பிறருக்கு தானம் செய்யும் அளிவிற்கு முன்னேறியுள்ளது. மூளைச் சாவு அடைந்த மகன் ஹிதேந்திரனது உடல் உறுப்புக்களை தானம் செய்த டாக்டர் தம்பதியின் தியாக உள்ளத்தை மறக்க முடியுமா துன்பத்தில் சோர்ந்த ஒருவனிடம் ஆறுதல் வார்த்தை பேசுவதும் தானமே. பிறருக்காக உழைப்பதும் தானமே. இருக்கும் போது ரத்த தானம், இறந்த பின் கண்தானம் என்பது இன்றைய தாரக மந்திரம். சிவலிங்கம் கண்ணிலிருந்து கொட்டும் குருதியை தடுக்க தன் கண்ணையே கொடுத்து கண்ணப்பரானார் வேடர்குலத் திண்ணன், 'நாள் ஆறில் கண்ணிடந்து அப்பவல்லேன் அல்லேன்' என இந்த கண்தானத்தை சிறப்பித்து பாடுகிறார் பட்டினத்தார். இன்றைய மருத்துவ துறை மூளைச் சாவு அடைந்த பின் ஒருவரது கண், சிறுநீரகம், இதயம், கல்லீரல், தோல் போன்ற உறுப்புகளை பிறருக்கு தானம் செய்யும் அளிவிற்கு முன்னேறியுள்ளது. மூளைச் சாவு அடைந்த மகன் ஹிதேந்திரனது உடல் உறுப்புக்களை தானம் செய்த டாக்டர் தம்பதியின் தியாக உள்ளத்தை மறக்க முடியுமா மரணத்திற்கு பின் தங்கள் உடலையே மருத்துவ மாணவர் படிப்பிற்கெனத் தானம் செய்யும் நல்ல உள்ளங்களை பற்றியும் அறிய முடிகிறது.\nகொடுப்பதற்கு என்ன தேவை பணமா மனமா பணம் வேண்டும் தான். ஆனால் வசதியுள்ளவர்கள் எல்லாம் தானம் செய்வர் எனக் கூற முடியாது. கொடுப்பதற்கு மனம் வேண்டும். அத்தகைய மனம் கொண்டவர்களை மனம் மகிழ்ந்து இவ்வுலகம் இசை பாடுகிறது. பாரி, காரி, ஓரி, ஆய், அதியன், நள்ளி, பேகன் போன்ற வள்ளல்களை வாழ்த்துகிறோம். கர்ணனோடு கொடை போயிற்று எனக் கர்ணன் மீது புகழ் பாடுகிறோம். கலியுகக் கர்ணன் எனச் சிலரை கவி பாடி பாராட்டுகிறோம். கலைமாமணி எம்.எஸ்.உமர் எழுதிய 'கலை உலக சக்கரவர்த்திகள்' என்ற நூலின் இரண்டாம் பாகத்தில் உள்ள செய்தி: எம்.ஜி.ஆர்., யானைக் கவுனியில் குடியிருந்த காலத்தில் ஒரு நாள் 'வாக்கிங்' செல்லும் வழியில் பிட்டு விற்கும் பாட்டியிடம் 'பிட்டு என்ன விலை' எனக் கேட்டார். பாட்டி விலை சொல்ல 'நாளை வந்து வாங்குகிறேன்' என்கிறார் எம்.ஜி.ஆர். 'இன்றே வாங்கு' எனப் பாட்டி சொல்ல, 'அம்மா அண்ணன் எல்லோருக்கும் சேர்த்து வாங்கணும் காசு இல்லை' என்கிறார் எம்.ஜி.ஆர். 'பரவாயில்லை நாளைக்கு காசு கொடு' என்றார் பாட்டி. 'நாளைக்கு நா வராமல் ஏமாற்றிவிட்டால் என்ன செய்வாய்' என எம்.ஜி.ஆர். கேட்டார். அதற்கு பாட்டி, 'வந்தால் வியாபார கணக்குல சேரும், வராவிட்டால் மூன்று பேர் பசி தீர்த்த புண்ணிய கணக்கில் சேரும்' என்றார். இது மக்கள் திலகத்தின் மனதில் அழுத்தமாகப் பதிந்து அவர் பிட்டு வாங்கி சென்று மறுநாள் வந்து காசு கொடுத்தார். அன்றாடம் பிட்டு விற்று வாழ்க்கை நடத்தும் ஏழ்மை நிலையிலுள்ள பாட்டி சொல்லும் பதில், அவரது உயர்ந்த மனதை காட்டுகிறது. பி���்னாளில் பாட்டியை தேடிச்சென்று பொருள் உதவி செய்தார் எம்.ஜி.ஆர்.,\nசமுதாயத்தில் நம்மைச் சுற்றிக் கர்ணனாக வாரி வழங்கும் வள்ளல்கள் பலர் உள்ளனர். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், வருகைப் பேராசிரியராக பணியாற்றிய அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவன் ஒருவன் காலில் செருப்புக் கூட அணியாதிருக்கும் நிலை கண்டு வருந்தினார். தம் சம்பளத்தை அப்படியே அந்த மாணவனின் கல்வி செலவிற்காக கொடுத்தார். இப்படி எத்தனையோ உத்தமர்கள், உதவிக்கரம் நீட்டி உன்னதப் பணியாற்றும் ஒப்பற்ற ஈகையாளர்களாக திகழ்கிறார்கள். ஈகை ஒருவனுக்கு மகிழ்ச்சியை மட்டுமா தருகிறது மனநிறைவைத் தருகிறது; ஆத்ம திருப்தியை தருகிறது. கொடுக்கும் மனம் பிறரைக் கெடுக்க நினைக்காது; அரசிற்கு வரிப்பணம் கட்டாமல் ஏமாற்றி பணத்தை 'சுவிஸ்' வங்கியில் பதுக்க நினைக்காது. தானம் செய்து பிறரை வாழ வைத்தவர்கள் மறைந்த பின்பும் மக்கள் மனதில் வாழ்கிறார்கள். அப்படி நாமும் வாழ்வோம்\n- முனைவர்.பா.நாகலட்சுமி, தமிழ்ப் பேராசிரியர் (ஓய்வு) விருதுநகர். 97875 83939.\nகாதை கடி... கண்ணை குத்து... ஓங்கி கத்து\nவாசித்தால் யுகம் எல்லாம் சுகமே...\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/oct/31/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF---932-3030737.html", "date_download": "2019-04-24T18:21:19Z", "digest": "sha1:WZPLDVXS2DPJI4ABM5ABY4BDPCNL7T4A", "length": 6766, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "பகுதி - 932- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ்\nBy ஹரி கிருஷ்ணன் | Published on : 31st October 2018 11:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n‘காலன் எனை அணுகாமல் காத்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் வடவேங்கடத்துக்கு உரியது.\nஅடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் என மூன்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் மூன்று குறிலுமாய் நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.\nதாந்தன தானதன தாந்தன தானதன\nசாந்தமில் மோகவெரி காந்திய வாவனில\nசாங்கலை வாரிதியை நீந்தவொ ணாதுலகர்\nஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு\nஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம்\nகாந்தளி னானகர மான்தரு கானமயில்\nகாண்டகு தேவர்பதி யாண்டவ னேசுருதி\nவேந்தகு மாரகுக சேந்தம யூரவட\nவேண்டிய போதடியர் வேண்டிய போகமது\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Fake%20Encounter.html", "date_download": "2019-04-24T17:51:36Z", "digest": "sha1:34OSYUUQKDKBK7KDU2DPRQTBFVHC5MFX", "length": 9451, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Fake Encounter", "raw_content": "\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\nபடுக்கைக்கு அழைத்த இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கிஸ் பானுவின் மகள்\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்கள்\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\nசொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை\nமும்பை (21 டிச 2018): சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட 22 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.\nஷெராபுதீன் போலி என்கவுன்டருக்காக அமித்ஷா அடைந்த பலன்கள் - முன்னாள் சிபிஐ அதிகாரி திடுக் தகவல்\nபுதுடெல்லி (21 நவ 2018): ஷெராபுதீனை போலி என்கவுண்டர் செய்ய அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷா ரூ 70 லட்சம் பெற்றதாக முன்னாள் சிபிஐ அதிகாரி அமிதாப் தாக்கூர் நீதிம���்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஇஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கின் முக்கிய மனுதாரர் திடீர் மரணம்\nஆலப்புழா (13 ஏப் 2018): இஸ்ரத் ஜஹான் போலி என்ககவுண்டர் வழக்கின் முக்கிய மனுதாரர் கோபிநாதன் பிள்ளை விபத்தில் மரணமடைந்துள்ளார்.\nஇஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கிலிருந்து டிஜிபி பாண்டே விடுதலை\nஆமதாபாத்(21 பிப் 2018): இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கிலிருந்து முன்னாள் டிஜிபி பாண்டேவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nகடைசி வரை சொதப்பலை விடாத திண்டுக்கல் சீனிவாசன்\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nஅமுமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீர் ராஜினாமா\nஒருவர் கூட ஓட்டு போடவில்லை - வெறிச்சோடி கிடந்த பூத்\nபொது மேடையில் ஹர்திக் பட்டேல் கன்னத்தில் விழுந்த அறை\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nபெண் தேர்தல் அதிகாரி சுட்டுக் கொலை\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nமுகேஷ் அம்பானி காங்கிரசுக்கு திடீர் ஆதரவு - வீடியோ\nBREAKING NEWS: இலங்கையில் சற்று முன் மேலும் ஒரு இடத்தில் குண்டு வ…\nநான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது அமுமுக\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு …\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nமதுரையில் வாக்குப் பெட்டி அறைக்குள் சென்ற மர்ம நபர் யார்\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\nஅந்த வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/women/171386-2018-11-06-11-57-18.html", "date_download": "2019-04-24T18:26:19Z", "digest": "sha1:VUFIPSD4L2V4LGFQ427MTZPTHHQW2SB4", "length": 19787, "nlines": 89, "source_domain": "www.viduthalai.in", "title": "இந்தியாவின் முதல் டைவிங் வீராங்கனை", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெ��ி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபுதன், 24 ஏப்ரல் 2019\nமுகப்பு»அரங்கம்»மகளிர்»இந்தியாவின் முதல் டைவிங் வீராங்கனை\nஇந்தியாவின் முதல் டைவிங் வீராங்கனை\nசெவ்வாய், 06 நவம்பர் 2018 17:10\nஅடுக்குமாடிக் குடியிருப்பின் மாடியிலி ருந்து தரையை எட்டிப் பார்த்தாலே பலருக்கும் தலை கிறுகிறுத்துவிடும். பறக்கும் விமானத்திலிருந்தோ பெரிய மலைகளி லிருந்தோ குதிக்க வேண்டும் என்றால் எப்படி யிருக்கும் முதுகுத் தண்டு ஜில்லிட்டுப் போய்விடும். பார்ப்பவர்களுக்குப் பீதியூட்டும் இந்த சாகச விளையாட்டை அந்தப் பெண் அநாயசமாகச் செய்து, இந்தியாவின் சாகச மங்கையாக மாறினார். அவர், இந்தியாவின் முதல் ஸ்கை டைவிங் வீ���ாங்கனையான ரேச்சல் தாமஸ். சிறுவயதில் பறவையைப் போல பறக்க முடியாதா என குழந்தைகள் ஏங்குவார்கள். ரேச்சலும் அப்படித்தான் ஏங்கினார். விமானங் களைப் பார்க்கும் போதெல்லாம் பறக்கும் ஆசை, அவருக்குள் பீறிட்டு எழும். சிறுவயதில் மனத்தில் ஆழமாகப் பதிந்த இந்த ஆசை அவர் வளர்ந்த பிறகு செயல்வடிவம் பெறத் தொடங்கியது.\nஆக்ராவில் இந்திய ஸ்கை டைவிங் கூட்டமைப்பு நடுவானில் பறக்கவும், மலையிலிருந்து குதித்துப் பறக்கவும் பயிற்சி வழங்கிவந்தது. ராணுவத்தினருக்கு மட்டுமே வழங்கப்படும் பயிற்சி இது. ஆனால், சாதாரணக் குடிமகளாக இந்தப் பயிற்சியைப் பெறும் பாக்கியம் ரேச்சலுக்கும் கிடைத்தது. 1979ஆம் ஆண்டில் 24 வயதில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகுதான் அந்தப் பயிற்சியில் ரேச்சல் சேர்ந்தார். அப்படிக் கிடைத்த பொன்னான வாய்ப்பைப் பயன் படுத்தி அடிப்படை பயிற்சியை முடித்து ஸ்கை ஜம்பிங் செய்யக் கற்றுக்கொண்டார்.\nஸ்கை ஜம்பிங், டைவிங் போன்ற சாகச விளையாட்டுகளில் ஆண்கள் மட்டுமே ஈடு பட்ட காலம் அது. அந்தச் சாகசத்தில் களம்கண்ட முதல் இந்தியப் பெண் என்ற சிறப்போடு ஸ்கை டைவிங்கில் குதித்தார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு அவர் செய்த இந்தச் சாகசம், இந்தியா முழுவதும் அவருக்குப் புகழ் வெளிச்சத்தைத் தந்தது. இந்தியாவின் முதல் பெண் ஸ்கை டைவர் என்ற சிறப்பு பெற்றதால், அந்தச் சாகச விளையாட்டில் ஈடுபட அவருக்கு ஏ லைசென்ஸ் சான்றிதழை இந்திய ஸ்கை டைவிங் கூட்டமைப்பு வழங்கியது.\n1983ஆம் ஆண்டில் பல நாடுகளுக்குச் சென்ற ரேச்சல், காட்சி ரீதியிலான டைவிங் செய்து அசத்தினார். தொடர்ந்து ஸ்கை டைவிங்கில் இவர் செய்துகாட்டிய சாகசங்கள் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியை ஈர்த்தன. ஸ்கை டைவிங்கில் மேலும் நுணுக் கங்களை அறிந்துகொள்ள அரசாங்கமே அவரை அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்தது.\nஇந்தப் பயிற்சியின்போது கலிபோர்னி யாவில் 150 முறை டைவிங் செய்து தனது பயிற்சியை நிறைவு செய்தார். பயிற்சி யாளருடன் ஒருசேர சேர்ந்து நடுவானில் குதிக்கும் டேண்டம் ஜம்பிங் எனும் பயிற்சி யையும் முறைப்படி கற்றுத் தேர்ந்தார். நேரத்தைக் கணக்கிட்டுத் துல்லியமாகக் குதிக் கும் பயிற்சியிலும் நிபுணத்துவம் பெற்றார்.\nதொடர்ந்து ஸ்கை டைவிங்கிலும் ஜம்பிங்கிலும் ஈடுபட்டுவந்தபோதும், சில ஆண்டுகள் கழித்துத்தான் சாகசப் போட்டி யாளராக ரேச்சல் களமிறங்கினார். அவரது திறமையை வெளிப்படுத்த 1987ஆம் ஆண்டு உலக பாராசூட்டிங் வாகையர் பட்டப் போட்டி தென் கொரியத் தலைநகர் சியோலில் நடைபெற்றது. இந்தியா சார்பாகப் பங்கேற்ற முதல் நபர் என்ற பெருமையோடு இந்தப் போட்டியில் ரேச்சல் பங்கேற்றார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி இலக்கைப் பூர்த்தி செய்தார் ரேச்சல்.\n1989ஆம் ஆண்டு தாய்லாந்து ஓபன் பாராசூட்டிங் வாகையர் பட்டப்போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற அதே காலகட்டத்தில் தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்க ரேச்சல் தவற வில்லை.\n1991ஆம் ஆண்டில் உத்தர பிரதேசத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்தில் நடந்த ஸ்கை டைவிங் போட்டியில் பங்கேற்று இலக்கை நிறைவு செய்தார். இந்திய விமான சாகசக் கூட்டமைப்பு நடத்திய இந்தப் போட்டி யில், பெண் போட்டியாளராகப் பங்கேற்ற, ஒரே வீராங்கனை ரேச்சல் மட்டுமே. இதே போல 1995ஆம் ஆண்டில் ஆக்ராவில் நடைபெற்ற தேசிய ஸ்கை டைவிங் வாகையர் பட்ட போட்டியில் பங்கேற்று இலக்கை நிறைவு செய்து சாதித்தார்.\n1995ஆம் ஆண்டில் போபால் நகரில் தேசிய இளையோர் திருவிழா நடை பெற்றபோது நடந்த ஒரு நிகழ்வை ரேச்சல் பெருமையான விஷயமாகக் குறிப்பிடுவது வாடிக்கை. இந்த நிகழ்வில் அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவும் பங்கேற்றார். ரேச்சல் தரையை நோக்கி வரும் போது எந்தப் பகுதியில் அவர் தரையிறங் குவார் என்பதை அறிய ஆர்வமிகுதியால் சங்கர் தயாள் சர்மா எழுந்து நின்று பார்க்க ஆரம்பித்தார். வானில் பறந்தபோதே இதைக் கண்ட ரேச்சல், இதைத் தனக்குக் கிடைத்த பெருமைமிகு அங்கீகாரமாகக் குறிப்பிடுகிறார்.\n18 நாடுகளில் 656 முறை ஸ்கை டைவிங் செய்து சாதித்திருக்கிறார் ரேச்சல். 16 முறை விமானத்திலிருந்து நடுவானில் குதித்து, சாகசத்தை அரங்கேற்றியிருக்கிறார். இவரது வீரதீர சாகசத்தைக் கண்டு தேசிய சாகச விளையாட்டு விருதை மத்திய அரசு வழங்கிக் கவுரவித்தது. 2005ஆம் ஆண்டில் இந்தி யாவின் நான்காவது பெரிய விருதான பத்மசிறீ விருதும் ரேச்சலுக்கு வழங்கப்பட்டது. தற்போது 63 வயதாகிவிட்ட நிலையிலும் ஸ்கை டைவிங் செய்கிறார். இதற்காக தினமும் 6 கி.மீ. தொலைவு நடப்பதையும் ஓடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஸ்கை டைவிங் பயிற்சியாளராகவும் ஆசிரி யராகவும் செயல்பட்டு இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டிவருகிறார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nரூ.1,60,000 சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nஏர் இந்தியாவில் காலிப் பணியிடங்கள்\nஅஞ்சல் துறையில் 4442 காலியிடங்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nவிண்வெளி நிலையத்தில் புதிய சாதனை\nஉயரும் கடல் மட்டத்தால் ஆபத்தில் பூமி\n2.45 மீட்டர் வேகத்தில் ரோபோ சிறுத்தை\nகோடை காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...\nகோடை நோய்களைத் தடுப்பது எப்படி\nஅன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு விழா பூவாயிப்பட்டியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்\nவிருதுநகர் ஜஸ்டிஸ் மாநாடு - 1\nகராச்சி கலகத்திற்கு மதமே காரணம்\nஏழுமுறை தேசியப் பட்டம் பெற்றவர்\nபகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்கள் மற்றும் பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்\nயாகத்தை எதிர்க்கும் நாம் அரக்கர்களாம் சூத்திரர்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-04-24T18:52:52Z", "digest": "sha1:S7D7W3T3XKP7IKX4T542VU224TP2BWNJ", "length": 8455, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "மருதப்புழா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமருதப்புழா புன்னப்புழாவின் துணையாறுகளுள் ஒன்று. இது இரு ஒடைகளாக நீலகிரி மலையில் உற்பத்தியாகி பின்னர் மருதா என்னுமிடத்தில் இணைந்து மருதப்புழா என்று பெயர்பெறுகிறது. இதன் நீர் சேற்றுநீர் போல இருப்பதால் கலக்கன்புழா எனவும் அழைக்கப்படுகிறது. மருதப்புழா-புன்னப்புழா படுகை தங்கப்படிவுகளுக்காகப் பெயர்பெற்றது.\nஸ்ரீ நாராயண ஜெயந்தி படகுப்போட்டி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 10:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2100288", "date_download": "2019-04-24T18:59:17Z", "digest": "sha1:NF2KN5437HQDRZU3UINPZW7FV4NI2LJX", "length": 28563, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "இது உங்கள் இடம்| Dinamalar", "raw_content": "\nதி.மு.க., - எம்.எல்.ஏ., சிகிச்சைக்காக அனுமதி\nகமல்நாத் சுவிஸ் பயணம்: அரசு செலவு ரூ.1.58 கோடி\nஇடை தேர்தல் தொகுதிகளில் மே 1 முதல் முதல்வர் பிரசாரம்\nஓட்டு எண்ணிக்கை மையங்களில் போதிய வசதி : தேர்தல் ...\nமதுரை உசிலம்பட்டியில் மூதாட்டிகள் அடித்துக் கொலை\nஇந்தோனேஷியா வெளியிட்ட ராமாயண தபால் தலை 7\nஅமமுகவிற்கு பரிசு பெட்டி சின்னம் ஒதுக்கீடு\nரூ. 44 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nகொடைக்கானலில் சத்யசாய்பாபா ஆராதனை தினம்\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 184\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 146\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 95\nபிரதமர் மவுனம் காப்பது ஏன்\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 417\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 184\nபிரதமர் மவுனம் காப்பது ஏன்\nதீபாவளிக்கு வாழ்த்து கூறுவாரா ஸ்டாலின்\nபொன்.கருணாநிதி, கோட்டூர், பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தி.மு.க.,வின் தலைவராக பொறுப்பேற்ற பின், பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வை கடுமையாக தாக்கி பேசினார், ஸ்டாலின். அவரது பேச்சில், மிகவும், 'ஹை லைட்'டாக, 'கடவுளை வழிபடுவோருக்கு எதிர்ப்பாளர்கள் நாங்கள் அல்ல' என்றார்; இது, மிகவும் வரவேற்கத்தக்கது.\nஇதை உறுதிப்படுத்தும் விதமாக, ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து கூறும் ஸ்டாலின், ஹிந்து பண்டிகைகளான, விநாயகர் சதுர்த்திக்கும், தீபாவளிக்கும் வாழ்த்து கூற வேண்டும். இப்படி அவர் செய்தால், தி.மு.க., சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்கிறது என அர்த்தமாகி விடும். இந்தாண்டு முதல், வாழ்த்து தெரிவித்தால், ஸ்டாலினின் பெருமையை, மேலும் உயர்த்தும்.\nதலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின், 'காம்ரேட்'களின் மூத்த தலைவர்களான, சங்க ரய்யா, நல்லகண்ணு போன்றோரை, இல்லம் தேடிச் சென்று வாழ்த்து பெற்றார். இந்த வரிசையில், குமரி அனந்தன் உள்ளிட்ட, வேறு சிலரையும் அவர் சந்தித்து இருந்தால், மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.\n'என் காலில் யாரும் விழக் கூடாது; எனக்காக, பெரிய விளம்பர பேனர்கள் வைக்கக் கூடாது' எனவும், ஸ்டாலின் கூறியுள்ளார். அதை முழுமையாக, அவர் கடைபிடித்தால், அரசியல் கட்சியினருக்கு முன்னோடியாக திகழ்வார். 'எனக்கு சால்வை அணிவிக்க வேண்டாம். அதற்கு பதில் நுால்களை வழங்குங்கள்; அவற்றை நுால் நிலையங்களுக்கு வழங்குவேன்' என்றெல்லாம் ஸ்டாலின் பேசியுள்ளார்.\nஇதை பார்க்கும் போது, அவரிடம் வரவேற்கத்தக்க, பாராட்டத்தக்க அம்சங்கள் இருப்பதாக தெரிகின்றன. இந்த நிலை மாறாமல், அவரது பயணம் தொடர்ந்தால், பிரகாசமான எதிர்காலம் அவரை தேடி வரும்\nநாட்டை காப்பாற்ற போவது யார்\nஆர்.பிரேம் சுதாகர், பெரியகுளம், தேனி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: அரசு பணிகளை டெண்டர் எடுக்கும் போது, அந்த தொகையில், 9 சதவீதம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ., மற்றும் ஆளும் கட்சி மாவட்ட செயலர்களுக்கு, கமிஷனாக தருகிறோம்; இது, தி.மு.க., ஆட்சிக் காலத்தில், 3 சதவீதம் துவங்கி, அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், 9 சதவீதமாக வளர்ந்துள்ளது. கமிஷன் கலாசாரத்தை துவக்கி வைத்த பெருமை, தி.மு.க.,வையே சாரும்.\nஇது மட்டுமின்றி, எதிர்க்கட்சி தரப்பினருக்கும், டெண்டர் பில்லை பாஸ் செய்து தரும் அதிகாரிகளுக்கும், கமிஷன் தர வேண்டும்; நாங்களும், 15 சதவீதம் லாபம் பார்த்தாக வேண்டும். இவை போக, மீதி தொகையில் தான், அரசு கொடுத்த வேலைகளை முடிக்கிறோம். இப்படி கூறிய ஒப்பந்ததாரர்கள், தற்போது கொதித்து போய், ஒரு முடிவுக்கு வந்து விட்டனர்.\nமதுரையில் நடந்த, பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டத்தில், 'இனி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு கமிஷன் தரப் போவதில்லை' என, முடிவு எடுத்துள்ளனர். இதை எப்படி கடைபிடிப்பர் என, தெரியவில்லை. இது வரை, கூட்டணி அமைத்து, மக்கள் வரிப் பணத்தை பங்கு போட்டுக் கொண்டோர், திடீரென எப்படி மாறுவர்முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, லஞ்ச பேர் வழிகள் என, பொதுப்பணித் துறையின் உயர் அதிகாரிகள், 10 பேர் பெயர்களை பகிரங்கமாக அறிவித்தனர், ஒப்பந்ததாரர்கள். ஆனால், அவர்கள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nகமிஷன் வழங்கி, அரசு பணிகளை செய்ததால் தான், கோவை அருகே, பஸ் ஸ்டாண்ட் நிழற்குடை பெயர்ந்து விழுந்து, பலர் இறந்தனர். புதிதாக போடப்பட்ட சாலைகள், லேசான மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல், உருக்குலைந்து விடுகின்றன. அரசியல் பின்னணி உடைய, ஒப்பந்ததாரர்களுக்கும், அரசியல்வாதிகளின் பினாமிகளுக்கும், அரசு சார்ந்த ஒப்பந்த பணிகள் வழங்கக் கூடாது.\nஇனி, பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை சார்��்த பணிகளில், நேர்மையான முறையில் டெண்டர் விடப்பட்டால், தரமான சாலை, மேம்பாலங்கள், தெருவிளக்குகளை பார்க்க முடியும். இல்லாவிட்டால், மக்கள் புலம்பியே மடிய வேண்டியது தான். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் கூட்டணி அமைத்து கொள்ளையடிக்கும் செயலை, ஒப்பந்ததாரர்கள் நினைத்தாலும் தடுக்கலாம். ஆனால், அப்படி நினைப்போருக்கு, அரசு பணிகளில் டெண்டர் கிடைக்கவே கிடைக்காது. யார் தான் நாட்டை காப்பாற்றப் போகின்றனரோ\nவெறும், 'பாவ்லா'வா விசாரணை கமிஷன்கள்\nஆர்.சந்தானம், போஸ்ட் மாஸ்டர் (பணி நிறைவு), கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: அன்று, தி.மு.க.,வின் தலைவராக இருந்த, கருணாநிதி மீது, சர்க்காரியா கமிஷன் விசாரணை நடந்தது. இந்திரா தலைமையிலான, காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால், சர்க்காரியா கமிஷன் விசாரணை, 'புஸ்வாணம்' ஆனது. இன்று, ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை கமிஷன், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வருகிறது. அந்த விசாரணை முடிவில் என்ன ஆகுமோ... அதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nபல வழக்குகளை விசாரிக்க, மத்திய - மாநில அரசுகள் விசாரணை கமிஷன்களை அமைத்து உள்ளன. அதற்காக, பல கோடி ரூபாய் வீணானது மட்டுமே நிதர்சனமான உண்மை.ஊழல்களை கண்டறிய, அடுத்த ஆட்சி அமையும்போது, ஓய்வு பெற்ற நீதிபதிகளை தலைவராக்கி, விசாரணை கமிஷன் அமைப்பது கண்துடைப்பு வேலை. அதனால் எவ்வித பயனும் கிடையாது. 1991க்குப் பின், இன்று வரை, 45 முக்கிய விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇதனால், அரசு பணம், லட்சத்திலும், கோடியிலும் வீணடிக்கப்பட்டது தான், இதுவரை இந்திய மக்கள் கண்டறிந்த உண்மை.இன்று வரை அமைக்கப்பட்ட அனேக விசாரணை கமிஷன்களில், குற்றவாளிகள் கண்டறியப்பட்டதும் இல்லை; அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதும் இல்லை. இது, இந்திய வரலாற்று உண்மை\n'பாம்பின் கால் பாம்பறியும்' என்ற வழக்கு சொல்லின் அடையாளமாகத் தான், அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வால், காலத்தை கடத்துகின்றனர். பின் எப்படி விசாரணை கமிஷனை செயல்பட விடுவர் அரசியல்வாதிகளில் ஒருவரையொருவர் காப்பாற்றி கொள்ளத் தான் விசாரணை கமிஷனே தவிர, குற்றவாளிகளை கண்டறிய இல்லை; இது, சாமானிய மக்களுக்கும் புரியும்\nஇது உங்கள் இடம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nRamzan கிறிஸ்துமஸ் வாழ்த்துச்சொன்னால் வீரமணியிடம் வாழ்த்துபெறலாம் விநாயகசதுர்த்தி தீபாவளி வாழ்த்துச்சொன்னால் அவர்கொதித்துப்போய் வசைபாடுவாரே யாரிடம் போய்ச்சொல்வது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய ���ுகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2017/11/blog-post_14.html", "date_download": "2019-04-24T18:43:09Z", "digest": "sha1:WDV6U6VSTIT5YZ3ZKFP6D73NBFOBXYR2", "length": 18096, "nlines": 224, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: சிறுபத்திரிகைகளில் திரைவிமர்சனம் எழுதுவது எப்படி?", "raw_content": "\nசிறுபத்திரிகைகளில் திரைவிமர்சனம் எழுதுவது எப்படி\nமுன்குறிப்பு : ‘வயது வந்தோருக்கு மட்டும்’ என்று சான்றிதழ் கையளிக்கப்படும் திரைப்படங்கள் பெரும்பாலும் வயதுக்கு வாராதோரையே கவரும் என்பது என் முன்முடிவு. வயதுக்கு வந்தோர் கண்ட காட்சிகளும், கொண்ட கோலங்களுமே ‘வயதுக்கு வந்தோருக்கு மட்டும்’ படங்களில் காட்சிப்படுத்தப் படுகின்றன. மாறாக காட்சியையோ, கோலத்தையோ காணாத வயதுக்கு வாராதோர்தான் வயதுக்கு வந்தோருக்கான படங்களை காண்பதற்கான மனப்பாங்கு கொண்டவர்களாக அமைந்திருக்கிறார்கள்.\n‘துண்டு நிச்சயம் உண்டு’ என்கிற முன்முடிவோடே பால்யத்தை ஒட்டிவாழும் பார்வையாளர்கள் இம்மாதிரி படங்களுக்கு அரங்கம் முன்பாக குழுமுகிறார்கள். மீசைக்கு கீழே சில அங்குல மயிர் இல்லாவிட்டாலும், இருக்கையை நிரப்ப ஆள்வேண்டுமே என்கிற எண்ணத்தில் அவர்களும் திரையரங்கு பணியாளர்களால் அனுமதிக்கப்படுகிறார்கள்.\nவயதுக்கு வந்தோருக்கு மட்டும் படங்கள், வயதுக்கு வாராதோருக்கு புரியக்கூடிய அளவிலான மேலோட்டமான பாணியில் எடுக்கப்பட்டாலும், முதிர்ச்சியான பார்வையாளர்களுக்கான திரட்சியான காட்சிகளோடு மேற்கத்தியப் பாணியை மேற்குத் தொடர்ச்சி மலை வாசனையோடு தருவது வாடிக்கை.\nஅடிப்படையில் பாலியல் பசியை பேசினாலும், பருவப் பசிக்கு தீனி போட்டாலும் வயதுக்கு வந்தோருக்கான படங்கள் வயதுக்கு வந்தோருக்கு மட்டுமானது அல்ல என்பதே என் துணிபு.\nநான்கு இளைஞர்களுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அவர்களில் ஒருவனுக்கு திருமணம் ஆகிறது. அவனுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. இதுவே அவர்கள் இருவருக்குமான ஆண் x பெண் முரணை ஏற்படுத்துகிறது. தன்னுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கமில்லை என்பது ஒருவகையில் அவனுக்கு மகிழ்வையும் தருகிறது. இரவு வேளைகளில் மது அருந்திவிட்டு, அதிகாலையில் சூரியன் உதிக்கும் வேளையில் இல்லம் திரும்புகிறான். இதனால் இரவில் அவன் செய்யவேண்டிய ‘வேலை’களை செய்ய முடியாமல் போகிறது.\nபுதியதாக மணம் ஆன ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான இந்த முரண் படம் நெடுக பாலியல் அங்கதச்சுவையோடு காட்சிப்படுத்தப் படுகிறது. இருவருக்குமான ஊடல் கூடலை நோக்கிச் செல்லாதவகையில் திரைக்கதை புதுமையான உத்தியில் இயக்குநர் சாஜனால் கையாளப்பட்டிருக்கிறது. இக்காட்சிகள் வயதுக்கு வாரா ரசிக மீன்குஞ்சுகளுக்கு தூண்டிலில் போடப்படும் மண்புழு.\nகாமப்பசி தீரா பேரிளம்பெண். எனினும், அவளது உடல் கட்டோடு குழலாட ஆடவென்று கச்சிதமாக இருக்கிறது. அவரது கணவன் அயல்நாட்டில் பொருள் ஈட்டுகிறான். இந்தப் பெண்ணுக்கு பக்கத்து இல்லத்தில் கட்டிளங்காளை ஒருவன் தினசரி உடற்பயிற்சி செய்வது வழக்கம். காம்பவுண்டு தாண்டி கட்டிளங்காளை. இங்கே காமப்பசி அடங்கா காரிகை.\nஅந்த பேரிளம்பெண்ணின் காமம் கலங்கரை விளக்க ஒளியாய் காளையை எட்டுகிறது. கண்கூசும் காமவொளியை தாங்கவொண்ணா துயரம் கொண்டவனாய், விளக்கை அணைக்க காம்பவுண்டு தாண்டி வருகிறான். அணைக்க வேண்டியது விளக்கையல்ல. விளக்கு ஏந்திய மங்கையை என்று உணர்கிறான்.\nகாமச்சுவையில் இருவரும் கரைபுரண்டு ஓடுகிறார்கள். சலிக்க சலிக்க காமம். விடிய விடிய ஹோமம். ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்கிற மரபான பாலியல் செயல்பாடுகளில் மனதை வசம் இழக்கிறார்கள் இருவரும்.\nஇந்த காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் நேர்த்தியான ஒளியமைப்பும், படத்தொகுப்பாளரின் தாராள மனசும் பார்வையாளர்களுக்கு ஓர் ஐரோப்பிய திரைப்படத்தை காணும் அற்புத அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.\nபோதையிலே சுகம் காண்கிறான் மாணவன் ஒருவன். ஆரம்பத்தில் விளையாட்டாக பீர் என்கிற மதுபானத்தை சுவைக்கிறான். அதிலிருந்து சற்று முன்னேறி பிராந்தி, ரம் என்று ஐரோப்பிய பானங்களை பதம் பார்க்கிறான்.\nஒருக்கட்டத்தில் பானங்கள் பானகம் மாதிரி இனிக்கிறது. அவனது தேவை, மேலும் போதை மேலும் மயக்கம். கஞ்சா புகைக்கிறான். அந்த போதையும் போதாமல் பாலியல் தொழிலாளிகளை நாடுகிறான். போதைகளில் சிறந்தது போகம் என்று உணர்கிறான்.\nமூன்று வெவ்வேறு கிளைகளாக விரிந்த இந்த சிறுகதையாடல்களை கடைசியாக மருத்துவர் ஒருவரின் ஆலோசனைக் காட்சியை நயமாக சேர்த்து பெருங்கதையாடலாக மாற்றுகிறார் இயக்குநர்.\nமுதல் கதையில் திருப்தியடையாத புதுமனைவி, கணவனின் நண்பர்களில் ஒருவனோடு கூடுகிறாள். இந்த காட்சி பார்வையாளனுக்கு சுவாரஸ்யமான அனுபவத்தை தருவதோடு வயதுக்கு வராத பார்வையாளர்கள் எதிர்காலத்தில் வேலை செய்யாவிட்டால் என்னவாகும் என்கிற படிப்பினையை பெறக்கூடிய பாடத்தையும் வழங்குகிறது.\nஇரண்டாவது கதையில், பக்கத்துவீட்டு பாலகனோடு பந்து விளையாடும் பெண், அற்பமான பாலியல் தேவைக்காக அற்புதமான இல்வாழ்க்கையை இழப்பதாக கதையின் போக்கில் அமைக்கப்பட்டிருக்கிறது.\nமூன்றாவது கதையில் போதைக்கு பாதை தேடிய மாணவன், பாதை தவறி பல்லாவரத்தில் பாக்கு போட்டுக் கொண்டு பராக்கு பார்த்துக் கொண்டிருப்பதாக முடிவு.\n‘மது, மங்கை, மயக்கம்’ என்கிற இந்த திரைப்படம், தணிக்கை சான்றிதழ் சுட்டுவதை போல வயதுக்கு வந்தோருக்கான பாலியல் படம் மட்டுமல்ல. பாலியலை மிகைபுனைவாக கருதும் பாலகர்களுக்கான படமும்தான். பெண்களிடம் என்ன இருக்கிறது என்று அறிய ஆர்வமாக முற்படும் ஆண்களுக்கு எதை காட்ட வேண்டுமோ, அதை மட்டும் இப்படம் சுட்டிக் காட்டுகிறது. முதிர்ச்சியான பார்வையாளன் இம்மாதிரி படங்களில் அழகியல் பாடம் கற்பான். ஐரோப்பிய புது அலை திரைப்படங்கள், ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில்உ லகம் முழுக்க செய்தது இதைதான். ஆட்டுமந்தை மூளை கொண்டவர்களோ ‘துண்டு’ போடசொல்லி அரங்கில் விசில் அடித்து கலாட்டா செய்வார்கள். யார் யாருக்கு எது வேண்டுமோ, அவரவருக்கு அது அது கிடைக்கும்.\nபின்குறிப்பு : கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் வண்ணப் படங்கள், ‘மது மங்கை மயக்கம்’ படத்தில் இடம்பெற்றவை அல்ல. பல்வேறு பாலியல் பருவ திரைப்படங்களில் இருந்து வாசகர்களின் வசதிக்காக சேகரிக்கப்பட்டவை.\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nசிறுபத்திரிகைகளில் திரைவிமர்சனம் எழுதுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/41709-uraiyur-vekkaali-who-gives-benefits-to-her-devotees.html", "date_download": "2019-04-24T18:58:16Z", "digest": "sha1:JEQSUIBRO6DPDL6XIQOSCXZKNG4F5SZH", "length": 11512, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "மங்களப் பலன்களை அருளும் உறையூர் வெக்காளி | uraiyur vekkaali who gives benefits to her devotees", "raw_content": "\nமோடி ஆட்சி முடிவுக்கு வருகிறதா\nமாஸ் காட்டிய டிவில்லியர்ஸ், ஸ்டொனியிஸ்; ஆர்சிபி 202 ரன்கள் குவிப்பு\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n’டிக்-டாக்’ செயலிக்கு தடை நீக்கம், ஆபாச வீடியோக்களை பதிவேற்றக் கூடாது: நீதிமன்றம் எச்சரிக்கை\nமங்களப் பலன்களை அருளும் உறையூர் வெக்காளி\nதிருச்சி நகரின் மையப்பகுதியில் அமர்ந்து தேடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள் அன்னை வெக்காளி. இங்கு சுகாசனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு மங்களப் பலன்களை வாரி வழங்குகிறார் வெக்காளி. பார் ஏழும் புகழ் உறந்தைப் பதியின் வளம் பகர் வரிதாய், திருநிறைந்த உறையூரில், பராந்தக் சோழன் ஆண்டு வந்த போது, பூ வணிகன் ஒருவன், அரசன் பால் ஆதரவு பெற எண்ணி, சாரமா முனிவரால் தாயுமான இறைவனுக்காக அமைக்கப்பட்ட நந்தவனத்தில், செவ்வந்தி மலர்களை திருடி, அரண்மனைக்கு கொடுத்து வந்தான்.\nமுனிவர் இது குறித்து மலைக்கோட்டை தாயுமானவரிடம் முறையிட, அடுத்த நிமிடமே, இறைவன் மேற்கு கிழக்கு முகமாக திரும்பினார். இதையடுத்து உறையூரில் மண்மாரி பொழிந்தது. அதிர்ச்சியடைந்த மக்கள் அகிலம் போற்றும் நாயகியிடம் சரணடைந்தனர். தாயுமானவரின் சினத்தை தனிக்க வெக்காளியம்மன் அங்கு எதிர்பட மண்மாரி தனிந்து மகாதேவன் சினமும் தீர்ந்தது. அனைத்து மக்களுக்கு இல்லம் அமையும் வரை வானமே கூரையாக, மழை, வெயில் பனி, குளிர் என அனைத்தையும் ஏற்று மக்களை காத்து அருள் பாலித்து வருகிறாள் வெக்காளியம்மன். மேல் விமானம் இல்லாத கருவறையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வெக்காளியை, ஆடல் கண்டருளிய அணங்கு சூருடைக் கானகம் உகந்த காளிதாருகன் பேருரங் கிழித்த பெண் என சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.\n► சித்திரை வருடப்பிறப்பு சதசண்டி வேள்வி, பூச்சொரிதல் ஆகியவை இந்த ஆலயத்தின் விஷேச நாட்களாகும்.\n► திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து செல்லும் வழியில் 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளள இந்த ஆலயம்.\n► காலை 5 மணி முதல் இரவு 9 மணி வர�� இடைவேளையின்றி திறந்திருக்கும்.\nஇந்தத் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அங்கு விற்கப்படும் பிரார்த்னை சீட்டு வாங்கி, தங்களின் வேண்டுகோளை எழுதி, ஆலயத்தில் உள்ள சூலங்களில் கட்டினால் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம். அதே போல இத்தலத்தில் உள்ள பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் சனிக்கிழமைகளில் 5 வகை பழங்களை கொண்டு நைவேத்யம் செய்து வழிபட்டால் வாழ்வில் வளம் பொங்கும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசனி பன்னிரெண்டில் இருந்ததால் வந்த விளைவு\nமஹாபாரத கதை - வீழ்ச்சியைத் தரக்கூடிய மிக மோசமான எதிரிகள்\nநலம் தரும் நவ கைலாய தரிசனம்\nநாக வடிவில் நாடி வந்தோர் துயர் தீர்க்கும் திருவேற்காடு கருமாரியம்மன்\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nஇலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம்\n4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னம்\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபட்டதாரிகளுக்கு பாதி விலையில் வீடு வழங்கும் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/42950-water-level-comes-down-in-idukki-dam.html", "date_download": "2019-04-24T18:51:40Z", "digest": "sha1:GIM2YQ2OB7VIHDWI3U4IJ5QCAD3BQ2OZ", "length": 12991, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "கொச்சியை அச்சுறுத்தி வந்த இடுக்கி அணைக்கு நீர்வரத்து குற��ந்தது | Water level comes down in Idukki dam", "raw_content": "\nமோடி ஆட்சி முடிவுக்கு வருகிறதா\nமாஸ் காட்டிய டிவில்லியர்ஸ், ஸ்டொனியிஸ்; ஆர்சிபி 202 ரன்கள் குவிப்பு\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n’டிக்-டாக்’ செயலிக்கு தடை நீக்கம், ஆபாச வீடியோக்களை பதிவேற்றக் கூடாது: நீதிமன்றம் எச்சரிக்கை\nகொச்சியை அச்சுறுத்தி வந்த இடுக்கி அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nகேரளாவில் இடுக்கி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால் மதகுகள் அடுத்தடுத்த நிலையில் மழையின் அளவை கருத்தில்கொண்டு மூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nகேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்து நீடித்து வருகிறது. இதனால் அங்கு 24 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. சுற்றுவட்டார பகுதிகள் அனைத்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. வயநாடு, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.\nஇதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 3,890 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 56 குடும்பங்களின் வீடுகள் முற்றிலுமாக நாசமாகின. 929 பேரின் வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் நூற்றுக்கணக்கான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிக்காக 17 முகாம்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை மற்றும் மருத்தவ உதவிகளை அதிகாரிகளும் தன்னார்வலர்களும் ஏற்படுத்தி வருகின்றனர்.\n10,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தற்போது இடுக்கியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழையில் அளவு குறைந்துள்ளது. இதனால், அணைக்கு வரும் நீர்வரத்தும் குறைந்துள்ளது. அணையின் மொத்த நீர் அளவு 2399 அடியாக உள்ளது .இடைவிடாத மழையினால் வெள்ளிக்கிழமையன்று இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறந்துவிடப்பட்டன. இதன் வெள்ளநீர் சூழ்ந்து கொச்சி நகரமே வெள்ளக்காடானது.\nஇடுக்கி அணை நீர்மட்டம் தன் முழு கொள்ளளவிலிருந்து குறைந்துள்ளது. இருந்தும் எர்ணாகுளம் மற்றும் திரிசூர் மாவட்டங்களின் பகுதிகள் இன்னும் மூழ்கிய நிலையில் உள்ளதால் நீர்வரத்தை பொருத்து மதகுகள் மூடப்படும் என்று கூறப்படுகிறது. எர்ணாகுளம், திருசூர் மற்றும் இடுக்கி பகுதிகளில் மிகுதியான வெள்ளம் ஏற்படுவதற்காக வாய்ப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெள்ள ஆபாய எச்சரிக்கை திரும்பப் பெறப்படவில்லை.\nஇதற்கிடையே பாதிப்படைந்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட பினராயி விஜயன், வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 4 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும், நிலம் வீடு இழந்தவர்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசாதி ரீதியிலான இட ஒதுக்கீடு நிச்சயம் இருக்கும்: மோடி\nகேரளாவுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வழங்கவேண்டும்: திருமா வலியுறுத்தல்\nவெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: ரூ.ஒரு கோடி நிதி வழங்கியது தி.மு.க\nபொறியியல் மாணவர் சேர்க்கையில் வரலாறு காணாத சரிவு: தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமக்களவை தேர்தல் : 3:00 மணி நிலவரப்படி 51 சதவீத வாக்குப்பதிவு\nஉற்சாகமாய் வாக்களித்த மலையாள சினிமா நட்சத்திரங்கள் \n3ம் கட்ட மக்களவைத் தேர்தல்: களைகட்டும் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம்\nதேர்தலில் சாட்டையை சுழற்றுவாரா சபரிகிரிவாசன்\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nஇலங்கையில் அவசர ��ாலச் சட்டம் நிறைவேற்றம்\n4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னம்\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபட்டதாரிகளுக்கு பாதி விலையில் வீடு வழங்கும் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1/", "date_download": "2019-04-24T18:36:13Z", "digest": "sha1:7NXUO2RMAWUFB7QMPG6ZQSPLYUCFH35Z", "length": 10193, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "ஆசிரியர்களை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதை ஏற்க முடியாது: ஆசிரியர் சங்கம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉலகக்கிண்ண இந்திய அணியின் தெரிவில் ட்ராவிட் திருப்தி\nஏ.பி.டி.வில்லியர்ஸின் அதிரடியுடன் தொடர்ந்து அசத்தும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில் குண்டு வெடிப்பு – 17 பேர் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல் – அதிர்ச்சித் தகவல் வெளியிட்ட அரசியல்வாதி\nஆசிரியர்களை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதை ஏற்க முடியாது: ஆசிரியர் சங்கம்\nஆசிரியர்களை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதை ஏற்க முடியாது: ஆசிரியர் சங்கம்\nகிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சேவை உத்தியோகத்தர்களை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதை அனுமதிக்க முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ”கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும்பான்மையான பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இதனால் மாணவர்களின் கல்வியில் பெரும் தாக்கம் ஏற்படுள்ளது. இந்நிலையில் சில அரசியல்வாதிகள் தமது அரசியல் செயற்பாடுகளுக்காக ஆசிரியர்களை விடுவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதுடன், இதனால் அவர்களது பரீட்சை பெறுபேறுகள் வீழ்ச்சியடைந்துள்ளன.\nஅதனைக் கருத்திற்கொள்ளாமல் மாகாண கல்வித் திணைக்களம் சில ஆசிரியர்களை விடுவித்து அரசியல்வாதிகளுடன் இணைத்துள்ளமை தரமான ஆசிரியர் சேவைக்குரிய தரத்தைக் கொச்சைப்படுத்தியிருப்தோடு மாணவர்களின் கல்வி உரிமையினையும் மீறியுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆசிரியர்கள் தற்கொலைக்கு பா.ஜ.க.வே காரணம்: பிரியங்கா காந்தி\nசிறந்த சமூகத்தினை உருவாக்குவதில் முக்கிய பங்கினை வகிக்கக்கூடிய ஆசிரியர்கள், தற்கொலை செய்துகொள்ளும் ந\nஆசிரியர்களை கட்டிப்பிடிக்குமாறு கூறி சர்ச்சையில் சிக்கிய அதிகாரி\nவடக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு உட்பட்ட தீவகக் கல்வி வலயத்தின் பணிப்பாளர் தனக்கு முன்னால் இரண்டு பெ\nமலையக பாடசாலை உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம்\nமலையக கல்விதுறையின் பதில் அதிபர்களுக்கும் ஆசிரிய ஆலோசகர்ளுக்கும் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடு\nநாட்டின் எவ்விடத்திலும் அரசியல் செய்ய தமிழருக்கு அதிகாரமுண்டு: குமார வெல்கம\nநாட்டின் எந்த இடத்திலும் அரசியலில் ஈடுபடுவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமையுண்டு என மஹிந்த ஆதரவு நாடாளும\nகிழக்கில் 352 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\nகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 352 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nஉலகக்கிண்ண இந்திய அணியின் தெரிவில் ட்ராவிட் திருப்தி\nஏ.பி.டி.வில்லியர்ஸின் அதிரடியுடன் தொடர்ந்து அசத்தும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு\nஉலக கிண்ணத்தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\nகுண்டுத் தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். சகோதரர்களின் ஒளிப்படங்கள் வெளியானது\nஏ.பி.டி.வில்லியர்ஸின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஇராணுவத்தினரை ஒளிப்படம் எடுத்த ஊடகவியலாளர் கைது\nநாளையுடன் முடிவுக்கு வரும் ஆர்ப்பாட்டங்கள்\n2021 ஆம் ஆண்டு சுதந்திர வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்கொட்லாந்து தயார்: ஸ்டேர்ஜன்\nமக்களின் கண்ணீருக்கு மத்தியில் உயிரிழந்த உறவுகளின் இறுதிக் கிரியைகள்\nமட்டக்களப்பில் 359 சுடர்கள் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.tamilcube.com/tamil/stories/content/?story=motivation-otrumai", "date_download": "2019-04-24T18:40:24Z", "digest": "sha1:YQYLQEHHCHKDV5OKZX64HFXRZXDNASFI", "length": 4926, "nlines": 58, "source_domain": "books.tamilcube.com", "title": "Read a Tamil story online | Tamilcube", "raw_content": "\nஒரு பெரியவருக்கு நான்கு மகன்கள், நால்வரும் எப்போதும் சண்டை போட்டு கொண்டே இருப்பார்கள். அதனை கண்டு அவர் மிகவும் வருத்தம் அடைந்தார். ஒற்றுமையாக இருங்கள் என்று கூறியும் அவர்கள் முடியாது என கூறிவிட்டார்கள். ஒரு நாள் அவருக்கு உடல் நலம் சரி இல்லாமல் போகவே, அவர்களுக்கு பாடம் புகட்ட புத்தி சொல்ல ஒரு போட்டியை வைத்தார்.\nநால்வரையும் ஆளுக்கொரு கொம்புகளை கொண்டு வர சொன்னார், அவர்களும் கொண்டு வந்தார்கள். தன மூத்த மகனை அழைத்து நான்கு கொம்பிகளையும் ஒன்றாக கட்ட சொன்னார்.\nபிறகு ஒவோருவரையும் அழைத்து அந்த கட்டிய கொம்புகளை உடைக்க சொன்னார். யாராலும் முடியவில்லை.\nபிறகு கட்டுகளை அவிழ்த்து ஒவொன்றாக கொடுத்து உடைக்க சொன்னார், அனைவரும் சுலபமாக உடைத்தார்கள்.\nஒற்றுமையோட பலம் என்னான்னு இப்போ தெரியும்னு நினைக்கிறன். நீங்கள் நாலு பெரும் நான்கு கொம்புகளை போலதான். ஆனால் ஒற்றுமையாக இருந்தால் யாருளும் உங்களை அசைக்க முடியாது என்று கூறினார்.\nநான்கு மகன்களுக்கும் ஒற்றுமையின் பலம் புரிந்தது. அன்றிலிருந்து நால்வரும் சண்டையிடாமல் ஒற்றுமையாய் வாழ தொடங்கினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://devangakula.org/Nanthaavaram.html", "date_download": "2019-04-24T18:42:40Z", "digest": "sha1:HJDEE2IQ2UCZK3ESO4NGFVC6SORBBG7H", "length": 17180, "nlines": 42, "source_domain": "devangakula.org", "title": "History of Nandavaram Chowdeshwari devi | ஆந்திராவின் நந்தாவரம் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் வரலாறு", "raw_content": "\nஆந்திரப் பிரதேச சௌடேஸ்வரி ஆலய வரலாறு\n' நந்த வரமந்து நிலகொன்ன நைகதாம்பா ' என்ற எண்ணற்ற தண்டகங்களில் நாம் கூறக் கேட்டிருப்போம். இத்தண்டக வரிகளானது கீழ்க்காணும் புராணத்திலிருந்து அமையப்பட்டுள்ளது.\nநந்தாவரம் என்பது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கர்னூல் மானிலத்தில் உள்ள ஒரு சிறிய தாலுக்கா. அங்குள்ள சௌடேஸ்வரி ஆலயத்து தேவி அந்த இடத்துக்கு வாரணாசியில் இருந்து ஒரே இரவில் வந்ததாக புராணக் கதை உள்ளது. அது என்ன\nபல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நந்தாவனத்தை தலைநகராகக் கொண்டு நந்தராஜு என்பவர் ஆண்டு வந்தார். அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் முன் அவருடைய தந்தை வுட்டுங்க பூஜுடு என்பவற்றின் கனவில் தேவி ��ோன்றி வர உள்ள காலத்தில் அவர் மகன் தத்தாத்ரேயருடைய அருளைப் பெற்று ஆட்சி அமைப்பார் எனக் கூறி இருந்தாராம். அது போலவே நடந்தது. மன்னனுக்கு வயதாகியதும் அவர் தன மகன் நந்தராஜுவிடம் அட்சிப் பொறுப்பை தந்தார். நந்தராஜுவும் ஆட்சியில் வந்ததும் அவர் பல ஆலயங்களுக்கும் சென்றவண்ணம் இருந்தார் . எப்போதும் தத்தாத்ரேயருடைய மந்திரத்தை முணுமுணுத்தபடியே இருப்பாராம். தன் நாட்டிலேயே தத்தாத்ரேயருடைய ஆலயம் எழுப்பி அவரை அங்கு வழிபாட்டு வந்தார். நந்தராஜுவுடைய பெற்றோர் அவர் ஆட்சியில் ஏறியதும் அவருக்கு திருமணம் செய்துவிட்டு வனவாசம் செய்ய கிளம்பி சென்று விட்டார்கள்.\nநந்தராஜு தன்னுடைய மனைவியான சசிரேகா என்பவருடன் நந்தாவரத்தின் அருகில் ஆட்சி செய்தார். ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் ஆயிட்று. நந்தராஜு தினமும் காலை எழுந்து தத்தருக்கு பூஜை செய்வார். அவருக்கு மனதில் நெடு நாட்களாக ஒரு ஆசை இருந்தது. தினமும் நந்தாவரத்தில் இருந்து காலையில் எழுந்து காசிக்குச் சென்று அங்கு ஆண்டவரை வணங்கிவிட்டு மீண்டும் திரும்ப வண்டும். விமான வசதிகள் இல்லாத காலம் அது. ஆனாலும் அவர் தான் வாரனாசிக்குச் தினமும் சென்று காசி விஸ்வநாதரையும், அன்னபூர்நியையும் வணங்கிவிட்டு மாலையில் மீண்டும் தமது இருப்பிடத்துக்கு திரும்ப வேண்டும் என தத்தரை வேண்டியவண்ணமே இருந்தார். வந்தார். அது எப்படி சாத்தியம் ஆகும் எனத் தெரியவில்லை. ஆனால் கடவுளின் சித்தம் வேறு அல்லவா தத்தர் அவருக்கு ஒரு நாள் கனவில் தோன்றி அவருக்கு மறுநாள் காலை பூஜை அறையில் ஒரு பாதுகை கிடைக்கும் எனவும் அதைப் போட்டுக் கொண்டால் நொடிப் பொழுதில் எந்த இடத்துக்கும் சென்று விட்டு மீண்டும் நொடிப் பொழுதில் திரும்பிவிட முடியும் என்றும் ஆனால் அதை ரகசியமாகவே வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். மறுநாள் முதல் நந்தராஜு விடியற்காலம் எழுந்து குளித்தப் பின் பூஜை செய்து முடிந்ததும் பாதுகையை மாடிக்கு எடுத்துச் சென்று அதை அணிந்து கொண்டு காசிக்கு வினாடிப் பொழுதில் செல்வார். ஆலய தரிசனம், தீர்த்தங்களில் குளியல் என அனைத்தையும் செய்தப் பின் மாலையில் வீடு திரும்புவார். ஒரு நாள் அவருடைய மனைவி அதைக் கண்டு பிடித்து விட அவர் வேறு வழி என்றி அவளுக்கும் அந்த ரகசியத்தைக் கூறி அவளையும் காசிக்கு அழைத்துப் போக வேண்டி இருந்தது. ஆனால் அங்குதான் வம்பு வந்தது. அவள் வீட்டு விலக்காகி இருந்ததினால் அங்கு சென்றவள் கங்கையில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது . மேலும் அவருடன் வீடு திரும்பினால் மீண்டும் இருவரும் குளிக்க வேண்டும். ஆலயம் சென்றுவிட்டு புனித நதியில் குளித்தபின் வீடு வந்து எப்படி மீண்டும் குளிப்பது தத்தர் அவருக்கு ஒரு நாள் கனவில் தோன்றி அவருக்கு மறுநாள் காலை பூஜை அறையில் ஒரு பாதுகை கிடைக்கும் எனவும் அதைப் போட்டுக் கொண்டால் நொடிப் பொழுதில் எந்த இடத்துக்கும் சென்று விட்டு மீண்டும் நொடிப் பொழுதில் திரும்பிவிட முடியும் என்றும் ஆனால் அதை ரகசியமாகவே வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். மறுநாள் முதல் நந்தராஜு விடியற்காலம் எழுந்து குளித்தப் பின் பூஜை செய்து முடிந்ததும் பாதுகையை மாடிக்கு எடுத்துச் சென்று அதை அணிந்து கொண்டு காசிக்கு வினாடிப் பொழுதில் செல்வார். ஆலய தரிசனம், தீர்த்தங்களில் குளியல் என அனைத்தையும் செய்தப் பின் மாலையில் வீடு திரும்புவார். ஒரு நாள் அவருடைய மனைவி அதைக் கண்டு பிடித்து விட அவர் வேறு வழி என்றி அவளுக்கும் அந்த ரகசியத்தைக் கூறி அவளையும் காசிக்கு அழைத்துப் போக வேண்டி இருந்தது. ஆனால் அங்குதான் வம்பு வந்தது. அவள் வீட்டு விலக்காகி இருந்ததினால் அங்கு சென்றவள் கங்கையில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது . மேலும் அவருடன் வீடு திரும்பினால் மீண்டும் இருவரும் குளிக்க வேண்டும். ஆலயம் சென்றுவிட்டு புனித நதியில் குளித்தபின் வீடு வந்து எப்படி மீண்டும் குளிப்பது அது தெய்வ குற்றமாகி விடுமே என பயந்து அழுதாள். ஆகவே அவர் அங்கிருந்த பண்டிதர்களை என்ன செய்யலாம் என அது குறித்து ஆலோசனை கேட்க அவர்களும் தாங்கள் அந்த தீட்டிற்கு மாற்று பரிகாரம் செய்து தீட்டை விலக்குவதாகவும் அதற்கு மாறாக அவர் நாட்டுக்கு அவர்கள் எப்போது சென்றாலும் அவர்களை பாதுகாக்க வேண்டும் என சத்தியம் பெற்றுக் கொண்டு ஐநூறு பண்டிதர்கள் ஒன்று சேர்ந்து தோஷ நிவாரணப் பரிகாரம் செய்தபின் சசிரேகாவின் தீட்டு விலகியது. மன்னனும் அவர் மனைவியும் கங்கையில் குளித்துவிட்டு ஆலய தரிசனம் செய்தப் பின் வீடு திரும்பினார்கள்.\nகாலம் ஓடியது. மன்னன் பண்டிதர்களை மறந்து விட்டான். நாட்டில் அனைத்தும் நல்ல விதமாக நடந்து கொண்டு இருந்த��. அப்போது ஒரு காலகட்டத்தில் வாரணாசியில் பஞ்சம் வந்திட அந்த நாட்டு பண்டிதர்கள் மன்னன் நந்தராஜுவை தேடி நந்தாவனத்துக்கு வந்து அவரிடம் உதவி கேட்டனர். மன்னன் நடந்ததை மற்றவர்களுக்கு கூற முடியவில்லை. காரணம் ஆண்டவனுக்கு ரகசியம் காப்பதாக தந்திருந்த சத்தியம் அல்லவா. ஆகவே மன்னன் தனக்கு அப்படி எந்த வாக்குறுதியும் தான் கொடுத்ததாக நினைவு இல்லை என்றும் அப்படி கொடுத்ததற்கு யாராவது சாட்சி இருந்தால் அவர்களை அழைத்து வருமாறுக் கூறி அவர்களை திருப்பி அனுப்பினார். அவர்களோ அதற்கு சாட்சி சௌடேஸ்வரி தேவியே எனவும் அவளை அழைத்து வருவதாகவும் கூறிச் சென்றனர். அதே நேரத்தில் மன்னன் தனது மனதில் சௌடேஸ்வரி தேவியை தன்னை காத்தருளுமாறு வேண்டினான். அவள் வந்தால் அவளுக்கு நந்தாவனத்தில் ஆலயம் அமைப்பதாக மனதிலேயே சத்தியம் செய்தான்.\nபண்டிதர்கள் காசிக்கு சென்று கடுமையான விரதம் இருந்து , சௌடேஸ்வரி தேவிக்கு யாகம் செய்து, பூஜைகள் செய்ய அவள் அவர்கள் முன்னால் தோன்றினாள். அவர்கள் நடந்ததை சௌடேஸ்வரி தேவியிடம் கூற அவளும் அவர்களை திரும்ப மன்னன் நந்தராஜுவிடம் செல்லுமாறும் தான் அவர்களை பின் தொடர்ந்து வருவதாகவும் கூறினாள். ஆனால் அவர்கள் திரும்பிப் பார்க்கக் கூடாது என்பது நிபந்தனை. அதைக் கேட்ட பண்டிதர்கள் நந்தாவனத்துக்கு விரைவாகச் சென்று மன்னனை சந்தித்தனர். மன்னனின் அரண்மனையில் நுழையும் முன் தேவி வந்து விட்டாளா என்பதைப் பார்க்க திரும்பினார்கள். ஆகவே அவர்களுடன் வந்து கொண்டு இருந்த சௌடேஸ்வரி தேவி அங்கேயே சிலையாகி நின்று விட்டாள். அந்த காட்சியை கண்ட அனைவரும் மெய் சிலிர்த்துப் போயினர். தான் சத்தியம் செய்தபடி நந்தராஜு அந்த சௌடேஸ்வரி தேவிக்கு நந்தாவனத்திலேயே ஆலயம் அமைக்க அதுவே இன்று நந்தாவன சௌடேஸ்வரி தேவி என்ற புகழ் பெற்ற ஆலயமாக உள்ளது.\nமுதலில் அந்த ஆலயத்து தேவியைப் பார்கவே முடியாத அளவு உக்கிரகமாக இருந்ததாம். ஆகவே அதைப் போலவே இன்னொரு சிலையை அப்படியே செய்து , முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கர்பக்கிரகத்தின் மீதே இன்னொரு கற்பகிரகம் கட்டி ஆலயத்தை மேலே எழுப்பினார்கள் என்பதாக கூறுகிறார்கள். அது மட்டும் அல்ல ஆலயம் நாலாயிரத்து நூறு (4100) ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள்.\n( கட்டுரைக்கு மூல ஆதாரம் :- http://www.thogata.com என்��� இணையதளம். அதில் உள்ள செய்திகளை பயன்படுத்தி கட்டுரை எழுதிக் கொள்ள அனுமதி தந்திருக்கும் அவர்களுக்கு எமது நன்றி. )\nதேவாங்க குல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஅலகு சேவை - ஓர் பார்வை\nவைணவக்கடல் மா.கிருஷ்ணமூர்த்தி - ஓர் அறிமுகம்\nகாயத்ரி மந்த்ரம் மற்றும் அஷ்டோத்திர நாமாவளிகள்\nநந்த வரமந்து நிலகொன்ன நைகதாம்பா\nதேவாங்க குலத்தில் தோன்றிய பிரபலங்கள்\nதேவாங்கர்களின் குல தெய்வ கோவில்கள்\n© வெளியீடு மற்றும் உரிமை : சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றம், புன்செய்ப் புளியம்பட்டி - 638459.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:57:20Z", "digest": "sha1:RPI53FFT3LEOFDZARE3Z6GFJ2X27WEP4", "length": 10472, "nlines": 63, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇந்தோனேசியாவில் Archives - Tamils Now", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nஇந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை.\nஇந்தோனேசியா நாட்டில் இன்று அதிகாலை காலை 6.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்தோனேசியா நாட்டின் மத்தியில் அமைந்துள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 4.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க ...\nஇந்தோனேசியாவில் கடலில் மூழ்கி மாயமான பெண் 18 மாதத்துக்கு பிறகு உயிருடன் மீட்பு\nஇந்தோனேசியாவில் ���டல் அலையில் சிக்கி காணாமல் போன பெண் 18 மாதத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசியா நாட்டில் சுகாபூமி தீவை சேர்ந்த பெண் சுனாரிஷ் (வயது 53). இவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிட்டேபஸ் கடற்கரையில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது அவரை ராட்சத அலை ...\nமரண தண்டனை நிறைவேற 72 மணி நேரமே உள்ள நிலையில் குடும்பத்தினரை சந்தித்த மயூரன் சுகுமாறன்\nஇந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தல் கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் அங்கு ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தியதாக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த தமிழர் மயூரன் சுகுமாறன், ஆண்ட்ரூ சான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் பிரேசில், பிரான்ஸ், நைஜீரியா மற்றும் பிலிப்பைன்சை சேர்ந்த மேலும் 8 பேரும் இதே குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர். ...\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவு\nஇந்தோனேசியாவில் உள்ள வடக்கு மோலுக்கா கடலில் இன்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அந்நாட்டின் வடமேற்கு நகரமான ஹல்மஹேராபரத்திலிருந்து 115 கி.மீ தூரத்தில் கடலுக்கடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை விடப்படவில்லை. கடலுக்கடியில் எவ்வளவு ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ...\nகிழக்கு இந்தோனேசியாவில் உள்ள சுலவெசி தீவுகளின் கடற்கரை பகுதிகளில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. எனினும் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். கடலுக்கடியில் ...\nஇந்தோனேசிய முன்னாள் தலைமை நீதிபதிக்கு ஆயுள் தண்டனை\nஇந்தோனேசியாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றம், அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த அகில் மோச்டார் லஞ்சம் வாங்கியபோது ஊழல் ஒழிப்பு ஆணையம் கையும் களவுமாக அவரை பிடித்து கைது செய்தது. அந்நாட்டில் நடைபெற்ற இரு உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் தொடர்பாகவே ...\nஇந்தோனேசியாவில் கடும் நிலச்சரிவு: 6 பேர் பலி\nஇந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் இறந்தனர். மேற்கு ஜாவாவின் போகர் மாவட்டத்தில் நேற்று முதல் கன மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் மேகர்வாங்கி கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. 30 மீட்டர் உயரமுள்ள மலையில் இருந்து சேறும் சகதியும் மலையடிவாரத்தில் உள்ள ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/36-world-news/171482-2018-11-08-11-31-59.html", "date_download": "2019-04-24T18:33:19Z", "digest": "sha1:TGDFIDSZEZZ23HQTUN5TUG3JULE7DZMT", "length": 17569, "nlines": 69, "source_domain": "www.viduthalai.in", "title": "அரசியல் குழப்பம் - உச்சகட்டம்! இலங்கைப் பிரச்சினை: இரா. சம்பந்தன் பேட்டி", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணி���ம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nவியாழன், 25 ஏப்ரல் 2019\nஅரசியல் குழப்பம் - உச்சகட்டம் இலங்கைப் பிரச்சினை: இரா. சம்பந்தன் பேட்டி\nவியாழன், 08 நவம்பர் 2018 16:59\nகொழும்பு, நவ. 8- ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதனை எதிர்க் கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. அந்த முடிவு எடுக்கப் பட்டதன் பின்னணி, ராஜபக்சேவை ஆத ரிக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஆகியவை குறித்து கூட்டமைப்பின் தலை வர் இரா.சம்பந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nகேள்வி : ராஜபக்சே அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்கப்போவ தாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருக்கிறது. இந்த முடிவின் பின்னணி என்ன\nபதில் : பிரதமரை நீக்க அதிகாரமில்லை. முதலில் இருந்தது; 19வது திருத்தச் சட்டத் திற்குப் பிறகுஅந்த அதிகாரமில்லை. பிரத மராக இருந்தவரை ஜனாதிபதி இப்படி நீக்கியது தவறு. பிரதமர் முறையாக நீக்கப் பட்டால்தான், வெற்றிடம் ஏற்பட்டு புதிய பிரதமரை நியமிக்கலாம். வெற்றிடம் ஏற் படாமல் புதிய பிரதமரை நியமித்திருக் கிறார். நாடாளுமன்றத்தை ஒத்தி வைத் திருக்கிறார். இடைக்காலத்தில் பலவித மான கெடுபிடிகள் நிலவுவதை நாங்கள் அறிகிறோம். பிரதமராக பதவியேற்பவர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை பெற வேண்டியது அவசியம். ஆகவே இதனை நாங்கள் கவனமாக பரிசீலித்து, இந்த செயல்பாடுகளை நாங்கள் ஏற்க முடியாது என்று முடிவெடுத்தோம். பிரதமரை நீக்கி யது தவறு; புதிய பிரதமரை நியமித்தது தவறு என்பதை வைத்து, ராஜபக்சே அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால், மேலே சொன்ன அடிப்படையில் செயல்படலாம் என்ற முடிவுக்கு வந்திருக் கிறோம்.\nஅதிபர் மைத்திரிப���ல சிறிசேன பிரதமரை நீக்கிய பிறகு, நீங்கள் அவரை சந்தித்துப் பேசினீர்கள். என்ன பேசினீர்கள்\nஅந்த சந்திப்பின்போது அரசியல் தீர்வு உட்பட பல விஷயங்களைப் பற்றிப் பேசி னேன். இதைப் பற்றியும் பேசினேன். எங் கள் கருத்தைத் தெரிவித்தோம். அவ்வளவு தான்.\nஇதற்குப் பிறகு ராஜபக்சேவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினீர்கள். அப் போது அவர் உங்களுடைய ஆதரவைக் கோரியதாகத் தெரிகிறது.\nஆம். அவர் எங்களுடைய ஆதரவைக் கோரினார். ஆதரவைத் தருவது கடினமாக இருக்கும் என்று சொன்னேன். நடந்தது தவறு என்பது எங்களுடைய கருத்து. இருந்தபோதும் அரசியல் தீர்வு தொடர்பாக உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் முன் வைப்பதாக இருந்தால், ஏனைய நாடாளு மன்ற உறுப்பினர்களுடன் பேசி நாங்கள் ஒரு முடிவுக்கு வரலாம் என்று சொன் னேன். அரசியல் தீர்வு தொடர்பாக ஒரு தீர்மானத் திட்டத்தை முன்வைக்க வேண் டும்; எவ்விதம் நடைமுறைப்படுத்துவீர்கள்; எந்த கால வரம்புக்குள் செயல்படுத்துவீர்கள் என்பதை எழுத்து மூலமாகத் தந்தால் ஆதரவு தருவது குறித்து பரிசீலிப்போம் எனக் கூறினேன். தான் மீண்டும் தொடர்பு கொள்வதாகச் சொன்னார். ஆனால் தொடர்பு கொள்ளவில்லை.\nஅரசியல் தீர்வு என்றால், நீங்கள் என்ன கேட்டீர்கள் என்பதைச் சொல்ல முடியுமா\nநம்பிக்கையுடைய உறுதியான அதிகா ரப் பகிர்வு, பிராந்தியங்களின் அடிப்படை யில் அளிக்கப்படும் இந்த அதிகாரப் பகிர்வு மீளப் பெற முடியாததாக இருக்க வேண் டும். ஒரு பிராந்தியமோ, மாகாணமோ அந்த அதிகாரத்தை தன்னிச்சையாக பயன் படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். மத்திய அரசு அதில் தலையிடக்கூடிய நிலை இருக்கக்கூடாது. மக்களின் அன் றாட தேவைகளை, மக்கள் தேர்வு செய்யும் பிரதிநிதிகளின் ஊடாக, ஒரு பிராந்திய அமைச்சரவையின் ஊடாக, பிராந்திய சபையின் ஊடாக செய்யப்பட வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்வுத் திட்டம்.\nசமீபத்தில் ஜனாதிபதி பேசும்போது, வடக்கு - கிழக்கு இணைக்கப்பட மாட் டாது, பெடரல் ஆட்சி முறை இனி சாத்தியமில்லையென்றெல்லாம் கூறியிருக் கிறார்.\nஇது ஏற்புடையதல்ல. இது பேசித் தீர்க்க வேண்டிய விஷயம். அவர் சொன் னதை ஏற்கவில்லை. பார்க்கலாம்.\nஅய்க்கிய தேசியக் கட்சி உங்களிடம் ஆதரவைக் கோரியபோது, ராஜபக்சேவிடம் கேட்டதுபோல அவர்களிடம் வாக்குறுதி ஏதேனும் கேட்டீர்களா\nஅய்க்கிய தேசியக் கட���சியைப் பொறுத்த வரை, நாடாளு மன்றத்தில் தற்போது ஒரு நடைமுறை நடைபெற்று வருகிறது. புதிய அரசியல் சாசனத்தை உருவாக்க, நாடாளு மன்றம் ஒரு அரசியல் சாசன சபையாக மாற்றப்பட்டு அதை விவாதித்துவந்தது. நடவடிக்கை குழு, உப குழுக்கள் நியமிக் கப்பட்டு அவர்கள் அறிக்கைகளை சமர்ப் பித்திருக்கிறார்கள். ஆகவே இது தொடர் பாக பல விஷயங்கள் நடைபெற்று வரு கின்றன. அய்க்கிய தேசியக் கட்சி அரசைப் பொறுத்தவரையில் ஒரு காரியம் நடந்து வருகிறது. அதைப் பற்றி எங்களுக்குத் தெரியும் என்பதால், புதிதாக எதையும் பேச வேண்டிய தேவை ஏற்படவில்லை.\nரணில் ஆதரவைக் கோரியபோது நீங் கள் என்ன சொன்னீர்கள்\nநாங்கள் நபர்கள் சார்ந்து முடிவெடுக்கப் போவதில்லை. எங்களைப் பொறுத்தவரை அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளது. அதைக் கருத்தில்கொண்டுதான் முடிவெடுப்போம் என்று சொன்னேன்.\nநாடாளுமன்றம் கூடுவது தள்ளிப் போகும் நிலையில், உறுப்பினர்கள் இடம் மாறுவது வேகமாக நடந்துவருகிறது. கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு உறுப்பினரே ராஜபக்சேவுக்கு ஆதரவாக மாறியிருக் கிறார்....\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் மாறுவது உண்மை. கூட்டமைப்பின் உறுப் பினர் ஒருவர் இடம் மாறியிருக்கிறார். அப்படிச் செய்வாரென நாங்கள் நினைக்க வில்லை. அது மிகவும் கேவலமான செயல். ஆனால், அவரைப் பற்றிய சந்தேகங்கள் இருந்தன. அவர் மீது விரைவில் நடவ டிக்கை எடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க எடுக்க வேண்டிய நட வடிக்கையை எடுப்போம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/92-others/171464-2018-11-08-10-58-38.html", "date_download": "2019-04-24T17:53:11Z", "digest": "sha1:F5UWEVNMHKQFDN2ES2AYFTO45KTFHRIA", "length": 10994, "nlines": 61, "source_domain": "www.viduthalai.in", "title": "பா.ஜ.க முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி தலைமறைவு", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபுதன், 24 ஏப்ரல் 2019\nபா.ஜ.க முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி தலைமறைவு\nவியாழன், 08 நவம்பர் 2018 14:56\nகைது செய்ய தனிப்படைகள் அமைப்பு\nபெங்களூரு, நவ. 8- அமலாக் கத்துறையில் பதிவான வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க நிதி நிறுவன அதி பரிடம் ரூ.20 கோடி பேரம் பேசி 57 கிலோ தங்க கட்டிகள் வாங்கிய கருநாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன.\nகருநாடக மாநிலம் பெங் களூரு ஆர்.டி.நகர் அருகே கனகநகரில் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் சையத் அக மது பரீத். இவர், தான் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்பவர்க ளுக்கு அதிகவட்டி தருவதாக கூறி இருந்தார். இதனை நம்பி முதலீடு செய்த ஆயிரக் கணக்கானவர்களுக்கு பல கோடி ரூபாயை திரும்ப கொடுக்காமல் பரீத் மோசடி செய்திருந்தார்.\nஇதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடை யில், பரீத்திற்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருந்தார்கள்.\nஇதுதொடர்பாக பரீத் மீது அமலாக்கத்துறையில் வழக் கும் பதிவானது. இந்த வழக் கில் இருந்து விடுபடவும், அமலாக்கத்துறை அதிகாரி களின் விசாரணையிலிருந்து தப்பிக்கவும், பா.ஜனதாவை சேர்ந்த கருநாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி யின் உதவியை பரீத் நாடி யுள்ளார். அமலாக்கத்துறை வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க பரீத்திடம் ரூ.20 கோடி பேரம் பேசியதுடன், பணத்திற்கு பதிலாக 57 கிலோ தங்க கட்டிகளை ஜனார்த்தனரெட்டி பெற்று விட்டு, தலைமறைவானதும் தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து பெங்களூரு காவல்துறை ஆணையர் சுனில் குமார் நேற்று செய்தியாளர்க ளிடம் கூறுகையில், நிதி நிறு வன அதிபர் பரீத் மீது அம லாக்கத்துறையில் பதிவான வழக்கில் இருந்து, அவரை விடுவிக்க தனது உதவியாளர் அலிகான் மூலம் ரூ.18 கோடிக்கு 57 கிலோ தங்க கட் டிகளை ஜனார்த்தன ரெட்டி பெற்றிருப்பது உறுதியாகி உள்ளது.\nஜனார்த்தன ரெட்டி, உதவி யாளர் அலிகான் மீது வழக் குப்பதிவு செய்யப்பட்டுள் ளது. ஜனார்த்தன ரெட்டியை கைது செய்ய காவல்துறையி னர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தற்போது அவர் தலைமறைவாகி விட் டது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜனார்த் தன ரெட்டியின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.\nஇதற்கிடையில், நிதி நிறு வன அதிபருடன், ஜனார்த்தன ரெட்டி பேசும் புகைப்படங் கள் நேற்று வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://auto.ndtv.com/tamil/exclusive-first-lamborghini-urus-suv-arrives-in-india-news-1914445", "date_download": "2019-04-24T18:27:20Z", "digest": "sha1:EDSKZWBMZ4BKG3G45S3V65X2QVXJ6WE3", "length": 7475, "nlines": 68, "source_domain": "auto.ndtv.com", "title": "லம்போர்கினியின் Urus SUV இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது", "raw_content": "\nலம்போர்கினியி��் Urus SUV இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nலம்போர்கினியின் Urus SUV இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஇதன் உச்சபட்ச வேகம் 305 கிலோ மீட்டர். உலகத்திலேயே மிக வேகமான SUV கார் இது என்று கருதப்படுகிறது.\nதி லம்போர்கினி Urus உலகின் மிக வேகமான SUV கார் என்று கருதப்படுகிறது. இதன் வேகம் 305 Kmph.\nலம்போர்கினியின் Urus SUV கார் கடந்த 2017 டிசம்பரில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த நாள் முதல் இந்தியாவில் எப்போது லம்போர்கினி மாடல் அறிமுகம் ஆகும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ. 3 கோடிக்கு கார் விற்பனையானாலும், அதனை வாங்குவதற்கு இந்தியாவில் ஆட்கள் உள்ளனர். Urus மாடலில் புதிதாக இந்த கார் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்து பிராண்டில் புதிய கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று லம்போர்கினி நிறுவனம் தெரிவித்துள்ளது. இனி வரும் கார்களை வாங்குவதற்கு நீங்கள் இப்போது விரும்புகீறர்கள் என்றால் இப்போதே புக் செய்து அடுத்த ஆண்டுவரை காருக்காக காத்திருக்க வேண்டும்.\nஇந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட லம்போர்கினி காருடன் இந்திய பிரிவின் தலைவர் சரத் அகர்வால்\nஸ்போர்ட்டிங் மாடல் முன்புற அமைப்புடன் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்சின் இதில் உள்ளது. எஞ்சினின் உற்பத்தி சக்தி 641 பி.எச்.பி. திறனைக் கொண்டது. வேகத்தை பொருத்தவரையில், 0-100 கிலோ மீட்டர் வேகத்தை 3.6 வினாடிகளில் எட்டிவிடும். 200 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிப்பிடிக்க இதற்கு தேவைப்படும் நேரம் 12.8 வினாடிகள். இதன் உச்சபட்ச வேகம் 305 கிலோ மீட்டர். உலகத்திலேயே மிக வேகமான SUV கார் இது என்று கருதப்படுகிறது.\nவாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.\n11 மாதத்தில் 85 ஆயிரம் கார்கள் விற்பனை பெரும் வரவேற்பில் ஹோண்டா அமேஸ்\nஜீப் நிறுவனத்தின் அட்டகாசமான புது எஸ்யூவி கார்\nஹார்லி டேவிட்சனின் இன்டர்ன்ஷிப்பில் பங்கேற்க அரிய வாய்ப்பு\nஇந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் ஜாகுவார் லாண்ட் ரோவர்\nபைக்குகளை திரும்பி பெறும் பிரபல வாகன நிறுவனம்\nவிலை ஏறும் நிசான் நிறுவன கார்கள்..\nர��்யாவில் ஃபோர்ட் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு\nராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் அட்டகாசமான புதிய பைக்குகள்\nஹூண்டாய் நிறுவனத்தின் அடுத்த எஸ்.யூ.வி கார்… - முழு விவரம் உள்ளே\nஅடுத்த மாதத்திலிருந்து டாடா கார்கள் ரூ. 25 ஆயிரம் வரை உயர்கிறது\nதயாரிப்பை கணிசமாக குறைத்த மாருதி சூசுகி நிறுவனம்\nஜேம்ஸ் பாண்டு படத்தில் ‘நடிக்கப்போகும்’ சொகுசு கார்\nயமஹா எம்.டி. -15 இந்தியாவில் அறிமுகம் விலை ரூ. 1.36 லட்சமாக நிர்ணயம்\n2023-க்குள் 7 ஆயிரம் ஊழியர்களை நீக்கம் செய்கிறது ஃபோக்ஸ்வேகன்\nதமிழ்நாட்டில் உள்ள ஜாவா ஷோரூம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2011/12/12/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-2-3/", "date_download": "2019-04-24T17:53:20Z", "digest": "sha1:TMUXIDON3JUI3VNGHFNMGJGXWKWU5EJX", "length": 21771, "nlines": 202, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "கதையல்ல வரலாறு -2-3 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← கதையல்ல வரலாறு -2-2\nPosted on 12 திசெம்பர் 2011 | பின்னூட்டமொன்றை இடுக\nநைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nபதவி இறக்கப்பட்ட முன்னாள் கவர்னர் கியோம் எபேர் தாய் நாடு திரும்புகிறார். போனவர் எத்தனை நாளைக்குதான் மதுபாட்டில்களை திறந்து வைத்துகொண்டு உட்கார்ந்திருப்பது, உணவுண்ண உட்கார்ந்தால் சமையல்காரன் ம்ஸியே முதலில் மதாமை கவனித்து விட்டு வருகிறேன் என்கிறான்; ஒப்பேராவுக்கு போகும் மதாம் எபேரா சாரட்டில் நாய்க்கும் தனக்கும் மட்டுமே இடமிருக்கிறது நீங்கள் இருந்து வீட்டைபார்த்துக்கொள்ளுங்கள் என்கிறாள்; மாளிகைப் பணிப்பெண்கள்கூட தொட்டு பேசாதே என்கிறார்கள். ஆக ஏதாவது செய்தாக வேண்டும்; கொடுக்க வேண்டியதை கொடுத்து பிடிக்கவேண்டியவர்களை பிடித்து திரும்பவும் புதுசேரிக்குப் கவர்னராய் பொறுபேற்பதென்று கங்கணம் கட்டிக்கொண்டார். அன்று முதல் தினந்தோறும் புதுச்சேரி திரும்புவதற்கான முயற்சிகளில் இறங்கினார். மன்னரின் அமைச்சர்களை சென்று சந்தித்தார். மன்னரின் மனைவி துணைவிக¨ளை போய் பார்த��தார், அவரின் மகளைப் பார்த்தார், மகனைபார்த்தார். மன்னரின் வளர்ப்பு பூனையையும் நாயையும் தவிர வாய் திறந்து இவருக்கு யார் யாரெல்லாம் சிபாரிசு செய்ய முடியுமோ அவர்களிடமெல்லாம் முறையிட்டார். தம்மை கவர்னர் பொறுப்பிலிருந்து நீக்கியதற்கு எந்த முகாந்திரமுமில்லை என்றார். தான் மாசற்றவரென்றும் தன் பேரில் கொண்டுவரப்பட குற்றசாட்டுகள் ஆதாரமற்றவையென்றும் ஓலமிட்டார்.\nமன்னருக்கு எபேர் பிரச்சினை பெரும் பிரச்சினையாகிவிட்டது. எங்கே போனாலும் எதை தொட்டாலும் எபேர் பேசுவதுபோல இருக்கிறது. மனைவி கூட எபேர் பிரச்சினையை தீர்த்துவிட்டு என்னைத் தொடுங்கள் என்கிறாள் -மன்னர் மனைவி எபேருக்கு உறவு முறையாக வேண்டும். எபேருக்கு மக்கள் காவலர் என்ற புதுபட்டத்தைக்கொடுத்து புதுச்சேரிக்கு அனுப்பி வைத்த பிரெஞ்சு முடியாட்சி அவர் மகனையும் புதுச்சேரி காலனி அரசாங்கத்தின் மேல்ஆலோசனை கூட்டத்தின் அங்கத்தினராக நியமித்தது. செத்த பிணம் பிழைத்தெழுந்தால் காலை எட்டிவைத்து நடக்குமாம் அப்படித்தான் அமைந்தது தந்தைக்கும் மகனுக்கும் வந்த வாழ்வு.\nதந்தையும் மகனும் புதுச்சேரிக்கு வந்து இரண்டொரு மாதங்கள் ஆகியிருந்தன. தந்தை எபேரைக் காட்டிலும் மகன் எபேருக்கு கூடுதலாகவே புதுச்சேரியின் நிலமை புரிந்தது. முத்தியப்ப முதலியார், தம்மைத் தரகர் பதவியிலிருந்து எபேர் துரத்தினார் என்பதைக்காட்டிலும் நைநியப்பிள்ளை தமது உத்தியோகத்தைப் பறித்துக்கொண்டு நன்கு சம்பாதிக்கிறார் என்பது உறுத்தலாக இருந்தது. பிரான்சிலிருந்து வந்திறங்கிய எபேர் மகனை முத்தியப்ப முதலியார் சதித்தித்தார்.\n– துரை உங்கள் தந்தையார் முதலில் நைநியப்பிள்ளை நன்கு கொழுத்துவிட்டான். உங்கள் தயவால் முன்னுக்கு வந்தவன், கேட்பதை கேளுங்கள் அவன் கொடுத்தாக வேண்டும்- என்றார்.\nஇரவுமுழுக்க உறக்கமில்லாமல் தவித்த எபேர் மகன் மறுநாள் காலை நைநியப்பிள்ளையைக் கூப்பிட்டனுப்பினார். அவரும் வந்தார்.\n– என்ன நைநியப்பிள்ளை சௌக்கியமா\n– ஏதோ எஜமான்கள் தயவுலே குடிகள் நாங்கள் பிழைக்கிறோம்.\n– நான் கேள்விபட்டது அப்படி இல்லையே. உம்மைப் பற்றி நிறைய பிராது வந்திருக்கிறது. என் தகப்பனார் உமக்குக்கொடுத்த சகல சுதந்திரங்களையும் நீர் தவறாக பயன்படுத்தி சம்பாதித்ததாகப் புதுச்சேரி முழுக்க பேச்சாமே.\n– துரையின் காதுக்கு யாரோ தவறான செய்தியைக் கூறியிருக்கிறார்கள்..\n– நான் சொல்வதைக்கேளும். என் தகப்பனார் உமக்குக்கொடுத்த தரகு வேலையில் 40000 வராகன் சம்பாதித்திருக்கிறீர் என்று கேள்வி, அதில் 10000 வராகன்களை என் தகப்பனாருக்குக் கொடுக்கவேண்டும்\n– 10000 வராகனுக்கு நான் எங்குபோவேன்.\n– சரி 5000 மாவது கொடுங்கள்.\n– துரை மன்னிக்கவேண்டும். நீங்கள் கேட்கும் தொகையை நான் கொடுக்க சம்மதித்தால் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன் என்று பொருள். உங்கள் பணத்தில் நீங்கள் நினைப்பதுபோல இலாபமொன்றும் பார்க்கவில்லை என்பது தான் உண்மை.\n– பரவாயில்லை 3000 மாவது கொடுங்கள், உங்களை மன்னிக்கிறேன்.\n– ஏற்கனவே கூறிய பதில்தான். உங்கள் தகப்பனாரை நான் ஏமாற்றவில்லை. எனவே என்னால் எதுவும் கொடுப்பதற்கில்லை.\nமகன் எபேர் ¨நியப்பிள்ளைக்கு எதிரிகள் இருக்கிறார்களா என்று தேடினார். நைநியப்பிள்ளைமேல் புகார்தர அவர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். அவர்களுடைய புகார்களின் அடிப்படையில் நைநியப்பிள்ளை கைது செய்யபட்டு சிறையிலடைக்கப்பட்டார். குற்றவாளி நைநியப்பிள்ள வழக்கு நடந்தது. அவர் குற்றங்களை முழுவதுமாக மறுத்தார்.\n1715ம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளும், மேல் ஆலோசனை சபையினரும் கூடியிருந்தனர்: குற்றவாளியாக அவர்கள் முன்னால் நிறுத்தப்பட்டிருந்தவர் நைனியப்பிள்ளை. கண் துடைப்புபோல நடந்தேறிய ஆலோசனைக் குழுவினரின் விசாரணைக்குப் பிறகு ஏற்கனவே எழுதிவைத்திருந்த தீர்ப்பு வாசிக்கப்பட்டது.\n“குற்றவாளியான நைநியப்பிள்ளை 50 சவுக்கடிகள் தோளில் பெறவேண்டுமென்றும், மூன்று வருஷம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென்றும், 8888 வராகன்களைப் பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்திற்கு (அப்போதெல்லாம் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில்லை) மான நஷ்டமாகக் கொடுக்க வேண்டுமென்றும், 4000 வராகன் அபராதம் கட்டவேண்டுமென்றும், மூன்று வருடம் சிறைதண்டனையை அனுபவித்த பிறகு பிள்ளை பிராஞ்சு எல்லையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென்றும், மேற்படி தொகைகளைச் செலுத்தத் தவறினால் மூன்று வருஷ சிறைவாசத்துக்குப்பிறகு, மோரீஸ் தீவுக்கு அடிமையாய் அனுப்பபடவேண்டுமென்பதும்” தீர்ப்பின் சுருக்கம்.\nஅது தவிர நைநியப்பிள்ளைக்குப் பத��லாக, தரகர் முத்தியப்ப முதலியார் மகன் கனகராயமுதலியார் தரகராய் நியமிக்கப்பட்டார்.\n1717ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் நைநியப்பிள்ளை சிறையிலேயே இறந்தார். நைநியபிள்ளைக்கு மூன்று மகன்கள்குருவப்பா, முத்தப்பா, வேங்கடாசலம். இவர்களில் மூத்தவர் குருவப்பாபிள்ளை. தமது தந்தைக்கு இழைக்கபட்ட அநீதிக்கு அரசாங்கம் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறதென நினைத்தார்.\n“தம் தகப்பனார் மாசற்றவரென்றும், அநியாயமாய் தண்டிக்கப்பட்டாரென்றும், அவருக்கு விரோதமாய் வாக்கு மூலம் கொடுத்த சாட்சிகாரர்களெல்லாம் பலவந்தத்தாலும், பயத்தினாலும் அப்படி செய்தார்களென்றும், ஆகையால் நைநியப்பிள்ளை வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டுமென்றும்” பிரான்சு மன்னருக்கு எழுதினார். எழுதியதோடு அல்லாமல் அரசர் ஆலோசனை சபையிடம் நேரில் சென்று முறையிடுவது, தமது வழக்கை எடுத்துக்கூற பிரான்சில் ஒரு பிரதிநிதியை ஏற்பாடு செய்வதென்று முடிவு செய்து அதன்படி பாரீஸ¤க்கு நேரில் செல்கிறார்.\n← கதையல்ல வரலாறு -2-2\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமொழிவது சுகம் பிப்ரவரி 3, 2019\nதமிழும் நதியும் – நா கிருஷ்ணா\nபெண் இலக்கியம் – நாகரத்தினம் கிருஷ்ணா\nகாலனித்துவம் :இன்றும் அன்றும் – க.பஞ்சாங்கம்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:10:23Z", "digest": "sha1:HGWXAJKKJECY6SBXG45RHWY3VX5K6RU2", "length": 13887, "nlines": 264, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூவம் திரிபுராந்தகர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅக்னி தீர்த்தம்(கூவாக்கினி-குளம்; தவளைகள் இக்குளத்தில் குடியிருப்பதில்லை என்பது ஐதீகம்)\nகூவம் திரிபுராந்தகர் கோயில் (Tripuranthaka Swamy Temple) என்பது திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [1]\nஇச்சிவாலயத்தின் மூலவர் திரிபுராந்தகர். தாயார் திரிபுராந்தக நாயகி.\nதிரிபுர அசுரர்களை அழிக்கும் பொருட்டு, இத்தல இறைவனார் மேரு மலையை வில்லாக ஏந்திய தலம் என்பதால் ’திருவிற்கோலம்’ எ��்ற பெயர் இத்தலத்திற்கு வந்தது.[2] திருவாலங்காடு நடராசருடன் நடனமாட சிலம்பு முத்துக்கள் விழுந்த இடம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).\nஇச்சிவாலயம் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கூவம் என்ற ஊரில் அமைந்துள்ளது.\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nசிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில்\n↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009\n↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 35\nஅருள்மிகு திரிபுராந்தகர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்\nதிருஇலம்பையங்கோட்டூர் தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தல எண்: 14 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 246\nதேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்களில் தொண்டை நாட்டுத் திருத்தலங்கள்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nதிருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2019, 06:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-04-24T18:20:30Z", "digest": "sha1:DEDPBKBCQVLFFXDSPF6NDMV4AVEQETF5", "length": 6870, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கயானா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Guyana என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கயானா நபர்கள்‎ (4 பகு)\n► கயானாவில் விளையாட்டு‎ (1 பகு)\n► கயானாவின் மொழிகள்‎ (3 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2013, 21:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/health-benefits-of-aquarium-therapy-024020.html", "date_download": "2019-04-24T19:26:29Z", "digest": "sha1:QMJ534UOXBXEKMZT2AGCZJKJ5YZGXHSM", "length": 17276, "nlines": 161, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க வீட்டுல மீன் தொட்டி வச்சா எப்படிப்பட்ட அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு கிடைக்கும்னு தெரியுமா..? | Health Benefits of Aquarium therapy - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉங்க வீட்டுல மீன் தொட்டி வச்சா எப்படிப்பட்ட அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு கிடைக்கும்னு தெரியுமா..\n\"ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும்\" என்கிற கனவு பலருக்கும் இருக்கும். அந்த சொந்த வீட்டில் என்னவெல்லாம் வைக்க வேண்டும் என்கிற பட்டியலையும் கூடவே நாம் வைத்திருப்போம். சிலர் இந்த வருஷத்துக்குள் வீடு வாங்க வேண்டும் என்கிற கனவுடனும் இருப்பார்கள். வீடு வாங்கினால் மட்டும் போதுமா.. அதற்கான சில முக்கிய பொருளையும் நாம் வீட்டில் வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் மீன் தொட்டியும் அடங்கும்.\nமீன் தொட்டியை வீட்டில் வைப்பதால் உங்களுக்கு கிடைக்க போகும் நன்மைகள் ஏராளம். சாதாரண மீன் தொட்டியினால் அப்படி என்ன நன்மை நமக்கு வந்து விட போகுதுனு நினைக்குறவங்களுக்கு தான் இந்த பதிவு. மீன் தொட்டியை பற்றிய ஆராய்ச்சியில், இதனால் ஏற்படுகின்ற பலன்கள் என்னவென்று தெரிய வந்துள்ளது. சரி வாங்க, உங்க வீட்டு மீன் தொட்டி உங்களுக்கு தர போகுற அதிர்ஷ்டத்தை தெரிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநமது வீட்டில் இருக்க கூடிய ஒவ்வொரு பொருளுக்கும் சில விஞ்ஞான பூர்வமான அர்த்தம் இருக்கின்றன. அவற்றில் பல நமக்கே தெரிவதில்லை. அந்த வகையில் மீன் தொட்டியும் அடங்கும்.\nமீன் தொட்டியை வீட்டில் வைத்திருப்பதால் இத்தனை நாட்களாக உங்களுக்கு இருந்த உடல்நல கோளாறுகள், கெட்ட சக்தியின் சீண்டல்கள் அனைத்துமே விலகி விடும் என ஆய்வுகள் சொல்கின்றன.\nமீன் தொட்டியை பற்றிய இந்த மருத்துவத்தை மீன் தொட்டி தெரபி என்றே அழைக்கின்றனர். இதனை கூர்ந்து சில நிமிடங்கள் பார்த்தாலே இதயத்தின் செயல்பாடு சீராக இருக்குமாம். வீட்டில் மீன் தொட்டி வைத்திருப்பவர்களுக்கு பெரும்பாலும் மாரடைப்பு வருவது குறையுமாம்.\nஇன்று பலர் ஞாபக மறதி நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை சரி செய்ய மிக எளிமையான வழி மீன் தொட்டி தெரபிய தான்.\nமீன் தொட்டியை வீடுகளில் வைத்து கொண்டு சிறிது நேரம் அதனை உற்று நோக்கினால் எளிதாக இந்த பிரச்சினைக்கு தீர்வை தரும்.\nநமது வீடுகளில் மீன் தொட்டி ஒன்று வாங்கி வைத்தால் எளிதாக நல்ல சக்தியை பெற்று விட முடியும்.\nஅத்துடன் வீட்டின் ஈரப்பதத்தையும் இது சீரான அளவில் வைத்து கொள்ளும். மீன் தொட்டி வைத்திருப்பதால் உங்களுக்கு நன்மையே கிட்டும்.\nMOST READ: இந்த வருடம், எந்தெந்த ராசிக்கு எந்தெந்த வகையில் ஆபத்துகள் வரும்னு தெரியுமா.\nஇன்று பலருக்கு இருக்க கூடிய பிரச்சினை இந்த தூக்கமின்மை தான். இரவு நேரத்தில் தூக்கமே வரவில்லை என புலம்பும் பலருக்கு தீர்வை தருகின்றது இந்த மீன் தொட்டி வைத்தியம்.\nதூங்க போகும் முன் மீன் தொட்டியை சிறிது நிமிடம் பார்த்துவிட்டு சென்றால் ஆழ்ந்த தூக்கம் வருமாம்.\nமனதளவில் இருக்க கூடிய வலிகளையும், உடல் அளவில் இருக்க கூடிய வலிகளையும் இந்த மீன் தொட்டி தெரபி தீர்த்து விடும் ஆற்றல் பெற்றது. உங்களின் வலிகளை லேசானதாக மாற்ற கூடிய ஆற்றல் இந்த தெரபிக்கு உள்ளது. நோய்வாய்பட்டு வீட்டில் இருப்பவர்களுக்கு இது சிறந்த ஆறுதலாக இருக்குமாம்.\nரத்தம் சீராக இல்லையென்றால் பலவித பாதிப்புகள் வரும். அதில் முக்கியமானது உயர் ரத்த அழுத்தம். தினமும் சிறிது நேரம் மீன் தொட்டியின் முன் உங்கள் நேரத்தை செலவிட்டால் நல்ல பலன் இதற்கு கிடைக்கும்.\nபெரும்பாலும் குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்பை இந்த மீன் தொட்டியை வைத்தே நம்மால் சரி செய்ய இயலும் என ஆய்வுகள் சொல்கின்றன.\nமந்த புத்தி உள்ள குழந்தைகள் மீன் தொட்டியை அதிக நேரம் பார்த்தால் மூளை சுறுசுறுப்பு அடையுமாம். மேலும் உற்சாகத்துடன் இருப்பார்கள்.\nMOST READ:ஆண்களே, இந்த இரண்டு உணவையும் சேர்த்து சாப்பிட்டா உங்களின் எதிர்ப்பு சக்தி பல மடங்காகும்...\nமீன் தொட்டி இருக்கும் வீடுகளில் சண்டை, சச்சரவு குறைவாக அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும், வயதானவர்களுக்கு வாழ்வின் அர்த்தத்தை மென்மையாக புரிய வைக்கிறதாம். அத்துடன் எப்போதும் மகிழ்வான மனநிலையை இது தருகின்றது.\nவண்ண வண்ண மீன்களை பார்க்கும் பொது, நமது மூளையின் படைப்பாற்றல் பன்மடங்காகும். மேலும், இவை மனதில் சாந்தமான சூழலை ஏற்படுத்தி நிம்மதியை தரும்.\nஎனவே, உங்கள் வீட்டிலும் ஒரு மீன் தொட்டியை வாங்கி வையுங்கள் நண்பர்களே.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்...\nஇன்று புதன் உச்சத்தால் பணமழை பொழியப் போகும் ராசிக்காரர்கள் யார் யார்\n சாப்பிட்டா இந்த 13 நோய் தீருமாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/basics/2019/how-to-know-what-size-of-condoms-to-buy-024803.html", "date_download": "2019-04-24T19:31:01Z", "digest": "sha1:4WMYEA2VTPMNTXZ772BZM2OMTU74DZYZ", "length": 16966, "nlines": 152, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆணுறை வாங்கும்போது உங்களுக்குப் பொருந்துகிற சைஸை எப்படி பார்த்து வாங்கணும் தெரியுமா? இப்படித்தான்... | How to Know What Size of Condoms to Buy - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\n4 தொகுதி வேட்பாளர்கள் யார்.. அதிமுக தொடர் மெளனம்.. என்ன நடக்கிறது\nஜாவா பைக்கை தலை மேல் வைத்து கொண்டாடியவர்களுக்கு கிடைத்த பரிசு இதுதான்... அதிர்ச்சி தகவல்...\nகாமசூத்ரா 3டி பட நடிகை சாய்ரா கான் இளம் வயதில் மாரடைப்பால் மரணம்\nகஜினி 18 முறை படை எடுத்தது தெரியும்..ஆனால் 17 முறை அவரை தடுத்தது யார்\nவிமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது எப்படி\nநிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள��� வீரர்\nதாமதமாகும் ரயில்வே திட்டங்களால் அதிகரிக்கும் செலவுகள்.. ரூ.2.21 லட்சம் கோடி அதிகரிப்பு\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nஆணுறை வாங்கும்போது உங்களுக்குப் பொருந்துகிற சைஸை எப்படி பார்த்து வாங்கணும் தெரியுமா\nஉங்களுக்கான காண்டம் வாங்கும் போது, அதை எந்த அளவில் வாங்குவது என்று நீங்கள் யோசிக்கிறீர்களா இதை உறுதிப்படுத்தி கொள்ள உதவும் சில வழிகள் இதோ. ஏனெனில் சரியான அளவிலான காண்டம் பயன்படுத்தும் போது, அணிய சவுகரியமாகவும், பாதுகாப்பாகவும், அதிக கலவி இன்பம் தருவதாகவும் அமைகிறது. நீங்கள் கலவி இன்பம் அனுபவிக்கும் போதே, தேவையில்லாத கர்ப்பம் மற்றும் உடலுறவு மூலம் பரவும் நோய்களை, நீங்கள் பயன்படுத்தும் காண்டம் தடுத்துள்ளது என்பதை உறுதிப்படுத்தி கொள்வது நல்லது.\nசரியான அளவில் அமைந்த காண்டத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க கீழ்க்காணும் காரியங்களை மனதில் வைத்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகாண்டத்தை வாங்கிய உடன் அது உங்களுக்கு சரியான அளவில் பொருந்துகிறதா என்பதை நன்றாக அணிந்து பாருங்கள். அதிக இறுக்கமாகவோ, மிகவும் பெரியதாகவோ, மிகவும் சிறியதாகவோ அல்லது மிகவும் இறுக்கமின்றி இருப்பதாகவோ உணர்ந்தால், உங்களுக்கு சரியாக பொருந்தும் வேறு அளவிலான காண்டத்தை பயன்படுத்தி பாருங்கள். உங்களுக்கு சரியாக பொருந்தாத நிலையில், நீங்கள் கலவியில் ஈடுபடும் போது, தவறி போகவோ அல்லது கிழிந்து விடவோ வாய்ப்புள்ளது.\nMOST READ: குண்டாக இருக்கிறவங்க இந்த 3 கலவி பொசிஷன ட்ரை பண்ணி பாருங்க... என்ஜாய் பண்ணுவீங்க\nலுப்பிரிகோட் உள்ள காண்டத்தை பயன்படுத்துங்கள். ஏனெனில் பெரும்பாலான காண்டங்களில் இந்த வசதி இருப்பது இல்லை. இதன்மூலம் உங்களுக்கும் உங்களுடன் உறவு கொள்பவருக்கும் இதமாக இருக்கும். இதமான தன்மை மட்டுமின்றி, இந்த லுப்பரிகேஷன் மூலம் கிழிந்து விடுவதும் தவிர்க்கப்படுகிறது.\nபல அளவில் அமைந்த பேக் வாங்குவதன் மூலம் உங்களுக்கான சரியான அளவிலான காண்டத்திற்கான தேடலை எளியதாக முடித்து கொள்ள முடியும். இதன்மூலம் ஒவ்வொரு அளவில் அமைந்த காண்டத்தையும் பயன்படுத்தி பார்த்து சரியானதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.\nMOST READ: பிக்பாஸ் ஜூலி கதறி கதறி அழுது வெளியிட்ட விடி���ோ பார்த்தீங்களா\nகாண்டத்தை சரியான முறையில் அணியுங்கள். காண்டம் உள்ள கவரை சரியான முறையில் திறந்து, உறுப்பில் கடைசி வரை அதை மெதுவாக உருட்டி ஏற்றுங்கள். உங்கள் உறுப்பின் கடைசி வரை, அது வரவில்லை என்றால், மற்றொரு அளவில் அமைந்த காண்டத்தை பயன்படுத்தி பாருங்கள். உங்களிடம் உள்ள எல்லா அளவுகளை பரிசோதித்து பார்த்து, உங்களுக்கு சரியான முறையில் பொருந்துவதை தேர்ந்தெடுங்கள்.\nபிரபலமான பிராண்டுகள் மீது நம்பிக்கை வையுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் பாதுகாப்பான செக்ஸ் உறவை அளிக்கும் வகையில், பெரும்பாலான பிரபல பிராண்டுகளின் காண்டங்கள் உறவின் போது கிழிந்து போவதில்லை.\nஉங்களுக்கு சரியான வகையில் பொருந்துவதை வாங்கிவிட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும். நீங்கள் தேடும் அளவிலான காண்டம் கிடைத்துவிட்டால், அந்த அளவையே பயன்படுத்துங்கள். இங்கு ஒரு காரியத்தை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஒரே ஒரு பிராண்டை மட்டுமே நீங்கள் பரிசோதித்து பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். ஒரு சில பிராண்டுகளை நீங்கள் பயன்படுத்தி பார்த்தால் மட்டுமே, அதிலும் பிரபலமான பிராண்டுகளை சோதித்த பிறகு தான், சரியான ஒன்றில் நீங்கள் உறுதியாக நிலைத்து நிற்க வேண்டும். குறிப்பாக அது சரியான அளவில் இருக்க வேண்டும்.\nMOST READ: செக்ஸில் பெண்களுக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் வரும்\nசரியான அளவில் அமைந்த காண்டம் தேர்ந்தெடுப்பதன் மூலம், உடலுறவு மூலம் கடத்தப்படும் நோய்கள் மற்றும் தேவையில்லாத கர்ப்பங்கள் மீதான பாதுகாப்பை உறுதி செய்ய முடிகிறது. அதை பயன்படுத்துவது குறித்த தெளிவான அறிவு இல்லாமல் இருப்பது நல்லதல்ல. நீங்கள் அதை பயன்படுத்தும் முன், அது சரியான அளவில் அல்லது சரியான வகையைச் சேர்ந்தது என்பதில் உள்ள குழப்பங்கள் நீங்கி, தெளிவு அடைந்திருக்க வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nMar 21, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவாழ்க்கையில் எப்படிப்பட்ட நண்பர்களை வைத்துக்கொள்ள கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார் தெரியுமா\nதண்ணி முதல் இறைச்சி வரை எந்த உணவு ஜீரணிக்க எவ்வளவு நேரமாகும்\nஉங்கள் ஆன்மா நீங்கள் இறந்த பிறகு அடுத்த பிறவி எடுக்க பூமியில் எவ்வளவு காலம் காத்திருக்கும் தெரியுமா\nஉடனடி செய்த��� அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/07/how-save-manage-windfall-money-india-001228.html", "date_download": "2019-04-24T18:39:32Z", "digest": "sha1:HAUV7FWZW4LZROARBWNKRO7WLYKYNZJN", "length": 27586, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எதிர்பாராத வருவாயை எவ்வாறு சேமித்து, பாதுகாப்பது? | How to save and manage windfall money in India? - Tamil Goodreturns", "raw_content": "\n» எதிர்பாராத வருவாயை எவ்வாறு சேமித்து, பாதுகாப்பது\nஎதிர்பாராத வருவாயை எவ்வாறு சேமித்து, பாதுகாப்பது\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்..\n100 ரூபாய் திருட்டு வழக்குக்கு 8,50,000 ரூபாய் ஜாமீன் தொகை கேட்ட நீதிமன்றம்..\nDemonetization-ஆல் 88,00,000 பேர் வருமானவரி தாக்கல் செய்யவில்லை 20 ஆண்டு வரலாற்று உச்சம்\n43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\n30 லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் திருடிய திருடர்கள்..\n15,000 ரூபாய் பள்ளிக் கட்டணம் இல்லாததால் என் குழந்தைகளை வெளியே அனுப்பிவிட்டார்கள்..\nசொகுசு வாழ்கைக்காக 5 பேரை ஏமாற்றி 5 கோடி சம்பாதித்த பெண்கள்..\nநம்மில் பலருக்கும் எப்பொழுது அதிர்ஷ்டம் கைகொடுக்கும் என்பது தெரியாது. கிடைக்கும் அதிர்ஷ்டத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு முன்னேறுவதே புத்திசாலித்தனம். இன்றைய கம்ப்யூட்டர் காலத்தில் புதையல் போன்ற எதிர்பாராத அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்க முடியாவிட்டாலும், இன்றும் சிலருக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டிக் கொண்டிருக்கிறாள். நம்மில் ஒருவருக்கு எதிர்பாராவிதமாக லாட்டரி, எதிர்பாராத பரம்பரை சொத்து அல்லது சொத்து விற்பனை போன்றவற்றால் எதிர்பாராத வருமானம் அல்லது ஆதாயம் கிடைக்கலாம். அவ்வாறு கிடைத்த அதிர்ஷ்டத்தை பேணிக்காத்து மேலாண்மை செய்வது என்பது நமக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை விட மிகவும் கடினமானது.\nநமக்கு எதிர்பாராத விதமாக பணம் கிடைத்தவுடன் நம் மனதில் எழும் முதல் கேள்வி, இந்தப் பணத்தை கொண்டு என்ன செய்வது\nஒரு வேளை உங்களுக்கு ஏற்கனவே கடன் இருந்தால் அந்தக் கடனை நீங்கள் திரும்பச் செலுத்தலாம், எங்காவது பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்யலாம், அல்லது விடுமுறையை கழிக்க ஒரு உல்லாசப் பயணம் சென்று வரலாம். இவற்றில் நீங்கள் எதைச் தேர்ந்தெடுத்தாலும், சில முக்கிய கேள்விகளுக்கான விடையை முதலில் தேடுங்கள். ஏனெனில் எதிர்பாராத பணம் என்பது உங்களுடைய மன நிலையை மாற்றிவிடும். ஆகவே நீங்கள் உங்களுட��ய நிதி இலக்குகளை மீண்டும் ஒரு முறை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள்.\nஇப்படிபட்ட எதிர்பாராத வருமானம், மனக் கிளர்ச்சியை உண்டாக்கி புதிய மற்றும் தேவையற்ற பொருட்களை வாங்குதல் போன்ற வேகமான முடிவுகளை எடுக்கத் தூண்டும். ஆகவே சிறிது காலம் உங்களுடைய முடிவுகளை ஆறப்போடுவது மிகவும் நல்லது. உங்களுடைய மனநிலை நிதானமடைந்த உடன் பிற முக்கிய முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம். எனவே உங்களுடைய திடீர் வருமானத்தின் ஒரு பகுதியை குறுகிய கால முதலீடுகளில் போட்டு வையுங்கள். இது உங்களுடைய முடிவுகளை நீண்ட கால நோக்கில் நீங்கள் எடுக்கும் வரை உங்களுடைய பணத்தை பாதுகாக்கும். நீங்கள் நிதானமான மனநிலைக்கு வந்த பின்னர் நீண்ட கால கண்ணோட்டத்தில் மட்டுமே முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். குறுகிய கால மற்றும் நிகழ்கால நன்மைகளை புறந் தள்ளுங்கள். நீங்கள் புத்திசாலித்தனமாக உங்களுடைய கூடுதல் வளங்களை பயன்படுத்துவதற்காக உங்களுடைய நீண்ட கால மற்றும் குறுகிய கால தேவைகளை மதிப்பிடுங்கள்.\nநண்பர்கள் அல்லது சக ஊழியர்களிடமிருந்து எதிர்பாராத செல்வத்தை கையாளுதல் சம்பந்தமாக குறிப்புகள் கேட்பதை தவிர்க்கவும். ஏனெனில் ஆபத்தை எதிர் கொள்ளும் திறன் மற்றும் நிதித்தேவைகள் என்பது வேறுபாடுகள் நிறைந்தவை. உங்களுக்கு இது சம்பந்தமாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் தொழில் முறை நிதி ஆலோசகர்கள் அல்லது சட்ட நிபுணர்களிடம் மட்டுமே ஆலோசனை கேட்கவும். அவர்களுடைய ஆலோசனைகள் உங்களுக்கு வழிகாட்டும்.\nஒரு எதிர்பாராத வருவாய் உங்களுடைய நிதி இலக்குகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை நாம் இங்கே காணலாம்.\nகூடுதலான செல்வம் என்பது நிச்சயமாக உங்களுக்கான ஆயுள் காப்பீடு தொகையை அதிகரிக்கும். உங்களுடைய ஆயுள் காப்பீடு தொகையை கண்டிப்பாக மறு பரிசீலனை செய்து போதுமான அளவிற்கு காப்பீடு இருக்குமாறு மாற்றி அமைக்க வேண்டும். அதே நேரத்தில், நீங்கள் வாங்கிய வீடு மற்றும் விலையுயர்ந்த ஆபரணங்கள் போன்ற சொத்துக்களை கணக்கில் கொண்டு காப்பீடு தேவையை மாற்றி அமைக்க வேண்டும்.\nபணத்தை குறைந்த வருவாய் தரும் திட்டங்களில் முதலீடு செய்து விட்டு, கடன்களுக்கு அதிகமாக வட்டி செலுத்தக் கூடாது. எவ்வுளவு விரைவாக கடன்களை திரும்பச் செலுத்துகின்றீர்களோ, அவ்வுளவு சீக்கிரமாக உங்களுடைய பணம் உங்களுக்கு வருவாயைத் தேடித்தரும்.\nஉங்களுடைய திடீர் வருமானம் தந்த அசட்டு தைரியத்தில், உங்களூக்கு அறிமுகம் இல்லாத புதிய திட்டங்கள் அல்லது போர்ட்போலியோவில் முதலீடு செய்ய எண்ணம் தூண்டும். அவ்வாறு உங்களுடைய பணத்துடன் விளையாடுவது, நீங்கள் எளிதாக சம்பாதித்த பணத்தை இழக்க காரணமாகி விடும். ஆகவே நீங்கள் உங்களுடைய முதலீட்டு அனுகுமுறையில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது. உங்களுடைய அவசர கால நிதியை உங்களுடைய 6-9 மாதத் தேவைகளை சமாளிக்க தகுந்ததாக மாற்றி அமைக்க வேண்டும். மீதி நிதியை உங்களுடைய நிதித் இலக்குகளை அடையும் விதமாக பகிர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.\nஇப்போது உங்களுடைய சொத்தின் அளவு அதிகரித்துள்ளதால், உங்களுடைய எஸ்டேட் திட்டத்தை மறுஆய்வு செய்ய சரியான நேரம் இதுதான். திடீர் இழப்பு ஏற்பட்டால் உங்களுடைய சொத்துக்களை, வாரிசுகள் அமைதியான முறையில் பிரித்துக் கொள்ள உதவும் உயிலை தயாரித்து வைக்கலாம். மேலும் அவ்வாறு உயில் எழுதும் பொழுது உங்களுடைய வாரிசுகளுக்கு உங்களுடைய எஸ்டேட்டை சொந்தமாக நிர்வகிக்கும் திறன் இருக்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ே\nஉங்களுடைய வருவாயை, வருமான வரியை சேமிக்கும் திட்டங்களில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் உங்களுடைய பெற்றோர் அல்லது 18 வயது நிரம்பிய குழந்தையின் பெயரில் முதலீடு செய்யும் சாத்தியத்தை ஆராயுங்கள். ஏனெனில் இத்தகைய முதலீடுகளுக்கு வரி சேமிப்பு உண்டு.\nமறு பரிசீலனை செய்ய வேண்டிய முக்கியமான நோக்கங்கள்\n1. உங்களுடைய அவசர கால நிதியை அதிகப்படுத்துதல்\n2. நிலுவையில் உள்ள கடன்களை திரும்பச் செழுத்துதல்\n3. உங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு தேவைப்படும் நிதியை அதிகரிப்பது\n4. ஓய்வு காலத்திற்கு தேவைப்படும் ஒய்வு நிதியை உருவாக்குதல்\n5. வீட்டு வாங்குவதில் முதலீடு செய்தல்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசூப்பர்லா இந்தியா ட்விட்டரின் புதிய MDயாக மணிஷ் மகேஷ்வரி .. தவறான பரப்புரைகளை தடுக்கவே நியமனம்\nமோடி ரொம்ப நல்லவர் எங்களுக்கு மீண்டும் அவர் பிரதமராக வேண்டும் - குஜராத் வியாபாரிகள்\nபிப்ரவரி மாதத்தில் 8.61 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது - இபிஎஃப்ஓ அறிக்கை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/40419-earthquake-of-5-2-magnitude-hits-andaman.html", "date_download": "2019-04-24T19:00:03Z", "digest": "sha1:L7JQUCJIMWEQURXM5V2VPN6VRWD3P6GS", "length": 8685, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "அந்தமானில் இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம்! | Earthquake of 5.2 magnitude hits Andaman", "raw_content": "\nமோடி ஆட்சி முடிவுக்கு வருகிறதா\nமாஸ் காட்டிய டிவில்லியர்ஸ், ஸ்டொனியிஸ்; ஆர்சிபி 202 ரன்கள் குவிப்பு\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n’டிக்-டாக்’ செயலிக்கு தடை நீக்கம், ஆபாச வீடியோக்களை பதிவேற்றக் கூடாது: நீதிமன்றம் எச்சரிக்கை\nஅந்தமானில் இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம்\nஅந்தமானில் இன்று அதிகாலை 2.05 மணியளவில் 5.2 ரிக்டர் அளவுகோலில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஅந்தமான் பகுதியில் நேற்று இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று காலை 5.42 மணியளவில் 4.5 ரிக்டர் அளவிலும், 12.50 மணியளவில் 4.5 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த தொடர் நிலநடுக்கங்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வரும் நிலையில், இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் சேதங்கள் எதுவும் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n'சுப்ரமணியபுரம்' வெளியாகி 10 ஆண்டுகள்: இது 'க்ளாஸிக்' சினிமா ஆனது ஏன்\n‘சாமி 2’ படத்தில் விக்ரம் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்\n#BiggBoss Promo: பாலாஜி-நித்யா ரொமான்ஸ்\nபாலா படத்தில் குத்தாட்டம் போடும் ’பிக்பாஸ்’ நடிகை\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதாய்வான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nஇலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம்\n4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னம்\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபட்டதாரிகளுக்கு பாதி விலையில் வீடு வழங்கும் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39926/big-price-for-rum-now", "date_download": "2019-04-24T17:45:59Z", "digest": "sha1:LBLPMKVVS3I4YITHGWCVY75P3WPNXR6J", "length": 6866, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "பெரிய தொகைக்கு விற்கப்பட்ட ரம்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபெரிய தொகைக்கு விற்கப்பட்ட ரம்\n‘வேலையில்லா பட்டதாரி’ பட புகழ் ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், விவேக், நரேன் முதலானோர் நடிக்கும் ‘ரம்’ படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விட்டு ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தை ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் விஜயே ரகவேந்திரா தயாரித்து வருகிறார். அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்கத்தில் உருவாகி வரும் ஹாரர் படமான இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறர். அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் ‘ஹோலா அமிகோ’ என்ற பாடலும் ‘ஃபியோஃபோபிலியா’ என்ற பாடலும் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. விரைவில் ரிலீசாகவிருக்கும் ‘ரம்’ படத்தின் தமிழக விநியோக ��ரிமையை ஏ.பி.ஸ்ரீகாந்தின் ‘ஸ்ரீ சாய் சர்க்யூட் 6000’ நிறுவனம் மிகப் பெரியை ஒரு தொகைக்கு கைபற்றியிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 20 ஆண்டு காலமாக திரைப்பட விநியோகத்தில் இருந்து வரும் நிறுவனம் இது. ‘ரெமோ’வின் வெற்றியை தொடர்ந்து அனிருத் இசையில் வெளியாகவிருக்கும் படம் ‘ரம்’ என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஎல்லோருக்கும் லாபம் தந்த ‘ரெமோ’ - ஆர்.டி.ராஜா உற்சாகம்\nநடிகர் ஜே.கே.ரித்தீஷ் திடீர் மரணம்\nஇயக்குனர் ரஞ்சித்துக்கு அழைப்பு விடுத்த பாலிவுட் பிரபலம்\n‘காலா’ படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிர்சா முண்டா என்ற பழங்குடியின...\nஅசோக் செல்வனின் ‘ரெட்ரம்’ - புதிய தகவல்கள்\nஅசோக் செல்வன், சம்யுக்தா ஹோர்நாட் நடிக்க, விக்ரம் ஸ்ரீதரன் எழுதி இயக்கும் படம் ‘ரெட்ரம்’. சமீபத்தில்...\nஇந்த (மார்ச்) மாதம் 1-ஆம் தேதி வெளியான படம் ‘திருமணம்’. சேரன் இயக்கி நடித்த இந்த படத்தில் கதாநாயகனாக...\nதிருமணம் ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nநடிகை சஞ்சிதா ஷெட்டி - புகைப்படங்கள்\nரெட்ரம் பட பூஜை புகைப்படங்கள்\nஎங்கும் புகழ் வீடியோ பாடல் - பரியேறும் பெருமாள்\nபொட்ட காட்டில் பூவாசம் வீடியோ பாடல் - பரியேறும் பெருமாள்\nவரும் ஆனா வராது வீடியோ பாடல் - seemaraja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=121332", "date_download": "2019-04-24T18:56:31Z", "digest": "sha1:AIEONC65NSL5N2BF5VX7NSKOCQUMHQVO", "length": 7646, "nlines": 91, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅ.தி.மு.க. போட்டியிடும் 20 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. - Tamils Now", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யத���ச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nஅ.தி.மு.க. போட்டியிடும் 20 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.\nஅ.தி.மு.க. கூட்டணியில் அந்த கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதேபோல் தி.மு.க. கூட்டணியில் அந்த கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. போட்டியிடும் 20 தொகுதிகளின் பட்டியல் நேற்று காலை வெளியிடப்பட்டது.\nஅதன்பிறகு நேற்று மாலை வேட்பாளர்கள் தேர்வு குறித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.\nபல மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு அவர்கள் இருவரும் கையெழுத்திட்ட வேட்பாளர் பட்டியல் இரவு 10 மணி அளவில் வெளியிடப்பட்டது.\nதொகுதி வாரியாக அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் விவரம் வருமாறு:-\nதிருவள்ளூர் (தனி) – டாக்டர் பி.வேணுகோபால்.\nதென்சென்னை – டாக்டர் ஜெ.ஜெயவர்தன்\nகாஞ்சீபுரம் (தனி) – மரகதம் குமரவேல்\nதிருவண்ணாமலை – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி\nஆரணி – செஞ்சி வெ.ஏழுமலை\nசேலம் – கே.ஆர்.எஸ். சரவணன்\nஈரோடு – வெங்கு என்ற ஜி.மணிமாறன்\nசிதம்பரம் (தனி) – பொ.சந்திரசேகர்\nநாகப்பட்டினம் (தனி) – தாழை ம.சரவணன்\nதிருநெல்வேலி – பி.எச்.மனோஜ் பாண்டியன்\n20 தொகுதி அ.தி.மு.க. போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் 2019-03-18\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபுதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\n30 தொகுதிக்கான தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nதே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகிறது\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=121486", "date_download": "2019-04-24T18:53:53Z", "digest": "sha1:FQ63EF4QLRT2DID3KKHRXCCKFCYOPU4N", "length": 9451, "nlines": 67, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநஷ்டஈடு வழக்கு; சென்னை காவல் ஆணையர் காரை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு - Tamils Now", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nநஷ்டஈடு வழக்கு; சென்னை காவல் ஆணையர் காரை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு\n2009-ம் ஆண்டு நீதிமன்ற கலவரத்தில் உடைக்கப்பட்ட வழக்கறிஞர் காருக்கு காவல்துறை நஷ்டஈடு செலுத்தாத காரணத்தால் காவல் ஆணையர் காரை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.\nசென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை பிரச்சினையை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தினர். இதனிடையே உயர் நீதிமன்றம் வந்த சுப்ரமணியம்சுவாமி மீது முட்டை வீசப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் போலீஸார் உயர் நீதிமன்றத்திற்குள் சென்றனர்.\nவழக்கறிஞர் போலீஸார் இடையே மோதல் ஏற்பட்டு உயர் நீதிமன்றமே போர்க்களமாக மாறியது. இதில் நீதிபதியே தாக்கப்பட்டார். தலைமை நீதிபதியின் நூலக அறையும் தாக்கப்பட்டது. பல வழக்கறிஞர்கள் காயமடைந்தனர். உடமைகள் அடித்து நொறுக்கப்பட்டது.\nஇந்நிலையில் போலீஸார் தாக்குதலில் வழக்கறிஞர் ஜார்ஜ் கிரஹாம் என்பவரின் ஹோண்டா சிடி கார் அன்று சேதமடைந்தது. மறுநாள் அவர் காரை எடுக்க முடிந்தது.\nஇந்நிலையில் தனது காருக்கு ஏற்பட்ட சேதம், தினமும் நீதிமன்றத்திற்கு வந்துபோன செலவு, மன உளைச்சல் போன்றவற்றை ஈடு செய்ய நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். அவருக்கு காவல்துறை ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு வழங்க சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஆனால், அவருக்கான் நஷ்ட ஈட்டை வழங்காமல் காவல்துறை இழுத்தடித்து வந்தது. இதுகுறித்து வழக்கறிஞர் ஜார்ஜ் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதை கணக்கில் எடுத்த நீதிமன்றம் நஷ்ட ஈடு மற்றும் 12 சதவீத வட்டி சேர்த்து ரூ.1 லட்சத்து 80ஆயிரத்தை கட்டாததால் அதற்கு ஈடாக காவல் ஆணையரின் வாகனத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.\nகாவல் ஆணையர் டயோட்டா கரோலா வாகனத்தை பயன்படுத்துகிறார். அது 2006-ம் ஆண்டு மாடல். அதன் விலை 12 லட்ச ரூபாய் ஆகும். காவல் ஆணையர் வாகனத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிடுவது காவல்துறையில் மதிப்பிழப்பு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.\nஇதனிடையே நீதிமன்ற ஊழியர்கள், பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆகியோர் காவல் ஆணையர் அலுவலகம் சென்றதாகவும், அவர்களுடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பணத்தை செலுத்துவதாக உத்தரவாதம் அளித்ததன் பேரில் ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nமத்தியில் ஆளும் பாஜக கட்சி அழுத்தத்தினாலும், மாநில அதிமுக எடப்பாடி அரசின் கண்டுக்கொள்ளாத தன்மையாலும் மாநில காவல்துறை மிகவும் சீர்கெட்டு போய் விட்டது. உண்மையில் தமிழக காவல்துறை யார் கையில் இருக்கிறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.\nசாதாரண பாஜக தொண்டனால் தமிழக காவல்துறையை எதற்கும் பயன்படுத்த முடியும் என்கிற மனநிலையை பாஜக,அதிமுக அரசு ஏற்படுத்தி இருக்கிறது என்பது உண்மை\nகாரை ஜப்தி செய்ய சென்னை காவல் ஆணையர் நஷ்டஈடு வழக்கு 2019-03-26\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20735", "date_download": "2019-04-24T19:00:01Z", "digest": "sha1:LCPVXC5PNKOIFGGUCGJGC7BCJJ32ORMD", "length": 7074, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "சித்திரை திருவிழாவை முன்னிட்டு அய்யர்மலை கோயிலில் திருக்கல்யாணம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > திருக்கல்யாணம்\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு அய்யர்மலை கோயிலில் திருக்கல்யாணம்\nகுளித்தலை: அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 20ம் தேதி தொடங்கியது. ஐந்தாம் நாள் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் மாலை திருக்கல்யாணம், பொன்னிடும் பாறையில் சுந்தரருக்கு பொற்கிழியளித்தல் நிகழ்ச்சிகள் மற்றும் இரவு சுவாமி ரிஷப வாகன���், அம்மன் காமதேனு வாகனத்திலும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. 6ம் நாளான இன்று பகல் பல்லக்கு மற்றும் இரவு சுவாமி யானை வாகனம், அம்மன் ஹம்ச வாகனத்தில் புறப்பாடு நடைபெறுகிறது.\nநாளை பல்லக்கு மற்றும் இரவு சுவாமி இந்திர வாகனத்தில் புறப்பாடு நடைபெறுகிறது. 27ம் தேதி பல்லக்கு மற்றும் இரவு 12 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்திலும் அம்மன் புஷ்ப பல்லக்கிலும் வீதியுலா நடக்கிறது. 28ம் தேதி அதிகாலை 4 மணிக்கு தேர் ஏறும் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து காலை 5.00 மணிக்குமேல் 6 மணிக்குள் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஅயோத்தியாப்பட்டணம் ராமர் கோயிலில் திருக்கல்யாணம்\nகளக்காடு வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்\nபாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருக்கல்யாண வைபவம்\nசக்கரபாணி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்\nவேளிமலை குமாரகோவிலில் முருகன் வள்ளி திருக்கல்யாணம்\nபங்குனி உத்திரத்தையொட்டி திருச்செந்தூரில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nகேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை\nமியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி\nமக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு\n46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்\nஅமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/04/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-24T19:03:06Z", "digest": "sha1:ZCMZ6OPDIBGPA675PZX5EEOS4Y5ADB74", "length": 7584, "nlines": 165, "source_domain": "www.easy24news.com", "title": "யாழ்மாவட்ட மக்கள் போரில் இருந்து இன்னமும் மீளவில்லை | Easy 24 News", "raw_content": "\nHome News யாழ்மாவட்ட மக்கள் போரில் இருந்து இன்னமும் மீளவ���ல்லை\nயாழ்மாவட்ட மக்கள் போரில் இருந்து இன்னமும் மீளவில்லை\nபோர் நிறைவுற்று பல வருடங்கள் கடந்த போதும் அதில் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் இழப்புக்கள் ஆகியவற்றிலிருந்து யாழ்ப்பாண மக்கள் இன்னும் மீளவில்லையென அம்மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் வெளியாகும் தனியார் பத்திரிக்கையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே தர்ஷன ஹெட்டியாராச்சி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,\n“எமக்கும் குடும்பம் என்றதொன்று உள்ளமையால்தான், அம்மக்களின் துயரங்களை உணர்ந்துகொள்ள முடிகின்றது.\nஆகையால்தான் அவர்கள் இழந்த அனைத்தையும் வழங்க முடியாதபோதும் எம்மால் முடிந்த மனிதநேய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.\nஅந்தவகையில் அம்மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தி கொடுப்பதை நோக்காக கொண்டே அனைத்து படை வீரர்களும் அதற்காக பாடுபடுகின்றனர்.\nஇதனால் மக்களின் மனங்களை எங்களால் வெற்றிக்கொள்ள முடிந்துள்ளது. ஆனால் அரசியல்வாதிகள் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்” என தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nயாழிலிருந்து தென்னிலங்கை சென்ற ரயில் ஓன்று தடம்புரண்டு ரயில்சேவைகள் பாதிப்பு\nஜனாதிபதியின் பதவிகாலத்தை அதிகரிப்பதற்கு முயற்சி\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\nஅரச இசை விருது விழா\nlow-cost மின் குழிழ்களின் பாவனை அதிகரிப்பு\nவெளிநாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகளின் சொத்துகளுக்கு என்ன முடிவு \nஅரசியலும் சினிமாவும் காலம் வந்தால் மாறும்\nவெளிநாடு ஒன்றில் 8 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n359 சுடர்கள் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி\nநாளை வரை ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்\nஅவசரகாலச் சட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்\nவீசா இன்றி தங்கிய���ருந்த எகிப்து நாட்டு பிரஜை ஒருவர் கைது\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/202059?ref=section-feed", "date_download": "2019-04-24T18:02:37Z", "digest": "sha1:IOWKISZAWUOHPQF3WCR7MSRCVYU5SH4N", "length": 10036, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "டெல்லி அணியின் மிரட்டல் பந்துவீச்சில் சுருண்ட ஐதராபாத் அணி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடெல்லி அணியின் மிரட்டல் பந்துவீச்சில் சுருண்ட ஐதராபாத் அணி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.\nஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டியானது டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையில் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது.\nஇதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை குவித்தது.\nடெல்லி அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயஸ் ஐயர் 45 ரன்களும், அதிரடியாக விளையாடிய கோலின் மன்ரோ 40 ரன்களும் குவித்திருந்தனர்.\nஐதராபாத் அணி சார்பில் கலீல் அகமது 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும், அபிஷேக் ஷர்மா மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.\nஇதனையடுத்து களத்தில் இறங்கிய ஐதராபாத் அணியின் துவக்க ஆட்டக்கார்கள் ஆரம்பத்திலே, பந்தை எல்லைக்கோட்டிற்கு அனுப்ப திணற ஆரம்பித்தனர்.\nஅதேசமயம் முதல் விக்கெட்டை வீழ்த்த டெல்லி அணியும் மிகுந்த சிரமப்பட்டது. ஐதராபாத் அணி 72 ரன்களை சேர்ந்திருந்த போது முதல் விக்கெட்டாக ஜானி பேர்ஸ்டோ 41 ரன்கள் எடுத்து வெளியேறினார்.\nஅதனை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற, 18.5 பந்துகளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஐதராபாத் அணி தோல்வியடைந்தது.\nடெல்லி அணியில் அதிகபட்சமாக ககிசோ ரபாடா 4 விக்கெட்டுகளும், கிறிஸ் மோரிஸ், கீமோ பால் ஆ��ியோர் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். டெல்லி அணி இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முனனேறியுள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஅது ரகசியம்..... வெளியில் சொல்லமாட்டேன்: டோனி\nஅதிரடி காட்டிய வாட்சன்... 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி\nபந்துகளை பறக்கவிட்ட ரிஷப் பண்ட்: புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி அணி\nஇலங்கை குண்டு வெடிப்பிலிருந்து உயிர் தப்பிய இளம் பெண்... ஹோட்டலில் நடந்தது என்ன\nமருத்துவமனையில் மனைவி: இங்கிலாந்து திரும்பிய ஜோஸ் பட்லர்\nமிரட்டிய கோஹ்லி.... ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81", "date_download": "2019-04-24T18:53:54Z", "digest": "sha1:PDERAVDGYEHJYZVM4XCWDM7HSUFTNSRV", "length": 4628, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அருமன் வாயு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசாதாரண நிலைமைகளில் நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற தன்மைகளைக் கொண்டு காணப்படும் ஒற்றை மூலகத்தாலான தாக்குதிறன் குறைந்த மூலகக் குழு அருமன் வாயுக்கள் (noble gases) ஆகும். இயற்கையில் காணப்படும் ஆறு அருமன் வாயுக்கள் ஈலியம் (He), நியான் (Ne), ஆர்கான் (Ar), கிரிப்தன் (Kr), செனான் (Xe), மற்றும் ரேடான் (Rn) ஆகியவையாகும்.\nதனிமம் வாரியாகப் பெயர் helium or\nTrivial name அருமன் வாயுக்கள்\nCAS குழு எண் (அமெரிக்க) VIIIA\nபழைய IUPAC எண் (ஐரோப்பிய) நெடுங்குழு 0\nஆவர்த்தன அட்டவணையில் குழு 18க்குரிய முதல் ஆறு மூலகங்களும் அருமன் வாயுக்களுக்குரிய இயல்புகளை காட்டுகின்றன. ஆனால் இதே கூட்டத்தில் ஏழாவது ஆவர்த்தனத்திற்குரிய மூலகமாகிய உனுனோக்டியம்(Uuo) அருமன் இயல்புகளைக் காட்டாது.[1] பதிலாக குழு 14க்குரிய உனுக்குவடியம் அருமன் இயல்புகளைக் கொண்டுள்ளன.[2]\nஅருமன் வாயுக்களின் இயல்புகள் பற்றி அணுக்கட்டமைப்பு பற்றிய புதிய கொள்கைகள் விளக்குகின்றன. இவற்றின் இறுதி இலத்திரன் ஒழுக்கு நிரம்பிய நிலையில் காணப்படும். இதன் காரணமாக இவை குறைந்தளவு இடைத்தாக்கங்களை க���ண்டு காணப்படுகின்றன. இவற்றின் உருகுநிலை , கொதி நிலை என்பன நெருங்கிய வீச்சினுள்10 oC ஐ விடக் குறைந்த வேறுபட்டைக் கொண்டும் காணப்படுகின்றன. இவை சிறிய வெப்பநிலை வேறுபாட்டில் நீர்மநிலையை அடையக்கூடியதாகவும் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2019/health-fitness-secrets-of-keralites-024859.html", "date_download": "2019-04-24T17:52:02Z", "digest": "sha1:R3MEK3YF65JHTQ2AX7AQWR45YEM6ST2K", "length": 16588, "nlines": 161, "source_domain": "tamil.boldsky.com", "title": "எடுப்பான உடல் அழகுடன் கேரளத்து பெண்கள் இருப்பதற்கு இந்த ஒன்று தான் காரணம்! | Health Fitness Secrets Of Keralites - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஎடுப்பான உடல் அழகுடன் கேரளத்து பெண்கள் இருப்பதற்கு இந்த ஒன்று தான் காரணம்\nகேரளா என்றாலே கடவுளின் பூமி என்று கூறுவர். ஆனால், சிலர் கேரளாவை தேவதைகளின் பூமி என்றே அழைக்கின்றனர். காரணம், இங்குள்ள அழகு நிரம்பிய பெண்களும் ஆண்களும் தான். மற்ற மாநிலத்து பெண்களுக்கும் ஆண்களுக்கும் கேரளத்து மக்கள் மீது எப்போதும் ஒரு தனி ஈர்ப்பு இருக்கத் தான் செய்கிறது. இது இன்று நேற்று வந்த ஈர்ப்பு கிடையாது.\nபல ஆண்டுகளாக கேரள படங்களில் நடக்கும் கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளின் மீது எப்போதுமே ஒரு கண் இருந்தே வருகிறது. இவர்கள் இத்தனை பேரழகுடனும் இருப்பதற்கும், ��டுப்பான உடல் வாகுவை பெற்றுள்ளதற்கும் என்ன காரணம் என நீண்ட நாட்களாக ஒரு புதிர் இருந்து வருகிறது. இதற்கு பின் இத்தனை காலமாக மறைந்திருந்த ஒரு இரகசியம் இந்த பதிவின் மூலம் வெளியாக உள்ளது. கேரள மக்கள் இத்தனை சிறப்புடன் இருக்க என்ன காரணம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபொதுவாக இன்றைய கால கட்டத்தில் தமிழக இளைஞர் மற்றும் இளைஞிகளுக்கு கேரள நடிகர் மற்றும் நடிகைகளின் மீது மிகவும் ஆழமான ஈர்ப்பு வந்துள்ளது.\nசமீப காலங்களில் சாய் பல்லவி மீது வந்த இதே ஈர்ப்பு தான் நயன் மீது பல வருடத்திற்கு முன்னரே வந்து விட்டது. இதே போன்று மம்முட்டி, மோகன் லால், துல்கர் சல்மான், நிவின் பாலி போன்ற நடிகர்களையும் சொல்லலாம்.\nபெரும்பாலும் கேரள மக்கள் நடனத்தை தங்களது உடல் நலத்தை பாதுகாக்க பயன்படுத்தி கொள்கின்றனர். உடல் சிக்கென்று இருக்கவும், நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்கவும் நடனம் இவர்களுக்கு உதவிக்கிறதாம்.\nபத்தில் 6 கேரள பெண்களுக்கு நன்றாக நடனமாட தெரியும் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\nகேரள மக்கள் குடிக்கும் நீரில் இருந்து சாப்பிடும் உணவு வரை எல்லாவற்றிலும் ஆயுர்வேதம் உயிர் மூச்சு போல கலந்திருக்கும்.\nஇயற்கை முறையிலான உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பயிற்சி ஆகியவை தான் இவர்களின் அதிக ஆரோக்கியத்திற்கு காரணமாம்.\nMOST READ: வீட்டில் உள்ள இந்த 10 பொருட்களில் பயங்கர அமானுஷ்ய சக்திகள் ஒளிந்துள்ளதாம்..\nகேரளாவில் பயன்படுத்தப்படும் நவார அரிசி பல்வேறு மருத்துவ குணம் கொண்டது. அதே போன்று சற்று அகலமாக இருக்க கூடிய கேரளா அரிசியும் நீண்ட ஆயுளை தர கூடும்.\nஇவர்களின் சில பிரதான உணவு முறை தான் எடுப்பான உடல் அழகை இவர்களுக்கு தருகிறது.\nகேரளாவின் மீன் கறி முதல் அப்பம் வரை எல்லாமே அதிக பிரசித்தி பெற்றவை தான். முக்கியமாக வேக வைத்த அரிசி, காரசாரமான குழம்பு, சாம்பார், அப்பளம், புளியம், புட்டு, மோர் குழம்பு, பாயசம் போன்றவை அதிக ஆரோக்கியம் நிறைந்தவையாக உள்ளது.\nஉடலை சிக்கென்று வைத்து கொள்ள கேரள மக்கள் உடற் பயிற்சியை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். முக்கியமாக யோகா போன்றவற்றை இவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.\nயோகாவின் அதீத பயன் இவர்களின் உடலில் நோய்களை உண்டாக்காமல் பார்த்து கொள்கிறது.\nகேரளா உணவுகள் அதிக ஆரோக்கியம் கொண்டதாக இருப்பதற்கு இவர்களின் மசாலா பொருட்களும் முக்கிய காரணமாகும்.\nசாப்பிட கூடிய உணவுகளில் ஏலக்காய், இஞ்சி, இலவங்கப்பட்டை, மேலும் பல வித மசாலாக்களை இவர்களின் உணவில் சேர்க்கின்றனர்.\nMOST READ: 5 மணி நேரம் தொடர்ந்து 'மாரத்தான் செக்ஸ்'.. உயிரை பறிகொடுத்த பெண்மணி..\nகேரளா மக்கள் கடல் உணவுகளை அதிகம் விரும்பி உண்ணுவார்கள். இதனால் தான் இவர்கள் நீண்ட காலம் இளமையாகவும், சிக்கென்ற உடல் அமைப்புடனும் இருப்பதற்கு ஒரு காரணமாகும். இன்று வரை இவர்களின் உணவில் மீன் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.\nகேரளா என்றாலே மாட்டிறைச்சி மிகவும் பிரபலமாகும். இதனால் பல நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. கேரள மக்கள் தங்களது உணவில் மாட்டிறைச்சிக்கு பெரும் பங்கை தந்துள்ளனர்.\nஅளவாக இதை உணவில் சேர்த்து கொள்வதால் உடல் வலிமை கூடுகிறது. இதுவும் இவர்களின் சிறப்பான உடல் அமைப்பிற்கு முக்கிய காரணமாகும்.\nஇதை தவிர வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளது என நீங்கள் நினைத்தால் கமெண்ட்டில் பதிவு செய்யலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்று புதன் உச்சத்தால் பணமழை பொழியப் போகும் ராசிக்காரர்கள் யார் யார்\n சாப்பிட்டா இந்த 13 நோய் தீருமாம்...\nஇந்த 6 விஷயங்களை சரியாக செய்தால் உங்கள் கைக்கு இப்படிப்பட்ட பயன்கள் கிடைக்கும்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-04-24T18:44:29Z", "digest": "sha1:M5BYRW622S3NRBSKXL5EBKUQCQV3MDEI", "length": 13128, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தலை நடத்த தயார்", "raw_content": "\nமுகப்பு News Local News உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தலை நடத்த தயார் – மேலதிக ஆணையாளர் முஹம்மத் தெரிவிப்பு\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தலை நடத்த தயார் – மேலதிக ஆணையாளர் முஹம்மத் தெரிவிப்பு\nநாடளாவிய ரீதியில் உள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தலை நடத்த தேர்தல்கள் செயலகம் தயாராகி வருவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். எம். முஹம்மத் தெரிவித்தார். இம்முறை இத்தேர்தலில் போட்டியிட பிரதான கட்சிகளான ஐ.த���.க. மற்றும் ஸ்ரீல.சு.க. உள்ளிட்ட 70 கட்சிகள் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nபிரதான கட்சிகளுக்கு ஏற்கனவே இத் தேர்தல் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும்இ ஏனைய கட்சிகளுக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்தும் கருத்தரங்குகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றில் (09) திங்கட்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் “உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திட்டவட்டமாக 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெறும்” என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா பாராளுமன்றில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇம்முறை 337 உள்ளூராட்சி மன்றங்களுக்குஇ 8 ஆயிரம் மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.\nஉள்ளூராட்சி சபைகளின் முதல் அமர்வு ஒத்திவைப்பு\nமுன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு சிறை\nதேர்தலில் மஹிந்த மீண்டெழுந்தமை சிவப்பு எச்சரிக்கை – மனோ\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படமானது இலங்கையில் எதிர்வரும் 3ஆம் திகதி திரையிடப்படும்\nஇலங்கையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இம் மாதம் 26ஆம் திகதி திரையிடப்படவுள்ள நிலையில் இருந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படமானது இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அடுத்த மாதம் 3ஆம் திகதி...\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nஇரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு முன்னர், சகல பாடசாலைகளும் தீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுமென, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென,...\nஇன்றும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்\nதொடர்ந்து சில தினங்களாக நாட்டில் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அமுல்படுத்தப்பட்டுவரும், பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்றைய தினமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று இரவு 10 மணி தொடக்கம் நாளை காலை 4 மணிவரை அமுலாகும் வகையில்,...\nகுண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் 60 சந்தேகநபர���கள் இதுவரை கைது\nகடந்த ஞாயிற்று கிழமை நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் 60 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இதில் நால்வர் பயங்கரவாத விசாரணை பிரிவின் பொறுப்பிலும் 32...\n காவற்துறை மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ராஜனாமா செய்ய வேண்டும்\nகடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை ராஜனாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nபர்தா அணிந்து வந்த ஆண் ஒருவர் வத்தளை பொலிஸாரால் அதிரடி கைது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sattamani/2018/dec/10/guidelines-for-running-hostels-homes-for-girls-3055377.html", "date_download": "2019-04-24T18:39:41Z", "digest": "sha1:237NAXQSGEAD3ZKUK3KVUEWRHZMZ73NS", "length": 46831, "nlines": 195, "source_domain": "www.dinamani.com", "title": "Guidelines for running hostels, homes for girls- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nரகசிய கேமரா - பெண்கள் விடுதி/இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள் வழிகாட்டு நெறிமுறைகள்\nBy வழக்கறிஞர் சி.பி.சரவணன் | Published on : 10th December 2018 04:34 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடந்த 2014 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு 26.6.2014 ல் ஓர் ஆய்வுக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான விவாதத்திற்குப் பின், வீட்டை விட்டு வெளியில் தங்கியுள்ள மாணவிகள், பெண் குழந்தைகள், வளரிளம் பெண்கள், பணிபுரியும் மகளிர் ஆகியோர்களின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் வகையில், கீழ்க்காணும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க அரசு முடிவு செய்தது,\nவீட்டை விட்டு வெளியே தங்கும் பெண் குழந்தைகள், வளரிளம் பெண்கள் மற்றும் பெண்கள், சிறார் இல்லங்கள், மாணவியர் விடுதிகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள் ஆகியவற்றில் தங்குகின்றனர். மேற்கண்ட அமைப்புகள் பொதுவாக அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள், நிறுவனங்கள் / தொழிற்சாலைகள் தனியார் மற்றும் தனி நபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வருகின்றன.\nபெண் குழந்தைகள், வளரிளம் பெண்கள் மற்றும் பெண்கள் விடுதி / இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள் G.O. (Ms) N0.10, Social Welfare and Nutritious Meal Programme (SW5) Department dt.21.02.15\nஎன்ற அரசாணையின் மூலம் ‘தமிழ்நாடு விடுதிகள், பெண்கள் குழந்தைகள் காப்பகங்கள் (ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 2014 இன் படி கீழ்க்காணும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.\n1. கட்டடங்களுக்கான அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து உரிய அதிகாரியால் ஒப்பளிக்கப்பட்ட கட்டடங்களில் மட்டுமே விடுதி / காப்பகம் / அமைவிடம் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் விடுதி / காப்பகம் / அமைவிடம் போதிய பாதுகாப்பு மற்றும் உரிய தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடியதாக இருக்க வேண்டும்.\n2. ஆண் / பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் அமைவிடமாக இருப்பின் மாணவர்களுக்கு என தனியாகவும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எனத் தனியாகவும் கட்டடங்கள் அமையப் பெற வேண்டும்.\n3. ஆண்/ பெண் குழந்தைகள் தங்கும் அமைவிடமாக இருப்பின் மாணவர்களுக்கு என தனியாகவும் பெண் குழந்தைகளுக்கு என தனியாகவும் கட்டடங்கள் அமையப் பெற வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களினால் மாணவர் மற்றும் மாணவியர் ஒரே கட்டடத்தில் தங்க நேரிடின், தனித்தனியான அறைகளில் தங்க வைக்கப்படவேண்டும்.\n4. வளரிளம் பெண்கள் மற்றும் பெண்களுக்கான விடுதி / காப்பகம் / அமைவிடங்களில் விடுதிக் காப்பாளர் / பொறுப்பாளர்களாக பெண்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். 50 குழந்தைகளுக்கு ஒரு விடுதிக் காப்பாளர் பொறுப்பாளராக இருக்க வேண்டும்.\n6. விடுதிகள��ல் தங்கும் நபர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி தேவைக்கேற்ப 24 மணி நேரமும் பணியில் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.\n7. ஒன்றுக்கு மேற்பட்ட வாயில்கள் இருந்தால் அனைத்து வாயில்களிலும் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.\n8. 50 க்கு மேற்பட்டோர் இருக்கும் இல்லங்களில் / தங்குமிடங்களின் வாயில்களில் சுழலும் கேமரா, டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் பொருத்தப்படவேண்டும்.\n24 மணி நேர பாதுகாப்பு...\n9. விடுதிக் காப்பாளர் / பாதுகாவலர், முன் அனுமதி பெறாமலோ மாற்று ஏற்பாடு செய்யாமலோ பணிக்கு வராமல் இருக்கக் கூடாது. இவர்கள் பணிக்கு வராத நேரத்தில் உரிய பொறுப்புள்ள ஆட்களை நியமிப்பதை சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். விடுதி காப்பாளர் அல்லது துணை விடுதி காப்பாளர் எந்த ஒரு நேரத்திலும் விடுதியில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.\n10. மேற்கண்ட அமைவிடங்களில் உள்ள பாதுகாவலர்கள் அவசர காரணமேதுமின்றி குழந்தைகள், வளரிளம் பெண்கள், பெண்கள் தங்கியுள்ள விடுதி கட்டடங்களுக்குள் அனுமதிக்கப்படக் கூடாது. நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள அவர்களுக்கென அமைக்கப்பட்ட அறைகளில் மட்டுமே இருக்க வேண்டும்.\n11. அமைவிடங்கள் நான்குபுற சுற்றுச் சுவர்களுக்குட்பட்டு இருக்க வேண்டும். மேலும் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வாயில்களில் தாழ்ப்பாளுடன் கூடிய கதவுகள் அமைக்கப்பட வேண்டும்.\n12. விடுதியில் தங்கியிருப்பவர்கள், அவர்கள் விடுதியை விட்டு வெளியில் செல்லும் நேரம், விடுதிக்கு திரும்பும் நேரம் ஆகியவற்றை தினசரி வருகைப் பதிவேட்டில் விடுதி காப்பாளர் பதிவு செய்ய வேண்டும். மேலும் விடுதியில் தங்கியிருப்பவர்கள் அவர்கள் தூங்கச் செல்வதற்கு முன்பு கணக்கெடுக்கப்பட வேண்டும்.\n13. தங்கியிருப்பவர்களைச் சந்திக்க பார்வையாளர்களாக அவர்களுடைய பெற்றோர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.\n14. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வரவேற்பறையில் மட்டுமே பார்வையாளர்களை பாதுகாப்பாளர்களின் கண்காணிப்பில் அனுமதிக்க வேண்டும்.\n15. வெளி நபர்கள் கட்டடத்தினுள் நுழைவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட வேண்டும்.\n16. இளம் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களை காண வரும் பார்வையாளர்களின் சந்திப்பு கண்டிப்பாக விடுதிக் காப்பாளர் கண்காணிப்பிற்குட்பட்டு நடைபெற வேண்டும்.\n17. சிறு வயதுடைய ஆண் மற்றும் பெண் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்கள் ஆகியோரை விடுமுறை நாட்களில் வீட்டிற்கு அனுப்பும் போது, அவர்களுடைய பெற்றோர் / பாதுகாப்பாளரிடம் அந்த விடுதி காப்பாளர் ஒப்படைக்க வேண்டும். எந்த ஒரு நேரத்திலும் தனியாகவோ வெளியாட்களுடனோ அனுப்பக் கூடாது.\n18. விடுதிக் காப்பாளர் / பாதுகாவலர் பார்வையாளர்களை விடுதிக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது.\n19. பார்வையாளர் புத்தகம் விடுதிக் காப்பாளரால் பராமரிக்கப்பட வேண்டும்.\n20. பார்வையாளர் புத்தகத்தில் பெயர், முகவரி, உறவு முறை மற்றும் சந்திப்பிற்கான நோக்கம் ஆகியவை பதிவு செய்யப்பட்டு பார்வையாளரால் கையொப்பம் இடப்பட வேண்டும். அங்கு பணிபுரியும் பணியாளர் ஒருவரால் மேலொப்பம் இடப்படவேண்டும்.\n21. விடுதிக் காப்பாளர் மற்றும் பாதுகாவலர் ஆகியோருக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.\n22. பெற்றோர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பபட வேண்டும்.\n23. விடுதிக் காப்பாளர் மற்றும் பாதுகாவலர்களது தொலைபேசி எண் மற்றும் முகவரி ஆகியவை காப்பகத்தின் முன்வாயிலில் எளிதில் காணக் கூடிய வகையில் பார்வையில் வைக்கப்பட வேண்டும்.\n24. விடுதிக் காப்பாளர் மற்றும் பாதுகாவலர்களாக முன்னாள் குற்றவாளிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமானவர்கள் நியமிக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டு, நியமிக்கப்பட உள்ளவர்களின் முந்தைய நன்னடத்தை பற்றிய சான்றிதழ்களை உள்ளூர் காவல் துறையிடமிருந்து பெற்று, முழுமையான பரிசீலனைக்குப் பின்னரே அவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.\n25. தொற்று நோய் உள்ளவர்கள் நியமிக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டு, நியமிக்கப்பட உள்ளவர்களின் மருத்துவ ஆவணங்கள் உள்ளூர் அரசு மருத்துவமனையால் சான்றளிக்கப்பட வேண்டும். அவர்களின் மன நிலை மற்றும் மன உறுதியினை மதிப்பீடு செய்ய வேண்டும்.\n26. அரசு அல்லாத நிறுவனங்களால் நடத்தப்படும் காப்பகங்களில் நியமிக்கப்படும் விடுதிக் காப்பாளர் மற்றும் பாதுகாவலர்களுக்கு போதுமான அளவு ஊதியம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் ஊதியம் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரால் அவ்வப்போது நிர்ணயிக���கப்படும் குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும்.\n27. சிறு வயதுடைய ஆண் மற்றும் பெண் குழந்தைகள், வளரிளம் பெண்கள் மற்றும் மகளிர் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்து விடுதி / இல்லம் / அமைவிடங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்வதை உறுதி செய்திட மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.\n28. பதிவு செய்யப்பட்ட விடுதிகள் / இல்லங்கள் / அமைவிடங்கள் குறித்த பட்டியல் முறையான ஆய்வு மற்றும் கண்காணிப்பிற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். காவல் துறையினரால் மேற்கொள்ளப்படும் ரோந்து பணியில் இத்தகைய அமைப்புகளை, குறிப்பாக இரவு நேரங்களில் கண்காணிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஏற்பாடு செய்ய வேண்டும். மாதத்திற்கு ஒரு முறையேனும் ரோந்துப் பணி பதிவேடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.\n29. மாவட்ட ஆட்சியர்கள் தங்களது மாதாந்திர சட்டம் மற்றும் ஒழுங்கு கூட்டத்தில் இத்தகைய விடுதிகள் / இல்லங்கள் / அமைவிடங்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.\n30. மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் வருவாய், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், தொழிலாளர் நலன், சமூக நலம், பள்ளிக் கல்வி, உயர்கல்வி மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் ஆகிய துறைகளைச் சார்ந்த அலுவலர்களை உள்ளடக்கிய அனைத்து மாவட்ட நிர்வாக அமைப்புகள் கண்காணிப்பு நடவடிக்ககைளில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.\n31. விடுதிகள் / காப்பகங்கள் / அமைவிடங்களின் உரிமையாளர்களுக்கு பாதுகாவலர் நியமனத்தில் உதவிடும் வகையில், மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் ஊர்க்காவல் படையினர்களது பட்டியலை காவல் துறை தயாரிக்க வேண்டும்.\n32. அரசால் வகுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கண்ட இல்லங்கள் பின்பற்றுகின்றனவா என்பதை குழந்தைகள் நலக் குழு அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.\n33. விடுதிகள் / இல்லங்கள் / அமைவிடங்களில் தங்கியிருப்பவர்கள் உடல் ரீதியாகவோ மற்றும் உள ரீதியாகவோ பாதிக்கப்படுவதை தடுப்பது கண்காணிப்பு அதிகாரிகளால் உறுதி செய்யப்ட வேண���டும்.\n34. பாதிப்பிற்குள்ளாகக் கூடிய நிலையினை கருத்திற் கொண்டு, மாவட்ட ஆட்சியரால் இவ்வில்லங்கள் வகைப்படுத்தப்பட்டு தேவையான கண்காணிப்பு இயக்கமுறை வடிவமைக்கப்பட வேண்டும்.\n35. இத்தகைய அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்திடம் உடனடியாக பதிவு செய்வதை உறுதி செய்திட உள்ளுர் ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளின் வாயிலாக நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.\n36. தற்போதுள்ள குழந்தைகள் உதவி எண் 1098 - ஐ பயன்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த விளம்பரம் செய்ய வேண்டும்.\n37. பாதுகாவலர் மற்றும் விடுதிக் காப்பாளரின் தொலைபேசி எண்ணுடன் கூடிய இவ்வமைப்புகளின் பட்டியல் பொதுமக்களின் தகவலுக்காக மாவட்ட வலைதளத்தில் ஏற்றப்பட வேண்டும். இது, தகுந்த பதிவு செய்யப்படாமல் இயங்கும் அமைப்புகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிப்பதற்கு மக்களை ஊக்கப்படுத்தும்.\nதிருச்சியைச் சேர்ந்த சஞ்சீவ் (44) என்பவர் பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் ஆதம்பாக்கத்தில் தங்கும் விடுதி நடத்திவருகிறார். சமீபத்தில் தங்கள் குளியலறையில் சுவிட்ச் வேலை செய்யவில்லை, விளக்கு எரியவில்லை என பெண்கள் விடுதி வார்டன்களிடம் தெரிவித்தபோது உரிமையாளர் சஞ்சீவ் நேரடியாக வந்து தானே முன்னின்று அனைத்தையும் சரிசெய்து கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.\nஆனால் அதன் பின்னர் குளியலறை படுக்கை அறையில் சில வித்தியாசத்தை உணர்ந்த பெண்கள், மென்பொறியாளர்கள் என்பதால் உடனடியாக ஹிட்டன் கேமரா டிடக்டர் (HIDDEN CAMERA DETECTOR)செயலியை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து குளியலறை, தங்கும் அறைகளில் சோதித்த போது குளியலறை, படுக்கை அறையில் சுவிட்ச் போர்டு, விளக்குகள், சீலிங் பகுதி என பல இடங்களில் ரகசிய எச்டி கேமராக்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.\nஇதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதனால் விடுதிகளில் பெண்கள் பாதுகாப்பாக தங்குவது குறித்த கேள்வி எழுந்தது. இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி.\n1. உரிய அதிகாரியால் ஒப்பளிக்கப்பட்ட கட்டிடங்களில் மட்டுமே விடுதி - காப்பகத்தினை தேவையான உள்க ட்ட மைப்பு வசதிகளுடன் அமைக்க வேண்டும்.\n2. இருபால் தங்குமிடமாக இருப்பின் ஆண் - பெண் ஆகியோருக்கு தனித்தனி கட்டிடம் அமைக்க வேண்டு ம். தவிர்க்க இயலாத நிலையில் தனித்தனி அறைகளில தங்க வைக்க வேண்டும்\n3. பெண்கள் விடுதியாக இருப்பின் அதன் காப்பாளராக பெண்களை மட்டுமே நியமிக்க வேண்டும்\n4. 50 குழந்தைகளுக்கு ஒரு விடுதிக்காப்பாளரும். 24 மணி நேரமும் பாதுகாவலர்களும் நியமிக்கப்படவேண்டும்.\n5. ஒன்றுக்கு மேற்ப ட்ட வாயில்கள் இருப்பின் அனைத்து வாயில்களிலும் பாதுகாப்பு பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.\n6. 50க்கு மேற்பட்டோட் இருக்கும் இல்லங்களின் வாயில்களில Closed Circuit Television Camera, Digital Video Recorder பொருத்தப்பட வேண்டும்.\n7. விடுதிக் காப்பாளர் அல்லது துணை விடுதி காப்பாளர் எந்த ஒரு நேரத்திலும் விடுதியில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.\n8. விடுதியில் உள்ள பாதுகாவலர்கள் அவசர காரணமேதுமின்றி விடுதிக் கட்டங்களுக்குள்அனுமதிக்க கூடாது.\n9. அமைவிடம் நான்கு புற சுற்றுச்சுவர்களுடனும். உள் மற்றும் வெளியே செல்லும் வாயில்களில் தாழ்ப்பாளுடன் கூடிய விடுதிகள் அமைத்து விடுதியில் தங்கியிருப்பவர்கள் வெளிச்செல்லும் நேரம், உள்ளே வரும் நேரம்ஆகியவற்றை தினசரி வருகைப்பதிவேட்டில் பதிய வேண்டும்.\n10. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் கண்காணிப்பாளர் முன்னிலையில் பெற்றோர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பாளர்களை வரவேற்பறையில் சந்திக்க அனுமதிக்க வேண்டும். இளம் குழந்தைகள் மற்றும் இளம்பெண்களை காணவரும் பார்வையாளர்களின் சந்திப்பு கண்டிபாக விடுதிக்காப்பாளர் முன்னிலையில் நடைபெற வேண்டும்.\n11. சிறு வயது குழந்தைகள் மற்றும் இளம் பெண்களை விடுமுறை நாட்களில் வீட்டிற்கு அனுப்பும் போது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் மட்டுமே அனுப்ப வேண்டும்.\n12. பார்வையாளர் புத்தகம் ஒன்றை விடுதிக்காப்பாளர் பராமரித்து . பார்வையாளர் பெயர், முகவரி. உறவு முறை மற்றும் சந்திப்பிற்கான காரணம் ஆகியவற்றை பதிந்து பார்வையாளர் ஒப்பம் பெற்று . விடுதிப் பணியாளரால் மேலொப்பம் இடப்படவேண்டும்.\n13. விடுதிக்காப்பாளர். பாதுகாவலர். பெற்றோர் ஆகியொருக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும்.\n14. விடுதிக் காப்பாளர் மற்றும் பாதுகாவலர் தொலைபெசி எண் மற்றும் முகவரியை காப்பகத்தின் முன்வ hயிலில் வைக்க வேண்டும்.\n15. விடுதிக்காப்பாளர் மற்று ம் பாதுகாவலர்களின் முந்தைய நன்ன��ைத்தைச் சான்றினை உள்ளூர் காவல்துறையில் பெற்றும். அவர்களின் உடல்நலம்குறித்து அரசு மருத்துவமனையில் சான்று பெற்றும். 55 வயதிற்கு ட்பட்ட நபர்களை பணியில் நியமித்து . மாவட்ட ஆட்சியரால் நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்திற்குக் குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும்.\nஎனவே சென்னை மாவட்டத்தில் இயங்கும் சிறார் மற்றும் பெண்கள் விடுதிகளை நடத்துபவர்கள் மேற்சொன்ன வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும்; தீயணைப்பு, காவல்துறை. மாநகராட்சி. சுகாதாரத்துறை. வருவாய்த்து றை உள்ளிட்ட துறைகளிடம் உரிய உரிமம்பெற்று இறுதியாக மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் பதிவுசெய்து அதற்கான அத்தாட்சியினைப் பெற்ற பின்னரேவிடுதிகளை இயக்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. மேற்கண்ட உரிமங்களைப் பெறறு மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்து கொள்ள 31.12.2018 வரை கால அவகாசம் வேண்டும் எனக் கோரப்பட்ட தன் அடிப்படையில் 31.12.2018 வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. மேற்படி விடுதிகளில். குறிப்பாக பெண்கள் தங்கும் விடுதிகளில் மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்ததற்கான சான்றினை அலுவலக அறிவிப்புப் பலகையில் ஒட்ட வேண்டும்.\nபெண்கள்தங்கும் விடுதிகளில் ரகசிய கேமராக்களை கண்ட றிய Hidden Camera detector APP செயலிகளைப் போன்ற பல செயலிகள் உள்ளன. அவற்றில் உள்ளபடி தங்களது மொபைலில் பொருத்தி கண்காணித்து புகார்கள் அளிக்கலாம்.\n31.12.2018 க்குப் பிறகு மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்யப்படாமல் இயங்கி வரும் விடுதிகள் குறித்தும் பிற விடுதிகளில் ஏதெனும் குறைகள் இருந்தால் அது குறித்தும்இதற்கென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறிமுகப்படுத்தியுள்ள 9444841072 என்ற தொலைபெசி எண்ணிற்கு Whatsapp முலம் பகைபபடங்களுடன் புகார்களை அளிக்கலாம். புகார்கள் குறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட விடுதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.\nசென்னைமாவட்ட த்தில் இதுவரை 8 விடுதிகளில் இருந்து மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்ய விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. மேலும் 100 விடுதிகளை பதிவு செய்ய விண்ணப்பங்கள் வாங்கப்பட்டுள்ளது. மேற்படி விண்ணப்பங்களை சென்னை ஆட்சியர்அலுவலகம். 8வது மாழயில்உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை நாட்களில் பெற்றுக் கொள்ளலாம்.\nஇந்த பதிவு செய்வதற்கென விண்ணப்பத்தினை இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n1.1.2019 முதல் மாவட்ட ஆட்சியரிடம்பதிவு செய்து கொள்ளாத எந்த ஒரு விடுதியிலும் பெண்களை - குழந்தைகளை தங்க வைக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதற்கேதுவாக மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்ததற்கான சான்றினை அந்தந்த விடுதிகள்அறிவிப்பு பலகையில்ஒட்ட வேண்டும் என உத்தரவிடப்படுகிறது.\n31.12.2018க்குள் பதிவு பெற்ற விடுதிகளின் பெயர் பட்டியல். முகவரியுடன் மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். அதனையும்; பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஅரசு ஆணைப்படி விடுதி நடத்துவதற்கான பதிவுச் சான்று மற்றும் உரிமத்தையும் மாவட்ட சமூக நல அலுவலர் மூலம் மாவட்ட ஆட்சியரிடம்பெற்றும் விடுதியை செவ்வனெ நடத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nஇந்த சட்டத்தின் கீழ் பதிவுச்சான்று மற்றும் உரிமம் பெறாதவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.\nதமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10-12-2018 அன்று தொடங்கி வைக்கிறார்.\nபெண்கள் பாதுகாப்புக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய இந்த சேவை, டெல்லி மற்றும் குஜராத் மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த தொலைபேசி சேவை அம்பத்தூரில் உள்ள அம்மா தகவல் சேவை மையத்தில் இருந்து செயல்படுத்தப்படுகிறது.\nகுடும்ப வன்முறை, பாலியல் தொல்லை தொடர்பான உளவியல் ரீதியான உதவிக்கு 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டால் அதற்குரிய ஆலோசனைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது\nமாவட்ட ஆட்சியர் சென்னை மாவட்டம்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபோதைப் பொருள் தடுப்புப் பிரிவு, இந்தியாவில் நிலவரம்...\nபேரிடர் மேலாண்மை - ஓரு பார்வை\nமன நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல், அவசர கால சிகிச்சை பற்றி சட்டம் சொல்வதென்ன\nஅரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்\nசர்கார் திரைப்படமும் 49P விதியும்...\nGuidelines for running hostels homes for girls ரகசிய கேமரா - பெண்கள் விடுதி பெண்கள் விடுதிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் சட்டமணி sattamani\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் ��மன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/45606-drone-delivers-food-in-iceland.html", "date_download": "2019-04-24T18:53:34Z", "digest": "sha1:YUOO7REHDDO7UXRZ5WEAMNRAYGOCF6I5", "length": 10356, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ஃபுட் டெலிவரி செய்யும் ட்ரோன் விமானம் ! | Drone delivers food in Iceland", "raw_content": "\nமோடி ஆட்சி முடிவுக்கு வருகிறதா\nமாஸ் காட்டிய டிவில்லியர்ஸ், ஸ்டொனியிஸ்; ஆர்சிபி 202 ரன்கள் குவிப்பு\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n’டிக்-டாக்’ செயலிக்கு தடை நீக்கம், ஆபாச வீடியோக்களை பதிவேற்றக் கூடாது: நீதிமன்றம் எச்சரிக்கை\nஃபுட் டெலிவரி செய்யும் ட்ரோன் விமானம் \nஐஸ்லாந்தில் ட்ரோன் விமானம் மூலம் பர்கர்,பீட்சா போன்ற உணவுப் பொருட்கள் வீடு தேடி டெலிவரி செய்யப்படுகிறது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.\nஅமெரிக்காவில் உள்ள வடக்கு டகோட்டா மாநில பல்கலைக்கழகம் பொறியாளர்கள் இந்த புதிய ட்ரோன் விமானத்தை கண்டுபிடித்துள்ளனர். இதனை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது ஃபலைட்ராக்ஸ் என்ற நிறுவனம். இந்த நிறுவனம் ட்ரோன் விமானம் மூலம் உணவுகளை வாடிக்கையாளர்கள் இடத்திற்கு எடுத்து செல்லும் ஒரு புதிய முயற்சியை செய்துள்ளது.\nஇந்த புதிய டெலிவரி முயற்சி ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செய்து தரப்படுகிறது. ஆன்லைனில் தன் வீட்டு முகவரியை குறிப்பிட்டு தேவையான உணவுகளையும் குறிபிட்டால் அவற்றை உடனடியாக அவர்கள் இருக்கும் இடத்திற்கே ட்ரோன் விமானம் கொண்டுபோய் சேர்த்துவிடும்.\nஇந்த விமானத்தில் ஆட்கள் யாரும் இருக்கமாட்டார்கள். குறிப்பாக வாடிக்கையாளர்கள் அதிகமாக ஆர்டர் செய்யும் பர்கர், பீட்சா அனைத்தும் அடுத்த சில நிமிடங்களில் அவர்களின் வீடு தேடி வந்துவிடும். இந்த சேவை தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 வரை வழங்கப்படுகிறது என ஃபலைட்ராக்ஸ் நிறுவனம் ஆல்லைனில் தகவல் தெரிவித்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n���ிம்டாங்காரனின் ரகசியம் உடைத்த பாடலாசிரியர் விவேக்\nதினம் ஒரு மந்திரம் - நல்லனவற்றையே பார்க்கவும் கேட்கவும், உலக நன்மைக்காகவும் சொல்ல வேண்டிய மந்திரம்.\nசெக்கச்சிவந்த வானம்: காட் ஃபாதரா... பொன்னியின் செல்வனா\nஎச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉலகின் மிக பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி\nஜப்பானின் ‘எப்-35’ போர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது \nபுகைப்பழக்கத்தைவிட மோசமான உணவுப்பழக்கத்தால் உயிரிழப்புகள் அதிகம்..\nவிபத்தில் சிக்கிய மிக் 27 ரக விமானம்\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nஇலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம்\n4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னம்\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபட்டதாரிகளுக்கு பாதி விலையில் வீடு வழங்கும் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-04-24T18:28:56Z", "digest": "sha1:VLFTUN4KMFOV4FK56242OG3Z5TCHZCFO", "length": 9684, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "எது நடந்தாலும் அச்சமில்லை! – மஹிந்தவை நேரடியாகத் தாக்கும் மைத்திரி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉலகக்கிண்ண ��ந்திய அணியின் தெரிவில் ட்ராவிட் திருப்தி\nஏ.பி.டி.வில்லியர்ஸின் அதிரடியுடன் தொடர்ந்து அசத்தும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில் குண்டு வெடிப்பு – 17 பேர் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல் – அதிர்ச்சித் தகவல் வெளியிட்ட அரசியல்வாதி\n – மஹிந்தவை நேரடியாகத் தாக்கும் மைத்திரி\n – மஹிந்தவை நேரடியாகத் தாக்கும் மைத்திரி\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தமக்கு எதிராக அவதூறு பரப்பும் செயல்களை ஆரம்பித்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டுள்ளார்.\nபுறக்கோட்டையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nமேலும், தனக்கெதிரான பிரசாரங்களை மேற்கொள்ள மஹிந்த தரப்பினர் தீர்மானித்துள்ளதாகவும், இதற்காக நிறுவனம் ஒன்றுடன் அவர்கள் ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுக்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் இந்தவிடயம் தொடர்பாக மஹிந்த ராஜபக்ச தலைமையில் ரகசியக் கூட்டம் ஒன்று நடைபெற்றதாகவும் குறித்த கூட்டத்திற்கு சென்ற ஒருவரின் மூலமாகவே தான் இந்தத் தகவலைப் பெற்றுக்கொண்டதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.\nஇணைய ஊடகங்கள் சிலவற்றை இணைத்துக்கொண்டு தனது பெயருக்கு களங்கம் விளைவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, எவ்வாறான பிரசாரங்களை பரப்பினாலும் தான் அச்சமடையப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nஎமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும், வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்க்கத் தேவையில்லை என எதிர்க்கட\n24 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு படைகளின் தலைமைத்துவத்தில் மாற்றம்\nஇலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுவெடிப்புத் தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்புத்துறை\nஎமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும் – நாடாளுமன்றில் மஹிந்த\nஎமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும் எனவும் இதற்காக வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்க்க தேவையில்லை\nகுண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – மஹிந்த\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவங்கள் குறித்து மக்களுக்கு அறிவிப்பு விடுத்தி\nதேர்தலில் வெற்றிபெறக்கூடிய நபரையே களமிறக்குவோம் – மஹிந்த\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறக்கூடிய நபரையே வேட்பாளராக களமிறக்குவோமென எதிர்க்கட்சி தலைவர்\nஉலகக்கிண்ண இந்திய அணியின் தெரிவில் ட்ராவிட் திருப்தி\nஏ.பி.டி.வில்லியர்ஸின் அதிரடியுடன் தொடர்ந்து அசத்தும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு\nஉலக கிண்ணத்தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\nகுண்டுத் தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். சகோதரர்களின் ஒளிப்படங்கள் வெளியானது\nஏ.பி.டி.வில்லியர்ஸின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஇராணுவத்தினரை ஒளிப்படம் எடுத்த ஊடகவியலாளர் கைது\nநாளையுடன் முடிவுக்கு வரும் ஆர்ப்பாட்டங்கள்\n2021 ஆம் ஆண்டு சுதந்திர வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்கொட்லாந்து தயார்: ஸ்டேர்ஜன்\nமக்களின் கண்ணீருக்கு மத்தியில் உயிரிழந்த உறவுகளின் இறுதிக் கிரியைகள்\nமட்டக்களப்பில் 359 சுடர்கள் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.ravidreams.net/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-04-24T18:24:41Z", "digest": "sha1:LO3NVKLZEEUI4OQSDZXULYT2LDZ5F5DD", "length": 41575, "nlines": 94, "source_domain": "blog.ravidreams.net", "title": "தமிழ்க் கணிமை Archives - ரவி", "raw_content": "\nதமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு\nகூகுள் தானியங்கித் தமிழாக்கக் கருவி\nபிற மொழிகளில் இருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து பிற மொழிகளுக்கும் தானியக்கமாய் மொழிபெயர்க்கும் கருவி ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது.\nதமிழ்க் கணிமையைப் பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய சாதனை என்பதில் ஐயம் இல்லை. அதிலும் ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளுக்கு மட்டுமல்லாமால் பல மொழிகளுக்கும் இடையே இரு வழியாக மொழிபெயர்க்கலாம் என்பது சிறப்பு. செருமன், நெதர்லாந்து மொழிகளைச் சோதித்துப் பார்த்தேன்.\nகூடவே தமிழ்ச் சொற்களை உச்சரித்துக் காட்டும் கருவி, தமிழ் உரையை உரோம எழுத்து��ளில் எழுதிக் காட்டும் கருவியும் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சொற்களை உச்சரிக்கும் கருவியின் திறன், சந்தையில் ஏற்கனவே உள்ள துவணி, MILE கருவிகளை ஒத்துள்ளது. தமிழ்ச் சொல் உச்சரிப்பு குறித்து கூகுள் தனியே ஏதேனும் ஆய்வு செய்துள்ளதா என்று அறிய வேண்டும்.\nமிகச் சிறிய, நாம் நன்கு அறிந்த சில சொற்றொடர்களை நிறைவாகவே மொழிபெயர்க்கிறது. பெரிய பக்கங்களை அளிக்கும் போது அதன் திறன் மிகக் குறைவாக உள்ளதுடன், கிடைக்கும் தாறுமாறான மொழிபெயர்ப்பில் இருந்து நாமே தப்பும் தவறுமாக ஊகிக்க வேண்டியதாகவே உள்ளது. இது ஒரு alpha நிலை சோதனைக் கருவி என்பதால் இதற்கு மேல் எதிர்ப்பார்ப்பதும் திறனாய்வதும் பொருத்தமாக இருக்காது. இந்திய சந்தைத் தேவைகளுக்கான ஆய்வில் கூகுள் அவ்வளவாக பணம் செலவிடுவதாகத் தெரியாததால், அடுத்த நிலையான beta கருவி எப்போது வரும், இதன் தரம் மேம்படுமா என்று சொல்வதற்கு இல்லை.\nஎனினும், இந்தக் கருவியின் உருவாக்கத்துக்குப் பின்னணியில் இருந்த வழிமுறைகள் சர்ச்சைக்குரியவை.\nஇக்கருவியை உருவாக்க கூகுள் பின்பற்றிய ஆய்வு வழிமுறை statistical machine translation approach எனப்படும். அதாவது, ஒரே உரை இரண்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால், அது போல் இலட்சக்கணக்கான ஆவணங்களைப் படித்துப் பார்த்து, இரண்டு மொழிகளிலும் உள்ள ஈடான சொற்களைப் புரிந்து கொள்கிறது.\nவறுத்து சோறு, காய்கறிச் சோறு, முட்டைச் சோறு\nஎன்று இருக்குமானால், rice = சோறு என்று குத்துமதிப்பாகப் புரிந்து கொள்ளும். இதற்கு, கணினிக்கு தமிழோ ஆங்கிலமோ தெரியவேண்டாம். ஆனால், தனித்தனிச் சொற்களைப் புரிந்து கொண்ட பிறகு, சரியான சொற்றொடர் அமைப்பை உருவாக்க அந்தந்த மொழிகளில் இலக்கண அமைப்புகளைப் புரிந்து கொள்ளவும், அதனைக் கணினிக்குப் புரிய வைப்பதற்கான கட்டளைத் தொடர்களை எழுதவும் குறிப்பிட்ட மொழி அறிவு தேவைப்படும்.\nதமிழில் இவ்வாறான இரு மொழி ஆவணங்கள் பெருமளவில் கிடைக்காததால், கூகுளே இத்தகையை ஆவணங்களை உருவாக்க முனைந்தது. இதனை முன்னிட்டு, சில தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களைப் பணியில் அமர்த்தி ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளை மொழிபெயர்த்துத் தமிழ் விக்கிப்பீடியாவில் இடச் செய்தது. இதே போன்று இந்தி, தெலுங்கு, வங்காளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் செய்தது.\nமுதல் சில நூறு கட்டுரைகள் இவ்வாறு இடப்படும் வரை கூகுள் தான் இந்தப் பணியைச் செய்கிறது என்று புரியாமல் இருந்தது. பிறகு, தமிழ் விக்கிப்பீடியரான சுந்தர், எதேச்சையாக இப்பணியில் ஈடுபட்டுள்ள கூகுள்காரர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்ந பிறகே இது கூகுளின் பணி என்று தெரியவந்தது.\nகூகுள் இவ்வாறு இட்ட கட்டுரைகள் நீளமாக, முழுமையாக இருந்தாலும் பல சிக்கல்கள் இருந்தன. இவ்வாறு எழுதப்பட்ட கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவின் தர எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்யவில்லை. எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை, சொற்றொடர் அமைப்புப் பிழை, தகவல் பிழை மலிந்து இருந்தன. கூகுள் கருவியை உருவாக்குவதற்கான தேவையை முன்னிட்டு மொழிபெயர்ப்புகள் ஏனோ தானோவென்று அமைந்திருந்தனவே தவிர, ஒருவர் அக்கட்டுரையைப் படித்துப் பயன் பெறுவாரா என்ற நோக்கில் அமையவில்லை.\nஎனினும், கூகுள் போன்ற பன்னாட்டு நிறுவனம் ஒன்று சரியான முறையில் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பதற்கான பெரிய அளவிலான சாத்தியத்தை முன்னிட்டு, தமிழ் விக்கிப்பீடியா தானாக முன்வந்து கூகுளுடன் சேர்ந்து இத்திட்டத்தை ஒருங்கிணைக்கும் பணியை ஏற்றுக் கொண்டது. இந்த ஒருங்கிணைப்பின் படிப்பினைகளைப் பொருத்து திட்டத்தைப் பல்வேறு இந்திய மொழிகளிலும் திற்னபடச் செய்யலாம் என்று நினைத்தோம்.\nஎனினும் கூகுள், மொழிபெயர்ப்பு நிறுவனங்கள் இரண்டுமே ஓரளவுக்கு மேல் தத்தம் நலனையே முன்னிறுத்தினவே ஒழிய, தமிழ் விக்கிப்பீடியாவின் நலனைக் கருத்தில் கொள்ளவில்லை. கிட்டத்தட்ட ஓராண்டு கால ஒருங்கிணைப்பு, 20க்கும் மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்களின் நூற்றுக்கணக்கான மணி நேரங்கள் செலவழிப்பு, பயிற்சிகள், நேரடிச் சந்திப்புகளுக்குப் பிறகு, சொல்லாமல் கொள்ளாமல் இத்திட்டத்தில் இருந்து கூகுள் விலகிக் கொண்டது. இத்திட்டத்தின் மூலம் 1,000+ கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்றப்பட்டன. அவற்றின் தரம் நிறைவு அளிக்காததால், அதற்கு மேல் ஒரேயடியாக கட்டுரைகளை ஏற்ற மறுத்து, பல தரக்கட்டுப்பாடுகளை உருவாக்கியதால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஏற்பட்ட சேதம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. இப்போதும், அவர்கள் விட்டுச்சென்ற கட்டுரைகளைச் சீர் செய்ய பல ஆயிரம் மணி நேரம் செலவு ஆகும். கூகுளின் போக்கு பிடிக்காமல், வங்காள விக்கிப்பீடியர்கள் தொடக்கத்திலேயே கூகுள் திட்டத்தைத் தடை செய்தார்கள். தமிழ் தவிர பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் இத்திட்டத்தை பெரிய அளவில் சீர்படுத்தவில்லை என்பதால், இவ்விக்கிப்பீடியாக்களின் தரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.\nவிக்கிப்பீடியா என்றால் என்ன, அதன் சமூகத்தின் தன்மை என்ன, கொள்கை – செயல்பாடுகள் என்ன என்று ஏதும் புரிந்து கொள்ளாமல், கூகுள் சகட்டு மேனிக்குக் கட்டுரைகளை உருவாக்கியது தவறு. கூகுள் ஒரு தேடு பொறி என்பதால் அது தானே இணையத்தில் உருவாக்கும் உள்ளடக்கங்கள் தேடல் முடிவுகளில் வந்தால் அதன் முதன்மை நோக்கத்தோடு முரணாகும். இந்தக் காரணத்தாலேயே கூகுளின் இந்ந விக்கிப்பீடியா பணி பெரிதாக அறிவிக்கப்படவில்லை. தவிர, இந்திய மொழிகளை இணையத்தில் வளர்ப்பதற்கான முயற்சி போல் போலித்தனமாகச் செயல்பட்டார்களே ஒழிய, ஒரு போதும் இது தங்கள் கருவியை மேம்படுத்துவதற்கான ஆய்வு முயற்சி என்று வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை. இத்திட்டத்தின் போது கூகுளின் இணைந்து செயல்பட்டு நேரடியாக அவர்களின் பண்பை அறிந்ததன் மூலம், அந்நிறுவனத்தில் மேல் வைத்திருந்த மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது என்பதே உண்மை.\nகாண்க: சென்ற ஆண்டு விக்கிமேனியாவில், இத்திட்டத்தின் நிறை குறைகள் பற்றி நான் அளித்த கட்டுரை.\nAuthor ரவிசங்கர்Posted on June 27, 2011 Categories கூகுள், விக்கிப்பீடியாTags கூகுள், தமிழ்க் கணிமை, தானியக்க மொழிபெயர்ப்பு, விக்கிப்பீடியா7 Comments on கூகுள் தானியங்கித் தமிழாக்கக் கருவி\nநவம்பர் 7 – கோவையில் தமிழ்க் கணிமை ஆர்வலர் சந்திப்பு\nகோவையில், நவம்பர் 7, 2009 சனிக்கிழமை அன்று தமிழ்க் கணிமை ஆர்வலர் சந்திப்பு நடைபெறுகிறது.\nகுமரகுரு பொறியியல் கல்லூரி கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த முனைவர். முத்துக்குமார் இந்த ஒன்று கூடலை ஏற்பாடு செய்திருக்கிறார்.\nஉத்தமம் அமைப்பின் செயலாளார் திரு. வா. மு. செ. கவியரசன் அவர்கள் தலைமையேற்று உத்தமத்தின் செயல்பாடுகளை விளக்குவார். அடுத்து விக்கிப்பீடியா, தமிழ் இணையம், வலைப்பதிவுகள், தமிழ்மணம் முதலிய திரட்டிகள் பற்றி நண்பர்கள் விளக்குவோம். மற்ற கல்லூரிகளில் இருந்தும் தமிழார்வல மாணவர்கள், ஆசிரியர்கள் வருகிறார்கள். மாணவர்கள் என்னென்ன தமிழ்க் கணிமைத் திட்டங்களில் ஈடுபடலாம், அவற்றுக்கு யார் உதவியைப் பெ���லாம் என்பது குறித்து கலந்துரையாடுவது கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும்.\nஅனைத்து விக்கிப்பீடியா, வலைப்பதிவு, தமிழ்க் கணிமை ஆர்வலர்களையும் இந்த ஒன்று கூடலுக்கு வரவேற்கிறோம். நன்றி.\nஇடம்: குமரகுரு பொறியியல் கல்லூரி, கோவை.\nD-தொகுதி கருத்தரங்க அறை (முதல் தளம். உணவகத்துக்கு எதிர்ப்புறம்.)\nநேரம்: நவம்பர் 7, 2009 சனிக்கிழமை. பகல் 2.00 முதல் 4.00 மணி வரை.\nவழி: சரவணம்பட்டி, அன்னூர் செல்லும் பேருந்துகள். பேருந்து எண் 45. பேருந்து நிறுத்தத்தில் இருந்து தானி மூலம் கல்லூரிக்கு வர 30 ரூபாய்.\nAuthor ரவிசங்கர்Posted on November 3, 2009 November 3, 2009 Categories தமிழ்Tags events, tamil computing, tamil wikipedia, கணிமை, கூடல், கோவை, சந்திப்பு, தமிழ், தமிழ்க் கணிமை, நிகழ்ச்சிகள், நிகழ்வுகள், விக்கிப்பீடியா2 Comments on நவம்பர் 7 – கோவையில் தமிழ்க் கணிமை ஆர்வலர் சந்திப்பு\nகணினியில் நம் மொழியில் எழுதவும் படிக்கவும் இயல்வது ஒரு அடிப்படை விசயமல்லவா இதையே இத்தனை பத்தாண்டுகளாகச் செய்து கொண்டிருக்கிறோமே இதையே இத்தனை பத்தாண்டுகளாகச் செய்து கொண்டிருக்கிறோமே இதுவா தமிழ்க்கணிமை என்று சாருவிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், இது விசயத்தில் அவரது பார்வையும் சொற்களும் நம்பிக்கை அளித்தன. அப்படி என்ன சொன்னார்\nசெகத் இந்திய மொழி – தமிழ் எழுத்துபெயர்ப்புக் கருவி உருவாக்கிய போது, அதைப் பற்றி Icarus பிரகாசு அறிமுகப்படுத்தி வைக்கையில், “இந்த rangeல் போனால் தமிழ்க் கணிமை சீக்கிரம் வயசுக்கு வந்திடாது\nவயசுக்கு வருவது இருக்கட்டும். இன்னும் தமிழ்க் கணிமை தவழவே தொடங்கவில்லை என்று நொந்து போய் தமிழ்க் கணிமையின் தேவைகள் குறித்து எனக்குத் தெரிந்த அளவில் எழுதி இருந்தேன். கணினியில் நம் மொழியில் எழுதவும் படிக்கவும் இயல்வது ஒரு அடிப்படை விசயமல்லவா இதையே இத்தனை பத்தாண்டுகளாகச் செய்து கொண்டிருக்கிறோமே இதையே இத்தனை பத்தாண்டுகளாகச் செய்து கொண்டிருக்கிறோமே இதுவா தமிழ்க்கணிமை என்று சாருவிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், இது விசயத்தில் அவரது பார்வையும் சொற்களும் நம்பிக்கை அளித்தன. அப்படி என்ன சொன்னார்\nதமிழில் எழுத இயல்வதும் படிக்க இயல்வதும் அடிப்படையான சாதாரண விசயமாக இருக்கலாம். இப்படி வலையில் தமிழில் எழுதுபவர்கள் பலரும் தங்கள் சொந்தக் கதைகளையே கூட எழுதிக் கொண்டிருக்கலாம். ஆனால், இவை யாவும��� தமிழ் மொழி குறித்த கணித்தல் ஆய்வுகளைச் செய்ய நமக்குப் பெருமளவிலான பல்வேறு வகையில் பரந்து அமைந்த தரவுகளைத் தருகின்றன. எந்த ஒரு ஆய்வைச் செய்யவும் முறைமையை உறுதிப்படுத்தவும் சோதனைத் தரவுகள் தேவை தானே\nஎடுத்துக்காட்டுக்கு, ஒரு தமிழ் உரை பேசி செய்கிறோம் என்றால் வலையில் காணக்கிடைக்கும் தமிழ் உரைகளில் எழுந்தமானமாக சிலவற்றைத் தெரிவு செய்து நம் உரை பேசி எந்த அளவு திறமாகச் செயல்படுகிறது என்று சோதித்துத் திருத்தலாம். பேச்சை உரையாக மாற்றும் செயலி செய்தால், வலையில் கிடைக்கும் பல்வேறு ஒலிப்பதிவுகளை அதற்குப் பயன்படுத்திப் பார்க்கலாம். இலங்கை, இந்திய, மலேசியத் தமிழ் வேறுபாடுகளை ஆயலாம். தமிழின் நுணுக்கங்களைப் புரிந்து செயல்படும் ஒரு திறமான தேடு பொறி உருவாக்கலாம். எதுவுமே இல்லாவிட்டாலும், இணையத்தில் பதியப்படும் தமிழ்ச் சொற்களைக் கொண்டு இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் எவ்வாறு வளர்ந்து / மாறி வருகிறது, என்னென்ன வேற்று மொழிச் சொற்கள் புழங்குகின்றன, எந்தளவு புழங்குகின்றன என்று ஆராயலாம். தமிழில் எது குறித்த கருத்துக்கள் அதிகம் பதியப்படுகின்றன என்று பார்க்கலாம். தரவுகள் இருந்தால் அவற்றுடன் விளையாடிப் பார்த்து எண்ணில் அடங்கா ஆய்வுகள் செய்வது சாத்தியமே.\nஇது வரை தன்னார்வல உழைப்பின் மூலமே கணினியில் தமிழை வளர்த்து இருந்தாலும், பல முனைவர்கள் பல ஆண்டு ஆய்வுகள் மூலமே அடைய இயலும் இலக்குகளை தன்னார்வல ஓய்வு நேர உழைப்பில் மட்டும் ஒருங்கிணைத்துச் செய்வது தமிழ்க்கணிமையின் முன்னகர்வுகளைத் தாமதப்படுத்தும். தமிழ்க்கணிமை போன்ற அறிவியல் துறைகளை பல்கலைக்கழகங்கள், வணிக நிறுவனங்கள் முன்னெடுப்பதே தொலைநோக்கில் திறம் மிக்க அணுகுமுறையாக இருக்கும்.\nசரி. அரசு, பல்கலைக்கழகங்கள், வணிக நிறுவனங்கள் விழித்துக் கொள்ளும் வரை, தமிழ்க் கணிமை / கணினியில் தமிழ் வளர்ச்சிக்கு நீங்கள் எப்படி உதவலாம்\n– கட்டற்றை தமிழ்க் கணிமை போன்ற தன்னார்வல மன்றங்களில் சேருங்கள். கணினியில் தமிழ் பயன்பாட்டில் உங்களுக்கு உள்ள தேவைகள், இடையூறுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அங்கு செய்யப்படும் சோதனை முயற்சிகளில் கலந்து கொண்டு வழுக்களைக் கண்டறிய உதவுங்கள். ஓய்வு நேரத்தில் அங்கு தன்னார்வல உழைப்பை ஈனும் நுட்பியலாள���ர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்துங்கள். இதில் எதையுமே செய்ய இயலாவிட்டாலும் இக்குழுக்களில் வரும் தமிழ் மடல்களைக் கண்டு வந்தாலே புதிதாய்ப் பல தமிழ்ச் சொற்களைக் கற்றுக் கொள்ளலாம் 🙂 அச்சொற்களை உங்கள் வலைப்பதிவுகள், இணையத்தளங்கள், மின்மடல்களில் பயன்படுத்துங்கள்.\n– நீங்கள் அறிந்தவர்களுக்கு ஒரு முறையாவது தமிழில் மின்மடல் அனுப்புங்கள். அவர்கள் கணினியில் தமிழ் தெரியும் பட்சத்தில் அவர்களும் உங்களைப் போன்று கற்றுக் கொண்டு தமிழில் எழுத ஆசைப்படலாம். அல்லது, முதல்முறையாக அவர்கள் கணினியைத் தமிழுக்கு அணியமாக்குவார்கள். சில சோம்பல்காரர்கள், உங்கள் மடலைத் திரும்ப ஆங்கிலத்தில் அனுப்பச் சொல்வார்கள். அந்தத் தவறைச் செய்யாதீர்கள். உங்கள் ஒருவரின் தமிழ் மடலை அவரால் படிக்க இயலவில்லை என்பதல்ல பிரச்சினை. அவருடைய கணினியில் எந்தத் தமிழ்த் தளத்தையும் அவரால் பார்க்க இயலாதிருப்பது தான் பிரச்சினை. அவருடைய கணினியில் தமிழைப் படிக்கத் தூண்டுவதன் மூலம் அவரின் தமிழ் சார்ந்த சிந்தனை, செயல்பாடுகளைத் தூண்டலாம்.\n– உங்கள் கண்ணில் படும் எந்தக் கணினியிலும் தமிழில் படிக்க, எழுத வழி வகை செய்ய முயலுங்கள். பெரும்பாலானவர்கள் எடுத்துச் சொன்னால் ஆர்வமுடன் செயல்படுத்துகிறார்கள் என்பதே என் அனுபவம். உங்கள் அலுவலகம், கல்லூரியில் தமிழ் எழுத்துக்களைப் படிக்க, எழுத உதவும் மென்பொருள்களை நிறுவ அனுமதி இல்லை என்றால் குறிப்பிட்ட கணினி பராமரிப்பு அலுவலரைப் பார்த்து உதவி கேளுங்கள். “கண்ட மென்பொருளை எல்லாம் நிறுவ இயலாது” என்று அவர் தத்துவம் சொன்னால் “தாய் மொழியில் படிக்க, எழுத இயல்வது உங்கள் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று” 😉 என்று அவருக்குப் புரிகிற மாதிரி எடுத்துச் சொல்லுங்கள். தேவையானால், சண்டை போடுங்கள். ஆனால், விட்டுக் கொடுக்காதீர்கள் \n– நீங்கள் கணினி அறிவியல் மாணவர் என்றால் தமிழ் சார்ந்த ஆய்வுகளைச் செய்ய முற்படுங்கள். உங்கள் நிறுவனங்களிலும் கல்லூரிகளிலும் உள்ள மாணவர்களை அத்தகைய ஆய்வுகளைச் செய்யத் தூண்டுங்கள். ஒரு தமிழ் மொழியியல் ஆய்வு மாணவரோடு பேசி அவருடைய ஆய்வுக்கு நீங்கள் எப்படி உதவு முடியும் என்று பாருங்கள். தமிழ்க்கணிமைக்கான முன்னெடுப்பை தமிழ் மொழி மாணவர்கள், அறிவியல் மாணவர்கள் இருவரும் சேர்ந்தே திறமாக முன்னெடுக்க முடியும்.\n– தமிழை ஒழுங்காகக் காட்டத் தெரியாத மென்பொருள்கள், தளங்களைப் புறக்கணியுங்கள்.\n– நீங்கள் அறிந்து கொண்ட, பகிர விரும்பும் விசயங்களைத் தமிழிலும் இணையத்தில் எழுதுங்கள்.\nசரி, போதும்… இத்துடன் இன்றைய பரப்புரை இனிதே முற்றிற்று 🙂\nAuthor ரவிசங்கர்Posted on February 18, 2008 January 26, 2014 Categories தமிழ்Tags tamil computing, கணினியில் தமிழ், கணிமை, தமிழ், தமிழ்க் கணினி, தமிழ்க் கணிமை, தமிழ்க்கணிமை4 Comments on தமிழ்க் கணிமை\nநான் அறிந்த சில இணையத் தமிழ் நுட்ப ஆர்வலர்கள் பெயரைப் பதிந்து வைக்கிறேன்.\n1. முகுந்த் – தமிழா அமைப்பின் முனைப்பான பங்களிப்பாளர்களில் ஒருவர். இவர் உருவாக்கிய எ-கலப்பை பல தமிழர்கள் கணினியில் எளிதாகத் தமிழ் எழுத உதவுகிறது.\n2. மாகிர் – தமிழூற்று – தமிழர்களின் அறிவுச் சுரங்கம் என்ற பெயரில் தமிழிணையம் சார்ந்து பல நுட்பப் பணிகள் ஆற்றி வருகிறார். தமிழ் இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், விக்கி இயக்கங்கள் தொடர்பில் பயனுள்ள தேடு கருவிகள், வழிகாட்டுக் கருவிகள் உருவாக்கி உள்ளார்.\n3. கோபி – இந்திய மொழிகள் பலவற்றுக்குமான ஒருங்குறி எழுது கருவிகள் செய்திருக்கிறார். இது தவிர, பல பயனுள்ள தமிழ் சார் Firefox நீட்சிகள் செய்து தந்திருக்கிறார்.\n4. ஜெகத் – இனியன் என்ற பெயரில் இந்திய மொழிகளுக்கான தமிழ் எழுத்துப் பெயர்ப்புக் கருவியைத் தனி உழைப்பில் கொண்டு வந்திருக்கிறார்.\n5. Voice on Wings – முகுந்த், கோபியுடன் இணைந்து Firefox தமிழ்விசை நீட்சியின் உருவாக்கத்தில் பங்கு வகித்தவர். விக்கிப்பீடியா, வலைப்பதிவுகள் தொடர்பான Firefox நீட்சிகளையும் உருவாக்கி இருக்கிறார். இவரது அண்மைய உழைப்பு – மாற்று\n6. மயூரன் – தமிழில் கட்டற்ற முயற்சிகள் எங்கிருந்தாலும் அங்கு மயூரனும் இருப்பார் தமிழ் லினக்சு, தமிழ் உபுண்டு, தமிழ்க் கணிமை குழுக்களில் இவரது ஈடுபாடு பலரும் அறிந்தது.\n7. காசி – தமிழ் வலைப்பதிவுகள் பெருகத் தொடங்கிய போது அவற்றைக் காட்சிப்படுத்தி, கூடிய வாசக வெளிச்சம் கிடைக்க உதவியாகத் தமிழ்மணம் திரட்டியை உருவாக்கினார்.\n8. சுரதா – தமிழிணையக் கருவிகளுக்கு இவர் உருவாக்கிய சுரதா தளம் ஒரு களஞ்சியம் போல். இவருடைய சுரதா ஒருங்குறி எழுதி, பொங்குதமிழ் கருவிகளைப் பயன்படுத்தி இராதவர்கள் மிகக் குறைவே.\n9. மறைந்த உமர் தம்பி அவர்கள் – இவரது உழைப்பும் உணர்வும் கோபி, மாஹிர் போன்ற பலரையும் தூண்டி விட்டது பெரும் சிறப்பாகும்.\n10. மறைந்த சாகரன் என்னும் கல்யாண் – தேன்கூடு, பெட்டகம் என பல நல்ல இணையத்தளங்களை உருவாக்கினார். ஆனால், இவரது மறைவுக்குப் பிறகு இம்முயற்சிகளும் மறைந்தது சோகம்.\n11. சிந்தாநதி – பல தமிழ் இணைய முயற்சிகளில் பின்னணியில் இருந்து செயல்பட்டு ஊக்குவித்தவர். இவரது அகால மறைவு பெரும் இழப்பு.\n12. முனைவர் A. G. Ramakrishnan – இவரது குழுவினர் தமிழில் எழுதிய உரையைப் பேச்சுக்கு மாற்றும் செயலியைக் கண்டுபிடித்துள்ளனர்.\n13. K. S. Nagarajan – NHM writer, NHM converter என்ற இரண்டு அருமையான மென்பொருள்களை உருவாக்கியவர். தமிழில் தற்போது கிடைக்கும் எழுதிகளில் NHM writer மிக அருமையானது. முழு நேரமாகவே தமிழ்க் கணிமைகளில் ஈடுபட்டிருக்கும் இவரிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்.\n14. சுந்தர் – தமிழ் இலக்கண கணிமை, விக்கி நுட்பம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். தானியங்கியாக தமிழ் விக்சனரியில் ஒரு இலட்சம் சொற்கள் சேர்த்தது சுந்தரின் மிக முக்கியமான பங்களிப்பு.\nAuthor ரவிசங்கர்Posted on April 27, 2007 October 7, 2009 Categories தமிழ்Tags ஆர்வலர்கள், இணையத் தமிழ், தமிழிணையம், தமிழ் இணையம், தமிழ்க் கணிமை7 Comments on தமிழ்க் கணிமை ஆர்வலர்கள்\nஅரசு ஏன் ஏமாற்று மருத்துவத்தை விட்டு வைத்திருக்கிறது\nநிலவேம்பு டெங்குக்கு மருந்து ஆகுமா\n2. ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி\n3. கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n4. ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி\n5. வலைப்பதிவில் பணம் ஈட்டுவது எப்படி\n6. தமிழ்99 தமிழ்த் தட்டச்சு விசைப்பலகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/horoscope-analysis/", "date_download": "2019-04-24T17:49:30Z", "digest": "sha1:UKDGQ7YYJTFKPHKXC4CB3YCYI3RQHZ4R", "length": 12664, "nlines": 130, "source_domain": "moonramkonam.com", "title": "குறைந்த விலையில் ஜாதக பலன் அறிய - jathaga palan - மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nதொடர்பு கொள்ள » குறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nதொண்டைத் தொற்றைத் தடுக்கும் முறைகள்\nதொண்டைத் தொற்றைத் தடுக்கும் முறைகள்: தொண்டைப் புண்ணை உண்டுபண்ணக்கூடிய கிருமிகள் எளிதில் தொற்றும் தன்மை கொண்டவை. தொண்டைப் புண் பரவலாக குழந்தைகளுக்கு வரலாம் என்பதால், அவர்களுக்கு சில சுகாதாரமான பழக்கங்களை சொல்லித் தரவேண்டும். கைகளை நன்றாகக் கழுவவேண்ட���ம். குறிப்பாக கழிவறை சென்றபின், உணவு உண்டபின் உணவு உண்ணுமுன், இருமிய, தும்மிய பின். அடுத்தவர் குடித்த குவளையில், பகிர்ந்து குடிக்கக்கூடாது. கண்டதையும் வாயில் வைத்து சப்பக் கூடாது/’ பிறர் பயன்படுத்தும் கைபேசியையும், தொலைக் காட்சியை இயக்கும் கைக் கருவியையும், [மேலும் படிக்க]\nபொன்னாங்கண்ணியின் பலன்கள்: கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு தேக்கரண்டி நெய் விட்டு வதக்கி மிளகு, உப்பு செர்த்து துவையல் அரைக்கவும். 48 நாட்களுக்கு, தினமும் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும். பார்வை தெளிவு பெரும். உடல் மெருகு பெறும். உடல் சூடு மிகுதியானவர்கள் வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் ஒரு கைப்பிடி கீரையுடன் உப்பு, நீர் சேர்த்து வேக வைத்து சாப்பிடுங்கள். கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல நிவாரணி. வதக்கி, பொறுக்கும் சூட்டில் கண்கள் [மேலும் படிக்க]\nபாதாம் பர்பி- செய்வது எப்படி\nபாதாம் பர்பி- செய்வது எப்படி தேவை: சர்க்கரை-400 கிராம்; பாதாம் பருப்பு-200 கிராம்; நெய்-200 மில்லி; எஸ்ஸென்ஸ்-4 துளி மற்றும் ஏலப்பொடி; செய்முறை: பாதாம் பருப்பை ஊற வைத்து, தோலை அகற்றி அரைத்துக்கொள்ளவும். வாணலியில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி சர்க்கரையைப் போட்டுக் காய்ச்சவும். பாகு இளம் கம்பி பதம் வந்ததும், பாதாமைக் கலந்து கிளறவும். இரண்டும் நன்றாகக் கலந்ததும், நெய்யை விட்டுக் கிளறவும். கலவை கெட்டியானதும், எஸ்ஸென்ஸ் விட்டு, ஏலப்பொடி கலந்து நெய் தடவிய தட்டில் [மேலும் படிக்க]\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய\nமூன்றாம் கோணம் ஜோதிடக் குழு உங்கள் ஜாதக பலனை ஆராய்ந்து உங்களுக்கு ஜாதக பலன் தர வேண்டுமா\nகுறைந்த கட்டணத்தில் உங்கள் ஜாதக பலன்கள் உங்களுக்கு அளிக்க :\nஎம்மை moonramkonam@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் .\nகீழ்க்கண்ட விபரங்கள் தேவை :\nபிறந்த நேரம் : மணி | நிமிஷம் | விநாடி ( இருந்தால்)\nபிறந்த ஊர் : ( கிராமமாக இருந்தால் அருகில் உள்ள பெரிய ஊர் )\nமேற்கொண்ட விபரங்களை எங்களுக்கு மெயில் மூலம் அளித்தால் உங்களுக்கு பலன்கள் குறைந்த விலையில் அளிக்கப்படும்.\nmoonramkonam@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.\nஜாதக பலன் - ஜோதிடம்\nமுழு நீள ஜாதக பலன் + 4 கேள்விகளுக்கு விடை : ரூபாய் 1500\nசுருக்கமான ஜாதக பலன் + 2 கேள்விகளுக்கு விடை : ரூபாய் 950\nநீங்கள் பணம் போட வேண்டிய வங்கி கணக்கு :\ntags : ஜாதக பலன்கள், ஜாதக பலன், jathaga palan, tamil horoscope predictions, ஜாதகம், பலன், ஜோதிடம், ஜோதிட பலன்\nதொண்டைத் தொற்றைத் தடுக்கும் முறைகள்\nபாதாம் பர்பி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 24.3.19 முதல் 30.3.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபுத்தாண்டு பலன்கள்-- 2019- 2020–விராகி வருஷம் மேஷ ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன் விராகி வருஷம் 2019-2020 ரிஷப ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விராகி வருஷம் 2019 -2020 மிதுன ராசி\nபுத்தாண்டு பலன்கள்-2019-2020 விராகி வருஷம் கடக ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விராகி வருஷம்—2019-2020 சிம்ம ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விராகி வருஷம்- 2019-2020 கன்னி ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/2018/11/05/", "date_download": "2019-04-24T18:25:56Z", "digest": "sha1:VRIFTQEVAD2EASVEI3VWEUKQO3WUT36P", "length": 4205, "nlines": 70, "source_domain": "www.trttamilolli.com", "title": "05/11/2018 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதமிழ்ப் பேரன்பர் வித்துவான் க. வேந்தனார் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்த தினம்\nவித்துவான் வேந்தனார் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்த தினம் இன்றாகும். ஈழத்து வித்துவான்களில் அவரொரு மாறுபட்ட, சமுதாயப் பிரக்ஞை அதிகமுள்ள, முற்போக்கான…\nஅரசியல் சமூக மேடை – 04/11/2018\nபிரான்சுடன் இணைந்து செயல்படவுள்ளதாக நியுசிலாந்து பிரதமர் தகவல் 24/04/2019\nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் 24/04/2019\nஇந்த ஆண்டில் காஷ்மீரில் 69 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரயிலில் பயணம் 24/04/2019\nபிரான்சுடன் இணைந்து செயல்படவுள்ளதாக நியுசிலாந்து பிரதமர் தகவல்\nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்\nஇந்த ஆண்டில் காஷ்மீரில் 69 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரயிலில் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2004_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:52:55Z", "digest": "sha1:LZRW2H5NNAMNI545SVK4VYBQ4JXXCXEK", "length": 5927, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:2004 பிறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:2004 பிறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:2004 பிறப்புகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:2004 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2007 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2001 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:இருபத்தொராம் நூற்றாண்டு பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2005 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2000 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2002 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2003 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2006 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2008 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2009 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/indian-nation-ocean-center-for-information-service-recruitment-002513.html", "date_download": "2019-04-24T18:40:01Z", "digest": "sha1:ARR6SHEPWCX5HLAEKCPAKSRBKF4LHY6E", "length": 11471, "nlines": 112, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேசிய கடல்சார் தகவல் மையத்தில் புராஜெக்ட் சயிண்டிஸ்ட் வேலைவாய்ப்பு | Indian nation ocean center for information service recruitment - Tamil Careerindia", "raw_content": "\n» தேசிய கடல்சார் தகவல் மையத்தில் புராஜெக்ட் சயிண்டிஸ்ட் வேலைவாய்ப்பு\nதேசிய கடல்சார் தகவல் மையத்தில் புராஜெக்ட் சயிண்டிஸ்ட் வேலைவாய்ப்பு\nஇந்திய நேசன் செண்டர் ஃபார் ஓசன் இன்ஃபர்மேசன் சர்வீஸ் என அழைக்கப்படும் தேசிய கடல்சார் தகவல் நிலையத்தில் பணிவாய்ப்பு\nபுராஜெக்ட் சயிண்டிஸ்ட் மற்றும் புராஜெக்ட் அஸிஸ்டெண்ட் மற்றும் ஆஃபிஸ் அஸிஸ்டெண்ட் பதவிகள் எர்த் சயின்ஸ் சிஸ்டம் அமைப்பில் தேவைப்படுகிறது . ஆகஸ்ட் 24 ஆம் நாள் வரை தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது .\nபுரெஜக்ட் சைண்டிஸ்ட் பதவிக்கு 5 பேர் நியமிக்கப்படுகின்றன��். எம்சிஏ,பிசிஏ, எம் டெக், எம்எஸ்சி, கம்பியூட்டர் சயின்ஸ்,ஃபிசிகல் ஓசோனோகிராஃபி, கணிதம் படித்திருக்க வேண்டும் . 30 வயது வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது.\nபுராஜெக்ட் அஸிஸ்டெண்ட் 11 போஸ்ட்கள் நிரப்பபடுகிறது. பிஎஸ்சி, கணிதம், இயற்பியல், சுற்றுசூழலியல் அறிவியல். ஃபிசரி சயின்ஸ், விலங்கியல்,டிப்ள்மோ எலக்டிரானிக்ஸ்,மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்திருப்பவர்களுக்கு வாய்ப்பு காத்துகிடக்கின்றது.\nபுராஜெக்ட் அஸிடெண்ட் அஸிடெண்ட் \"பி\"யின் கீழ் ஒரு காலிப்பணியிடம் நிரப்ப படும் .\nபுராஜெக்ட் அஸிடெண்ட் ஜூனியர் ஹிந்தி டிரான்ஸ்லேட்டர் ஒரு காலிப்பணியிடம் நிரப்பபடும் . எம்ஏ ஆங்கிலம், எம்ஏ ஹிந்தி முடித்திருக்க வேண்டும் . 30 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஜூனியர் ஆஃபிஸ் அஸிஸ்டெண்ட் ஒரு காலிப்பணியிடம் நிரப்பபடும் . ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். 32 வயது கல்வி தகுதியாகும் . ஆகஸ்ட் 24 ஆம் தேதி விண்ணப்பிக்க இறுதி தேதியாகும் .\nhttp://www.incois.gov.in/jobs/incois0617.jsp இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் தகவலகள் தெரிந்துகொள்ளலாம் . மேலும் பின்வரும் இணையத்தளத்தில் பதிவு செய்யலாம் விண்ணப்பிக்கலாம். http://www.incois.gov.in/jobs/vac0617/updateuser.jsp விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம் .\nவேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சர்க்கரை ஆலையில் சீனியர், ஜீனியர் ஆராய்ச்சியாளர் பணி வாய்ப்பு\nசென்னையில் அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு தகுதியுடையோர் விண்ணபிக்க மறக்காதீர்\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nமத்திய அரசின் தரவரிசைப் பட்டியல் திருச்சி என்ஐடிக்கு 4 வது இடம்\nஇந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆசையா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-24T18:23:20Z", "digest": "sha1:SXBKCO7QH47K6GXP2GBPA3RS4U66HEW6", "length": 15541, "nlines": 175, "source_domain": "athavannews.com", "title": "யாழ்.பல்கலை மாணவர்கள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில் குண்டு வெடிப்பு – 17 பேர் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல் – அதிர்ச்சித் தகவல் வெளியிட்ட அரசியல்வாதி\nகுண்டுத் தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். சகோதரர்களின் ஒளிப்படங்கள் வெளியானது\nஇஸ்லாமிய ராஜ்ஜியத்தை உருவாக்குவதே தாக்குதலாளிகளின் நோக்கம் – விஜித ஹேரத்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகொழும்பு ஷங்ரி - லா உள்ளிட்ட பல நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது - ஜனாதிபதி செயலாளர்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள் தொடர்பான தகவல் வெளியானது\nகுண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது\nகாங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கட்சியிலிருந்து விலகல்\nஆறு வீதமான வாக்குகளை பெற்றால் மாத்திரமே கட்சியாக பதிவு செய்ய முடியும்- ஜெயக்குமார்\nஇலங்கை குண்டுத் தாக்குதலுக்கு அவுஸ்ரேலியா பிரதமர் கண்டனம்\nகுண்டு வெடிப்பு: ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nஇலங்கை தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்\nஅதிஷ்டம் இருந்தால் உலகக்கிண்ணத்தை வெல்வோம்: ஸ்டெயின்\nஏப்ரல் 27 – லண்டன் ஹரோ ஆர்ட்ஸ் சென்ரரில் “லண்டன் பூபாள ராகங்கள் 10”\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nபிலிப்பைன்ஸில் புனித வெள்ளி அனுஸ்டிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nயாழ்.பல்கலை மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஆவா குழு பெயரில் துண்டுப்பிரசுரம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்து ஆவா குழு பகிரங்க துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளது. பகிடிவதைக்கு எதிராக குறித்த துண்டு பிரசுரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த துண்டு பிரசுரத்தில், “இலங்கையில் பகிடிவதை த... More\nநீதி கோரும் எழுச்சி போராட்டம் – கண்ணீரில் மூழ்கியது யாழ்ப்பாணம் (3ஆம் இணைப்பு)\nஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி யாழ்.பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகிய எழுச்சிப்பேரணி முற்றவெளியில் கவனயீர்ப்பு போராட்டத்துடன் நிறைவுபெற்றது. இதன்போது காணாமலாக்கப்பட்ட உறவுகளின் ஒளிப்படங்களை கைகளில் ஏந்தி, ‘மறக்கவும் மா... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nதற்கொலை குண்டுதாரிகளில் பெண் – அதிர்ச்சி தகவலை வெளியிட்டது அரசாங்கம்\nஹேமசிறி, பூஜித்தை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் ஹிஸ்புல்லாவின் தொடர்பு- சுமந்திரன் குற்றச்சாட்டு\nகிறைஸ்ற்சேர்ச் மசூதி தாக்குதலுக்கும் இலங்கை தாக்குதலுக்கும் தொடர்பில்லை – நியூசிலாந்து\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nவித்தியாவுக்கு கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு தூக்குத் தண்டனை\n99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி\nகுண்டுத் தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். சகோதரர்களின் ஒளிப்படங்கள் வெளியானது\nஏ.பி.டி.வில்லியர்ஸின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஇராணுவத்தினரை ஒளிப்படம் எடுத்த ஊடகவியலாளர் கைது\nநாளையுடன் முடிவுக்கு வரும் ஆர்ப்பாட்டங்கள்\n2021 ஆம் ஆண்டு சுதந்திர வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்கொட்லாந்து தயார்: ஸ்டேர்ஜன்\nமக்களின் கண்ணீருக்கு மத்தியில் உயிரிழந்த உறவுகளின் இறுதிக் கிரியைகள்\nகிளிநொச்சியிலும் சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிள் – பொலிஸார் விசாரணை\nபலத்த பாதுகாப்பில் மட்டக்களப்பு: துக்க தினமும் அனுஷ்டிப்பு\nஏப்ரல் 27 – லண்டன் ஹரோ ஆர்ட்ஸ் சென்ரரில் “லண்டன் பூபாள ராகங்கள் 10”\nஏழைகளின் ‘கனா’வை நிறைவேற்றும் சிவகார்த்திகேயன்\nநோட்ரே டாம் தேவாலயத்தின் முக்கிய பொக்கிஷங்கள் பற்றி தெரியுமா\nஆண்களுக்கான கருத்தடை மாத்திரை குறித்த முதல் பரிசோதனை வெற்றி\n14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு\n23 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிங்கத்தின் எலும்புகள்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/land-is-my-right-long-march/", "date_download": "2019-04-24T19:15:38Z", "digest": "sha1:AAWMMXGNFGM6FNYYCJMN6FQ6JEYOOVNV", "length": 15272, "nlines": 189, "source_domain": "tncpim.org", "title": "என் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்; – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற��� அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nவிளைநிலங்கள் பாதிக்கப்பட்டால்தான் இந்த நெடும்பயணத்தில் இணைய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வாழ்வுரிமை பாதிக்கப்பட்டவர்கள் மட்டும்தான் இதில் இணைய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.\nஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவது என்பது ஒரு இருண்ட காலம். தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது என்பதற்கான துவக்கம். ஒரு ���ினி எமர்ஜென்சி அமலில் இருப்பது போன்ற ஒரு ஏற்பாட்டை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது.\nஇதைத் தட்டிக் கேட்க வேண்டுமென்று நினைப்பவர்கள், கருத்து சொல்ல வேண்டுமென்று நினைப்பவர்கள், எனக்கு சுதந்திரம் இருக்கிறது, அது மதிக்கப்பட வேண்டுமென்று நினைப்பவர்கள் அத்துணை பேரும் இந்த நெடும்பயணத்தில் நிச்சயமாக கலந்து கொள்ள வேண்டும்.\nமக்களுடைய மகத்தான எழுச்சிக்கு முன்னால் தமிழக அரசினுடைய மத்திய அரசினுடைய அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் நிச்சயமாக தூளாகும். அதனைத் தகர்ப்பதில் உங்களுடைய பங்கை நீங்கள் செலுத்த வேண்டும்.\nஆகஸ்டு 1ம் தேதி திருவண்ணாமலையிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துவங்குகிற அந்த நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.\nஎன் நிலம் என் உரிமை\t2018-07-30\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\n‘இயக்குநர் விது வின்செண்ட் தயாரித்து வெளியிட்ட ‘ஆளிறங்குத்துளை’ (மேன் ஹோல்) என்ற திரைப்படம் பார்த்த பிறகு, பாதாளச் சாக்கடைக்குள் ஆள் ...\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nஆதிவாசி மக்களுக்கு எதிராக மோடி அரசு யுத்தம்\nசரிந்த பள்ளிகள்: சாதித்த கதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nசிபிஐ(எம்) இன் 17வது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை\nஇயக்குநர் மகேந்திரன் மறைவு சிபிஐ(எம்) இரங்கல்\nமதுரை நாடாளுமன்ற தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் சு.வெங்கடேசன் தொகுதி தேர்தல் அறிக்கை\nபொள்ளாச்சி இளம்பெண்கள் பாலியல் வல்லுறவு உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணை வேண்டும்\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2012/04/", "date_download": "2019-04-24T18:48:10Z", "digest": "sha1:YIROKGTGYLHY4TCNALZOYLHNM4FDLFRK", "length": 47661, "nlines": 847, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: April 2012", "raw_content": "\nஒரு கல் ஒரு கண்ணாடி - ராஜேஷின் \"அழகான நாட்கள்\"\nஒரு கல் ஒரு கண்ணாடி - ராஜேஷின் \"அழகான நாட்கள்\"\nவழக்கமா டைரக்டருங்க கதைய எழுதிட்டு ஹீரோவ தேடுவாங்க... இ���்னும் சில பெரிய ஹீரோக்களுக்கு ஹீரோவுக்காக கதை எழுதுவாங்க.. ஆனா ஒரு காமெடியனுக்காக கதை () எழுதப்பட்டு வெளிவந்துருக்க படம் தான் இந்த ஒரு கல் ஒரு கண்ணாடி. பாஸ் என்கிற பாஸ்கரனோட மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு, முழுக்க முழுக்க சந்தானத்தோட ஒன்லைன் பஞ்ச்சுகள நம்பி மட்டுமே எடுக்கப்பட்ட படம்.\nபாஸ் என்கிற பாஸ்கரன்ல கதைக்கு தேவையான மாதிரி சந்தானத்தோட காமெடி இருந்துச்சி.. ஆனா இங்க சந்தானத்துக்கு ஏத்த மாதிரி கதையை சுத்தி சுத்தி வளைச்சி நெளிச்சி என்னென்னமோ பண்ணிருக்காய்ங்க... ராஜேஷோட போன இரண்டு படங்கள போலவே லவ், லவ் ஃபெயிலியர், ஒயின் ஷாப், மச்சான் மச்சான்னு கூட திரியிற சந்தானம்... ஒரு சீனுக்கு கெஸ்ட் அப்பிரண்ஸ் குடுக்குற \"B\" கிரேடு ஹீரோக்கள்னு சுட்ட தோசையையே திரும்ப திரும்ப சுட்டுகிட்டு இருக்காங்க.. இதுனாலயோ என்னவோ தெரியல படம் பாத்து முடிச்சப்புறம் ஒரு படம் பாத்த ஃபீலிங் இல்லாம பல பிட்டு காமெடிங்கள சேத்து பாத்த ஒரு எஃபெக்ட் தான் இருக்கு. அதுவும் கடைசி அரை மணி நேரம் என்ன பண்றதுன்னு தெரியாம கண்ட மேனிக்கு மொக்கைய\nஆனா சந்தானம் எந்த விதத்துலயும் நம்மள ஏமாத்தல... நிறைய இடங்கள்ல\nதியேட்டர அதிர வச்சிருக்காரு.. ஆனா தியேட்டர்ல இருந்தவங்க, படத்துல நிறைய இடத்துல நல்ல நல்ல காமெடிங்க இருந்தும் ட்ரெயிலர்ல போடுற மொக்க டயலாக்குங்க வர்றப்பதான் சவுண்டு அதிகமா குடுத்தது கொஞ்சம் வருத்தமா இருந்துச்சி... உதாரணமா ஒரு சீன்ல வேதம் புதிது படத்துல வர்ற பாலுத்தேவர் சீன கலாய்ப்பாங்க.. ஆனா அதுக்கு தியேட்டர்ல ஒரு ரெஸ்பான்ஸும் இல்ல.. ஒரு வேளை எத காலாய்க்கிறாங்கன்னு சரியா டிரைக்டர் புரிய வைக்கலையோ என்னவோ..\nஅப்புறம்இந்த படத்துல சந்தானம் மஞ்ச கலரு பேண்டு, பச்சை கலரு பேண்டுன்னு டூயட்டுல வர்ற எம்.ஜி.ஆர் மாதிரியே படம் புல்லா வர்றாரு.. அதோட மயிலாப்பூர்ல இருக்கேன்ன்னு சொல்லிகிட்டு வித்யாசமான ஒரு ஸ்லாங்ல பேச ட்ரை பண்றாரு.. ஏண்டா இப்புடி மொக்கத்தனமா பண்ணிகிட்டு இருக்காய்ங்கன்னு நெனைச்சிட்டு இருந்தேன் அப்புறம் தான் கண்டுபுடிச்சேன் ஏன் இப்புடி பண்றாய்ங்கண்ணு.. கேரக்டர்ல differentiation காமிக்கிறாங்களாமா.\nஅப்புறம் ஹன்சிகா... யப்பா... என்னா அழகு.... ஆல் யங் கேர்ள்ஸ்...அந்த சிரிப்புக்கு முன்னாடி நா செதைஞ்சி பொயிட்டேன்... இதுவரைக்கும் ஹன்சிகாவ புடிக்காம இருந்தா கூட இந்த படம் பாத்தா புடிக்கும்.... ஃபேஸ் ரியாக் ஷன்ஸ் எல்லாமே சூப்பர்.முடிஞ்ச வரைக்கும் நல்லா நடிக்க பாத்துருக்காங்க. ஆனா உதய நிதி, ஹன்சிகா ஜோடி அவ்வளவு பொருத்தமா இல்லை.\nஉதயநிதி ஸ்டாலின்.. ஹீரோவா நடிக்க எல்லா தகுதிங்களும் இருக்கு.. ஆனா இந்த படத்துல பெரிய நடிப்ப வெளிப்படுத்துற மாதிரி சீன்ஸ் எதுவும் இல்லை.. பெரிய டயலாக் பேசற சீனும் இல்லை... காமெடி பண்ண ட்ரை பண்ணிருக்காரு... சிரிப்பு அவ்வளவா வரலன்னாலும் கடுப்பு வரல... இவரு தைரியமா ஆக் ஷன் படங்கள்ல நடிக்கலாம்..கண்டிப்பா எடுபடும்...\nஹாரிஸ் ஜெயராஜ் வழக்கம் போலவே அவர்கிட்ட இருக்க அந்த அஞ்சி ட்யூன வச்சி மேனேஜ் பண்ணிருக்காரு.. வழக்கம் போல BGM மட்டை... காலைல டிவில ராஜேஷூம் உதயநிதியும் இந்த படத்துக்கு ஹாரிஸ் தான் பெரிய ப்ளஸ்ன்னு அளந்து விட்டுகிட்டு இருந்தாங்க.. ஆனா பாக்கப்போனா படத்துக்கு பெரிய மைனஸே ஹாரிஸ் ஜெயராஜ் தான்... செகண்ட் ஹாஃப்ல மின்சார கனவுல பாட்டுல வர்றா ஒரு பீஸ் மியூசிக்க அப்புடியே போட்டுருக்காரு.. இந்த படத்துக்கெல்லாம் யுவன் தான் கரெக்ட்.\nகதைக்காக ரொம்ப ஒண்ணும் பெருசா மெனக்கெடாம எதோ சீன் சீனா எழுதி\nஒப்பேத்திருக்காங்க. அதுனாலயோ என்னவோ படம் ஒரு அஞ்சி பேர மட்டுமே சுத்தி நகருது.. அழகம் பெருமாள்ங்கற ஒரு நல்ல நடிகர இந்த படத்துல வேஸ்ட் பண்ணிட்டாங்கன்னு தான் சொல்லனும். அதே போல தான் சாயாஜி ஷின்டேவும். சரண்யா வழக்கம் போல.. நடிப்புல பிண்ணிருக்காங்க.\nஅப்புறம் டைரக்டர் ராஜேஷ்.. மக்களை சிரிக்க வைக்கனும்ங்கற நோக்கத்துல படம் எடுத்துகிட்டு இருக்காரு.. ரொம்ப நல்ல விஷயம்.. ஆனா ஒருத்தர நம்பியே படம் எடுக்கக்கூடாது.. அதே மாதிரி ஒரே படத்தையே திரும்ப திரும்ப எடுக்கவும் கூடாது. படங்களின் கதைக்களங்கள்ல variation காட்டாம இப்புடியே படம் எடுத்துக்கிட்டு இருந்தா கூடிய சீக்கிரம் தோல்வி இவர வந்து சந்திக்கும். ஆனா இந்த தடவ எஸ்கேப் ஆயிட்டாருன்னு தான் சொல்லனும். பாடல் காட்சிகள் படமாக்கிய விதம் எதுவுமே சரியில்ல.. அந்த \"பட்டுக்கோ பட்டுக்கோ\" பாட்டு சம்பந்தமே இல்லாம எதோ எடுத்து வச்சிருக்காய்ங்க.. அதோட 1st half la வர்ற மூணு பாட்டுமே ஒரே மாதிரி இருக்கு.\nசரி சுருக்கமா படத்த பத்தி சொல்லனும்னா சுந்தர்.சி யோட உள்ளத்தை அள்ளித்தா படத்துக்கும் அழகான நாட்கள் படத்துக்க��ம் என்ன வித்யாசமோ அதே வித்யாசம் தான் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்கும் இந்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கும்.\nஎப்புடி இருந்தாலும் நம்பி போறவங்கள ஏமாற்றாத ஒரு படம்\nஅஸ்த்தமனம் - வக்காளி டேய்\nஅஸ்த்தமனம் - வக்காளி டேய்\nகுறிப்பு: விமர்சனங்கள்ல கதைய சொல்றது எனக்கு பிடிக்காது.. இருந்தாலும் இந்த படத்துக்கு கதைய சொன்னாலும் சொல்லலன்னாலும் யாரும் பாக்க மாட்டீங்கங்குறதால கதைய பத்தி ஒரு ரெண்டு லைன் போட்டுருக்கேன்..\n\"இப்புடி ஒரு படம் வந்துருக்கா\"ன்னு தான் பல பேர் கேப்பீங்க. இந்த படம்\nஎந்த தியேட்டர்ல ஓடுதுண்ணு கண்டுபுடிக்கவே ரொம்ப கஷ்டமா போச்சு.. சரி இந்த படத்தோட விமர்சனத்தை பார்க்க வேண்டுமானால் நாம் சில வருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு கூறுவது அவசியமாகிறது. (ச்சும்மா தசாவதாரம் ஸ்டைல்ல..ஹிஹி)\n2006 ல \"யுகா\"ன்னு யார் கண்ணன் டிரைக்ட் பண்ண படம் ஒண்ணு ரிலீஸ் ஆச்சு. \"யார்\" ரொம்ப நல்ல திகில்படமாச்சே.. இந்த படமும் அந்த அளவுக்கு இருக்குமேன்னு படத்துக்கு கிளம்புனேன். படத்து பேர கேட்டதுமே ஒருத்தனும் கூட வரல. அப்புறம் மாப்ள ஞானசுந்தர் கிட்ட \"மாப்ள யார் கண்ணன்\" எடுத்த படம்டா சூப்பரா இருக்கும் வா\" ன்னு கூப்புட்டதும் நம்பி அவனும் வந்தான். படம் பாத்து முடிச்சப்புறம் அவன் என்னப்பாத்து கேட்டான் பாருங்க.. \"மாப்ள டேய் \"யார்\"கண்ணன் \"யார்\" கண்ணன் ன்னு சொல்லி கூப்டு வந்தியேடா.. கடைசில யார்ரா அவன் கண்ணன்.. அவன் மட்டும் கைல கெடைச்சான்னா தூக்கி போட்டு மிதிச்சிருவேன்\" னான். அந்த அளவுக்கு\nஅதயெல்லாம் அடிச்சி தூக்கிருச்சி இந்த படம்.. தேவி காம்ளக்ஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு' உள்ள போனா, மொத்தமே நாங்க மூணு பேர் தான் இருந்தோம். அந்த செக்யூரிட்டி அண்ணன்கிட்ட லைட்டா பேச்சு குடுத்துகிட்டு இருந்தேன்..\n\"அண்ணேன்... ஷோ எதும் கேன்சல் பண்ணிர மாட்டாங்களே\"\n\"அதெல்லாம் பண்ண மாட்டாங்கப்பா\" ன்னாரு\n\"நீங்க தொணைக்கு உள்ள வருவீங்களாண்ணே\" ன்னேன்\n\"இல்லப்பா எங்களுக்கு உள்ள வர allowed இல்லன்னு சிரிச்சிகிட்டே சொன்னாரு\"\nபடம் ஆரம்பிக்கும் போது சத்தியமா தியேட்டர்ல மொத்தமே 8 பேருதான் இருந்தோம்.எனக்கு ரொம்ப வருத்தமா போச்சு.. சரி படம் நல்லாருந்துச்சின்னா நாம ரிவிய்யூ எழுதி ஒரு 10 பேரயாவது பாக்க வைக்கனும்னு நெனைச்சேன்.. ஆனா படம் பாத்��ப்புறம் தான் தெரிஞ்சிது அந்த படத்துக்கு அந்த 8 பேரே அதிகம்னு. படம் முடியும் போது கிட்ட தட்ட ஒரு 30 பேரு என்ன மாதிரியே பணத்த வேஸ்ட் பண்ணிட்டாங்கனு தெரிஞ்சிது.\nசினிமாங்குறதுக்கு ஒரு மரியாதை இருக்கு.. அத கொஞ்சம் கூட குடுக்காத படம் இது. எதவேணும்னா சும்மா எடுக்கலாம்.. எல்லாரும் பாப்பாய்ங்குற நெனப்புல எடுத்த படம் இது. ஒண்ணரை மணி நேர படம்.. ஆனா இத எந்த விதத்துலயும் படத்தோட ப்ளஸ்ன்னு சொல்ல முடியாது. இங்லீஷ்காரன் ஒண்ணரை மணி நேரம் படம் எடுக்குறான்னா, அவன் படத்தோட மொத சீனே கதையில ஆரம்பிப்பான்..நாம படம் ஆரம்பிச்சா கதைக்குள்ள போகவே அரைமணி நேரம் ஆகும்.நமக்கு ஏன் இந்த வேலை...\n\"Based on a true Night mare\" \"பாண்டி சரோஜ் குமார் thrill\" ன்னு பில்ட் அப்புக்கு\nமட்டும் ஒண்ணும் கொறைச்சலே இல்ல. ஒரு அஞ்சி பேரு (வழக்கம் போல\nமூணு பசங்க, ரெண்டு பொண்ணுங்க) ட்ரெக்கிங்குற பேர்ல ஒரு காட்டுக்கு போறாய்ங்க. ஒரு நைட் தங்குனப்புறம் காலைல அவங்கள கூட்டிட்டு போன guide ah யாரோ கொலை பண்ணி போட்டுருக்காங்க.. உடனே எல்லாரும் பயந்துடுராங்க.. இந்த build up ah அப்புடியே மெயின்டெய்ன் பண்ணி, யாரு கொலை பண்ணாங்குறத சஸ்பென்ஸா வச்சி கொண்டு போயிருந்தா \"த்ரில்\" ங்கற வார்த்தைக்கு ஒரு மரியாத இருந்துருக்கும். ஆனா அது நடக்கல.. அடுத்த சீனே சில காட்டு வாசிங்கள காமிச்சி, அவங்க மத்தவங்கள\nபிடிக்கிறதோட இன்ட்டர்வல்னு போட்டாய்ங்க பாருங்க..( நாற்பது நிமிஷத்துல) \"நாம சம்பாதிச்ச காசெல்லாம் இப்புடி வீணா போகுதேன்னு\" அப்பதான் நான் ரொம்ப வருத்தப்பட்டேன்..\nஅப்புறம் புடிச்சவிங்கள்ள ரெண்டு பேர காட்டுவாசிங்க கொல்ல, மீதம் இருக்குற ஒரு பையனும் (ஹீரோ மாதிரி) ரெண்டு பொண்ணுங்களும் அந்த காட்டு வாசிங்கள மடார் மடார்னு கட்டையால அடிச்சி போட்டுட்டு தப்பிச்சி வந்துடுறாங்க...\nஅவ்ளோ தான் படம் முடிஞ்சிருச்சிங்க...\nஹீரோ மாதிரி காமிக்கப்பட்டிருக்கவர் பேரு தெரில... ஆனா அவரு ஸ்டாலின் படத்துல மொத ஃபைட்டுல சிரஞ்சீவிகிட்ட அடி வாங்குற ரவுடி.. அது மட்டும் தெரியும்.. இந்த ஸ்கிரிப்ட வச்சிகிட்டு இவரு எப்புடி இவளோ தைரியமா படம் எடுத்தாருன்னு எனக்கு இன்னும் யோசனையாவே இருக்கு.. அதோட இத எப்புடி இவ்ளோ தைரியமா ரிலீஸ் பண்ணாய்ங்கன்னும் தெரியல...\nயாருக்கு யாரோ ஸ்டெப்னி படத்துல கூட ஒரு நேர்மை இருந்துச்சிங்க.. அவிங்க கதைன்னு ஓண்ண ரெடி பண்ணி நல்லா எடுக்க தெரியலன்னாலும் எதோ எடுத்து எல்லாரயும் சிரிக்க வச்சிருந்தாய்ங்க.. ஆனா இவிங்க வித்யாசமா பண்றதா நெனச்சிகிட்டு கடுப்ப ஏத்திருக்காய்ங்க. வக்காளி அந்த கேமரா மேனுக்கு யாரோ தப்பா சொல்லி குடுத்துருக்காய்ங்கய்யா.. எனக்கு ரொம்ப எரிச்சல குடுத்தது கேமராதான்.. கேமராவ எதாவது ஒரு இலையயோ, மரத்தோட கிளையையோ ஃபோகஸ் பண்ணி வச்சிருவாய்ங்க... பின்னாடி ஐஞ்சி பேரோட காலு மட்டும் நடக்குறது தெரியும்.. இதுல இன்னொரு கடுப்பு என்னனா அந்த அஞ்சி பேரு நடந்து போன அப்புறமும் கேமரா அதே ஆங்கிள்ல இருந்துகிட்டே இருக்கும். எல்லா சீனுமே அப்டித்தான்.. இதயெல்லாம் எடிட்டிங்க்ல தூக்கிருந்தாய்ங்கன்னா இத direct ah you tube la ஷார்ட் பிலிமா ரிலீஸ் பண்ணிருக்கலாம். பேசாம எங்க ஜாக்கி அண்ணனை\nகேமரா மேனா போட்டுருந்தா பட்டைய கெளப்பிருப்பாரு..\nபடத்துல ஒரே ஒரு நல்ல விஷயம், சில டைமிங் காமெடிங்க உண்மையிலயே மனசு விட்டு சிரிக்க வச்சிச்சி..\nஇந்த படம் நல்லாருக்குன்னு சொன்னா கூட யாரும் பாக்க மாட்டீங்க.. நல்ல வேளை அந்த மாதிரி சம்பவங்கள் நடக்க வாய்ப்பே இல்ல..\nLabels: சினிமா, நகைச்சுவை, ரவுசு, விமர்சனம்\nரஜினி படங்கள் படும் பாடு \nரஜினி படங்கள் படும் பாடு \nநம்ம வீட்டு மாப்பிள்ளையா இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்\nதல.. நமக்கு இதெல்லாம் வேணாம்... நீங்க டைரக்ட் பண்ணுங்க\nடேய் ஆந்தை மாதிரி முழிய வச்சிகிட்டு கழுகுன்னு பேரப்பாரு\nஇந்த \"தீ\" படத்தையும் முதல் நாள் ரிசர்வ் பண்ணி பாத்த சில பேர்ல நானும் ஒருத்தன்\nயாருடா நீ.. எங்கருந்துடா கெளம்புறீங்க\nமிஸ்டர் முனி... தயவு செஞ்சி நிறுத்துங்க\nஇது ஒரு நல்ல படம்ங்கறதால மன்னிச்சிடலாம்\n\"வாழ்விழந்த வாலிபருக்கு வாழ்கை தந்த வள்ளலே\" ன்னு நீ அவருக்கு போஸ்டர் அடிக்கனும்பா\nலிஸ்டுல நீதாண்டி அதிகமா ஆட்டைய போட்டுருக்க..\n\"நான் மகான் அல்ல\" வா.. நானும் தாண்டா.. இதுவே கடைசியா இருக்கட்டும்\nஆமா இதுல யாரு ஆடு யாரு புலி\nபெயில்ல வெளிய வந்ததுங்க மாதிரி இருக்கு...\nஅது என்ன குறிப்பா அவரு நடிச்ச பட தலைப்பாவே தேடி புடிச்சி வைக்கிறீக.. சரி வக்கிறதுதான் வக்கிறீங்க... நல்ல படத்துகளுக்கு வக்கிறீங்களா.. இதுலஉள்ள முக்காவாசி படம் நாலு நாளைக்கு மேல தியேட்டர்ல ஓடல\nகிட்டதட்ட மொத்தத்தையும் வச்சிட்டீங்க.. இன்னும் ஒரு நாலஞ்சி தான் மீதி இருக்கும்... அதையும் வச்சிருங்கவே..\nLabels: நகைச்சுவை, ரவுசு, ரஜினி\nஇவங்கல்லாம் பஞ்ச் டயலாக் பேச ஆரம்பிச்சா...\nஇவங்கல்லாம் பஞ்ச் டயலாக் பேச ஆரம்பிச்சா...\nLabels: சினிமா, நகைச்சுவை, ரவுசு\nஒரு கல் ஒரு கண்ணாடி - ராஜேஷின் \"அழகான நாட்கள்\"\nஅஸ்த்தமனம் - வக்காளி டேய்\nரஜினி படங்கள் படும் பாடு \nஇவங்கல்லாம் பஞ்ச் டயலாக் பேச ஆரம்பிச்சா...\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2011/11/24/flims-4/", "date_download": "2019-04-24T17:54:55Z", "digest": "sha1:56JLZQXUONP7J2EFPNSHPI4QB63LW7HX", "length": 22331, "nlines": 215, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "திரைப்பட ரசிகர்களுக்கான சூப்பர் இணையதளம். | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nதிரைப்பட ரசிகர்களுக்கான சூப்பர் இணையதளம்.\nநான் பார்த்த ரசித்த திரைப்படங்கள்.\nஇப்படி ஒரு பட்டியலை உருவாக்கி கொள்ளவும் அந்த பட்டியலை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் வழி செய்கிறது ஐ செக் மூவீஸ் இணையதளம்.பட்டியலை உருவாக்கி கொ���்ட பிறகு இந்த தளத்தில் திரைப்பட ரசிகர்கள் தெரிவிப்பதற்கும் தெரிந்து கொள்வதற்கும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.பெறுவதற்கு பட்டங்களும் சூடிக்கொள்ள மகுடங்களும் இருக்கின்றன.\nஇந்த தளத்தை பொருத்தவரை ரசிகர்கள் தான் ராஜா.பொதுவாக திரைப்பட தளங்களில் பார்க்க கூடிய டாப் டென் படங்களின் பட்டியல் போன்றவை இதில் இருந்தாலும் எல்லாமே ரசிகர்கள் சார்ந்தவை.\nஅடிப்படையில் இந்த தளம் பார்த்த திரைப்படங்களை குறித்து வைப்பதற்காகஇதற்கு முதலில் உறுப்பினராக சேர வேண்டும்.அதன் பின் பார்க்கும் படங்களை பார்த்தாச்சு என டிக் செய்து தங்களுக்கான பட்டியலில் சேர்த்து கொள்ள வேண்டியது தான்.\nஇப்படி சேர்த்து கொள்வது மிகவும் சுலபமானது.காரணம் மிகச்சிறந்தபடங்கள்,புதிய படங்கள் என பலவித தலைப்புகளில் திரைபடங்களின் பட்டியல் ரசிகர்களின் வசதிக்காக பரிந்துரைக்கப்படுகிறது.அவற்றில் இருந்து படத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.\nஇந்த பட்டியல் எல்லாமே திரைப்பட தகவல் களஞ்சியம் என்று புகழப்படும் இண்டெர்நெட் மூவிடேட்டாபேசானா ஐஎம்டிபி தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.இதன் பொருள் இந்த டேட்டாபேசில் உள்ள படங்களை மட்டுமே இங்கு சேர்க்க முடியும்.ஆனால் அநேகமாக எல்லா படங்களுமே இந்த டேட்டாபேசில் இணைக்கப்படுவதால் இதில் ஏதும் பிரச்சனையில்லை.\nபட்டியலில் உள்ள நீங்கள் பார்த்த படத்தை கிளிக் செய்ததுமே வந்து நிற்கும் தகவல்களை பார்த்ததுமே திக்கு முக்காடி போக நேரிடும்.\nகாரணம்,திரைப்படம் வெளியான ஆண்டு,அந்த படம் பெற்றுள்ள தரவரிசை எண்,அதை எத்தனை பேர் பார்த்துள்ளனர்,எத்தனை பேர் தங்களுக்கு பிடித்த படம் என குறிப்பிட்டுள்ளனர் ,அந்த படம் பறிய உறுப்பினர்களின் கருத்துக்கள்,சமீபத்தில் பார்த்தவர்கள் ,படத்தின் வகை,என படம் தொடர்பான விவரங்கள் வரிசையாக இடம் பெறுகின்றன.எல்லாமே சக உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களின் அடைப்படையில் திரட்டப்பட்டவை.\nபாக்ஸ் ஆபீஸ் வெற்றி,விளம்பர பரைசாற்றுதல்கள்,விமர்சகர்களின் கருத்து போன்றவற்றின் சார்பு இல்லாமல் உறுப்பினர்களின் ரசனையின் அடிப்படையில் அமைந்துள்ள இந்த விவரங்கள் குறிப்பிட்ட படத்தின் மதிப்பு என்ன என்பதை அழகாக உணர்த்திவிடக்கூடும்.\nஇந்த விவரங்களை பார்வையிட்ட படி அந்த படத்தை உங்கள் பட்���ியலில் சேர்த்து கொள்ளலாம்.படத்தை பார்த்திருந்தால் பார்த்ததாக குறித்து கொள்ளலாம்.பார்க்கவில்லை என்றால் பார்க்க வேண்டும் என குறித்து கொள்ளலாம்.அதே போல படம் பிடித்திருந்தால் விரும்பிய படம் என்றோ அல்லது பிடிக்கவிட்டால் பிடிக்கவில்லை என்றோ குறித்து கொள்ளலாம்.\nபார்த்த படங்களை பட்டியலிட துவங்கிய பின் அந்த விவரங்கள் ஒவ்வொன்றாக உறுப்பினரின் பக்கத்தில் இடம்பெற்று அவரது ரசனைக்கான பயோடேட்டா போல அமையும்.\nஎளிமையாக தோன்றினாலும் இந்த பக்கம் உறுப்பினர்கள் பற்றி சொல்லகூடிய தகவல்களும் பகிர்ந்து கொள்ளக்கூடிய விவரங்களும் தீவிர திரைப்பட ரசிகர்களை இந்த தளத்திலேயே மூழ்க வைத்துவிடும்.அப்படியே திரைப்பட ரசனை சார்ந்த புதிய அனுபவத்தில் திளக்க வைக்கும்.திரைப்பட ரசனை சார்ந்த புதிய நண்பர்களையும் தேடித்தரும்.நண்பர்கள் மூலம் நல்ல படங்களின் பரிந்துரையையும் பெற முடியும்.\nஅந்த அளவுக்கு விரிவான வசதிகளும் விதவிதமான பகிர்தல் அம்சங்களும் இருக்கின்றன.உறுப்பினர் பக்கத்தில் சமீபத்தில் பார்த்த படம்,இதுவரை பார்த்த படங்கள்,பார்த்ததில் பிடித்தவை ஆகிய விவரங்கள் இடம்பெறுகின்றன.உறுப்பினரின் திரைப்பட ரசனை ஜாதகம் என்று கூட சொல்லலாம்.\nஉறுப்பினர்கள் இந்த பக்கத்தை பரஸ்பரம் பார்க்க முடியும்.அதாவது சக உறுப்பினர்களின் பக்கத்தை பார்ப்பதற்கான் வாய்ப்பு உள்ளது.உறுப்பினர் பக்கத்தை பார்வையிடுவதும் சுவாரஸ்யமானதே.காரணம் குறிப்பிட்ட அந்த உறுப்பினர் எந்த எந்த படங்களை பார்த்துள்ளார்,அவற்றை ரசித்துள்ளார் என்பது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.இப்படி பார்க்கும் போது ரசனை ஒத்து போகிறது என்று வைத்து கொள்ளுங்கள் உடனே அந்த அந்த உறுப்பினரை தொடர்பு கொண்டு நண்பாராக்கி கொள்ளலாம்.\nநண்பராக நேரடியாக செய்தி அனுப்பலாம்.நண்பரான பின் இருவருடைய படங்களின் பட்டியலை ஒப்பிட்டு பார்க்கலாம்.பரஸ்பரம் பிடித்த படங்கள் பிடிக்காத படங்கள் என்றெல்லாம் அலசி ஆராயலாம்.அப்படியே படங்கள் பற்றிய விமர்சன கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.இதன் மூலம் திரைப்படம் சார்ந்த உரையாடலில் ஈடுபடலாம் என்பதோடு புதிய படங்கள் பற்றிய அறிமுகமும் கிடைக்கும்.\nநண்பர்கள் போலவே இந்த தளத்தில் பக்கத்து வீட்டுகாரரகளையும் சந்திக்கலாம்.பக்கத்��ு வீட்டுக்காரர் என்றால் பார்த்த படங்களிலும் ரசனையிலும் உங்களை ஒத்திருப்பவர் என்று பொருள்.\nஉறுப்பினர்கள் உறுப்பினர் பக்கத்தில் தங்களை பற்றிய சுய அறிமுக குறிப்பையும் இடம் பெற வைக்கலாம்.உறுப்பினர் பக்கத்தில் ஒருவர் பார்த்த படங்களின் எண்ணிக்கை,ரசித்த படங்களின் எண்ணிக்கை,பிடிக்காத படங்களின் எண்ணிக்கை ,நண்பர்களின் எண்ணிக்க ஆகிய விவரங்களும் இடம் பெறுகின்றன.\nஉறுபினர்களுக்கு பல் வேறு விருதுகளும் கிடைக்க வாய்ப்புள்ளது இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்.அதோடு பகிர்ந்து கொள்ளும் படங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப துணை நடிகர் ,நடிகர் போன்ற அந்தஸ்தும் வழங்கப்படுவது மேலும் சுவையானது.\nபேஸ்புக் போன்ற தளங்கள் வழியே நட்பை வளர்த்து கொள்ளலாம்.பார்த்து ரசித்த திரைபடங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.ஆனால் இந்த தளம் முழுக்க முழுக்க திரைப்படம் சார்ந்த பகிர்தலை சாத்தியமாக்கி திரை ரசனை அடிப்படையில் நட்பை ஏற்படுத்தி தருகிறது.\nஅதே போல எந்த ஒரு திரைப்பட தொடர்பான கருத்தை அறிய விரும்பினாலும் இந்த தளம் கைகொடுக்கும்.குறிப்பிட்ட படத்தை கிளிக் செய்ததுமே அதை சமீபத்தில் எத்தனை பேர் பார்த்துள்ளனர் ,அவர்களின் விமர்சனம் என்ன போன்ற விவரங்கள் மூலமாக அந்த படம் பற்றிய ரசிகர்களின் மன உணர்வை கச்சிதமாக அறிந்து கொண்டு விடலாம்.\nபழையபடங்களை இப்போதும் எத்தனை பேர் பார்க்கின்றனர்,புதிதாக வெளியான படத்தை எத்தனை பேர் ரசித்துள்ளனர் என்றெல்லாம் அறிய முடிவது உண்மையிலேயே சுவாரஸ்யமானது.\nஒரு படத்தை பற்றி இப்படி அலசி ஆராயும் போது அந்த படத்தை ரசித்தவர்களை அறிமுக செய்து கொண்டு நண்பர்களாக்கி கொள்ளலாம்.\n← ஜாகிங்கிற்கேற்ற பாடல் உண்டு.\nஊக்கம் தரும் செய்தி படங்களை பார்ப்பதற்கான இணையதளம். →\n2 responses to “திரைப்பட ரசிகர்களுக்கான சூப்பர் இணையதளம்.”\nதனபாலன் 4:48 முப இல் நவம்பர் 24, 2011 · ·\n தங்களின் தளத்தைப் பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.\nமிக்க நன்றி நண்பரே.மேலும் சில திரைப்பட சேவை தளங்கள் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.முடிந்தால் பார்க்கவும்.\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\n��ணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nவீட்டுக்கு வரும் கூகுல் வானம்\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nநல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.\nபார்த்தேன் ரசித்தேன் பகிர்ந்தேன் இணையத‌ளம்\nபாட்டு வரும்,டிவிட்டரில் பாட்டு வரும்.\nவின்கலம் பேசக்கண்டேன்;டிவிட்டர் சிறப்பு பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://learnerguru.net/category/tnusrb/page/2/", "date_download": "2019-04-24T18:32:14Z", "digest": "sha1:TCY56RHUNX6VR3NX3D34AEPXHR6NYIYY", "length": 11719, "nlines": 71, "source_domain": "learnerguru.net", "title": "TNUSRB – Page 2 – LearnerGuru", "raw_content": "\nநடப்புச் செய்திகள் 07 டிசம்பர் 2018\nதமிழக நிகழ்வுகள் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல் ஜெயராமன், டிசம்பர் 06 அன்று காலமானார். அவருக்கு வயது 50. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடுவில் 1968ல் பிறந்தவர் நெல் ஜெயராமன். நம்மாழ்வாரை பின்பற்றி இயற்கை விவசாயத்தை பாதுகாக்க போராடியவர் நெல் ஜெயராமன். 174 அரியவகை நெல்விதைகளை சேகரித்ததுடன் மரபணு மாற்ற விதை திட்டங்களை எதிர்த்தவர் ஜெயராமன். பாரம்பரிய நெல் வகைகளை காப்பாற்றியதற்காக ஜெயராமன் தேசிய, மாநில விருதுகளை பெற்றுள்ளார். தமிழக இயற்கை உழவர் இயக்கம், நமது நெல்லை காப்போம் அமைப்பை நடத்தி வந்தவர் நெல் ஜெயராமன். 12 ஆண்டாக Read more about நடப்புச் செய்திகள் 07 டிசம்பர் 2018[…]\nநடப்புச் செய்திகள் 05 டிசம்பர் 2018\nதமிழக நிகழ்வுகள் நாட்டில் பெண்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், 181 என்ற இலவச தொலைபேசி எண் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதனை தற்போது தமிழக அரசானது, பெண்கள் சார்ந்த வன்கொடுமைகளுக்கு தீர்வு காணும் வகையில், “181” என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைக்கும் வகையில் விரிவுபடுத்தியுள்ளது. இந்திய நிகழ்வுகள் 2019 ஆம் ஆண்டிற்கான இந்திய திறன்கள் (India Skills) அறிவிக்கையின் 6-வது பதிப்பின் படி, இந்தியாவில் அதிகபட்ச வேலைவாய்ப்ப திறன்களுடன், ஆந்திரப் பிரதேச மாநிலமானது முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆந்திரப் பிரதேசத்தில்பெண்களின் வேலைவாய்ப்பு திறன் 46 சதவீதம் மற்றும் ஆண்களின் வேலைவாய்ப்பு Read more about நடப்புச் செய்திகள் 05 டிசம்பர் 2018[…]\nநடப்புச் செய்திகள் 04 டிசம்பர் 2018\nஇந்திய நிகழ்வுகள் இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள் பங்குபெற்ற G-20 உச்சி மாநாடு அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில்நடைபெற்றது. இம்மாநாட்டில் பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அதில், பொருளாதாரக் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக ஒரு தனிப்படை, Financial Action Task Forceஎன்று பெயரில் அமைக்கப்பட வேண்டும். காசநோய் மற்றும் நுரையீரல் நோய்க்கு எதிரான விழிப்புணர்விற்காக, நுரையீரல் ஆரோக்கியம் மீதான 50வது ஒன்றிய சர்வதேச மாநாடானது 2019ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாக நுரையீரல் நோய்க்கு Read more about நடப்புச் செய்திகள் 04 டிசம்பர் 2018[…]\nநடப்புச் செய்திகள் 3 டிசம்பர் 2018\nஇந்திய நிகழ்வுகள் இந்திய – இங்கிலாந்து நாடுகளுக்கிடையே கப்பற்படை ஒத்துழைப்பு மற்றும் கப்பற்படை தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் தொடர்பான, “KONKAN-18” இருதரப்பு கூட்டுக் கடற்படை பயிற்சி நவம்பர் 28 முதல் டிசம்பர் 6 வரை கோவாவில் நடைபெற்று வருகிறது.“KONKAN” கடற்பயிற்சியானது 2004 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் புதுடெல்லியில் நடைபெற்ற 38-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் (IITF- Indian International Trade Festival) சிறந்த மாநிலமாக உத்திரகாண்ட் மாநிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத் திட்ட மேம்பாடு, கேதார்நாத் புணரமைப்புத் திட்டம், இயற்கைத் தேனீ போன்ற உள்ளுர் Read more about நடப்புச் செய்திகள் 3 டிசம்பர் 2018[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%93%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-24T18:09:07Z", "digest": "sha1:DSXKJDW2GBYL5PBHNEKFBYH2BMPBD5DC", "length": 4316, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குறுக்குச்சால் ஓட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் குறுக்குச்சால் ஓட்டு\nதமிழ் குறுக்குச்சால் ஓட்டு யின் அர்த்தம்\n(ஏற்கெனவே சிக்கலாக இருக்கும் பிரச்சினையில் தலையிட்டு) மேலும் சிக்கலுக்கு உளளாக்குதல்.\n‘நாங்களே எரிச்சலில் இருக்கிறோம்; நீ வேறு குறுக்குச்சால் ஓட்டாதே’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_28", "date_download": "2019-04-24T18:52:42Z", "digest": "sha1:B3OIGORIBLH7E5EIM6WZRO37HD75I73L", "length": 18384, "nlines": 337, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏப்ரல் 28 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nஏப்ரல் 28 (April 28) கிரிகோரியன் ஆண்டின் 118 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 119 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 247 நாட்கள் உள்ளன.\n224 – பார்த்தியப் பேரரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது.\n1192 – எருசலேம் மன்னன் முதலாம் கொன்ராட் முடிசூடி இரண்டாம் நாள் கொலை செய்யப்பட்டான்.\n1503 – செரிஞோலா போர் இடம்பெற்றது. வரலாற்றில் முதல் தடவையாக ஐரோப்பிய சமர் ஒன்றில் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது.\n1788 – மேரிலாந்து அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட ஏழாவது மாநிலமானது.\n1792 – பிரான்சு ஆஸ்திரிய நெதர்லாந்தை முற்றுகையிட்டது. பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள் ஆரம்பமானது.\n1876 – பிரித்தானிய இந்தியாவின் அரசியாக விக்டோரியா மகாராணி தெரிவு செய்யப்பட்டமை லண்டன் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.\n1920 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.\n1932 – மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.\n1941 – குரோவாசியாவில் குதோவாச் என்ற கிராமத்தில் 200 செர்பியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: ஒன்பது செருமனிய கடற்படைப் படகுகள் டைகர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க, பிரித்தானியப் படகுகள் மீது தாக்குதல் மேற்கொண்டதில் 946 பேர் கொல்லப்பட்டனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: பெனிட்��ோ முசோலினியும் அவனது மனைவியும் இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1952 – சப்பானுக்கும் சீனக் குடியரசுக்கும் இடையில் தாய்பெய் நகரில் அமைதி உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இரண்டாம் சீன-சப்பானியப் போர் முடிவுக்கு வந்தது.\n1952 – இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய அமெரிக்காவினால் கைப்பற்றப்பட்ட சப்பானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.\n1965 – டொமினிக்கன் குடியரசில் ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் தரையிறங்கினர்.\n1970 – வியட்நாம் போர்: கம்போடியாவில் அமெரிக்கப் படைகள் கம்யூனிச சரணாலயங்கள் மீது அமெரிக்கப் படையினர் தாக்குதல் நடத்த அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் உத்தரவிட்டார்.\n1978 – ஆப்கானிஸ்தான் அரசுத்தலைவர் முகமது தாவூது கான் கம்யூனிச சார்புப் போராளிகளால் பதவியிறக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.\n1995 – பலாலியில் அவ்ரோ விமானம் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கு அடுத்த நாள் இன்னுமொரு விமானம் வீழ்த்தப்பட்டது.\n1996 – அவுஸ்திரேலியா, தாஸ்மேனியாவில் \"மார்ட்டின் பிறையன்ட்\" என்பவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 35 பேர் கொல்லப்பட்டு 37 பேர் காயமடைந்தனர்.\n2000 – இலங்கை இராணுவத்தினருக்கெதிரான விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை முடிவுக்கு வந்தது.\n2005 – இலங்கை ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் கொழும்பில் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.\n1758 – ஜேம்ஸ் மன்ரோ, ஐக்கிய அமெரிக்காவின் 5வது அரசுத்தலைவர் (இ. 1831)\n1774 – பிரான்சிசு பெய்லி, ஆங்கிலேய வானியலாளர் (இ. 1844)\n1900 – ஜான் ஊர்த், டச்சு வானியலாளர் (இ. 1992)\n1906 – கியேடல், செக்-அமெரிக்கக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1978)\n1906 – பார்ட் போக், டச்சு-அமெரிக்க வானியலாளர் (இ. 1983)\n1908 – ஆஸ்கர் ஷிண்ட்லர், செக்-செருமானியத் தொழிலதிபர் (இ. 1974)\n1923 – இரா. செழியன், தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர்\n1924 – கென்னத் கவுண்டா, சாம்பியாவின் 1வது அரசுத்தலைவர்\n1926 – ஹார்ப்பர் லீ, அமெரிக்கப் புதின எழுத்தாளர் (இ. 2016)\n1926 – எஸ். ரி. அரசு, இலங்கை நாடகக் கலைஞர், நாடக இயக்குநர், ஒப்பனைக் கலைஞர், ஒளிப்பதிவாளர், சிற்பக் கலைஞர் (இ. 2016)\n1937 – சதாம் உசேன், ஈராக்கின் 5வது அரசுத்தலைவர் (இ. 2006)\n1987 – சமந்தா ருத் பிரபு, இந்தியத் திரைப்பட நடிகை\n1854 – நத்தானியேல் வாலிக், தென்மார்க்கு மருத்துவர், தாவ���வியலாளர் (பி. 1786)\n1918 – காவ்ரீலோ பிரின்சிப், யூகோசுலாவிய தேசிய இயக்க உறுப்பினர், போசுனிய செர்பியர் (பி. 1894]])\n1942 – உ. வே. சாமிநாதையர், தமிழகத் தமிழறிஞர், தமிழ் சுவடி ஆய்வாளர், சேகரிப்பாளர், பதிப்பாளர் (பி. 1855)\n1945 – பெனிட்டோ முசோலினி, இத்தாலியின் 27வது பிரதமர் (பி. 1883)\n1955 – தி. வே. சுந்தரம், இந்தியத் தொழிலதிபர் (பி. 1877)\n2000 – சாலினி இளந்திரையன், தமிழக சொற்பொழிவாளர், எழுத்தாளார், இதழாளர், அரசியற் செயற்பாட்டாளர் (பி. 1933)\n2005 – தர்மரத்தினம் சிவராம், இலங்கை ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1959)\n2006 – நா. சோமகாந்தன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1934)\n2007 – கார்ல் பிரீட்ரிக் வைசாக்கர், செருமானிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (பி. 1912)\nமுஜாகிதீன் வெற்றி நாள் (ஆப்கானித்தான்)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2018, 00:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-04-24T18:26:18Z", "digest": "sha1:3RPM5JSH4ZWFZWVM6PRW57MVC23QEX7S", "length": 9106, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமனித உடலிலுள்ள முதன்மையான தமனிகள்.\nதமனிகள் குருதிக்குழல்களாக இருதயத்தில் இருந்து குருதியை வெளியே எடுத்துச் செல்கின்றன. பெரும்பாலான தமனிகள் உயிர்வளியுற்ற குருதியை ஏந்திச் செல்லும்போதிலும், இதற்கு விதிவிலக்காக நுரையீரல் தமனிகள், தொப்புள் தமனிகள் ஆகிய இரு தமனிகளுள்ளன. ஆற்றல் நிறைந்த தமனி குருதித் தொகுதி, புறவணுத் திரவமாக தமனி மண்டலத்தை நிரப்புகிறது.\nசுற்றோட்டத் தொகுதி உயிர் வாழ இன்றியமையால் உள்ளது. எல்லா உயிரணுக்களுக்கு உயிர்வளியையும், ஊட்டக்கூறையும் வழங்கவதும், அதேபோன்று கார்பனீராக்சைடு, கழிவுப்பொருள்களை நீக்குவதும், காரகாடித்தன்மைச் சுட்டெணை (pH) உகந்து பராமரிப்பதும், நோய் எதிர்ப்பு அமைப்பின் புரதங்கள், உயிரணுக்களின் சுழற்சியை உகந்து பராமரிப்பதும் இதன் வழக்கமான செயல்பாடுகளின் பொறுப்பாகக் கொண்டுள்ளது. வளர்ந்த நாடுகளில், இறப்புக்கு முதன்மையான இரு காரணிகள், மாரடைப்பும் (Heart Attack) பக்கவாதமும் (Stroke) ஆகும். இவை தமனி மண்டலத்தில் மெதுவாகவும் படிப்படியாகவும் சீரழிவை ஏற்படுத்துகின்றது, இது பல்லாண்டுகளாக நீடிக்கும் ஒரு செயல்முறையாகும். (இதைப் பார்க்க: தமனிக்கூழ்மைத் தடிப்பு).\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2017, 08:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/02/blog-post_321.html?showComment=1488252607353", "date_download": "2019-04-24T18:22:26Z", "digest": "sha1:DXSRSZNASUQ3I2VGVXIK52Q7S57CSJ2O", "length": 15788, "nlines": 105, "source_domain": "www.athirvu.com", "title": "சபதம் புகழ் சசிகலாவும் சயனைட் மல்லிகாவும்: தமிழகத்தின் விறு விறு செய்தி - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled சபதம் புகழ் சசிகலாவும் சயனைட் மல்லிகாவும்: தமிழகத்தின் விறு விறு செய்தி\nசபதம் புகழ் சசிகலாவும் சயனைட் மல்லிகாவும்: தமிழகத்தின் விறு விறு செய்தி\nசொத்துக் குவிப்பு வழக்கில் சிறை செல்லும் முன்னம் ஜெயலலிதாவின் சமாதியில் ஆக்ரோஷமாகக் கையால் அடித்துச் சபதம் செய்து, அஞ்சா நெஞ்சினளாகத் தன்னைக் காட்டிக் கொண்ட சசிகலாவை, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடுநடுங்கச் செய்து கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல. ஆறு கொலைகளைச் செய்துவிட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சயனைடு மல்லிகாதான். அதுசரி...யார் இந்தச் சயனைட் மல்லிகா...\nசயனைட் மல்லிகாவின் சொந்தப் பெயர் கெப்பம்மா. வயது 52 . இந்தியாவின் முதல் பெண் சீரியல் கில்லர். பெங்களூருவில் உள்ள கலாசிபாளையத்தைச் சேர்ந்தவர். கெப்பம்மா நடத்திய சீட்டு கம்பெனி தொழிலில் நஷ்டம் ஏற் பட்டதால் இவரது கணவர் இவரை விட்டு ஓடிவிட்டார். அதன் பின்னர் தன்னிடம் சீட்டுப் பணம் கட்டியவர்களுக்குப் பயந்து கோயில்களில் தஞ்சமடைந்து மறைந்து வாழ்ந்து வந்தார் கெப்பம்மா.\nஎத்தர்களுக்கும் ஏமாற்ற���க்காரர்களுக்கும் இருக்கவே இருக்கிறது சாமியார் வேஷம். கெப்பம்மாவும் ஒரு சமயத்தில் காவி உடை அணிந்து சாமியாராகி வலம் வரத் தொடங்கினார்.சாமியாரிணி கெப்பம்மாவுக்கு அதிக அளவில் பெண் பக்தர்கள் குவிந்தனர். தனது பக்தர்களில் பணக்காரப் பெண்களாகப் பார்த்துக் குறி வைத்தார் கெப்பம்மா. அவர்களுடன் நெருக்கமாகப் பழகி, அவர்களின் வீடு வரை சென்று வந்தார். வீட்டில் சிறப்புப் பூஜைகள் செய்வதாக நடிப்பார். பின்னர் தீர்த்தமென்று சொல்லித் தண்ணீரில் சயனைட் எனும் கொடிய நஞ்சைக் கலந்து கொடுத்துத் தனது பெண் பக்தைகளைக் கொலை செய்வார். அதன் பின்னர் அந்த வீட்டில் இருக்கும் நகை, பணம் எல்லாவற்றையும் கொள்ளையடித்து விட்டு, தனது இடத்தை இன்னோர் இடத்துக்கு மாற்றிக் கொள்வார்.\nஇவ்வாறு சயனைட் கலந்து கொடுத்து பெங்களூருவில் மட்டும் ஆறு பெண்களைக் கொலை செய்து நகை, பணத்தைக் கொள்ளையடித்துள்ளார் கெப்பம்மா. இறுதியாக ,பீனியா என்ற பகுதியில் மல்லிகா என்று தனது பெயரை மாற்றிக் கொண்ட கெப்பம்மா ஒரு பெண்ணைக் கொலை செய்துள்ளார். இதன்பிறகே இவருக்கு ‘சயனைடு மல்லிகா’ என்ற பெயர் வந்தது.2006-ல் போலீஸாரிடம் சிக்கிய மல்லிகா வுக்கு 2010-ல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ததால் 2012-ல் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதன்பின் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.\nபரப்பன அக்ரஹாரா சிறையின் பெண்கள் பகுதியில் சயனைட் மல்லிகா வைத்ததே சட்டம். அதிகமான பெண் கைதிகள் அங்கே இவரது அடிமைகளாகவே இருக்கிறார்கள். மல்லிகா 'எள்' என்று சொன்னால் அவர்கள் 'எண்ணெய்யாக' வந்து நிற்கிறார்கள்.இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, முதலில் சயனைட் மல்லிகா பற்றிப் பெரும் பயத்துடனேயே இருந்துள்ளார். எனினும் சயனைட் மல்லிகாவை ஒருவாறு சசிகலா தரப்பு வளைத்துப் போட்டுக் கொண்டுள்ளது. வருடத்துக்கு ஒரு கோடி ரூபாய் அளவில் சயனைட் மல்லிகாவுக்குக் கொடுப்பனவு வழங்க முடிவாகியிருக்கிறதாம்.\nமல்லிகாவின் அடிமைகளாக இருக்கும் பெண் கைதிகள் சசிகலாவுக்கும் இளவரசிக்கும் தேவையான பணிவிடைகளைக் குறைவின்றிச் செய்து வருவதால் தற்போது சிறையில் சசிகலா எவ்விதக் குறைகளுமின்றி ஒரு மகாராணி போல் வாழ்வதாகக் கூறப்படுகிறது.\nசபதம் புகழ் சசிகலாவும் சயனைட் மல்லிகாவும்: தமிழகத்தின் விறு விறு செய்தி Reviewed by athirvu.com on Monday, February 27, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்ப���ணர்வு ஏற்படுத்துவதற்காக...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/08/blog-post_80.html", "date_download": "2019-04-24T18:38:51Z", "digest": "sha1:4NDJ2MYRICUIW6TF2O6UEWTSJL2WE67F", "length": 13028, "nlines": 104, "source_domain": "www.athirvu.com", "title": "யாழில் கஞ்சா கொடுத்த பெண்களை அனுபவிக்கும் மேலதிக பெடியளின் படங்கள் வெளியானது! அனைத்தும் உள்ளே ! (இரண்டாம் இணைப்பு) - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW BREAKING NEWS யாழில் கஞ்சா கொடுத்த பெண்களை அனுபவிக்கும் மேலதிக பெடியளின் படங்கள் வெளியானது அனைத்தும் உள்ளே \nயாழில் கஞ்சா கொடுத்த பெண்களை அனுபவிக்கும் மேலதிக பெடியளின் படங்கள் வெளியானது அனைத்தும் உள்ளே \nயாழ் கொக்குவில் பகுதியில் பொலிசாரை துரத்தி வெட்டிய ஆவா குழு பற்றிய செய்திகளை அதிர்வு இணயம் ஏற்கனவே பிரசுரித்து இருந்தது. இதில் ஒருவர்(ஜீவராஜ்) கைதாகியுள்ள நிலையில் , ஏனைய இருவரது புகைப்படங்களையும் அதிர்வு இணையம் பெற்று வெளியிட்டுள்ளது.\nவிக்டர் என்று அழைக்கப்படும் ஒரு காவாலி, அவரோடு இணைந்துள்ள முஸ்லீம் நபர் ஒருவரே யாழில் பெரும் போதை வஸ்த்து வினியோகஸ்தர் ஆக உள்ளார். எல்லா பள்ளிக் கூடங்களுக்கும் போதை வஸ்தை கொடுக்கும் இந்த முஸ்லீம் நபர், அதற்கு அடிமையாகும் பெண்களை, தனது நண்பர்களோடு(ஜீவராஜ்) இணைந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவது வழக்கம். (ஆதாரம் உண்டு) இவர்களே கொக்குவில் பகுதியில் பொலிசாரை துரத்தி துரத்தி வெட்டிய நபர்கள் ஆவர்.\n5,000 மைல்களுக்கு அப்பால் லண்டனில் இருந்து இயங்கி வரும் எமது அதிர்வு இணையம் பெற்றிருக்கும் இந்த தகவலை, யாழ்ப்பாண பொலிசார் பெற 1 நிமிடம் கூட ஆகாது. ஆனால் இந்த குழுவுக்கு பின்னால் பலமான அரசியல் வாதிகள் சிலர் உள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இவர்கள் இதுவரை கைதாகவில்லை என்று கூ���ப்படுகிறது. யாழில் உள்ள பல முன்னணி பாடசாலைகளுக்கு போதை வஸ்த்தை வழங்கி வருவது குறித்த இந்த முஸ்லீம் நபர் தான்.\nஇதனையே நாம் முஸ்லீம் பகுதிகளில் செய்திருந்தால் எம்மை கம்பத்தில் கட்டி வைத்து தோலை உரித்திருப்பார்கள் என்பது உண்மை. ஆனால் யாழில் எவர் வேண்டும் என்றாலும் எதனையும் செய்யலாம் என்ற நிலை தோன்றியுள்ளது. யாழில் விழிப்புணர்வு குழு என்று ஒருன்று அமைக்கப்பட்டு,. அதனூடாக இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nயாழில் கஞ்சா கொடுத்த பெண்களை அனுபவிக்கும் மேலதிக பெடியளின் படங்கள் வெளியானது அனைத்தும் உள்ளே \nதமிழ் நாட்டிடிலும் போதை பொருளை போலிசுதான் சப்ளை செய்கிறது.\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/search?updated-max=2018-04-30T10:13:00-07:00&max-results=24&reverse-paginate=true&start=24&by-date=false", "date_download": "2019-04-24T17:57:51Z", "digest": "sha1:Q5QLBKO5FY6JFUGNGG34LYJHHJLKEJL2", "length": 26996, "nlines": 181, "source_domain": "www.athirvu.com", "title": "ATHIRVU.COM", "raw_content": "\nமேற்கு வங்காளத்தில் இடி, மின்னலுடன் பெருமழை - 9 பேர் பலி..\nமேற்கு வங்காளத்தில் இடி, மின்னலுடன் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை பற்றிய முன்னெச்சரிக்கையை பொருட்படுத்தாமல் பலர் வழக்கம...Read More\nலாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் மணமகளின் தந்தை உள்பட 7 பேர் பலி..\nஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் தாடிபத்ரி அருகே உள்ள வெங்கடாபல்லி பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 55). இவரது மகளுக்கு, காளஹஸ்தியில் திருமண...Read More\nலாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் மணமகளின் தந்தை உள்பட 7 பேர் பலி.. Reviewed by Unknown on Monday, April 30, 2018 Rating: 5\nதமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார். ...Read More\nசீனாவை கதிகலங்க வைத்த கத்திக்குத்து: பலி��ான மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 9 ஆக உயர்வு..\nசீனாவில் ஷான்சி மாகாணம், மிஜி கவுண்டியில் உள்ள நடுநிலைப்பள்ளிக்கூடத்தின் வெளியே நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை 6.10 மணிக்கு ஒரு மர...Read More\nசீனாவை கதிகலங்க வைத்த கத்திக்குத்து: பலியான மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 9 ஆக உயர்வு.. Reviewed by Unknown on Monday, April 30, 2018 Rating: 5\nஅமெரிக்கா தாக்குதலை நிறுத்தினால் அணு ஆயுதத்தை கைவிட தயார் - கிம்..\n65 ஆண்டுகள் நிலவிய பகையை மறந்து வட, தென்கொரிய அதிபர்கள் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்...Read More\nஅமெரிக்கா தாக்குதலை நிறுத்தினால் அணு ஆயுதத்தை கைவிட தயார் - கிம்.. Reviewed by Unknown on Monday, April 30, 2018 Rating: 5\n550 ஆண்டுகளுக்கு முன்பு பெரு நாட்டில் 140 குழந்தைகள் நரபலி..\nதென் அமெரிக்க நாடான பெரு நாட்டில், தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் 140 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதையும், அவர்களது உடல்கள் புதைக்கப்பட்டு இரு...Read More\nமீண்டும் பயன்படுத்தும் புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு..\nதற்போது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பயன்படுத்தப்பட்ட பின் வீசப்படும் அதன் கழிவுகள் மண்ணில் மக்கி போகாமல் பல...Read More\nமீண்டும் பயன்படுத்தும் புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு.. Reviewed by Unknown on Monday, April 30, 2018 Rating: 5\nமெரினா கடலில் ராட்சத அலையில் சிக்கி தொழில் அதிபர் பலி..\nதெலுங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 48). தொழில் அதிபர். இவர், தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் செ...Read More\nமெரினா கடலில் ராட்சத அலையில் சிக்கி தொழில் அதிபர் பலி.. Reviewed by Unknown on Monday, April 30, 2018 Rating: 5\nபட்டப்பகலில் தலை துண்டித்து வியாபாரி கொலை..\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது35), கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக இளையான்குடி அருக...Read More\nகள்ளக்காதலியின் மகளை கற்பழிக்க முயன்ற நபர்..\nகுமரி மாவட்டம் சாமிதோப்பு செட்டிவிளையைச் சேர்ந்தவர் தர்மர், (வயது 36). கட்டிட காண்டிராக்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்த...Read More\nதிருமணம் முடிந்து திரும்பும்போது மணமகள் கொல..\nஉத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்தவர் ஷாஜப். இவருக்கும் காசியாபாத்தைச் சேர்ந்த பக்ரானா என்ற பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடந்தது. ...Read More\nதைவானில் மின்னணு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் உயிரிழப்பு..\nதைவானின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மின்னணு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தைவான் நாட்டின் தவோ...Read More\nதைவானில் மின்னணு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் உயிரிழப்பு.. Reviewed by Unknown on Monday, April 30, 2018 Rating: 5\nமக்கள் முன்னிலையில் அணு சோதனை கூடங்களை இழுத்து மூடும் வடகொரியா..\n65 ஆண்டுகள் நிலவிய பகையை மறந்து வட, தென்கொரிய அதிபர்கள் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்...Read More\nமக்கள் முன்னிலையில் அணு சோதனை கூடங்களை இழுத்து மூடும் வடகொரியா.. Reviewed by Unknown on Monday, April 30, 2018 Rating: 5\nவடக்கு மாலியில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி..\nமாலி நாட்டின் சில பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வடக்கு மாலியின் மேனகா பகுதியில்...Read More\nவடக்கு மாலியில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி.. Reviewed by Unknown on Monday, April 30, 2018 Rating: 5\nஅமெரிக்காவின் யாழ் பல்கலைக்கழக நிபுணர்கள் படைத்த சாதனை.\nஅமெரிக்காவின் யாழ் பல்கலைக்கழக நிபுணர்கள் தலை துண்டித்து கொல்லப்பட்ட பன்றிகளின் மூளையை பல மணிநேரம் உயிருடன் இருக்கச் செய்ய ஆய்வகத்தில் வைத...Read More\nஅமெரிக்காவின் யாழ் பல்கலைக்கழக நிபுணர்கள் படைத்த சாதனை. Reviewed by Unknown on Monday, April 30, 2018 Rating: 5\nஅஜர்பைஜான் நாட்டில் உள்ள டிரம்ப் டவரில் திடீர் தீ விபத்து..\nஅமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்புக்கு அஜர்பைஜான் நாட்டு தலைநகர் பாகுவில் 33 மாடிகள் கொண்ட பிரமாண்ட கட்டிடம் உள்ளது. இந்நிலையில், நேற்...Read More\nஅஜர்பைஜான் நாட்டில் உள்ள டிரம்ப் டவரில் திடீர் தீ விபத்து.. Reviewed by Unknown on Sunday, April 29, 2018 Rating: 5\nஈராக்கில் தேர்தல் அதிகாரிகளை சுட்டுக்கொல்லும் வீடியோவை வெளியிட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள்..\nஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்கள், ஈராக் படையினருக்கு எதிராக பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து ...Read More\nஈராக்கில் தேர்தல் அதிகாரிகளை சுட்டுக்கொல்லும் வீடியோவை வெளியிட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள்.. Reviewed by Unknown on Sunday, April 29, 2018 Rating: 5\nஈரானின் கொலைக்கார ஆட்சியாளர்களிடம் அணு ஆயுதங்கள் சிக்கிவிட கூடாது - டிரம்ப் எச்சரிக்கை..\nஜெர்மனி நாட்டின் பிரதமரை நேற்று வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசிய டொனால்ட் டிரம்ப், அவருடன் கூட்டாக செய்தியாளர்களுக்...Read More\nஈரானின் கொலைக்கார ஆட்சியாளர்களிடம் அணு ஆயுதங்கள் சிக்கிவிட கூடாது - டிரம்ப் எச்சரிக்கை.. Reviewed by Unknown on Sunday, April 29, 2018 Rating: 5\n8536 நாட்கள் முதல்வராக இருந்து சாதனை படைத்த பவன் சாம்லிங்..\nவடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமின் முதல்வராக சிக்கிம் ஜனநாயக முன்னணியின் தலைவரான பவன் சாம்லிங் உள்ளார். இவர் கடந்த 1994-ம் ஆண்டு டி...Read More\n8536 நாட்கள் முதல்வராக இருந்து சாதனை படைத்த பவன் சாம்லிங்.. Reviewed by Unknown on Sunday, April 29, 2018 Rating: 5\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் விமானத்தில் இருந்து ஏவுகணை செலுத்தி சோதனை..\nஇந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு கழகம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானம் தொடர்ந்து பல்வேறு சோத...Read More\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் விமானத்தில் இருந்து ஏவுகணை செலுத்தி சோதனை.. Reviewed by Unknown on Sunday, April 29, 2018 Rating: 5\n101 முஸ்லீம் ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம்..\nமகாரஷ்டிரா மாநிலம் அவுராங்காபாத் பகுதியில் 101 முஸ்லீம் ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த விழாவை காங்கிரஸ் தலைவ...Read More\nராணுவம் தாக்குதல் - மியான்மர் நாட்டு மக்கள் அகதிகளாக சீனாவுக்கு ஓட்டம்..\nமியான்மர் நாட்டில் ரோகிங்கியா முஸ்லிம் இன மக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். அவர்கள் மீது ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. இதன் காரண...Read More\nராணுவம் தாக்குதல் - மியான்மர் நாட்டு மக்கள் அகதிகளாக சீனாவுக்கு ஓட்டம்.. Reviewed by Unknown on Sunday, April 29, 2018 Rating: 5\nமெரினாவில் 5000 பொலிசார் குவிப்பு.. காரணம் இதுதான்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை மெரினா கடற்கரையில் இன்று 25 அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிரு...Read More\nஸ்கேன் முடிவு மெய் என்பதை நிரூபிக்க ஆண் குழந்தையின் பிறப்புறுப்பை வெட்டிக் கொன்ற கொடூர டாக்டர்..\nகருக்காலத்தின் போது வயிற்றில் இருக்கும் பாலினத்தை பெற்றோருக்கு தெரியப்படுத்துவது நமது நாட்டில் தடை செய்யப்பட்ட, சட்டவிரோத, தண்டனைக்குரிய ...Read More\nஸ்கேன் முடிவு மெய் என்பதை நிரூபிக்க ஆண் குழந்தையின் பிறப்புறுப்பை வெட்டிக�� கொன்ற கொடூர டாக்டர்.. Reviewed by Unknown on Sunday, April 29, 2018 Rating: 5\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அர���ு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/category/cinema/", "date_download": "2019-04-24T19:03:14Z", "digest": "sha1:6WNUH6GNDV3JTN5BOWIBVTGLCKYKPAYP", "length": 14370, "nlines": 206, "source_domain": "www.easy24news.com", "title": "Cinema | Easy 24 News", "raw_content": "\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nதமிழில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு நடிகர் விஜய்சேதுபதி கால்சீட் டைரி நிரம்பிவிட்ட நிலையிலும், மார்கோனி மத...\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nஎன்ஜிகே, காப்பான் ஆகிய படங்களை முடித்துவிட்ட சூர்யா, தற்போது இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிவரும்...\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் தர்பார். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். மேலு...\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nதமிழ் சினிமாவில் இரண்டு பாகங்கள் படங்கள்தான் அதிகமாக வந்திருக்கின்றன. அதை 2017ல் வெளிவந்த ‘சி 3’ ப...\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\nகடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் திரைப்படம், இன்று(ஏப்.,17) வ...\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபாலிவுட் ஹீரோக்களில் ஒரு சிலர் தென்னிந்திய இயக்குனர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அவர்களில் ஒரு...\nநடிகர் மகத் திருமணம் : இந்திய அழகி பிரச்சி மிஸ்ராவை மணக்கிறார்\nநடிகர் மகத் அதிக படங்களில் நடிக்கவில்லை. ஆனாலும் சினிமாவின் யூத் ஏரியாவில் மகத் பிரபலம். சிம்புவின் பள்ளித் தோ...\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nதமிழில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு நடிகர் விஜய்சேதுபதி கால்சீட் டைரி நிரம்பிவிட்ட நிலையிலும், மார்கோனி மத்தா���் என்கிற படத்தின் மூலம் முதன்முதலாக மலையாளத்தில் அடியெடுத்து வைத்துள்ளார் வி...\tRead more\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nஎன்ஜிகே, காப்பான் ஆகிய படங்களை முடித்துவிட்ட சூர்யா, தற்போது இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிவரும் சூரரைப் போற்று என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக அபர்...\tRead more\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் தர்பார். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். மேலும், இந்தபடத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும், ரஜினியின் மகளாக நிவேதா தாமசும் நடிப...\tRead more\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nதமிழ் சினிமாவில் இரண்டு பாகங்கள் படங்கள்தான் அதிகமாக வந்திருக்கின்றன. அதை 2017ல் வெளிவந்த ‘சி 3’ படம் முறியடித்தது. அந்தப் படம்தான் தமிழில் முதன் முதலில் வெளிவந்த மூன்றாவது பாகத்...\tRead more\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\nகடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் திரைப்படம், இன்று(ஏப்.,17) வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதுமாக சேர்த்து, எட்டு நாட்களிலேய...\tRead more\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nபாலிவுட் ஹீரோக்களில் ஒரு சிலர் தென்னிந்திய இயக்குனர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் இம்ரான் ஹாஸ்மி. குறிப்பாக இவர் மலையாள இயக்குனர்களுக்கு சிவப்பு கம்பளம்...\tRead more\nநடிகர் மகத் திருமணம் : இந்திய அழகி பிரச்சி மிஸ்ராவை மணக்கிறார்\nநடிகர் மகத் அதிக படங்களில் நடிக்கவில்லை. ஆனாலும் சினிமாவின் யூத் ஏரியாவில் மகத் பிரபலம். சிம்புவின் பள்ளித் தோழர், வெங்கட்பிரபு வட்டாரத்துக்கு நெருங்கிய நண்பர். சிம்பு நடித்த வல்லவன், காளை ப...\tRead more\nசினிமா பைனான்சியர் போத்ரா மரணம்\nபிரபல சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா. தமிழ் சினிமாவில் இவரைத் தெரியாதவர்கள் இல்லை. கடன் கொடுப்பதும், திருப்பித் தராதவர்கள் மீது வழக்கு போட்டு கோர்ட்டுக்கு இழுப்பதும் இவர் வாடிக்கை....\tRead more\nஅடுத்த தலைமுறையை காப்பாற்ற மரம் நடுங்கள்: சமுத்திரகனி\nதென்னிந்திய சண்டை கலைஞர்கள் மற்றும் இய��்குனர்கள் சங்கத்தின் 52ம் ஆண்டு விழா, சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் எஸ்.தாணு, சமுத்திரகனி உள்ளிட்டோர் மரக்கன்றுக...\tRead more\nஒட்டளிக்க முடியாமல் திரும்பிய சிவகார்த்திகேயன்\nஇந்திய பார்லிமென்ட் தேர்தலின் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு இன்று(ஏப்., 18) நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறும் ஓட்டுப்பதிவில் காலை முதலே சின...\tRead more\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\nஅரச இசை விருது விழா\nlow-cost மின் குழிழ்களின் பாவனை அதிகரிப்பு\nவெளிநாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகளின் சொத்துகளுக்கு என்ன முடிவு \nஅரசியலும் சினிமாவும் காலம் வந்தால் மாறும்\nவெளிநாடு ஒன்றில் 8 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n359 சுடர்கள் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி\nநாளை வரை ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்\nஅவசரகாலச் சட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்து நாட்டு பிரஜை ஒருவர் கைது\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sriramanamaharishi.com/vichara-sangraham-self-enquiry-t/self-enquiry-vichara-sangraham-7-t/", "date_download": "2019-04-24T18:56:23Z", "digest": "sha1:5OWGYV5UXPCDZHJO3SR344ASK6K2VAT7", "length": 10357, "nlines": 190, "source_domain": "sriramanamaharishi.com", "title": "விசார சங்கிரகம் - சுய விசாரணை (7) - Sri Ramana Maharshi", "raw_content": "\nதிரு ரமண மகரிஷி – தமிழ்\nதிரு ரமண மகரிஷியின் வாழ்க்கை\nசுய விசாரணை உதவிக் குறுப்புகள்\nகடவுள் மீது நம்பிக்கை, இதயம், அருள், மெய்மை\nவிசார சங்கிரகம் – சுய விசாரணை (7)\nவிசார சங்கிரகம் - சுய விசாரணை (8)\nவிசார சங்கிரகம் - சுய விசாரணை (6)\nவிசார சங்கிரகம் – சுய விசாரணை (7)\nமனம், புத்தி, சித்தம் (நினைவு), தான்மை அகங்காரம் – இவை நான்கும் ஒன்றே தான் என்றால், பின் ஏன் அவற்றிற்கு தனித்தனி இருப்பிடங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன\nமனதிற்கு தொண்டையும், புத்திக்கு மனம் அல்லது இதயம் அல்லது உள்ளமும், சித்தத்திற்கு நாபியும், இதயம் அல்லது உடல் முமுவதும் தான்மை அகங்காரத்திற்கும், இருப்பிடங்களாக சொல்லப் படுகிறது என்பது உண்மை தான். ஆனால், இவ்வாறு விதவிதமாக அறிவிக்கப்பட்டாலும், இவற்றின் மொத்தத் திரளுக்கு, அதாவது மனம் அல்லது உட்புற உறுப்புக்கு, இதயம் அல்லது உள்ளம் மட்டுமே இருப்பிடமாகும். இது தான் உறுதியாக, தீர்மானமாக மறை நூல்களில் அறிவிக்கப் பட்டுள்ளது.\nஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா\n“விசார சங்கிரகம்” என்பது ரமண மகரிஷி முதன் முதலாக வழங்கி அருளிய உபதேசங்களாகும். அவர் சுமார் 22 வயதான இளம் வாலிபராக இருந்த சமயத்தில் அவை வழங்கப்பட்டன. அவர் ஏற்கனவே தம் சுய சொரூப ஆன்ம ஞானத்தை முற்றிலும் உணர்ந்த, தெய்வீக அறிவின் பிரகாசமான பேரானந்தத்தில் உறைந்த பெரும் ஞானியாக விளங்கினார். அந்த சமயத்தில் அவர் அருணசல மலையின் மீது விரூபாக்ஷ குகையில் வாசம் செய்து வந்தார்.\nஅவரைச் சுற்றி ஏற்கனவே பக்தர்கள் சூழ்ந்துக் கொண்டு இருந்தனர். அவர் மௌன விரதம் எதுவும் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், மிகவும் சிறிதளவே பேசினார். எனவே, அவரது முதன்முதலான பக்தர்களில் ஒருவரான திரு கம்பீரம் சேஷய்யா அவரிடம் சில கேள்விகள் கேட்டபோது, மகரிஷி அவருக்கு காகிதத்தில் எழுதி பதில் அளித்தார். திரு சேஷய்யா அவற்றை தனது தினக்குறிப்புப் புத்தகத்தில் எழுதிக்கொண்டார். திரு சேஷய்யா காலமான பிறகு, இந்தப் புத்தகம் அவரது சகோதரரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறகு திரு நடனானந்தா அந்த கேள்வி-பதில்களைத் தொகுத்து அமைத்தார். அந்த பிரசுரம் ரமண மகரிஷியின் அங்கீகாரத்துடன், “விசார சங்கிரகம்” (சுய விசாரணை) என்ற பெயரில் வெளியிடப்பட்டது. பிறகு அது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.\nவிசார சங்கிரகம் - சுய விசாரணை (8)\nவிசார சங்கிரகம் - சுய விசாரணை (6)\nவிசார சங்கிரகம் – சுய விசாரணை (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4", "date_download": "2019-04-24T18:36:30Z", "digest": "sha1:RHVUO6MJVGZI5ZST3YUYY2YTJSHIDD7X", "length": 4131, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சிமிழ் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனு���வங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சிமிழ் யின் அர்த்தம்\n(குங்குமம் போன்ற பொருள்களை வைப்பதற்கு வெள்ளி, தந்தம் முதலியவற்றால் செய்யப்படும்) குழிவான அடிப்பாகத்தையும் மூடியையும் கொண்ட சிறிய செப்பு போன்ற கொள்கலம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8160", "date_download": "2019-04-24T18:30:25Z", "digest": "sha1:GU34INB4V7AZABW6MYEUSZMVFUZMTYVO", "length": 71907, "nlines": 261, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு60 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 எது மிகச் சரியானது\n1.1 கோவில்-சரியான இலக்கணப் பயன்பாடு; கோயில்-ஏற்கத்தக்க பிழை\n2 நரையம் தட்டச்சு முறை -- சோதனை\n4 2011 இந்திய விக்கி மாநாடு அழைப்பு\n5 மீ இணையை பக்கவழிப்படுத்தல்\n5.1 புதிய சகோதரத் திட்டங்கள் வார்ப்புரு\n6 ஆங்கில விக்கி தொடுப்புகள் மூலம் விக்கிப்பீடியா:குறுந்தொடுப்பு\n7 விக்கிமீடியா அறிவிப்பு கட்டங்களாக உள்ளது\n8 விக்கிபீடியா பற்றிய செய்தி\n11 மலாயாப் பல்கலையில் கற்றல் கற்பித்தல் மாநாட்டில் விக்கி\n12 புன்னியாமீனின் 4000 கட்டுரைகள்\n13 ஆன்மிகம், ஆன்மீகம் எது சரி\n13.1 ஆன்மிகமா ஆன்மீகமா, அல்லது இரண்டுமே சரியா\nகோவில், கோயில் - இவ்விரண்டில் எது மிகச் சரியானது சில இதழ்கள் “கோவில்” என்றும், சில இதழ்கள் “கோயில்” என்றும் பயன்படுத்துகின்றன. விக்கிப்பீடியாவில் அதிகமாக “கோயில்” என்ற சொல்லே என்பது பயன்படுத்தப்படுகிறது. விவரம் அறிந்தவர்கள் விளக்கமளிக்க வேண்டுகிறேன். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:34, 31 சூலை 2011 (UTC)\nஇலக்கியங்களை எடுத்���ுக் கொண்டால் இரண்டில் கோயில் என்ற சொல்லே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nகவிச்சக்ரவர்த்தி கம்பர், தனது கம்பராமாயணத்தில் இரண்டு சொற்களையுமேப் பயன்படுத்தியுள்ளார்.\nமிடைந்திட, முனியொடும் வேந்தன் கோயில் புக்கு, (கோயில்- அதிகமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது)\nஅறம் கொள் நாள் மலர்க் கோயில்கள் இதழ்க் கதவு அடைப்பப்\nஅம் பொன் கோயில் பொன் மதில் சுற்றும் அகழ் கண்டார்.\nகோவில்; நான்முகன் படைக்கலம் தடக்கையில் கொண்டான். (மிகக் குறைவாகக் கையாளப்பட்டுள்ளது.)\nஅதிக மக்கள், கோயில் என்றே பயன்படுத்துகின்றனர். ஆலயம் என்ற மற்றொரு சொல்லையும் நாம் பயன்படுத்துகிறோம். நான் கற்றவரை, ஆலயம் என்ற சொல்லைக் கம்பர் கையாளவில்லை. எனது நோக்கில், இங்கு கோயில் என்று பயன்படுத்துவதே சரி.≈01:35, 1 ஆகத்து 2011 (UTC)த♥உழவன்+உரை..\nகோவில்-சரியான இலக்கணப் பயன்பாடு; கோயில்-ஏற்கத்தக்க பிழை[தொகு]\nகோவிலா, கோயிலா என்னும் கேள்வியைப் பலர் கேட்பது வழக்கம். அதற்கான இலக்கண அடிப்படையிலான பதிலைத் தேடிப் பார்த்தேன். கூகிள் தேடுதலும் நடத்தினேன். அப்போது 2010ஆம் ஆண்டு, திசம்பர் 12ஆம் நாள் வெளியான தினமணிக் கதிரில் அப்பதிலைக் கண்டு மகிழ்ந்தேன். அது நிறைவான விளக்கமாக உள்ளது. சுருங்கக் கூறின், \"கோவில்\" என்பது சரியான இலக்கணப் பயன்பாடு; ஆனால் \"கோயில்\" என்னும் சொல்லும் நெடுங்காலம் இலக்கியத்திலும் மக்கள் பயன்பாட்டிலும் வந்துவிட்டதால் அது \"ஏற்கத்தக்க பிழை\" எனலாம்.\nசென்னைப் பேரகர முதலி (Tamil Lexicon, Madras) தரும் தகவல்படி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் \"கோவில்\", \"கோயில்\" என்னும் இரு பயன்பாடுகளும் உள்ளன.\nஆயினும், ஊர்ப்பெயர்களில் மக்கள் வழக்கத்தில் \"கோவில்\" என்று வரும்போது அதை மாற்றாமல் அப்படியே பயன்படுத்துவதே முறை. எடுத்துக்காட்டுகள்: நாகர்கோவில் (நாகர்கோயில் அல்ல); கோவில்பட்டி (கோயில்பட்டி அல்ல).\nமொழிப்பயிற்சி - 18: பிழையின்றித் தமிழ் பேசுவோம் - எழுதுவோம் என்னும் தலைப்பிட்ட தினமணிக் கதிர் பதிகை இதோ: கோவிலா\n தமிழில் உடம்படுமெய் என்று ஓர் இலக்கணச் செய்தி உளது. நிலைமொழியின் இறுதியிலும், வருமொழியின் முதலிலும் உயிர் எழுத்து வருமாயின் அவ்விரண்டு உயிர்களையும் இணைத்திட (உடம்படுத்த)ப் பயன்படும் மெய்யெழுத்துகள் ய், வ் என்றிரண்டு. கோ (க்+ஓ) இல் (இ). கோ என்பதில் ஓ எனும் உயிரும், இல்லில் இ எனும் உயிரும் இணையுமிடத்தில் வ் எனும் மெய்யெழுத்து தோன்றும். ஆதலின் கோ+வ்+இல் = கோவில் என்பதே சரியானது. கோயில் என்னும்போது கோ+ய்+இல் = கோயில் என்று ய் உடம்படுமெய்யாக வந்துள்ளது. ஆனால் நன்னூல் இலக்கணம் என்ன சொல்லுகிறது என்றால், இ, ஈ, ஐ வழி யவ்வும் ஏனை உயிர் வழி வவ்வும் ஏ முன் இவ்விருமையும் உடம்படு மெய் என்றாகும். கோவில் ஓகாரம் இருப்பதால் வ் உடன்படு மெய்தான் வர வேண்டும். ஆயினும் மக்கள் வழக்கத்தில் கோயிலும் இடம் பெற்றுவிட்டது. இது ஏற்கத்தக்க பிழையே. --பவுல்-Paul 04:02, 1 ஆகத்து 2011 (UTC)\nகற்றேன்,விரிவான தங்கள் விளக்கத்திற்கு நன்றி. இது பற்றி எழுதத் துவங்கும் போதே, தங்களை நினைத்தேன். விக்கி விடுமுறையில் நீங்கள் இருப்பதாக நினைத்தேன். வணக்கம்.≈00:49, 2 ஆகத்து 2011 (UTC)த♥உழவன்+உரை..\nஆம், தகவலுழவனே, சில மாதங்களாக விக்சனரியில் என் பங்களிப்பு குறைவுதான். மாறாக, விக்கியில் தொடர்ந்து எழுதுகிறேன். \"கோவில்\" பற்றிய விளக்கத்தை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியரிடமிருந்து கற்றதாக நினைவு வாழ்த்துகள்\nபொதுவாக இரண்டும் சரி என்றே நினத்திருந்தேன். சரியான வழியில் விளக்கமளித்தமைக்கு நன்றி, பவுல் அவர்களே\nஇந்த உரையாடலை பேச்சு:கோயில் பக்கத்தில் தொடரவும்.--Kanags \\உரையாடுக 09:00, 15 சனவரி 2014 (UTC)\nநரையம் தட்டச்சு முறை -- சோதனை[தொகு]\nசென்ற முறை நரையம் தட்டச்சு முறை நிறுவிய பொழுது சில வழுக்கள் தென்பட்டன, ஆகையால் அதை நாம் மீள்வித்துவிட்டோம்.விக்கியூடக நுட்ப குழு நம்மை நரையம் நீட்சியை பயன்படுத்துவதில் ஆர்வமாக உள்ளனர்(நம்மிடம் உள்ள தட்டச்சு கருவிக்கு நுட்ப ஆதரவு விரைவில் விலக்கிக்கொள்ளப்படலாம்). ஆகையால் நாம் விரைவில் நரையம் தட்டச்சு முறைக்கு மாறுவதே நல்லது. ஆனால் இம்முறை முழு சோதனைக்கு பிறகே மாறுவோம். மொழிபெயர்ப்பு விக்கியில்(translatewiki.net) நரையம் தட்டச்சு முறையின் அண்மைய பதிப்பு நிறுவப்பட்டுள்ளது.(விருப்பத்தேர்வில் தமிழ் தேர்ந்தெடுத்தால் போதும்) உங்களை உங்களிடம் உள்ள அனைத்து உலாவிகளில் இரு தட்டச்சு முறைகளையும் சோதித்து பார்த்து, வழுக்கள் இருப்பின் இங்கு பதியவும். நன்றி (குரோம் உலாவியில் நரையம் மூலம் தட்டச்சு செய்யும் பொழுது உயிர்மெய் எழுத்துக்கள் சரியாமல் வருவது பதியப்பட்ட வழு) ஸ்ரீகாந்த் 16:57, 3 ஆகத்து 2011 (UTC)\nசோடாபாட்டில் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருப்பதால் சில நிருவாக வேலைகள் கவனிக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக, விசமத் தொகுப்புகள் சில கவனிக்கப்படாமல் உள்ளன. தயவு செய்து இவற்றை அண்மைய மாற்றாங்களில் கவனித்து அவ்வப்போது நீக்கக் கோருகிறேன். நிருவாகிகள் அல்லாதோரும் நீக்க வேண்டிய பக்கங்களில் delete வார்ப்புருவை இணைத்து உதவலாம். நன்றி.--Kanags \\உரையாடுக 03:17, 4 ஆகத்து 2011 (UTC)\nஅவ்வப்போது அண்மைய மாற்றங்களைக் கவனித்து உடனடி நடவடிக்கை எடுத்தாலும் சில தவறிவிடுகிறது. சோடாபாட்டிலின் (வி)வேகம்... உண்மையில் பாராட்டுக்குரியதுதான்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:23, 4 ஆகத்து 2011 (UTC)\n2011 இந்திய விக்கி மாநாடு அழைப்பு[தொகு]\nஇந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011\nமுதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.\nமாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).\nமாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.\nநீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.\nஉங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.\nஇந்த வார்ப்புருவை விக்கிப்பீடியா:நகரங்கள்_வாரியாக_தமிழ்_விக்கிப்பீடியர்கள் பக்கத்திலுள்ள இந்திய விக்கியர்களின் பேச்சுப் பக்கத்தில் இடப்பட்டுள்ளது. ம்ற்றவர்களுக்காக இங்கே இடுகிறேன். ஸ்ரீகாந்த் 13:51, 6 ஆகத்து 2011 (UTC)\nநான் விக்கி இனங்கள் மீ இணையைச் சொடுக்கியபோது அது ஆங்கில wikispecies பக்கத்துக்கு இட்டுச் செல்கிறது. ஆயினும் தமிழில் விக்கி இனங்கள் பக்கம் காணப்படுகிறது. எனவே விக்கி இனங்கள் மீ இணையை தமிழில் உள்ள விக்கி இனங்கள் பகுதிக்கு பக்கவழிப்படுத்தி உதவுக.\nபுதிய சகோதரத் திட்டங்கள் வார்ப்புரு[தொகு]\nமேற்கண்ட செய்தியைக் கண்டவுடன் இதனைச் செய்யவேண்டுமெனத் தோன்றியது. தற்போதுள்ள சகோதரத் திட்டங்கள் வார்ப்புருவை மாற்றிப் புதிதாக ஒரு வார்ப்புரு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்துத் திட்டங்களுக்கும் உரிய தமிழ் முகப்புப் பக்கங்களுக்கு பக்கவழிப்படுத்தல் செய்யப்பட்டுள்ள���ு. மேலும் அதன் வடிவமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. இன்னும் சிறப்பாக https வழங்கியிலும் http வழங்கியிலும் செயல்படுவது போன்ற ஒரு முறை ஆங்கில விக்கியில் இருந்து அப்படியே பின்பற்றப்பட்டுள்ளது. அதனை மாற்றுவதன் மூலம் முதற்பக்க வடிவமைப்பு மாற்றம்பெறுவதால் அனைவரது கருத்தையும் கேட்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. எனவே கீழே உள்ள வார்ப்புருவுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nவிக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:\nகட்டற்ற உள்ளடக்கச் செய்தி விக்கிநூல்கள்\nகட்டற்ற உள்ளடக்க நூலகம் விக்கிமேற்கோள்\nகட்டற்ற அறிவுத் தளம் விக்கிப்பல்கலைக்கழகம்\nகட்டற்ற கல்வி நூல்களும் செயற்பாடுகளும் விக்கியினங்கள்\nஇலவச பயண வழிகாட்டி மீடியாவிக்கி\nவிக்கி மென்பொருள் மேம்பாடு மேல்-விக்கி\nஎதிர்ப்பு பல ஆங்கிலப் பக்கவழிச் செலுத்தல்கள், தெளிவற்ற எழுத்து. --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 05:48, 9 ஆகத்து 2011 (UTC)\nஆதரவு புதிய இடைமுகப்பு, தேவையான மாற்றங்களும் செய்துகொள்ளலாம். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 05:48, 9 ஆகத்து 2011 (UTC)\nஆதரவு --Natkeeran 14:23, 9 ஆகத்து 2011 (UTC) பரிந்துரை: விக்கியூடக நிறுவனம் என்று கூறலாம்.\nஆதரவு ----Nan 14:16, 11 ஆகத்து 2011 (UTC) சில திருத்தங்கள்: \"கட்டற்ற\" என்ற சொல் பல இடங்களில் தேவையா முதல் வரியில் உள்ளக் \"கட்டற்ற\" என்பது போதாதா முதல் வரியில் உள்ளக் \"கட்டற்ற\" என்பது போதாதா அதேபோல், விக்கிபொதுவில் உள்ள \"பகிரப்பட்ட\" என்பதும், மேல்-விக்கியில் உள்ள \"விக்கிமீடியா\" என்பதுவும் தேவையில்லை என்றே கருதுகிறேன். சுருக்கமாக இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுவதால் இந்தப் பரிந்துரை --Nan 14:16, 11 ஆகத்து 2011 (UTC)\nஆதரவு -- முதல் வரியில் உள்ள \"கட்டற்ற\" என்பதை வேண்டுமானால் எடுக்கலாம். ஆனால் ஏனையவற்றில் கட்டாயம் தேவை.--Kanags \\உரையாடுக 10:13, 16 ஆகத்து 2011 (UTC)\nஆதரவு -- --சோடாபாட்டில்உரையாடுக 10:40, 16 ஆகத்து 2011 (UTC)\n--சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 05:48, 9 ஆகத்து 2011 (UTC)\nசூரியா, இது போன்ற அறிவிப்புகளை வார்ப்புருவின் பேச்சுப் பக்கத்திலேயே தரலாமே சர்ச்சை ஏற்படக்கூடும் என்று எதிர்ப்பார்க்கும் போது மட்டும் வாக்கெடுப்புகளை அறிவிக்கலாம். மற்ற நேரங்களில் பேச்சுப் பக்கத்தில் ஒரு தகவல் இட்டு ஒரு வார��் கழித்து மாற்றலாம்--இரவி 14:45, 9 ஆகத்து 2011 (UTC)\nஏற்கனவே இது குறித்து கனக்சு அறிவுறுத்தியுள்ளார். பார்க்கவும் இரவி வார்ப்புருப் பேச்சுப் பக்கக் கருத்து --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 11:46, 11 ஆகத்து 2011 (UTC)\n1)புதிய வார்ப்புருவில் \"விக்கியினங்கள்\", \"விக்கிபொது\" ஆகியவற்றுக்கான இணைப்பை அழுத்தும்போது பக்கத்தில் காட்டியவாறான Error பக்கம் வந்து சில நொடிகளுக்குப் பின்னரே சரியான பக்கம் திறக்கிறது. சரி பார்க்கவும். தவிர, எழுத்துக்கள் பழைய வார்ப்புருவில் உள்ளதைப்போல் சிறியனவாக இருந்தால் நல்லது. --- மயூரநாதன் 15:04, 9 ஆகத்து 2011 (UTC)\nஇணைப்பு வழிமாற்ற வழு: Y ஆயிற்று எழுத்துச் சிறிதாக்கம்: N முடிக்கப்படவில்லை நிறைய பேர் திட்டங்கள் குறித்த விளக்கக் குறிப்பு சிறிதாக உள்ளதென்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இங்கு பார்க்கவும். ஆங்கில வார்ப்புரு --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:32, 11 ஆகத்து 2011 (UTC)\n2)விக்கியூடகத்தின் உறவுத் திட்டங்கள் என்று கூறலாம். --Natkeeran 15:22, 9 ஆகத்து 2011 (UTC)\nN முடிக்கப்படவில்லை எளிமையான சொற்பயன்பாடு : விக்கிமீடியாவின் பிற திட்டங்கள் என்பதே சுருக்கமாகவும் தெளிவான ஒன்றாகவும் புதியவர்கள் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையிலும் உள்ளது. எனவே அதனை அப்படியே விடுகிறேன். மேலும் விக்கியூடகம் என்று மொழிபெயர்ப்பது சரியாகத் தெரியவில்லை. விக்கிமீடியா ஒரு பதிவுபெற்ற நிறுவனம் எனவே அதன் வணிகப் பெயரை மாற்றுவதில் / மொழிபெயர்ப்பதில் அவ்வளவு பொருளிருப்பதாக எனக்குப் படவில்லை. மேலும் விக்கிப்பீடியா என்பதே விக்கி, -pædia என்ற இரு சொற்களின் கூட்டுதான். ஆனால், விக்கிப்பீடியா என்ற பெயர் விக்கிமீடியா நிறுவனத்தின் பதிவுபெற்ற பெயராக இருக்கிறது. எனவேதான் தமிழிலும் அதையே பின்பற்றிவருகிறோம், இல்லையெனில் விக்கிக் களஞ்சியம் என்றோ, தொகுதகு களஞ்சியம் என்றோ இருந்திருக்கக் கூடும். (Wikipedia® is a registered trademark of the Wikimedia Foundation, Inc., a non-profit organization. → இச்செய்தி ஆங்கில விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தின் அடிக்குறிப்பில் இருந்து எடுக்கப்பட்டது. ® என்ற குறியீட்டின் இருப்பிடத்தைப் பார்க்கவும்.) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:32, 11 ஆகத்து 2011 (UTC)\n1. “விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்” என்பதை நடுவிற்குக் கொண்டு வரலாம். மேலும் இதை மாற்ற விரும்பினால் “விக்கிமீடியாவின் சகோதரத் திட்டங்கள்” ���னக் குறிப்பிடலாம்.\nN முடிக்கப்படவில்லை நடுவில் வரமாட்டேன் என்கிறது. வரியிசைவு (line alignment) மையம் (center) என்று கொடுத்தும் அப்படியேதான் இருக்கிறது. மேலும் இங்கு பார்க்கவும். ஆங்கில வார்ப்புரு . சகோதரத் திட்டங்கள் என்பதற்கு மேற்கண்ட காரணத்தைப் பார்க்கவும். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:32, 11 ஆகத்து 2011 (UTC)\n2. வணிக நோக்கமற்ற விக்கிமீடியா அமைப்பால் இந்த விக்கிப்பீடியா வழங்கப்படுகிறது. இந்த அமைப்பு கீழ்க்காணும் பல கட்டற்ற பன்மொழித் திட்டங்களையும் வழங்குகிறது.\nஇந்த விக்கிப்பீடியா - சரியான பயன்பாடாகத் தெரியவில்லை. இருப்பது அப்படியே விடப்படுகிறது. --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:32, 11 ஆகத்து 2011 (UTC)\n3. விக்சனரி - விக்சனரி, விக்கிமூலம் - விக்கி மூலம், விக்கிநூல்கள் - விக்கி நூல்கள், விக்கிபொது - விக்கி பொது, விக்கிசெய்தி - விக்கி செய்திகள், விக்கிமேற்கோள் - விக்கி மேற்கோள்கள், விக்கியினங்கள் - விக்கி இனங்கள், விக்கிப்பல்கலைக்கழகம் - விக்கி பல்கலைக்கழகம், மேல்-விக்கி - மேல்-விக்கி என்று பிரித்து சரியாக இருக்க வேண்டும்.\nவிக்கிமூலம் தான். பிரிக்கக் கூடாது. (விக்கிப்பீடியா போல; ஆங்கிலத்தில் Wikisource தான், Wiki Source இல்லை.) இதே காரணம்தான் விக்கிநூல்களுக்கும் விக்கிமீடியா பொதுவிற்கும் விக்கிசெய்திகளுக்கும். மேலும், (Wikiquote is run by the non-profit Wikimedia Foundation, which operates several other multilingual and free-content projects:) என்றுள்ளதே தவிர Wikiquotes என்று பன்மையில் இல்லை. எனவே விக்கிமேற்கோள் என்பதே சரியானது. விக்கியினங்கள் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் ஏற்றதாக உள்ளது. விக்கி பல்கலைக்கழகம் என்று பழைய வார்ப்புருவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒற்று மட்டுமே இங்கு சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், அத்திட்டம் தமிழில் இல்லை. பெயர் வழிமாற்று மட்டுமே --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:32, 11 ஆகத்து 2011 (UTC)\n4.ஒவ்வொரு திட்டத்தின் கீழுள்ள கறுப்பு நிறத்திலான சொற்கள் சிறிய எழுத்துக்களாக இருக்கலாம்.\nமேலே கூறப்பட்ட காரணமே இங்கும். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:32, 11 ஆகத்து 2011 (UTC)\nஇந்த வார்ப்புருவிற்கு ரவி குறிப்பிட்டிருப்பது போல் கருத்து கேட்கலாம். ஆதரவு, எதிர்ப்பு போன்ற வாக்கெடுப்பு தேவையில்லை. மேலும் புதிய வார்ப்புருவாக இல்லாமல், பழைய வார்ப்புருவில் வரலாறு மாறாமல் திருத்தம்தான் செய்யப்பட வேண்டும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:31, 9 ஆகத்து 2011 (UTC)\nமேலே விளக்கம் தரப்பட்டுள்ளது. --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:32, 11 ஆகத்து 2011 (UTC)\n4)தேனி.எம்.சுப்பிரமணி தெரிவித்துள்ள கருத்துகளோடு முற்றிலும் உடன்படுகிறேன். அப்பரிந்துரைகளின்படி திருத்தங்கள் செய்வது சிறப்பு. மேலதிகமாக ஒரு பரிந்துரையை முன்வைக்கிறேன். Wiki Commons என்று சுருக்கமாகக் குறிப்பிடுவது Wikimedia Commons என்பதையே. தமிழில் \"விக்கி பொது\" என்பதில் \"ஊடகம்\" மறைந்துவிடுகிறது. \"பொதுவான விக்கி\" என்னும் பொருள் தங்கிவிடுகிறது. எனவே Wikimedia Commons என்பதைத் தமிழில் \"விக்கி ஊடகம்\" என்றோ \"விக்கி ஊடகக் கிடங்கு\" என்றோ பெயர்த்தால் நன்றாக இருக்குமோ என்று எண்ணுகிறேன். மற்றுமொரு கருத்து: \"விக்கிமீடியாவின் சகோதரத் திட்டங்கள்\" என்பதற்குப் பதில் \"பிற விக்கி ஊடகத் திட்டங்கள்\" என்று தமிழாக்கம் செய்யலாம். \"சகோதரத் திட்டம், சகோதரித் திட்டம்\" என்று ஆங்கில, செருமானிய மொழிகளில் இருந்தாலும், எசுப்பானியம், இத்தாலியம், போர்த்துகீசியம் போன்ற மொழிகளில் \"பிற\" என்னும் அடைமொழியே உள்ளது. அதுவே தமிழ் வழக்கப்படி பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து. --பவுல்-Paul 00:40, 10 ஆகத்து 2011 (UTC)\nவிக்கிப்பீடியாவைப் போன்று Wikimedia Commons என்ற பெயர் பதிவு பெற்றதன்று. எனவே, மொழிபெயர்க்க இசைகிறேன். விக்கிமீடியா பொது எனலாம். பல மொழிகளிலும் பொது, மையம் என்று பொருள்படும் பெயர்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. கிரேக்கத்திற்கான கூகுள் மொழிபெயர்ப்பு எனவே, தமிழில் விக்கிமீடியா ஊடகக்கிடங்கு என்றோ, விக்கிமீடியா ஊடகநடுவம் என்றோ விக்கிமீடியா பொது என்றோ விக்கிமீடியா பொதுமம் (எனக்கு உடன்பாடற்ற ஒன்று), விக்கிமீடியா காமன்ஸ் (சிக்கலே இல்லை) என்றெல்லாம் கூறலாம். எனது பரிந்துரை எப்போதுமே விக்கிமீடியா பொது என்பதற்கே. ஏனெனில், சுருக்கமான எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் பெயர். (விக்கிமீடியா பொது என்றுதான் இப்போது உள்ளது.) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:32, 11 ஆகத்து 2011 (UTC)\n5)பவுல் கூறிய பரிந்துரைகளை நானும் முன்மொழிகிறேன்.அனைத்து விக்கித்திட்ட முதற்பக்கத்திலும் ஒரே மாதிரியான இம்மாற்றங்கள் கொண்டு வரப் படவேண்டும்.ஊடகங்கள் குறித்த Wikimedia Commons கொள்கைகள் மிகுந்த ஆலோசனைக்குப் பிறகு, அனைத்துலகச் சட்டங்களை பின்பற்றி உருவாக்கப் படுபவை. அங்கு நாம் ஊடகங்களைப் பதிவேற்றுவதா���், நாமும் அதற்கு பங்களிப்பு செய்யும் நிலை உருவாகும். மேலும் பலமொழிவிக்கித்திட்டங்களிலும் தெரிய வழிவகுக்கும். இவற்றினைக் கருத்தில் கொண்டு, விக்கி ஊடக நடுவம் எனலாம். விக்கி ஊடகம் என்பதிலும் உடன்பாடே.≈05:42, 10 ஆகத்து 2011 (UTC)த♥உழவன்+உரை..\nமேலே விளக்கம் கூறப்பட்டுள்ளது. --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:32, 11 ஆகத்து 2011 (UTC)\n6)பல கருத்துகளைக் கூறியுள்ளேன். பயனர்களின் மேலதிக மறுமொழிகளையும், ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன். (ஆலோசனை: அது என்றுமே என்னை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. -பெயரற்ற கவிஞராக இருக்கக்கூடும். ) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:32, 11 ஆகத்து 2011 (UTC)\n7) பயனர்:Nan, பயனர்:Kanags ஆகியோரின் வேண்டுகோளைத் தொடர்ந்து, முதல்வரியிலுள்ள கட்டற்ற (Free) எனும் சொல்லை நீக்கிவிடுகிறேன். ஏனையவற்றில் அப்படியே இருக்கட்டும். ஏனெனில் அவையும் கட்டற்ற திட்டங்கள் என்று தெரியவேண்டியது அவசியம். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 10:34, 16 ஆகத்து 2011 (UTC)\n8) Y ஆயிற்று எந்தவித எதிர்ப்பும் இல்லாத காரணத்தால், வார்ப்புருவை மாற்றுகிறேன். பழைய வார்ப்புருவை நீக்காமல், புதியதை அதில் பிரதியிடுகிறேன். இங்கு கருத்துகூறி தங்கள் விருப்பங்களையும் ஆலோசனைகளையும் கூறிய அனைவருக்கும் என் நன்றி. --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 11:55, 16 ஆகத்து 2011 (UTC)\nநன்றாக உள்ளது.--Kanags \\உரையாடுக 12:07, 16 ஆகத்து 2011 (UTC)\nநன்றி --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:49, 16 ஆகத்து 2011 (UTC)\nஆங்கில விக்கி தொடுப்புகள் மூலம் விக்கிப்பீடியா:குறுந்தொடுப்பு[தொகு]\nஇப்பொழுது ஆங்கில விக்கிபக்கங்களின் பெயரை கொடுத்து தமிழ் விக்கிக்கு வரலாம். http://tawp.in/en/Chennai சென்னை பக்கத்திற்கு வழிமாற்றும். ஸ்ரீகாந்த் 18:29, 11 ஆகத்து 2011 (UTC)\nபக்கத்தின் குறுந்தொடுப்பு பகுதியில்,ஆங்கில விக்கிபக்கம் இடைவிக்கி இணைப்புகளில் இருக்கும் போது இந்த ஆங்கில வழி குறுந்தொடுப்பு வரும்(சற்று நீளமாக இருந்தால் கூட),(எ.கா : சச்சின்_டெண்டுல்கர் -> http://tawp.in/en/Sachin_Tendulkar என வரும்),இவை இல்லாத பக்கங்களில் பழைய முறையில் 16 படி வார்த்தை குறுந்தொடுப்பாக வரும். ஸ்ரீகாந்த் 16:06, 12 ஆகத்து 2011 (UTC)\nசிறீக்காந்த், பயனுள்ள வசதி. ஆனால், இது முன்பு இருந்த குறு முகவரிகளுக்குத் துணையாகவே இருத்தல் நல்லது. ஏனெனில்:\nடுவிட்டர் போன்ற சேவைகளில் குறு முகவரிகள் இயன்ற அளவு சிறிதாகவே இருப்பது நல்லது.\nபெரிய தலைப்புடைய கட்டுரைகளில் ஆங்கிலத் தலைப்பில் உள்ள குறுமுகவரிகளும் நீளமாகவே இருப்பதால் தலைப்புப் பகுதி இரண்டு வரிகளுக்கு நீள்வது நன்றாக இல்லை.\nதளத்தின் பார்வையாளர்களில் சிறு பகுதியனரே இவ்வசதியைப் பயன்படுத்துவர். எனவே, இடைமுகப்பில் இதற்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் தர வேண்டுமா என்று சிந்திக்கிறேன். பக்கத்தின் மேல் உள்ள drop down தெரிவுகளில் ஒன்றாகவோ இடப்பக்கம் கருவிப் பெட்டிகளில் உள்ள ஓர் இணைப்பாகவோ தரலாம் என்று நினைக்கிறேன். --இரவி 20:37, 12 ஆகத்து 2011 (UTC)\n: நன்றி ரவி, இப்பொழுது இரண்டு தொடுப்புகளும் compacta வரும்வாரு செய்திருக்கிறேன். ஸ்ரீகாந்த் 07:39, 13 ஆகத்து 2011 (UTC) பழைய நிலைக்கு மீள்விக்கப்பட்டது. ஸ்ரீகாந்த் 18:11, 13 ஆகத்து 2011 (UTC)\nஇப்பொழுது சரி செய்யப்பட்ட்டது.மலையாளம் விக்கியர் பயன்படுத்தும் வடிவத்தை பயன்படுத்தியுள்ளேன். பி.கு :- ஹாட்கேட் பயனர்களுக்கு பழைய முறையில் தான் வரும், நுட்ப வழு. ஸ்ரீகாந்த் 16:29, 27 ஆகத்து 2011 (UTC)\nவிக்கிமீடியா அறிவிப்பு கட்டங்களாக உள்ளது[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியாவின் மேல் பகுதியில் இடப்பட்டுள்ள விக்கிமீடியா அறிவிப்பு முழுவதும் கட்டங்களாகத் தெரிகிறதே... படத்தில் சிகப்புக் குறியிடப்பட்டுள்ளது. இந்தக் குறைபாட்டிற்குக் காரணம் என்னவாக இருக்கும் என் கணினியில் மட்டுமா --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 11:21, 16 ஆகத்து 2011 (UTC)\nஇல்லை. எனக்குச் சரியாகத்தான் வருகிறது. --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 11:56, 16 ஆகத்து 2011 (UTC)\nமுதலில் கட்டங்களாகத்தான் வந்தது. இந்தச் செய்தியை ஆலமரத்தடியில் இணைத்தேன் அதற்குள்ளாகவே சரியாகி விட்டது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:57, 16 ஆகத்து 2011 (UTC)\nஒரு இணையத்தில் விக்கிபீடியா பற்றி இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: \"விக்கிப் பீடியாவில் தொல்காப்பியம் சமற்கிருதத்திலிருந்து பல சொற்களைக் கையாண்டுள்ளது என்ற பொய்யைப் போட்டு வைத்துள்ளான்.\" உண்மையிலேயே தமிழ் விக்கிபீடியாவில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை, என்றாலும் சான்று இல்லாமல் குறிப்பிட்ட கட்டுரையில் உள்ளவற்றை நீக்கல் நன்று எனப் பரிந்துரைகின்றேன், மேலும் ஆங்கில விக்கிபீடியாவை en:Tolkāppiyam ஒருதரம் நோக்கித திருத்தியமைக்க யாரேனும் முன்வந்தால் நன்று. ஆ,வியில் ஆதாரம் என்று குறிக்கப்பட்டது ஒரு சரியான ஆதாரம் அல்ல. அங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய விடயங்கள் தேவையானவை எனினும், விக்கிபீடியாவை பற்றிக் குறிப்பிட்டவர் அந்தக் குறிப்பிட்ட நபரா அல்லது அந்த இணையதளமா (திரிக்கப்பட்ட செய்தியா) என்பதை அறிய முடியாதா) என்பதை அறிய முடியாதா தொடுப்பு: தமிழ்வின் --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 11:13, 17 ஆகத்து 2011 (UTC)\nஇது தமிழ்வின் திரித்த செய்தியாக இராது என்றே நம்புகிறேன். ஆங்கில விக்கியில் உள்ள பகுதி: Opinions on the influence of Sanskrit.--Kanags \\உரையாடுக 23:14, 17 ஆகத்து 2011 (UTC)\nஇலங்கை எழுத்தாளர்கள் என்ற பகுப்பிலுள்ள ந. சுசீந்திரன்,கலாமோகன் ஆகியவற்றை நாடுகள் வாரியான பகுப்பில் இடம்மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.S.kuneswaran 12:11, 18 ஆகத்து 2011 (UTC)\n”புலம்பெயர் எழுத்தாளர்கள்” என்ற பகுப்பிற்கு இவ்விரு கட்டுரைகளையும் மாற்றியுள்ளேன். அப்பகுப்பு இன்னும் நாடுவாரியாகப் பிரிக்கப்படவில்லையென்பதால், “செருமானியத் தமிழர்”, “பிரான்சியத் தமிழர்” என்ற கூடுதல் பகுப்புகளைச் சேர்த்துள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 12:24, 18 ஆகத்து 2011 (UTC)\nமலாயாப் பல்கலையில் கற்றல் கற்பித்தல் மாநாட்டில் விக்கி[தொகு]\nகற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகள் - பன்னாட்டு மாநாடு விக்கியைப் பற்றி மூன்று நான்குபேர் இங்கு உரையாடி இருப்பார்கள் போல் இருக்கிறது. கல்வியில் விக்கி ஒரு இடம் பெற்று வருவதை இங்கு அவதானிக்கலம். இதனால் சவால்களும் உள்ளன. --Natkeeran 02:01, 22 ஆகத்து 2011 (UTC)\nசெல்வா பட்டறைகள்/அறிமுகங்கள் நடத்தி வருகிறார் என நினைக்கிறேன். இங்கும் விக்சனரியிலும் அவரது வழிகாட்டுதலின் பெயரில் நிறைய புதிய பயனர்கள் பங்களிக்கத் தொடங்கியுள்ளார்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 04:04, 23 ஆகத்து 2011 (UTC)\nவிக்கிப்பீடியாவிற் பங்களிக்கத் தொடங்கி ஓராண்டுக்கும் குறைவான காலப் பகுதியினுள் இதுவரை நான்காயிரம் கட்டுரைகளை நிறைவு செய்துள்ள புன்னியாமீனைப் பாராட்டுகிறேன். இதே கதியிற் போனால் இன்னும் எத்தனை ஆயிரம் கட்டுரைகளை உருவாக்கும் தன்மை வாய்ந்த அவர் விக்கியில் மென்மேலும் மிகச் சிறப்பாகப் பங்களிக்க வேண்டும் என்பது என் அவா. அவரது சேவையைப் பாராட்டி மனதார வாழ்த்துகிறேன் நான்.--பாஹிம் 19:54, 22 ஆகத்து 2011 (UTC)\nவிருப்பம் --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 15:58, 23 ஆகத்து 2011 (UTC)\n4000 கட்டுரைகளைத் தொடங்கி தமிழ் விக்கிப்பீடியாவிற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்த புன்னியாமீனுக்கு வாழ்த்துகள் பல.--தேனி.எம்.சுப்பிரமணி./உரை���ாடுக. 09:00, 23 ஆகத்து 2011 (UTC)\nபுன்னியாமீன், உங்கள் ஆர்வமும் ஊக்கமும் மிகக்குறுகிய காலத்தில் 4000 கட்டுரைகளைத் தொடக்கி வைக்க வழி வகுத்துள்ளது. வாழ்த்துக்கள். --- மயூரநாதன் 15:36, 23 ஆகத்து 2011 (UTC)\nதேனி, மயூரநாதன், +1 --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 15:58, 23 ஆகத்து 2011 (UTC)\nதமிழ் விக்கிபீடியாவிற்கு தொடர்ச்சியாக பங்களிப்பு செய்கின்ற உங்களின் அதீத ஆர்வம் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன். பாராட்டுகள். அன்புத் தமிழில் அகிலமெலாம் அழகு சேர்ப்போம். நன்றி. --Tharique 03:54, 24 ஆகத்து 2011 (UTC)\nஆன்மிகம், ஆன்மீகம் எது சரி\nஆன்மிகம், ஆன்மீகம் இந்த இரண்டு சொற்களில் எது மிகச் சரியானது--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:11, 24 ஆகத்து 2011 (UTC)\nஆன்மிகம் சரியானது.--Kanags \\உரையாடுக 03:07, 24 ஆகத்து 2011 (UTC)\nஇந்தக் கேள்விக்கான விடையை அறிந்து கொள்ளலாமென சில தேடல்களைச் செய்தேன். தேடிக்கிடைத்த விடயங்கள் ஆன்மிகமா அல்லது ஆன்மீகமா சரியானது என்பதற்கு நேரடியான பதிலைத்தரவில்லை என்பதையே நான் உணர்கிறேன். நான் தேடிப் பெற்றுக்கொண்ட விடயங்களை பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.\nஆங்கில - தமிழ் அகராதிகளில் பார்த்தேன். அதில் ஒன்றில் ஆன்மிகம் என்றும் இன்னொன்றில் ஆன்மீகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆன்மீகம் எனச் சொல்லும் அகராதி - கூகிள் புக்ஸ் தளத்திலிருந்து - திரைப்படிமம் - http://i.imgur.com/W3ZSV.png\nஆன்மிகம் எனச் சொல்லும் அகராதி - கூகிள் புக்ஸ் தளத்திலிருந்து - திரைப்படிமம் - http://i.imgur.com/9427O.png\nதமிழ் - ஆங்கில அகராதிகளில் பார்த்தேன். அவற்றுள் பலவற்றில் ஆன்மிகம் அல்லது ஆன்மீகம் என்ற சொல்லையே காணக்கிடைக்கவில்லை. அவற்றுள் ஆன்மிகம் எனச் சொல்லிய ஒரு அகராதி அகப்பட்டது.\nஆன்மிகம் எனச் சொல்லும் அகராதி - கூகிள் புக்ஸ் தளத்திலிருந்து - திரைப்படிமம் - http://i.imgur.com/gvmmH.png\nஇதேவேளை, தமிழ் விக்கிபீடியாவில் ஆன்மீகம் என்ற தலைப்பிலேயே கட்டுரை இடம் பெறுகிறது. அத்தோடு, ஆன்மிகம் எனத்தேடினால், அந்தத் தேடல் கூட ஆன்மீகம் என்ற கட்டுரைக்கு வழிநடத்திச் செல்கிறது.\nஅத்தோடு, தமிழ் விக்சனரியில் ஆன்மீகம் என்ற சொல்லுக்கே அர்த்தங்கள் சொல்லப்பட்டுள்ளன ஆன்மீகம் - தமிழ் விக்சனரி & Spirituality - தமிழ் விக்சனரி. ஆனாலும், ஆன்மிகவாதி என்றவாறு ஒரு சொல் பற்றிய விளக்கமும் காணப்படுகிறது. அதில் ஆன்மிகம் + வாதி சேர்ந்து ஆன்மிகவாதி உருவாக்கப்படுதல் பற்றிய விளக்கமு��் காணப்படுகிறது.\nகூகிள் தேடல் என்ன சொல்கிறது எனப் பார்த்தால், ஆன்மீகம் என்ற தேடலுக்கு சுமார் 1,310,000 பெறுபேறுகளை வெறும் 0.14 செக்கன்களில் வழங்கியது. இதேவேளை, ஆன்மிகம் என்ற தேடலுக்கு சுமார் 3,280,000 பெறுபேறுகளை 0.15 செக்கன்களில் வழங்கியது.\nகூகிள் மொழிபெயர்ப்புத் தளத்தில் Spirituality என்ற சொல்லானது, ஆன்மீகம் என்றவாறே மொழிபெயர்க்கப்படுகிறது.\nநான் எழுத்துக்களில் பொதுவாக ஆன்மீகம் என்றே பயன்படுத்தி வந்துள்ளேன். ஆனாலும், ஆன்மிகம், ஆன்மீகம் என்ற இந்த இரு சொற்களிலும் எது மிகவும் சரியானது அல்லது இரண்டும் சரியானது தானா என்பதை அறிய ஆவலாயிருக்கிறது. தேடிப்பெற்றதை பகிர்ந்து கொண்டேன். நன்றி. --Tharique 05:04, 24 ஆகத்து 2011 (UTC)\nFabricius அகரமுதலியில் ஆன்மிகம் [[1]] என்று உள்ளது. --குறும்பன் 19:50, 28 ஆகத்து 2011 (UTC)\nஆன்மிகமா ஆன்மீகமா, அல்லது இரண்டுமே சரியா\nமேலே Kanags, Tharique, குறும்பன் தெரிவித்த கருத்துகளோடு என் கருத்தையும் முன்வைக்கிறேன்.\nஆன்மா, தெய்வம், உலகம் (லோகம்), சத்வம் (சத்துவம்) போன்ற சொற்கள் இந்திய தத்துவ ஞானத்தைச் சார்ந்த பொருள் கொண்டவை. இச்சொற்களிலிருந்து உரிச்சொல் வடிவங்கள் பெறப்படுவதுண்டு. எ.டு: ஆன்மா சார்ந்த என்பது \"ஆன்மிக\" என்று வரும். தெய்வம் சார்ந்த என்பது \"தெய்விக\" என்று வரும்; உலகம் (லோகம்) - லௌகிக (இலௌகிக); சத்வம் - சாத்விக, என்றவாறு. மேலும், \"பௌதிக\", \"ஆத்மிக\" போன்ற சொற்களையும் காண்க.\nஅகரமுதலிகளுள் சென்னைப் பேரகராதி (Madras Lexicon) வடமொழி மூலங்களைப் பொதுவாகச் சுட்டிக்காட்டும். எனவே, Tharique போல நானும் சென்னைப் பேரகராதியை ஆய்வுசெய்தேன். கீழ்வருவனவற்றைச் சொடுக்கிப் பாருங்கள்: ஆத்மிகம்; இலௌகிக;\nஆனால் \"தெய்வீகம்\" என்னும் நெடில் வடிவம் உள்ளது. காண்க: தெய்வீகம்.\n\"தெய்வீகம்\" சுட்டும்போது \"தெய்விகம்\" காண்க என்று வருகிறது. இங்கே: தெய்விகம்.\nதுன்பம் எழுகின்ற மூலங்கள் மூன்று. அவை: தெய்வீகம், ஆன்மீகம், இலௌகீகம் (நெடில் வடிவம்) என்கிறது வின்சுலோ அகராதி. இங்கே: தெய்வீகம், ஆன்மீகம், இலௌகீகம் - வின்சுலோ.\nகூகுள் மொழிபெயர்ப்புக் கருவியையும் பயன்படுத்தினேன். ஆங்கிலத்திலிருந்து இந்தி எவ்வாறு வருகிறது என்று பார்த்ததில் आध्यात्मिक (ஆத்யாத்மிக) என்று குறில் வடிவத்தில் \"spiritual\" மொழிபெயர்ப்பாகிறது. Spirituality आध्यात्मिकता (ஆத்யாத்மிகதா) என வருகிறது\nஇந்த ஆய்வுக்குப் பின் என் முடிவு இது: வடமொழியை நெருங்கி அமையும் விதத்தில் இச்சொற்களைப் பயன்படுத்தினால் குறில்தான் பொருத்தமாகத் தெரிகிறது. ஆயினும், தமிழில் பேச்சிலும் எழுத்திலும் நெடில் வடிவங்களும் உளதால் அவற்றைப் பயன்படுத்துவதில் தவறில்லை.--பவுல்-Paul 01:32, 29 ஆகத்து 2011 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 அக்டோபர் 2014, 15:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/be-counselling-get-over-august-classes-starting-in-september-002481.html", "date_download": "2019-04-24T17:48:25Z", "digest": "sha1:WWCCPMSTXSSUNMLQOU4D3VXU74ON3NI4", "length": 11274, "nlines": 109, "source_domain": "tamil.careerindia.com", "title": "அண்ணா பல்கலைகழகத்தின் அறிவிப்புபடி செப்டம்பர் 3 பொறியியல் வகுப்புகள் தொடங்குகின்றன | BE counselling get over august classes starting in September - Tamil Careerindia", "raw_content": "\n» அண்ணா பல்கலைகழகத்தின் அறிவிப்புபடி செப்டம்பர் 3 பொறியியல் வகுப்புகள் தொடங்குகின்றன\nஅண்ணா பல்கலைகழகத்தின் அறிவிப்புபடி செப்டம்பர் 3 பொறியியல் வகுப்புகள் தொடங்குகின்றன\nஇன்ஜினியரிங் கல்லுரிகளில் கவுன்சிலிங் தாமதமானதால் விடுமுறை நாட்களிலும் கல்லுரி வேலை நாட்கள் வைக்க அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது .\nமருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு பிரச்சனையடுத்து மருத்துவ கவுன்சிலிங் தாமதமாகின்றது . இந்நிலையில் பொறியியல் கவுன்சிலிங் தாமதமாக தொடங்கியுள்ளது பொறியியல் கவுன்சிலிங்க் ஆகஸ்ட் 25க்குள் முடிக்க அண்ணா பல்கலைகழகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி பார்த்தால் பருவ வகுப்புகள் 75 நாட்களில் முடிக்க வேண்டும் ஆனால் தாமதமாக தொடங்கும் பொறியியல் வகுப்புகள் செப் 3 இல தொடங்குவதால் வேலைநாட்கள் குறையும் அதனை ஈடுகட்ட சனிகிழமைகளிலும் வகுப்புகள் வைத்து சரி செய்ய அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.\nஅண்ணா பல்கலைகழகத்தின் விதிகள் படி ஒரு செமஸ்டருக்கு 75 நாட்கள் 15 நாட்கள் தேர்வு என மொத்த வகுப்பும் 90 நாட்கள் நடக்க வேண்டும். மாணவர்கள் பல்கலைகழக செமஸ்டர் அட்டவணை பின்ப்பற்றப்பட வேண்டும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது .\nமாணவர்களும் நீட் தேர்வு உள்ளிட்ட பல சிக்கல்களை கடந்து பொறியியலாவது படிக்கலாம் என இணைந்த ம���ணவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும் . மேலும் இந்தாண்டு அண்ணா பல்கலை கழகத்தின் தேர்வு குறித்து முன்கூட்டியே அட்டணை வெளியிட்டுள்ளது மாணவர்களுக்கும் திட்டமிட்டு கல்வி பயில ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது .\nஇன்ஜினியரிங் கல்வி கட்டணம் உயரும் வாய்ப்புள்ளது .கல்லுரிகளின் தரவரிசை விரைவில் வெளியிடப்படும்\n அண்ணா பல்கலைகழகத்தின் பருவகால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது\n11ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு- விரைவில் வெளியாகும் தேர்வு முடிவுகள்\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகோடை விடுமுறையில்... மாணவர்களுக்கு கல்வித் துறை அறிவுரை..\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..\nசட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-24T17:55:21Z", "digest": "sha1:U64YPPY5CPVVNV3UWLLPJFMRRQXM75O3", "length": 3410, "nlines": 49, "source_domain": "www.cinereporters.com", "title": "கடைசி நிமிடங்கள் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Tags கடைசி நிமிடங்கள்\nஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள்: திக் திக் தகவல்கள்\nநடிகை ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் – வீடியோ\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,229)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,449)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,622)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,051)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2019/jan/07/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3072171.html", "date_download": "2019-04-24T18:19:22Z", "digest": "sha1:SUNMMLVTRLKY2VPOQSW4R4N3UMJM7EKH", "length": 24991, "nlines": 127, "source_domain": "www.dinamani.com", "title": "பொதுமக்களின் நண்பனா வங்கிகள்?- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nBy DIN | Published on : 07th January 2019 01:19 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n* பண பரிமாற்ற கட்டணம்\n* ஏடிஎம் பயன்பாட்டு கட்டணம்\nமுன்னொரு காலத்தில் சேமிப்பு கணக்கில் பணத்தை போட்டு வைத்திருந்தால் அதற்கான வட்டி தொகை சேர்க்கப்பட்டு அந்த தொகை பெருகியிருக்கும்.\nஆனால், தற்போது நிலைமை தலைகீழ்.\nநமது சிறுக சிறுக சேமிக்கும் பணம், வங்கியின் சேவை கட்டணப் பிடித்தலுக்கே பற்றாக்குறையாகி விடுகிறது. பணம் எடுப்பதற்கு கட்டணம், பரிமாற்ற தகவல் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக வருவதற்கு கட்டணம், காசோலைக்கு கட்டணம், ஏடிஎம் பயன்பாட்டுக்கு கட்டணம் என பல்வேறு வகைகளில் வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை கறப்பதிலேயே வங்கிகள் குறியாகிவிட்டன.\nபொதுமக்கள் சேமிக்கும் பணத்துக்கு பாதுகாப்பு அளிக்கவும், அதனை ஒருங்கிணைத்து தேவைப்படுவோருக்கு கடனாக அளித்து, தொழில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி, வேலைவாய்ப்புகளை பெருக்கி பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தையும் முதன்மையாக கொண்டே வங்கிகள் தொடங்கப்பட்டன. அப்போதெல்லாம், வங்கிச் சேவை என்பது கனியாக இனித்தது, இப்போது முற்றிலும் வணிகமயமாகிவிட்டதால் கசப்பானதாக மாறிவிட்டது. எதற்கெடுத்தாலும், கட்டணம் என்பது வாடிக்கையாளர்களை முகம் சுளிக்க வைத்துவிட்டது.\nவங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஏழை எளிய நடுத்தர மக்களே. மத்திய, மாநில அரசுகளின் உதவி திட்டங்களைப் பெற வங்கிக் கணக்கு என்பது தனிமனிதனின் அத்தியாவசிய தேவையாக இப்போது மாறிவிட்டது. தங்களிடம் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கவில்லை என்று கூறி வங்கிகள் தங்களது இஷ்டத்துக்கு அபராத தொகை வசூலிப்பது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை என்று புலம்புகிறார்கள் அவர்கள்.\nஒரு சில நேரங்களில் வாடிக்கையாளர்களின் இருப்பை மைனஸ் டிகிரிக்கு கொண்டு செல்லும் வங்கிகள் பணத்தை அவசரத் தேவைக்காக போடும்போது வாடிக்கையாளருக்கு தெரியாமலேயே அதை எடுத்து விடுகின்றன. இதனால், அல்லல்படுவோர் ஏராளம்.\nகுறைந்தபட்ச இருப்பு இல்லை என்பதை மட்டும் காரணம் காட்டி சென்ற நிதியாண்டில் மட்டும் வங்கிகள் வசூலித்த அபராத தொகை ரூ.5,000 கோடி. இது ஏதோ வசதி படைத்தவர்கள் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை அல்ல. அன்றாடம் வியர்வை சிந்தி உழைக்கும் ஏழை மக்களின் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பணம். வங்கிகள் தங்கள் இஷ்டம்போல் அபராத தொகையை நிர்ணயித்து வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து பணத்தை கறந்து விடுகின்றன.\nவங்கிகள் தங்களது இடர்பாடான கடன் செயல்பாடுகள் மூலம் ஈட்டும் லாபத்தை காட்டிலும் இது போன்று கணக்கிலிருந்து அபராதத்தின் மூலம் அநாயசமாக எடுக்கும் தொகை அதிகமாக இருப்பதை வைத்தே அப்பிரச்னையின் தீவிரத்தை நாம் உணரலாம். இதனால் பாதிக்கப்படுவது வசதி படைத்தவர்கள் அல்லர் ஏழை எளிய நடுத்தர மக்களே.\nபடித்தவர் உள்பட பலருக்கு வங்கிகளில் எவ்வளவு இருப்பு வைக்கவேண்டும், எந்தெந்த சேவைக்கு எவ்வளவு கட்டணம் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. வங்கிகள் அவ்வப்போது தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சேவை கட்டணங்களை மாற்றியமைப்பதும் அதற்கு ஒரு காரணம். இன்னும் சொல்லப்போனால், அதுபோன்ற விதிமுறைகளை வங்கிகள் விரிவாக வாடிக்கையாளர்களிடம் எடுத்துரைக்க தயாராக இல்லை.\nமுன்பெல்லாம், வாடிக்கையாளர்களுக்கும்-வங்கியாளர்களுக்கும் இடையே ஒரு நெருக்கமான- அன்பான நட்புறவு காணப்படும். தற்போது வங்கிச் சேவை அனைத்தும் இயந்திரமயமா���ிவிட்டதால் ஒரு இடைவெளி ஏற்பட்டு விட்டதாகவே தோன்றுகிறது.\nவாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணப் பிடித்தலுக்கு வங்கிகள் கூறும் காரணங்கள், வாராக் கடன், தொழில்நுட்ப கட்டமைப்பு வசதி மேம்படுத்துதல், விரிவாக்க நடவடிக்கை, ஏடிஎம் மையங்களை அமைப்பது, டிஜிட்டல் சேவைகளை வழங்குவது உள்ளிட்ட இன்னும் பல.\nவங்கிகளின் வாராக் கடன் என்பது ரூ.10 லட்சம் கோடியை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ரூ.1 லட்சம் கோடி கடன் மட்டுமே வேளாண் துறையைச் சார்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய பகுதி தொழில் நிறுவனங்களுக்கானவை. அதிலும், பெரும்பகுதி ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானவை.\nபல கோடி ஏழை எளிய நடுத்தர பிரிவு வர்க்கத்தினரின் சேமிப்பை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் நிறுவனங்களுக்கு வாரி இறைத்து விட்ட வங்கிகள் அதனை வாராக் கடனாக்கி விட்டு, பின் வாடிக்கையாளரிடம் பணத்தை கறக்க அதையே காரணமாக கூறுவது ஏற்க கூடிய செயலா என்பதே பல வாடிக்கையாளர்களின் கேள்வியாக உள்ளது.\nகெடுபிடிகளின் பேரில் வாராக் கடனை வசூலிக்க வங்கிகள் தற்போதுதான் முழுமூச்சாக செயல்பாட்டில் இறங்கியுள்ளன. அதனை பிரதிபலிக்கும் விதமாகவே, வங்கிகளுக்கு நீண்ட காலம் பாரமாக இருந்த வாராக் கடன் தற்போது குறையத் தொடங்கியுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அண்மையில் தெரிவித்துள்ளார்.\nஇதுபோன்ற, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வாராக் கடனை குறைக்க வங்கிகள் வழி தேட வேண்டுமே தவிர அதனை காரணம் காட்டி வங்கிகள் வாடிக்கையாளரை கஷ்டத்துக்கு ஆளாக்க கூடாது என்பது பலரது கோரிக்கையாக உள்ளது.\nவங்கிச் சேவை அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படவேண்டும் என்பதே மத்திய அரசின் முதன்மையான நோக்கம். அதனை அடிப்படையாகக் கொண்டே தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்தி வரும் வங்கிகள் அதற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் கோராமல் வாடிக்கையாளரிடம் சேவை கட்டணத்தை வசூலிக்க அதனை காரணமாக கூறுவது ஏற்புடையதாக இல்லை.\nவாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணத்தைப் பெற வங்கிகள் தெரிவிக்கும் மற்றொரு காரணம் ஏடிஎம் மையங்கள் அமைக்க மேற்கொள்ளப்படும் முதலீடு. வாடிக்கையாளர் பலர் இன்னும் கிளைகளுக்கு வந்து நேரடியாக பணம் எடுப்பதையே விரும்புகின்றனர். அதிலும் குற��ப்பாக, பெண்களும், முதியவர்களும். ஆனால், வங்கிகள் தான் அவர்களை ஏடிஎமில் பணத்தை எடுக்க கட்டாயப்படுத்துகின்றன. இதனால் அவர்களுக்கு இழப்புதான் ஏற்படுகின்றன. ஏனெனில், உழைத்து சேர்த்த பணத்தை ஒரு ரூபாய் கூட வீணாக போகக் கூடாது என்றுதான் எந்த வாடிக்கையாளரும் விரும்புவர். அதனை வங்கிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅதுமட்டுமின்றி, ஏடிஎம் களில் ஏற்படும் குளறுபடிக்கும் வாடிக்கையாளரே பொறுப்பாளியாகி பணத்தை இழக்க வேண்டிய சூழல் தற்போது நிலவுகிறது. பணம் எடுக்கும்-போடும் அல்லது இருப்புத் தொகை உள்ளிட்ட சேவைகளை பெற முற்படும்போது ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்படும் குளறுபடிக்கும் வாடிக்கையாளரே பொறுப்பேற்று தனது பணத்தை இழக்க வேண்டியுள்ளது.\nபலருக்கு இதுபோன்ற இன்னல்கள் இருந்தபோதும் யாரும் இதுகுறித்த புகார்களை வங்கிகளுக்கு சென்று தெரிவிக்க முற்படுவதில்லை. இதற்கு அலைகழிப்பு ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், அவசர உலகில் அவரவர் பிழைப்பைத்தேடி ஓடி வேண்டிய கட்டாயத்தில் இது அவர்களின் கண்களுக்கு பெரிதாக படுவதில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை.\nபொதுமக்களின் சலுகையை பறிக்கும் வங்கிகள்\nரொக்கப் பயன்பாட்டை குறைத்து மக்களிடம் டிஜிட்டல் வாயிலான சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. ஆனால், அரசால் வழங்கப்படும் சலுகைகள் வங்கிகளால் பறிபோகின்றன.\nசமையல் எரிவாயுவுக்கான பணத்தை ஆன்லைன் வழியாக செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு அதன் அடக்க விலையில் ரூ.5-ஐ தள்ளுபடி வழங்குகிறது. இதனால் அகம் மகிழ்ந்து டிஜிட்டல் முறையில் பணத்தை செலுத்தினால் நமக்கு ஏற்படுவதோ ரூ.10 வரை இழப்புதான்.\nவங்கிகளின் உதவியில்லாமல் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது எப்படி சாத்தியமாகும். ஆனால், அதிலும் பரிமாற்ற கட்டணம், ஜிஎஸ்டி என வசூலித்தால் மத்திய அரசின் சலுகைகள் பொதுமக்களை எப்படி சென்றடையும். வங்கிகள் தங்களது வருமானத்தை உயர்த்தி கொள்ள அக்கறை காட்டுகின்றனவே தவிர டிஜிடல் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிப்பது குறித்து அவற்றுக்கு அக்கறையிருப்பதாகத் தெரியவில்லை என்கிறார் ஆன்லைனில் சமையல் எரிவாயுக் கட்டணத்தைச் செலுத்தி பணத்தை இழந்த வாடிக்கையாளர் ஒருவர்.\nகட்டணய நிர்ணயத்தைப் பொருத்தவரையில் வங்கிகள் தன்னிச்சையாக முடிவுகளை மேற்கொள்கின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாகவே காணப்படுகிறது. அதன் காரணமாகவே, சேவை கட்டணங்கள் வங்கிக்கு வங்கி மாறுபட்டு காணப்படுகின்றன. இதற்கு, முதலில் தீர்வு காணப்பட வேண்டும் என்பது பெரும்பாலான வாடிக்கையாளரின் கோரிக்கையாக உள்ளது.\nசேவைகள் அனைத்தும் வணிகமயமாகிவிட்ட சூழலில் அதனை இலவசமாக எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம் தான். இந்த சூழ்நிலையில், அனைவரும் மனமுவந்து ஏற்க கூடிய வகையிலான ஒரேவிதமான கட்டணங்களை நிர்ணயிப்பது வங்கிகளின் கடமை.\nஅதேபோன்று, பொதுமக்களை பாதிக்கும் வகையிலான வங்கிகளின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது ரிசர்வ் வங்கி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடைமையும் கூட.\nதற்போதைய விரும்பத் தகாத சூழ்நிலைகளால் வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கிகள் சற்று அந்நியப்பட்டிருந்தாலும் கூட, அவை எதிர்காலத்தில் வாழ்க்கையின் உற்ற நண்பனாகவும், இக்கட்டான பொழுதில் கைகொடுக்கும் தோழனாகவும் விளங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyetamil.com/listing/lawyers", "date_download": "2019-04-24T17:50:54Z", "digest": "sha1:LKWXWGHIL53R5EGUD5UIGZKW3UUAGTH4", "length": 20273, "nlines": 456, "source_domain": "eyetamil.com", "title": "Lawyers | Eyetamil", "raw_content": "\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 2018\nLawyers - வழக்கறிஞர்கள் 19\nBabies - குழந்தைகள் 2\nBicycle Shop - சைக்கிள் விற்பனை நிலையம் 75\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 113\nButchers - மாமிசம் விற்பனர் 18\nCarpet Sale - கார்பெட் விற்பனை 8\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 38\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 5\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 20\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 53\nGifts Fancy Items - ஆடம்பர பொருட்கள் 9\nGram shops - தானியக் கடைகள் 1\nHardware - வன்பொருள் 14\nHardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை 165\nIce Cream Stores - ஐஸ் கிரீம் ஸ்டோர்ஸ் 11\nIce Factory - ஐஸ் தொழிற்சாலை 3\nJaffna Sports Shop - யாழ்ப்��ாண விளையாட்டு கடைகள் 5\nKitchen Appliances - சமையலறை உபகரணங்கள் 3\nPhone Shop/Repair - தொலைபேசி பழுது பார்த்தல் 38\nSuper Market - பல்பொருள்அங்காடி 17\nTelecommunication - தொலைத்தொடர்பு 1\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nThavil and Nadaswaram - தவில் மற்றும் நாதஸ்வரம் 2\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 22\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 343\nCharity Organisations - அறக்கட்டளை அமைப்புக்கள் 2\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 52\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 21\nAuto Glass - ஆட்டோ கிளாஸ் 1\nAuto Parts - கார் பாகங்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 43\nAuto Wash - ஆட்டோ வாஷ் 5\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைகள் 32\ncar sales - கார் விற்பனை 7\nAccountants - கணக்காளர்கள் 331\nDirectories - விவரப் புத்தகம் 5\nEmployment - வேலைவாய்ப்பு 12\nEngineering Consultants - பொறியியல் ஆலோசகர்கள் 6\nFreight - சரக்கு பொருட்கள் 2\nImmigration Advisers - குடியேற்ற ஆலோசகர்கள் 7\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 42\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 89\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nCOTTAGE INDUSTRY-குடிசைக் கைத்தொழில் 20\nAquarium - நீர்வாழ் காட்சிசாலை 12\nHandyman - கைத் தொழிலாளி 5\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 33\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 154\nEducation- Centers - பயிற்சி வகுப்புக்கள் 39\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 109\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 250\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 4\nTuition - வகுப்புக்கள் 13\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 2\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 9\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 481\nBeautician - அழகுக்கலை நிபுணர் 25\nBeauty Care - அழகு பராமரிப்பு 133\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 115\nDress Making - ஆடை வடிவமைப்பு 32\nStudio - ஸ்டூடியோ 40\nFINANCE | - நிதிச்சேவை 48\nBanks - வங்கிகள் 48\nBanks - வங்கிகள் 98\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 1\nInsurance - காப்புறுதி 30\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 3\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 24\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 201\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 1\nCool Bars - கூல் பார்கள் 77\nFast Foods - துரித உணவுகள் 19\nGOVERNMENT OFFICERS -அரசாங்க அதிகாரிகள் 1\nGovernment Officers - அரசாங்க அதிகாரிகள் 1\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 428\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 110\nDoctors - மருத்துவர்கள் 176\nHomeopathy - ஹோமியோபதி 2\nHospital - மருத்துவம��ை 58\nNursing Home - தனியார் மருத்துவமனை 2\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 7\nPharmacies - மருந்தகம் /பாமசி 54\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 542\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 24\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 41\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 10\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 28\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 13\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nPrinters - அச்சகங்கள் 1\nRadio - வானொலி 7\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 27\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 3\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 374\nEntertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 5\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 15\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 8\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 90\nevent management -நிகழ்ச்சி முகாமை 5\nManufactures - உற்பத்தியாளர்கள் 2\nChurches - தேவாலயங்கள் 144\nDivine Home - புனித இடங்கள் 31\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 51\nChurches - தேவாலயங்கள் 1\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 69\nAccident Repair - பழுது பார்த்தல் 2\nTailors - தையல் கலை நிபுனர் 2\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 36\nGym Centres - ஜிம் நிலையங்கள் 12\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 7\nAirlines - ஏயார் லைன்ஸ் 5\nAirports - விமான நிலையங்கள் 1\nApartment House Rental - அபார்ட்மென்ட் ஹவுஸ் வாடகை 5\nBus Services -பேரூந்து சேவைகள் 22\nHotels - ஹோட்டல்கள் 219\nPetrol Sheds - பெற்றோல் நிலையங்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 8\nin Lawyers - வழக்கறிஞர்கள்\nin Lawyers - வழக்கறிஞர்கள்\nin Lawyers - வழக்கறிஞர்கள்\nin Lawyers - வழக்கறிஞர்கள்\nin Lawyers - வழக்கறிஞர்கள்\nin Lawyers - வழக்கறிஞர்கள்\nin Lawyers - வழக்கறிஞர்கள்\nin Lawyers - வழக்கறிஞர்கள்\nin Lawyers - வழக்கறிஞர்கள்\nin Lawyers - வழக்கறிஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=157950", "date_download": "2019-04-24T18:55:13Z", "digest": "sha1:TDG4QQCCAGXABLX5PELGWZC4KUKBRTJX", "length": 14626, "nlines": 181, "source_domain": "nadunadapu.com", "title": "யாழில் சிறுமியைக் கடத்தமுற்பட்டு நையப்புடைக்கப்பட்டவன் தப்பி ஓட்டம்!! | Nadunadapu.com", "raw_content": "\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nசந்தர்ப்பவாத அரசியல். பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nபோர்க்குற்றங்கள்: தெற்கின் காலைச் சுற்றிய பாம்பு : இராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்பதை…\nயாழில் சிறுமியைக் கடத்தமுற்பட்டு நையப்புடைக்கப்பட்டவன் தப்பி ஓட்டம்\nசிறுமியொருவரை கடத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில் இன்று நாவாந்துறையில் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்ட நபர், இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றார்.\nபொதுமக்களால் நையப்புடைக்கப்பட்ட நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அவர் பொலிசாரால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nஎனினும், பாதுகாப்பு ஏற்பாடுகள் எதையும் பொலிசார் செய்யவில்லையென்று வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.\nசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சில மணித்தியாலத்திலேயே அவர் வைத்தியசாலையிலிருந்து மாயமாகி விட்டதாக, வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஅவர் 24ம் விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். எஸ்ரே பரிசோதனைக்காக சென்ற சமயத்தில் மாயமாகி விட்டார்.\nகடந்த 23ம் திகதி நாவாந்துறையை சேர்ந்த சிறுமியொருவரை கடத்தி, உடுவிலில் உள்ள வீடொன்றிற்கு கொண்டு செல்ல ஒருவர் முயன்றிருந்தார்.\nஎனினும், சிறுமி கூக்குரலிட, உடுவில் மக்கள் ஒன்றுதிரள, கடத்தல்கார ஆசாமி தப்பி சென்றார். சிறுமி மீட்கப்பட்டார்.\nஅங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி காட்சிகளின் மூலம், கடத்தியவரை அடையாளம் கண்டு வைத்திருந்தோம், இன்று நாவாந்துறை சந்தை பகுதியில் அவர் நடமாடியபோது மடக்கிப் பிடித்தோம்“ என பிரதேசவாசிகள் தெரிவித்திருந்தனர்.\nஇன்று அவர் நையப்புடைக்கப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டபோதும், சந்தேகநபரை பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் பொலிசார் சிகிச்சைக்கா அனுமதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleஇந்து முறைப்படி இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட மகிந்தவின் மகன்\nNext article“லசித் மலிங்கா மனைவியுடன் மோதும் திசாரா பெரேரா: இலங்கை கிரிக்கெட்டில் பரபரப்பு\nதற்கொலை தாக்குதல்கள் குறித்து இலங்கை தெரிந்திருந்தும் தடுக்காதது ஏன் \nதற்கொலைகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நல்லடக்க ஆராதனை : சோகத்தில் மூழ்கியது கட்டுவாப்பிட்டிய ஆலயம் \n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ – இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nதுக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய குரங்கு\n“இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது” – அமைச்சர் ரூவன்...\nஅழகா�� நாஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க்...\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: “சில நிமிடங்கள் தாமதமாக சாப்பிட சென்றதால் உயிர்பிழைத்தேன்” – உயிர்தப்பியவரின்...\nயாழிலிருந்து கொழும்பு வந்த வேன் கோர விபத்து – லண்டனில் இருந்து வருகை தந்த...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nசித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஅனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரி பாக்கி தள்ளுபடி ஏன்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.html?start=5", "date_download": "2019-04-24T18:42:33Z", "digest": "sha1:GQJG5FVOORDPIO5W7Z32QOEYKF4D7IVS", "length": 9607, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: வைரல்", "raw_content": "\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\nபடுக்கைக்கு அழைத்த இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கிஸ் பானுவின் மகள்\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்கள்\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\nசமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றும் ஒரு புகைப்படம் ஒரு மூதாட்டியும் அவர் அருகில் இருக்கும் குரங்கும்.\nஇலவச பிரியாணி கேட்டு கடை ஊழியர்கள் மீது தாக்குதல் - வீடியோ\nசென்னை (01 ஆக 2018): இலவசமாக பிரியாணி கேட்டு திமுக பிரமுகர்கள் பிரியாணி கடை ஊழியர்களை தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.\nஓ.பி.எஸ் உடல் நலனை விசாரித்த கலைஞர்\nசென்னை (28 ஜூலை 2018): திமுக தலைவர் கருணாநிதி முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nவைரலாகும் அந்த பிரபலத்தின் குளியல் காட்சி வீடியோ\nமும்பை (21 ஜூலை 2018): பிசிசிஐ கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனியின் குளியல் காட்சி தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.\nமணமேடையில் புது மணப் பெண் செய்த காரியத்தை பாருங்கள் - வீடியோ\nமணமேடையில் புது மணப் பெண் மணக்கோலத்தில் இருக்கும் போது மாப்பிள்ளைக்கு செய்யும் சடங்குகளின்போது செய்த காரியம் பலரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.\nபக்கம் 2 / 4\nகன்னியாகுமாரியில் அ.மு.மு.க. பாஜகவினரிடையே மோதல்: 5 பாஜகவினருக்கு…\nஇலங்கை குண்டு வெடிப்பில் இந்தியர்கள் ஐந்து பேர் பலி\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nஅதிமுக முன்னாள் எம்எல்ஏவின் பணம் பட்டுவாடா - பரபரப்பு வீடியோ\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய நடிகை ராதிகா\nமும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்க்கரே குறித்து சர்ச்சையாக …\nகடைசி வரை சொதப்பலை விடாத திண்டுக்கல் சீனிவாசன்\nஅதிகாலை 3 மணிக்கே எழுந்து ஓடத் தொடங்கி விடுவாள் - நெகிழும் கோமதிய…\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nபொதுத்தேர்வு முடிவுகளை வைத்து பள்ளிகள் விளம்பரம் தேடக்கூடாது - கல…\nவெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 ல…\nமதுரையில் வாக்குப் பெட்டி அறைக்குள் சென்ற மர்ம நபர் யார்\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்…\nஅவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷ���கா ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/12/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/32353/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:14:29Z", "digest": "sha1:NXCFZMD7P56QRMKWKURHAEZ7VP4SE757", "length": 21560, "nlines": 209, "source_domain": "www.thinakaran.lk", "title": "போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பலப்படுத்தப்படுவது அவசியம் | தினகரன்", "raw_content": "\nHome போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பலப்படுத்தப்படுவது அவசியம்\nபோதைப் பொருள் தடுப்புப் பிரிவு பலப்படுத்தப்படுவது அவசியம்\nஎல்லை மீறியபடி சென்று கொண்டிருக்கின்றது போதைப்பொருள் கடத்தல் நேற்றும் பெருமளவு போதைப் பொருள் மொரட்டுவை பிரதேசத்திலுள்ள ராவத்தாவத்தையில் கைப்பற்றப்பட்டுள்ளது. அங்கு கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் அளவு 160 கிலோ கிராம்.\nநாட்டில் இடம்பெறுகின்ற போதைவஸ்து கடத்தல் தொடர்பாக ஊடகங்களில் அடிக்கடி வெளிவருகின்ற செய்திகள் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன. போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் அடிக்கடி கைப்பற்றப்படுகின்ற போதைவஸ்துகளின் அளவைப் பார்க்கின்ற போது அதிர்ச்சி இயல்பாகவே எமக்கெல்லாம் ஏற்படுகின்றது.\nமுன்னரெல்லாம் கிராம்கள் அளவில் கடத்தப்படுகின்ற போதைப்பொருட்கள், இப்போதெல்லாம் கிலோகிராம் எடையைத் தாண்டி விட்டன. ஓரிடத்தில் கைப்பற்றப்படுகின்ற போதைப்பொருளின் பெறுமதி ஐம்பது, அறுபது கோடி ரூபாவைத் தாண்டியபடி சென்று கொண்டிருக்கின்றது.\nஇத்தனை பாரிய தொகையான போதைப்பொருள் ஒரே சமயத்தில் கைப்பற்றப்படுவதும், இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் அடிக்கடி இடம்பெறுவதும் அதிர்ச்சியும் அச்சமும் தருகின்ற விடயங்களாகும்.\nபோதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்கின்ற அதிகாரிகளின் கடமையை இவ்விடத்தில் பாராட்டாமல் இருக்க முடியாது. அரவர்கள் தங்களது பணியில் அசமந்தமாக இருந்திருப்பார்களேயானால், கைப்பற்றப்பட்ட அத்தனை தொகை போதைப்பொருட்களும் எமது நாட்டுக்குள் தாராளமாக பிரவேசித்திருக்கும் என்பதை நாமெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.\nஆனாலும் மறுபுறத்தில் பல்வேறு ��ினாக்கள் எமக்குள் எழாமலில்லை.\nநாட்டுக்குள் பெருமளவு போதைப்பொருட்கள் அடிக்கடி கைப்பற்றப்படுவதனால் ஏற்படுகின்ற நிம்மதி ஒருபுறம் இருக்கட்டும்... போதைப்பொருள் இவ்வாறு அடிக்கடி கைப்பற்றப்படுவதைப் பார்க்கின்ற போது ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது.\nமுன்னரைப் போன்று இல்லாமல் நாட்டுக்குள் போதைப் பொருள் கடத்தல் இப்போது அதிகரித்து விட்டது என்பதே அந்த உண்மை\nஅவ்வாறானால் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரின் கண்காணிப்பையும் தாண்டி பெருமளவு போதைவஸ்துகள் நாட்டுக்குள் நுழைந்து விடுவதற்கான சந்தர்ப்பமும் உள்ளதல்லவா\nஎமக்கெல்லாம் அச்சம் தருகின்ற முக்கியமானதொரு சந்தேகம் இது அவ்வாறு பொலிஸாரின் கண்காணிப்பையும் தாண்டி போதைப்பொருட்கள் நாட்டுக்குள் நுழைவது சாத்தியமானால், ஏற்படப் போகின்ற பாதிப்புகளை நினைத்தால் அச்சம் ஏற்படுகிறது. எமது சமுதாயத்தின் எதிர்காலப் பாதிப்பை நினைத்துப் பார்க்க முடியாமலிருக்கின்றது.\nஇவையெல்லாம் ஒருபுறமிருக்க, சமீப காலமாக இலங்கைக்குள் போதைப் பொருள் கடத்தல்கள் அதிகரித்திருப்பதற்கான காரணம் என்ன\nநாட்டிலுள்ள போதைப்பொருள் பாவனையாளர்களை இலக்கு வைத்து போதைப்பொருளைக் கடத்துகின்றனரா இல்லையெனில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு பெருந்தொகைப் போதைப்பொருள் கடத்தப்படுவதற்கான இடைத்தங்கல் தளமாக கடத்தல்காரர்கள் எமது நாட்டைப் பயன்படுத்துகின்றனரா\nஇவ்வாறெல்லாம் சந்தேகங்கள் எழுகின்றன. சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களைப் பொறுத்தவரை அவர்கள் பல்வேறு நாடுகளையும் தளமாகப் பயன்படுத்துவது வழக்கம். அந்தந்த நாடுகளில் யாரேனுமொரு உள்ளூர் முகவரையும் இக்கடத்தலுக்கு உதவியாக அவர்கள் வைத்திருப்பதுண்டு.\nவிமானம், கப்பல் ஆகியவற்றின் மார்க்கமாகக் கடத்தப்படுகின்ற பெருமளவு போதைப் பொருளை கையாள்வதற்கென சர்வதேச வலைப்பின்னலை உருவாக்கி அவர்கள் செயற்படுகின்றனர்.\nநடுக்கடலில் பயணம் செய்கின்ற கப்பலில் இருந்து சிறு படகில் போதைப்பொருளை ஏற்றிக் கொண்டு கரைக்கு வந்து சேருகின்ற திகில் நிறைந்த காரியத்தையெல்லாம் செய்யத் துணிந்தவர்கள் இவர்கள்\nபாரிய போதைவஸ்து கடத்தல் முறியடிப்பொன்று சமீபத்தில் பேருவளையில் இடம்பெற்றமை அனைவருக்கும் நினைவிருக்கலாம். கடல் வழிய���க பெருமளவு போதைப்பொருள் படகு மூலம் கரைக்கு கடத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே கைப்பற்றப்பட்டது.\nசர்வதேச கடத்தல் கும்பல்கள் இவ்வாறான பலவிதமான உத்திகளையும் கையாண்டு கொண்டேயிருப்பார்கள். இலங்கைக்குக் கடத்தி வரப்படுகின்ற போதைப்பொருட்களில் பெருமளவானவை பாகிஸ்தான்,பங்களாதேஷே் போன்ற நாடுகளில் இருந்தே கடத்தப்படுவது தெரியவந்துள்ளது. போதைவஸ்து கடத்தல் முறியடிப்பின் போது கைதானவர்களில் அநேகம் பேர் பாகிஸ்தான் நாட்டவராக உள்ளனர். அவர்கள் இலங்கைக்கு அதனைக் கடத்துகின்றனரா அல்லது எமது நாட்டை இடைத் தளமாகப் பயன்படுத்துகின்றனரா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் அந்நாடுகளின் பிரஜைகளே அடிக்கடி அகப்பட்டுக் கொள்கின்றனர்.\nபோதைப்பொருள் கடத்தல் சமீப காலமாக இவ்விதம் அதிகரித்திருப்பதனால், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டுமென்பது புரிகின்றது. அப்பிரிவு மேலும் வினைத்திறனுடன் செயற்படும் வகையில் போதுமான வசதிவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும். அப்போதுதான் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை வெற்றிகரமாக செயற்படுத்த முடியும்.\nஅதேசமயம், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட பணிப்புரை விடுத்திருப்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவது அவசியம்.\nபோதைப்பொருட்கள் கடத்தப்படுவதை முறியடிக்க, முப்படைகளையும் களத்தில் இறக்குவதற்கும் ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை, நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாரிய ஆபத்தாகுமென்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்வது அவசியம். போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு விடயத்தில் மக்கள் வழங்குகின்ற சிறிய தகவல் கூட போதைவஸ்து ஒழிப்புப் பிரிவினருக்கு பெரும் ஒத்தாசையாக இருக்கக் கூடும். மக்களின் விழிப்புணர்வும் இவ்விடத்தில் முக்கியம்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள்\n- விமல் வீரவன்ச நா கூசாமல் சந்தர்ப்ப அரசியல்- வர்த்தகர்கள் சந்திப்பில்...\nநாளை சர்வ கட்சி மாநாடு, சர்வ மத கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nஇன்று இரவு 10 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (24) இரவு 10.00 மணி முதல், நாளை (25) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nஐந்துலாம்பு சந்தியில் மோட்டார் சைக்கிள் வெடிக்க வைப்பு\nபுறக்கோட்டை, ஐந்துலாம்புச் சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட...\nகொழும்பில் சில வீசா சேவை நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன\nவெளிநாடுகளுக்கு செல்வோருக்கு வீசா வழங்கும் கொழும்பிலுள்ள சில வீசா சேவை...\nபோலி ஆவண வழக்கில் திஸ்ஸ அத்தநாயக்க விடுதலை\nபோலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து, ஐக்கிய தேசிய...\nஅநுராதபுரம், தொறமடலாவ விகாரைக்கு செல்லும் வழியில் கோணாவ சிறி தேவமித்த...\nதிம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் பொதியொன்று செயலிழக்க வைப்பு\nகட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் உணவகமொன்றில் சந்தேகத்திற்கிடமான...\nமரணம் பி.ப. 6.35 வரை பின் சுபயோகம்\nமூலம் மாலை 6.35 வரை பின் பூராடம்\nபஞ்சமி பகல் 11.32 வரை பின் ஷஷ்டி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-24T18:02:28Z", "digest": "sha1:X4IDNTLYSUKKEIPS6RNZ5MQ7CXGAOBDX", "length": 32291, "nlines": 139, "source_domain": "ilakyaa.wordpress.com", "title": "மர வளையம் | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nஇந்தி��ாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nதமிழகம் – வரலாற்று வளையங்கள்\nதொல்லியல் ஆய்வுகளில் மரங்களின் வயதை அவற்றின் வளையங்களைக் கொண்டு கணக்கிடுகின்றனர் (dendrochronology). அதுபோல், தமிழகம் என்ற ஒரு பழம்பெரும் மரத்தின் வரலாற்றை அது கடந்து வந்த நிகழ்வுகளை வளையங்களாக உருவகப்படுத்தினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை இது. இவ்வாறு செய்ததில் நமக்குக் கிடைப்பது காலங்கள் பல கடந்தும் தனிச்சிறப்பான ஒரு சமூகம் சந்தித்த நிகழ்வுகளின் ஒரு எளிய தொகுப்பு. தமிழக வரலாற்றை முழுவதும் எழுதப் பல்லாயிரம் பக்கங்கள் தேவை. ஒரு சிறிய படத்தை வைத்துக் கொண்டு இதுதான் தமிழக வரலாறு என்று சொல்லிவிட முடியாது. ஒரு பானை சோற்றில் இது சின்னஞ்சிறு பருக்கை மட்டுமே.\nஇனி படத்தில் குறிக்கப்பட்டுள்ள காலங்களைப் பற்றி ஒவ்வொன்றாய் பார்ப்போம்.\nகல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி\nஎன்பது புறப்பொருள் வெண்பாமாலை. இதை அப்படியே அர்த்தம் கொள்ளாமல் தமிழின் தொன்மையயக் குறிக்க அக்கவிஞன் எத்தகைய உவமையைக் கையாண்டிருக்கிறான் என்று வியத்தல் நலம். வேறு எவனும் தன் மொழியைப் பற்றி இவ்வளவு பெருமையுடனும் கவி நயத்துடனும் உறுதியுடனும் சொல்ல முடியாது. இன்றைக்கும் பல மொழிகளுக்கு இலக்கணம் இல்லை. பல மொழிகளில் நூல்கள் எதுவும் இல்லை. ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ‘தொல்காப்பியம்’ என்ற இலக்கண நூல் தொகுக்கப்பட்டது என்றால், அதுவும் முழுக்க முழுக்க செய்யுள் நடையில் வகுக்கப் பட்டது என்றால், நமது மொழி வளத்தை என்னவென்று சொல்வது இந்த நூலிலேயே தமிழ் அன்றைய காலகட்டத்தில் வடக்கே வேங்கட மலை முதல் தெற்கே குமரிமுனை வரை பேசப்பட்டது என்று தமிழக எல்லையை வரையறுத்து\nசங்க காலம் – மூவேந்தர் ஆட்சி (கி.பி. 4-ஆம் நூற்றாண்டு வரை)\nவஞ்சி மாநகரைத் தலைநகராகக் கொண்டு சேரர்களும், பூம்புகாரில் இருந்து சோழர்களும், மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர்களும் இவர்கள் தவிர சில குறுநில மன்னர்களும் தமிழகத்தை ஆண்டதாகச் சான்றுகள் உள்ளன. வட நாட்டில் கோலோச்சிய மௌரியர்கள் போன்ற பேரரசர்களால் கூட தமிழகத்தில் காலூன்ற முடியாததே இவர்களின் போர்த்திறனுக்கும் ஆட்சி நிர்வாகத்திற்கும் சான்று. இவர்கள் ‘தமிழ்ச் சங்கம��’ என்ற அமைப்புகளைக் கொண்டு புலவர்களை ஊக்குவித்தும் தமிழ் ஆய்வுகளை ஆதரித்தும் தமிழ் வளர்த்ததாக ‘இரையனார் களவியல் உரை’ மற்றும் பிற நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. எனவே இக்காலம் ‘சங்க காலம்’ என்றே வழங்கப்படுகிறது.\nகளப்பிரர் வருகை – இருண்ட காலம் (கி.பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை)\nஇவர்களைப் பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. ஆனால், மூவேந்தர்களையும் முறியடித்து இவர்கள் சுமார் ஐந்து நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். தகவல்கள் இல்லாததாலோ என்னவோ இவர்களின் காலம் தமிழகத்தின் இருண்ட காலம் எனப்படுகிறது. ஆயினும் இந்த இருண்ட காலத்தையும் தமிழும் தமிழகமும் தாக்குப்பிடித்து வந்தமைக்குச் சான்று இக்காலகட்டத்தில் உருவான பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.\nபல்லவர் ஆட்சி: இதே காலகட்டத்தில், குறிப்பாக கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்கள் செல்வாக்கு பெற்றிருந்தனர். சோழர்களைத் தோற்கடித்து, காஞ்சியைத் தலை நகராய்க் கொண்டு இலங்கை வரை ஆதிக்கம் செலுத்தினர். மாமல்லபுரம் உள்ளிட்ட சிற்பக்கலைச் செல்வங்களும், எண்ணற்ற கற்கோயில்களும் இவர்களின் கட்டடக் கலை ஆர்வத்துக்கும் திறமைக்கும் சான்றுகள். கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’, ‘பார்த்திபன் கனவு’ போன்ற புதினங்களில் பல்லவர்களின் இந்த கலை ஆர்வம் பற்றி நிறைய குறிப்புகள் உள்ளன.\nசோழர்கள் ஆட்சி – தமிழகத்தின் பொற்காலம் (கி.பி. 9-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு வரை)\nஆதித்த சோழனால் பல்லவ சாம்ராஜ்யம் வீழ்ந்த்து, சோழப் பேரரசு மலர்ந்தது. இராசராச சோழன் பல மன்னர்களையும் வென்று விரிவாக்கிய சோழப் பேரரசை அவன் மகன் இராசேந்திர சோழன் தன் கடற்படை கொண்டு இன்னும் விரிவாக்கி, தென்கிழக்கு ஆசியா வரை புலிக்கொடி நாட்டினான். வட நாட்டில் தான் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வண்ணம் கங்கை கொண்ட சோழபுரம் என்ற தலை நகரை உருவாக்கினான்.\nஇராசேந்திர சோழனின் ஆட்சியில் சோழ நாட்டு எல்லைகளும் அவர்களது ஆதிக்கம் இருந்த பகுதிகளும் © Wikipedia\nகங்கை கொண்ட சோழபுரம் ©யாத்ரீகன்\nஅன்றைய சோழ நாடானது நெல் விளைச்சல் மிகுதியால் ‘சோழ நாடு சோறுடைத்து’ என்று பெயர் பெற்றது. இன்றைய நிலையில் காவிரி காய்ந்து, கெயில் குழாய் பாய்���்து, பண மதிப்பு தேய்ந்ததால் ‘சோழ நாடு சோர்வுடைத்து’ என்று தான் சொல்ல வேண்டும்.\nநாயக்கர்கள் ஆட்சி (கி.பி. 13-ஆம் நூற்றாண்டு முதல் 17-ஆம் நூற்றாண்டு வரை)\nஇசுலாமிய அரசர்களின் படையெடுப்பால் சோழர்கள் மற்றும் பாண்டியர் ஆட்சி முடிவுக்கு வரவே, பின்னர் இதனை முறியடிக்க விசய நகரப் பேரரசு உதித்தது. தமிழகப் பகுதிகள் நாயக்கர்களால் நிர்வகிக்கப் பட்டது. பின்னர் சுல்தான்கள் விசய நகரைத் தோற்கடித்த போதிலும் நாயக்கர்களே ஆட்சிப் பொறுப்பைத் தக்க வைத்துக் கொண்டனர். மதுரை மற்றும் தஞ்சை நாயக்கர்கள் தங்களது நிர்வாகத்தாலும் கோயில் பணிகளாலும் புகழ் பெற்றனர்.\nவெள்ளையர் வருகை மற்றும் ஆட்சி ( 17-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டு வரை)\nதமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் கிழக்கிந்திய கம்பெனி அன்றைய சென்னையில் உதயமான போது ஏற்பட்டது. ஆனால் அது அப்போதே உணரப்படவில்லை. விளைவுகள் பற்றி இங்கே நிறைய சொல்ல வேண்டியதுமில்லை. பல்வேறு குறு நில மன்னரிகளிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி ஆங்கிலேயர்கள் தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொண்டார்கள்.\nதேச பக்தி, பெண் விடுதலை, மொழிப் பற்று, சாதி மறுப்பு என்று ஒரு எழுத்தாளராக, கவிஞராக, சமூக சீர்திருத்தவாதியாக, பத்திரிகை ஆசிரியராக, விடுதலை வீரராக, பல பரிமாணங்களில் தன் படைப்புக்களால் பல்லாயிரம் தமிழ் மக்களை எழுச்சியுறச் செய்தவர் பாரதியார். காற்று புகா வீட்டினுள் அமர்ந்த படியே ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா’ என்று வியக்கும் போதிலும், விடுதலைக்குப் பல ஆண்டுகள் முன்னரே ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று’ என்று தீர்க்க தரிசனம் கண்ட போதிலும் ஈடு இணையற்ற கவிஞராய் பாரதியார் தமிழுலகில் தனியொரு இடம் பிடிக்கிறார்.\nஇந்திய விடுதலையும் எல்லை வரையறையும்\n1947-இல் உண்மையிலேயே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட, பள்ளுப் பாடுவதற்கெல்லாம் நேரமில்லை. எல்லைகளைப் பிரிப்பதில் பல குழுக்கள் முனைந்தன.\nஇந்திய விடுதலையின் போது இருந்த மாகாணங்கள் ©Wikipedia\nதமிழகத்தைப் பொறுத்த வரை ‘மதராஸ் மாகாணம்’ என்று இன்றைய தமிழகம், கேரளம், கர்னாடகம் மற்றும் ஆந்திரம் ஆகியவற்றின் பெரும்பகுதிகள் சேர்ந்து இருந்தது.\nபின்னர் மொழி வாரியாக மாநில எல்லைகள் பிரிக்கப் பட்ட போது சு��ுங்கிய இந்த மாகாணம், அண்ணா முதல்வர் ஆன போது ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் பெற்றது. எல்லைகளை நிர்ணயிக்கும் போது பல்வேறு போராட்டங்கள், அரசியல் பேரங்கள், தியாகங்கள் எல்லாம் தேவைப்பட்டது.\nஎன்னதான் விடுதலை பெற்றாலும் சாதிக் கொடுமை, மத பேதங்கள், பெண்ணடிமைத்தனம்தங்கள், மது என்று பல சமூக வியாதிகள் நீடிக்கவே, இனி நமக்கு சமூக மாற்றம் தான் தலையாய தேவை என்று உணரச் செய்தார் தந்தை பெரியார். சுயமரியாதை இயக்கம் என்று தொடங்கிய இந்த திராவிட இயக்கம் இன்றைய தி.மு.க மற்றும் அ.தி.மு.க போன்ற கட்சிகளின் பிறப்பிடம். ஆனால் அவர்கள் எந்த அளவிற்கு பெரியாரின் கொள்கைகளைக் கடைபிடிக்கிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி.\nதேச ஒற்றுமை என்ற பெயரில் பிற மொழி பேசுபவர்களின் அடையாளங்களை அழித்து அனைவரும் ஒரே மொழி பேசி ஒரே பண்பாட்டைக் கடைபிடிக்கச் செய்ய இப்போதைய மத்திய அரசு செய்வதையே அப்போதும் செய்தார்கள். அதன் முதல் கட்டமாக இந்தியாவின் ஒட்டுமொத்த அலுவல் மொழியாக இந்தியைத் திணித்தார்கள். இதை எதிர்த்துத் தமிழர்கள் தந்தை பெரியார் தலைமையில் அறப்போராட்டம் நடத்தினார்கள்.\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் ©நக்கீரன்\nநடராசன், தாளமுத்து ஆகியோர் காவல் துறையின் அடக்குமுறையில் உயிரிழந்தார்கள். இவர்களாது இறப்பு போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தியது. மாபெரும் மாணவர் போராட்டமாய் இது மாறியது. அப்போதும் மாணவர்கள் மத்தியில் (காங்கிரஸ்) கட்சிக்காரர்கள் கெட்ட வார்த்தைகள் பேசிக் குழப்பத்தை ஏற்படுத்த, போராட்டத்தில் வன்முறை புகுத்தப் பட்டது. போராட்டத்தின் விளைவாக இன்னமும் காங்கிரஸால் தமிழகத்தில் ஆட்சியைப் படிக்க முடியவில்லை. பாரதிய ஜனதாவின் நிலையை இப்போது சொல்லவும் வேண்டுமா\nமூன்று ஆண்டுகளாய் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சல்லிக்கட்டு நடத்த தடை நீடித்திருந்த நிலையில், மத்திய அரசும் மாநில அரசும் மெத்தனமாய் இருந்து வந்த நிலையில், உச்ச நீதிமன்றமும் விசாரணை முடிந்தும் கூட இப்போது என்ன அவசரம், மெதுவாக தீர்ப்பு எழுதுகிறோம் என்று இழுத்தடிக்க, சிறிய அளவில் துவங்கிய போராட்டம் ஒரு மாபெரும் அறப்போராட்டமாய் உருவெடுத்தது. இந்த முறை எந்த அரசியல் கட்சிக்கும் இதில் இடமில்லை. மாணவர்களும் இளைஞர்களும் ��ன்னிச்சையாய் சமூக வலைதளங்களிம் மூலம் ஒருங்கிணைந்து இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் அமைதியாகவும் ஆக்கபூர்வமாகவும் போராடினர். சல்லிக்கட்டு மட்டுமல்ல; காவிரி நீர் மறுப்பு, கெயில் குழாய் திட்டம், மீத்தேன் திட்டம் என்று தமிழக-விரோத திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளால் சேர்த்து வைத்திருந்த கோபங்களையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்கள் மக்கள் – அமைதி வழியில். இதில் சிறப்பு என்னவென்றால், மாணவர்கள் பொதுமக்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. போக்குவரத்தைச் சீர் செய்தார்கள்; குப்பைகளை அகற்றினார்கள்; தலைவர்கள் இல்லாமலேயே ஒருங்கிணைந்தார்கள்; எல்லாவற்றுக்கும் மேலாக நடிகர்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை. எல்லோரையும் சக போராட்டக்காரர்களாகவே பாவித்தார்கள். சுருங்கச் சொன்னால், உண்மையில் தமிழகத்தில் இப்படி ஒன்று நடக்கிறதா என்று பலரையும் தங்களைத் தாங்களே கிள்ளிப் பார்த்துக்கொள்ள வைத்தார்கள்.\nமெரினா கடற்கரையில் கூடிய போராட்டக்காரர்கள் கைபேசி வெளிச்சத்தில் தங்கள் ஒற்றுமையைக் காட்டுகிறார்கள் ©NDTV\nஇவை எல்லாவற்றுக்கும் கொள்ளி வைப்பது போல் போராட்டத்தின் எட்டாம் நாள் காவல்துறையினர் போராட்டத்தை முடிக்க அவகாசம் கொடுக்காமல் தடியடி நடத்தினார்கள். பல வண்டிகளுக்கும் குப்பத்து வீடுகளுக்கும் மீன் சந்தைக்கும் காவலர்களே தீ வைப்பதைக் காண முடிந்தது. ‘சமூக விரோதிகள்’ போராட்டத்தைத் திசை திருப்பியதாக அரசு விளக்கமளித்தது. இவை யாவும் இரண்டு நாட்களில் வரவிருக்கும் குடியரசு தினத்தில் ‘அமைதியான’ தமிழகத்தைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் செய்தார்களோ என்று தோன்றியது. எப்படியோ, இந்தக் கருப்பு மையை நீக்கி விட்டு மாணவர் போராட்டம் என்ற வெள்ளைக் காகிதத்தைப் பார்த்தால் இது ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த, வரலாற்றில் இதுவரை இல்லாத அறப் போராட்டம் என்பதை எதிரிகள் கூட ஏற்றுக் கொள்வார்கள்.\nBy vijay • Posted in சமூகம்\t• குறிச்சொல்லிடப்பட்டது ஜல்லிக்கட்டு போராட்டம், தமிழ், தமிழ்நாடு, மர வளையம்\nகருந்துளை – ஒரு நோபல் பரிசு பார்சல்\nலித்திய உலகம் – பகுதி 2 – பேட்டரி ஏன் சாகிறது\nஜன்னல் வழியே குதித்து மாயமாய் மறைந்த 100 வயது மனிதர்\nசூரியனைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்ட பார்க்கர்\nமலரே… பிரேமம் படப் பாடலி��் தமிழாக்கம்\ncrossword Jeffrey Fox National Geographic tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil puzzles tamil word puzzles wall ஃபேஸ்புக் அப்பா அம்மா அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆந்த்ராக்ஸ் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் இளையராஜா ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை எம். ஜி. ஆர். கருந்துளை கலாம் கலைஞர் காலக்ஸி குறுக்கெழுத்து குறுந்தொகை சயனைடு செய்தித்தாள் செல்சியஸ் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி தெண்டுல்கர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நட்சத்திரம் நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நெப்போலியன் நோபல் பரிசு பசலை பால் புதிர் பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை வெள்ளிவீதியார் ஹிட்லர் ஹெம்லாக்\nகுறுக்கெழுத்து 17 - சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\nதனிமங்களின் ஹைக்கூ இல் லித்திய உலகம்…\nலித்திய உலகம் 1 – செல்ஃப… இல் லித்திய உலகம்…\nதனிமங்களின் ஹைக்கூ இல் , Senthil\nமலரே… பிரேமம் படப் பாடலி… இல் Ramesh/ ரமேஷ்\nமலரே… பிரேமம் படப் பாடலி… இல் vijay\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/201927?ref=category-feed", "date_download": "2019-04-24T18:02:21Z", "digest": "sha1:ENFARZE45UFLDR7ABKOD3FT2Q5DWOCVN", "length": 8144, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "இளம்பெண்கள் கொடூர கொலை: வெளிநாட்டில் கடுமையான தண்டனை பெற்ற சுவிஸ் நபர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளம்பெண்கள் கொடூர கொலை: வெளிநாட்டில் கடுமையான தண்டனை பெற்ற சுவிஸ் நபர்\nமொரோக்கோ நாட்டில் சுற்றுலாப்பயணிகள் இருவரை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த வழக்கில் சிக்கிய சுவிஸ் நாட்டவர்கள் இருவரில் ஒருவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nதண்டனை பெற்றுள்ள விவகாரம் அவரது குடும்பத்தாரும் உறுதி செய்துள்ளனர். மேலும், தண்டனை தொடர்பில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஸ��காண்டிநேவிய சுற்றுலாப்பயணிகள் இருவர் மொரோக்கோ நாட்டில் மத அடிப்படைவாத கும்பலால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.\nஅவர்கள் இருவரின் சடலங்களும் டிசம்பர் 17 ஆம் திகதி உள்ளூர் பொலிசாரால் மீட்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.\nMarrakech பகுதியில் இருந்து நான்கு முக்கிய குற்றவாளிகளையும் பொலிசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 20 பேரில் இருவர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.\nஇந்த நிலையில் கைதாகியுள்ள சுவிஸ் நாட்டவர்களில் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அங்குள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஎஞ்சிய ஒருவர் விசாரணை கைதியாக சிறை வைக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்பான விசாரணை எதிர்வரும் நாட்களில் நடைபெறும் என தெரியவந்துள்ளது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-04-24T18:00:56Z", "digest": "sha1:OWW3EVL34GW56UP5MQ3EFHSLALMENWQR", "length": 7943, "nlines": 149, "source_domain": "tamilandvedas.com", "title": "பஞ்சமிப் பண்டிகை | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged பஞ்சமிப் பண்டிகை\nசுவையான ரிஷி பஞ்சமி கதைகள்; பஞ்சமிப் பண்டிகைகள் (Post No.6214)\n6 Aug 2018 – இந்த ஆண்டு (2018) ஆகஸ்ட் 15ம் தேதி நாக பஞ்சமி வருகிறது. நாடு முழுதும் இந்துக்கள் பாம்புகளைக் கும்பிடுவார்கள். நாக பஞ்சமி …\nநாக பஞ்சமி, யஜூர் உபாகர்மா, | Tamil and Vedas\nஉலகில் வேறு எங்கும் காணாத புதுமை என்னவென்றால் உயிருள்ள பாம்புகளுக்கே நாக பஞ்சமி அன்று பூஜையும் செய்கிறோம். எல்லா …\n… கண்டாக்கூரில் நாகபஞ்சமி தினத்தன்று தேள் திருவிழா நடக்கிறது. … https://tamilandvedas.com/2012/11/11/%\nPosted in சமயம். தமிழ், தமிழ் பண்பாடு, பெண்கள்\nTagged பஞ்சமிப் பண்டிகை, ரிஷி பஞ்சமி கதைகள்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர��� அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-Moto-G5-Plus...-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE...&id=69", "date_download": "2019-04-24T17:48:18Z", "digest": "sha1:TOXK43DUT6R4J7P6TZ6DEX6YLF4CPXI4", "length": 3433, "nlines": 52, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nவெளியானது Moto G5 Plus... வர்லாம் வர்லாம் வா...\nவெளியானது Moto G5 Plus... வர்லாம் வர்லாம் வா...\nமோட்டோரோலா நிறுவனத்தின் G5 Plus போன் இந்தியாவில் வெளியானது. இந்த போன் 14,999 ரூபாயில் இருந்து கிடைக்கும். ஃப்ளிப்கார்ட் இணையத்தில் மட்டுமே இப்போதைக்கு G5 Plus விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன், க்ரே மற்றும் கோல்ட் கலர் வேரியன்ட்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.\n5.2 இன்ச் ஸ்க்ரீன், IPS LCD டிஸ்ப்ளே, 2GHz Snapdragon 625 octa-core ப்ராசஸர், 4 GB ரேம் என்ற அட்டகாசமான வசதிகளுடன் இந்த போன் வெளியிடப்பட்டுள்ளது. Xiaomi ரெட்மி நோட் 4 ஸ்மார்ட் போன்களுக்கு Moto G5 Plus போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nபுதிய ஹோன்டா அமேஸ் வெளியீட்டு தகவல்கள்...\nஆகஸ்டு 23, 2017: சாம்சங் புதிய ஸ்மார்ட்போன் அற...\nபஜாஜ் டாமினர் விளம்பரம்: அசத்தலாக பதிலளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/reason-angry", "date_download": "2019-04-24T18:50:15Z", "digest": "sha1:QV5OOADHHA4RHOO4UDLXTLZXP5RLDACX", "length": 21087, "nlines": 177, "source_domain": "www.nakkheeran.in", "title": "கோபத்தைத் தூண்டும் கிரகங்கள் ! | reason for angry | nakkheeran", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\n\"ஆத்திரம் அறிவுக்கு சத்ரு' என்பார்கள். அதிகமாகக் கோபப்படும் ஒரு மனிதனால் எதையும் சாதிக்க முடிவதில்லை. மனதைக் கட்டுப்படுத்தத் தெரியாதவரும், தன்னால் இயலாது என ஒரு காரியத்தில் முடிவெடுப்பவரும்தான் அதிகம் கோபப்படுகிறார்கள். கோபம் தன்னிலை இழக்கச் செய்வதுடன், எந்தவொரு செயலையும் ஒழுங்காகச் செய்துமுடிக்�� முடியாத நிலைக்குக் கொண்டு செல்கிறது. கோபம் இருக்கும் இடத்தில் எவ்வளவுதான் ஈகை குணமும் இரக்க குணமும் இருந்தாலும், அதை மற்றவர்கள் சமயத்திற்கேற்றாற்போல பயன்படுத்திக்கொண்டு நன்றி மறப்பதுடன், அவருக்கு மூர்க்கன் என்ற பட்டப்பெயரையும் வழங்குகின்றனர். நாம் ஒவ்வொரு மனிதனுடைய இயல்புகளையும் மாற்ற முயற்சிக்காமல், அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஆற்றலை வளர்த்துக்கொண்டோமேயானால் கோபமே நம்மீது கோபப்பட்டு நம்மைவிட்டு ஓடிவிடும்.\nநவகிரகங்களில் மனோகாரகன் சந்திரனாகும். சந்திரன் பலம்பெற்று அமைந்திருந்தால் எதிலும் சிந்தித்துச் செயல்படும் ஆற்றல், மனோதைரியம், கோபத்தைக் கட்டுப்படுத்தும் திறன் போன்ற யாவும் சிறப்பாக அமையும். அதுவே சந்திரன் பலவீனமாக அமைந்திருந்தாலும், சர்ப்ப கிரகங்களான ராகு- கேது சேர்க்கை பெற்றிருந்தாலும் அதிகம் கோபப்படும் அமைப்பு, தேவையற்ற மனக்குழப்பங்கள், சில நேரங்களில் மனநிலையே பாதிக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சந்திரன் பலமாக அமைந்திருந்தால் அதன் தசாபுக்திக் காலங்களில் நற்பலன்களையும், பலவீனமாக இருந்தால் தேவையற்ற குழப்பங்களையும் பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும்.\nபௌர்ணமி, அமாவாசை காலங்களில் தேவையற்ற மனக்குழப்பங்கள் அதிகரித்து பிறரிடம் வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். தினமும் வரக்கூடிய சந்திர ஓரை நேரங்களில்கூட மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். நிதானமாகச் செய்யவேண்டிய காரியங்கள்கூட குழப்பம் நிறைந்ததாகிவிடும்.\nஅதிகமாக கோபப்படக்கூடிய ஒருவரிடம் நெருங்கிப்பழகவோ, நட்பு வைத்துக் கொள்ளவோ யாரும் விரும்புவதில்லை. இப்படிப்பட்ட குணநலன்கள் அமைவதற்கு ஒருவரின் ஜாதகத்தில் பாவ கிரகங்களின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதே காரணமாக இருக்கும். ஒருவரின் குணாதிசயங்களைப் பற்றி அறிவதற்கு அவரின் ஜென்ம லக்னமாகிய ஒன்றாம் பாவம் உதவுகிறது. லக்னம் பாவ கிரகங்களால் பாதிக்கப்பட்டால் கோபம் அதிகமாக வரும். நவகிரகங்களில் பாவ கிரகங்கள் என குறிப்பிடப்படுபவை சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது ஆகியவையாகும்.\nஒருவரின் ஜாதகத்தில் பாவ கிரகங்களுக்கு சுபகிரகங்களின் பார்வை இருந்தால் கோபம் இருந்தாலும் நல்ல குணமும் இருக்கும். அதிகாரம் செய்யக்கூடிய ஆற்றலைத் தரும். ச��ரியனின் ராசியான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கும், சூரியன் ஜென்ம லக்னத்தில் அமையப் பெற்றவர்களுக்கும், சூரிய தசை நடப்பவர்களுக்கும் மேற்கூறிய பலன்கள் பொருந்தும்.\nசூரியன் பாவிகளின் சேர்க்கைப் பெற்று ஜென்ம ராசி மற்றும் லக்னத்தில் பலமிழந்திருந்தால், தேவையில்லாமல் கோபப்படும் நிலை, மற்றவர்களுடன் சண்டை போடக்கூடிய அவலநிலை, சமுதாயத்தில் கெட்ட பெயர். கௌரவக் குறைவு போன்றவை உண்டாகும்.\nஜென்ம லக்னத்தில் பாவிகள் சேர்க்கை மற்றும் பார்வையுடன் செவ்வாய் அமையப்பெற்றிருந்தால் கோபம் அதிகம் வரும்.\nஅதன் தசாபுக்திக்காலங்களில் தேவையற்ற சிக்கல்களையும், சண்டை, சச்சரவுகளையும் சந்திக்க நேரிடும். அதுவே செவ்வாய் பலமாக அமைந்து சுபர் சேர்க்கை, பார்வையுடன் இருந்தாலோ, 10-ஆம் வீட்டில் பலமாக அமையப்பெற்றாலோ- கோபம் கொண்டவ ராகவும், அதிகாரம் செய்யக் கூடியவராகவும் இருந்தாலும் சிறந்த நிர்வாகத்திறமையும் அதிகாரப் பதவிகளை வகிக்கும் ஆற்றலும் இருக்கும்.\nசனியின் ஆதிக்க ராசிகளான மகர, கும்ப ராசிகளில் பிறந்தவர்களுக்கு ஒரு மாறுபட்ட குணாதிசயம் இருக்கும். இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கும், சனி ஜென்ம லக்னத்தில் அமையப் பெற்றவர்களுக்கும், சனி சுபர் சேர்க்கை பெற்றிருந்தால் கோபமிருந்தாலும் நியாயவாதியாகவும், குணசாலியாகவும் காரியவாதியாகவும் இருப்பர். சனி பாவகிரகச் சேர்க்கைப்பெற்று ஜென்ம லக்னத்தில் அமைந்தால் முரட்டுத்தனம், பிடிவாத குணம், தவறான செயல்களில் ஈடுபடக்கூடிய அமைப்பு உண்டாகும். அதிலும் சனி, ராகு 10-ஆம் வீட்டில் அமையப்பெற்று, சனியின் தசாபுக்தி நடைபெற்றால் சட்டவிரோத செயல்களைச் செய்யக்கூடிய நிலை உண்டாகும்.\nநவகிரகங்களின் கோபத்திற்கு அதிக காரணகர்த்தா யாரென்று பார்த்தால் ராகுதான். ஜென்ம லக்னம் அல்லது ஜென்ம ராசியில் ராகு அமையப் பெற்றால் அதிகம் கோபப்படக்கூடிய குணம் இருக்கும். முரட்டுத்தனம், ஆணவ குணம், அசட்டு தைரியம், அகங்கார குணம் யாவும் உண்டாகும். சுபர் பார்வை, சேர்க்கை பெற்றாலும், ராகு நின்ற வீட்டு அதிபதி சுபராக இருந்தாலும் காரியத்தில் கண்ணாக செயல்படும் அமைப்பு, பல்வேறு வகையில் வாழ்வில் உயர்வுகளை சந்திக்கக்கூடிய யோகம் உண்டாகும். பாவகிரகச் சேர்க்கை பெற்றாலும், ராகு நின்ற வீட்டு அதிபதி அசுபராக இருந்தாலும் அதிக முரட்டுத் தனம், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடக்கூடிய அமைப்பு, தன்னிலை மறந்து செயல்படும் சூழ்நிலை, பல தவறான செயல்களில் ஈடுபடும் நிலை உண்டாகும்.\nகேது ஞானகாரகன் என்பதால் எதிலும் நிதானமாகச் செயல்படும் அமைப்பு உண்டாகும். சுபர் சேர்க்கை பெற்றிருந்தால் ஆன்மிக, தெய்வீகக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். அதுவே கேது, சனி அல்லது சந்திரன் சேர்க்கை பெற்றால் தேவையற்ற மனக்குழப்பங்களால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.\nஒருவரது குணநலன்களை அவர்கள் பேசும் விதத்தைக்கொண்டு தெரிந்து கொள்ள முடியும். பேச்சுத்திறனைப்பற்றி அறிய உதவுவது 2-ஆம் பாவமாகும். 2-ஆம் பாவத்தில் சூரியன், செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் இருந்தால் பேச்சில் அதிகார குணமும், சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் இருந்தால் பேச்சில் வேகமும், மனதைப் புண்படுத்தக்கூடிய அளவுக்குப் பேசும் குணமும் உண்டாகும்.\nமனிதராய்ப் பிறந்த நாம் முடிந்தவரை கோபத்தைக் குறைத்துக் கொள்வதும், மற்றவர் மனதைப் புண்படுத்தாமல் நடந்துகொள்வதும் நல்லது. உரிய தியானங்கள், தெய்வப்பரிகாரங்கள் ஆகியவற்றை மேற்கொண்டு கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டால் எல்லாம் நன்மையே.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசுவாசக் கோளாறுக்கு ஜோதிடக் காரணம்\nபாதுகாப்புத் துறையில் புகழ்பெறுவோர் யார்\nதொழிலில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவது ஏன்\nஇன்றைய ராசிப்பலன் - 25.04.2019\nசுவாசக் கோளாறுக்கு ஜோதிடக் காரணம்\nஇன்றைய ராசிப்பலன் - 24.04.2019\nபாதுகாப்புத் துறையில் புகழ்பெறுவோர் யார்\nஇன்றைய ராசிப்பலன் - 23.04.2019\nஇன்றைய ராசிப்பலன் - 22.04.2019\nஇன்றைய ராசிப்பலன் - 21.04.2019\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nவிஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்\nபாஜ�� என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஸ்டாலின் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை - ராமதாசுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\nஅவர்களுக்காக அரசியலை விட தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-24T18:46:43Z", "digest": "sha1:DHZ7DADYFZUETHCY5KJAK72U67Y57NBP", "length": 7798, "nlines": 138, "source_domain": "globaltamilnews.net", "title": "சத்தீஸ்கர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவின் 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன….\nதெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றப் பின்னணி குறித்த விவரங்களை வெளியிடாத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை…\nகுற்றப் பின்னணி குறித்த விவரங்களைத் தொலைக்காட்சிகள்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் தீவிபத்து – 12 பேர் பலி- 10 பேர் காயம்\nசத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தில் உள்ள அரசுக்கு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதெலங்கானாவில் கடத்திச் செல்லப்பட்ட சிறுமிகள் மீட்பு\nதெலங்கானா மாநிலம், யாதாத்ரி பகுதியில், பல ஊர்களில் இருந்து...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் இடம்பெற்ற மோதலில் 7 மாவோயிஸ்டுகள்...\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ்...\nநாளை சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு April 24, 2019\nதவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்.. April 24, 2019\nஅரசியல் ரீதியான பிளவுகளை அறிந்து இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டனவா\nஇன்று இரவு 10 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை ஊரடங்கு April 24, 2019\nஅரசாங்கத்திற்கு அப்பால் ஒரு சக்தி, இலங்கையின் புலனாய்வு துறையை இயக்குகின்றது… April 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siththar.com/", "date_download": "2019-04-24T18:54:04Z", "digest": "sha1:VNTQENI5MAUMGFBM364337STUOKG6MU7", "length": 8027, "nlines": 77, "source_domain": "siththar.com", "title": "சித்தர் – ஈசன் அடிமை – குமரிக்கண்டத்தில் சிவன் தந்த முதல் மொழி தமிழ்", "raw_content": "சித்தர் - ஈசன் அடிமை\nகுமரிக்கண்டத்தில் சிவன் தந்த முதல் மொழி தமிழ்\nதமிழர்களின் உண்மையான சிவவழிபாடு எது\nஉண்மையான தமிழர்களின் சிவவழிபாடு எது ஆணவம் நீங்கி அன்பு வடிவாக மாறி எல்லா உயிர்களையும் அன்பால் அரவணைத்து வாழும் போது வெளியில் உள்ள சிவனே நம் உயிரிலும் குடிகொள்கிறார் என்ற ஒரு உண்மை புரியும். சிவன் தமிழிற்கு தொண்டு செய்ய அனுப்பியதால் 3000 ஆண்டுகளுக் மேலாக இருந்து தமிழிற்கு…\nதமிழ் எங்கே எப்போது யாரால் உருவாக்கப்பட்டது\nசமற்கிரித மொழி எப்போது உருவானது\nபுத்தமதமும் சமண மதமும் தோன்றிய காலத்தில் சமற்கிரித மொழி உருவாகவில்லை\nமுதல் தமிழ் சங்கத்தை உருவாக்கி தலைமைப் புலவராக் இருந்தவர் சிவபெருமான்\nசிவபெருமான் அகத்தியர் தொல்காப்பியர் தான் தமிழுக்கு முதலில் இலக்கண நூல்களை தந்தார்கள்\nதமிழனை ஆண்டவர்கள் தான் சிவபெருமானும் அம்மனும் முருகனும்\nஆரியர்களும் சமற்கிருதமும் தமிழர் நிலங்களுக்கு வருவதற்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது தமிழர்களின் சிவ வழிபாடும் தமிழும்\nஅந்தணர்களுக்கு மட்டும் உரியது பூணூல் இல்லை – பூணூலின் உண்மையான விளக்கம் என்ன\nஉண்மையான சித்தர்களின் தமிழர்களின் சிவ வழிபாட்டில் சாதிப் பிரிவினைகள் இல்லை\nநான் ஏன் ஈசன் அடிமையானேன்\nதூய்மையான அன்பு ஒன்றே ஈசனை அடைய ஒரு இலகுவான வழி\nசுப்பிரமணியர் ஞானக் கோவை முருகப்பெருமான் எழுதிய நூல்\nஉகாரம் என்பது வ��ந்துவாகும். மகாரம் என்பது சத்தியாகும். அகாரம் என்பது மூலமாகும். சிகாரம் என்பது வன்னியாகும். வகாரம் என்பது வாசியாகும். ஓங்காரம் நடுவிலாவாகும். பயிற்சி செய்யும் முறை வங் என்று இடையே மூட்டு சிங் என்று நடுவே மூட்டு சுழுமுனையில் அங் என்றூணு\nசிவனும் ஆரியர்கள் கூறும் உருத்திரரும் ஒன்று இல்லை\nமறுபிறப்பைப் பற்றி சித்தர்களும் ஞானிகளும் என்ன கூறுகிறார்கள்\nநிறைய புண்ணியம் செய்த உயிர்கள் தான் சிவனை நினைக்கவோ வழிபடவோ முடியும்\nசிவனே அண்டங்கள் அனைத்திலும் உள்ள தெய்வங்களுக்கும் உயிர்களுக்கும் இறைவன்\nசிவனை வழிபட சிறந்த மொழி தமிழ்\nவேதங்களும் ஆகமங்களும் உண்மையில் தமிழ் மொழியில்தான் முதலில் குமரிக்கண்டத்தில் உருவானது\nசிவன் விரும்பும் மொழி தமிழே தவிர சமற்கிருதம் இல்லை\nஅம்மன், சிவன் March 2, 2019\nசித்தர்கள் கூறும் சைவசமயமும் ஆரியர்கள் கூறும் சைவசமயமும் ஒன்று இல்லை\nசித்தர், தமிழ் March 2, 2019\nசித்தர்கள் பார்வையில் தமிழின் பெருமை\nசித்தர்களும் தமிழும் தமிழின் பெருமை – தமிழ் அவமானம் இல்லை அவள் நமது அடையாளம். சித்தர்களின் பூசை விதிகள் நூலில் தமிழின் பெருமைகள் பற்றிச் சித்தர் கூறி உள்ளார். சத்திய உலகம் உட்படக் கீழ் உலகங்கள் ஏழிலும் மேல் உலகங்கள் ஏழிலும் பேசப்படும் மொழி என்றால் அவள் தான்…\nஅன்பு on தமிழர்களின் உண்மையான சிவவழிபாடு எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/02/blog-post_715.html", "date_download": "2019-04-24T18:27:27Z", "digest": "sha1:37TYCIGMD7MNYJMPREUNE3PPFXPOVTWZ", "length": 18943, "nlines": 108, "source_domain": "www.athirvu.com", "title": "ஸ்ரீதேவியின் உடல் விரைவாக இந்தியா வர உதவியது யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே.! - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled ஸ்ரீதேவியின் உடல் விரைவாக இந்தியா வர உதவியது யார் தெரியுமா\nஸ்ரீதேவியின் உடல் விரைவாக இந்தியா வர உதவியது யார் தெரியுமா\nதுபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற ஐக்கிய அரபு நாடுகளில் அசாதாரண சூழலில் யார் மரணம் அடைந்தாலும், இங்குள்ளவர்களில் ஏழை, செல்வந்தர் என்ற பாகுபாடு இல்லாமல் அரசு சார்ந்த நடைமுறைகள் அனைவருக்குமே பொதுவானது.\nமரணம் பற்றிய தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்கு மருத்துவர்களும், போலீசாரும் வந்து சேருவார்கள். மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்ததும் அந்த உடல் போலீஸ் பிணவறைக்கு அனுப்பி வைக்கப்படும். சுமார் 24 ம��ி நேரத்துக்கு பின்னர் வெளியாகும் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு திருப்தி அளித்தால் மட்டுமே பிணவறையில் இருந்து பிரேதம் விடுவிக்கப்படும்.\nஅப்படி இல்லாமல், சந்தேகிக்கும் சூழலில் மரணம் நேர்ந்திருந்தால், பொது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அந்த இறுதி முடிவு தெரிந்த பின்னர்தான் உடலை பெற்று செல்லலாம்.\nஇப்படி, மரணம் அடையும் வெளிநாட்டினர் தொடர்பான வேலைகளை பொதுத்தொண்டாக கவனித்து வருபவர் அஷ்ரப் ஷெர்ரி தாமரஸ்ஸேரி(44).கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் அஜ்மன் நகரில் மெக்கானிக்காக தொழில் செய்துவருகிறார்.\nஐக்கிய அரபு நாடுகளில் பணியாற்ற சென்று, பல்வேறு காரணங்களால் உயிரிழந்த சுமார் 4,700 பிரேதங்கள் தொடர்பான அந்தந்த நாடுகளின் அரசு நடைமுறைகளை பூர்த்தி செய்து, மரணச் சான்றிதழ் பெற்று 38 வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க துணையாக இருந்துள்ளார்.\nமேலும், கடனுடன் காலமான சிலரது பிரேதங்களுக்கான பாக்கித்தொகையை சரிசெய்து, அவர்களின் தாய்நாட்டுக்கு அனுப்பி வைப்பதிலும் இவர் உதவியுள்ளார்.\nஅவ்வகையில், நடிகை ஸ்ரீதேவி உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டபோது, உள்ளூர் பத்திரிகையாளர்களும், வெளிநாட்டு - குறிப்பாக, இந்திய ஊடகங்களும் தாமரஸ்ஸேரியின் கைபேசி இணைப்பில் வரிசைகட்ட தொடங்கினர்.\nஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை மற்றும் உடல் கூறியல் அறிக்கை வெளியானதும், போலீசாரின் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், உடலை இந்தியாவுக்கு அனுப்பிவைக்க போலீசாரின் அனுமதி கிடைத்ததும், சற்றும் தாமதிக்காமல் அந்த கடிதத்துடன் ஊருக்கு ஒதுக்குபுறத்தில் ஸ்ரீதேவியின் உடலை பதப்படுத்தும் (எம்பால்மிங்) ஸ்குவாட் என்னும் இடத்தை நோக்கி புழுதி பறக்கும் சாலை வழியாக தாமரஸ்ஸேரி விரைவாக சென்றடைந்தார். அதற்குள் ஸ்ரீதேவியின் பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டது.\nஅங்கிருந்த அதிகாரிகளிடம் ஸ்ரீதேவியின் உடலை விடுவிக்க அனுமதிக்கும் துபாய் அரசின் உத்தரவை ஒப்படைத்தார்.\nமேலும், போனி கபூர் உள்ளிட்ட மூன்று பேர் உடனடியாக ஸ்ரீதேவியின் உடலுடன் செல்லும் விமானத்தில் பயணிப்பதற்கான அனுமதி கடிதத்தையும் அளித்தார்.\nஅதற்குள் பதப்படுத்தி முடிக்கப்பட்ட ஸ்ரீதேவியின் உடல் உடனடியாக தனி விமானம் காத்திருந்த இடத்துக்கு கொண்டு ச��ல்லப்பட்டது. உடல் ஏற்றப்பட்டதும் சற்றும் தாமதிக்காமல் இந்தியாவை நோக்கி விமானம் தனது பயணத்தை தொடங்கியது. அதுமட்டுமின்றி, நேற்று ஒருநாளில் மட்டும் மேலும் 5 வெளிநாட்டினரின் பிரேதங்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பியும் வைத்துள்ளார்.\nசுமார் 48 மணிநேர உழைப்பு மற்றும் அலைச்சலுக்கு பின்னர் துபாயில் இருந்து தென்மேற்கே சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் தனது மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்துவரும் அஷ்ரப் ஷெர்ரி தாமஸ்ஸேரி, ஸ்ரீதேவியின் உடலை சுமந்த விமானம் துபாயில் இருந்து புறப்பட்ட பிறகுதான் தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.\nஇதுபோன்ற தன்னலமற்ற பொதுச்சேவையை பாராட்டி அளிக்கப்பட்ட ஏராளமான விருதுகளும் கேடயங்களும் அவரது வீட்டு அலமாரியை அலங்கரித்து வருகின்றன. சுவரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் இருக்கும் புகைப்படத்தையும் பார்க்க முடிகிறது.\nஇவரைப் பற்றிய தகவல்களை துபாய் ஊடகங்கள் நேற்று வெளியிட்ட பின்னர் பின்னிரவு நேரம் என்றும் பாராமல் அஷ்ரப் ஷெர்ரி தாமஸ்ஸேரியின் வீட்டை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.\nநான் இந்த சேவையை மற்றவர்களின் ஆசிர்வாதங்களை பெறுவதற்காக மட்டுமே செய்து வருகிறேன். அதுமட்டுமின்றி, இங்கே வெளிநாட்டினர் யாராவது இறந்து விட்டால் அவர்களின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க செய்ய வேண்டிய அரசு நடைமுறைகள் பற்றி அவர்களுடன் இருக்கும் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ அதிகம் தெரிவதில்லை. அதனால் அவர்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்து அனுப்பி வைக்கிறேன் என்று இவர் கூறி முடிப்பதற்குள் அவரது கைபேசி மணி மூச்சுவிடாமால் ஒலித்து கொண்டிருக்கிறது.\nஅந்த அழைப்புகளில் பெரும்பாலானவை.. அரபு நாடுகளில் இறந்துப்போன உறவினரின் பிரேதத்தை எதிர்பார்த்து வெளிநாடுகளில் சோகத்துடன் காத்திருக்கும் சுற்றத்தாரின் அழைப்பாகவும் இருக்கலாம்\nஸ்ரீதேவியின் உடல் விரைவாக இந்தியா வர உதவியது யார் தெரியுமா புகைப்படம் உள்ளே.\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொர��யா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nநாடு முழுவதும் 13 லட��சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2012/06/29/movies-3/", "date_download": "2019-04-24T17:57:59Z", "digest": "sha1:3YSGPS5QMMUY5MDU3XMXEJYCG3CFJHTZ", "length": 16830, "nlines": 217, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "திரைப்பட ரசிகர்களுக்கான குறிப்பேடு இந்த இணையதளம். | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nதிரைப்பட ரசிகர்களுக்கான குறிப்பேடு இந்த இணையதளம்.\nஇந்த கேள்வி பல நேரங்களில் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி விடலாம்.திரைப்படங்களுக்கான விளம்பரத்தை நம்பியோ அல்லது விமர்சனத்தை வைத்தோ ஒரு படத்தை பார்க்கலாம் என தீர்மானிப்பதும், பார்க்க வேண்டாம் என விட்டுவிடுவதும் ரிஸ்கானது தான்படங்கள் பற்றிய பரவலான பேச்சை வைத்தும் ஒரு படத்தை நல்ல படம் என்று சொல்லிவிட முடியாது.\nஅப்படி என்றால் என்ன படத்தை பார்க்கலாம் என தீர்மானிப்பது எப்படி\nஇந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள உதவுவதற்கான சுவாரஸ்யமான இணையதளமாக பர்த்திகி உருவாக்கப்பட்டுள்ளது.\nபெரும்பாலான நேரங்களில் ஒரு திரைப்படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்பதை நண்பர்களின் பரிந்துரையை வைத்து தானே தீர்மானிப்பீர்கள்.பர்த்திகியும் இப்படி நண்பர்கள் பரிந்துரையின் அடிப்படையில் பார்க்க வேண்டிய அடுத்த படத்தை தெரிந்து கொள்ள உதவுகிறது.நண்பர்கள் என்றால் நிஜ உலக நண்பர்கள் மட்டும் அல்ல;பேஸ்புக் தோழ‌ர்கள் டிவிட்டர் சகாக்கள் என இணைய நட்பு வட்டம் முழுவதும் இதில அடங்கும்.\nஅது மட்டும் அல்ல நண்பர்களின் பரிந்துரையையும் விமர்சன‌ங்களையும் குறித்து வைத்து கொள்ளும் வசதியையும் பர்த்திகி வழங்குகிறது.\nபர்த்திகியில் உள்ளே நுழைந்ததுமே அதன் உறுப்பினர்கள் பார்த்து ரசித்த படங்களின் பட்டியல் வரவேற்கும்.அந்த படத்தின் கதை அந்த படம் பற்றிய விமர்சனம் ஆகியவற்றை எல்லாம் படித்து பார்க்கலாம்.அப்படியே ரசிகர்களுக்கான திரைபட தளங்களின் ஆதார வசதியாகி விட்ட இரண்டு கருத்துக்களில் ஒன்றை நீங்களும் பதிவு செய்து கொள்ளலாம்.\nஅதாவது படத்தை ஏற்கனவே பார்த்து விட்டேன் என்றோ அல்லது நானும் பார்க்க விரும்புகிறேன் என்றோ தெரிவிக்கும் அறிவிப்பை கிளிக் செய்யலாம்.\nஇந்த கிளிக்குகள் தான் உங்களு��்கான திரைப்பட குறிப்பேடாக உருவாகும்.அதாவது நீங்கள் பார்த்த படங்கள் மற்றும் பார்க்க விரும்பும் படங்களின் பட்டியலை உருவாக்கி கொள்ளலாம்.\nபார்த்த படம் என்றால் அந்த படம் பற்றிய உங்கள் கருத்துக்களையும் விமர்சனமாக இடம் பெறச்செய்யலாம்.உங்களின் இந்த விமர்சனம் நண்பர்களுக்கான இயல்பான பரிந்துரையாக அமையும்.உங்கள் கருத்து அடிப்படையில் அவர்களும் அந்த படத்தை பார்க்க தீர்மானிக்கலாம்.இதே போலவே நீங்களும் கூட உங்கள் நண்பர்கள் பக்கத்தை பார்வையிடுவதன் மூலம் எந்த படத்தை பார்க்கலாம் என தெரிந்து கொள்ளலாம்.\nஆக இந்த தளத்தில் உறுப்பினரானவுடன் உங்கள் நண்பர்களுக்கு எல்லாம் தகவல் சொல்லி இதில் இணைய வைத்தால் நீங்கள் பார்த்த படங்களையும் அவர்கள் பார்த்த படங்களையும் பரஸ்பரம் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.\nஅதே போல திரைப்படங்களின் பட்டியலை பார்க்கும் போதும் அந்த படத்தை உங்கள் நண்பர்களின் எத்தனை பேர் பார்த்துள்ளனர் அவர்கள் கருத்து என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.ஆக இந்த தளத்தை பொருத்தவரை எல்லாமே நட்பானவை ஆகையால் நம்பகமானவை.\nஒரு படம் மிகவும் பிடித்திருக்கிறது என்றால் அதனை நண்பர்களுக்கு நேராக இமெயில் மூலம் பரிந்துரைக்கலாம்.இத்தகைய பரிந்துரை உங்களுக்கும் வந்து சேரும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.அவ்வாறு பரிந்துரை வந்தால் அந்த படத்தை பார்க்க விரும்புகிறேன் என கிளிக் செய்து பார்க்க வேண்டிய பட்டியலில் சேர்த்து கொள்ளலாம்.\nஇந்த பட்டியல் பார்க்க நினைத்த படங்களை மறக்காமல் இருக்க கை கொடுக்கும்.\nபார்த்த அல்லது பார்க்க விரும்பும் படங்களின் அடிப்படையில் நண்பர்களோடு கருத்து பரிமாற்றத்திலும் ஈடுபடலாம்.இந்த இணைய உரையாடல்கள் சுவார்ஸ்யமான புதிய படங்களை தெரிந்து கொள்ள உதவும்.முற்றிலும் எதிர்பாராத பரிந்துரைகளை தற்செயலாக எதிர்கொள்ளலாம்.திரைப்பட ரசிகர்களுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்.\nதிரைப்ப்டங்களுக்கு மட்டும் அல்ல டிவி நிகழ்ச்சிகள் மற்றும் புத்தகங்களுக்கும் இதே போன்ற வசதியை இந்த தளம் வழங்குகிறது.\nஆனால் ஒன்று பெரும்பாலான தளங்களை போல இதுவும் ஹாலிவுட் படங்களுக்கானது.\nதிரைப்பட ரசிகர்களுக்கான மேலும் ஒரு இணைய சேவைக்கு இந்த பதிவை வாசிக்கவும்;திரைப்ப‌டங்களுக்கான சூப்பர் இணைய‌தளம்\n← ���ுக்மார்க் சேவையில் புதிய அவதாரம்.\nஒரே கிளிக்கில் பல தேடல்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nவீட்டுக்கு வரும் கூகுல் வானம்\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nநல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.\nபார்த்தேன் ரசித்தேன் பகிர்ந்தேன் இணையத‌ளம்\nபாட்டு வரும்,டிவிட்டரில் பாட்டு வரும்.\nவின்கலம் பேசக்கண்டேன்;டிவிட்டர் சிறப்பு பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/no-nomination-filed-on-first-day/", "date_download": "2019-04-24T17:54:13Z", "digest": "sha1:ZQEHMAGP5AXPT2GFX53GELA2JV5EQUSG", "length": 13381, "nlines": 110, "source_domain": "www.cafekk.com", "title": "கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வேட்பாளர்கள் யாரும் முதல்நாள் மனுதாக்கல் செய்யவில்லை! - Café Kanyakumari", "raw_content": "\nகன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வேட்பாளர்கள் யாரும் முதல்நாள் மனுதாக்கல் செய்யவில்லை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தநிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனுக்கள், நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் பெறப்படுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பிரசாந்த் வடநேரேவிடம் தாக்கல் செய்யலாம்.\nவேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வேட்பு மனுக்களை காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் 3 வாகனங்கள் மட்���ுமே செல்ல அனுமதிக்கப்படும்.\nவேட்புமனுவை தாக்கல் செய்யும் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல முடியும். வேட்பு மனுதாக்கலின்போது அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்படும். குறிப்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலக வளாகங்களுக்குள் வரும் வாகனங்கள், வேட்பு மனு தாக்கல் நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.\nஅதன்படி வேட்பு மனு தாக்கலின்போது கலெக்டர் அலுவலகத்துக்குள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்தவும், தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் வாகனங்கள் அதிக அளவில் வராமல் கட்டுப்படுத்தவும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் பலத்த சோதனைக்குப்பிறகே அனுமதிக்கப்பட்டன. அடையாள அட்டையை காட்டியபிறகே, கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கூட கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.\nகலெக்டர் அலுவலக வளாக பகுதியிலும், கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியேயும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கினாலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அரசியல் கட்சிகள் சார்பில் நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை. ஆனால் 8 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு விண்ணப்பங்களை வாங்கி சென்றனர்.\nவேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 26-ந் தேதி கடைசி நாள் ஆகும். மனுக்கள் மீதான பரிசீலனை 27-ந் தேதி நடக்கிறது. 29-ந் தேதி மனுவை வாபஸ் பெற கடைசிநாள். அன்றைய தினம் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.\nகன்னியாகுமரி அருகே தலையில் காயங்களுடன் வாலிபர் பிணம், போலீசார் விசாரணை\nகன்னியாகுமரி அருகே பொற்றையடியில் புதிதாக 4 வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. அந்த பகுதியில் நேற்று தென்தாமரைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலையோரம் முட்புதரில் வாலிபர் ஒருவரின் பிணம் கிடப்பதை கண்டனர். .\nகுமரியில் காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய மாற்றுத் திறனாளி வாலிபர் : இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த முகநூல் காதல்\nநாகர்கோவில் பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளம்பெண் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். மாணவி மஞ்சு பேஸ்புக் உபயோகப்படுத்தி வந்ததால் நிறைய தோழர்களின் நட்பு கிடைத்தது. .\nடாஸ்மாக் கடையில் பணம், மது பாட்டில்களுடன் கண்காணிப்பு கேமராவும் திருட்டு\nதிங்கள்சந்தை அருகே ஆழ்வார்கோவில், கீழமணியன்குழியில் டாஸ்மாக் கடை உள்ளது. சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்த பின்பு ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். .\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரியில் காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய மாற்றுத் திறனாளி வாலிபர் : இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த முகநூல் காதல்\nநாகர்கோவில் பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளம்பெண் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். மாணவி மஞ்சு பேஸ்புக் உபயோகப்படுத்தி வந்ததால் நிறைய தோழர்களின் நட்பு கிடைத்தது. More\nபிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து, தெர்மோகோலுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/tasty-kanyakumari-district-tamarind/", "date_download": "2019-04-24T17:47:36Z", "digest": "sha1:PKFVI4EFYVTPGOAWXWT4UUSY6HWPAJPB", "length": 12926, "nlines": 108, "source_domain": "www.cafekk.com", "title": "ருசியான குமரி மாவட்ட புளி! - Café Kanyakumari", "raw_content": "\nருசியான குமரி மாவட்ட புளி\nபொங்கினால் புளி, மங்கினால் மாங்காய் என்பது தமிழர் வழக்கம். ஆறு சுவைகளில் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு ஆகிய மூன்று சுவைகளைத்தான். அதில், புளிப்புச் சுவைக்காக உணவில் நாம் பயன்படுத்துவது புளி தான். அன்றாட உணவுகளில் சுவை கூட்டுவதில் புளிக்கு முக்கிய பங்குண்டு. தேவை அதிகமிருப்பதால், பல மாவட்டங்களில் தனிப்பயிராகவே ஏக்கர் கணக்கில் புளி சாகுபடி செய்யப்படுகிறது. மற்றபடி கிராமப்புறங்களில் வீடுகள் ,தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.\nஇன்று நாம் எல்லோரும் சமையலில் பயன்படுத்தும் புளி, ஒரு காலத்தில் நம் நாட்டில் பயிரிடப்படவில்லை. மிளகாய் வற்றல், நிலக்கடலை போன்று இந்தப் புளியும் வெளிநாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு வந்த ஒன்று. காலப்போக்கில் நம் நாட்டிலேயே பயிரிடப்பட்டு இன்று நம் நாட்டுப் பொருளாகிவிட்டது. இந்தப் புளி நம் நாட்டிற்கு வருவதற்கு முன்பாக நாம் ஒரு புளியைப் பயன்படுத்தினோம், அதுதான் பழம்புளி. புதிய புளி வந்ததும் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட அந்தப்புளிக்கு பழம்புளி என்ற பெயர் வந்தது. குணபாட நூற்கள் கூறுவது போல் பழம்புளி என்றால் பழமை ஆகிவிட்ட அல்லது நாட்பட்ட சாதாரண புளி என்பது தவறு. பழம் புளி என்பது இன்றும் கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் கிடைக்கும் கோடம்புளியே தமிழ் மருத்துவம் கூறும் பழம்புளி. தாவரவியல்படி இப்புளி கார்சினியா கம்போசியா என்ற மரத்திலிருந்து பெறப்படுகிறது. மேலே குறிப்பிட்ட இடங்களில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் பழம்புளி என்று கேட்டால் இந்த கோடம் புளியையேத் தருவார்கள்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் பண்டை காலங்களில் பொதுமக்கள் ஆர்வமாக புளிய மரங்களை நட்டனர்.\nபுளியமரங்கள் ஏப்ரல் மாத இறுதியில் பூ பூக்க தொடங்கும். பின் பூக்கள் காயாகி தை மாத குளிரில் பழுக்க தொடங்கும். மாசி மாதம் பழமாகும். பின் புளியை பறித்து, வெளிப்பகுதியை பொதிந்திருக்கும் தோடை உடைத்து, கொட்டை அகற்றி, காய வைத்து பக்குவப்படுத்தி தரமான புளியாக கடைகளில் விற்பனை செய்து வந்தனர். காலச்சூழ்நிலை மாற நிலங்களை ஆக்ரமித்து கொண்டிருந்த புளியமரங்கள் முறிக்கப்பட்டது. இதனால் புளியமரங்கள் குறையத்துவங்கியது. மேலும் முந்தைய காலங்களில் புளியமரங்களில் ஏறுவதற்கு ஆட்கள் இருந்தனர். தற்போது புளியமரம் ஏறுவதற்கு ஆட்கள் இல்லாத சூழ்நிலை உள்ளது.\nஇந்தியாவிலே மிகுதியான புளிப்புத்தன்மை உடைய புளி குமரி மாவட்டத்தில் கிடைக்கும் புளியாகும்.\nகுமரியில் விளையும் புளி சமையலுக்கு பயன்படுத்தினால் மிகவும் சுவையாக இருக்கும். எனவே அனைவரும் விரும்பும் புளியாக குமரிப்புளி உள்ளது. தற்போது குமரிப்புளி ஒரு கிலோ 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால் கம்பம், ஆந்திராவில் உள்ள புளி விலை குறைவு.\nகன்னியாகுமரி அருகே தலையில் காயங்களுடன் வாலிபர் பிணம், போலீசார் விசாரணை\nகன்னியாகுமரி அருகே பொற்றையடியில் புதிதாக 4 வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. அந்த பகுதியில் நேற்று தென்தாமரைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலையோரம் முட்புதரில் வாலிபர் ஒருவரின் பிணம் கிடப்பதை கண்டனர். .\nகுமரியில் காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய மாற்றுத் திறனாளி வாலிபர் : இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த முகநூல் காதல்\nநாகர்கோவில் பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளம்பெண் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். மாணவி மஞ்சு பேஸ்புக் உபயோகப்படுத்தி வந்ததால் நிறைய தோழர்களின் நட்பு கிடைத்தது. .\nடாஸ்மாக் கடையில் பணம், மது பாட்டில்களுடன் கண்காணிப்பு கேமராவும் திருட்டு\nதிங்கள்சந்தை அருகே ஆழ்வார்கோவில், கீழமணியன்குழியில் டாஸ்மாக் கடை உள்ளது. சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்த பின்பு ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். .\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் ���குதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரியில் காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய மாற்றுத் திறனாளி வாலிபர் : இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த முகநூல் காதல்\nநாகர்கோவில் பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளம்பெண் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். மாணவி மஞ்சு பேஸ்புக் உபயோகப்படுத்தி வந்ததால் நிறைய தோழர்களின் நட்பு கிடைத்தது. More\nபிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து, தெர்மோகோலுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=02-08-17", "date_download": "2019-04-24T18:51:14Z", "digest": "sha1:6BU6OHN3E2S6AHGQGF5KABYCAGPDQHVM", "length": 14824, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From பிப்ரவரி 08,2017 To பிப்ரவரி 14,2017 )\nபிரதமர் மவுனம் காப்பது ஏன் : ப.சிதம்பரம் ஏப்ரல் 24,2019\nதினமலர் மதநல்லிணக்கம்: கிறிஸ்தவ தலைவர் பாராட்டு ஏப்ரல் 24,2019\n மோடி விளக்கம் ஏப்ரல் 24,2019\nதலைமை நீதிபதிக்கு எதிராக பெண் தெரிவித்த பாலியல் புகாரில் திருப்பம் ஏப்ரல் 24,2019\nஅமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயார் ஏப்ரல் 24,2019\nவாரமலர் : ஒரு முகம், ஆறு கை முருகன்\nசிறுவர் மலர் : தீவினை அகற்று\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் வாய்ப்பு\nவிவசாய மலர்: வேளாண் தொழில் முனைவோருக்கான வழிமுறைகள்\n1. ஹெல்த்கார்னர்: கண் வீக்கத்தை தவிர்க்க...\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2017 IST\nகண் வீக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அதிகமான வேலைப் பளு, கண் அழுத்தம் மற்றும் ஹார்மோன் குறைபாடுகள். மேலும், துாக்கமின்மை, கண் வீக்கத்தின் முக்கிய காரணமாகும். கண் சோர்வாக இருந்தால், புத்துணர்ச்சி இருக்காது. எனவே, பின்வரும் குறிப்புக்களை பின்பற்றி, பிரச்னைகளை தவிர்க்கலாம்.குளிர்ந்த நிலையில் உள்ள தேநீர் பைகளை, கண்களின் மேல், 10 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். ஒரு ..\n2. கேள்வி - பதில்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2017 IST\nஎன் தந்தைக்கு வயது, 74. சமீபத்தில், என் தாய் இறந்து விட்டார். இந்த இழப்பு, என் தந்தையை மனதளவில் மிகவும் பாதித்தது. அதை தொடர்ந்து, அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார். முதுமையில் என்ன மாதிரியான ப��திப்புகள் இருக்கும்; அதை எவ்வாறு எதிர்கொள்வது, விளக்குங்களேன்கே.அமுதா, ராயபுரம், சென்னை.முதுமையை, இரண்டாவது குழந்தைப் பருவம் என்பர். குடும்பத்தினர் அனைவரின் அன்பையும், ..\n3. டாக்டரின் டைரி குறிப்பு\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2017 IST\nஅக்டோபர், 20, 2016: கன்னியாகுமரி மாவட்டம், வள்ளவிளை கிராமத்திலுள்ள சர்ச் பாதிரியார், எனக்கு போன் செய்து, ரீகா எப்படி இருக்கிறாள், கிராமமே அவளது வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்றார்.என் நினைவலைகள் சில மாதங்களுக்கு பின்னோக்கி சென்றது. வள்ளவிளை கிராம மக்கள் சில பேர், என்னை சந்திக்க வந்தனர். எங்கள் கிராமத்திலுள்ள ஒருவரின் குழந்தைக்கு கல்லீரல் பிரச்னை உள்ளது. ..\n4. உறவு மேலாண்மை: கவன ஈர்ப்பு காதல் ஆகாது...\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2017 IST\nஉமேஷின் சொந்த ஊர் நாகப்பட்டினம்; திருமணமானவர். ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறார். சென்னையில், ஒரு கம்பெனியில், ஐ.டி., பிரிவில் பணிபுரிகிறார். உமேஷ் பணிபுரியும், அதே நிறுவனத்தில் பணிபுரிபவர் ஷீலா; திருமணமானவர். மூன்று வயதில், ஒரு குழந்தை உண்டு. உமேஷ் ஒரு நாள் என்னிடம் ஆலோசனைக்கு வந்தார். விசாரித்த போது தான் தெரிந்தது, உமேஷுக்கு ஷீலாவின் மேல், ஓர் ஈர்ப்பு. ஷீலாவின் கவனத்தை ..\n5. பத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2017 IST\nஎந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்எய்ட்ஸ் நோய் உள்ள குழந்தைகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகவும், எதிர்ப்பு சக்தி உருவாகாமலும் இருக்கும். நோய்த் தொற்றும், எளிதில் தொற்றிவிடும். எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, என்னென்ன தடுப்பூசிகள் போடலாம்எய்ட்ஸ் நோய் உள்ள குழந்தைகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகவும், எதிர்ப்பு சக்தி உருவாகாமலும் இருக்கும். நோய்த் தொற்றும், எளிதில் தொற்றிவிடும். எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, என்னென்ன தடுப்பூசிகள் போடலாம்பி.சி.ஜி., மற்றும் போலியோ சொட்டு மருந்து தவிர, காசநோய், நிமோனியா, ப்ளூ காய்ச்சல், அம்மைத் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/arasiyal-payilvom/2018/dec/24/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-41-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-3064187.html", "date_download": "2019-04-24T18:08:17Z", "digest": "sha1:A2AUJMP75YIJBLY6LRXYOYY323HINFIF", "length": 57690, "nlines": 216, "source_domain": "www.dinamani.com", "title": "மத அரசியல்-41: ஆசீவகம்-ஆசு மருத்துவம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமத அரசியல்-41: ஆசீவகம்-ஆசு மருத்துவம்\nBy C.P.சரவணன் | Published on : 24th December 2018 04:28 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆதி தமிழனின் மருத்துவம் என்பது முழுக்க முழுக்க ஓர் இயற்கையே ஆகும் எவ்வளவோ பெரிய நோய்களுக்கு எல்லாம் மூலிகையிலேயே மருத்துவம் செய்து வந்துள்ளனர். மருத்துவக் கலையில் தேர்ந்தவர்களாகவும் அறுவை சிகிச்சை முதற்கொண்டு மருத்துவத்தில் அனைத்தையும் செய்யக் கூடியவர்களாகவும் இருந்தனர்.\nகாடுகளிலும் குகைகளிலும் திரிந்து வாழ்ந்த ஆதிமனிதனுக்கு இடி மின்னல், புயல், நில நடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்களையடுத்துப் பேரச்சம் தந்தவை வனவிலங்குகளும், தொற்று நோய்களும்தான். மாந்தரினம் அறிவிலும் அறிவியலிலும் முன்னேறிய போது நோய்களுக்கான தடுப்பு மருத்துவம் பற்றியும், வந்த நோய்களுக்குத் தீர்வு காணும் முறை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியதே மருத்துவத்தின் தொடக்கக் காலமாகும், குமரிக் கண்டத்துத் தமிழன் தான் உலகின் முதல் முதலுதவிப் பெட்டியைக் கண்டுபிடித்தான் என்ற உண்மை நம்மில் பலருக்கு இன்னும் தெரியாது. ஓர் மாந்தரினம் முதலுதவிப் பெட்டியைப் பல்லாயிரம் ஆண்டுளாக வீடுகள் தோறும் வைத்திருந்ததென்றால். உலகில் முதன்முதலாக மருத்துவ அறிவியலை உருவாக்கி வளர்த்ததே அந்த மொழியினம் தான் என்பதும் மறுக்கப்படவியலாததாகும், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு முதலுதவிப் பெட்டி வைப்பதென்றால் அந்த இனம் மருத்துவ அறிவியலில் எவ்வளவு செம்மையான நிலையில் இருந்திருக்கும். உலகில் முதன்முதலாக முதலுதவிப் பெட்டியைப் பயன்படுத்தியவர்கள் ஆசீவக மரபினரே.\nமுதலுதவிப் பெட்டியும், பயன்பாடும் (First Aid Box and Utility)\n1. முதலுதவிப் பெட்டியில் சில மிளகாய்கள் ஒரு கயிற்றில் கட்டப்பட்டிருக்கும், ஒருவரைப் பாம்பு கடித்து விட்டதென்றால் இ��ிலிருந்து ஒரு மிளகாயைச் சுவைக்கத் தருவர், அதன் சுவையைக் கொண்டு எந்தப் பாம்பு அவரைக் கடித்ததென்று அறிந்து கொள்ளலாம் (மிளகாய் புழக்கத்திற்கு வருமுன் இதற்குப் பதில் உப்புக்கல் வைக்கப்பட்டிருந்தது, பிற்காலத்திலேயே மிளகாய் பயன்படுத்தப்பட்டது, உப்பும் இவ்வாறே பயன்படும்).\n2. படிகாரம் ஒரு துண்டு இருக்கும். பாம்புக் கடிபட்டவருக்குப் படிகாரம் கொஞ்சம் தூள் செய்து வாயில் போட்டால் பாம்பு விஷம் நீங்கும்.\n3. ஓர் கம்பளிக் கயிறும் அதனுடன் இருக்கும், பாம்பு நஞ்சைக் கயிறு கட்டி இறுக்க இது உதவும்.\n4. ஓர் குமட்டிக்காய் இதனுடன் இருக்கும், உணவு நஞ்சினால் வயிறு உப்பிசம் கண்டால் உடனே இக்காயை நறுக்கி உள்ளுக்குத் தரப் பேதிகண்டு உணவுநஞ்சு முறிக்கப்படும்.\n5. இதனுடன் எலுமிச்சம் பழமும் இருக்கும், மயக்கம், ஆராட்டம், வாந்தி கண்டவருக்கு இதன்சாற்றினைப் பிழிந்து தருவர்.\n6. இதனுடன் ஒரு சோற்றுக் கற்றாழைச் செடிமிருக்கும், இச்செடி எளிதில் ஈரம் இழக்காது வெறும் காற்றிலேயே வளரும், வெப்பச் சூலையினால் வயிறு இழுத்துப்பிடித்துக் கொண்டால் இக்கற்றாழையின் மடலிலுள்ள சோற்றினைக் கொடுத்தால் உடனே சரியாகிவிடும்.\n7. இதனுடன் ஒரு சங்குப் பாலாடையும் இருக்கும், ஏனெனில் மூலிகைகளின் சாற்றினை இதில் பிழிந்து நோயாளியின் வாய்க்குள் புகட்ட இது பயன்படும், சங்குப் பாலாடையில் வைப்பதனால் எந்த மூலிகைச் சாறும் கெடாது, பக்க விளைவுகளும் ஏற்படாது (உலோகப் பாலாடைகள் வெளிக்காற்றில் வினைபுரிந்து உலோகக் களிம்பினை ஏற்படுத்தும்),\n8. வெட்டுக் காயங்கள் கட்டி போன்றவற்றை உலோகங்களால் கீறினால் உலோக ஆக்சைடுகள் கிருமித் தொற்றினை உருவாக்குமாதலால் தோலினைக் கீறி மருத்துவம் செய்ய நீளமான முட்கள் கொண்ட ஒரு குச்சியும் இதனுடன் இருக்கும்.\nஇப்பொழுது புரியும். இந்த முதலுதவிப்பெட்டி எது என்று ஆம் ஒவ்வோர் வீட்டின் முன்னும் தொங்கவிடப்பட்டிருக்கும் திருஷ்டிக் கயிறுதான் அது என்று ஆம் ஒவ்வோர் வீட்டின் முன்னும் தொங்கவிடப்பட்டிருக்கும் திருஷ்டிக் கயிறுதான் அது தன் அறிவுக்கு எட்டாதனவும், தனக்குத் தெரியாதனவும் ஆகிய செய்தினை மூடநம்பிக்கைகள். அறிவுக்கு ஒவ்வாதன என மறுக்கும் பகுத்தறிவு ஒன்று அண்மைக் காலமாகத் தலைவிரித்தாடுவதைப் பார்க்கிறோம். பதிவு பெறாத அற���வு மரபும். மிக நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் ஒரு மருத்துவமுறை ஏதேனும் சில காரணங்களுக்காகக் கையாளப்பட முடியாதபோது. அதற்கு மாற்றாகப் பகரமாகக் கையாளப்படும் மருத்துவமுறை.\n”மாற்றுமருத்துவமுறை” என வழங்கப்படும், ஆனால் நம் நாட்டிலோவெனில் ஐம்பதாண்டுக் காலமாக ஆதிக்கம் பெற்ற ஓர் மருத்துவமுறைக்கு, மாற்று மருந்துவமாக. ஐம்பதாயிரம் ஆண்டு தொன்மைமிக்க மருத்துவத்தினைக் காட்டும் விந்தை நகைப்பிற்குரியதே. இன்றைய புரிதலில் உலகெங்கும் மருத்துவம் என்பது யாக்கையினை நோயிலிருந்து மீட்டு விடுவதே எனும் பொருள்கொண்டு இயங்குகிறது, ஆனால் நமது முன்னோராகிய அறிவர்களோ மருத்துவம் என்பது நோயினை நீக்குவதோடு நில்லாமல்.\nமீண்டும் அந்நோய் வாராதிருக்கச் செய்தலும் எளிதில் இறப்பினை அணுகாதுகாத்தலும் மருத்துவத்தின் பொருள்மிக்க அடிப்படை என்றனர், இத்தகு அறிவர் மரபில் இயல்மாந்தர் பின்பற்றிய மருத்துவ முறையும். அறிவர் ராவணனால் உரைக்கப்பட்டு மருத்துவர்களால் கையாளப்பட்ட சிந்தாமணி மருத்துவமுறையும் ஆசீவகத் துறவியரின் பிறங்கடைகளால் தொடர்ந்து கையாளப்பட்ட ஆசு மருத்துவமும் குறிப்பிடத்தக்கன.\nஒரு துயரர் (sufferer) தன்னை வந்தடைந்தபோதே அவர் இன்ன நோயினால் துன்புறுகின்றார் என்பதனை ஓர் ஆசு மருத்துவன் உணரவல்லான். பொதுவாகவே அறிவர் மருத்துவமாகட்டும் தமிழக நாட்டுப்புற மருத்துவமாகட்டும் அவர்கள் துயரின் கையைப் பிடித்து நாடி பார்த்தே நோயினை அறிய வேண்டும் என்றும் அவ்வாறு நாடி பார்த்து நோய் நாடுபவரே சரியான மருத்துவர் எனவும் ஒரு நம்பிக்கை மக்களிடம் இன்றும் உண்டு. ஆனால் மக்களின் நம்பிக்கைகையைப் பெறுவதற்காகவே நாடித் துடிப்பினைக் காதால் கேட்கும் கருவி போன்றவை கையாளப்படுகின்றன, அந்தக் கருவியினைக் கையாளும் முறை யாதெனில். ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு நாடித்துடிப்பு இயக்கம் நடைபெறுகிறது என்பதனை அறிய ஓரிரு மாத்திரை நேரம் கூடக்கருவினையினைப் பயன்படுத்தாமல் பத்து மாத்திரை நேரத்திற்குள் உடலில் பன்னிரண்டு முறை இடம் மாற்றிப் பரிசோதிக்கின்றனர். இதனையும் மக்கள் நம்பித்தான் வாழ்கின்றனர், இக்கருவி கண்டறியப்பட்ட போது மூன்று நிமிடத்திற்கான நாடித்துடிப்பு கணக்கிடப்பட்டு அதனை மூன்றால் வகுத்து ஒரு நிமிடத்திற்கான நாடித்துடிப்பினைக் கணக்கிட்டனர், இந்தச் சரியான நடைமுறை இப்போது பின்பற்றப்படுவதில்லை.\nதமிழ் மருத்துவம் செய்வதாகக் கூறுபவர்கள் கூட எந்த நேரத்தில் தம்மிடம் நோயர் (Patient) வந்தாலும் உடனே நாடிபார்த்து மருந்து கொடுக்கின்றனர், இந்தமுறை சரியா எண்வகைக் குறி குணங்களைக் கொண்டு நோய் நாடலாம் என்பது மரபு, அவையாவன:\nஇருப்பினும் அந்த எட்டினுள் சிறப்பாகக் கூறப்படும் நாடி பார்த்தல் மக்கள் நம்பிககையைப் பெறா ஒன்று, ஆனால் மது அருந்தியவன், உறங்கி எழுந்தவன், நடந்து களைத்தவன், கடின வேலை செய்தவன். ஐம்பொறி முயங்கியவன். நீர்முழ்கி வந்தோன், அதிர்ச்சியுற்றோன், சினங்கொண்டோன், நஞ்சுண்டோன் ஆகியோரின் நாடி நடை இயல்பாயிருக்காது என்று மருத்துவ அறிவியல் கூறுகிறது. அதனையும் மீறி ஒருவருக்கு நாடி பார்த்துத்தான் நீங்கள் நோய் நாட வேண்டும் என்றால் நீங்கள் நினைத்த போதெலலாம் நாடி பார்ப்பதனை அறிவர் மருத்துவம் தடை சொல்கிறது, நாடி பார்க்கப்படும் மாதங்களும் அவற்றில் நாடி பார்க்க வேண்டிய நேரமும் வரையறை செய்யப்பட்டுள்ளன.\nசித்திரை வைகாசிக்குச் செழுங்கதிருந் தன்னில்\nஅத்தமா மானியாடி யைப்பசி கார்த்திகைக்கு\nமத்தியா னத்திற்பார்க்க மார்கழி தையு மாசி\nவித்தகன் கதிரோன் மேற்கில் விழுகின்ற நேரந்தானே\nதானது பங்குனிக்கும் தனது நல்லாவணிக்கும்\nமானமாம் புரட்டாசிக்கும் மற்று ராத்திரியில் பார்க்கத்\nதேனென மூன்று நாடி தெளிவாகக் காணுமென்று\nகானமா முனிவர் சொன்ன கருத்தை நீகண்டு பாரே,\nஎன வரும் ‘வைத்திய ஆனந்தக் களிப்பில்’,\n1, சித்திரை வைகாசி மாதங்களில்- கதிர்உதய நேரத்திலும்\n2, ஆனி. ஆடி. ஐப்பசி. கார்த்திகை மாதங்களில்- நண்பகலிலும்\n3, மார்கழி. தை. மாசி ஆகிய திங்கள்களில்- எற்பாட்டிலும்(மாலை)\n4, ஆவணி. புரட்டாசி. பங்குனி ஆகிய மாதங்களில்- நள்ளிரவிலும்\nநாடி பார்க்க வேண்டும் என்றொரு பழைய வரையரை இருப்பதனையே இம்மருத்துவர் பலரும் அறியார், அறிந்த சிலரோ அதனைப் பின்பற்றி நடவார். இவ்வாறு மரபொற்றி நாடி பார்க்கினும், நோயர் தம் மணிக்கட்டில் நெய்யில் நனைக்கப்பட்ட பாளைச் சீலையினைச் சுற்றிவைத்து. ஓர் மூழ்த்தம் கழித்து அதனையகற்றி விரல்களை நெட்டிப் பரித்து உள்ளங் கைகளைச் சூடு பரக்கத் தேய்ப்பித்து. அதன் பின்னர் நாடி பார்க்க வேண்டுவது மரபு, நாடி பார்த்தபின் நாட���யைப் பார்த்த மூன்று விரல்களையும் தரையில் தட்டி விடுவது மரபு, யாவரேனும் பின்பற்றுகின்றனரோ அது நடவாது, ஏனெனில் இவ்வாறு நோய்நாடுதல் நோயர்க்கு மட்டுமே நலம் பயக்கும், மருத்துவரின் நலங்கள் பயக்கப்படுமா அது நடவாது, ஏனெனில் இவ்வாறு நோய்நாடுதல் நோயர்க்கு மட்டுமே நலம் பயக்கும், மருத்துவரின் நலங்கள் பயக்கப்படுமா எனும் விரைவு கருதிய அச்சமேயாம்\nடி பார்க்கும் வரையறை கருதி. பங்குனி மாதம் காலையில் மயங்கி விழுந்த ஒருவனை மருத்துவரிடம் கொணடு வந்தால், அவனை நான் இன்று நள்ளிரவுதான் நாடி பார்த்து மருத்துவம் செய்வேன் என்று மருத்துவர் அன்று நள்ளிரவு வரை விட்டு வைத்தால் அவன்கதி என்னாவது. இத்தகு சூழலில்தான், எண்வகைக் குறிகளாலும் அறியப்பட முடியாத நோய்நாடலைச் செய்ய ஆசு மருத்துவம் துணை செய்கிறது, மயங்கினவனின் யாக்கையின் எண்வகைக் குறிகுணங்களும் சரியான நிலையில் இலவாமாதலின். மெய்யியல், ஊழ்கம், சரஊழ்கம், புளநூல் போன்ற பயிற்சிகளைக் கைவரப் பெற்ற அறிவர்களோவெனின், அத்துயரரின் நோய் நிலையாது என்பதனை உய்த்தறிவர். யாருடைய யாக்கையினையும் தொடாது சரியான நோய் நாடல் செய்து மருத்துவத்தினை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் வல்லமை பெற்றோர் இன்றும் உண்டு என்கிறார் அறிவர் ஆதி.சங்கரன்.\nஇன்றைய மருத்துவ உலகம் உடலினை முதன்மைப்படுத்தி மட்டுமே மருந்தியலை வளர்க்கிறது. அது நிறைவேறாத போது உளவியிலை நோக்கித் துயரரை அனுப்பிவைக்கிறது. ஆனால், ஆசு மருத்துவமோ ஊழ்க மெய்யியிலை அடிப்படையாகக் கொண்டதாகையால் உளவியலுக்கும் உளவியல் அடிப்படையிலான நம்பிக்கை மருத்துவத்திற்கும் இம்மெய்யியல் அடிப்படையிலான தீர்வுகளை முதன்மைப்படுத்துவதாயிற்று. பிறிதொன்றும் நோக்கற்பாலதியாதெனின், இன்றுள்ள பிறமருத்துவ செய்பவனின் முடிவுக்கோ ஒப்பமருத்துவம் செய்யாது, துயரரை ஆய்வு செய்யுமோர் கருவியின் தீர்ப்புக்கொப்பவே மருத்துவம் செய்யப்படும் அவலம் கண்கூடு, இதில் பிழைப்பட உணரப்பட்ட நோய்க்குச் செய்யப்படும் மருத்துவம் துயரருக்குத் தீர்வாகாமையின், அத்துயரர் மனநலமருத்து வரை நோக்கி அனுப்பப்படும் இழிவும் வெளிப்படை, ஆசு மருத்துவம் யாக்கையின் கட்டுமானத்திற்கான மருத்துவமாக மட்டும் அமையாது, அறிவு, மனம் எனும் அந்தக் காரணியங்களையும் ஏதுக்களாக்கி. முற்றும் மலத்தினீங்கள் உடலையும். மலததினீங்கிய அறிவையும் மலத்தின் நீங்கியும் நீங்கா மனத்தினையும் ஒருங்கிணைத்தே உயிர்புள்ள ஒருங்கமைவு ஒன்றினைப் பின்வரும் பதினெட்டு மண்டலங்களாகப் பிரிக்கிறது:\nபதினெட்டு மண்டலங்கள் (18 Systems)\n2. என்பீற்று மண்டலம் (நகம். குருத்தென்பு)\n3. நரம்பு மண்ட லம்\n4. குருதி மண்ட லம்\n5. தசை மண்ட லம்\n6. தோல்(தொடுவுணர்) மண்ட லம்\n8. சுரப்பி மண்ட லம்\n10. இனப்பெருக்க மண்ட லம்\nஎன்பு மற்றும் முட்டுக்கள் அம்மூட்டின் கண்ணியைந்த உயவு, கீல்கள் போன்றவை இத்தொகுதியின் கண்ணடங்கும் எலும்பு முறிவு, மூட்டு நழுவுதல், நீல்வாயுபிடிப்பு, உயவு உலர்தல் மற்றும் எலும்புப் புற்று. மசசையாக்கம் போன்ற மருத்துவங்கள் தொடர்பான செய்திகள் மற்றும் நடைமுறைகள்.\nவிரல்நுனிகள், நகங்கள் மற்றும் குருத்தென்பு இவற்றுடன் இவற்றின் கண்ணமைந்த வர்வ ஒடி முடிவு மற்றும் இளக்கம் தொடர்பான மருத்துவம் மற்றும் தொடுவர்மம் சார்ந்த மருத்துவ முறைகள் இப்பிரிவிலடங்கும்.\nயாக்கையின் தொழிற்பாட்டிலேற்படும் முடக்கம், வர்ம சந்திகளில் ஏற்படும் தாக்குதல்கள் மற்றும் மூளையின் செயற்பாடுகள் ஆகியவற்றையும், அவை சார்ந்த மருத்துவ நடைமுறைகளும் இதன் கண்ணேயடங்கும்.\nஇதயத்தினின்றும் குருதி பீச்சப்பட்டு யாக்கை முழுதும் பரவி மீண்டும் திரும்பி வந்து உயிர்வளியினை உள்வாங்கி மீண்டும்பரவிச் செல்லுமாதலால் இச்செயல் சார்ந்த கருவிகளும், உறுப்புக்களும் இம்மண்டலத்துள்ளடங்கும், அரத்தசோகை. அரத்தபித்தம், நஞ்சு, நஞ்சு முறிவு மருத்துவ முறைகள் இதில் அடங்கும்,\nஇயங்கு தசைகள் தவிர்த்த இயக்கு தசைகளான யாக்கையின் பலவிடத்தும் தசை நாண்களால் தொடுக்கப் பெற்றுப் பழுவென்புகளின் மீது அமையப் பெற்ற தசை மற்றும் தசை நார்கள். இவற்றின் கண் ஏற்படும் வெட்டுக்காயம், வீக்கம், புண்கள், புழுத்தாக்கு, கட்டிகள், வர்மத்தாக்கு, புரைகள் தொடர்பான மருத்துவமுறை இதில் அடங்குவதாம்,\nயாக்கையின் புறப்பரப்பில் போர்த்தப்பட்டுள்ள நுண்புழைகள் கொண்டதும் சிறு மயிர்க்கால்கள் கொண்டதுமான இத்தோல் மாந்தருக்குப் புறசூழலையும், தொடு உணர்வினையும், அறிவித்து நிற்பதாம், உணர்திறன் நரம்புகள், வியர்ப்பித்தல். மயிர்கள், மற்றும் பொது நிலை மருத்துவங்கள் இதிலடங்கும்,\nஉண்ணுந் தொழிற்குதவியாய் வாய், பல், நாக்கு, தொண்டை, உணவுக்குழல், இரைப்பை, குடல் முதலிய துணையுறுப்புக்கள் தொடர்பான மருத்துவமும், உணவு செரியாமை. குடற்புண், பசியின்மை, சுவையறிதலின்மை போன்ற மருத்துவங்களையது.\nஉணவு செரிப்பு, உடல் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு உடலின் வெப்ப நிலைச் சமன்பாடு, சிந்தனைச் செயல்பாடு ஆகியவற்றுக்கு ஆதாரமான நீர்களைச் சுரக்கவல்ல சுரப்பிகள் உமிழ்நீர்ச்சுரப்பி, இரைப்பை நீர், கணைய நீர்போன்ற சுரப்பிகளின் மருத்துவமும். நொதியங்களும் இதிலடங்கும்,\nமலக்குடல், குதம், வியர்வைச் சுரப்பிகள், சிறுநாத் தடங்கள்,சிறுநீரகம், (நீரிழிவு மூலம் போன்றவையும்) தொடர்பான மருத்துவம் சார்ந்தது,\nகருப்பை, கருவறை, பாலுறுப்புக்கள், விந்தகம், குறியுறுப்புக்கள், ஆண்மைத்தன்மை, மலடு, உறவு நாட்டம் தொடர்பான மருத்துவ முறைகள்.\nயாக்கையின் இயக்கத்திற்குத் தேவையான வெப்பத்தினைத் தரவேண்டி உடலில் ஆங்காங்கே சேமிக்கப்படும் கொழுப்பு மற்றும் குடல் சார்ந்த கொழுப்புகள் இவற்றின் தேக்கம் மற்றும் நீக்கம் தொடர்பான மருத்துவம்,\nஉடலின் கண்ணாங்காங்கு நின்று பயன்படும் நீர்ப்பொருள்களையும் மற்றும் தேவையற்றுத் தேங்கிநின்று உடலைப் பருக்கச் செய்யும் நீர்பற்றியதும், சிறுநீர் தவிர்த்த உப்புத்தன்மைகளையும் பற்றிய மருத்துவம்.\nமிகுந்துவரும் முக்குற்றங்களால் ஏற்படும் நரை, திரை, மூப்பு மற்றும் தளர்வுகளைப் பற்றிய வளி, அழல், ஐயச் செயல்பாடுகளைக் குறித்த மருத்துவம்.\nபருப்பொருளான உடலினை ஆட்டுவிக்கும் அருவமான மனம் பற்றிய நுண்ணறிவு மருத்துவம், சித்தப்பிரமை எனப்படும், மனநோய் மற்றும் மறதி சார்புடைய மருத்துவம் மற்றும் கவனகம் சார்ந்த செய்திகள்.\nஇன்மையாகிய கற்பனை, கனவு ஆகியவற்றில் விழிப்பு நிலையிலும், உறக்க நிலையிலும், அரையுறக்க நிலையிலும் தன் மனலோட்டங்களுக்குத் தக்கவாறு நடந்துகொள்ளல, அதனை உண்மையென நம்பும் பேராசை, மனம் சார்ந்த மருத்துவம், பொய் பேசுதுல், மூட நம்பிக்கைகள், பேராசை போன்ற பெரும்கேட்டினைச் சார்ந்த உளவியல் மற்றும் நம்பிக்கை மருத்துவம்,\nஅறிவினைக் கொண்டு தன்னாளுமை நடத்தும் திறன், தனித்திறன்கள், நற்பண்புகள், தவற்றினை உணர்ந்து கொள்ளல் போன்ற மாற்றத்தக்க மாற்றத்தினை ஏற்றுக்கொள்ளும் மனநலம் சார்ந்த தன்னை ஊக்கிக்கொள்ளும் ஊக்கம் சார்ந்த மனநல மருத்துவம், உடல், மனம், அறிவு, நன்மை, தீமை எனும் பலவற்றையும் உணர்த்தலும், ஒருங்கிணைத்து வாழ்வதுமாய், செயல்பாடுகள் தொடர்பானது,\nநாசிப்புழை, வளிக்குழல், நுரையீரல், வளியறைகள் தொடர்பானதும், உயிர்வளியினை உடலுக்குள் செலுத்தத் தேவையான செயற்பாடுகளையும், அச்செயல்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் மூச்சுக்குழல் பாதையின் நோய்கள் மற்றும் மூச்சடைப்பு தொடர்பானது. இம்மட்டோடன்றி ஊழ்கம் பயிலுகையில் நாசிப் புழைகளின் கண்வளியோட்டம் மாறிச்செல்ல வேண்டிய ஒழுக்கங்கள் பற்றியது - ஒழுங்கு தப்பிய மூச்சோட்டததால் ஏற்படும் தீமைகள், மரணம் முதலியவற்றைத் தவிர்ப்பது சார்ந்த மருத்துவம்.\nபிற மருத்துவ முறைகள் உடலினை உயிர் வாழ்வதற்குரிய கருவியாக மட்டுமே பார்க்கின்ற வேளையில் அறிவர் மரபோ உடலினை அதற்கும் மேலாக, அதாவது வீடு பேறுடையவதற்குத் துணை நிற்கும் ஊடகமாகக் கருதியதால் ஊழ்க மெய்யியலுக்கும், வீடு பேறுடைதலுக்குமான செயற்பாடுகளுக்குத் தடையேற்படுத்தும் கரணியங்களைத் தாங்கள் நன்கு அவதானித்து அத்தடைகள் நீங்கி ஊழ்கம் பயின்று வீடுபேறடையத்தக்கதாய் உணவு மற்றும் பயிற்சி முறைகளை வகுத்தனர், இத்தகு பயிற்சிகளில் ஏற்படும் தவறுகள், தோல்விகளுக்கும், நோய்களுக்கும் காரணியமாம். வாய்ப்புள்ளதாதலின் இதனைக் களையுமுகத்தான் ஏற்படுத்திய நடைமுறைகளை உள்ளடக்கிய மருத்துவ முறைகளைக் கூறும் பகுதியாகும். இது, முதுகுத்தண்டு, மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை, சுகத்திரதளம் எனும் சக்கரங்கள் அவற்றின் கண் உயிர்வளியின் தொழிற்பாடு மற்றும் அவ்விடங்களில் தோன்றும் உடல் மற்றும் மனத்திற்கான தளர்வு நிலைகளை இப்பகுதி ஆய்ந்துரைக்கும்.\nஅறிவர் மரபும் பதினெட்டும் மிக்க தொடர்புடையன, அறிவர் மரபினைப் பதிணெண்மராகக் காட்டும் மரபும், நம்மிடையே உண்டு , அறிவர் மரபின்படி நிலைகளும் பதினெட்டு , மேற்கணக்குநூல்களும் பதினெட்டு கீழ்க்கணக்குநூல்களும் பதினெட்டு, மெய்யியல் மண்டலத்தில் விளையும் நோய்களைப் பார்க்கில் இதுவும் பொருந்துகிறது. கீழ்மூலாதாரம் எனப்படும் முதுகுத்தண்டினின்றும் நாபியினைப் பிணைக்கும் குறிநரம்பின் மீது தோன்றும் பவுந்திரம் என்னும் கட்டியானது ஒன்றன்பின் ஒன்றாகப் பதினெட்டு கட்டிகள் தோன்ற��ம். மேல் மூலாதாரத்துக்கும் மூச்சுக்குழலுக்கும் இணைப்புதரும் கண்டத்தில் தோன்றும் கண்ட மாலையிலும் பதினெட்டுக் கட்டிகள் தோன்றும் கண்ட மாலையிலும் பதினெட்டுக் கட்டிகள் தோன்றுவதும் விந்தையாகவே உள்ள து, இவ்விரு வகைகளிலும் பதினேழு கட்டிகளுக்குள் அதனைத் தீர்க்காவிடில் பதினெட்டாம் கட்டி மாந்தற்கு இறுதியாய் அமைந்துவிடுதலும் நோக்கத்தகும்.\nவலியுணரா மருத்துவம் (Anesthetic Treatment)\nபிற மருத்துவ முறைகள் நம்மிடம் கலவாதபோது, கண்போன்ற நுண்ணுறுப்புகளில் தைக்கப் பெற்ற முள் போன்றவற்றை எடுக்க அப்போதும் வலியுணரா மருத்துவம் செய்யப்பட்டதென்று சொன்னால் நமக்கு வியப்பாகவே இருக்கும், அரசர்களின் படையெடுப்புக்கள் நிகழ்ந்த காலத்தே முதனாட்போரில் வாட்புண்ணுற்ற வீரர்கள் இரவு மருத்துவம் செய்துகொண்டு மறுநாள் மீண்டும் போருக்குச் செல்வர், அப்படியாயின் ஓர் இரவுப் போழுதுக்குள் அவர் தம் வலியும் வெட்டுக்காயமும் சரிப்படுத்தப்பட்டு விடும், என்ன வியப்படைகிறீர்களா ஆம், அன்றைய மருத்துவர்கள் நத்தைச் சூரி எனும் மூலிகையின் வேரை வலியுணர்வு நீக்கியாகப் பயன்படுத்தினர், இன்று அறுவை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகள் வலியுணர்வோடு மனிதனின் உணர்வு நிலை அறிவையும் இல்லாது செய்து மயக்கமுறச் செய்கின்றன, ஆனால் பழங்கால மருத்துவ முறையில் வலிமட்டும் இராது மனிதனின் அறிவு நிலை விழிப்பிலேயே இருக்கும், மகப்பேறு காலப் பெண்களுக்கும் வலியுணரா மருந்துகள் பயன்படுத்தப்பட்டன, தீக்காயங்களின் எரிச்சலைப்போக்கவும் வலியுணரா மூலிகைகளைப் பண்டைய மருத்துவர்கள் பயன்படுத்தினர் என்பது நம் மரபு வழிப்பதிவு.\nபோர்க் காலங்களில் போர்வீரர்களுக்கு ஏற்படுகின்ற விழுப்புண் பெரிய அளவில் இருந்தால் அப்புண்ணை மருந்துகளால் ஆற்றுவது கடினம் என்பதை உணர்ந்து, மருத்துவ வல்லார்களால் அப்புண்கள் தைக்கப்பட்டன. அதன் பின்னரே மருந்திட்டுக் கட்டுவதும் நிகழ்ந்துள்ளது. இதுவே இன்றைய நாளிலும் நடைமுறையிலுள்ளது. இவ்வாறு, விழுப்புண்ணைத் தைக்கும் முறையைப் பதிற்றுப் பத்து குறிப்பிகிறது.\n\"மீன்தேர் கொட்பின் பனிக்கய மூழ்கிச்\nசிரல் பெயர்ந் தன்ன நெடுவெள்ளூசி\nநெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்\"\nநீரிலுள்ள மீனைக் கொத்துவதற்காக நீரில் பாய்ந்து, அ��ுத்த நொடியில் நீரைவிட்டு மேலே பறந்து செல்லும் சிரல் பறவையைப் போல, நெடிய வெள்ளூசி புண்ணுக்குள் நுழைந்து வெளியே வருகிறது என்கிறது. வெள்ளூசி என்பது வெள்ளியால் செய்யப்பட்ட தையல் ஊசியாக இருக்கலாம். புதை பொருள் அகழாய்வு ஆராய்ச்சியின்படி, சிந்து, கங்கைச் சமவெளிகளில் வாழ்ந்திருந்த பழந்தமிழ் மக்கள், அறுவை மருத்துவத்துக்காகச் செப்புக் கத்திகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பது தெரியவருகிறது. அறுவை மருத்துவத்துக்காகச் செம்பைப் பயன்படுத்தினால் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்னும் அறிவியல் உண்மையைப் பண்டைய தமிழர் அறிந்திருந்தனர் என்பது பெறப்படுகிறது.\nவிலங்கு' தாவர மருத்துவம் (Veterinary Medicine)\nபண்டைக் காலத்துத் தமிழ் மருத்துவ முன்னோர்கள் மனிதனுக்கு உற்ற நோயைப் போக்கும் மருந்துகளையும் மருத்துவத்தையும் கண்டறிந்திருந்ததைப் போல, மனிதனுக்கு உற்ற துணையாக இருந்த விலங்குகளுக்கும் உணவுப் பொருளாகப் பயன்பட்ட தாவரங்களுக்கும் மருத்துவம் பார்த்ததுடன், அவை நோய் வராமல் பராமரிக்கவும் கற்றிருக்கின்றனர் என்பது தெரிய வருகிறது.\nபெண் யானை கருவுற்றிருக்கும் வேளையில் வரும் நோய் ‘வயா' எனப்படும். இந்நோய்க்கான மருத்துவம் கூறப்பட்டுள்ளது. - புறநானூறு. செய்.91\nகருவுற்ற யானையும் மூங்கிலின் முளையைத் தின்றால், அதன் கரு அழிந்துவிடும் என்று குறிப்பினால் உரைத்து' அம்மூங்கில் பெண்களுக்கும் கொடுத்தால் என்னவாகும் என்பதை அவரவர் முடிவிற்கே விட்டுவிடுவதைப் போல, ‘கருச்சிதைவிற்கு மூங்கில் முளை' என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.\nவர்ம முடிச்சுககளில் தாக்கப்பட்டோர், நஞ்சுக் கடியுற்றோர்,மரத்திலிருந்து கீழே விழுந்தோர், தண்ணீரில் அமிழ்ந்தோர் ஆகியோர்தம் உயிரானது உடலை விட்டுப் பிரியுமுன் சிறிது நேரம் அடங்கியிருக்கும், அதாவது உயிர்ச் செயல்பாடுகள் அடங்கிப் பிணம் போல்தோற்றுவர், ஆயினும் அவ்வுடலுக்குள் உயிர் இருக்கும், அறிவர் மருத்துவத்தில் சிறந்தோர் அவ்வுடலை ஆய்வுசெய்யும் போது விரல்களில் நெட்டிபரியாவிட்டால் உயிர் பிரிந்ததென்றும், நெட்டிபரிந்தால் உயிர் உள்ள தென்றும் அறிவர், விழியானது மேல்நோக்கியோ, கீழ் நோக்கியோ, பக்கவாட்டிலோ. ஒதுங்கிய பார்வையாய் இருப்பின் உயிர் அடங்கியிருக்கிறதென்றும், விழி நேரா��ப் பார்த்தால் உயிர் பிரிந்ததாகவும். அறியலாம், அவ்வுடலினைத் தண்ணீரில் வைத்தால் நீருக்குள் ஆழ்ந்தால் உயிர் உள்ள தென்றும், நீரில் மிதந்தால் உயிர்பிரிந்ததென்றும் அறியலாம்.\nஇவ்வாறு உயிர் அடங்கியிருப்போரை மீண்டெழக் கூடிய நிலையில்உயிர்ப்பிக்கும் மருத்துவ முறைக்குக் குடோரி மருத்துவம் என்று பெயர், மயங்கிவிழுந்த யாருக்கேனும் முதலுதவி செய்யும் போது “சுக்கு வைத்து ஊதுகிறாயா எனக் கேட்கும் வழக்கம் இன்றும் நம்மிடையே உண்டு , வெள்ளெருக்கம் பாலில் ஊறவைத்த சுக்கை நன்கு அரைத்துத் தூளாக்கிக் துணியால் வடிகட்டிப் பேச்சசுரைக் குடுக்கையில் வைத்திருந்து அதனை மயங்கினவர் நாசியில் வைத்து ஊதும் குடோரி முறைகளுள் ஒன்றான மருத்துவத்தையே இது குறிக்கும்.\nஅறிவர் மரபுகண்ட ஆசு மருத்துவம்_ ஆதி.சங்கரன்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமத அரசியல்-39: ஆசிவர்கள் வானியல்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=24713", "date_download": "2019-04-24T18:32:04Z", "digest": "sha1:JSJM4LKH6L7TPKQNWISQ3H2NRCDXVSG4", "length": 10420, "nlines": 140, "source_domain": "puthu.thinnai.com", "title": "வால்ட் விட்மன் வசனக் கவிதை – 65 ஆதாமின் பிள்ளைகள் – 3 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 65 ஆதாமின் பிள்ளைகள் – 3\nமூலம் : வால்ட் விட்மன்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\n2. நடக்காத பாதையில் நான் \nஉரையாடி வரும் மனிதனின் ஆத்மா\nஇப்படித் துணிவு வாரா தெனக்கு\nதானே தன்னைக் காட்டிக் கொள்ளாத\nஎந்தப் பாடலும் பாடுவ தில்லை\nஇவ்வினிய நாற்பத்தி ஒரு வயதில் \nSeries Navigation செவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்குசெயலற்றவன்நீங்காத நினைவுகள் – 37இயக்கமும் மயக்கமும்மருமகளின் மர்மம் – 19\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 65 ஆதாமின் பிள்ளைகள் – 3\nஜீசஸ் ஏன் கருத்தில் கொள்ள���ில்லை\nஎழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருது\nமாலோனுபவம் – நான் அனுபவித்த சிறு அனுபவம்\nமருத்துவக் கட்டுரை – தொண்டைச் சதை வீக்கம் ( Tonsillitis )\nதாயகம் கடந்த தமிழ் ஜனவரி 20,21,22: ஒரு நீங்காத நினைவு\nதினம் என் பயணங்கள் – 8\nதிண்ணையின் இலக்கியத்தடம் – 25\nசீதாயணம் நாடகப் படக்கதை – ​2​3​\nதொடுவானம் – 6 வெற்றி மீது வெற்றி\nசெவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்\nஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்கு\nநீங்காத நினைவுகள் – 37\nமருமகளின் மர்மம் – 19\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-25 கர்ணனின் வீழ்ச்சி\nPrevious Topic: பிச்சை எடுத்ததுண்டா\nNext Topic: ஜீசஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லை\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2018/05/blog-post_36.html", "date_download": "2019-04-24T18:38:09Z", "digest": "sha1:GB5KABSIEQ3HFUPSZMHV4MOZ3QNKIHCU", "length": 12687, "nlines": 60, "source_domain": "www.desam4u.com", "title": "மஇகா, மைக்கா ஹோல்டிங்ஸ் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்! சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வலியுறுத்தல்", "raw_content": "\nமஇகா, மைக்கா ஹோல்டிங்ஸ் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வலியுறுத்தல்\nமஇகா, மைக்கா ஹோல்டிங்ஸ் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்\nசிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வலியுறுத்தல்\nதேசம் செய்தியாளர் குணாளன் மணியம்\nமஇகா, மைக்கா ஹோல்டிங்ஸ் சொத்துக்கள் குறித்து அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதிராவ் வலியுறுத்தியுள்ளார்.\nமஇகா என்பது மக்கள் சொத்து. மக்களால் உருவாக்கப்பட்டது. அதில் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதா என்பது கேள்விகுறியே. ஆகையால், மஇகாவில் என்னென்ன சொத்துக்கள் இருக்கிறது அது யார் பெயரில் இருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நேற்று ஆட்சிக்குழு உறுப்பினராக பதவியேற்ற பிறகு தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய சிறப்புச் செய்தியில் கணபதிராவ் சொன்னார்.\nநாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் மஇகாவின் நிலையென்ன அதன் திட்டங்க���் தொடரப்படுமா என்று தேசம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மஇகா, மைக்கா ஹோல்டிங்ஸ் சொத்துக்கள் குறித்து முதலில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கணபதிராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\nசெந்தோசாவில் குப்பை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் அதிரடி நடவடிக்கை\nசெந்தோசாவில் குப்பை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு\nசட்டமன்ற உறுப்பினர் குணராஜ் அதிரடி நடவடிக்கை\nதேசம் செய்தியாளர் குணாளன் மணியம்\nசெந்தோசா சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் நிலவி வரும் குப்பை பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குணராஜ் கூறியுள்ளார்.\nசெந்தோசாவின் பல இடங்களில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.\nஇதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன.\nஆகையால், குப்பை பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண கிள்ளான் மாநகராண்மைக்கழகம் விரைந்து நடவடிக்கை ���டுக்க பணிக்கப்படும் என்று செந்தோசா சுற்று வட்டாரத்தில் உள்ள சில குப்பைகள் போடப்பட்டுள்ள இடங்களை நேரடியாக சுற்றி பார்த்த போது தேசம் வலைத்தளத்திடம் அவ்வாறு சொன்னார்.\nசெந்தோசா வட்டாரத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.\nஇப்பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு காணப்படும்.\nதெருவிளக்கு பிரச்சினை, சாலை பிரச்சினை, குப்பை பிரச்சினை, கால்வாய் பிரச்சினை என்று பல பிரச்சினைகளுக்கு ஒவ்வொன்றாகத் தீர்வு காணப்படும் என்று குணராஜ் குறிப்பிட்டார்.\nசாகீர் நாயக் நிரந்தர குடியுரிமையை ரத்து செய்து நாடு கடத்த வேண்டும் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வேண்டுகோள்\nசாகீர் நாயக் நிரந்தர குடியுரிமையை ரத்து செய்து நாடு கடத்த வேண்டும்\nஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வேண்டுகோள்\nபணமோசடி, தீவிரவாத பேச்சு ஆகிய குற்றங்களுக்காக இந்திய காவல் துறையால் தேடப்பட்டு வரும் சாகீர் நாயக்கின் நிரந்தர குடியுரிமை உடனடியாக ரத்து செய்யப்பட்டு அவரை நாடு கடத்த வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசாகீர் நாயக் ஒரு குற்றவாளி. அதுவும் சொந்த நாடான இந்தியாவில் காவல் துறையால் தேடப்படும் ஒரு குற்றவாளி. அத்தகைய நபருக்கு தேசிய முன்னனி அரசாங்கம் மலேசிய நிரந்தர குடியுரிமையை வழங்கியுள்ளது. இது முற்றிலும் தவறு. இந்நிலையில் சாகீர் நாயக் நிரந்தர குடியுரிமை ர்த்து செய்யப்படாது என்றும் அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படமாட்டார் என்றும் பிரதமர் துன் மகாதீர் கூறியிருப்பது வேதனையளிக்கிறது. சாகீர் நாயக் நிரந்தர குடியுரிமை ரத்து செய்யப்பட வேண்டும். அதேநேரத்தில் அவர் இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்று தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் கணபதிராவ் கோரிக்கை விடுத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/11/blog-post_23.html", "date_download": "2019-04-24T18:42:43Z", "digest": "sha1:LU6JBKNIQTFIQJGOVKYRZZAOD7MEGISM", "length": 11253, "nlines": 195, "source_domain": "www.kummacchionline.com", "title": "குடித்தால் அடி | கும்மாச்சி கும்மாச்சி: குடித்தால் அடி", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nகுடித்தால் அடி -----------அன்னா ஹசாரே\nகலைஞர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார���, அம்மா முதலைக்கண்ணீர் வடிக்கிறார்\nகேப்டன் உண்ணாவிரதம் காலை எட்டு மணி தொடங்கி ஐந்து மணிவரை, பிறகு (அம்மா ஊத்தி கொடுக்க) சரக்கடித்து விரதத்தை முடித்து வைப்பார்.\nஒய் திஸ் கொலைவெறி கொலைவெறிடி ------------------தமிழ்நாட்டின் அடுத்த தேசியகீதம்.................இனி அரசுவிழாக்களில் “நீராருங்கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுக” முடியாது.\nவளர்ப்பு மகன் கல்யாணத்திற்கு நான் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை-------------கோர்ட்டில் ஜெ. #$%^ எல்லாம் மக்கள் பணம்தான்.\nஉன்னாவிரதத்தின் பொழுது டீக்கடையில் போண்டாவும் டீயும் சாப்பிடக்கூடாது..... தொண்டர்களுக்கு கேப்டன் அறிவுரை.................பத்தாயிரம் க்வாட்டரும் பிரியாணி பொட்டலங்களும் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது.\nடெண்டுல்கர் சதம் அடிக்க பிட்ச் போட்டா, குறுக்க இவனுங்க பூந்து கும்மி அடிக்கிறானுங்க......................மும்பை டெஸ்ட் போட்டியை குத்தவைத்து பார்க்கும் ரசிகர்.\nவளர்ப்புமகன் திருமணத்துக்கு நான் ஒருபைசா கூட செலவழிக்கவில்லை-ஜெ. #அப்ப யானைக்கி கட்டுற கோமணம் சைஸ் ஒட்டியாணமும் அன்பளிப்பு தானா\nமக்கள்நலபணியாளர்கள் நீக்கம்: அரசு அப்பீல் மனு தள்ளுபடி---------சென்னை உயர்நீதிமன்றம்.\n2ஜி அலைக்கற்றை வழக்கில் ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.\nயாரங்கே வண்டி ரெடி பண்ணுங்கப்பா தமிழினம் காத்த வீராங்கனை வெளியே வராங்க, சும்மா தாரை தப்பட்டை எல்லாம் அதிர வேண்டாமா\nLabels: அரசியல், சமூகம், மொக்கை\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n/உன்னாவிரதத்தின் பொழுது டீக்கடையில் போண்டாவும் டீயும் சாப்பிடக்கூடாது..... தொண்டர்களுக்கு கேப்டன் அறிவுரை.................பத்தாயிரம் க்வாட்டரும் பிரியாணி பொட்டலங்களும் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது.\nகும்மாச்சி....நீங்க அடி வாங்காம பாத்துக்கோங்கோ \nவணக்கம் ஹேமா, ரொம்ப நாள் பிறகு வந்திருக்கிறீர்கள் வருகைக்கு நன்றி.\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகலைஞர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார், அம்மா முதலைக்கண்ணீர் வடிக்கிறார்\nஉண்மையில் நாட்டில் நடப்பது இதுதான்...\nஎல்லா நிகழ்வுகளிலும் உங்கள் நையாண்டி-அதுதான் கும்மாச்சி,கலக்குங்க\nபின்னி பெடலெடுத்திருக்கீங்க... உண்மையிலே பதிவுலக சூப்பர்ஸ்டார் நீங்கதான்...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nசட்டசபை கேண்டீன்ல சரக்கு சப்ளை\nஏம்பா நான் சரியாத்தான் பேசுறேனா\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/headline/171104-2018-11-02-10-07-38.html", "date_download": "2019-04-24T18:05:36Z", "digest": "sha1:G3O3DLBO2TPWJT6VXPV65FJPOO2DWP54", "length": 16296, "nlines": 66, "source_domain": "www.viduthalai.in", "title": "அய்யப்பன் ரத யாத்திரை என்ற பெயரில் தென் மாநிலங்களில் மதக்கலவரம் உருவாக்கத் திட்டம்", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபுதன், 24 ஏப்ரல் 2019\nheadlines»அய்யப்பன் ரத யாத்திரை என்ற பெயரில் தென் மாநிலங்களில் மதக்கலவரம் உருவாக்கத் திட்டம்\nஅய்யப்பன் ரத யாத்திரை என்ற பெயரில் தென் மாநிலங்களில் மதக்கலவரம் உருவாக்கத் திட்டம்\nவெள்ளி, 02 நவம்பர் 2018 14:51\nதிருவனந்தபுரம் நவ.2 தென் மாநிலங்களில் மதக் கலவரம் உருவாக்கும் வகையில் பா.ஜ.க. செய்துவரும் சூழ்ச்சித் திட்டங் கள் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ்' (1.11.2018) ஏட்டில் கூறப்பட்டுள்ளதாவது:\nசபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் தொடர்பாக ரத யாத்திரை நடத்தப்போவதாக பாஜக அறிவித் துள்ளது. சமீபத்தில் கேரளா வந்த அமித்ஷா தென்மாநிலங்களில் பாஜக கட்சி வளரவேண்டுமானால் பாபர் மசூதி பிரச்சினையில் ரத யாத்திரை நடத்தி நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்தி கட்சியை வளர்த்தது போன்று தற்போது கேரளத்தில் மீண்டும் ஒரு ரத யாத்திரை நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டதாகவும், அதனடிப்படை யில் இந்த ரதயாத்திரை தொடங்க உள்ள தாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாட்டிற்காகக் கோவிலுக்குள் செல்லலாம் எனத் தீர்ப்பு ஒன்றினை வழங்கியது உச்சநீதி மன்றம். இதனைத் தொடர்ந்து இம் மாதம் சபரிமலைக் கோவில் மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது. உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பினை ஏற்று பல பெண்கள் உள்ளே நுழைய முயன்றனர். ஆனால், கோவிலின் முன்னாள் பக்தர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதனால் கோவிலுக்குள் பெண்களால் செல்ல இயலவில்லை.\nஒவ்வொரு கட்சியினரும் சபரி மலை விவகாரத்தில் அரசியல் ஆதா யம் தேடும் வகையில் நடந்து கொண் டனர். இந்நிலையில் பாஜக 6 நாள்கள் ரதயாத்திரை நடைபெறும் என அறிவித் திருக���கிறது. இந்த ரத யாத்திரை கேரள பாஜக தலைவர் சிறீதரன் பிள்ளை மற்றும் பாரத் தர்ம சேனா கட்சியின் தலைவர்துஷார்வேலப்பள்ளிமுன்னி லையில் நடைபெற உள்ளது. ஈழவக் குழுவின் தலைவராக இருந்த வேலப் பள்ளி நடேசனின் மகன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகசரகோட் மாவட்டத்தில் இருக்கும் மாத்தூர் கோவிலில் நவம்பர் 8 ஆம் தேதி தொடங்கி எருமேலியில் இந்த ரதயாத்திரை நவம்பர் 13 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த ரத யாத்திரையில் இந்துக்கள் மட்டும் பங்கேற்கவில்லை. இந்த ரத யாத்திரை அமையும் வழியில் இருக்கும் 52 கிருத்துவ தேவாலயங்கள் மற்றும் 12 இசுலாமிய வழிப்பாட்டுத் தலங்களில் இருக்கும் மத குருக்களிடம் சென்று அவர்களின் ஆசீர்வாதங்களை வாங்க இருப்பதாகவும் சிறீதரன் பிள்ளை குறிப்பிட்டிருக்கிறார்.\nமேலும் இந்த ரத யாத்திரையின் மூலம், மக்களிடம் கேரள கம்யூ னிஸ்ட்ஆட்சியினர்எவ்வாறாகசபரி மலை அய்யப்பன் கோவிலை அழிக்க முற்படுகிறார்கள் என்பதை விளக்குவோம் எனவும் அவர் குறிப் பிட்டிருக்கிறார். இந்த யாத்திரையில் கேரளாவில் இருக்கும் துறவிகள் பங் கேற்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.\nசபரிமலை விவகாரத்தில் ஏற்பட்டி ருக்கும் பிரச்சினைகளை பொதுவுடமைக் கட்சியை சேர்ந்திருக்கும் பெண்களும் கூட புரிந்திருக்கிறார்கள் என மற்றுமொரு பாஜக தலைவர் கூறியிருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியின் பெயரில் இந்த ரத யாத்திரை நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.\nசபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் பாஜக ரத யாத்திரைக்கு எதிர்ப்பு\nகேரளாவைஆளும்இடதுசாரிக் கட்சியின் உறுப்பினர் விஜயராக வன் கேரளத்தில் சட்ட ஒழுங்குப் பிரச்சினையை கொண்டு வருவதற் காகவே இந்த ரத யாத்திரையை மேற் கொள்ள இருக்கிறது பாஜக. எல்.கே.அத்வானியின் ரத யாத்திரை பாபர் மசூதி இடிப்பிற்கும், மதக் கலவரங்களுக்கும் வழிதிறந்ததுபோல் தான் பாஜகவின் இந்த யாத்திரை கேரளாவில் மதக் கலவரத்தை உண்டாக்கும்'' என்று குறிப் பிட்டிருக்கிறார்.\nமேலும் அமித்ஷா போன்றோர்கள் ஒரு மதக்கலவரத்தை எப்படியும் உரு வாக்குவார்கள் என்று கூறியிருக்கிறார். அடுத்த மாதம் சபரிமலை தொடர்பான மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் வரை இது போன்ற யாத்திரைகளை பாஜக மேற்கொள்ளக் கூடாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.\nசமீபக���லமாக தமிழகம் மற்றும் கேரளத்தில் புஷ்கரணி விழிப்புணர்வு ரத யாத்திரை, விவேகானந்தர் 150- ஆம் ஆண்டு பிறந்த நாள் ரதயாத்திரை, இந்துக் கோவில் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத யாத்திரை என்று பல யாத்திரைகளை திட்டமிட்டு நடத்திப் பதட்டமான சூழலை உருவாக்கி வருகிறது சங் பரிவார். தற்போது அய்யப்பன் கோவில் விவகாரம் தொடர்பாக ரதயாத்திரை நடத்தி மதக்கலவரத்தை உருவாக்கிட திட்டமிட்டுள்ளனர், என சமூக ஆர்வ லர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nதமிழக மற்றும் கேரளாவில் பதட்ட மான சூழல் உருவாகும் முன்பு அமித் ஷாவின் வருகை கட்டாயம் இருக்கும்; அக்டோபர் வாரம் இறுதியில் கேரளா வந்த அமித்ஷா உச்சநீதிமன்றத் தீர்ப் பிற்கு எதிராக பேசியிருந்தார். இது தொடர்பாக அவர் மீது பீகாரில் வழக்கு தொடர்ந்திருப்பதும் குறிப்பிடத் தக்க தாகும்.''\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-04-24T18:35:55Z", "digest": "sha1:WX426ZW2UIPLDAT43CC5HLIY5KE7AJAZ", "length": 6459, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "உரலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉரலி (URL) என்பது, இணைய வெளியில், இணைய வளங்களின் முகவரியை குறிக்கும். சமச்சீர் வள குறிப்பான் (அல்லது) சீர் ஆதார அமைப்பிடக் கண்டுபிடிப்பான் (Uniform Resource Locator) என்றும் அழைக்கப்படும் பொதுவாக, இணையப்பக்கங்களை குறிக்கவும், இணையக்கோப்புகளைக் குறிக்கவும் வழக்கத்திலுள்ளது.\nஇணையப்பக்கங்களை குறிக்கும் உரலிகள் உதாரணமாக இப்படி http://www.example.com என்று வழங்கப்படும்.\nஇணையக்கோப்புகளை குறிக்கும் உரலிகள் உதாரணமாக இப்படி ftp://example.com என்று வழங்கப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2017, 14:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/page/2/", "date_download": "2019-04-24T18:02:19Z", "digest": "sha1:ZJKD4G2TTDZSFNL4YFRF6DNAD3WSSE5H", "length": 38048, "nlines": 384, "source_domain": "tamilandvedas.com", "title": "சமயம். தமி���் | Tamil and Vedas | Page 2", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசுவையான ரிஷி பஞ்சமி கதைகள்; பஞ்சமிப் பண்டிகைகள் (Post No.6214)\n6 Aug 2018 – இந்த ஆண்டு (2018) ஆகஸ்ட் 15ம் தேதி நாக பஞ்சமி வருகிறது. நாடு முழுதும் இந்துக்கள் பாம்புகளைக் கும்பிடுவார்கள். நாக பஞ்சமி …\nநாக பஞ்சமி, யஜூர் உபாகர்மா, | Tamil and Vedas\nஉலகில் வேறு எங்கும் காணாத புதுமை என்னவென்றால் உயிருள்ள பாம்புகளுக்கே நாக பஞ்சமி அன்று பூஜையும் செய்கிறோம். எல்லா …\n… கண்டாக்கூரில் நாகபஞ்சமி தினத்தன்று தேள் திருவிழா நடக்கிறது. … https://tamilandvedas.com/2012/11/11/%\nPosted in சமயம். தமிழ், தமிழ் பண்பாடு, பெண்கள்\nTagged பஞ்சமிப் பண்டிகை, ரிஷி பஞ்சமி கதைகள்\nமெழுகாலயம் கண்ட பாண்டவரின் புத்திகூர்மை\nவில்லிப்புத்தூரார் தனது திறமை அனைத்தையும் காட்டி அமைத்தது பாரதம். ஒரு பாடலில் பல்வேறு நுட்பமான விஷயங்களை அமைப்பது அவரது இயல்பு.\nமுந்தைய மன்னர் காலத்தில் சதிகள் எப்படி நடக்கும், ஒரு புத்திகூர்மையுள்ள மன்னன் அவற்றை எப்படி எதிர் கொள்ள வேண்டும், அன்றாட வாழ்க்கையிலும் கூட அவன் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதையெல்லாம் வியாஸ பாரதம் விளக்குகிறது.\nஅதையெல்லாம் உள்வாங்கி தன் கவித்துவத்தால் மெருகேற்றி, ஒரே பாடலில் பல அணிகளைப் புகுத்துவது, பல கதைகளைச் சொல்வது, பல நுட்பமான விஷயங்களைத் தெரியப்படுத்துவது போன்ற இவற்றையெல்லாம் தனது தனி நடையாக்கி, ஒரு புதிய பாணியை வில்லிப்புத்தூரார் உருவாக்கி வில்லி பாரதத்தைப் படைத்துள்ளார்.\nஆதிபருவத்தில் வாரணாவதச் சருக்கத்தில் வரும் பாடல்கள் அவரது கவிதா சக்தியையும் தமிழின் பால் அவருக்கிருந்த அபார ஈடுபாட்டையும் காண்பிப்பவை.\nதிருதராஷ்டிரன் எப்படியும் பாண்டவர்களை ஒழித்துக் கட்டுவது என்ற சதியாலோசனைக்கு உடன்பட்டு தனது கோணல் புத்தியுள்ள அமைச்சன் புரோசனனைத் தன் தீய செயலை நிறைவேற்ற ஆணையிடுகிறான். எப்படி\nபுரோசனனை தருமனுக்கு மந்திரியாக நியமித்து திருதராஷ்டிரன் கூறுகிறான் :\n(வாரணாவதச் சருக்கம் பாடல் எண் 113, வை.மு.கோ பதிப்பு)\nபுகன்ற கேள்வி புரோசனன் தன்னை – சிறப்பித்துச் சொல்லப்பட்ட நூல் கேள்வியை உடைய புரோசனனை நோக்கி\nநீ – இ – மகன் தனக்கு மந்திரி ஆகியே – நீ இந்த தருமபுத்திரனுக்கு மந்திரி ஆகி\nஇகன்றவர் செற்று – இவரது பகைவரை அழித்து\nஇனியோர்க்கு இனிமை செய்து – இவரது நண்பர்களுக்கு நன்மை செய்து\nஅகன்ற ஞாலம் இவன் வழி ஆக்குவாய் – பரந்த நிலவுலகத்தை இவனுக்கு உரித்தாக்குவாயாக\nஅருமையான ஆணை போலத் தோன்றுகிறதல்லவா\nபுரோசனனுக்கு மட்டும் புரியும் படி அவன் கூறிய ஆணை என்ன தெரியுமா\nஇகன்றவர் செற்று – நம் துரியோதனாதியர்க்குப் பகைவர்களான இந்தப் பாண்டவர்களை அழித்து\nஇனியோர்க்கு இனிமை செய்து – வேண்டியவர்களான துரியோதனாதியர்க்கு நன்மை செய்து\nஅகன்ற ஞாலம் – பரந்த ராஜ்யத்தை\nஇவன் வழி ஆக்குவாய் – இந்த துரியோதனனுக்கு உரித்தாகும் படி செய்வாயாக\nஅரசன் கூறியதன் உட்பொருளை நன்கு புரிந்து கொண்ட புரோசனன் வாரணாவதத்திற்கு பாண்டவர்களை அழைத்துச் செல்கிறான்.\nஅருமையான அரண்மனை. கிருகப் பிரவேசம் செய்தாகி விட்டது. அரண்மனையை உற்றுக் கவனிக்கின்றனர் பாண்டவர்கள்.\nஅவர் தம் புத்தி கூர்மை லேசுப்பட்டதா என்ன மெழுகினால் அரண்மனை அமைக்கப்பட்டதைக் கண்டுபிடிக்கின்றனர்.\nமெழுகினானமக் காலயம் வகுத்ததும் விரகே\nஒழுகுகின்ற தன் னொழுக்கமும் வஞ்சனை யொழுக்கே\nதொழுதகையுளும் படையுள சூழ்ச்சியும் பெரிதால்\n(வாரணாவதச் சருக்கம் பாடல் எண் 119, வை.மு.கோ பதிப்பு)\nமெழுகினால் நமக்கு ஆலயம் வகுத்ததும் விரகு ஏ – (இந்த புரோசனன்) நமக்கு மெழுகினால் அரண்மனை அமைத்திருப்பதும் வஞ்சனையே\nஒழுகுகின்ற தன் ஒழுக்கமும் வஞ்சனை ஒழுக்கே – இனியவன் போல நடந்து கொள்ளும் இவனது நடத்தையும் கூட வஞ்சனையான நடத்தையே\nஎழுகடல்படை யாவையும் இவன் வழியனவே – ஏழு சமுத்த்திரம் போன்ற சேனை எல்லாம் இவனது வசத்தில் உள்ளனவே\nதொழுத கையுளும் படை உள – (பகைவர்கள்) அஞ்சலி செய்யும் விதமாக குவிக்கின்ற கைகளினுள்ளும் ஆயுதங்கள் இருக்குமல்லவா\nசூழ்ச்சியும் பெரிது – அவர்களுடைய சதியாலோசனையும் கூட மிகப் பெரியது தான்\nஇங்கு வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியார் விளக்கவுரையில் வில்லிப்புத்தூராரின் தமிழறிவைச் சுட்டிக் காட்டுகிறார்.\nகடைசி அடியில் வள்ளுவரின் குறள் இருக்கிறது.\nதொழுத கையுள்ளும் படையொடுங்கு மொன்னா\nரழுத கண்ணீரு மனைத்து (குறள் 834)\nஒன்னார் – பகைவர் கண்ணீர் சிந்தினால் அது அடுத்தவரைக் கெடுக்கத் தான்; அவர்கள் கை கூப்பி வணங்கினால் அதற்குள் கொல்வதற்கான ஆயுதம் இருக்கும்.\nபரிமேலழகர் தனது உரையில், “பகைவர் தம் மென்மை காட்டித் தொ��ினும் , அழினும், அவர் குறிப்பையே நோக்கிக் காக்க வென்பதாம்” என்று சுட்டிக் காட்டுகிறார்.\n“தொழுத தங்கையினுள்ளுந் துறுமுடியகத்துஞ் சோர\nஅழுத கண்ணீ ரினுள்ளு மணிகலத்தகத்தும் ஆய்ந்து\nபழுது கண் ணரிந்து கொல்லும் படையுடனொடுங்கும் பற்றா\nதொழிக யார் கண்ணுந் தேற்றந் தெளிருற்றார் விளிருற்றாரே”\nஎன்று இப்படி சீவக சிந்தாமணிப் பாடலும் இதையே சுட்டிக் காட்டுகிறது.\nஇப்படி புரோசனனின் சூழ்ச்சியைக் கண்டு பிடித்த பாண்டவர்கள் என்ன முடிவு செய்தார்கள்\nபொங்கு நுண்ணிழைத்துகிலுமந் தாமமும் பூவும்\nகங்கை நீர் தவழ் கழனி சூழ் பழன நாடுடையார்\n(வாரணாவதச் சருக்கம் பாடல் எண் 120, வை.மு.கோ பதிப்பு)\nசங்கை உண்டு – இவனிடத்து நமக்குச் சந்தேகம் உள்ளது\nஇங்கு இவன் பரிந்து இயற்றிய -இந்த இடத்தில் இவன் நம் பக்கம் அன்புடையவன் போல நடிக்கிறான். (ஆகவே இவன் தரும்)\nபூணும் – அணிகின்ற ஆபரணங்களையும்\nபொங்கு நுண் இழை துகிலும் – சிறந்து விளங்குகின்ற நுண்ணிய நூலினால் ஆகிய ஆடைகளையும்\nஅம் தாமமும் – அழகிய மாலைகளையும்\nகோடலம் – ஆராயாது கொள்ள மாட்டோம்\nஎன்றார் – என்று தமக்குள் நிச்சயித்துக் கொண்டார்கள்\nகங்கை நீர் தவழ் கழனி சூழ் பழனம் நாடு உடையார் – இப்படி நிச்சயித்தது யார் எனில் கங்கா நதியின் நீர் பாய்கின்ற கழனிகள் சூழ்ந்த மருத நிலத்தை உடைய குரு நாட்டுக்கு உரியவர்களாகிய பாண்டவர்கள்\nஇங்கு அக்கால அரசரின் வாழ்க்கை முறை சித்தரிக்கப்படுகிறது.\nஉணவு, நீர் முதலிய உண்ணப்படும் பொருள்களினால் தீங்கு வராமல் அரசரைக் காப்பாற்றுவதற்கு முதலில் அவற்றைக் கருங்குரங்கிற்கு இட வேண்டும்.\nசந்தனம் முதலியவற்றை அரண்மனையில் உள்ள அரச அன்னப் பறவையின் கண்ணிலும் சக்கரவாகப் பறவையின் முதுகிலும் முதலில் தடவிப் பார்க்க வேண்டும்.\nஒருவேளை உணவில் விஷம் கலந்திருந்தால் அதைக் குரங்கு உண்ணாது. அதற்கு விஷ உணவு நன்கு தெரியும்.\nஅன்னமோ தவறான சந்தனத்தைக் கண்ணில் இட்டு விட்டால் கண்களிலிருந்து ரத்தத்தைச் சொரியும்.\nஇப்படிப்பட்ட நுட்பமான விஷயங்கள் மூலம் அரசனை ஒவ்வொரு கணமும் காப்பாற்ற வேண்டியது மந்திரி மற்றும் மெய்காப்பாளரின் பொறுப்பு.\nஇப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் முந்தைய தமிழ் நூல்களில் அழகுற விரித்து உரைக்கப்பட்டுள்ளன.\nசிந்தாமணியில் வரும் ஒரு செய்யுளைப் ��ார்ப்போம்:\nபூந்துகில் மாலை சாந்தம் புனைகலம் பஞ்சவாசம்\nஆய்ந்தளந் தியற்றப்பட்டவடிசில் நீரின்ன வெல்லாம்\nமாந்தரின் மடங்க லாற்றற் புதுமுகன் காக்கவென்றாங்\nகேந்து பூண் மார்பனேவ வின்னண மியற்றினானே.\nஇப்படி ஒரு பாடலின் மூன்றே வரிகளில் பஞ்ச பாண்டவர்களின் மதி நுட்பத்தை வில்லிப்புத்தூரார் விளக்குகிறார்.\nதிருதராஷ்டிரன் பூடகமாக இரு பொருள் தரும் படி பேசுவதை இரு வரிகளில் விளக்குகிறார்.\nவில்லி பாரதம் படிப்பவர்க்குச் சுவை பயக்கும் ஒரு நூல் மட்டுமன்றி பல நுட்பமான விஷயங்களையும் விளக்கும் நூலும் கூட\nPosted in சமயம். தமிழ்\nTagged பாண்டவரின் புத்திகூர்மை, மெழுகாலயம்\nதேவாரத்தில் வரும் தேனினும் இனிய சொற்கள்\nPosted in சமயம். தமிழ்\nTagged இனிய சொற்கள், தேவாரத்தில்\n“அதி பயங்கரமான சபதம்” என்று இதற்குப் பொருள். அதாவது நம்ப முடியாத அதிசய சபதம். இதனால்தான் ஆண்டுதோறும் பீஷ்மாஷ்டமிஅன்று உலக …\nஇளங்கோ, பீஷ்மர், தேவாபி செய்த …\n20 Apr 2015 – இதனால்தான் ஆண்டுதோறும் பீஷ்மாஷ்டமி அன்று உலக இந்துக்கள் அனைவரும் அவருக்கும் அவரைப் போன்று இறந்த புண்ய …\nPosted in சமயம். தமிழ்\nTagged அஷ்டமி என்றால் ஆகாதா\nவள்ளுவரிடம் 30 + கேள்விகள்- ஏப்ரல் 2019 காலண்டர் (Post No.6204)\nதமிழ் மறை எனப்படும் திருக்குறளைத் தந்த திரு வள்ளுவரிடம் 30 ++++ கேள்விகளைக் கேட்டவுடன் அவர் நறுக்கென்று மிகச் சுருக்கமாக அளித்த பதில்கள் இந்த மாத நற்சிந்தனை காலண்டரை அலங்கரிக்கின்றன.\nமுக்கிய விழாக்கள் – ஏப்ரல் 6 -யுகாதி/ தெலுங்கு வருஷப் பிறப்பு, 13-இராமநவமி, ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு/விகாரி வருடம் பிறப்பு, (17- மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம், 18-எதிர் சேவை, 19-கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்); 17- மஹாவீர் ஜயந்தி’; 19- புனிதவெள்ளி\nபௌர்ணமி– 19; அமாவாசை– 4 ; ஏகாதஸி விரதம்-1, 15, 30\nPosted in குறள் உவமை, சமயம். தமிழ், தமி்ழ்\nTagged ஏப்ரல் 2019 காலண்டர், வள்ளுவரிடம் 30 + கேள்விகள்\nPosted in சமயம். தமிழ்\nPosted in சமயம். தமிழ்\nTagged முருகன் தந்த நாக்கு\nராஜம் ஐயர் – சுவாமி விவேகாநந்தர் சந்த்திப்பு (Post No.6159)\nஇது 26 வயதில் இறந்த மஹா மேதை ராஜம் ஐயர்-பகுதி 3\nமுதலில் IN BULLET POINTS புல்லட் பயிண்ட்ஸ்\nசாந்தாநந்த சுவாமிகளை தரிசித்தது முதல் ராஜம் ஐயர்க்கு உலக வேலைகளில் ஆர்வம் குறைந்து நிஷ்டையும் தியானமும் அதிகரித்தது.சென்னை செல்வந்தர்கள் ஒரு பத்திரிக்கை நடத்தி அதில் ச���ந்தானந்த சுவாமிகளின் உபந்யாசங்களையும் வேதாந்த விஷயத்தையும் வெளியிட விரும்பினர்.\nஅந்த நேரத்தில் சுவாமி விவேகாநந்தர் சென்னை விஜயம் செய்ததால், அவரும் ராஜம் ஐயரும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இருவரும் கொஞ்ச நேரம் பேசினர். சுவாமிகளும் ‘’பிரபுத்த பாரதம் என்ற பெயரில் (விழிப்படைந்த பாரதம்) பத்திரிக்கையை நடத்துங்கள் என்று கூறி, அது எப்படி இருக்க வேண்டும் என்று நீண்ட அறிவுரை வழங்கினார்.\nமுதல் ஆண்டுக்குள்ளேயே 1500 சந்தாதாரர் 4500 சந்தாதரர்களாக உயர்ந்தது . இது ராஜம் ஐயரின் பெருமையைக் காட்டுவதாக இருக்கிறது.\nஇரண்டு ஆண்டுகளுக்கு பத்திரிக்கை மிகவும் பிரமாதமாக ராஜம் ஐயரின் கட்டுரைகளுடன் வெளி வந்தது. அவர் அகால மரணம் அடைந்தவுடன் ‘ராஜம் ஐயர் இறந்து விட்டதால் பத்திரிகையை நிறுத்துகிறோம்‘ என்று அறிவிப்பு வெளியிட்டு நிறுத்திவிட்டனர். பின்னர் இப்பத்திரிக்கை வடக்கிலிருந்து வெளியானது.\nசுவாமி விவேகாநந்தரின் நீண்ட அறிவுரை, ராஜம் ஐயரின் படைப்புகள் , பத்திரிக்கையின் நோக்கம் ஆகியவற்றை இணைப்பில் காண்க.\nPosted in சமயம். தமிழ்\nஅம்பர் லிங்கம் அதிசயம் நிகழ்த்தும்\nPosted in சமயம். தமிழ்\nஒரு ரிஷியைச் சந்தித்த அரசன்\nPosted in சமயம். தமிழ்\nTagged ரிஷியைச் சந்தித்த அரசன்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/01/10/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-83/", "date_download": "2019-04-24T18:13:19Z", "digest": "sha1:5B7KNDDNPMT77SQ3U3C4P4W7DJDWAEP5", "length": 41860, "nlines": 102, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பன்னிரண்டு – கிராதம் – 83 |", "raw_content": "\nநூல் பன்னிரண்டு – கிராதம் – 83\nவேங்கடத்திற்கு வழிபடுநடை செல்லும் விண்��டியார் எழுப்பிய இசை முதலில் தொலைவில் ஏதோ சிற்றூர் இருப்பதைப்போல எண்ணச் செய்தது. பின்னர் காற்றில் அது வலுத்து செவிதொட்டு அகன்றது. “அங்கு ஓர் ஆலயம் உள்ளது” என்றான் உக்ரன். அருகே புதர்களுக்கு அப்பால் அவர்களின் இசை எழுந்ததுமே சண்டன் “விண்ணிறைவழியினர்” என்றான். “யார் அவர்கள்” என்றான் வைசம்பாயனன். “இசைச்சூதர்கள் போலிருக்கிறார்கள்” என்றான் சுமந்து. ஜைமினியின் தோளில் இருந்த உக்ரன் “பாடி ஆடுகிறார்கள். பாட்டில் ஒலியிலேயே ஆட்டத்தின் அலை உள்ளது” என்றான்.\n“விண்ணளந்தோனை முழுமுதல்தெய்வமென வழிபடுபவர்கள். ஒவ்வொரு நிலத்திலும் ஒவ்வொரு முறையில் விரிந்துகொண்டிருக்கிறது இவ்வழிபாடு. வடக்கே பசும்புல்வெளிகளின் தலைவனாக அவனை வழிபடுகிறார்கள். விரிந்த நிலத்தின் நடுவே அவன் ஆலயங்கள் அமைந்துள்ளன. அங்கே அவன் முப்பிரிப் பேரரவு மேல் அறிதுயில்கொண்டிருக்கிறான். ஆய்ச்சியரும் ஆயரும் நோன்பிருந்து தாமரைமலர்க் குடலைகளுடன் பாற்குடம் சுமந்துவந்து அவனுக்குப் படைத்து வழிபடுகிறார்கள். இங்கே திருவிடத்திலும் தமிழ்நிலத்திலும் மலைநின்ற நெடுமாலாக அவனை வணங்குகிறார்கள். அவனை வழிபட இசையே வழி என்று சொல்கிறார்கள்” என்றான் சண்டன்.\nவிண்ணடியார் அணுகும்தோறும் மரக்கிளைகளில் இருந்து பறவைகள் எழுந்து பறந்தன. தண்ணுமையின் ஒலி செவியை கூர்மையாக தொட்டது. “தாளமென்றால் இதுதான்… காலம்போலவே பிழையற்றது” என்றான் ஜைமினி. “ஆம், தென்னிலமே இசையாலும் தாளத்தாலும் ஆனது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாளக்கருவிகள் இங்குள்ளன. செல்லும்தோறும் ஊருக்கொரு முழவுவகையை நீங்கள் காணமுடியும். தொழில்சூழ்கையிலும் ஓய்வுகொள்கையிலும் வழிபடுகையிலும் பாடிக்கொண்டே இருப்பது அவர்களின் வழக்கம். அவர்களின் ஊர்களில் குழலோ யாழோ முழவோ ஒலிக்காத பொழுதென ஏதுமில்லை” என்றான் சண்டன்.\n“அவர்கள் இசையை நூற்றிமூன்று பண்களென வகுத்துள்ளனர். அத்தனை பொழுதுகளுக்கும் உரிய பண்கள் அவர்களிடம் உள்ளன. முதுகுருகு முதுநாரை என நூற்றெட்டு இசைநூல்கள் அவர்களிடமுள்ளன. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என ஏழு இசைநிலைகளை வகுத்துள்ளனர். மயிலகவு, பசுவின் குரல், ஆட்டின் சினைப்பு, அன்னத்தின் விளி, கூகைக்குமுறல், குதிரைக்கனைப்பு, யானைப்பிளிறல் என ஏழு உயிரொலிகளில் இ��ுந்து எழுந்தது இசைநிலைகள் என்பது அவர்களின் கூற்று” என்று சண்டன் சொன்னான்.\nவிண்ணடியார் உருவங்கள் தெரியத்தொடங்கின. அனைவருமே மஞ்சளாடை அணிந்து மஞ்சள் தலைப்பாகையுடன் விண்ணிறைவனின் காலடிகளை நெற்றியில் வரைந்துகொண்டு கைகளில் இசைக்கருவிகளை ஏந்தி மீட்டியபடியும் பாடி ஆடியபடியும் வந்தனர். அவர்கள் வணங்கியபடி நின்றிருக்க அருகணைந்த பின்னரும் அவர்களால் இசையிலிருந்து இறங்க முடியவில்லை. முதலில் வந்தவர் முழவை நிறுத்திவிட்டு வணங்கியபின்னரும் பிறர் இசையை தொடர்ந்தனர். மெல்ல இசை ஓய்ந்த பின்னரும் அவர்களின் உடல்களில் இசை ததும்பிக்கொண்டிருந்தது. சிவந்து கலங்கி புறநோக்கிழந்து பித்தர்விழிகள் போலிருந்தன கண்கள்.\nஅவர்களின் முதல்வர் கண்ணீர் வழிய கைகளைக் கூப்பியபடி மிகுவுணர்ச்சியுடன் “விண்ணவன் புகழ் இனிதாகுக விண்ணவன் பெயர் இனிதாகுக” என்றார். சண்டன் “சிவமேயாம்” என்று மறுவாழ்த்து உரைத்தான். “வணங்குகிறேன், அந்தணர்களே. உங்களைக் கண்டது எங்கள் இன்பேறு” என்றார் முதல்விண்ணடியார். நால்வரும் அவரை முறைப்படி வணங்கினர். ஜைமினி “தாங்கள் எவரென்று நாங்கள் அறியலாமா” என்று மறுவாழ்த்து உரைத்தான். “வணங்குகிறேன், அந்தணர்களே. உங்களைக் கண்டது எங்கள் இன்பேறு” என்றார் முதல்விண்ணடியார். நால்வரும் அவரை முறைப்படி வணங்கினர். ஜைமினி “தாங்கள் எவரென்று நாங்கள் அறியலாமா” என்றான். “நாங்கள் தென்னிலத்திலிருந்து வேங்கடம் செல்லும் விண்ணடியார். ஒவ்வொருவரும் ஒருவகை தொழில் செய்வோர். இவர்கள் இருவரும் உழவர்கள். அவர்கள் மூவரும் கம்மாளர். பிறிதொருவர் வணிகர். நான் அந்தணன்” என்றார் முதல் விண்ணடியார்.\n“மழைவிழும் ஆறுமாதகாலம் எங்கள் ஊர்களில் தொழில்செய்து பொருளீட்டுவோம். அதன்பின் இல்லம் துறந்து விண்ணளந்தோன் நினைவொன்றே நெஞ்சில் நிறைந்திருக்க ஊர்கள்தோறும் செல்வோம். அங்கே எங்கள் இறைவனின் புகழ்பாடி அம்மக்கள் அளிக்கும் உணவை உண்டு சாவடிகளில் தங்கி மறுநாள் கிளம்புவோம். எவ்வூரிலும் ஒருநாள் இரவுக்குமேல் தங்குவதில்லை. தென்னிலத்தின் மாலிருஞ்சோலையில் தொடங்கி வடபுலத்து வேங்கடம் வரை வந்து திரும்பிச்செல்வோம். ஊர்துறந்து கிளம்பியபின் எங்களுக்குப் பெயர்கள் இல்லை. அனைவருமே விண்ணடியார் என்றே அழைக்கப்படுவோம்.”\n“அனைவருமே இசையறிந்திருக்கிறீர்கள்” என்றான் சுமந்து. “இசையினூடாக மட்டுமே அவனை அறியமுடியுமென்பதனால் இசையை அறிந்தோம். நோக்குக இளையோரே, இதோ வசந்தம் எழுந்துள்ளது. இப்புவியின் பல்லாயிரம் கோடி மலர்களில் மணமென எழுந்து தேன் என ஊறிக்கொண்டிருப்பவன் அவனே. சற்று சித்தம் திறந்தால் இந்த மரத்தில் அந்தப் பாறையில் அப்பால் மலைகளில் அனைத்திலிருந்தும் அவன் மணமும் இனிமையும் எழுந்துகொண்டிருப்பதை உணர்வீர்கள். இனிது இப்புவி, ஏனென்றால் இது அவனை தன்னுள் கரந்திருக்கிறது. இவ்வினிமையில் கணமும் வீணாகாமல் திளைப்பதற்கென்றே மானுடப்பிறவியை அவன் அளித்துள்ளான்” என்றார் விண்ணடியார்.\n“அறிக, கனிந்து தன் முட்டைகளை தேனிலேயே இடும் அன்னைத்தேனீ அவன். தேனில் வளர்ந்து தேனே சிறகாகி எழுந்து தேன் தேடி அலைந்து தேனை உணவாக்கி வாழ்ந்து மறைவதொன்றே நம் கடன்” என்றார் இன்னொரு விண்ணடியார். “ஆகவே, நாங்கள் அவன் புகழன்றி வேறேதும் பேசுவதில்லை. அவன் இசையன்றி ஏதும் பாடுவதில்லை. அவன் அழகை மட்டுமே எங்கள் விழிகள் நோக்கும். அவன் மணம் மட்டுமே எங்கள் மூக்குகள் அறியும். அவனைப்போல் இனிக்கும் அன்னம் மட்டுமே எங்கள் உணவு. எங்கள் குரல் தித்திப்பதை நீங்கள் உணர்வீர்கள், ஏனென்றால் எங்கள் உடல் தித்திக்கிறது. உள்ளம் திகட்டாது தித்திக்கிறது. இளையோரே, அவன் பள்ளிகொண்ட பாற்கடலே எங்கள் இறுதியினிமை” என்றார்.\nசண்டன் “ஆம், அவ்வாறே ஆகுக” என்றான். “நன்று சூழ்க” என்றான். “நன்று சூழ்க” என முதல் விண்ணடியார் வாழ்த்தினார். “இன்று காலையிலேயே எங்கள் நெஞ்சு மேலும் மேலுமென இனிக்கத் தொடங்கிவிட்டிருந்தது. கூசக்கூச இனிமை. என்னவனே, பெருமாளே, போதும் இது என உளத்துள் கூவினேன். ஏன் என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். உங்களை நோக்கியதுமே அது ஏன் என அறிந்தேன். இதோ, விண்ணளந்தோன் புகழ் வளர்க்கும் ஐவரை கண்முன் காண்கிறேன். சாம்பல்பூசிய மாவிரதச்சைவர் அவர்களை அழைத்துவருவதும் அவன் ஆடலே” என்றார்.\nஇன்னொருவர் “ஆம், கண்டதுமே என் நெஞ்சு இனித்து விழிகள் நிறைந்துவிட்டன. நான்கு திசைகளென நால்வர். அந்நான்கையும் அணைக்கும் விண் என ஒருவர். இளஞ்சூதரே, தாங்கள் எங்கள் மால்வண்ணன் என கண்முன் எழுந்து இந்நாளை பெருகவைத்தீர். தங்கள் பாதங்களை சென்னிசூடும் நல்லூழ் வாய்த்தது எங்களுக்கு” என்றார். அவர்க���் எழுவரும் வந்து அந்தணர் நால்வரின் கால்களையும் தொட்டு வணங்கினர். உக்ரனின் கால்களை எடுத்து சென்னிசூடி விழிகளில் ஒற்றிக்கொண்டனர். “எந்தையே, எம்பெருமானே, விண்ணளந்தோனே, உன்சொல் பெருக நீயே முகம்கொண்டெழுகிறாய் போலும்” என்றார் ஒருவர்.\nஅவர்களின் விழிநீரும் விம்மலும் நால்வரையும் வியப்புகொள்ளச் செய்தன. ஒருவரை ஒருவர் விழியசைவுகளால் நோக்கிக்கொண்டனர். அவர்கள் வணங்கிக்கொண்டிருக்கையிலேயே முதல்வர் முழவை மீட்டி “ஒரு கால் தூக்கி உலகேழும் அளந்தவனே, திருமால் என தென்மலை மீது எழுந்தவனே, கருமாமணியே, கன்னலின் சுவையே, கரியோனே, பெருமாளே, பழவடியார் சொல்லில் இனிப்பவனே” என கூவ இன்னொரு விண்ணடியார் “பைம்பால் ஆழி அலை நடுவே அமைந்தவனே, ஐம்பால் இனமும் அடிபணியும் அருளோனே” என ஏற்றுப்பாடினார். அவர்கள் அக்கணமே பிறிதுருக்கொண்டவர்களென இசைக்குள் மூழ்கினர். இசை அவர்களின் அசைவென்றாகியது. விழியறியாத நீரலை என அவர்களை எற்றி அலைக்கழித்து எடுத்துச்சென்றது.\n“விந்தையானவர்கள்” என்று உக்ரன் சொன்னான். “பனித்துளிகள் சொட்டி நிற்கும் காலைச்செடி போலிருக்கிறார்கள்” என்றான் ஜைமினி. பிறர் ஒன்றும் சொல்லாமல் தங்களுக்குள் மூழ்கியவர்களாக நடந்துவந்தனர். ஜைமினி அவர்களைப்பற்றி பேசவிரும்பினான். “அவர்கள் எதைக் கண்டார்கள் நம்மில் எழும் எந்தச் சொற்பெருக்கை அவர்கள் சொல்கிறார்கள் நம்மில் எழும் எந்தச் சொற்பெருக்கை அவர்கள் சொல்கிறார்கள்” என்றான். உக்ரன் “நீங்கள் இயற்றப்போகும் நூல்களை” என்றான். “நானா” என்றான். உக்ரன் “நீங்கள் இயற்றப்போகும் நூல்களை” என்றான். “நானா” என்றான் ஜைமினி. ஆனால் அவன் முகம் மலர்ந்துவிட்டிருந்தது. “ஆம், நீங்கள் நால்வருமே நூல்களை எழுதுவீர்கள் என்றார்கள் அவர்கள்” என்றான் உக்ரன்.\n” என்று ஜைமினி கேட்டான். “நான் நான்கையும் ஒன்றாக்குவேன் என்றார்கள்” என்று உக்ரன் சொன்னான். “நான் அனைத்தையும் பாடலாக ஆக்குவேன். பாடியபடி…” காலை உதைத்து எம்பி கைகளை விரித்து “விண்ணில் பறப்பேன்… பறவைபோல பறப்பேன்” என்றான். நிலையழிந்து ஜைமினி தள்ளாடி நின்று சிரித்துக்கொண்டு “விழப்போகிறீர்” என்றான். “நான் விழமாட்டேன்… நான் இப்போது பறந்துகொண்டிருக்கிறேன்… வண்டுபோல. கந்தர்வர்களின் இசையை கேட்கிறேன்” என்று உக்ரன் சொன்ன��ன்.\nபிறமூவரும் பேசப்போவதில்லை என்று தெரிந்ததும் அவர்களுக்குள்ளேயே பேசத்தொடங்கினர். “நீர் நான் எழுதுவதை எப்படி பாடுவீர்” என்றான் ஜைமினி. “முழவு…” என்றபின் உக்ரன் “என் முழவு… என் முழவு எங்கே” என்றான் ஜைமினி. “முழவு…” என்றபின் உக்ரன் “என் முழவு… என் முழவு எங்கே” என்றான். “தொடங்கிவிட்டீரா அதை பிறகு எடுத்துத் தருகிறேன்.” உக்ரன் “என் முழவு… என் முழவு” என்று சிணுங்கியபடி துள்ளினான். “சரியான…” என்று சலித்துக்கொண்ட ஜைமினி “இரும்…” என அவனை இறக்கி தன் மூட்டையைப் பிரித்து முழவை எடுத்து அவனிடம் அளித்தான். “என் அரணிக்கட்டை…” என்று உக்ரன் சுட்டிக்காட்டினான். “அது எதற்கு உமக்கு” என்றான் ஜைமினி. “எனக்கு வேண்டும் அது.”\nஜைமினி அதை எடுத்துத்தர ஒரு கையில் முழவும் இன்னொரு கையில் அரணிக்கட்டையுமாக அவன் “என்னை தூக்கு” என்றான். மூட்டையைக் கட்டியபடி ஜைமினி “இரும்” என்றான். “நான் கூட்டிச்செல்லமாட்டேன்” என்றான் உக்ரன். “விட்டுவிட்டுப்போய்விடுவேன்.” சண்டன் திரும்பிப்பார்த்தான். நோக்கு எங்கோ உட்திரும்பியிருக்க அவை சிலைவிழிகள் போலிருந்தன. “அவர் கண்கள் திரும்பியிருக்கின்றன…” என்றான் உக்ரன். “ஓவியத்துணியின் பின்னால் நின்று பார்ப்பதுபோல தெரிகிறார்.” ஜைமினி சிரித்தபடி திரும்பிப்பார்த்தான். சண்டன் தாடியை நீவியபடி முன்னால் சென்றான்.\nஜைமினி உக்ரனைத் தூக்கிக்கொண்டு உடன்சென்றான். அன்று பகலில் அவர்கள் உணவுண்ணவில்லை. அந்தியில் அவர்கள் சென்றிறங்கிய மலைச்சரிவில் பாதை இரண்டாகப் பிரிந்தது. சண்டன் நின்று “அந்தணர்களே, நான் இவ்வழியே செல்கிறேன். இது உங்களுக்குரியதல்ல” என்றான். ஜைமினி திகைப்புடன் “ஏன்” ஏன்றான். “நான் செல்லுமிடத்திற்கு கரியானை என்று தென்மொழியில் பெயர். செம்மொழியில் காளஹஸ்தி. அங்கே சுவர்ணமுகி நதிக்கரையில் மலைக்குகைக்குள் நிறுவப்பட்ட சிவக்குறியை வழிபட்டு பிறவிமுழுமையை அடைய நான் சென்றுகொண்டிருக்கிறேன். நீங்கள் வந்தடையவேண்டிய இடம் அதுவல்ல.”\nஜைமினி ஏதோ சொல்ல வாயெடுக்க வைசம்பாயனன் விழிகளால் வேண்டாம் என்றான். “நீங்கள் செல்லுமிடமும் நோக்கமும் எனக்கு நன்றெனத் தெரிகிறது. நான் உங்களை இதுவரை அழைத்துவந்ததும் ஏன் என அவர்களின் சொல்வழி தெரிந்துகொண்டேன். நன்று, அப்பணி நிறைவுற்றது. நலம் சூழ்க” என்றான் சண்டன். பின்னர் அவர்களிடம் விடைபெறாமல் நடந்து மலைச்சரிவில் இறங்கிச்சென்றான். அவர்கள் அவன் விட்டிலென தாவிச்செல்வதை நோக்கி நின்றனர்.\nகீழே குறுங்காட்டுக்குள் முழவோசை கேட்டது. இருண்டகாடு பனித்துத் துளித்ததுபோல பிச்சாண்டவர் ஒருவர் கையில் முப்பிரி வேலுடன் சடைமகுடம் சூடி நீறணிந்த வெறும்மேனியுடன் எழுந்து வந்தார். தொடர்ந்து காளாமுகர்களின் ஒரு குழு நடனமிட்டபடி தோன்றி அப்பால் வளைந்து சென்றது. அவர்களுடன் சென்ற முதியபாணன் ஒருவன் முழவை மீட்டியபடி பாடினான். சண்டன் இயல்பாகச் சென்று அவர்களுடன் சேர்ந்துகொண்டான். அவர்கள் புதர்களுக்குள் மறைய பாடல் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.\nஎரிமருள் காந்தள் செம்மலர் சூடி\nஎரிசிதைச் சாரம் மேனியிற் பொலிய\nகரியுரி இருட்தோல் கைக்கோள் ஆக\nவிரிசடை அண்ணல் ஆடிய கொட்டி\nநிலைபிறழ் வடவை நிமிர்ந்தெழு சூலொடு\nகலைஇய வேங்கை கடுந்துடி உடுக்கை.\nஉக்ரனுடன் அவர்கள் இருளெழுந்த பின்னர்தான் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்று சேர்ந்தனர். ஊர்வாயிலில் தொலைபயணிகள் அறிந்து வரும்பொருட்டு உயர்ந்த கற்றூண் மேல் அகல் விளக்கேற்றப்பட்டிருந்தது. அவர்கள் அணுகியதும் நாய்க்குரைப்போசை கேட்டு ஊர்த்தலைவர் அகல்சுடருடன் வந்து வணங்கினார். “வருக அந்தணர்களே, தங்கள் கால்களால் எங்கள் ஊர் தூய்மைகொண்டது” என முகமன் உரைத்தார். அவர்களை கால்கழுவச்செய்து ஊருக்குள் அழைத்துச்சென்றார். அவர்களுக்குரிய மாற்றாடையும் குடிநீருமாக அவர் துணைவி அருகே வந்து நின்றாள். இருவரும் தொழுது அழைத்துச்சென்றனர்.\nஅவர்களுக்குரிய குடிலுக்குச் சென்றதும் ஜைமினி “தமிழ்நிலத்தில்தான் துணைவியும் வந்து விருந்தினரை வரவேற்கிறார்” என்றான். சுமந்து “ஆம், அதை நான் பயின்றறிந்துள்ளேன்” என்றான். அவர்கள் அருகிருந்த சுனையில் நீராடி வந்ததும் உணவு வெம்மையுடன் சித்தமாக இருந்தது. ஊர்த்தலைவரும் ஊரார் மூவரும் தங்கள் துணைவியருடன் வந்து அவர்களுக்கு அன்னம் பரிமாறினர். “துயின்றெழுக, அந்தணர்களே நாளை புலரியில் எங்கள் ஊர்ச்சிறார்களுக்கு சொல்லளிக்கவேண்டும் தாங்கள்” என்றார் ஊர்த்தலைவர். அவர்கள் சென்றதும் ஐவரும் குடிலின் முன் அமர்ந்துகொண்டனர்.\nவானில் விண்மீன்கள் இறைந்து கிடந்தன. ஜைமினி அவற்றை நோக்கி��்கொண்டிருந்தான். சுமந்து “விண்மீன்களைக் கொண்டே மண்ணில் என்ன நிகழவிருக்கிறதென்று சொல்லும் கலை ஒன்றுண்டு வடமேற்கே” என்றான். “விண் ஒரு பெருநூல். அனைத்தும் எழுதப்பட்டுள்ளது அதில் என அந்தக் கலையறிந்த நிமித்திகர் சொன்னார்.” வைசம்பாயனன் “விண்ணுக்கு நிகரான ஒரு காவியத்தை மண்ணில் எழுதவேண்டும் ஒருவர்” என்றான்.\n“எந்தக் காவியமும் ஒருவரால் எழுதப்படுவதில்லை. ஆறுபோல அது ஊறித்தொடங்கி பெருகி துணைகளை இணைத்துக்கொண்டு செல்கிறது” என்றான் பைலன். ஜைமினியின் மடியில் ஒரு கையில் முழவும் மறுகையில் அரணிக்கட்டையுமாக உக்ரன் துயில்கொள்ளத் தொடங்கினான். “மிக மெலிந்திருக்கிறார்” என்று அவன் கையையும் தோளையும் வருடியபடி சுமந்து சொன்னான். “இனி இவரே நம் வழிகாட்டி என்றார் சண்டர்” என்றான் ஜைமினி குனிந்து உக்ரனின் தலையை வருடியபடி. “இவர் நீரல்ல, நெருப்பு. எதையும் இணைத்துக்கொள்வதில்லை, உண்டு தான் தழலாகிறார்.”\nகுழந்தை ஒன்று சிணுங்கியது. அன்னை “லோ லோ லோ” என மென்மையாக பாடினாள். இரவுப்பறவை ஒன்றின் குரலென அது ஒலித்தது. குழந்தை மேலும் சிணுங்கிவிட்டு அழத்தொடங்கியது. அவள் அதை இழுத்து தன் முலைக்காம்பை வாயில் செருகினாள். குழந்தை வாய் அதுங்கும் ஓசை. பின்னர் எழுந்த மிக இனிய ஓசையின்மை. அவள் ம்ம் என வண்டுபோல ரீங்கரித்தபின் பாடலானாள்.\n அரசியே கேள், இவன் வில்விஜயன்\nகார்த்தவீரியனுக்கு நிகரானவன், சிவனுக்கு அணுக்கமானவன்\nஅதிதிக்கு விஷ்ணு எப்படி மகிழ்வளித்தானோ\nஅப்படி உனை நிறைக்கப்போகும் இளையவன் இவன்\nகுந்தியே கேள் இவன் பாண்டவரில் பெருவீரன்”\n“மகாவியாசரின் வரிகள். அவருடைய அர்ஜுனோதயம் என்னும் நீள்பாடல்” என்று ஜைமினி சொன்னான். உக்ரன் எழுந்து அமர்ந்து மழுங்கலாக “அவர் பாடினார்” என்றான். “யார்” என்றான் ஜைமினி. “அவர்… நீண்ட தாடி… அன்னையைப்போன்ற கண்கள். முதியவர்…” சுமந்து “கனவு கண்டீரா\n“இவன் வெல்வான் எங்கும் பணியமாட்டான்\nஎதையும் கொள்ளமாட்டான் எப்போதும் தனித்திருப்பான்\nஃபால்குனன் பார்த்தன் விஜயன் பாரதன் ஜிஷ்ணு\nதனஞ்சயன் கிருஷ்ணன் ஸவ்யசாசி கிரீடி”\nஎன அப்பெண்ணின் குரல் தொடர்ந்து கேட்டது. “அவர்தான் பாடுகிறார்” என்று உக்ரன் சொன்னான். அரையிருளில் அவன் புன்னகை வெண்மையாகத் தெரிந்தது. “அழகானவர். என்னை நோக்கி சிரித்தா��்.” வைசம்பாயனன் “என்ன சொன்னார்” என்றான். “என்னை அவர் அழைத்தார்… வா என்று கைகாட்டி… இதோ இப்படி” என்றான் உக்ரன்.\nஅவன் விழிகள் மீண்டும் சரிந்தன. படுத்துக்கொண்டு புன்னகையில் கன்னங்களில் குழி இருக்க அப்படியே நீள்மூச்சு எழ துயில்கொள்ளலானான். “ஓடி வருவேன்” என்றான். பின்னர் மெல்ல அசைந்து வாயை சப்புக்கொட்டி “என்னிடம் அரணிக்கட்டை இருக்கிறதே, உங்களிடம் இருக்கிறதா” என்றான். வைசம்பாயனன் அருகே வந்து “மகாசூதரே” என்றான். “ம்” என்றான். வைசம்பாயனன் அருகே வந்து “மகாசூதரே” என்றான். “ம்” என்றான் உக்ரன். “எப்படி செல்வீர்கள் அங்கே” என்றான் உக்ரன். “எப்படி செல்வீர்கள் அங்கே” என்றான் வைசம்பாயனன். “ம்” என்றான் வைசம்பாயனன். “ம்” என்றான் அவன். “எப்படி அங்கே செல்வீர்கள்” என்றான் அவன். “எப்படி அங்கே செல்வீர்கள்” அவன் சொல்லாமல் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தான். “சொல்லுங்கள் மகாசூதரே, எப்படி அங்கே செல்வது” அவன் சொல்லாமல் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தான். “சொல்லுங்கள் மகாசூதரே, எப்படி அங்கே செல்வது\nஉக்ரன் “பாட்டு வழியாக” என்றான். “எப்படி” என்றான் வைசம்பாயனன். உக்ரன் துயில்மூச்சு விட்டுக்கொண்டிருந்தான். வைசம்பாயனன் “அனைத்தும் நிமித்தங்களாக ஒலிக்கின்றன, ஜைமின்யரே. நாம் ஐவருமே ஒருவரிடம்தான் செல்லப்போகிறோம். அனல்பெருந்தூணை அறியச்சென்ற தெய்வங்களைப்போல” என்றான். ஜைமினி “ஆம்” என்றான். “மகாநாராயணவேதம் அவர் சொற்களில் முழுமைகொள்ளப்போகிறது” என்றான் பைலன். ஜைமினி உள எழுச்சியுடன் பெருமூச்சுவிட்டான்.\nகுழந்தை துயில்கொண்டுவிட்டதுபோலும், அந்தப் பெண் பாட்டை முடித்துவிட்டாள். உடலசைத்துப் படுக்கும்போது அவள் மூச்சுவிடும் ஒலி மிக அருகே என கேட்டது. “மாவிண்ணவச் சொல் கோக்கும் முனிவரே, மண்ணளக்கும் வியாசரே, தென்குமரி மகேந்திரமலையமர்ந்தவரே காப்பு” என்று சொல்லி விரல்சொடுக்கி கோட்டுவாய் இட்டாள். திரும்பிப்படுக்கும் ஒலியும் மீண்டும் ஒரு கோட்டுவாயும் கேட்டன. “ஓம் ஓம் ஓம்” என்று அவள் சொன்னாள்.\n“அன்னை வாக்கு” என்று ஜைமினி கைகூப்பினான். சுமந்துவும் பைலனும் வைசம்பாயனனும் கைகூப்பி “ஓம் ஓம் ஓம்” என்றனர்.\n← நூல் பன்னிரண்டு – கிராதம் – 82\nநூல் பதின்மூன்று – மாமலர் – 1 →\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 15\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 14\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 13\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 12\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 11\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 10\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 9\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 8\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 7\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 6\n« டிசம்பர் பிப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/music/entertainment/bts-at-the-61st-annual-grammy-awards/", "date_download": "2019-04-24T17:48:44Z", "digest": "sha1:CG6L6X6EZJ6KBFGXIZ3HXMHKRESNIAN6", "length": 7535, "nlines": 107, "source_domain": "www.cafekk.com", "title": "BTS at the 61st Annual Grammy Awards - Café Kanyakumari", "raw_content": "\nதனது சொத்திலிருந்து 5000 கோடியை ஏழை மக்களுக்கு தானம் செய்த பிரபல நடிகர்\nஹாங் காங்கை சேர்ந்த பிரபல நடிகர் சவ் யுன் பெட், தனது சொத்துக்கள் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு தானமாக வழங்கியுள்ளார். இதையடுத்து உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு, பில்கேட்ஸ் மற்றும் வாரன் .\nஅமெரிக்க பாப் இசை நட்சத்திரம் மைலி சைரஸ் தனது காதலர் நடிகர் லியாம் ஹெம்ஸ்வொர்த்தை மணந்தார்\nபுகழ் பெற்ற அமெரிக்க ‘பாப்’ இசை நட்சத்திரமும் நடிகையுமான மைலி சைரஸ் (வயது 26), தனது காதலரான ஆஸ்திரேலிய நடிகர் லியாம் ஹெம்ஸ்வொர்த்தை (28) புதன் கிழமை டெக்ஸாஸில் உள்ள தனது வீட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டார். \"தி லாஸ்ட் சாங்\" .\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரியில் காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய மாற்றுத் திறனாளி வாலிபர் : இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த முகநூல் காதல்\nநாகர்கோவில் பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளம்பெண் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். மாணவி மஞ்சு பேஸ்புக் உபயோகப்படுத்தி வந்ததால் நிறைய தோழர்களின் நட்பு கிடைத்தது. More\nபிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து, தெர்மோகோலுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/790/my-doubt-was-how-to-earn-money-in-adsense-with-blogger-website", "date_download": "2019-04-24T17:56:32Z", "digest": "sha1:3TJDFJQ5A3NXYPQHCDB5H3QC4X22JKJE", "length": 4619, "nlines": 87, "source_domain": "www.techtamil.com", "title": "MY doubt was how to earn money in adsense with a blogger website? - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nதங்களின் வலை தளத்தை பார்த்தேன். நீங்கள் குறைந்தது 20 முதல் 25 முழுமையான பக்கங்களை எழுதி இருக்க வேண்டும். அப்போது தான் கூகிள் நிறுவனம் உங்களின் அட்சென்ஸ் கணக்கை பயன்படுத்த அனுமதிக்கும்.\nஇப்பொது உங்களின் தளத்தில் தகவல்களே பதியப் பட வில்லை. நல்ல பக்கங்கள் சில எழுதி பின்னர் மீண்டும் முயற்சிக்கவும்.\nஆத்தியப்பன் அவர்களே... உங்களிடம் வேறு கேள்விகள் ஏதும் உள்ளனவா உங்களின் வலைதள முகவரியை தாருங்கள்... அதை பார்த்து பின் என் விளக்கங்களை தருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tuberculosisjaffna.com/index.php?pg=winners§ion=pages", "date_download": "2019-04-24T18:00:54Z", "digest": "sha1:67OE3XX5KWQUORFWL7ES7U4JHHRS5KIR", "length": 5492, "nlines": 53, "source_domain": "tuberculosisjaffna.com", "title": " TUBERCULOSIS JAFFNA :காசநோய் தடுப்புச்சங்கம் யாழ்ப்பாணம்", "raw_content": "முகப்புப்பக்கம் | புள்ளிவிபரங்கள் | செயற்திட்டங்கள் | வெளியீடுகள் | விவரணச்சித்திரங்கள் | தொடுப்புகள் | எம்மைப்பற்றி | தொடர்புகளுக்கு |\n∞ காசநோய் என்றால் என்ன\n∞ காசத்தினை நிறுத்தும் உத்தி\n∞ நடைமுறை காசநோய் கட்டுப்பாடு\n∞ போட்டிகளில் பரிசு பெற்றவர்கள்\nஉலக காசநோய் தினம் 2009 | கட்டுரை\nஉலக காசநோய் தினம் 2009 | கட்டுரைப்போட்டி முடிவுகள்\n1 ம் இடம் செல்வி.S.ரூபினி - வேம்படி மகளிர் கல்லூரி 2011 உயிரியல் பிரிவு\n2 ம் இடம�� செல்வி.தேவதா ஜெகநாதன்-வேம்படி மகளிர் கல்லூரி 2011 உயிரியல் பிரிவு\n3 ம் இடம் செல்வி.தாட்சாயினி இராசலிங்கம்-சுண்டுக்குளி மகளிர் கல்லூரி 2011 உயிரியல் பிரிவு\n1 ம் இடம் செல்வி. சிந்துஜா. இராஜேஸ்வரன்-சுண்டுக்குளி மகளிர் கல்லூரி தரம் 10 A\n2 ம் இடம் செல்வன். செங்கதிர்ச்செல்வன். சேந்தன்-யாழ். இந்துக்கல்லூரி தரம் 8\n3 ம் இடம் செல்வி. விஜிதா. சுரேஸ்குமார்-மாஜனாக்கல்லூரி தரம் 9\n1 ம் இடம் செல்வி. அபர்ணா. கருணாகரன்- சண்டிலிப்பாய். இந்துக்கல்லுரி தரம் 5\n2 ம் இடம் செல்வி. உ. டிலக்சிகா-யாழ். புனித. ஜோண்பொஸ்கோ-தரம் 4 B\n1.செல்வி. ஜெனி. ஜெலாம் -திருக்குடும்பக் கன்னியர்மடம். இளவாலை\n2.செல்வி. சுரேக்கா. சிவநாதன்-மானிப்பாய். மகளிர். கல்லூரி(2010 உ/த)\n3.செல்வி. கிரிசா. பாலசுப்பிரமணியம்-மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம்\n4.செல்வன். சி. சக்திதாசன்-வியாபாரிமூலை, பருத்தித்துறை\n1.செல்வி. சஜித்திரா. திருக்குமரன்-மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை\n2.செல்வன். த. சுவர்ணராஜ்-வேலாயுதம் மகாவித்தியாலயம்.\nகாப்புரிமை யாவும் வடஇலங்கை காசநோய் தடுப்பு சங்கத்திற்குரியது 2009-2013. இணையத்தளவடிவமைப்பு மற்றும் சேவர் வசதி SPEED IT NET", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/02/blog-post_932.html", "date_download": "2019-04-24T17:52:56Z", "digest": "sha1:VCIJ2XZ5TGD5ME3BN2UXD2MGJD7CBFK4", "length": 12373, "nlines": 97, "source_domain": "www.athirvu.com", "title": "இலங்கை யுத்தத்தை திரையில் காட்ட முனைந்த மலேசிய பெண்ணிற்கு நேர்ந்த கதி - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled இலங்கை யுத்தத்தை திரையில் காட்ட முனைந்த மலேசிய பெண்ணிற்கு நேர்ந்த கதி\nஇலங்கை யுத்தத்தை திரையில் காட்ட முனைந்த மலேசிய பெண்ணிற்கு நேர்ந்த கதி\nஇலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை மையமாக வைத்து எடுத்த ஆவணப்படத்திற்கு, முறையான அனுமதி பெறப்படாத குற்றத்திற்காக பெண் பட இயக்குனர் ஒருவரை மலேசிய நீதி மன்றம் குற்றவாளியாக இனம் கண்டுள்ளது.\nமலேசியாவின் கோலாலம்பூர் நகரை சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், சமூக ஆர்வலருமான லீனா ஹென்றி என்பவர், இலங்கையில் இடம்பெற்ற 26 வருட கால யுத்தத்தை ஒரு ஆவணப்படமாக எடுத்து, பட தணிக்கை குழுவின் அனுமதி ஏதும் பெறாமல் படத்தை திரையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.\nமேலும் குறித்த ஆவணப்படத்தில், தணிக்கை கட்டுப்பாடுகளை மீறி, யுத்த நிறுத்த வலயங்கள் மற்றும் யுத்தகள கொ���ைகளை காண்பித்த குற்றத்தை உறுதி செய்து, பட தணிக்கை மோசடியில் கீழ் வழக்கு பதிவு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லீனா கடந்த 2013ஆம் ஆண்டு இதே நீதிமன்றத்தினால் குற்றமற்றவராக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தார்.\nகுறித்த தீர்ப்பை அளித்த நீதிபதிதான் தற்போதய தீர்ப்பையும் அளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. அத்தோடு குறித்த தணிக்கை மோசடியிற்காக லீனாவிற்கு மூன்று வருட சிறை அல்லது 17 இலட்சம் ரூபா தண்டம் விதிக்கப்படவும், அல்லது இரண்டு தண்டனையும் ஒன்றாக வழங்கப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமலேசிய நீதிமன்றின் தீர்ப்பினை பற்றி கருத்து தெரிவித்துள்ள லீனா, நீதி மன்றம் தீர்ப்பு தன்னை ஏமாற்றியுள்ளதாகவும், வழக்கு குறித்த போதுமான ஆதாரங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை, தீர்ப்பு வெறுமனே வழக்கறிஞ்சரின் குற்றசாட்டுகளை மையப்படுத்தி விளக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து தான் மேன்முறையீடுகளை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .\nஇலங்கை யுத்தத்தை திரையில் காட்ட முனைந்த மலேசிய பெண்ணிற்கு நேர்ந்த கதி Reviewed by Man One on Wednesday, February 22, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்ச���..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/02/blog-post_965.html", "date_download": "2019-04-24T18:54:15Z", "digest": "sha1:KPUZDAIOOM6UCMNDYRNIXESSQWLGQHOR", "length": 12926, "nlines": 99, "source_domain": "www.athirvu.com", "title": "ஆண் உறுப்பை குறட்டினால் நசித்து ஆணியைச் சொருகினர்: யாழில் பொலிசார் கொடூரம் ! - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW ஆண் உறுப்பை குறட்டினால் நசித்து ஆணியைச் சொருகினர்: யாழில் பொலிசார் கொடூரம் \nஆண் உறுப்பை குறட்டினால் நசித்து ஆணியைச் சொருகினர்: யாழில் பொலிசார் கொடூரம் \nமுழங்காலில் இருத்தி , இரு கைகளையும் கால்களுடன் இணைத்து கட்டி , இரண்டு மேசைகளுக்கு இடையில் கட்டி தூக்கி உயிரிழக்கும் வரையில் அடித்தே கொன்றார்கள்.\nஉயிரிழந்த பின்னரும் அவர்கள் அடிப்பதை நிறுத்தவில்லை. என யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளனர்.\nகடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி சுன்னாக பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞரை பொய் குற்றசாட்டின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சித்திரவதை செய்து படுகொலை செய்தனர் எனவும், படுகொலை செய்யப்பட்டவரின் உடலை கிளிநொச்சி இரணைமடு குளத்தில் வீசி தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் கூறியதாகவும் , படுகொலையானவரின் நண்பர்கள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் சாட்சியம் அளித்து இருந்தனர்.\nஅதனை அடுத்து சுன்னாகம் காவல் நிலையத்தை சேர்ந்த 8 காவல்துறை உத்தியோகஸ்தர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதில் 7 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு உள்ளன.\nஅதில் 5 காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக கொலை குற்றசாட்டு சுமத்தப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றிலும் , கொலை குற்றம் சாட்டப்பட்டு உள்ள 5 பேர் உட்பட 8 பேருக்கு எதிராக சித்திரவதை குற்ற சாட்டு சுமத்தப்பட்டு யாழ்.மேல் நீதிமன்றிலும் வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த வழக்கின் சித்திரவதை தொடர்பான வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் செவ்வாய்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஅதன் போது சாட்சி பதிவுகள் ஆரம்பமானது. அதில் குறித்த வழக்கின் முதலாவது சாட்சியமான இராசதுரை சுறேஸ் என்பவரது சாட்சி பதியப்பட்டது. காலில் ஆணி அடித்து மர்மஉறுப்பை குறட்டால் நசித்தார்கள் என்று ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.\nஆண் உறுப்பை குறட்டினால் நசித்து ஆணியைச் சொருகினர்: யாழில் பொலிசார் கொடூரம் \nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/Medicine-Beauty-Tips/", "date_download": "2019-04-24T17:48:45Z", "digest": "sha1:TYGMAXAI4J4HUXXS6DKESPH6OIEA6JEQ", "length": 7939, "nlines": 110, "source_domain": "www.news.mowval.in", "title": "அழகு மற்றும் மருத்துவ குறிப்பு | Beauty And Medicine Tips in Tamil | மௌவல் செய்திகள் | மௌவல் தினசரி செய்திகள் | Mowval Tamil News | Mowval Tamil Daily News", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nகொள்ளு என்பது ஒருவகை பயறு வகையாகும். பண்டைய மருத்துவமான சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் இவை...\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nமருதாணி ஒரு ஆயுர்வேத மூலிகையாக பயன்படுகின்ற மருதாணி புதர் செடியாகவோ அல்லது மரமாகவோ...\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nவெயில் காலத்தில் குழந்தைகள் முதல் முதியோர் வரை முக்கியமாக வர கூடிய ஒன்று வேர்க்குரு ( Prickly Heat)...\nகோடை முதல் குளிர்காலம் வரை குடிக்கக்கூடிய குளிர்பானமான மோர்\nகோடையில் உடலுக்கு தேவையான நீர் சத்து அதிகமாக தேவைப்படும், அப்போது உடம்பின் நீர் சத்து குறையாமல்...\nமுருங்கை கீரை சூப் செய்யும் முறையும் அதன் பயன்களும்\nமுருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. அவற்றில்,...\nநெஞ்சு சளி மற்றும் இருமல் போக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சிறந்த இயற்கை மருந்து\nகுளிர் காலங்களில் பொதுவாக பெரும்பாலான குழந்தைகளுக்கு நெஞ்சு சளி மற்றும் இருமல் பெரிய தொல்லையாக...\nகண்ணிற்கு கீழே உள்ள கருவளையம் மற்றும் உடம்பில் கருப்பு தழும்புகளை நீக்க\nபச்சை பயிறு மாவு மற்றும் மஞ்சள் உடன் எலுமிச்சை பழ சாறை கலந்து முகத்தில் பூசி ஒரு அரை மணி நேரம்...\nகொசுக்களை விரட்ட சிறந்த இயற்கை முறையிலான வழி\n1. வெப்பந்தலை அல்லது வேப்பங் கொழுந்தை புகை வரும்படி எரிய விட்டால் உங்கள் வீட்டில் கொசு வரவே வராது....\nகணியக்கலை அறிவோம் தொடர்-2: நம் பழந்தமிழரால் தோற்றுவிக்கப்பட்ட முன்னேற்றக் கலைகள்\nஇவை ஒன்றுக்குப் பின் ஒன்றாக நம் பழந்தமிழரால்...\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம் 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/202126?ref=ls_d_india", "date_download": "2019-04-24T18:07:26Z", "digest": "sha1:L6ZO67CLMYD7BCWFTDZYRY4T3NY56COC", "length": 6966, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "மரணம் இப்படியெல்லாமா வரும்? சாவி இல்லாததால் விபரீத முயற்சி செய்த மாணவன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n சாவி இல்லாததால் விபரீத முயற்சி செய்த மாணவன்\nதமிழகத்தில் திருப்போரூர் அருகே ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைய முயன்ற இளைஞர் தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nமுஹம்மது அப்ரிடி என்ற அந்த இளைஞர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார் .திருப்போரூர் காலவாக்கத்தில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி வந்த நிலையில், இவரது குடியிருப்பின் சாவி தொலைந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைய முடிவெடுத்து இடுப்பில் கயிறு கட்டி மாடியில் இருந்து இறங்கி உள்ளார்.\nஅப்போது எதிர்பாராத விதமாக கயிறு அறுந்து 14 ஆவது மடியில் இருந்து கீழ விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ruralindiaonline.org/articles/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:55:00Z", "digest": "sha1:HBVQ4T4T27OEBU6D5OZJFKO456VBSCI5", "length": 25698, "nlines": 151, "source_domain": "ruralindiaonline.org", "title": "தண்ணீர்..! தண்ணீர்..!", "raw_content": "\nதமிழ்நாடு, சிவகங்கையில் நிலத்தடி நீரைக் காணவே மாதக்கணக்கில் உடல் உழைப்பு தேவைப்படுகிறது. இதோ, அங்கு பிழைப்பிற்காகக் கிணறு வெட்டும் மக்களை சந்திக்கப்போகிறோம், வாருங்கள்\nதமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம் அய்யம்பட்டி கிராமம். நாற்பது டிகிரி உச்சி வெயிலில் பாசனத்திற்காகப் பல கிணறுகள் தோண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. உள்ளே எட்டிப்பார்த்தால் வெப்பம், புகை, துளையிடும் இயந்திரத்தின் நாராச சத்தம் ஆகியவை நம் புலன்களைத் தாக்குகின்றன; பெரும் சித்திரவதையாக இருக்கிறது. ஆனால் உள்ளே கிணறு வெட்டிக்கொண்டிருக்கும் ஐந்து ஆண்களும் மூன்று பெண்களும் இவற்றையெல்லாம் சிறிதும் சட்டை செய்யாமல். ஒரு மண்வெட்டியின் மூலம் ஒரு சட்டியில் கற்களையும் மண்ணையும் நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.\n“இருபது, இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு கூட இங்கு பத்து பதினைந்து அடியிலேயே தண்ணீர் வந்தது”, என்கிறார் கிணற்றை ஆழப்படுத்தும் ஒப்பந்ததாரரான தங்கவேல். அவரின் தாய் சிரங்காயி, கற்கள் நிரம்பிய சட்டியைத் தலையில் சுமந்தபடி கிணற்றிலிருந்து வெளியே வருகிறார். தங்கவேலுக்கு முன் அவர் தந்தை இயந்திரங்கள் ஏதும் இன்றி உடல் உழைப்பின் மூலம் இத்தொழிலில் ஈடுபட்டிருந்தவர்.\nஉணவிற்கும் கட்டடக்கலைக்கும் பெயர் பெற்ற செட்டிநாடு பகுதியைச் சேர்ந்ததுதான் சிவகங்கை. தமிழ்நாட்டில் மழை மிகவும் குறைவாகப் பெய்யும் பகுதிகளில் இதுவும் ஒன்று. இங்கு தண்ணீர் எப்பொழுதுமே ஒரு பிரச்னையாகத்தான் இருந்து வருகிறது. குறிப்பாகக் கடந்த இரு ஆண்டுகளாக மழை பொய்த்துப்போய் அங்கு வாழும் மக்களுக்குக் கடுந்துயர் ஏற்பட்டிருக்கிறது. எங்களைச் சுற்றிப் பனை மரங்கள் செத்துக்கொண்டிருந்தன; நெல் வயல்கள் தரிசாகிக் கொண்டிருந்தன; குளங்கள் முற்றிலுமாக வற்றிவிட்டது. பாசனத்திற்காக ஆழ்துளைகள் ஆயிரம் அடிகள் வரை தோண்டப்படுகின்றன. அவை அவ்வப்போது மேலும் ஆழப்படுத்தப்படுகின்றன.\nமேலே ஒரு பனியனும் அதன் மேல் புழுதி படர்ந்த துண்டு ஒன்றையும் அணிந்தபடி தங்கவேல் ஒரு மண்மேட்டில், தன் தாய் சிரங்காயிக்கு அருகே அமர்கிறார். தன் தலையில் இருந்த இரும்பு வாளியைக் கீழே வைத்து, கிணறு வெட்டுவதன் கடினத்தை விளக்குகிறார். அவருக்கும் அங்கே இருந்த மூன்று பெண்மணிகளுக்கும் யார் மீது புகார் இல்லை. சிரங்காயியின் வயதைக் கேட்டால் அங்குள்ள யாருக்கும் தெரியவில்லை. சிரங்காயிக்கே தெரியவில்லை. 80 வயது என்று வைத்துக்கொள்ளலாம் என்கிறார்கள். சூரியனால் கறுத்திருக்கும் முகம், ஒடிசலான தோள்கள், மேலே கண்டாங்கி சீலை. ஆனால் அவர் கண்களின் இருந்த ஏதோ ஒன்று, அவர் மீது வைத்திருந்த பார்வையை எடுக்க விடாமல் செய்கிறது. அந்தக் கண்கள் உற்றுப் பார்க்கின்றன; அவற்றில் பயமில்லை. உச்சி வெயிலில் ஒரு நாற்பது அடி கிணற்றின் விளிம்பில் நின்றபடி அவர் கீழே பார்க்கிறார். கிணற்றுக்கும் அவர் காலுக்கும் வெறும் இரண்டடிதான் இடைவெளி. அவருடைய நிழலை அந்தக் கிணறு விழுங்குவதுபோல் இருக்கிறது. ஆனால் அவர் கண்களில் பயமில்லை.\nகிரேன் கருவியை இயக்கி அதன்மூலம் ராட்சத இரும்புத் தட்டுகளைத் தூக்குவதுதான் அங்கு பெண்களின் வேலை. கிணற்றிற்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் அக்கருவியை இரண்டு பெண்கள் இயக்கி, தட்டை ஒரு ஓரத்திற்குக் கொண்டு செல்ல, மற்றொரு பெண் அதிலிருப்பவற்றை அப்புறப்படுத்துகிறார். மிகவும் கடினமான வேலை அது. ஆனால் வெயிலில் எட்டு மணிநேர உடல் உழைப்புக்கு 150 ரூபாய் கிடைக்கிறது என்பதால் அவர்களின் முகங்களில் சோர்வில்லை.\nகடுமையான உடல் உழைப்பு என்பதால் பெண்களுக்கு சில சலுகைகள் தரப்படுகின்றன. ஒரு 25 அடி கிணற்றிற்குள் எட்டிப் பார்க்கிறோம்; அதற்குள் ஐந்து பேர் இருக்கிறார்கள். இன்னும் 15 அடி ஆழப்படுத்த வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். பெரிய கற்களை இயந்திரங்கள் இன்றி கைகளால் எடுத்து தட்டில் போட்டு, அதில் சங்கிலியைக் கட்டி கிரேன் இழுப்பவரிடம் சைகை காட்ட, தட்டு மேலே தூக்கப்படுகிறது. அதைக் கண்ணைக் கூசும் சூரிய வெளிச்சத்தில், தொப்பி ஏதும் இன்றி சில நொடிகள் அண்ணாந்து பார்க்கிறார்கள். பிறகு மீண்டும் கு��ிந்து மேலும் தோண்ட ஆரம்பிக்கிறார்கள். இப்படித்தான் நகர்கிறது அவர்களின் பணி.\nஇப்படி வருடத்திற்குக் கிட்டத்தட்ட 250 நாட்கள் வேலை இருக்கும். மழை பெய்தால் வேலை நிற்கும், ஆனால் அவர்கள் மற்ற வேலைகளுக்கு முயற்சிப்பதில்லை. “எங்களுக்கு கிணறு வெட்ட மட்டும்தான் தெரியும்”, என்கிறார் தங்கவேல். மாலை அவரது வீட்டிற்குச் செல்கிறோம். குளித்து விட்டு நீலக் கலரில் கட்டம் போட்ட சட்டை ஒன்றை அணிந்தபடி நம்மைப் பார்த்துப் புன்னகைக்கிறார். வேலை காலையில் என்பதால் சிரங்காயி உடைகளைத் துவைத்துக் காயப்போடுகிறார். இனிதான் அவர் சமைத்து வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீருக்கு சிறிது தூரம் நடக்க வேண்டும். ஒரு நடுக்கூடம், படுக்கையறை, இவ்வளவுதான் வீடு; கழிப்பறை இல்லை. சமையல் திறந்த வெளியில் ஒரு மண் அடுப்பில் செய்யப்படுகிறது. அருகிலிருக்கும் காட்டிலிருந்து சுள்ளி பொறுக்கப்படுகிறது.\nதங்கவேலின் குழுவில் இருக்கும் பேச்சியம்மாவும் வள்ளியும் அருகில்தான் வசிக்கிறார்கள். அதிகாலையிலேயே இருவரும் எழுந்து குடும்பத்திற்கு சமைத்துப்போட்டுவிட்டு, ஆறு மணிக்கெல்லாம் வேலைக்குக் கிளம்பிவிடுவார்கள். ஏழு மணிக்குள் வேலை ஆரம்பித்துவிடும். இருவருக்கும் இரண்டு மகன்கள். வள்ளியின் மகன்கள் பள்ளிக்கூடம் சென்றவர்கள். தன் மகன்கள் அவ்வாறு இல்லையே என்று பேச்சியம்மாவிற்கு வருத்தம். அவர்கள் விவசாயக் கூலி வேலை, கட்டட வேலை என்று கிடைத்ததை செய்து வருகிறார்கள்.\nதங்கவேலும் படித்ததில்லை. ஒன்றாம் வகுப்பு வரை பள்ளிக்குச் சென்றிருக்கிறார், பிறகு குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டார். அவருடைய மகளும் இரண்டு மகன்களும் அவரின் சொந்த ஊரான கரூரில் ஒரு பள்ளியில் படிக்கிறார்கள். இரண்டு மகன்களுக்கும் சரியாகக் காது கேட்காது; வாய் பேச முடியாது. சமீபத்தில்தான் அவர்களின் காதுகளில் கேட்கும் கருவி பொறுத்தப்பட்டன; எனவே விரைவில் நன்றாகப் பேச ஆரம்பித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்.\nவேலையின் காரணமாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கும் சூழல் தங்கவேலுக்கு. அய்யம்பட்டியில் கிரேன் கருவி ஒன்றை வாங்கி வைத்திருக்கிறார்; தெரிந்தவர்கள் மூலம் ஒப்பந்தம் எடுக்கிறார். கருவி கொஞ்சம் பழமையானதுதான் என்���ாலும் நல்ல செயல் திறனுடையது. ஒரு கிணறு வெட்ட அவர் தந்தைக்கு ஆறு மாத காலம் ஆனது என்றால் இவருக்கு இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. இவர் கேட்ட அளவிற்குக் கருவி செய்து தரப்பட்டுள்ளது; அதற்கு ஒரு லட்சம் செலவானது. அவரிடம் நிலமில்லை, வீடில்லை. அக்கருவி ஒன்றுதான் அவரது சொத்து. அதை வாங்க அவர் பெற்ற கடனுக்கு இன்னும் வட்டி செலுத்திக்கொண்டுதான் இருக்கிறார். அக்கருவியில் எண்ணெய்ப்பசை தடவப்பட்ட சுழல்தட்டு ஒன்று இருக்கிறது. அதன்மூலம்தான் கிரேனை இடப்புறமும் வலப்புறமும் திருப்ப முடிகிறது. சரியான இடத்தை அடைந்ததும் தட்டை அடைவதற்காகக் கயிறு கிணற்றுக்குள் இறக்கப்படுகிறது. அதில் தட்டை மாட்டியதும் கருவி அதை அலேக்காக மேலே தூக்குகிறது. கிரேனை இயக்கும் எஞ்சின் அருகே சத்தம் போட்டுக்கொண்டு கரும்புகையைக் கக்கியபடி இருக்கிறது. இந்தக் கருவி அவர்களின் வேலையை சற்றே எளிதாக்கியிருக்கிறது. அதனால் எங்கு போனாலும் அதை எடுத்துச் செல்கிறார்கள். பாகம் பாகமாகக் கழட்டி டிராக்டரில் போட்டு, செல்ல வேண்டிய இடம் வந்ததும் அதை மறுபடியும் மாட்டி இயக்குகிறார்கள்.\nதங்கவேலிடம் நிலமில்லை, வீடில்லை. அக்கருவி ஒன்றுதான் அவரது சொத்து. அதை வாங்க அவர் பெற்ற கடனுக்கு இன்னும் வட்டி செலுத்திக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால் அக்கருவி அவர்களின் வேலையை சற்றே எளிதாக்கியிருக்கிறது\n“ஒரு சதுர அடிக்கு 25 ரூபாய் கிடைக்கும். கிடைக்கும் காசில் அனைவருக்கும் கூலி தரவேண்டும். சில சமயம் காசு பார்ப்போம்; சில சமயம் இல்லை”, என்கிறார் தங்கவேல். முதல் பத்து அடி இயந்திரத்தால் தோண்டப்படுகிறது; பிறகு கடப்பாரை கொண்டு உடல் உழைப்பால் வெட்டப்படுகிறது. அதன்பிறகு கொத்தனாரைக் கொண்டு கான்கிரீட் வளையங்களோ கட்டங்களோ அமைக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று மணிநேரங்களுக்கு இக்கிணறுகள் தண்ணீர் தரும். இந்தப் பணியிலுள்ள ஆபத்துகள் பற்றிக் கேட்டால் அவர் ஒவ்வோன்றாக அடுக்குகிறார். தோண்டும்போது காயங்கள் படலாம், கனமான கற்கள் தலையில் விழலாம், சுவர் இடிந்து உள்ளே சிக்கிக்கொள்ளலாம், என்று அவர் சொல்லும்போதே நமக்கு வலிக்கிறது. ஆனால் அங்கு குழந்தைகளும் வேலை செய்கிறார்கள். ஆல மர விழுதுகளில் தொங்கியபடி கிணற்றுக்குள் அசட்டு தைரியத்துடன் எட்டிப் பா���்க்கிறார்கள். மாலை ஆனதும் ஒரு மொபெட் வண்டியில் நாய் துரத்த வீடு போய்ச் சேர்கிறார்கள். அதைக் கண்டு, “அது அவர்களின் நாய்தான்”, என்று சிரித்தபடி தங்கவேல் ஒரு இரும்பு வாளியையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்துக்கொண்டு கிணற்றுக்குள் இறங்குகிறார். உள்ளே சென்றதும் ஒரு கடப்பாரையை எடுத்து, பெரிய கற்களை உடைத்து அப்புறப்படுத்துகிறார். தண்ணீர் பாட்டில் வைத்த இடத்திற்கு அருகே மெதுவாகப் பழுப்பு நிறத்தில் குட்டை ஒன்று உருவாகிறது.\nதுரதிஷ்டவசமாக அங்கு எந்தக் குழாயிலும் சரியாகத் தண்ணீர் வரவில்லை. எனவே ஒருவர் பிளாஸ்டிக் பானை ஒன்றை எடுத்துக்கொண்டு தண்ணீரை வேறொரு இடத்திலிருந்து பிடித்து வருகிறார். அவர் வந்ததும் கிணற்றுக்குள் இருப்பவர்கள் வேலையை விட்டுவிட்டு மேலே வருகிறார்கள். எவர்சில்வர் கோப்பைகளில் தண்ணீரை அருந்திவிட்டு, கோப்பையிலும் தண்ணீரை நிரப்பி மீண்டும் கிணற்றுக்குள் இறங்குகிறார்கள்.\n எல்லா தண்ணீரையும் நீங்களே எடுத்துக்கொண்டுவிட்டால் நாங்கள் என்ன செய்வது”, கிணற்றைப் பார்த்தபடி சிரங்காயி கத்துகிறார். உள்ளேயிருந்து, “நாங்கள் மட்டும் என்ன செய்வதாம்”, கிணற்றைப் பார்த்தபடி சிரங்காயி கத்துகிறார். உள்ளேயிருந்து, “நாங்கள் மட்டும் என்ன செய்வதாம்”, என்று பதில் குரல் வருகிறது. “உள்ளே நாற்பது அடியில் தண்ணீர் இருக்கிறதா என்ன”, என்று பதில் குரல் வருகிறது. “உள்ளே நாற்பது அடியில் தண்ணீர் இருக்கிறதா என்ன\nஇக்கட்டுரை 'The Hindu' நாளிதழில் October 25, 2014 அன்று முதலில் வெளியானது.\nVishnu Varatharajan இயந்திரப் பொறியியல் பட்டதாரியான விஷ்ணு வரதராஜன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர். அவரைத் தொடர்பு கொள்ள @vishnutshells You can contact the translator here: @vishnutshells\nஅபர்ணா கார்த்திகேயன் சுதந்திரமாக இயங்கும் ஊடகவியலாளர். PARI அமைப்பின் தன்னார்வலர். தமிழக கிராமங்களில் மறைந்து வரும் வாழ்வாதாரங்களை ஆவணப்படுத்தி வருகிறார்.\nமுள்ளும் மலரும் - சந்திரா சுப்பிரமணியன்\nசிறிய விவசாயி, பெரிய மனது, அதிசய பைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vidyuleka-raman-new-hair-cut-scoking-fans/28942/", "date_download": "2019-04-24T17:54:51Z", "digest": "sha1:BI2PIVHCCMBCKZURXIHRNWXFVI3Y4SAZ", "length": 9207, "nlines": 73, "source_domain": "www.cinereporters.com", "title": "நேற்று சமந்தா; இன்று வித்யுலேகா: நீங்களே பாருங்க - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் நேற்று சமந்தா; இன்று வித்யுலேகா: நீங்களே பாருங்க\nநேற்று சமந்தா; இன்று வித்யுலேகா: நீங்களே பாருங்க\nவித்யுலேகா ராமன் பிரபல குணச்சித்திர மற்றும் சீரியல் நடிகருமான மோகன்ராம் என்பவருடைய மகள். வித்யுலேகா முதன் முதலில் ஜீவா நடிப்பில் இயக்குநா் கௌதம் மேனன் இயக்கி நீ தானே என் பொன்வசந்தம் என்ற படத்தில் அறிமுகமானவா். இவா் இந்த படத்தில் நடிகை சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார். அதனை தொடா்ந்து பல படங்களில் காமெடி நடிகையாக நடித்தார். இவா் குண்டாக இருப்பதால் காமெடி ரோல் தான் அதிகமாக இவரை தேடி வந்தது.\nபவர் பாண்டி படத்தில் கூட தனுசின் முறைப்பெண்ணாக நடித்திருந்தார். அதிலும் மடேனா செபஸ்டின் தோழியாக நடித்திருந்தார். குண்டு பெண்ணான இவருக்கு காமெடி கதாபாத்திரமும் ஹீரோயினுக்கு நண்பியாக நடிக்கும் வாய்ப்புகள் தான் அதிகம் தேடி வந்தது. அதனால் கிடைத்ததை நழுவ விடாமல் அதிலும் தன்னுடைய தனித்தன்மையான நடிப்பை வெளிப்படுத்தி அதிக படங்களில் நடித்து முத்திரை பதித்தார். இவா் ஏற்கனவே நானும் கவா்ச்சியாக தான் இருக்கிறேன் என்று கூறி தனது கவர்ச்சியான உடை அணிந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகா்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து தன் திறமையை வெளிபடுத்தினார். இதனால் இவருக்கு தெலுங்கில் ரன் ராஜா ரன் படத்திற்காக சிறந்த காமெடி நடிகை என்ற விருதை பெற்றார்.\nதற்போது இவா் ஸ்ரீநிவாஸா கல்யாணம் என்ற படத்தில் நடித்து வரும் வித்யுலேகா ராமன் தன் தலைமுடியை வெட்டி இருக்கிறார். அந்த படத்திற்காக முடியை வெட்டி புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. குண்டாக இருந்தாலும் நானும் கவா்ச்சியாகத்தான் இருக்கிறேன் என்று கூறி கவா்ச்சியான உடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியவா். இவரின் தற்போதைய புதிய கெட்டப்பை பார்த்து ரசிகா்கள் கலவையான விமா்சனங்களை தெரிவித்து வருகின்றனர். நெட்டிசன்கள் வித்யுலேகா புதிய ஹேர் கட் அலங்காரத்தை வைத்து கலாய்த்து வருகின்றனர்.\nசில தினங்களுக்கு முன் நடிக்சை சமந்தா தனது ஹேர் ஸ்டைலை மாற்றினார். இது வைரலாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,224)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,447)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,621)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,049)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000019333.html", "date_download": "2019-04-24T18:53:00Z", "digest": "sha1:GFTAWU7AGSHZM6XRKZLYA3KSWPDU2EWX", "length": 5726, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "லேனா தமிழ்வாணனின் ஒரு பக்கக் கட்டுரைகள் பாகம் 7", "raw_content": "Home :: சுய முன்னேற்றம் :: லேனா தமிழ்வாணனின் ஒரு பக்கக் கட்டுரைகள் பாகம் 7\nலேனா தமிழ்வாணனின் ஒரு பக்கக் கட்டுரைகள் பாகம் 7\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகண்ணகி காவியம் (படங்களுடன்) இராமதேவர் வைத்திய காவியம் தவிக்கும் இடைவெளிகள்\nஉன் தோள் சேர ஆசைதான் அடியாள் - ஓர் அரசியல் அடியாளின் வாக்குமூலம் ராபர்ட் புரூஸ் பூட்\nதம்மபதம் ஷாரூக்கான் தமிழ் வைத்தியம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1/", "date_download": "2019-04-24T18:42:30Z", "digest": "sha1:PYWWXNZZZWWJZOM2LVKRRH3O3R3B2PWE", "length": 11792, "nlines": 120, "source_domain": "tamilcinemareporter.com", "title": "எனக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்தி தந்த ஹிப் ஆப் ஆதிக்கு நன்றி: நடிகர் அஸ்வின்! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nதமிழ் சினிமாவின் சகலகலாவல்லி ஆண்ட்ரியா” – விஜய் ஆண்டனி\n10 லட்ச ரூபாயில் ஒரு படம் ‘ழகரம் ‘ :திரையுலகம் காணாத அதிசயம்\nஎனக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்தி தந்த ஹிப் ஆப் ஆதிக்கு நன்றி: நடிகர் அஸ்வின்\nகலையுலகம் கடல் போன்றது..அதில் மீனையும் பிடிக்கலாம்.. முத்தையும் அள்ளலாம்.. அவரவர்களின் முயற்சியைப் பொறுத்தது.\nசமீபத்தில் வெளியான நட்பே துணை படத்தின் மூலம் முத்தை அள்ளியவர் அஸ்வின்…படத்தில் ஹாக்கி பிளேயர் ஆசிப் என்ற காரக்டரில் நடித்து பலரது பாராட்டுதலை பெற்றவர்…நெகடிவ் காரக்டர் போன்று ஆரம்பமாகி அப்புறம் பாசிடிவ் காரக்டராகி ஆதியின் நண்பராக நடித்திருப்பவர்.\nபடத்தை பார்த்த பலரின் பாராட்டினால் குளிர்ந்து போயிருக்கும் அஸ்வினை சந்தித்து பேசினோம்..\nநான் சிங்கப்பூரில் மாஸ்டர் ஆப் பிஸினஸ் மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்து விட்டு\nஹில் பிரீஸ் ஹோட்டல் ரிசார்ட்ஸ் என்ற நிறுவனத்தில் உயரிய\nபொறுப்பில் இருந்தேன்…கை நிறைய சம்பளம் ..கெளரவமான வேலை என்று இருந்தவன்\nநான் அத்துடன் டான்ஸ் ஸ்கூல், ஜிம் என்று நடத்திக் கொண்டிருந்தேன்.\nஅந்த நேரத்தில் யானும் தீயவன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. என் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. படம் வெளியான நேரத்தில் பண மதிப்பிழப்பு அறிவிக்கப் பட்டது. அதனால் படத்திற்கு வெற்றி கிடைக்காமல் போச்சி.\nஅதற்கப்புறம் பஞ்சாட்சரம் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்தேன்..அந்தப்படம் விரைவில் ரிலீசாகப் போகுது. என்னை நானே டெவலப் செய்து கொள்ள வேண்டும் என்று கூத்துப் பட்டறைக்குப் போய் பயிற்சி எடுத்தேன்.\nஅதற்கு எனக்கு கிடைத்த பரிசு ஹிப் ஆப் ஆதி அவர்கள் மூலம் நட்பே துணை படத்தின் மூலம் கிடைத்தது… எனக்கு ஒரு நல்ல கேரக்டர் கொடுத்து என் வாழ்க்கைகு ஒரு நல்ல இடத்தை ஏற்படுத்தி கொடுத்த அவருக்கு நான் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அதே மாதிரி தயாரிப்பாளர் சுந்தர்.c.சாருக்கும் குஷ்பு மேடத்துக்கும் நன்றியை சொல்லிக் கொள்கிறேன். எனக்கு இது தான் வேண்டும்..இதில் தான் நடிப்பேன் என்று இல்லை…எந்த காரக்டராக இருந���தாலும் சரி…ஹீரோ வில்லன் காரக்டர் எதுவாக இருந்தாலும் அதில் நான் என்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கேன்.\nஎன்னோட அப்பா ஜெரோம் புஷ்பராஜ் ஒரு லாயர்…அதோடு இல்லாமல் மியூசிக் டைரக்டர். அதனால் எனக்கு மியூசிக் ஆர்வம் அதிகம் நிறைய மியூசிக் ஆல்பங்களை தயாரித்திருக்கிறேன். இப்போ வெப் சீரியல்களை தயாரித்து இயக்கிக் கொண்டிருக்கிறேன்…\nஎனக்கும் இந்த கலைத்துறையில் மதிப்பு மிக்க இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்…\nமது, புகை இல்லாமல் படம் இருக்க வேண்டும் ...\nஅனைவரின் ஆதரவைப் பெற்ற ‘நட்பே துணை’ படத்...\nஅரசியல் சார்ந்த திரில்லர் படம் ‘தி...\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன் : நிகிஷா ...\nராஜு முருகனின் கதை மெஹந்தி சர்க்கஸ் \nஎம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து சீப் பப்ளிசிட்டி தே...\n‘தனிஒருவன்’ படத்தின் நன்றியறிவிப்பு சந...\nஎன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்த ஆண்கள்: மலேசியா...\n‘ரஜினி முருகன்’ 6 லிருந்து 60 வரை கவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119135", "date_download": "2019-04-24T18:55:27Z", "digest": "sha1:AAL5ZTJO7RQJEGSIC4QKTVJNIV4PAAM7", "length": 8725, "nlines": 79, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇந்தோனேசி��ாவில் கடலில் மூழ்கி மாயமான பெண் 18 மாதத்துக்கு பிறகு உயிருடன் மீட்பு - Tamils Now", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nஇந்தோனேசியாவில் கடலில் மூழ்கி மாயமான பெண் 18 மாதத்துக்கு பிறகு உயிருடன் மீட்பு\nஇந்தோனேசியாவில் கடல் அலையில் சிக்கி காணாமல் போன பெண் 18 மாதத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்தோனேசியா நாட்டில் சுகாபூமி தீவை சேர்ந்த பெண் சுனாரிஷ் (வயது 53). இவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிட்டேபஸ் கடற்கரையில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது அவரை ராட்சத அலை இழுத்து சென்றுவிட்டது. அவரை தேடும் பணி நடந்தது. பல நாட்களாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அவர் இறந்து விட்டதாக கருதப்பட்டது. கடைசி வரை உடலும் கிடைக்கவில்லை.\nஇந்த நிலையில் அவருடைய தந்தை கனவில் தோன்றிய சுனாரிஷ் நான் உயிரோடு தான் இருக்கிறேன். கடலில் மூழ்கிய பகுதி அருகே தான் உள்ளேன். என்னை மீட்டு செல்லுங்கள் என்று கூறினார்.\nஇதை அவரது தந்தை கண்டுகொள்ளவில்லை. ஆனால், தொடர்ந்து அவருக்கு இவ்வாறு கனவு வந்தது. இதனால் தந்தையும், சுனாரிசின் சகோதரியும் அந்த பகுதிக்கு தேடி சென்றனர்.\nநீண்ட நேரம் தேடிய நிலையில் அவர் கடலில் மூழ்கிய இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார்.\nஅவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் உயிர் பிழைத்து கொண்டார். ஆனால், பேசும் நிலையில் இல்லை. சில நாட்களில் பேச்சு வந்துவிடும் என்று டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள்.\n18 மாதங்கள��க்கு முன்பு கடலில் மூழ்கியவர் எப்படி உயிரோடு வந்தார் என்பது மர்மமாக இருக்கிறது. அவரிடம் ஏதோ விசித்திர சக்தி இருக்கிறது. அதனால் தான் அவர் உயிருடன் வந்து விட்டார் என்று மக்கள் நம்புகிறார்கள்.\nஆனால், சிலர் சுனாரிசின் குடும்பத்தினர் நாடகம் ஆடுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.\nஇந்தோனேசியாவில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரும் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\n18 மாதத்துக்கு பிறகு இந்தோனேசியாவில் உயிருடன் மீட்பு கடலில் மூழ்கி மாயமான பெண் 2018-07-05\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை.\nமரண தண்டனை நிறைவேற 72 மணி நேரமே உள்ள நிலையில் குடும்பத்தினரை சந்தித்த மயூரன் சுகுமாறன்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவு\nஇந்தோனேசிய முன்னாள் தலைமை நீதிபதிக்கு ஆயுள் தண்டனை\nஇந்தோனேசியாவில் கடும் நிலச்சரிவு: 6 பேர் பலி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=435293", "date_download": "2019-04-24T19:05:53Z", "digest": "sha1:ESX6IPVXVYHKX4SCZJHALSTRAWJXQTIT", "length": 7707, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "தளபதி தனோவா கருத்து : விமானப்படையின் செயல்திறனை மேலும் அதிகரிக்க வேண்டும் | Commander Danaova Commentary: The Air Force's performance should be increased further - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதளபதி தனோவா கருத்து : விமானப்படையின் செயல்திறனை மேலும் அதிகரிக்க வேண்டும்\nபுதுடெல்லி: விமானப்படையின் செயல்திறனை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று அதன் தளபதி மார்ஷல் தனோவா தெரிவித்துள்ளார்.டெல்லியில் நேற்று நடைபெற்ற ‘இந்திய விமானப்படையின் திறன் கட்டமைப்பு 2035’ என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய விமானப்படை தளபதி மார்ஷல் பி.எஸ்.தனோவா கூறியதாவது:சர்வதேச அளவில் இந்தியா எதிர்கொள்வது போன்று வேறு எந்த நாடும் அதிகப்படியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை.எதிரிகளின் செயல்பாட��களை எதிர்கொள்ளும் வகையில் விமானப்படையின் ஆற்றலையும் வேகத்தையும் அதிகரிக்க வேண்டியுள்ளது. இந்தியாவும், தன்னுடைய விமானப்படையின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில், ரபேல் போர் விமானம் மற்றும் எஸ்-400 ஏவுகணை உள்ளிட்டவற்றை வாங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. விமானப்படையின் செயல்திறனை மேலும் அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nவிமானப்படை மார்ஷல் தனோவா விமானப்படை செயல்திறன்\nபிரதமர் மோடியின் 4 ஆண்டு ஆட்சியில், பொருளாதாரத்தில் இந்தியா 6-வது இடம்: மத்தியமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்\nகேரள நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போட்ட 107 வயது மூதாட்டி: அனைத்து தேர்தலிலும் ‘பிரசென்ட்’\nபி.எம். நரேந்திரமோடி திரைப்படத்தை மே 19ம் தேதி வரை வெளியிடக்கூடாது: உச்சநீதிமன்றத்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை\nமக்களவை தொகுதியில் போட்டியிட சீட் தராததால் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் எம்.பி.உதித் ராஜ்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் சசிகலா சீராய்வு மனு தாக்கல்\nமருத்துவ நிபுணர் குழு அமைக்கக் கோரி அப்பல்லோ மேல்முறையீடு: 26ம் தேதி விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nகேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை\nமியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி\nமக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு\n46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்\nஅமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/component/k2/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html?start=10", "date_download": "2019-04-24T17:54:04Z", "digest": "sha1:IDACVMCVQ3YARYBOS52Q3IFMD7343RHA", "length": 6040, "nlines": 112, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: விபத்து", "raw_content": "\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\n��டுக்கைக்கு அழைத்த இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கிஸ் பானுவின் மகள்\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்கள்\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nசென்னை (16 ஜன 2019): ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nபுதுக்கோட்டை (06 ஜன 2019): புதுக்கோட்டை அருகே வேன் கண்டெய்னர் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nபேட்ட ரிலீஸ் ஆகும் நேரத்தில் இப்படியா\nதர்மபுரி (05 ஜன 2019): ரஜினியின் பேட்ட படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் ரஜினி மன்ற நிர்வாகிகள் விபத்தில் உயிரிழந்திருப்பது ரஜினியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nஅரசு மருத்துவமனையில் விபத்து - நோயாளிகள் தப்பியோட்டம்\nகும்பகோணம் (08 டிச 2018): கும்பகோனம் அரசு மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து எற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஓமன் சாலை விபத்தில் மூன்று இந்தியர்கள் பலி\nஓமன் (03 டிச 2018): ஓமனில் சாலை விபத்து ஒன்றில் மூன்று இந்தியர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nபக்கம் 3 / 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2016/11/blog-post_24.html", "date_download": "2019-04-24T18:58:15Z", "digest": "sha1:R66WPAX6SCA3ZD6Q3GC7BCBQ5N5DXQ5E", "length": 33689, "nlines": 552, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: கேன்சல் செய்யாத கிரடிட் கார்டுகள்", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nகேன்சல் செய்யாத கிரடிட் கார்டுகள்\nகேன்சல் செய்யாத கிரடிட் கார்டுகள் - என்ன செய்ய வேண்டும்\n‘‘ஏழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரெடிட் கார்டு வைத்திருக்காதவர்களே இல்லை. இன்றைக்கு கிரெடிட் கார்டு பயன் படுத்துகிறவர்களின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டது.\nகாரணம், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் தேவை இல்லாமல் அதிக செலவு செய்து கையைக் கடித்துக்கொண்டதுதான்.\nஇந்தக் கசப்பான அனுபவத்துக்குப்பின் பலரும் கிரெடிட் கார்டை தூக்கி எறிந்துவிட்டனர்.\nஆனால், இப்படி செய்வது கூடவே கூடாது. அதை முறைப்படி கேன்சல் செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை எனில் எதிர்காலத்தில் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’’ என்கிறார்கள் அனுபவசாலிகள்.\nகிரெடிட் கார்டினை முறையாக கேன்சல் செய்யாமல்விட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து திஷா நிதி ஆலோசனை மையத்தின் முதன்மை ஆலோசகர் எஸ்.கோபால கிருஷ்ணனிடம் பேசினோம்.\nஅவர் கொடுத்த விரிவான விளக்கம் இங்கே...\n“நான் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை நிறுத்தி பல மாதங்கள் ஆகிறது. ஆனால், வங்கியில் இருந்து பணம் செலுத்தச் சொல்லி தபால் மட்டும் வந்துகொண்டே இருக்கிறது என்று பலபேர் எங்களது ஆலோசனை மையத்தை அணுகி சொல்கிறார்கள்.\nஇவர்கள் இப்படி ஒரு பிரச்னையைச் சந்திக்கக் காரணம், கிரெடிட் கார்டுகளை முறையாக கேன்சல் செய்யாமல் விட்டதுதான்.\nகேன்சல் செய்யாததால் ஏற்பட்ட விபரீதம்\nஒருநாள் கணேசன் என்பவர் எங்கள் மையத்தை தேடி வந்தார். இவர் வேலை செய்த நிறுவனம், வேலை விஷயமாக இவரை அமெரிக்காவுக்கு அனுப்பி இருக்கிறது. ஓராண்டு அங்கேயே தங்கி பணிபுரிய வேண்டும் என்பதால், இங்கே பயன்படுத்திவந்த தனியார் வங்கியின் கிரெடிட் கார்டு ஒன்றை அலட்சியமாகத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுப் போய்விட்டார்.\nஅவர் தூக்கியெறிந்த கிரெடிட் கார்டை யாரோ ஒருவர் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார். கணேசன் அமெரிக்காவில் இருந்ததால், இந்த விஷயம் அவருக்கு தெரியவே இல்லை.\nஓராண்டு கழித்து நாடு திரும்பியபோது தான் அவர் கார்டினை யாரோ பயன் படுத்தியதும், அதற்கு அவர் அசலும் வட்டியுமாக பல ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியிருந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில்தான் மிகுந்த மன உளைச் சலுடன் எங்களைச் சந்தித்தார் அவர்.\nகிரெடிட் கார்டை முறையாக கேன்சல் செய்யாமல் விட்டதால் ஏற்பட்ட வினை இது என்று அவருக்குப் புரியவைத்தோம். அந்தக் கடனை சுமூகமாக அடைக்க வங்கியோடு பேசவும், அந்த கார்டினை முறைப்படி கேன்சல் செய்யவும் நாங்கள் அவருக்கு உதவினோம்.\nஸ்ரீதரன் என்பவர் தான் பயன்படுத்தி வந்த கிரெடிட் கார்டை கேன்சல் செய்யாமல், தனது நண்பரிடம் தந்திருக் கிறார். அதை அவர் தனது வண்டியின் சாவிக்குக் கீ-செயினாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார். ஒருசமயம் வண்டியின் சாவியுடன், கிரெடிட் கார்டு தொலைந்து போக வண்டிக்கு புதிய சாவியை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார். தரனும் தன் நண்பருக்குத் தந்த கிரெடிட் கார்டினை சுத்தமாக மறந்து விட்டார்.\nசில நாட்களுக்குப் பிறகு தனது கிரெடிட் கார்டை யாரோ பயன்படுத்தி இருப்பதும், அதிலிருந்து குறிப்பிட்ட தொகைக்கு ஷாப்பிங் செய்திருப்பதும் ஸ்ரீதரனின் மொபைலுக்கு குறுஞ்செய்தியாக வந்தது.\nஅதன்பிறகே தன் தவறை உணர்ந்தவர் நண்பருடன் வங்கிக்குச் சென்று நடந்ததை விசாரித்துத் தெரிந்து கொண்டிருக்கிறார். வேறு வழியில்லாததால், வங்கிக்குச் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்தி, அதை கேன்சல் செய்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்.\nகிரெடிட் கார்டினை இனி பயன்படுத்த வேண்டாம் என்று நினைப்பவர்கள் அஜாக்கிரதையாக அதை விட்டுவைக்காமல், கேன்சல் செய்துவிடுவதே நல்லது.\nஇதற்கு, கிரெடிட் கார்டு வழங்கிய வங்கியை அணுகி தனது முடிவை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அதனுடன் தான் அதுவரை பயன்படுத்தி வந்த கிரெடிட் கார்டை இரண்டு துண்டாக உடைத்து அவர்களிடமே கொடுத்துவிட்டு, அதற்குண்டான உறுதிக் கடிதத்தை வாங்கிக்கொள்ள வேண்டும்.\nஅல்லது கிரெடிட் கார்டு ரத்து செய்யும் விவரத்தை கடிதம் மூலமாகவோ போன் மூலமாகவோ தெரிவித்துவிட்டு, துண்டிக்கப்பட்ட கிரெடிட் கார்டை கூரியர் மூலம் வங்கிக்கு அணுப்பலாம்.\nஎனினும், இப்படி செய்வதைவிட வங்கிக்கு நேரடியாகச் சென்று கிரெடிட் கார்டினை கேன்சல் செய்வதே சிறந்தது’’ என்றார் கோபாலகிருஷ்ணன்.\nகிரெடிட் கார்டு வேண்டாம் என்கிறவர்கள் முறையாக அதை கேன்சல் செய்துவிடுவதே நல்லது\nநன்றி நாணயம் விகடன் - 13.11.2016\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் ���ட்...\nபட்டா - உட்பிரிவு - என்ன செய்ய வேண்டும்\nஒரு நிலமானது ஒருவரது பெயரில் முன்பு இருந்திருக்கலாம். பட்டாவும் அவர் பெயரில் வாங்கி இருக்கலாம். காலங்கள் செல்லச் செல்ல அந்த நிலமானது...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2018/02/blog-post_57.html", "date_download": "2019-04-24T18:37:45Z", "digest": "sha1:Q45GAW6M3PCOOQUGMSUGU2MKG7DH23OG", "length": 31823, "nlines": 544, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: பதிவு செய்யப்படாத உயிலுக்கான நடைமுறை", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nபதிவு செய்யப்படாத உயிலுக்கான நடைமுறை\nபத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படாத உயிலுக்கான நடைமுறை :\nஉயிலை எழுதி வைத்தவர் இறந்து விட்ட பிறகு, அதை செல்லுபடியாக்க உயில் யாருக்கு எழுதப்பட்டதோ அந்த நபர் அந்த உயிலின் நகலை எடுத்துக் கொண்டு சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும். மேலும் உயில் எழுதியவரின் இறப்புச் சான்றிதழ் அவசியம்.\nஅத்துடன் உங்களுக்கு தான் உயில் எழுதி வைத்துள்ளார் என்பதற்கு ஆதாரமாக ��ரசு ஆவணமான \"ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை\" போன்ற முகவரி மற்றும் புகைப்படச் சான்றுகளையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.\nநீங்கள் தான் இன்னார் என சார்பதிவாளர் விசாரணை நடத்தி உறுதி செய்வார். அதன்பிறகு அந்த பதிவு செய்யப்படாத உயிலை பதிவு செய்வார். பிறகு சார்பதிவாளர் தன்னுடைய கையெழுத்து போட்டு அந்த உயிலின் நகலை தருவார். அந்த உயிலை வாங்கி கொண்டு வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று பட்டா மாறுதல் செய்து கொள்ள வேண்டும்.\nஉயிலை எழுதி வைத்தவர் பதிவு செய்யும் முன் இறந்து விட்டால், அதனை உயிலின் படி நிறைவேற்றுபவராக அல்லது வேறு வகையாகவோ உரிமை உடையவர் அதனை எந்த மாவட்ட பதிவாளர் அலுவலகம் அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவுக்கு தாக்கல் செய்யலாம் என தமிழ்நாடு பதிவு விதி 69 மற்றும் பதிவுச் சட்டம் பிரிவு 40 கூறுகிறது.\nபதிவு செய்யாமல் இறந்து விட்டார் என்ற காரணத்திற்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். மனு அளிப்பவரின் வாக்குமூலத்தை சார்பதிவாளர் பெற்று தமிழ்நாடு பதிவு விதி 69-ன் படி விசாரணை நடத்துவார்.\nஉயிலின் படியும், மனுதாரரின் வாக்குமூலத்தின் படியும் யார் யாருக்கு விசாரணை பற்றிய அறிவிப்பு அனுப்பப்பட வேண்டுமோ அவர்கள் அனைவருக்கும் அறிவிப்பு அனுப்பப்படும்.\nஉயில் எழுதி வைத்தவர் குடியிருந்த கிராமம், சொத்து இருக்கும் கிராமம், உயில் சம்பந்தப்பட்டவர்கள் குடியிருக்கும் கிராமம் ஆகிய இடங்களில் விசாரணை பற்றி அறிவிப்பு செய்யப்படும்.\nஉயில் எழுதி வைத்தவர் இருந்த மாவட்டம், அவரது சொத்து இருக்கும் மாவட்டம் ஆகிய குறித்து அரசிதழில் விசாரணை அறிவிப்பு செய்யப்படும். நிலை ஆணை எண் 603-ல் கண்டபடி கட்டணம் வசூலிக்கப்பட்டு அறிவிப்பு அனுப்பப்படும்.\nஉண்மையாகவே இறந்தவர் தான் உயில் எழுதி வைத்துள்ளாரா இன்னாருக்கு தான் எழுதி வைத்துள்ளாரா இன்னாருக்கு தான் எழுதி வைத்துள்ளாரா என்பதை தீர்மானிக்கவே அறிவிப்புகள் செய்யப்படுகிறது.\nஉயிலை பதிவு செய்யாமல் இறந்து விட்ட ஒருவரின் உயிலை பதிவு செய்ய அவரது ஏஜென்ட் யாரும் மனுத்தாக்கல் செய்ய முடியாது. பதிவுச் சட்டம் 41(2)ன்படி யாருக்கு உயில் எழுதி வைக்கப்பட்டுள்ளதோ அவர் தான் சார்பதிவாளர் முன்பு ஆஜராகி மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.\nகுறிப���பிட்ட அந்த உயிலால் பயன்பெறுவர் மைனராக இருந்தால் அவரது கார்டியன் அவருக்காக உயிலை சார்பதிவாளரிடம் தாக்கல் செய்யலாம். (நிலை ஆணை எண் 598)\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உயில் எழுதலாம் என்று சட்டம் உள்ளது. ஆனால் உயில் எழுதி பதிவு செய்யாமல் இறந்து விட்டவர் மைனராக இருந்தாலும் அந்த உயிலையும் பதிவுக்கு ஏற்றுக்கொள்ளப்படும். (நிலை ஆணை எண் 619).\nஉயில் எழுதி வைத்தவர் வசித்த இடம், உயிலில் கையொப்பம் செய்த இடம், இதற்கான அதிகார வரம்பு எல்லை ஆகியவை பரிசீலனை செய்யப்படும்.\nஒருவேளை இதெல்லாம் இல்லாத நிலையில் சார்பதிவாளர் அது குறித்து மாவட்ட பதிவாளருக்கு அறிக்கை அனுப்புவார். (நிலை ஆணை எண் 599)\nபதிவு செய்யப்படாத உயில் எழுதி வைத்து இறந்த ஒருவருடைய உயிலை ஓராண்டுக்கு பிறகு தாக்கல் செய்தாலும் மாவட்ட பதிவாளருக்கு, சார்பதிவாளர் அறிக்கை அனுப்ப வேண்டும். (நிலை ஆணை எண் 599)...\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nபட்டா - உட்பிரிவு - என்ன செய்ய வேண்டும்\nஒரு நிலமானது ஒருவரது பெயரில் முன்பு இருந்திருக்கலாம். பட்டாவும் அவர் பெயரில் வாங்கி இருக்கலாம். காலங்கள் செல்லச் செல்ல அந்த நிலமானது...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/rationalism/166925-2018-08-19-09-57-00.html", "date_download": "2019-04-24T18:16:26Z", "digest": "sha1:4TV7LNMIUKZLXX3OZUX6YHZP5YESS5E4", "length": 10376, "nlines": 78, "source_domain": "www.viduthalai.in", "title": "பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி உறுப்பினர்கள் சேர்ப்பு", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக���கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபுதன், 24 ஏப்ரல் 2019\nமுகப்பு»அரங்கம்»பகுத்தறிவு களஞ்சியம்»பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி உறுப்பினர்கள் சேர்ப்பு\nபகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி உறுப்பினர்கள் சேர்ப்பு\nஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018 15:23\nகிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி சார்பில் உறுப்பினர் சேர்ப்பு நடைப்பெற்றது. நகரம் முழுவதும் நடைப்பெற்ற இப்பணியில் பத்தொன்பது பேர் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.அனைவரும் தங்களை பகுத்தறிவாளர் கழகத்தில் இணைத்துக்கொண்டு தொடர்ந்து தந்தை பெரியார் குறித்த கருத்தரங்கு நடைப்பெற வேண்டும் என்றும், அதில் பங்கேற்க தாங்கள் ஆர்வமாக உள்ளதாக மகிழ்வோடு கூறினார்கள்.திராவிடர் கழகம் அதன் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பணி பாராட்ட தக்க வகையில் உள்ளது, என பெருமையோடு எடுத்துரைத்தனர்.இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் ஆசிரியர் லூயிஸ்ராஜ்,ஆசிரியரணி மாவட்ட அமைப்பாளர் ஜோதிமணி,அகரம் சதிஸ்,நகர திராவிடர் கழக தலைவர் மாணிக்கம், மண்டல இளைஞரணி செயலாளர் வ.ஆறுமுகம், அழகரசன் மற்றும் மாநில துணை தலைவர் அண்ணா. சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nரூ.1,60,000 சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nஏர் இந்தியாவில் காலிப் பணியிடங்கள்\nஅஞ்சல் துறையில் 4442 காலியிடங்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nவிண்வெளி நிலையத்தில் புதிய சாதனை\nஉயரும் கடல் மட்டத்தால் ஆபத்தில் பூமி\n2.45 மீட்டர் வேகத்தில் ரோபோ சிறுத்தை\nகோடை காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...\nகோடை நோய்களைத் தடுப்பது எப்படி\nஅன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு விழா பூவாயிப்பட்டியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்\nவிருதுநகர் ஜஸ்டிஸ் மாநாடு - 1\nகராச்சி கலகத்திற்கு மதமே காரணம்\nஏழுமுறை தேசியப் பட்டம் பெற்றவர்\nபகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்கள் மற்றும் பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்\nயாகத்தை எதிர்க்கும் நாம் அரக்கர்களாம் சூத்திரர்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:23:30Z", "digest": "sha1:EMYJ66FE5BPFNXBDI4TYVMETMYOXMZO3", "length": 5925, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வங்காளதேச நகரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► டாக்கா‎ (1 பகு, 3 பக்.)\n\"வங்காளதேச நகரங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2015, 09:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indianastrologysoftware.com/business/tamil-astrology-software-suite.php", "date_download": "2019-04-24T19:00:39Z", "digest": "sha1:PA7NYRUXGIPGHCTUBUQCFUMR5Z3SKO7T", "length": 22539, "nlines": 344, "source_domain": "www.indianastrologysoftware.com", "title": "Tamil Software Suite for Business Users - AstroSuite® 2.0", "raw_content": "\nஜாதகத்தின் விரிவான பரிசோதனையின் அடிப்படையில், தசா மற்றும் பிறந்த நட்சத்திரத்தினால் ஏற்படும் விளைவுகளுக்கான பரிகாரங்கள், பரிகாரங்கள் பிரிவில் வழங்கப்பட்டுள்ளது.\nசோல்மேட், பிறந்த நட்சத்திரங்கள் மற்றும் ஜாதகத்தின் அடிப்படையில், ஜோடிகளின் திருமணப் பொருத்தத்தை ஆராய்கிறது.\nபிறந்த மாதங்கள் மேற்கு அமைப்பு முறையையும் மற்றும் பிறந்த நட்சத்திரங்கள் இந்திய அமைப்பு முறையையும் பின்பற்றி இரத்தின கற்கள் பரிந்துரைக்கப்படுகிறது.\nஇயர் கைடு வருடத்திற்கான பலன்களை கணித்து ஆராய்ந்து வழங்குகிறது.\nடிஜிடெல், எண் கணித கோட்பாடுகளின் அடிப்படையில், ஒரு தனி மனிதனின் ஆளுமை, பெயர் மற்றும் பிறந்த எண்களுக்கு இடையே உள்ள பொருத்தம், மேலும் சுகாதாரம், தொழில், திருமணம் மற்றும் அதிர்ஷ்டம் போன்றவைகளை பற்றிய ஒரு விரிவான ஆய்வை வழங்குகிறது.\nமதம், பால் போன்ற உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் பெயர்களை தேர்வு செய்ய மற்றும் அதன் விளக்கங்களையும் அறிய உதவுகிறது.\nபஞ்ச-பக்க்ஷி அமைப்பு வேத ஜோதிடமான பஞ்ச -பூத(ஐந்து உறுப்புகள்) அமைப்புகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறுகிறது. பஞ்ச என்பது ஐந்து மற்றும் பக்க்ஷி என்பது பறவையைக் குறிக்கிறது.\nகிரகங்களின் நிலைகளை உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்து சரியான ஜோதிட நேரங்களை அறியலாம்.\nஇந்திய வேத ஜோதிடத்தின் அடிப்படையில், கணக்கீடுகளாக கிரக தீர்க்கரேகைகள், ராசி மற்றும் நவாம்சம் கட்டங்கள், தசை/புக்தி காலங்கள், அஷ்டகவர்கம், தசைவர்கத்தின் அதிபதிகள், பாவ கட்டம் மேலும் பல உள்ளது. பொது பலன்களான திருமணம், கல்வி, அதிர்ஷடம், சிறப்பு யோகங்கள் மற்றும் தசை காலங்களில் ஏற்படும் விளைவுகள், எதிர்காலத்தை பற்றி அறிய தெளிவான கோச்சர பலன் வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான நகர்களின் நேரம் மண்டலம், தீர்க்க மற்றும் நில மதிப்புகள், இவையனைத்தும் ஒரு உள்ளமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nபிறந்த நட்சத்திரங்கள் மற்றும் ஜாதகங்களின் அடிப்படையில், சோல்மேட் ஜோடிகளுக்கு திருமணப் பொருத்தத்தைப் பகுப்பாய்கிறது. சோல்மேட் சாப்ட்வேர் ஆண்கள் மற்றும் பெண்களின் பெயர், பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம், கிரக நிலைகள் மற்றும் தசா இருப்பு விவரங்களை ஏற்று சேமித்து வைத்து கொள்ள உதவுகிறது.\nஜெம் ஃபைண்டர் மென்பொருள் உங்களின் ஜாதகம் மற்றும் கிரக நிலைகள் அடிப்படையில், பொருத்தமான பரிகார கற்களை பரிந்துரைக்கிறது. கற்களை பரிந்துரைக்கும் பொழுது கிரக விளைவு மற்றும் தசா-இருப்பு கருதப்படுகிறது.\nதஜிக அமைப்பின் அடிப்படையில், வருடத்திற்க்கான பலன்களை ஆராய்ந்து கணித்துள்ளது. வருட பலன் பிறந்த நாளிலிருந்து ஒரு முழு ஆண்டையும் அதாவது ஏறக்குறைய ஒரு பிறந்த நாளிலிருந்து அடுத்த பிறந்த நாள் வரை உள்ள ஆண்டு முழுவதும் உள்ளடக்கியது. முன்கணிப்புகளை 10 ஆண்டுகள் வரை பெறலாம்.\nடிஜிடெல், எண் கணித கோட்பாடுகளின் அடிப்படையில், ஒரு தனி மனிதனின் ஆளுமை, பெயர் மற்றும் பிறந்த எண்களுக்கு இ��ையே உள்ள பொருத்தம், மேலும் சுகாதாரம், தொழில், திருமணம் மற்றும் அதிர்ஷ்டம் போன்றவைகளை பற்றிய ஒரு விரிவான ஆய்வை வழங்குகிறது. தனிப்பட்ட செயல்திறனை மேம்படுத்த அதிர்ஷ்ட ஹார்மொனிக் எண்கள், உகந்த நிறங்கள் மற்றும் நாட்கள் பரிகாரங்களுடன் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஆஸ்ட்ரோ-விஷன் நேம் ஃபைண்டர் உங்கள் குழந்தைக்கு அழகான மற்றும் அர்த்தமுள்ள பெயர்களை வழங்குகிறது. இங்கே நீங்கள் மதம், பால்., போன்ற உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் பரந்த எண்ணிக்கையில் பெயர்கள் மற்றும் அதன் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது இந்த பரந்த எண்ணிக்கையிலிருந்து உங்களுக்கு பிடித்தமான பெயரை தேர்வு செய்யக் கொள்ளலாம்.\nஇது தமிழ் மொழியில் உள்ள பண்டைய இலக்கியத்தை அடிப்படையாக கொண்டது. பஞ்ச என்பது ஐந்து மற்றும் பக்க்ஷி என்பது பறவையைக் குறிக்கிறது. பஞ்ச-பக்க்ஷி அமைப்பு வேத ஜோதிடத்தில் உள்ள பஞ்ச-பூதங்கள் (ஐந்து உறுப்புகள்) இடையே உள்ள சில ஒற்றுமையைக் கொண்டது. இந்த பஞ்ச-பூதங்கள் ஐந்து பறவைகளாக உருவகப்படுத்தப்பட்டு மனிதர்களின் ஆதிக்கம் மற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும் என நம்பப்படுகிறது.\nஉடனடி தகவல்களுடன் பயனர்-நட்பு காட்சி வெளிப்பாடுகள், கிரகங்களின் நிலைகள், கிரகங்களின் தன்மைகள், கிரக குணநலன்கள், பகல் மற்றும் இரவு கால அளவுகள், சரியான இராகு காலம், குளிகை காலம், நாழிகை-விநாழிகை மாற்றங்கள் ஆகியவை ஸ்டார்க்ளாக்-ன் சில சிறப்பம்சங்களாகும். நீங்கள் கிரக நிலைகளை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000009663.html", "date_download": "2019-04-24T17:56:22Z", "digest": "sha1:JBROVZFVYSEPWKERT4NUPZCKN4QCE3YN", "length": 5573, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "பல்நோக்குப் பார்வைகள்", "raw_content": "Home :: இலக்கியம் :: பல்நோக்குப் பார்வைகள்\nநூலாசிரியர் கா. மீனாட்சி சுந்தரம்\nபதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் பு��்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதுப்பாக்கிமொழி என்னை அடைத்(ந்)த அதிர்ஷ்டம் കന്യാകുമാരി മുതല്‍ കപിലവാസ്തു വരെ\nஎன் கேள்விக்கு என்ன பதில் குருதட்சணை அடுத்த கட்டம்\nசிரிக்க சிந்திக்க 100 வழிகள் ஆயுட் பாவகம் செல்வ வளம் தரும் சிறப்பு விரதங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/science/?sort=price&page=4", "date_download": "2019-04-24T18:53:11Z", "digest": "sha1:AIHUKQ5YK5CKPB2BO4DSBSWMBXG47F66", "length": 5696, "nlines": 143, "source_domain": "www.nhm.in", "title": "அறிவியல்", "raw_content": "\nமின்சக்தியும் காந்த சக்தியும் அறிவியல் உங்களுக்காக அறிவியல் செய்திகள்\nபாலா நெல்லை சு. முத்து கூ.கு. அருணாசலம்\nஒருவரிச் செய்திகள் 1600 அறிய வேண்டிய அறிவியல் அற்புதங்கள் கடல் பிராணிகள் ஏராளமான படங்களுடன்\nஷிவேந்த்ரா நா. ரமேஷ்குமார் தாமரை நூலகம்\nடினோசர் குடும்பம் ஏராளமான படங்களுடன் உலக விஞ்ஞானிகள் உலக அறிவியல் அறிஞர்கள்\nதாமரை நூலகம் சி.பி. சிற்றரசு வெ. சாமிநாத சர்மா\nசுழலும் பூமியும் சுற்றுப்புறப் பாதுகாப்பும் இயற்பியல், மருத்துவம், பொறியியல் கோளஒலி இந்திய விண்வெளி\nவேணு சீனிவாசன் முனைவர் மெ. மெய்யப்பன் நெல்லை சு. முத்து\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2019-04-24T18:29:08Z", "digest": "sha1:M6GYWU7VWXJ3SPQ5ORFSGPQLQJ3LNEUK", "length": 9914, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "முள்ளியவளை மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு- முல்லை. அரசாங்க அதிபர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉலகக்கிண்ண இந்திய அணியின் தெரிவில் ட்ராவிட் திருப்தி\nஏ.பி.டி.வில்லியர்ஸின் அதிரடியுடன் தொடர்ந்து அசத்தும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில் குண்டு வெடிப்பு – 17 பேர் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல் – அதிர்ச்சித் தகவல் வெளியிட்ட அரசியல்வாதி\nமுள்ளியவளை மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு- முல்லை. அரசாங்க அதிபர்\nமுள்ளியவளை மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு- முல்லை. அரசாங்க அதிபர்\nமுல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முள்ளியவளை கிராம மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nவெள்ள நிவாரணத்தில் முள்ளியவளை பிரதேச மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்தாக எழுந்துள்ள முறைப்பாடுகளை அடுத்தே அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் பேரில் குறித்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் முள்ளியவளை பிரதேச மக்களின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கென அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை குறித்த பிரதேசத்திற்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், “இந்தப் பிரதேசம் உண்மையில் வெள்ளத்தின் நேரடிப் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. எனினும், பெருமழையினால் முள்ளியவளையில் கசிந்துவரும் நீரூற்றுக்களின் காரணமாகவே மக்கள் பாதிக்கப்பட்டனர்.\nஅது தொடர்பில் ஆராய்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇராணுவத்தினரை ஒளிப்படம் எடுத்த ஊடகவியலாளர் கைது\nமுல்லைத்தீவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரி\nகடற்படையினர் முறைப்பாடு: முல்லைத்தீவு ஊடகவியலாளர் கைது\nகடற்படையின் முறைப்பாட்டைத் தொடர்ந்து ஊடகவியலாளர் தவசீலன் முல்லைத்தீவு பொலிசாரால் இன்று (சனிக்கிழமை)\nதமிழர்களின் முன்னேற்றத்திற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் தடை – சிறிதரன்\nவடக்கு – கிழக்கில் தமிழர்களுக்கான உறுதியான பொருளாதாரக் கட்டமைப்பு ஏற்படுத்திவிடக்கூடாது என்பதி\nமுல்லைத்தீவில் கடும் காற்றுடன் மழை – வீடுகள் சேதம்\nமுல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தா\nவெலிஓயா பிரதேசத்திற்கு வடக்கு ஆளுநர் விஜயம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா பிரதேசத்திற்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் விஜயம் ஒன்றை மே\nஉலகக்கிண்ண இந்திய அணியின் தெரிவில் ட்ராவிட் திருப்தி\nஏ.பி.டி.வில்லியர்ஸின் அதிரடியுடன் தொடர்ந்து அசத்தும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு\nஉலக கிண்ணத்தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\nகுண்டுத் தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். சகோதரர்களின் ஒளிப்படங்கள் வெளியானது\nஏ.பி.டி.வில்லியர்ஸின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஇராணுவத்தினரை ஒளிப்படம் எடுத்த ஊடகவியலாளர் கைது\nநாளையுடன் முடிவுக்கு வரும் ஆர்ப்பாட்டங்கள்\n2021 ஆம் ஆண்டு சுதந்திர வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்கொட்லாந்து தயார்: ஸ்டேர்ஜன்\nமக்களின் கண்ணீருக்கு மத்தியில் உயிரிழந்த உறவுகளின் இறுதிக் கிரியைகள்\nமட்டக்களப்பில் 359 சுடர்கள் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/rishad-bathiudeen/", "date_download": "2019-04-24T18:27:07Z", "digest": "sha1:FEYDQ74WEHLHALCNI3DUISBGSD5HVWPO", "length": 31027, "nlines": 229, "source_domain": "athavannews.com", "title": "Rishad Bathiudeen | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉலகக்கிண்ண இந்திய அணியின் தெரிவில் ட்ராவிட் திருப்தி\nஏ.பி.டி.வில்லியர்ஸின் அதிரடியுடன் தொடர்ந்து அசத்தும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில் குண்டு வெடிப்பு – 17 பேர் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல் – அதிர்ச்சித் தகவல் வெளியிட்ட அரசியல்வாதி\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகொழும்பு ஷங்ரி - லா உள்ளிட்ட பல நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது - ஜனாதிபதி செயலாளர்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள் தொடர்பான தகவல் வெளியானது\nகுண்டு��ெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது\nகாங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கட்சியிலிருந்து விலகல்\nஆறு வீதமான வாக்குகளை பெற்றால் மாத்திரமே கட்சியாக பதிவு செய்ய முடியும்- ஜெயக்குமார்\nஇலங்கை குண்டுத் தாக்குதலுக்கு அவுஸ்ரேலியா பிரதமர் கண்டனம்\nகுண்டு வெடிப்பு: ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nஇலங்கை தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்\nஅதிஷ்டம் இருந்தால் உலகக்கிண்ணத்தை வெல்வோம்: ஸ்டெயின்\nஏப்ரல் 27 – லண்டன் ஹரோ ஆர்ட்ஸ் சென்ரரில் “லண்டன் பூபாள ராகங்கள் 10”\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nபிலிப்பைன்ஸில் புனித வெள்ளி அனுஸ்டிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nவில்பத்து காடழிப்பு விவகாரம் – குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய பிரதமர் நடவடிக்கை\nவில்பத்து காடழிப்பு என்று கூறி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டையில் இன்று (ஞாயிற்றுக... More\nவில்பத்து காடழிப்பு: தெரிவு குழு அமைத்து விசாரிக்குமாறு ரிஷாட் கோரிக்கை\nவில்பத்து காடழிப்பு தொடர்பாக நாடாளுமன்ற தெரிவு குழுவை அமைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வெ��்ளிக்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை... More\nரணிலின் பதவி றிஸாட்டிடம் – வர்த்தமானி வெளியானது\nதிறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக அமைச்சர் றிஸாட் பதியுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சிற்கு மேலதிகமாக இந்... More\nயாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு வீடுகள் – அரசாங்கம் உறுதி\nயுத்தத்தின் போது யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு வீடுகள் வழங்குவதை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 1990 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 30 ஆம் திகதி வடக்கில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள், யாழ்ப்பாணத்தில் மட்டும் 10... More\n‘அமைச்சுப் பதவி வேண்டாம்’ – மனோ திட்டவட்டம்\nஅமைச்சரவையின் எண்ணிக்கையை 30ஆக மட்டுப்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்தால், தானும் ரிஷாட் பதியூதினும் எவ்வித அமைச்சுப் பதவிகளையும் பெறமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்... More\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ஜனாதிபதியே பொறுப்பு\nதனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். றிஷாட் பதியுதீனை கொலை செய்யும் திட்டம் குறித்து நாமல் குமார அண்மையில் வெளியிட்ட குரல் பதிவு தொடர்பில் இலங... More\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி\nசற்று முன்னர் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாக தாம் கருதுவதாக ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார். இந்த உத்தரவின் மூலம் நீதித்துறை மீதான நம்பிக்கை கூறினார். இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட... More\nரணிலுக்கு ஆதரவு கரம் நீட்டும் ரிஷாட்\nபிரதமர் ரணில் விக்கரசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்க தயார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் அமைச்சர்களான அமீர் அலி மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் சற்றுமுன்னர் அலரிமாளிகைய��ல் ரணில... More\nறிஷாட் பதியுதீனை கொலை செய்ய சதி – உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறது இ.ம.கா.\nஅமைச்சர் றிஷாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பில் தீவிர விசாரணைகளை நடாத்தி உண்மைகளைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பொலிஸ் மா அதிபர... More\nஎரிவாயு விலை அதிகரிப்பிற்கு இனிமேலும் இடமில்லை – அரசாங்கம் திட்டவட்டம்\nசமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) காலை எரிவாயு நிறுவனத்தின் பிரதிநிதி... More\nரிஷாட் பதியுதீன் 7 வாகன பாவனை குறித்த சர்ச்சை தொடர்பில் திருத்தம்\nவர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) வெளியான செய்தி தொடர்பாக வர்த்தக அமைச்சின் மேலதிகச் செயலாளர் பெரேரா திருத்தத்தினை வெளியிட்டுள்ளார். டெய்லி மிரர், லங்காதீப பத்திரிகைகளில் ஊடகவியலாளரா... More\nஇனவாதத்தை தூண்டுபவர்களாக சிறுபான்மையினர் திகழக் கூடாது: ரிஷாட்\nதிட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத நடவடிக்கைகளுக்கு தீனிபோடும் சமூகமாக சிறுபான்மையினர் இருக்கக் கூடாது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர... More\nவர்த்தக அமைச்சர் மலேசியா விஜயம்: இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சு\nமலேசியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர நட்புறவு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தல் ஆகியன தொடர்பில் ஆராயும் வகையில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் இன்று (புதன்கிழமை) மலேசியாவிற்கு விஜயம் செய்துள்ளார். கோலால... More\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nபொய்யான தகவல்களை வழங்கும் வர்த்தக நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தெரிவித்துள்ளார். வர்த்தக ரீதியான ��கவல்கள் பதிவேற்றப்பட்ட இணையத்தளத்தை ஆரம்பித்து வைக்க... More\nபொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம் அமைக்க ஆளுநர் இணக்கம்\nஅம்பாறை, பொத்துவில் பகுதியிலுள்ள உப கல்வி வலயத்தை தனியானதொரு கல்வி வலயமாக மாற்றுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார். பொத்துவில் பிரதேசத்திற்கு தனியான கல்வி வலயம் ஒன்றை உருவாக்குவது த... More\nஇனவாதியாக காட்டுவதற்கு முயற்சி நடக்கின்றது: ரிஷாட் குற்றச்சாட்டு\nசிங்கள மக்கள் மத்தியில் தம்மை ஒரு இனவாதியாக காட்டுவதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கண்டி, பானகமுவ முஸ்லிம் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் நேற்று ... More\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்ப கூட்டமைப்பிற்கு றிசாட் அழைப்பு\nயுத்தத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டியெழுப்ப பேதங்களையும் மறந்து இணைந்து பணியாற்றுவதற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார். மன்னார் பிரதேச சபையின் தவிசாளர், பிரதிதித் தவி... More\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் பிரதமருக்கு ஆதரவு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அந்தவகையில் தமது கட்சியின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமருக்கு ஆதரவாகச் செயற்படவுள்ளனர் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன்... More\nரிஷாட்டின் பொறுப்பில் வடக்கின் புனர்வாழ்வு\nவடக்கின் புனர்வாழ்வு மற்றும் வன்னி மாவட்ட அபிவிருத்தி ஆகிய பொறுப்புகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வணிக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு வழங்கப்பட்டுள்ளன. புதிய அமைச்சரவை மாற்றம் குறித்து வெளியாகிய வர்த்தமானி அறிவித்... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nதற்கொலை குண்டுதாரிகளில் பெண் – அதிர்ச்சி தகவலை வெளியிட்டது அரசாங்கம்\nஹேமசிறி, பூஜித்தை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் ஹிஸ்புல்லாவின் தொடர்பு- சுமந்திரன் குற்றச்சாட்டு\nகிறைஸ்ற்ச���ர்ச் மசூதி தாக்குதலுக்கும் இலங்கை தாக்குதலுக்கும் தொடர்பில்லை – நியூசிலாந்து\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nவித்தியாவுக்கு கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு தூக்குத் தண்டனை\n99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி\nகுண்டுத் தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். சகோதரர்களின் ஒளிப்படங்கள் வெளியானது\nஏ.பி.டி.வில்லியர்ஸின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஇராணுவத்தினரை ஒளிப்படம் எடுத்த ஊடகவியலாளர் கைது\nநாளையுடன் முடிவுக்கு வரும் ஆர்ப்பாட்டங்கள்\n2021 ஆம் ஆண்டு சுதந்திர வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்கொட்லாந்து தயார்: ஸ்டேர்ஜன்\nமக்களின் கண்ணீருக்கு மத்தியில் உயிரிழந்த உறவுகளின் இறுதிக் கிரியைகள்\nகிளிநொச்சியிலும் சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிள் – பொலிஸார் விசாரணை\nபலத்த பாதுகாப்பில் மட்டக்களப்பு: துக்க தினமும் அனுஷ்டிப்பு\nஏப்ரல் 27 – லண்டன் ஹரோ ஆர்ட்ஸ் சென்ரரில் “லண்டன் பூபாள ராகங்கள் 10”\nஏழைகளின் ‘கனா’வை நிறைவேற்றும் சிவகார்த்திகேயன்\nநோட்ரே டாம் தேவாலயத்தின் முக்கிய பொக்கிஷங்கள் பற்றி தெரியுமா\nஆண்களுக்கான கருத்தடை மாத்திரை குறித்த முதல் பரிசோதனை வெற்றி\n14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு\n23 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிங்கத்தின் எலும்புகள்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimvanoli.blogspot.com/2017/05/blog-post_5.html", "date_download": "2019-04-24T18:36:36Z", "digest": "sha1:5WSULBGNO7WMZMDFUMFYLEISML6XTNHE", "length": 4866, "nlines": 22, "source_domain": "muslimvanoli.blogspot.com", "title": "ஆட்டோ சாரதிகளிடம் சகவாசம் வேண்டாம்; சகோதரிகள் அவதானமாக இருக்கவும்...! - முஸ்லிம் வானொலி", "raw_content": "\nஆட்டோ சாரதிகளிடம் சகவாசம் வேண்டாம்; சகோதரிகள் அவதானமாக இருக்கவும்...\nகணவன் வெளிநாட்டில் அல்லது வெளியூரில் தொழில் புரிந்தால் மனைவி பயணம் மேற்கொள்ள குறித்த பகுதியில் வசிக்கும் ஆட்டோவில் சவாரி செய்யும் வழமை நமது ��ுஸ்லிம் பிரதேசங்களி் காணப்படுகிறது.\nதனிமுஸ்லிம் ஊர்களில் முஸ்லிம் ஆட்டோ டிரைவர்களோடும், கலப்பு ஊர்களில் வேறு மத ஆட்டோ டிரைவர்களோடும் செல்வதனை காணலாம், இந்த பயணம் சடுதியாக இருக்கும் அல்லது அனைத்து தேவைகளுக்கும் ஒரு ஆட்டோதான் என்ற நிலை இருக்கும் 15 நிமிடம் தொடக்கம் 01 மணித்தியாலம் வரையான இந்த துாரப்பயணத்தில் சிலவேளைகளில் சகோதரிகள் தனித்தும் இன்னுமோர் சந்தர்ப்பத்தில் சக நண்பிகளோடும் பெற்றோருடனும் செல்கின்றனர்.\nஇங்கு என்ன பிரச்சினை என்றால் ஆட்டோக்குள் ஏறும் போது முதல் இறங்கும் வரைக்கும் மௌனியாக இருக்கமாட்டார்கள் இருவரும் ஏகப்பட்ட விடயங்களை பேசிக்கொண்டு வருவர், இதில் நல்லது கெட்டது என்று ஒன்று இல்லை, இது தவிர உங்கள் ஆடை அழகு, நீங்கள் ஏன் குண்டாக இருக்கிறீ்ர்கள், நீங்கள் மேக்அப் போடல்லயா என்றெல்லாம் கேட்கப்படுகிறது, இது தவிர ஒரு சிலர் ஆட்டோவுக்குள் கெமராவும் பூட்டிவைத்துள்ளனாராம். இப்படி இருக்கையில் சகோதரிகளின் மொபைல் இலக்கங்களும் அந்த டிரைவர் இடத்தில் இருக்கும், இப்பொழுது WhatsApp Viber போன்ற தளங்களில் மூலம் இடைக்கிடை மேசேஜ் போட்டாக்கள் கூட செயார் ஆகிறதாம். வரம்புகளும் மீறப்படுகிறது.\nஆட்டோக்களில் பயணிப்பது குற்றமல்ல, துணையுடன், நல்லமுறையில் ஆடை அணிந்து, முஸ்லிம் பெண் என்ற தனித்துவ அடையாளத்துடன் மனதில் உறுதிகொண்டு பயணதித்தால் நன்று. அதற்காக அனைத்து சாரதிகளும் கெட்டவர்கள் அல்லர். ஒரு சிலர் செய்யும் செயற்படுகளால் ஏனையோரும் பாதிக்கப்படுகின்றனர்.\nஇது ஒரு சமூக நலன் கருதிய பத்தி்.\nஆட்டோ சாரதிகளிடம் சகவாசம் வேண்டாம்; சகோதரிகள் அவதானமாக இருக்கவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/author/rajeeswari/page/23/", "date_download": "2019-04-24T18:05:08Z", "digest": "sha1:2JZLO556L2BK26MDDVTNGSLFRDG7Z7I4", "length": 16754, "nlines": 71, "source_domain": "ohotoday.com", "title": "tamil | OHOtoday | Page 23", "raw_content": "\nதிரை உலகமே திரள பதவி ஏற்றார் ஜெயலலிதா\n5 வது முறையாக பதவி ஏற்கும் ஜெயலலிதா, பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, சபாநாயகர் தனபால், மேயர் சைதை துரைசாமி, தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இல.கணேசன், எச்.ராஜா. சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ. கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு எம்.எல்.ஏ., பார்வர்டு பிளாக் கட்சி எம்.எல்.ஏ. கதிரவன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன். தமிழ் […]\nசவுதி அரேபியாவில் மசூதி ஒன்றில் மனித வெடிகுண்டு தாக்குதல்\n30 பேர் பலியாகியுள்ளதாகவும் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் கிழக்கு சவுதி அரேபியாவில் உள்ள al-Qadeeh என்ற நகரத்தில் உள்ள இமாம் அலி என்ற மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைப்பெற்றபோது, பயங்கரமான மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மனித வெடிகுண்டு தாக்குதலை உறுதி செய்துள்ள அந்நாட்டு அரசு, தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. சம்பவ இடத்திலிருந்து வரும் செய்திகள் தற்போது வரை 30 பலியாகியுள்ளதாகவும் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஏமன் நாட்டில் அரசிற்கு ஆதரவாக சவுதி […]\nெல்ல கொள்ளும் நஞ்சு( slow poison ) ரீபைண்ட் ஆயில்( Refined oil)\nமெல்ல கொல்லும் நஞ்சு( slow poison ) ரீபைண்ட் ஆயில்( Refined oil) ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க நோயை விலை கொடுத்து வாங்காதிங்க நோயை விலை கொடுத்து வாங்காதிங்க நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாதஎண்ணெய். ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாதஎண்ணெய். ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள். பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் […]\nசாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவர்கள்\nதமிழை முதன்மை பாடமாக எடுத்து, தமிழ் வழிக் கல்வியில் பயின்று 499 மதிப்பெண்கள் பெற்று அரியலூர் மாவட்டம் பரணம் அரசு பள்ளியில் பயின்ற பாரதிராஜா மாநிலத்தில் முதயிடம் பிடித்துள்ளார் இதே போன்று, அரசு பள்ளியில் பயின்ற6 மாணவர்கள் 498 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடம் பிடித்துள்ளனர். மேலும் அர்சு பள்ளியில் பயின்ற 10 மா���வர்கள் 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முன்றாம் இடத்தை பிடித்து உள்ளனர்.\nஊழல் குற்றச்சாட்டு எதுவுமின்றி ஓராண்டை நிறைவு செய்கிறோம் என மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பெருமை பேசியிருக்கிறார்.\nஊழல் என்றால் என்ன என்பதில் எனக்கு சில அடிப்படை சந்தேகங்கள் இருக்கின்றன. ஒரு திட்டத்தில் இத்தனை கோடிகள் அடித்தார் என்பது மட்டும் தான் ஊழலா ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகளை அழித்து, அதை ஒரு தனிநபரின் சொத்தாக மாற்ற முயல்வது ஊழல் ஆகாதா ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகளை அழித்து, அதை ஒரு தனிநபரின் சொத்தாக மாற்ற முயல்வது ஊழல் ஆகாதா விவசாயிகளின் அனுமதி இல்லாமல் விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கி, தனியார் பெருமுதலாளிகளின் சட்டைப் பைக்குள் வைப்பது ஊழல் ஆகாதா விவசாயிகளின் அனுமதி இல்லாமல் விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கி, தனியார் பெருமுதலாளிகளின் சட்டைப் பைக்குள் வைப்பது ஊழல் ஆகாதா ஒரு குளிர்பான நிறுவனத்தின் உற்பத்திக்காக, மக்களின் சொத்தான ஆற்று நீரையும் மற்ற நீராதாரங்களையும் படையல் வைப்பது ஊழல் ஆகாதா ஒரு குளிர்பான நிறுவனத்தின் உற்பத்திக்காக, மக்களின் சொத்தான ஆற்று நீரையும் மற்ற நீராதாரங்களையும் படையல் வைப்பது ஊழல் ஆகாதா சர்வதேச சந்தையில் கச்சா […]\nசிறுநீரக கோளாறு – ஏன் ஏற்படுகிறது \nிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்… 10 அடிக்கு 10 அடி அறையில், கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3 அல்லது 3 1/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின் அளவு குறைந்துவிடும். பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும். ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்… அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் […]\nஅதிக தொகைக்கு ஏலம் எடுத்தும் பலன் இல்லாத போது, யுவராஜ்சிங் எடுத்த ஓவ்வொரு ரன்னும் ரூ.6.5 லட்சம் சன்மானம் அளித்துள்ளது டெல்லி அணி நிர்வாகம்.\nVenkatesh, [19.05.15 17:48] அதிக தொகைக்கு ஏலம் எடுத்தும் பலன் இல்லாத போது, யுவராஜ்சிங் எடுத்த ஓவ்வொரு ரன்னும் ரூ.6.5 லட்சம் சன்மானம் அளித்துள்ளது டெல்லி அணி நிர்வாகம். ஐ.பி.எல். போட்டியில் நேர்த்தியாக விளையாடும் அணிக��ில் முதன்மையானது சென்னை சூப்பர் கிங்ஸ். டோனி தலைமையிலான இந்த அணி முறையே (2010, 2011) ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது. 3 முறை 2–வது இடத்தை பிடித்தது. இதுவரை நடந்த அனைத்து ஐ.பி.எல். போட்டியிலும் அரை இறுதி மற்றும் ‘பிளேஆப்’ சுற்றுக்கு நுழைந்த ஒரே அணியாகும். இந்த தொடரின் […]\nஇங்கிலாந்தை சேர்ந்த பெண் தீவிரவாதி வெறியாட்டம் – இதுவரை மட்டும் 400 மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளார்.\nெள்ளை விதவை என அழைக்கபடும் சமந்தா லெவ்த்வெயிட் அல்-ஷபாப் இயத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் தீவிரவாதி. இவரது வழிகாட்டுதலின் படி நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 400 மேற்பட்டோர், கென்யா மற்றும் சோமாலியாவில் போன்ற பகுதியில் கொல்லப்பட்டு உள்ளனர். கடந்த 2005ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் 4 பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 52 பேர் வரை கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த நான்கு பேரில் ஒருவரான சமந்தா லெவ்த்வெயிட், ஆப்பிரிக்காவிற்கு தப்பிச்சென்று அங்கு செயல்படும் அல்-ஷபாப் பயங்கரவாத […]\nஜெ. வழக்கில் மேல்முறையீடு: கர்நாடகாவுக்கு அதிகரிக்கிறது நெருக்கடி.. 21ம் தேதி சஸ்பென்ஸ் ஓவர்\nபெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய சட்ட வல்லுநர்களிடமிருந்து கர்நாடக அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து கடந்த 11ம் தேதி ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்டது. தீர்ப்பில் பிழை இந்த தீர்ப்பில் கூட்டல் கணக்கில் பிழை இருப்பதாக அரசு சிறப்பு வக்கீல் ஆச்சாரியா பகிரங்கமாக தெரிவித்தார். மேலும், கர்நாடக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கடந்த 14ம்தேதி ஆச்சாரியா பரிந்துரை செய்தார். அட்வகேட் ஜெனரல் இந்நிலையில், மூத்த வழக்கறிஞர்களுடன், […]\nஏர்போர்ட், ரயில்நிலையம் போன்ற பொது இடங்களில் keychain— விற்றுக்கொண்டு சிரிமினல்கள் உலாவுதாகவும் அழகான keychain-களை தங்கள் விளம்பரத்திற்காக ப்ரீயாக தருகிறார்கள், அதில் track seyum சிப்புகள் பொறுத்த பட்டுள்ளதால் உங்கள் வாகனம் மற்றும் உங்கள் இருப்பிடம் அறியப்படும் எனவே இந்த ப்ரீ கீ சைன்களை வாங்க வேண்டாம் என விமானநிலைய கட்டு��்பாட்டு மையம் பொது மக்களை எச்சரிதுள்ளது AIRPORT OPERATIONS CONTROL CENTRE International Airport (Chennai and Mumbai)\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-24T19:10:15Z", "digest": "sha1:UXA65J3BE3EIP7DAPVN2T2CC6PW4FDWP", "length": 22841, "nlines": 190, "source_domain": "tncpim.org", "title": "திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்காரின் ஒலிபரப்பப்படாத சுதந்திர தின உரை – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nதிரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்காரின் ஒலிபரப்பப்படாத சுதந்திர தின உரை\nஇந்த சுதந்திர தினத்தில் எனது வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திரப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கும், நமக்கிடையில் வாழ்ந்து வரும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எனது மரியாதையை உரித்தாக்குகிறேன்.\nசுதந்திர தின விழாக் கொண்டாட்டங்கள் என்பது வெறும் சடங்குகளல்ல. இந்த தினத்தின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் இந்நாளுடன் மக்களுக்கு இருக்கும் உணர்வுப்பூர்வமான நெருக்கம் ஆகியவற்றை நாட்டு மக்கள் உணர்ந்து போற்ற வேண்டிய முக்கிய தருணம்.\nஇந்த சுதந்திர நாளில், சமகாலத்தில் மிக முக்கியமாக நினைக்க வேண்டிய விஷயங்கள் நம்முன் இருக்கின்றன. வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியப் பாரம்பரியம். சமத்துவம்தான் இந்தியாவை ஒரு நாடாக இணைத்து வைத்திருக்கும் கூறு. சமூகத்தில் பிரிவினையை உண்டாக்கவும், தேவையற்ற பல்வேறு குழப்பங்களை உருவாக்குவதற்கும் பல முயற்சிகள் நடந்து வருகின்றன.\nபசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரிலும், நாட்டை ஒற்றை மதம் சார்ந்த நாடாக மாற்றும் பொருட்டு, மதத்தின் பெயராலும், சாதிகள், இனங்களின் மூலம் பிரிவினையேற்படுத்தி மக்களை மாற்றும் முயற்சி நடத்தப்பட்டு வருகிறது. இத்தகையவற்றால், தலித்துகளும், சிறுபான்மையினர்களும் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள். அவர்களது வாழ்க்கை அச்சுறுத்தலில் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான வாழ்க்கை என்னும் நிலை அடித்து நொறுக்கப்படுகிறது. இவை சகித்துக் கொள்ள முடியாத நிகழ்வுகளாகும். சுதந்திர நாட்டின் கனவுகளையும், குறிக்கோள்களையும் அழிக்கும் முயற்சிகள் இவை. சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்பில்லாதவர்களின் ஆதரவாளர்கள் வெவ்வேறு பெயர்களுடன் நாட்டின் ஒருமைப்பாட்டை அசைத்து வருகிறார்கள். தேசபக்தி கொண்ட ஒவ்வொரு குடிமகனும், இத்தகைய தாக்குதல்களையும், ஒருமைப்பாட்டை அழிக்கும் நடவடிக்கைகளுக்கும் எதிராக நிற்க வேண்டும். தலித்துகளுக்கும், சிறுபான்மையினர்களுக்கும் அரணாக நின்று, நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டு உணர்வையும் பேணிக்காக்க வேண்டும்.\nவசதி படைத்தவர்கள், ஏதுமற்றவர்கள் என இந்த இருபிரிவுக்கும் இடையிலுள்ள வெளி அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. நாட்டின் வளங்களும், இருப்பும் சிலரது கைகளில் மட்டுமே தங்கியிருக்கிறது. வறுமையில் பெரும்பாலான மக்கள் உழல்கிறார்கள். மனிதத் தன்மையற்ற சுரண்டலால் பாதிக்கப்படும் மனிதர்கள் இவர்கள். நாட்டின் கொள்கைகள், இத்தகைய சுரண்டலுக்கு காரணமாக இருக்கிறது. மக்களுக்கு எதிரான இத்தகைய கொள்கைகள் திரும்பப் பெறப்பட வேண்டும். வெற்று வார்த்தைகள் மட்டுமே இதைச் சாதித்துவிட முடியாது. சோர்வேதும் இல்லாமல், பயமற்ற குரலில் போர்க்குரல்கள் ஒலிக்கும்பொழுது பாதிக்கப்படும் மக்களைக் காக்க முடியும். அனைத்து மக்களுக்கான நலனையும் கருத்தில் கொண்டு மாற்றுக் கொள்கைகளை வகுக்கும் அரசியல் மிக அவசியத் தேவையாய் உள்ளது. இந்த மாற்றுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, மாபெரும் பொருளாதார, அரசியல், சமூக இயக்கத்தை இணைந்து முன்னெடுக்க இந்தியர்கள் உறுதியெடுக்க வேண்டும்.\nநாட்டின் வேலையில்லா நிலை மக்களிடம் நம்பிக்கையற்ற சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருபுறம் லட்சக்கணக்கானவர்கள் வேலையை இழந்து வருகிறார்கள், மறுபுறம் படித்த, வேலையில்லா இளைஞர்கள் வேலைக்காக காத்துக்கிடக்கிறார்கள். நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தாமல், இந்த பூதாகரமான பிரச்சனை தீர்வதற்கு வழியில்லை. அழிவுப் பாதை கொள்கைகளை மாற்றியமைத்து செயல்படுவதற்கு இளைஞர்களும், உழைக்கும் மக்களும், மாணவர்களும் தொடர்ச்சியாக போராடும் சபதத்தை இந்நாளில் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமத்திய அரசின் மக்களுக்கு எதிரான கொள்கைகளுக்கு மாறாக, திரிபுரா மாநில ��ரசு, அடித்தட்டு மக்களின் நலனை, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை முன்னிறுத்தி, அனைத்து மக்களின் நலனையும், அவர்களது ஒத்துழைப்புடன் வெல்லும் கொள்கைகளை முன்னெடுத்து வருகிறது. இத்தகைய கொள்கைகள் திரிபுரா மக்களை கவர்வதற்கானது அல்ல. இதை சிலரால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. மாநிலத்தின் அமைதியையும், ஒருமைப்பாட்டையும் கெடுப்பதற்கு கட்டுக் கதைகளைக் கட்டி வருகிறார்கள் சிலர். அமைதியை உருக்குலைக்கும் இத்தகைய சக்திகள் தனித்துவிடப்பட வேண்டும். தவிர்க்கப்பட வேண்டும். இந்த சுதந்திர நாளில், சரியான சிந்தனை கொண்ட, அமைதியை விரும்பும், வளர்ச்சியை விரும்பும் திரிபுரா மக்கள், இத்தகைய நாசவேலையைச் செய்யும் சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து களமாடும் உறுதியை மேற்கொள்ள வேண்டும்.\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\n‘இயக்குநர் விது வின்செண்ட் தயாரித்து வெளியிட்ட ‘ஆளிறங்குத்துளை’ (மேன் ஹோல்) என்ற திரைப்படம் பார்த்த பிறகு, பாதாளச் சாக்கடைக்குள் ஆள் ...\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nஆதிவாசி மக்களுக்கு எதிராக மோடி அரசு யுத்தம்\nசரிந்த பள்ளிகள்: சாதித்த கதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nசிபிஐ(எம்) இன் 17வது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை\nஇயக்குநர் மகேந்திரன் மறைவு சிபிஐ(எம்) இரங்கல்\nமதுரை நாடாளுமன்ற தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் சு.வெங்கடேசன் தொகுதி தேர்தல் அறிக்கை\nபொள்ளாச்சி இளம்பெண்கள் பாலியல் வல்லுறவு உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணை வேண்டும்\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aatroram.com/?cat=12", "date_download": "2019-04-24T18:55:01Z", "digest": "sha1:IWIXE6M654JO6FUCTKAHFCWSLYI4IFGL", "length": 17804, "nlines": 160, "source_domain": "www.aatroram.com", "title": "கல்வி", "raw_content": "\nமஸ்ஜிதுஸ் ஸஹாபா – பள்ளிவாசல் திறப்பு அழைப்பிதழ்\nரபேல் வழக்கு – பிரசாந்த் பூஷன் வாதத்தில் சிக்கி தவிக்கும் மத்திய அரசு\n10 முதல் 12 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு\nஅபுதாபியில் அமீரக தமிழ் சொந்தங்களின ஒன்று கூடல்\nதெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nதொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்த மாதிரி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்கள்: ராகுல் காந்தி\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nநடுக்கடை – முஹம்மது பந்தர்\n10 முதல் 12 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு\nசென்னை: எஸ்.எஸ்.எல்.சி. முதல் பிளஸ்-2 வரை உள்ள வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள்…\nபிஎச்டி படிப்பு: ஆண்களே அதிக ஆர்வம்\nஇந்தியாவில், பி.எச்டி ஆய்வு படிப்புகளை படிக்க பெண்களை விட ஆண்களே அதிகளவில் பதிவு செய்துள்ளதாக மத்திய மனித வளத்துறை அமைச்சகம்…\nதனியார்பள்ளி பற்றி ஒர் தொகுப்பு…\nதனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீங்களே அது எதற்கு நல்ல வேலைக்கு போகவா\nஇந்தியாவுக்கே இங்கிலிஷ் சொல்லித்தரும் தமிழர்\nஅன்று மொட்டை மாடி கொட்டகை, இன்றோ… – இந்தியாவுக்கே இங்கிலிஷ் சொல்லித்தரும் தமிழர் – இந்தியாவுக்கே இங்கிலிஷ் சொல்லித்தரும் தமிழர் 5 நிமிட எனர்ஜி கதை கஷ்டப்படும் குடும்பம்,…\nஐந்தே நிமிடங்களில் மைதானத்தைச் சுத்தம் செய்யும் தென்னைமட்டை வண்டி\nஐந்தே நிமிடங்களில் மைதானத்தைச் சுத்தம் செய்யும் தென்னைமட்டை வண்டி அரசுப் பள்ளி மாணவர்களின் அசத்தல் உருவாக்கம் அரசுப் பள்ளி மாணவர்களின் அசத்தல் உருவாக்கம்\nமருத்துவ துறையில் படிப்புகள் ஏராளம்\nபிளஸ் 2வில், அறிவியல் பாடத்தை முதன்மைப் பாடமாக எடுத்து படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் கனவு எம்.பி.பிஎஸ்., அல்லது பி.டி.எஸ்.,\nஎம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு வகுப்புகள் துவங்கின\nதமிழகம் முழுவதும், அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, செப் 5 முதல் வகுப்புகள் துவங்கின. ’நீட்’…\n“இந்த மூன்று விஷயங்கள்தான் சக்சஸ் ஃபார்முலா..” – வழிகாட்டும் இளம்பகவத் ஐ.ஏ.எஸ்\nபோட்டித்தேர்வு எழுதுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகுபவர்கள் என்னென்ன குணங்களை வளர்த்துக்கொண்டால் வெற்றி பெற முடியும் என்பது…\nஇனிமேல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி கிடையாது – மத்திய மந்���ிரிசபை முடிவு\nஇனிமேல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய…\nகல்வியில் அதிசயம்: ஒரே மதிப் பெண் பெற்ற இரட்டைச் சகோதரிகள்\nஅதிசயங்களும் ஆச்சர்யமும் அடிக்கடி நிகழ்பவைகள் அல்ல. அப்படி நடந்தால் அதற்கான மரியாதையையே மங்கிப்போய்விடுவதால் அவைகள் எப்போதாவதுதான் நிகழ்கின்றன. அந்த அதிசயம்…\nDecember 28, 2018 0 10 முதல் 12 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு\nOctober 23, 2018 0 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மக்கள் எழுச்சிக்கான குரல் – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\n இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல \nApril 16, 2018 0 பாஜக ஆட்சியில் பச்சைக் குழந்தைகளின் பரிதாபம்\nApril 9, 2018 0 கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர்\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nMarch 28, 2018 0 ராகவன் கோபம் நியாயம்\nMarch 17, 2018 0 திராவிட நாடு கோரிக்கையை அண்ணா ஏன் கைவிட்டார்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nApril 10, 2017 0 விமானம் தரையிரங்கும் அருமையான காணொலி.\nApril 6, 2017 0 இப்படி ஒரு அருமையா விளையாட்டை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க..\nApril 3, 2017 0 அரபிகள் பாலைவன பகுதியில் வேட்டை ஆடும் காணொலி.\nApril 2, 2017 0 பாப்புகள் உணவை துரத்தும் காட்சி..\nApril 1, 2017 0 கஷ்டமர் கேருக்கு வெச்சு ஆப்பு…\nJanuary 5, 2017 0 ஆபத்திலிருந்து தன் சகோதரனை காப்பாற்றும் சிறுவன் – காணொலி\nDecember 24, 2016 0 பம்பரம் விடும் அழகை பாருங்க..\nNovember 15, 2016 0 இந்து மதத்தை சேர்ந்த பார்வையற்ற மனிதர் அல்-குர்ஆன் வசனம் ஒதும் காணொலி\nNovember 8, 2016 0 துபையில் அதிகவேக ஹைபர் லூப் பயணம் – காணொலி..\nNovember 8, 2016 0 மிகவும் திறமையான நாயின் அசத்தல் சர்க்கஸ் – காணொலி\nJune 30, 2016 0 நல்லடக்க அறிவிப்பு\nJune 21, 2016 0 மறுமை வெற்றியே மகத்தான வெற்றி\nJuly 31, 2014 0 அபுதாபியில் ரமலான் பெருநாள் தினத்தில் தனது நேர்மையை பறைசாற்றிய இந்தியர்\nMarch 14, 2019 0 மஸ்ஜிதுஸ் ஸஹாபா – பள்ளிவாசல் திறப்பு அழைப்பிதழ்\nNovember 16, 2018 0 கஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nNovember 5, 2018 0 மக்களின் மருத்துவர் டாக்டர் சேஷாத்திரி மறைந்தார்.. சோகத்தில் பரங்கிப்பேட்டை\nOctober 29, 2018 0 தஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் \nOctober 29, 2018 0 இறையில்ல கட்டிட பணிக்கு உதவுங்கள்\nMay 9, 2018 0 ஒரு மனிதநேய பண்பாளர் தஞ்சாவூர் கவிதா மன்றம் அப்துல் வகாப் பாய்…\nApril 28, 2018 0 கணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்\nApril 23, 2018 0 மாணவர்களுக்கு தங்க நாணயம் – பெற்றோருக்கு ஊக்கப்பரிசு என அசத்தும் அரசு பள்ளி\nApril 19, 2018 0 தஞ்சாவூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா\nMarch 20, 2018 0 சுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nApril 27, 2017 0 வாருங்கள் வரவேற்கிறோம்..\nMarch 4, 2017 0 மனதை மயக்கும் மசினகுடி\nFebruary 21, 2017 0 ஈரோடு இன்பச் சுற்றுலா\nNovember 25, 2016 0 கோடைச் சுற்றுலா: குழந்தைகளைத் துள்ளவைக்கும் மலைகள்\nOctober 21, 2016 0 சென்னை சுற்றுலா\nOctober 15, 2016 0 கடல் மட்டத்தில் இருந்து 8,100 அடி உயரத்தில் எழில்கொஞ்சும் பேரழகு கொண்ட கொழுக்குமலை\nOctober 15, 2016 0 குற்றாலம் – தென்னாட்டு சுவர்க்கம்\nSeptember 26, 2016 0 நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தளங்கள்\nSeptember 17, 2016 1 தேக்கடி சுற்றிபார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று..\nOctober 20, 2018 0 சின்மயி பிரஸ் மீட்\nApril 26, 2018 0 பெண்களை குறிவைக்கும் இரத்தச்சோகை\nApril 16, 2018 0 பெண்கள் தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்\nApril 10, 2018 0 ஒழுங்கத்தை உன் உயிரினும் மேலாய் கடைப்பிடி\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nJuly 28, 2017 0 பெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்\nJuly 20, 2017 0 குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்\nJuly 9, 2017 0 பெண் குழந்தைகளை பாதுகாப்போம்\nJuly 8, 2017 0 பெண்களின் உடல் வலிக்கு முக்கிய காரணம் உடையும், ஹை ஹீல்சும்\nMay 4, 2017 0 தூக்கமின்மையால் பெண்களுக்கு வரும் நோய்கள்\nNovember 30, 2018 0 தெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nMay 2, 2018 0 ஐபிஎல் 2018 – டக் அவுட் ஆவதில் மும்பை அணி படைத்த புதிய சாதனை\nMay 1, 2018 0 ஐபிஎல் வரலாற்றில் ஒரே வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரகானே\nApril 30, 2018 0 பார்சிலோனா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nApril 26, 2018 0 ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை\nApril 23, 2018 0 மான்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ்- 11-வது முறையாக நடால் சாம்பியன்\nApril 22, 2018 0 ஐ.பி.எல். போட்டியில் லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம் – கபில்தேவ்\nApril 18, 2018 0 ஐபிஎல் லீக்கில் வித்தியாசமான சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச்\nMarch 25, 2018 0 விரைவாக 100 விக்கெட் – ரஷித் கான் உலக சாதனை\nMarch 25, 2018 1 ஒரு பந்துக்கு 5.1 ரன்கள்- 20 பந்தில் சதமடித்து சஹா உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/06/blog-post_04.html", "date_download": "2019-04-24T18:46:29Z", "digest": "sha1:3OBWEX5I2B577EN5FAWWAOEB52GMQJ2U", "length": 10851, "nlines": 148, "source_domain": "www.kummacchionline.com", "title": "அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம் | கும்மாச்சி கும்மாச்சி: அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஅடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்\nஇந்தப் பதிவை இடுவதனால் நான் தி.மு.க. அனுதாபி அல்ல. அம்மா வந்தவுடன் ஏதோ தமிழ் நாட்டில் தேனும் பாலும் ஓடும் என்று நினைத்த மக்களுக்கு இன்றைய ஆளுநர் உரை வைத்தது பெரிய ஆப்பு. அம்மா போடும் திட்டங்கள் எதிர் பார்த்த ஒன்று தான். ஏன் என்றால் சில ஜென்மங்கள் என்றும் திருந்தாது. திரை உலகத்தினரின் விழாவை புறக்கணித்த முதலமைச்சர் மாறிவிட்டார் என்று நினைத்தேன் அதற்கும் இன்று விழுந்தது இடி. நவரச நாயகன், இளையதலைவலி, அவன் அப்பன் என்று போயஸ் தோட்டத்தில் கூஜா, சொம்புடன் அலைந்த செய்தியை ஜெயா டிவியில் காண்பித்தார்கள்.\nபோன ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை எல்லாம் கிடப்பில் போட்டு புதிய திட்டங்கள் ஆரம்பிப்பதின் ஒரே நோக்கம் எங்க கட்சி ஆளுங்களுக்கு காண்ட்ராக்ட் கொடுக்க வேண்டும் என்பதே. இதன் விளைவுகள் நாம் வாங்கும் அரிசி, உப்பு, பருப்பு, புளியில் எதிரொலிக்கும்.\nபதினைந்தாயிரம் கோடி செலவில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை கிடப்பில் போட்டு, அம்மா தொடங்கும் முன்னூறு கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடப் போகும் மோனோ ரயில் திட்டமாம். இந்த மாதிரி மோனோ ரயில் திட்டங்கள் சிறுவர் பூங்காவில் செல்லுபடியாகும். ஒரு மாநகரத்தின் போக்கு வரத்து நெரிசலை போக்க போனியாகாது. ஏற்கனவே இதைப் போன்று ஜல்லியடித்த மலேசியா, சீனாவில் இந்த திட்டம் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது உலகம் அறிந்த உண்மை. நம் தமிழ் மக்களுக்கு இதையெல்லாம் அறிந்து பார்க்கும் அனுபவம் இருந்ததாக சரித்திரம் இல்லை. பணப்புழக்கம் இல்லை என்று ஆட்சி மாற்றியவர்கள் தான் நாம் “முன் தோன்றி மூத்தகுடி”.\nஅம்மா வந்தவுடன் மணல் கொள்ளை நின்று விடும், கள்ளச்சாராயம் ஒழிந்து விடும் என்று நினைத்த பாமர அப்பாவி மக்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருப்பார்கள் கொள்ளை “கை மாறிய” செய்தியை.\nநான் மாலை வேலையில் நடந்து செல்லும் பாதையில் உள்ள “தியசாபிகால் சொசைட்டி” சுவர்களில் தமிழை காத்த ராஜ ராஜ சோழன் சுவரொட்டிகள் அகற்றப்பட்டு அம்மா புகழ் பாடும் சுவரொட்டிகள் காண்பதை தவிர வேறு ஒரு மாற்றம் நிகழ தமிழகத்தில் வாய்ப்பில்லை.\nவாழ்க தமிழ், வாழ்க தமிழ் நாடு.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள்\n//அம்மா வந்தவுடன் மணல் கொள்ளை நின்று விடும், கள்ளச்சாராயம் ஒழிந்து விடும் என்று நினைத்த பாமர அப்பாவி மக்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருப்பார்கள் கொள்ளை “கை மாறிய” செய்தியை//\nசரியா சொன்னீங்க. முதல் பெருச்சாலியை விட இந்த பழைய பெருச்சாலியே தேவலாம் என்கிற மன விரக்திதான் மக்கள் இது போன்ற பாவச்செயல் செய்ய உந்தப்படுகிறார்கள். இளைய தலைமுறை திறமையாளர்கள்தான் எதிர்காலத்திற்கு தேவை.\nசரியான தலைமையை தேடும் தமிழர்கள் ஒன்றிணைந்து புதியதோர்சட்டம் இயற்ற வழிவகை தேடவேண்டும்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஅடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2014/09/16/apps-23/", "date_download": "2019-04-24T18:46:14Z", "digest": "sha1:7WZDURRDXHZUGN4BBQ63ZZBVSGMIIKXO", "length": 11137, "nlines": 198, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "தூக்கத்தில் இருந்து எழுப்ப ஒரு புதுமையான ஆப் | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nதூக்கத்தில் இருந்து எழுப்ப ஒரு புதுமையான ஆப்\nஸ்மார்ட்போன்களில் விதவிதமான ஆலாரம் வசதியை அளிக்கும் செயலிகள் (ஆப்ஸ்) இருக்கின்றன. வேக்கி ( ) இந்த ரகம் தான் என்றாலும் கொஞ்சம் புதுமையானது. கூடவே சுவாரஸ்யமானது. வேக்கி சாதராணமான அலாரம் இல்லை. மனித முகம் கொண்ட சமூக அலாரம். இந்த செயலியை பயன்படுத்தும் போது, இதில் தொலபேசி எண்ணை தெரிவித்து ( ரகசிய��் காக்கப்படுமாம்) எந்த நேரத்திற்கு தூக்கத்தில் இருந்து எழுப்ப வேண்டும் என தெரிவிக்க வேண்டும். இதெல்லாம் வழக்கமான துயிலெழுப்பும் செயலிகளில் உள்ளது தான். ஆனால் வேக்கியில் என்ன வேறுபாடு என்றால் , குறிப்பட்ட நேரம் வந்தவுடன், யாரேனும் அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் போன் செய்து எழுப்புவார் என்பது தான்.\nஇந்த செயலியில் பதிவு செய்து கொண்டுள்ள ஒருவர் இப்படி போன் செய்து எழுதிருங்கள் என்பார். அநேகமாக அவர் சம வயதான எதிர் பாலினத்தை சேர்ந்தவராக இருப்பார் என வேக்கி தெரிவிக்கிறது. இந்த அழைப்புகள் தானாக ஒரு நிமிட்த்தில் துண்டிக்கப்பட்டு விடும். நீங்கள் விரும்பினால் யாரேனும் ஒருவரை இப்படி துயிலெழுப்பவும் பதிவு செய்து கொள்ளலாம். அறிமுகம் இல்லாத யாரோ ஒருவர் , போன் செய்து தூக்கத்தில் இருந்து எழுப்புவது வித்தியாசமான யோசனை தான். ஆனால் வில்லங்கமாக இல்லாமல் இருக்க வேண்டும். சரி , யாருமே கிடைக்காவிட்டால் என்ன செய்வது அந்த கவலை வேண்டாம் தானியங்கி மெசேஜ் எழுப்பி விடுமாம். அமெரிக்கா, யு.கே உள்ளிட்ட நாடுகளில் துயிலெழ இந்த சேவையை பயன்படுத்தலாம். ஆனால் உலகம் முழுவதும் உள்ளவர்கள் துயிலெழுப்ப முன்வரலாம்:\nவேக்கி பற்றி அறிய: http://wakie.com/\n← வியப்பில் ஆழ்த்தும் திறந்தவெளி நூலகம்\nஸ்மார்ட்போன் நடைபாதையும் செல்போன் தொப்பியும். →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nவீட்டுக்கு வரும் கூகுல் வானம்\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nநல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.\nபார்த்தேன் ரசித்தேன் பகிர்ந்தேன் இணையத‌ளம்\nபாட்டு வரும்,டிவிட்டரில் பாட்டு வரும்.\nவின்கலம் பேசக்கண்டேன்;டிவிட்டர் சிறப்பு பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:31:52Z", "digest": "sha1:433EPSF3Z3ZI5K2VR4OLEAKJUBN2PG4U", "length": 4615, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிந்து மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசிந்து (சிந்தி: سنڌ) பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். பாகிஸ்தானின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த இம்மாகாணத்தில் தலைநகரம் கராச்சி. பெருமளவில் சிந்தி மக்கள் இப்பகுதியில் வசிக்கின்றனர். சிந்து மாகாணத்திலுள்ள மற்றொரு பெரிய நகரம் ஐதராபாத். 1947 லிருந்து 1955 வரை ஐதராபாத் சிந்து மாகாணத்தின் தலைநகராக இருந்தது.\n• மக்களடர்த்தி 42,378,000 (மதிப்பிடு) [1]\n• மாவட்டங்கள் • 23\n• ஊர்கள் • 160\n• ஒன்றியச் சபைகள் • 1094[1]\n• இசுரத்துல் இபத் கான்\n• சயத் காயம் அலி ஷா\nசிந்து என்ற பெயர் இம்மாகாணத்தின் நடுவில் பாயும் சிந்து ஆற்றால் வந்தது. பழங்கால ஈரானியர்கள் இம்மாகாணத்தை இந்து என அழைத்தனர். கிமு ஏழாம் நூற்றாண்டின் அசிரியர்கள் சிந்தா என்றும், பாரசீகர்கள் அப்-இ-சிந்து என்றும் கிரேக்கர்கள் சிந்தோசு பசுதூண்கள் அபாசிந்து என்றும் அரேபியர்கள் அல்-சிந்து என்றும் சீனர்கள் சிந்தோவ் என்றும் சாவாவாசிகள் சாந்திரி என்றும் அழைத்தனர்.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nசிந்து மாகாண சின்னங்கள் (அதிகாரபூவமற்றது)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:48:45Z", "digest": "sha1:VD4LGRAWC6WBF6LVOLVBFNKS26ZIRRDU", "length": 14321, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "தட்டை மீன்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nதட்டை மீன்கள் (Flatfish) என்பது புளுரோநெக்டிபாம்ஸ் பிரிவைச் சார்ந்தது. இது கதிர் துடுப்பு மீன்வகையைச் சார்நதது. இம் மீன்கள் கெட்டிரோசொமாட்டா என்றும் அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் துணைபிரிவு பெர்சிமாம்ஸில் வகைப்படுத்தப்படுகிறது. இன்னும் நிறைய சிற்றினங்களில் இரண்டு கண்களும் தலையில் ஒரே பக்கம் அமைந்துள்ளது, அம்மீன்கள் வள���்ச்சியடையும் போது அடுத்த பக்கமோ அல்லது தலையில் வேறு இடத்திலோ அமைகிறது. சில சிற்றினங்களில் இடப்பக்க முகமானது இடப்பக்கம் சற்று மேல் நோக்கி துாக்கி இருக்கும். சில சிற்றினங்களில் வலப்பக்கம் முகமானது வலப்பக்கம் சற்று மேல் நோக்கி துாக்கி இருக்கிறது.\n11 குடும்பங்களாக 700 சிற்றினங்களில் இம்மீன்கள் உள்ளன. இதில் மிகப்பெரிய குடும்பங்களாக, பொதிடே, சைனோகிளோசிடே, பாராலிசிசிடே மற்றும் சடிாலிடே ஆகியவை ஒவ்வொரு சிற்றினங்களிலும் அடங்கும். மேலே கூறப்பட்ட சிற்றினங்களில் நுாற்றுக்கும் மேற்ப்பட்டவைகள் உள்ளன. சில குடும்பத்தில் 50 சிற்றினங்கள் ஒவ்வொன்றிலும் காணப்படுகின்றன. சில குடும்பத்தில் மீன்களில் காணப்படுகின்ற ஒத்த தன்மையைப் பொறுத்து அதிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஆசிரிடே என்ற மீன்களானது சொலினிடே என்ற துணைகுடும்பத்தில் முன்பு இருந்தது. அதே போன்று சமாரிடே மீன்கள் புளுரோநெக்டிடே துணைகுடும்பத்தில் இருந்தது.[1][2]\nதட்டை மீனில் இரு கண்களும் ஒரே பக்கத்தில் அமைந்துள்ளதால் சமச்சீரின்மையாக இருக்கிறது\nதட்டை மீன்கள் சமச்சீரின்மையாக உள்ளது, ஏனெனில் முதிர்ந்த மீன்களில் தலையின் கண்கள் ஒரு பக்கமே காணப்படுவதால் இவை சமச்சீரின்மை அமைப்பைக் கொண்டது. எளிய திருக்கை மீன்களை போன்று உள்ளவைகளில் முட்களானது வலது மற்றும் இடது பக்கங்களில் சரியான எண்ணிக்கைகளில் காணப்படுகின்றன. ஆனால் சில குடும்பங்களில் குறைவான எண்ணிக்கையிலேயே சமச்சீரின்மை காணப்படுகின்றன. மேலும் சில தனிப்பட்ட பண்பகளும் இம்மீன்களில் உள்ளன. அவையாவன: கண்கள் வெளியே தள்ளிக்கொண்டு இருப்பது, கடலின் மிக ஆழமான பகுதிகளில் வாழிடமாகக் கொள்வது, மீனின் மேற்பக்கத் துடுப்பானது தலையை நோக்கி வளர்ந்திருப்பது ஆகும். மீன்கள் கடலின் அடித்தளத்தில் வாழிடமாகக் கொள்வதால், அம்மீன்களின் உடலின் மேற்பரப்பில் நிறமி செல்கள் காணப்படுகின்றன, சில மீன்களில் கோடுகள் போன்று உள்ளது. சில தட்டை மீன்கள் தன்மீதுள்ள நிறமி செல்களள மாற்றக்கூடிய திறனைப்பெற்றுள்ளது. இது செபலோபேடா இனத்தைச் சார்ந்தது. தட்டை மீன்களில் கண்கள் இல்லாத பக்கமானது எப்போதும் கடலின் அடித்தளத்தையே நோக்கி இருக்கும். அதனால் அப்பகுதியானது நிறமில்லாமல் அல்லது வெளிர் நிறமாக இரு���்கும்.[3] பொதுவாக தட்டை மீன்கள் உருமறைந்து இரையைப்பிடிக்கும் பழக்கத்தைத் தவிர்க்கின்றது. ஆனால் மிகவும் ஒளிரக் கூடிய கண்களைப் பெற்றுள்ளன. (எடுத்துக்காட்டு. மைக்ரோசிரோஸ் ஒசெல்லாடஸ்).அதிக அளவில், வெப்பமண்டல தட்டை மீன்கள் சிற்றினங்களில் சிறிது விசத்தன்மை உள்ளவையாக காணப்படுகின்றன.[1][4][5] அவை, ஆசிராக்காடெஸ், பிராடாசிரஸ் மற்றும் சிபிராஸ் போன்றவை முழுமையடையாத சொலிசிதிரஸ் முக்குரோசஸ் சிற்றினமானது ஒற்றிணைவு கொண்ட தட்டை புழுக்களை கொண்டது.[6][7] பிராடாசிரஸ் சூடோபைசிரஸ் நிறம் மற்றும் நீந்தக் கூடிய பேரினம் ஒத்து காணப்படுகிறது. சில ஆக்டோபஸ் சிற்றினங்கள் தட்டை மீன்களின் நிறம், வடிவம் மற்றும் நீந்தக் கூடிய தன்மைறில் ஒத்து காணப்படுகிறது.\nமீன்களில் சில, சிறிய வகை மீன்களை உண்ணக்கூடியது. இவை நன்கு வளர்ச்சியடைந்த பற்களைக் கொண்டது. பெரும்பாலான மீன்கள் கடலின் அடிப்பகுதியிலேயே வாழக் கூடியது. இவை முதுகெலும்பற்ற உயிரிகளை உணவாகக் கொள்கின்றன. சில சமச்சீரின்மை உயிரிகளில் ஒருபக்கம் பற்களானது தாடையில் இருப்பதில்லை.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2018, 20:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:34:07Z", "digest": "sha1:X3VSB4WQ3ESTDROHDV6OC5W7G5JAKRFP", "length": 6456, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்து புராணகால உயிரினங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அரம்பையர்கள்‎ (6 பக்.)\n► இந்து தொன்மவியல் கணங்கள்‎ (2 பக்.)\n► சைவ சமய புராணகால உயிரினங்கள்‎ (6 பக்.)\n► தேவலோக மரங்கள்‎ (1 பக்.)\n\"இந்து புராணகால உயிரினங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 35 பக்கங்களில் பின்வரும் 35 பக்கங்களும் உள்ளன.\nஇந்து தொன்மவியல் உயிரினங்களின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்ப���்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2013, 18:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/what-is-the-difference-between-green-and-black-cardamom-024916.html", "date_download": "2019-04-24T18:27:47Z", "digest": "sha1:GMFNKYGMCFKRASZDUJIC3U2GQE6UHVRA", "length": 15240, "nlines": 152, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த இரண்டு ஏலக்காயில் எது சாப்பிட்டா அதிக ஆரோக்கியம் கிடைக்கும்? | What Is The Difference between green and black cardamom - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபணத்தால் பெரிய சிக்கலில் மாட்டப்போகும் இரண்டு ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஇந்த இரண்டு ஏலக்காயில் எது சாப்பிட்டா அதிக ஆரோக்கியம் கிடைக்கும்\nஇந்தியா உணவுகளில் மசாலா பொருட்கள் தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நமக்கு பிடித்த இந்திய உணவுகள் பலவற்றிலும் மசாலாக்கள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். மசாலா பொருட்கள் தான் உணவின் சுவையை கூட்டி, நாவிற்கு விருந்தாக அமைகிறது. கிராம்பு, பட்டை, ஏலக்காய், இலவங்கம், அன்னாச்சி பூ போன்றவை தான் சமையலின் சுவையை பல மடங்கு கூட செய்கின்றன.\nஆனால், இதில் குறிப்பிட்டு சொல்ல போனால் உணவின் சுவையை அதிகரிக்க ஏலக்காய் பெரும்பாலும் உதவுகிறது. இவற்றின் நிறத்தை கொண்டு தான் உணவின் சுவையும் மாறுபடும். பச்சை நிறத்தில் இருக்கும் ஏலக்காயை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்த கருப்பு நிற ஏலக்காயை நாம் கேள்விப்பட்டிருப்போமா இது அதிக ���ரோக்கிய தன்மை வாய்ந்தவை என ஆய்வுகள் கூறுகின்றன. இவற்றின் எதை உணவில் சேர்த்து கொண்டால் அதிக ஆரோக்கியமும் சுவையும் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஏலக்காயின் மிக சிறந்த வாசனை தன்மைக்காக அதனை \"மசாலாக்களின் ராணி\" என்று அழைக்கின்றனர். மசாலா தன்மையோடு சேர்த்து இதில் பலவித ஆரோக்கியங்களும் உள்ளது. உணவில் சேர்த்து கொள்வதால் செரிமான கோளாறுகள் முதல் உடல் நல கோளாறுகள் வரை சீராகும்.\nபச்சை வகை ஏலக்காயை முதிர்ச்சி அடையும் நிலைக்கு வருவதற்கு முன்னரே அறுவடை செய்து விடுவர். இந்தியாவில் தான் இந்த வகை ஏலக்காய்கள் பெரும்பாலும் அறுவடை செய்யப்படுகின்றன. இதன் வியாபாரம் உலகம் முழுக்க பரவுவதற்கு முக்கிய காரணமே இவற்றின் வாசனையும், மசாலா தன்மையும் தான்.\nMOST READ: படுக்கையில் இந்த 8 விஷயங்களையும் செய்யவே கூடாதாம் மீறினால் இந்த விளைவுகள் நிச்சயம்\nமுதிர்ச்சி அடைந்த ஏலக்காயை வெயிலில் காய வைத்து உற்பத்தி செய்வதே இந்த வகை கருப்பு ஏலக்காய். இவை பச்சை நிற ஏலக்காயை விட வேறு விதமான சுவையையும் மணத்தையும் தரும். ஒரு வித புகை கொண்ட சுவையை இது ஏற்படுத்தும். அத்துடன் குளிர்ச்சியையும் இது தர கூடிய விதத்தில் இருக்கும்.\nகருப்பு நிற ஏலக்காயை மருத்துவ பயன்பாட்டிற்கு பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். செரிமான கோளாறுகள், மலச்சிக்கல், ஆஸ்துமா, வயிற்று போக்கு போன்ற உடல்நல குறைபாடுகளை தடுக்க இந்த கருப்பு ஏலக்காய் உதவும்.\nசீன மருத்துவத்தில் இந்த வகை ஏலக்காய் மிக முக்கிய பங்கு வகிக்றது. இந்திய மருத்துவத்தில் எப்படி கருப்பு ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறதோ அதே போன்று இது சீன மருத்துவத்தில் இன்றியமையாததாகும். மேலும், இவர்களின் உணவிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.\nஇந்த இரு வகை ஏலக்காயிற்கும் பல வித்தியாசங்கள் உள்ளது. இவற்றின் சுவை முதல் மணம் வரை வேறுபாடுகளை கொண்டது. மேலும், இவற்றில் விலையும் வேறுபடும். கருப்பு ஏலக்காயை விட பச்சை ஏலக்காய் தான் விலை அதிகம் கொண்டது.\nMOST READ: 114 வயது வரை வாழ்ந்ததற்கான இரகசியத்தை கூறி, அதிர வைத்த மனிதர்\nமசாலா பொருளாக இருந்தாலும் இதிலும் பல ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் உள்ளது. பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை அதிக அளவில் இதில் நிறைந்துள்ளது.\nமேலும் ஒமேகா 3,6 கொழுப்பு அமிலங்களும் உள்ளது. இவை இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை தான்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nMar 30, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநியூட்ரிஷியன்கள் இந்த 6 உணவுகளை மட்டும் சாப்பிடவே மாட்டாங்களாம்... அது என்ன தெரியுமா\nவாழ்க்கையில் எப்படிப்பட்ட நண்பர்களை வைத்துக்கொள்ள கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார் தெரியுமா\nஎத்தனை வயதுக்கு குறைவான பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடியாது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/best-ways-to-find-greedy-people-024977.html", "date_download": "2019-04-24T18:04:49Z", "digest": "sha1:WNUZDAJVDG46COSGEXLP3PVPUYCJHFZK", "length": 19386, "nlines": 153, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்களிடம் பழகுபவர்கள் பேராசை பிடித்தவர்களா என்பதை கண்டறியும் எளிய வழிகள் என்ன தெரியுமா? | Best Ways To Find Greedy People - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉங்களிடம் பழகுபவர்கள் பேராசை பிடித்தவர்களா என்பதை கண்டறியும் எளிய வழிகள் என்ன தெரியுமா\nமனிதர்கள் இலைகளை உடுத்தி குகைகளில் வாழ்ந்த காலம் முதல் இன்று செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விடும்வரை முன்னேறி இருக்கிறார்கள் என்றால் அதற்கு அடிப்படை காரணம் அவர்களுக்குள் இருந்�� ஆசைதான். எந்தவொரு செயலுக்கு பின்னாலும் ஒருவரின் ஆசை என்பது நிச்சயம் இருக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் மனிதனை மனிதனாக மாற்றியதே ஆசைதான். ஆனால் மனிதனை மிருகமாக மாற்றுவது பேராசைதான்.\nஆசைக்கும், பேராசைக்கும் பெரிய வித்தியாசமில்லை. தனக்கும் வேண்டுமென்று விரும்புவது ஆசை, தனக்கு மட்டுமே அனைத்தும் வேண்டும் என்று விரும்புவது பேராசை அவ்வ்ளவுதான். மனிதனுக்குள் இருக்கும் மிருக குணத்தை தூண்டிவிடும் தீக்குச்சிதான் பேராசை. இந்த பதிவில் பேராசை பிடித்தவர்களை கண்டறியும் வழிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபேராசைக்கு ஏழை, பணக்காரர்கள் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது, அனைவருக்கும் பேராசை இருக்கும். அதனை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர்களே மனிதர்கள், அதன்போக்கில் செயல்படுபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மிருகமாகி விடுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இன்று நமது சமூகத்தில் பேராசை பிடித்தவர்களே அதிகமாக இருக்கிறார்கள். இவர்கள் பழகுவதற்கு இனிமையனவராக தெரிந்தாலும் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். உங்களுடன் பழகுபவர்கள் பேராசை பிடித்தவர்களா இல்லையா என்பதை கண்டுபிடிக்கும் வழிகளை தொடர்ந்து பார்க்கலாம்.\nஇவர்கள் பார்வையாளராக மட்டுமே இருப்பார்கள்\nவேலைகளில் இருந்து இவர்கள் எப்பொழுதும் விலகியே இருப்பார்கள். உடன் பணிபுரிபவர்கள் வேலையை முடிக்க கடினமாக உழைக்கும் போது, இவர்கள் வேலை செய்வதில் இருந்து தப்பிக்க கடினமாக உழைப்பார்கள். மற்றவர்கள் புயல் போல வேலை செய்தாலும் இவர்கள் அதனை கண்டுக்கொள்ளாமல் பொறுமையை கடைபிடிப்பார்கள். ஆனால் வேலை வெற்றிகரமாக முடிந்த பிறகு அதற்கான வெகுமதியை பெறும்போது இவர்கள்தான் அங்கு முதலில் நிற்பார்கள்.\nபேராசை பிடித்தவர்கள் எப்பொழுதும் சிக்கனமானவராய் இருப்பார்கள். தன் கையிலிருக்கும் பணத்தை பிறருக்கு தேவைகள் இருந்தாலும், இவர்களுக்கு கொடுக்க வேண்டிய கடமை இருந்தால் கூட அதனை கொடுக்கமாட்டார்கள். உதாரணத்திற்கு சில முதலாளிகள் மட்டுமே தங்கள் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய போனஸ் போன்றவற்றை நியாயமாக வழங்குகிறார்கள். பலரும் நஷ்ட கணக்கு காட்டி அவர்களின் ப��த்தையும் சுருட்டவே முயலுவார்கள். நண்பர்களிலேயே பணம் வாங்கும்போது இருக்கும் ஆர்வம் அதனை திருப்பி கொடுக்கும்போது கையில் பணம் இருந்தால் கூட வராது.\nMOST READ:செக்ஸில் ஈடுபடும் போது ஆண் மற்றும் பெண் மூளையில் என்னென்ன வித்தியாசமான மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா\nஎன்னை பாதிக்காத வரை உனக்கு ஆதரவு கொடுப்பேன்\nபேராசைக்காரர்களுக்கு எப்பொழுதுமே அனைத்து பிரச்சினைகளின் மீதும் வலுவான கருத்துக்கள் இருக்கும் ஆனால் அதனை மற்றவர்கள் மட்டுமே சுமக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதாவது போர் நடக்க வேண்டும் ஆனால் அதில் நாம் கலந்து கொள்ளக்கூடாது, வரி அதிகரிக்கப்பட வேண்டும் ஆனால் தான் அதை கட்டக்கூடாது போன்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nபேராசைக்காரர்கள் எப்பொழுதும் அதிகம் பெறுவதற்கு முதலில் நிற்பார்கள் ஆனால் அந்த வெகுமதியை பெற முயற்சி செய்வதில் எப்பொழுதும் கடைசியாகவே இருப்பார்கள். அனைவருக்கும் நன்மைகள் கிடைக்க வேண்டும் என்று நினைப்பதற்கு பதிலாக இவர்கள் எப்பொழுதும் தனக்கு மட்டுமே பெரும்பான்மையான நன்மைகள் கிடைக்க வேண்டுமென்று நினைப்பார்கள். அடுத்தவர்களின் உழைப்பாய் இருந்தாலும் தனக்கே அதிகபட்ச பலன்கள் கிடைக்க வேண்டுமென்று நினைப்பார்கள். அதை பெறவும் செய்வார்கள்.\nபேராசை நோய் பிடித்தவர்கள் தனக்கு சொந்தமில்லாத பொருளாக இருந்தாலும் அது யாருடைய பொருளாக இருந்தாலும் யோசிக்காமல் எடுத்துக்கொள்வார்கள். இது மற்றவர்களின் உழைப்பய் திருடுவதற்கு சமமாகும். இவர்களிடம் பொருளை இழப்பவர்கள் புத்திசாலிகளாக இல்லாவிட்டால் அவற்றை நிரந்தரமாகி மறந்துவிட வேண்டியதுதான்.\nபேராசைக்கார்கள் எப்பொழுதும் புத்திசாலிகளாக இருப்பார்கள் அவர்கள் எப்பொழுதும் தங்கள் சுயலாபத்திற்காக விதிமுறை மீறல்களில் ஈடுபடுவார்கள். இவர்களின் செயல்கள் முற்றிலும் சட்டபூர்வமானதாக இருந்தாலும் மற்றவர்கள் தலையில் பொறுப்பை சுமத்துவதன் மூலம் இவர்கள் தப்பித்து கொள்வார்கள்.\nMOST READ:உங்களின் இந்த இரவு நேர செயல்கள் உங்களை நரகத்திற்கு அழைத்து செல்லும் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது..\nசிலர் மற்றவர்களின் சிறப்பை வெளியே கொண்டுவர முயலுவார்கள் ஆனால் பேராசைக்காரர்களோ தங்களை பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் தங்கள�� சிறப்பாக உணர் வைக்க மற்றவர்களின் நம்பிக்கையை சிதைப்பார்கள். இவர்களிடம் உதவிகளை துளியும் எதிர்பார்க்க முடியாது. மற்றவர்களின் நம்பிக்கையை தகர்ப்பதில் இவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nApr 4, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\n1500 ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் நீர் இருப்பதை கண்டறிந்த இந்திய விஞ்ஞானி..மறைக்கப்பட்ட உண்மைகள்\nஇந்த 6 விஷயங்களை சரியாக செய்தால் உங்கள் கைக்கு இப்படிப்பட்ட பயன்கள் கிடைக்கும்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/daily-horoscope-for-april-16-th-2019-tuesday-025089.html", "date_download": "2019-04-24T18:41:43Z", "digest": "sha1:W6PEFLAVC7IGQWUN5QY5RUQBWVYXJVRX", "length": 24903, "nlines": 162, "source_domain": "tamil.boldsky.com", "title": "சித்திரை முதல் செவ்வாய்... 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டியது என்ன? | Daily Horoscope For April 16 th 2019 Tuesday - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபணத்தால் பெரிய சிக்கலில் மாட்டப்போகும் இரண்டு ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nசித்திரை முதல் செவ்வாய்... 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டியது என்ன\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும். அதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்��� காரியத்திலேயே இறங்குவார்கள்.\nசிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசமூக சேவையில் ஈடுபடுகின்றவர்கள் கொஞ்சம் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியம் மேம்பட்டு நிற்கும். உங்களுடைய செயல்பாடுகளில் உங்களின் வேகம் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nMOST READ: ஆஸ்துமா எவ்வளவு நாளில் மரணத்தை ஏற்படுத்தும்... எப்படி தடுக்கலாம்\nஉங்களுடைய பழைய நினைவுகளால் மனதுக்குள் சின்ன சின்ன குழப்பங்கள் உண்டாகி மறைய ஆரம்பிக்கும். உங்களுடைய கடன்களைக் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களுடைய உறவினர்களால் சுப விரயச் செலவுகள் உண்டாகும். வாகனங்களுக்கான பராமரிப்பு செலவுகள் உங்களுக்கு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\nநீங்கள் திட்டமிட்ட காரியங்களை முழு ஈடுபாட்டுடன் செயல்படுத்த முயற்சி செய்வீர்கள். உங்களுடைய உடன் பிறப்புகளைக் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். உங்களுடைய உயர் அதிகாரிகளால் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nஇதுவரைக்குக்கும் தடைபட்டுக் கொண்டே இருந்த காரியங்கள் ஒரு முடிவுக்கு வரும். தொழில் சம்பந்தமாக நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களால் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். வெளியிடப் பணிகள் மூலம் புதிய நபர்களுடைய அறிமுகங்களும் நட்பும் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். புதிய தொழில் நிமித்தமான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக ���ண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய சிந்தனையின் போக்கினில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். உங்களுடைய வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உங்களுடைய கைக்கு வந்து சேர கொஞ்சம் கால தாமதமாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பொருனாதார சிக்கல்கள் குறைவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். உங்களுடைய நினைவாற்றல் மேம்பட்டு வரும். உங்களுக்குள் புதிய எண்ணங்கள் தோன்றும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.\nMOST READ: எந்தெந்த ராசிக்காரருக்கு யார் யார் கூட கசமுசா ஆகும்\nவீடு மற்றும் மனையின் மூலம் உங்களுக்கு லாபம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடைய தேவைகளை அறிந்து அதை நீங்களே நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் நீங்கி, மனம் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பரம்பரை சம்பந்தப்பட்ட சுப செய்திகள் உங்களுக்குக் கிடைக்கும். எதிர்பாராத உறவினர்களின் வருகையினால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய உடன் பிறப்புகளிடம் கொஞ்சம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய உத்தியோகத்தில் உங்களுடைய உங்களுடைய திறமைக்கேற்ற முன்னேற்றங்கள் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்களை அமைத்துக் கொண்டு அதை நிறைவேற்ற முழு முயற்சியோடு செயல்படுவீர்கள். நீங்கள் பணிபுரிகின்ற இடங்களில் உங்களுக்குப் புதிய வாய்ப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் நீல நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய புதிய புதிய முயற்சிகளால் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். கல்வி தொடர்பான பயணங்கள் மேற்கொள்கின்றவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். உங்கள் உடன் இருப்பவர்களால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய ஆட்களுடைய அறிமுகத்தினால் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். வீட்டி்ல கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நிறமும் இருக்கும்.\nமனம் பெரும் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மேன்மையும் நன்மையும் உண்டாகும். வீட்டில் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகும். முக்கிய உத்தியோகத்தில் உங்களுடைய உயர் அதிகாரிகளால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். உங்களுடைய வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்கு உண்டாகும். உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். உங்களுடைய மந்தத் தன்மையினால் நீங்கள் செய்யும் வேலைகளில் உங்களுக்குக் காலதாமதம் உண்டாகும். தொழில் நிமித்தமான பயணங்களில் கொஞ்சம் கவனம் வேண்டும். உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் வெளியில் எடுத்துச் செல்லும் உடைமைகளில் உங்களுக்குக் கவனம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nநண்பர்களின் மூலமாக உங்களுக்குச் சாதகமான உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் உங்களுடைய எதிர்காலம் தொடர்பான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உங்களுடைய பொருளாதார முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் அமையும். சுப நிகழ்ச்சிகளால் உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். பழைய நண்பர்களைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nMOST READ: ஒரே ராத்திரியில நீங்க இப்படி சிகப்பாகணுமா இத மட்டும் அப்ளை பண்ணாலே போதும்...\nதொழிலில் உங்களுடைய கூட்டாளிகளிடம் தேவையில்லாமல் வீண் வாக்குவாதங்களைச் செய்யாதீர்கள். மனதுக்குள் நீங்கள் நினைத்து வந்த எண்ணங்கள் நிறைவேறும். வெளியூா பயணங்களால் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். உங்களுக்கான தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெ���ுவீர்கள். கௌரவப் பதவிகளின் மூலமாக உங்களுக்கு மதிப்புகள் உயரும். முக்கிய உத்தியோகத்தில் உங்களுடைய உயர் அதிகாரிகளால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: horoscope ராசிபலன் இன்றைய ராசிபலன் zodiac ஜோதிடம்\nApr 16, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த 6 விஷயங்களை சரியாக செய்தால் உங்கள் கைக்கு இப்படிப்பட்ட பயன்கள் கிடைக்கும்..\nவாழ்க்கையில் எப்படிப்பட்ட நண்பர்களை வைத்துக்கொள்ள கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார் தெரியுமா\nஅக்குளில் எந்த காரணமும் தெரியாமல் கட்டி இருக்கா அப்போ இந்த அபாயம் கூட உங்களுக்கு ஏற்படலாம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/business-ideas-and-tricks-entrepreneur-003219.html", "date_download": "2019-04-24T18:21:36Z", "digest": "sha1:ZR7O7W7JBEX3GHRDIIITYIWZBOMMRGMQ", "length": 14388, "nlines": 116, "source_domain": "tamil.careerindia.com", "title": "சுய தொழில் செய்யப் போகும் சூப்பர் மேன்களே | Business ideas and tricks to Entrepreneur - Tamil Careerindia", "raw_content": "\n» சுய தொழில் செய்யப் போகும் சூப்பர் மேன்களே\nசுய தொழில் செய்யப் போகும் சூப்பர் மேன்களே\nசுய தொழில் புரிய ஆர்வம் உள்ளோர்க்கு அற்புதமான ஐடியாக்கள் உங்கள் தொழிலுக்கு வளம் சேர்க்கும். சுய தொழில் பலருக்கு விருப்பம் இருக்கும் ஆனால் அதற்கான முதல் தேவை முதலீடு, அதாங்க கேப்பிட்டல் பற்றாக்குறை நிறைய பேருக்கு இருக்கும். உதவுவதற்கு யாரும் இருக்க மாட்டங்க ஆனால் உங்களுக்கு வழிக்காட்ட நாங்க இருக்கோம்.\nசுய தொழில் புரிய உங்களுக்கான சில வழிக்காட்டுதல்கள் சுய தொழிலில் இருககிற ரிஸ்க் மற்றும் அதனை ரஸ்காக மாற்றுவது எப்படி என்பதை பற்றியெல்லாம் தெரிஞ்சுக்குவோம்.\nஒருவரிடம் வேலை செய்வது நமக்கு சிக்கல்ன்னா அதேபோன்று சுய தொழில் செய்வது இன்னும் சிக்கலோ சிக்கல் என்ற கருத்து நம்மிடையே இருந்து வருகின்றது அது தவறான கணிப்பு. சுய தொழில் செய்யும் போது நமக்கு கூடுதல் பொறுப்பு கிடைக்கும். நமக்கு நாமே ராஜா அதே மாதிரி நமது தொழில் வளர்ச்சி நமது கையில்தான் இருக்கும். தொடர்ந்து தொழிலில் இருக்க வேண்டிய அனைத்து புதிய புதிய மாற்றங்களை ���ெரிந்து கொண்டு புதிய மாற்றங்களை நீங்கள் செய்யும் தொழிலில் புகுத்தி செயல்படுங்கள்\nசுய தொழில் புரிய தொழிலில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். தொழில் செய்வதற்கு உரிய ஞானம் இருக்க வேண்டும். அதென்னப்பா ஞானம்ன்னு கேக்கிறிங்களா, அதாங்க சுயதொழில் செய்வதற்கான தொழில் பற்றிய புரிதல், வேலை செய்த அனுபவம் அத்துடன் வேலையின் நெளிவு சுழிவு என அனைத்தும் தெரிந்தவர்கள் நிச்சயமாக தொழில் செய்ய தகுதியுடையவர்கள் ஆவார்கள் .\nசுய தொழில் பயிற்சி :\nநீங்க சொந்தமா பிஸ்னஸ் செய்ய முதலில் சரியாக செயல்படுத்தக்கூடிய ஏட்டுக்கல்வி அனுபவத்தை விட நீங்க்ள் செய்யப்போகும் தொழிலில் குறைந்தபட்சம் ஆறுமாதம் முதல் ஒருவருடம் அதற்கு மேல் பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்கள் தொழிலில் உங்களுக்கொரு தெளிவு இருக்கும்.ஏ டு இசட் தெரிந்திருக்க வேண்டும்.\nநீங்கள் என்னதான் தொழிலில் டானாக வளர்ந்தாலும் ஆரம்ப காலகட்டம் தொழிலின் நேக்குகள் பிடிப்பட்ட கொஞ்ச நாட்கள் ஆகும். சொந்த தொழில் புரியும் ஆரம்ப காலகட்டத்தில் தொழிலில் நிச்சயமாக ஏற்ற இறக்கங்கள் வருவது சகஜம், சில சமயம் வருமானமே இல்லாத சூழல் கூட வரும் அதற்கு எல்லாம் முன்க்கூட்டியே செய்யப்பட்ட பிளானில் நாம் சரியாக ஏற்ற இறக்கம் குறித்து ஏற்கனவே வரையறுத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஏற்படும் சிக்கல்களை நாம் சமாளிக்க முடியும் எப்பொழுதும் எந்த சூழலிலும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.\nநீங்க செய்யும் சுய தொழில் எதுவாக இருந்தாலும் டெடிகேசனாக இருங்க, ஹார்டு வொர்க் மட்டும் பத்தாது சுமார்ட் வொர்க் செய்யுங்க எதற்கும் தயாராக இருங்க. போராட்ட குணம் இருக்க வேண்டும் அது இருக்கும் பொழுது உங்களை யாராலும் அசைக்க முடியாது.\nபாட்னர்சிப்பில் கவனம் தேவை :\nசுய தொழில் செய்பவர்களுக்கு இருக்க வேண்டிய முக்கிய கவனம் பாட்னர்சிப்பில் கவனமாக இருக்க வேண்டியது ஆகும். உங்களுடன் இருப்பவர் உங்களுக்கு சமமாக இருப்பாரெனில் நல்லது. அவரிடம் டெடிகேசன் குறைவாக இருந்தாலோ, ஆர்வமில்லாதவராக இருந்தாலோ அவருடன் பாட்னர்சிப் பேச்சுக்கு இடம் கொடுக்காதிர்கள்.\nவேலை தேடி அலையும் மனமே ஆறு மனமே ஆறு\nவேலையிடத்தில் வெரிகுட் வொர்க்கராக ஒர்க்கவுட் செய்ய கற்���ுக்கொள்வோம் வாங்க\n மழலையர் ஆசிரியராக பணியாற்ற வாய்ப்பு..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகோளாறு செய்யும் ஆர்ஆர்பி இணையதளம்- தேர்வுகள் ஒத்திவைப்பு\n மத்திய அரசில் பணியாற்ற வாய்ப்பு..\nநீட் தேர்வு: தேர்வு நுழைவுச் சீட்டு ஏப்ரல் 15-யில் வெளியீடு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-2/amp/", "date_download": "2019-04-24T17:47:59Z", "digest": "sha1:XFAERHYQFULAJ6KQ3F2JQUYEH65GAZ6G", "length": 4661, "nlines": 34, "source_domain": "universaltamil.com", "title": "அடையாளமே தெரியாம மாறிப்போன துள்ளுவதோ இளமை", "raw_content": "முகப்பு Kisu Kisu - UT Gossip அடையாளமே தெரியாம மாறிப்போன துள்ளுவதோ இளமை பட நடிகை- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஅடையாளமே தெரியாம மாறிப்போன துள்ளுவதோ இளமை பட நடிகை- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nநடிகர் தனுஷின் முதல் படமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தாலும் ஷெரினுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை.\nஅதனால் மற்ற மாநிலங்களுக்கு சென்று வேற்று மொழிப் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். அதுவும் சரியாக அமையாததால் கிடைத்த விளம்பரப் படங்கள் அனைத்திலும் நடித்தார்.தற்போது அதுவும் இல்லாமல் போக, மீண்டும் தமிழ்நாட்டுக்கே வந்துவிட்டார். வந்ததோடு தன் உடம்பை ஆயுர்வேத மசாஜ் மூலம் குறைத்து மிகவும் சின்னப் பெண்���ாக தெரியும்படி மாற்றிக்கொண்டார்.\nஅதன்பிறகு, ஒரு சினிமா ஸ்டில் போட்டோகிராஃபரை அணுகி கவர்ச்சியான, விதவிதமான போஸ்களில் படமெடுக்கச் சொல்லி, இங்கேயுள்ள அனைத்து சினிமா கம்பெனிகளுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார். தற்போது ஒரு திகில் படத்தில் நடித்து வரும் அம்மணி. சில செல்ஃபி புகைப்படங்களை இணையத்தில் பரவவிட்டுள்ளார். இதில், முகம் குண்டாகி அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார்.\nசெல்ஃபி எடுக்க முயன்ற நபரை தூக்கி வீசிய கோயில் யானை- பதைபதைக்கும் வீடியோ காட்சி உள்ளே\nதுள்ளுவதோ இளமை பட நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nரசிகர் செல்போனை தட்டிவிட்டதுக்காக வருத்தம் தெரிவித்த சிவகுமார்- வீடியோ உள்ளே\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2019-04-24T18:06:55Z", "digest": "sha1:M364U5FKIFRUSQGCSGX4JFXOJDEAUVTW", "length": 13539, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "உலகலாவிய கடல் பயங்கரவாதம் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் - பிரதமர்", "raw_content": "\nமுகப்பு News Local News உலகலாவிய கடல் பயங்கரவாதம் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் – பிரதமர்\nஉலகலாவிய கடல் பயங்கரவாதம் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் – பிரதமர்\nஉலகலாவிய கடல் பயங்கரவாதம் பொருளாதார அனுகூலங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nகொள்கலன்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களில் பாதிக்கு மேற்பட்ட கடற்கலங்கள் இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணிக்கின்றன. இது ஆசிய, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் பொருளாதார அனுகூலத்தை ஏற்படுத்தும் விடயமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇந்திய தலைநகர் டெல்லியில் நேற்று ஆரம்பமான மாநாட்டில் ஸ்கைப் ஊடாக அவர் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஉலக பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் சமுத்திர பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த சகல நாடுகளும் கைகோர்க்க வேண்டும்.\nஇந்து சமுத்திர வலயத்தில் டிஜிட்டல் பயங்கரவாதம் தலைதூக்கி வருகிறது. இதன் மீது சகலரும் கவனம் செலுத்த வேண்டும். பயங்கரவாதத��தின் சகல வடிவங்களையும் ஒடுக்க நாடுகளுக்கு இடையில் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்துவது அவசியமாகும்.\nஒருவரது பயங்கரவாதத்தை மற்றவரின் விடுதலையாக கருத முடியாது. பல்வேறு குழுக்களின் அழுத்தங்கள் மற்றும் அபிலாஷைகள் காரணமாக இந்துமா சமுத்திரத்தில் கடல் பயங்கரவாதம் தலைதூக்கி வருவதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.\nதனியார் துறையின் சம்பள அதிகரிப்புக்காக சட்டமூலம்\nரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட அறிக்கை தொடர்பான விசாரணை அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு\nபடைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படமானது இலங்கையில் எதிர்வரும் 3ஆம் திகதி திரையிடப்படும்\nஇலங்கையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இம் மாதம் 26ஆம் திகதி திரையிடப்படவுள்ள நிலையில் இருந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படமானது இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அடுத்த மாதம் 3ஆம் திகதி...\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nஇரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு முன்னர், சகல பாடசாலைகளும் தீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுமென, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென,...\nஇன்றும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்\nதொடர்ந்து சில தினங்களாக நாட்டில் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அமுல்படுத்தப்பட்டுவரும், பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்றைய தினமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று இரவு 10 மணி தொடக்கம் நாளை காலை 4 மணிவரை அமுலாகும் வகையில்,...\nகுண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் 60 சந்தேகநபர்கள் இதுவரை கைது\nகடந்த ஞாயிற்று கிழமை நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் 60 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இதில் நால்வர் பயங்கரவாத விசாரணை பிரிவின் பொறுப்பிலும் 32...\n காவற்துறை மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ராஜனாமா செய்ய வேண்டும்\nகடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை ராஜனாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nபர்தா அணிந்து வந்த ஆண் ஒருவர் வத்தளை பொலிஸாரால் அதிரடி கைது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81/amp/", "date_download": "2019-04-24T17:45:58Z", "digest": "sha1:BLZOYWW6L5ST5O4NEKPKXVP36FWUSI7K", "length": 2179, "nlines": 25, "source_domain": "universaltamil.com", "title": "பதவி விலகினார் பௌத்த அலுவல்கள் ஆணையாளர்", "raw_content": "முகப்பு News Local News பதவி விலகினார் பௌத்த அலுவல்கள் ஆணையாளர்\nபதவி விலகினார் பௌத்த அலுவல்கள் ஆணையாளர்\nபதவி விலகினார் பௌத்த அலுவல்கள் ஆணையாளர்\nபௌத்த அலுவல்கள் ஆணையாளரான நிமல் கொடவிலகெதர பதவி விலகியுள்ளார். புத்தசாசன அமைச்சின் செயலாளரிடம் தனது விலகல் கடிதத்தினை கையளித்துள்ளார்.\nமேலும் அவர் நேற்றைய தினம் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2011/08/blog-post_17.html", "date_download": "2019-04-24T18:37:23Z", "digest": "sha1:MSZWMOR27A7IBM6ATYMTHXIOCDF5BMYS", "length": 43937, "nlines": 402, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: ரோஜா நினைவுகள்!", "raw_content": "\nவிளையாட்டுத்தனமாக இருபது ஆண்டுகள் ஓடிவிட்டதை நினைக்கும்போது கவலையாகவும், அச்சமாகவும் இருக்கிறது. மயிருதிர்ந்துப்போன முன் தலையை கண்ணாடி முன்பாக தடவிப் பார்க்கிறேன். ரோஜாவே டீனேஜை தாண்டிவிட்டாள் என்றால், என் தலைமுறை ‘இளைஞர்’ என்கிற கவுரவத்தை இழந்துவருகிறது என்றே பொருள்.\n1992 – இந்த வருடத்தை யார் மறந்தாலும் தமிழ் சினிமா மறக்காது. அப்போதெல்லாம் கார்த்திக்தான் அதிகப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நாயகன். 91 தீபாவளிக்கு தளபதியோடு, அமரன் போட்டி போடும் என்றெல்லாம் பெருத்த எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஏனெனில் ‘ராக்கம்மா கையத் தட்டு’வை விட, அமரனின் ‘வெத்தலைப் போட்ட ஷோக்குலே’ ஆடியோ சூப்பர் டூப்பர் ஹிட். ஏனோ அமரன் தாமதமாகி 92 பொங்கலுக்கு வெளியாகி மொக்கை ஆனது. தொடர்ந்து வெளியான கார்த்திக்-பாரதிராஜா காம்பினேஷனில் நாடோடித் தென்றலுக்கும் டவுசர் அவிழ்ந்தது. இன்று உலகத் தமிழர்களிடையே பல்வேறு காரணங்களால் பிரபலமான ரஞ்சிதாவின் அறிமுகம் நிகழ்ந்த படமிது. பிற்பாடு என்.கே.விஸ்வநாதனின் நாடோடிப் பாட்டுக்காரன் வெளியாகி, கார்த்திக்கின் மானத்தை வசூல்ரீதியாக காப்பாற்றியது.\nமன்னன், சின்னக் கவுண்டர் படங்கள் வசூலில் சரித்திரம் படைத்தது. கடலோரக் கவிதைகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் சோலோவாக கோலோச்சிக் கொண்டிருந்த சத்யராஜூக்கு பெரிய லெட்-டவுன் இந்த ஆண்டில். ஆனால் அடுத்த ஆண்டே வால்டேர் வேற்றிவேல் மூலமாக தனக்கான மாஸ்டர் பீஸை அடையாளப் படுத்திக் கொண்டார்.\nசூப்பர் ஸ்டாரின் அண்ணாமலை வசூல்ரீதியாக மட்டுமின்றி, அரசியல்ரீதியாகவும் சூட்டைக் கிளப்பியது. இன்று புரட்சித்தளபதி, சின்னத் தளபதி, செவன் ஸ்டார், ராக்கிங் ஸ்டார், லொட்டு, லொசுக்கு ஸ்டார்களுக்கெல்லாம் டைட்டிலில் விஷ்க் விஷ்க் சவுண்ட் போட்டு அலப்பறை செய்வதற்கு அண்ணாமலையே முன்னோடி.\nமலையாள இயக்குனர் பரதனின் ‘ஆவாரம்பூ’ சூப்பர்ஹிட் பாடல்களோடு வெளிவந்து மண்ணைக் கவ்வியது. ஆனாலும் தீபாவளிக்கு அவரது இயக்கத்தில் வெளியான ‘தேவர் மகன்’ இன்றளவும் எவர்க்ரீன் ஹிட். முந்தைய தீபாவளிக்கு குணாவில் மாஸ் இழந்த கமல் ‘சிங்காரவேலன்’ மூலமாக மீண்டெழுந்தார். தேவர் மகனில் சிவாஜிக்கு தேசிய விருது ஜஸ்ட் மிஸ். அதையும் கமலே தட்டிக் கொண்டார்.\nடாக்டர் கேப்டன் விஜயகாந்தின் அட்டகாச மேற்கத்திய பாணி நடனத்தில் வெளிவந்த ‘பரதன்’ குறிப்பிடத்தக்க ஒரு படம். பி.சி.ஸ்ரீராம் இயக்கிய மீரா (விக்ரம் அறிம��கம் என்று சொல்வார்கள். ஆனால் அவர் 89லேயே ஸ்ரீதரின் ‘தந்துவிட்டேன் என்னை’யில் அறிமுகமாகி விட்டார்) மரண அடி வாங்கியது. முரளி நடிப்பில் ராஜ்கபூர் இயக்கிய ‘சின்னப்பசங்க நாங்க’ சர்ப்ரைஸ் ஹிட். முந்தைய ஆண்டில் சாதனைப்படமான சின்னத்தம்பியை கொடுத்த பிரபு-வாசு காம்பினேஷன் ‘செந்தமிழ்ப்பாட்டு’ படம் மயிரிழையில் தப்பித்தது. 91ல் என் ராசாவின் மனசிலே மூலம் ஹீரோவாக அறிமுகமான ராஜ்கிரண், அடுத்த வெள்ளிவிழாப் படமான அரண்மனைக் கிளியை தமிழ்ப்புத்தாண்டுக்கு வெளியிட்டார். இன்னும் நிறைய படங்கள். நினைவில் இருந்தவற்றை குறிப்பிட்டிருக்கிறேன். 92ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் வசூல் ஆண்டு.\nபரபரப்பான சம்பவங்களை வைத்து படமெடுத்துக் கொண்டிருந்த ஆர்.கே.செல்வமணி, முதன்முறையாக ஒரு காதல் படமெடுத்து வெள்ளிவிழா கண்டார். இன்று ஆந்திர அரசியலின் சூறாவளியான ரோஜா மலர்ந்தது அப்போதுதான்தான்.\n1992, ஆகஸ்ட் 15. அப்போதெல்லாம் இந்தியா, மூவர்ணக்கொடி என்று கேட்டாலே ரட்சகன் நாகார்ஜூனா மாதிரி நரம்புகள் புடைக்கும். தேசிய நீரோட்டத்தில் கலந்து, பகுத்தறிவு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போயிருந்த பருவமது. பள்ளியில் ஒருக்கா, தெருமுனையில் மறுக்கா கொடியேற்றிவிட்டு, தேசக்கொடிக்கு மரியாதை செலுத்தினோம். மடிப்பாக்கத்தில் அப்போது மொத்தமாக மூன்றே மூன்று காங்கிரஸ்காரர்கள் இருந்ததாக நினைவு. ஒருவர் தலைவர். மற்றவர் செயலாளர். மீதியிருந்தவர் பொருளாளர். அதில் ஒருவர் (என்னுடைய நாலுவிட்ட மாமா. ஐந்து விட்ட அக்காவை அவருக்கு கட்டிக் கொடுத்திருந்தோம்) சேவாதள சீருடையில் – யாருமே இல்லாத டீக்கடையில் டீ ஆற்றுவது மாதிரி – ஒரு கம்பத்தை அவரே நட்டு, ‘பாரத்மாதாகீ ஜே’ சொல்லி, அவரே கொடியேற்றி, அவரே கைத்தட்டி, ஒவ்வொரு கதவாக தட்டி சாக்லேட் கொடுத்து சுதந்திர தினத்தைக் கொண்டாடினார்.\nடி.டி. தொலைக்காட்சியில் காலை பதினோரு மணியளவில் சிறப்பு ஒலியும், ஒளியும். முதல் பாட்டு ‘அண்ணாமலை அண்ணாமலை ஆசை வெச்சேன் எண்ணாமலே’ என்பதாக நினைவு. இன்றைய காஞ்சனாவான சரத்குமார் ஃபுல் ஹீரோவாக நடித்திருந்த ‘சூரியன்’ அன்றுதான் வெளியானது. செம்பருத்தியில் அறிமுகமான ரோஜாவின் இரண்டாவது படம். பவித்ரன் இயக்கம். இணை இயக்கம் ஷங்கர். ‘லாலாக்கு டோல் டப்பிமா’ பாட்டு பட்டையைக் கிளப்பியது. இந்த��் பாடல் ஒரு விபத்தாக மாறி, அடுத்தடுத்து வால்டர் வெற்றிவேல், ஜெண்டில்மேன் என்று பல படங்களில் பிரபுதேவா அயிட்டம் டேன்ஸராக பலமாக உருமாறி, இந்துவில் கதாநாயகனாகி, காதலனில் மாஸ் ஹீரோவாகி.. அது ஒரு தனி வரலாறு.\n‘ஒளியும், ஒலியும்’ முடியும் நேரத்தில் வந்தது அந்தப் பாட்டு. மணிரத்னத்துக்கு முதன்முறையாக இளையராஜா தவிர்த்த புது இசையமைப்பாளர். கமல், ரஜினி, கார்த்திக், பிரபு என்று மாஸ் ஹீரோக்களை விட்டு விட்டு, தளபதியில் துண்டு கேரக்டரில் நடித்த அரவிந்தசாமியை ஹீரோவாக்கியிருந்தார். அதற்கு முன்பாக மதுபாலாவும் அவ்வளவு பிரபலமில்லை. அழகனில் மூன்றாவது, நாலாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.\nஎங்கள் வீட்டருகில் பானு அக்கா என்றொருவர் இருந்தார். பதினெட்டு, பத்தொன்பது வயதிருக்கும். பரதநாட்டியம் கற்றுக் கொண்டு நிகழ்ச்சிகளில் ஆடிக்கொண்டிருந்தார். ஒருமுறை அவரது நாட்டிய நிகழ்ச்சிக்கு போகும்போது, கூட வேனில் இன்னொரு சூப்பர் ஃபிகரும் இருந்தார். அவர்தான் மதுபாலா. பானுவும், மதுபாலாவும் ஒரே கட்டத்திலேயே சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார்கள். குடும்ப சினிமா பின்னணி இருந்ததால் மதுபாலா சுலபமாக நடிகையாகிவிட்டார். பானு என்ன ஆனாரோ தெரியவில்லை.\nஅதே ஆண்டில் ‘சித்திரைப் பூக்கள்’ படம் மூலமாக மடிப்பாக்கத்தில் இருந்து இன்னொரு ஹீரோயினும் அறிமுகமானார். அவர் வினோதினி. இந்து படத்தின் ‘எப்படி, எப்படி சமைஞ்சது எப்படி’ பாட்டில் கெட்ட ஆட்டம் போட்டவரும் மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர்தான். சாரதா டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் என்னுடைய சீனியர். அடக்க ஒடுக்கமாக இன்ஸ்டிட்யூக்கு வந்து சென்றுக் கொண்டிருந்தவரை, ஸ்க்ரீனில் வேறுமாதிரி பார்த்தபோது கிடைத்த அதிர்ச்சி கொஞ்சநஞ்சமில்லை. இதே ஆண்டு என் பள்ளித்தோழன் ஆனந்தராஜின் அண்ணன் கணேசராஜூ ’சின்னத்தாயி’ படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். மடிப்பாக்கமே சினிமாப்பாக்கமாக மாறிவிட்ட ஆண்டு அது. இப்போதும் கூட பழம் பெரும் நடிகைகள், நடிகர்கள், டெக்னீஷியன்கள் நிறைய பேர் இந்த ஊரில் வசிக்கிறார்கள்.\nஓக்கே, மீண்டும் ரோஜாவுக்கு வருவோம்.\nவேனில் பார்த்த அதே மதுபாலா ‘சின்ன சின்ன ஆசை’ என்று டிவியில் பாடுவதைப் பார்த்தபோது கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. முதல் தடவை கேட்டபோதே வசீகரிக்கு���் பாடல்கள் அரிதானவை. சின்ன சின்ன ஆசை அந்தவகை. குறிப்பாக உதய சூரியன் வேகமாக மேலெழும் பாடலின் ஆரம்பக் காட்சியில் வரும் இசை. ‘ரோஜா’வைப் பார்த்தேவிட வேண்டும் என்கிற ஆசை, பேராசையாய் கிளம்பியது.\nமறுநாள் வகுப்பில் கூடி பேசினோம். எல்லோரையுமே சூரியனை விட ரோஜா கவர்ந்திருந்தாள். ஆலந்தூர் பாலாஜி என்பவனுக்கு தேவி தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் ஆள் யாரையோ தெரிந்திருந்தது. அவர் மூலமாக மொத்தமாக இருபது டிக்கெட்டுகள் ரிசர்வ் செய்தான் பாலாஜி. சொந்தக் காசை போட்டு டிக்கெட் வாங்கிவிட்டு, பிற்பாடு எங்களிடம் வசூல் செய்ய நாய்படாத பாடு பட்ட பாலாஜியை இப்போது நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.\nஅதற்கு முன்பாக ஸ்கூல் கட் அடித்துவிட்டு பார்த்திருந்த ஒரே படம் செம்பருத்தி (காசி தியேட்டரில்). தேவிக்கு பஸ்ஸில் கூட்டமாக போகும்போது கொஞ்சம் பயமாகவே இருந்தது. யாராவது தெரிந்தவர் பார்த்துத் தொலைத்தால் தேவி தியேட்டருக்கு பக்கத்திலேயே ப்ளோ ப்ளாஸ்ட் லிமிடெட்டின் மண்டல அலுவலகம் வேறு இருந்துத் தொலைத்தது. இதே கம்பெனியின் பாரிமுனை கிளையில் அப்பா வேலை பார்த்தார் என்றாலும், அடிக்கடி இங்கே வருவார்.\nஒருவழியாக தியேட்டருக்குள் போய் அமர்ந்தபிறகு படப்படப்பு குறைந்தது. ரோஜா ஏகத்துக்கும் ஆச்சரியப்படுத்தினாள். ரோஜாவில் சித்தரிக்கப்பட்ட நெல்லை சுந்தரபாண்டியபுரம் மாதிரியான டீசண்டான கிராமத்தை இன்றுவரை நான் எங்குமே நிஜத்தில் காணமுடிந்ததில்லை. அர்விந்த்சாமி கம்ப்யூட்டர் இன்ஜினியர். அதுவரை கம்ப்யூட்டரை கண்ணில் மட்டுமே பார்த்திருந்தவனுக்கு, அதுக்கு ஒரு இன்ஜினியரும் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. தேசக்கொடியை தீவிரவாதிகள் எரிக்க, அதை விழுந்து புரண்டு அர்விந்த்சாமி அணைக்க.. எங்கள் நெஞ்சங்களிலும் பற்றியெறிந்தது தேசவெறி. க்ளைமேக்ஸில் ரோஜா தன் கணவனோடு இணைந்ததைக் காண நேர்ந்தபோது கிடைத்த நிம்மதி சிலாக்கியமானது. ஒரு ஃபிகரை பிரபோஸ் செய்து, அவள் ஏற்றுக் கொண்டபோது கூட இந்த நிம்மதி கிடைத்ததில்லை.\nஅதுவரை சினிமாவில் பார்த்த கேமிரா வேறு. ரோஜா காட்டிய கேமிரா வேறு. பாத்திரங்களின் பின்னாலே கேமிரா நடந்தது, ஓடியது, குலுங்கியது. பாடல் காட்சிகளில் மொக்கையான டிராலி மூவ் மாதிரி மட்டமான டெக்னிக்குகள் இல்லை. காட்சிகள், படமாக்கம் எல்லாவற்றையும் தாண்டி ஈர்த்தது இசை. ஏ.ஆர்.ரகுமானைப் பற்றி இந்தியா டுடேவில் ஒரு சிறிய துணுக்கு மட்டுமே வாசித்திருந்த நினைவு. அப்போது அவருக்கு வயது 23 என்பதை அறிந்து பெரிய ஆச்சரியம்.\nஏதோ ஒரு நாள் கட் அடித்துவிட்டு படம் பார்த்தோம் என்றில்லாமல், அடுத்த சில மாதங்களுக்கு ரோஜா எந்நேரமும் நினைவில் நிழலாடிக் கொண்டே இருந்தாள். பி.பி.எல் சேனியோவில் ரோஜா கேசட்டை தேய்த்து, தேய்த்து ரெண்டு, மூன்று கேசட் வாங்க வேண்டியதாயிற்று. ‘காதல் ரோஜாவே’ மனப்பாடமானது. ‘புது வெள்ளை மழை’ பாடலில், அதுவரை தமிழ் சினிமாவில் கேட்காத பல ஓசைகளை கேட்க முடிந்தது.\nஅர்விந்த்சாமி தீவிரவாதிகளிடம் அடைபட்டிருந்தபோது போட்டிருந்தது மாதிரியே ஒரு ரெட் கலர் ஸ்வெட்டர் வாங்கிக் கொண்டேன். கொளுத்தும் கோடையில் கூட ‘தெய்வத்திருமகள் கிருஷ்ணா’ மாதிரி கழட்டாமலேயே அந்த ஸ்வெட்டரோடு அலைந்திருக்கிறேன். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆகிவிடலாமென்ற கனவோடு, மடிப்பாக்கத்தில் ஆரம்பித்திருந்த கம்ப்யூட்டர் சென்டருக்குப் போய் வேர்ட் ஸ்டார் எல்லாம் கற்றுக் கொண்டேன். மேலும் சில வருடங்களுக்கு தேசபக்தி நூறு கிரேடு செண்டிக்ரேடுக்கு குறையாமல் உஷ்ணமாகவே இருந்தது. அதற்கு ரோஜா ஒரு காரணம். பிற்பாடு +2 ஃபெயில் ஆகிவிட்டு வீட்டில் தண்டச்சோறு சாப்பிட்டுக் கொண்டு, ஊர் சுற்றிக் கொண்டிருந்தபோது சிந்திக்க நிறைய நேரம் கிடைத்தது. பாழாய்ப்போன அந்த சிந்தனையால் அந்த 100 டிகிரி செண்டிக்ரேடு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, இப்போது 0 டிகிரி செண்டிக்ரேடாக உறைந்துப் போயிருக்கிறது.\nஇப்போது ரோஜாவை திரும்பிப் பார்க்கும்போது அது ஒரு மைல்கல் என்பதை அப்பட்டமாக உணரமுடிகிறது. தமிழ் சினிமாவை இந்திய அளவுக்கு நேரடியாக கொண்டுச்சென்ற முதல் படமாக தோன்றுகிறது. சுபாஷ்கய்தான் தேசிய இயக்குனர் என்கிற பாலிவுட்டின் அடாவடியை, இப்படத்தின் மூலமாக அடித்து நொறுக்கினார் மணிரத்னம். தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களை ஏற்றுக்கொண்டு, இந்திக்காரர்கள் மதிக்கும் கவுரவத்தை ஏற்படுத்தித் தந்தது ரோஜா. முன்னரே பாலச்சந்தர், எஸ்.எஸ்.வாசன் போன்றவர்கள் இந்தியில் வெற்றிக்கொடி நாட்டியிருந்தாலும், அந்த வெற்றிகள் தற்காலிகமானவை. மணிரத்னம் ரோஜாவில் கண்ட வெற்றி, இன்றளவுக்கும் தொடர்கிறது. சுதந்திர தினம் என்றாலே ‘பாரதவிலாஸ்’ என்கிற டி.டி.யின் அரதப்பழசான சம்பிரதாயமும் நொறுங்கிப் போனது. இந்தியிலும், தமிழிலும் குடியரசுதினம், காந்திஜெயந்தி, சுதந்திரதினம் என்று எண்ணற்ற முறை ரோஜா ஒளிபரப்பானது.\nஏ.ஆர்.ரகுமான் இந்திய சினிமா என்கிற எல்லையைத் தாண்டி ஆஸ்கரையே வென்றுவிட்டார். ‘சொட்டு நீலம் டோய், ரீகல் சொட்டு நீலம் டோய்’ போன்ற டிவி ஜிங்கிள்களுக்கு இசையமைத்தவரின் இன்றைய உயரத்தின் அச்சாணி ரோஜா.\nரோஜாவுக்கு இன்று வயது இருபது. முதல்முறை பார்த்தபோது கிடைத்த அதே அனுபவம், இப்போது பார்க்கும்போதும் கிடைக்கிறது என்பதுதான் இப்படத்தின் தனித்துவம். இன்னும் முப்பதாண்டுகள் கழிந்தாலும் இதே காட்சியனுபவத்தை ரோஜா வழங்குவாள் என்பதில் எனக்கு சந்தேகம் ஏதுமில்லை.\nவகை அனுபவம், சினிமா, மசாலா மிக்ஸ்\nஏப்ரல் பதினான்கு வெளி வந்தது என்று ஞாபகம்.\nபதின்மூன்றாம் தேதி மாலை தொடங்கி இரவு வரை எனது தெரு நண்பர்களுடன், இளையராஜாவை யாரும் மிஞ்ச முடியாது, ரோசா கேசட்டில் உள்ள பாடல்கள் எல்லாம் சுமார் என்றே பேசிக் கொண்டிருந்தோம்.\nமுதல் காட்சி நண்பர்கள் அனைவரும் சென்றோம். சின்ன சின்ன ஆசை பாடல் லேசாக உறுத்தியது.\nருக்குமணி பாடல் வந்ததும் எங்கள் நம்பிக்கை சற்று ஆட்டம் கண்டது\n’ரோஜா’ படம் குறித்து வேறு அரசியல் பார்வையே உம் நொள்ளைக் கண்ணுக்குத் தெரியவில்லையா என்று நண்பர் ஒருவர் தொலைபேசியில் கேட்டிருக்கிறார்.\nநிச்சயமாக இருக்கிறது. இந்தப் பதிவில் அதை எழுதி, மூடை கெடுத்துக் கொள்வதில் விருப்பமில்லாததால் விட்டுவிட்டேன்.\nதேசபக்தி என்கிற பெயரில் வெறியூட்டப் படும்போதெல்லாம் என்னென்ன விளைவுகள் ஏற்படுமோ, அவ்விளைவுகளை ரோஜாவும் ஏற்படுத்தியிருக்கிறது.\n//எல்லாமே என் ராசாதான் மூலம் ஹீரோவாக அறிமுகமான ராஜ்கிரண்//\nராஜ்கிரண் அறிமுகமான படம் \" என் ராசாவின் மனசிலே\" என்று நினைவு \nவினோதினி அறிமுகமானது வண்ணத்துப்பூக்கள் என்று நினைக்கிறேன்.\nசார் ரொம்ப சூப்பர் ,,,\nரோஜா படம் வரும்போது நன் சின்ன பயன் ,,, ஹி ஹி ஹி ஹி\n//இப்போதும் கூட பழம் பெரும் நடிகைகள், நடிகர்கள், டெக்னீஷியன்கள் நிறைய பேர் இந்த ஊரில் வசிக்கிறார்கள்.//\n யார், யார் என்று சொல்லுங்களேன் ப்ளீஸ்...\nஇந்துவில் ஆடியது வினோதினி இல்லை என்று நினைவு, வாலி எழுதிய பாட்டும் அந்த கு��்து ஆட்டமும் மறக்கமுடியுமா\nசினிமாவைப் பற்றிய அருமையான பெரிய பதிவு.\nபழைய நினைவுகளை கிளறி விட்டீர்கள் . பழைய நினைவுகளை கிளறி விட்டீர்கள் .\nஅருமையான பதிவு... ரோஜாவை பிடிக்கவில்லை ரஹ்மானின் பாடல்களும் உங்கள் பதிவும் பிடித்திருக்கிறது..\n//மயிருதிர்ந்துப்போன முன் தலையை கண்ணாடி முன்பாக தடவிப் பார்க்கிறேன்//\nஅப்போ புகைப்படம் சின்ன வயசுல எடுத்ததா..ஹா ஹா\nஉங்கள பல பதிவுகள் படித்திருந்தாலும் இதுவே எனது முதல் பின்னூட்டம்..\nஉங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்\nஆம் யுவா ஒரு மகத்தான அனுபவத்தை ஏற்படுத்திய படம். அப்போது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம், ரோஜாவின் ஒவ்வொரு சீனும் கடலை போடக் கூட ரொம்ப உதவியது.\nநான், கல்லூரியில் NCC இல் தேசிய ஒருமைபாட்டு கேம்ப்(NIC) போனோம். அங்கு பல வடனாட்டு மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு. சமர் எனும் உத்ராஞல் நண்பனிடம் கேட்டேன். உனக்கு முன்பே தமிழ் மற்றும் தமிழ் நாட்டைபற்றி கேள்வி பட்டிருக்கிறாயா என்று. அவன் சொன்னான், ரோஜா படத்தை தமிழிலேயே 3 முரை பார்த்தானாம் (டப்பிங்கில் பீல் கிடைக்காதாம்). அவனுக்கு தமிழ் சிரிதும் தெரியாது அதுவரை ரோஜாவை பார்த்திராத நான் நொந்துபோனேன்.\nகடைசி பாராவை அப்படியே வழிமொழிகிறேன்.காலயந்திரதில்\n1992க்கு ஒரு சுற்று போய் வந்துவிட்டேன்.நன்றி.\nசெம பத்தி நண்பா.... நாங்களும் ஒரு பதிவு போட்டு இருக்கோம்.. அதுவும் கொஞ்சம் வரலாற்று பதிவுதான்.. கொஞ்சம் வந்து பார்த்துட்டு உங்க கமேன்டையும் ஓட்டையும் போடுங்களேன் pls...\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்\n‘சொட்டு நீலம் டோய், ரீகல் சொட்டு நீலம் டோய்’ போன்ற டிவி ஜிங்கிள்களுக்கு இசையமைத்தவரின் இன்றைய உயரத்தின் அச்சாணி ரோஜா.//\nசொட்டு நீலம் டோய் விளம்பரம் இசை நம்மவர் மகேஷ்.\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன�� - ஆத்திரப்பட மாட்டேன்\nதெய்வத் திருமகள் – போலியாகவே இருக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/pramod-takes-oath-goa-cm", "date_download": "2019-04-24T18:56:54Z", "digest": "sha1:UHF4WQ4E7AJXLI6OX3P4OXI5Q5ZFRTJ7", "length": 11149, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "நடு இரவில் கோவா மாநிலத்தில் புதிய முதல்வர் பொறுப்பேற்பு... | pramod takes oath as goa cm | nakkheeran", "raw_content": "\nநடு இரவில் கோவா மாநிலத்தில் புதிய முதல்வர் பொறுப்பேற்பு...\nநீண்ட நாட்களாக கணைய புற்று நோயால் அவதிப்பட்டு வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், ஞாயிறு இரவு உயிரிழந்தார்.\nமனோகர் பாரிக்கர் மறைவை தொடர்ந்து, அங்கு புதிய முதல்வராக யார் பதவியேற்பது என்ற குழப்பம் நீடித்து வந்தது. பாஜகவின் கூட்டணி கட்சியான மகராஷ்டிரவதி கோம்ண்டக் கட்சி (MGP) சட்டமன்ற உறுப்பினரான சுதின் தவாலிகர், முதலமைச்சராக முயற்சிகள் செய்தார். தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இந்நிலையில் கோவா பாஜக வை சேர்ந்த வினய் டெண்டுல்கர் அம்மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் இன்று இரவு 2 மணிக்கு கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவின் பிரமோத் சாவந்த் பதவியேற்றார்.மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சியின் தலைவர் சுதின் என்ற ராமகிருஷ்ண தாவில்கர், கோவா பார்வேர்ட் கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் ஆகிய இருவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.\nமனோகர் பாரிக்கர் முதல்வராக இருந்தபோது துணை முதல்வர்கள் இல்லாத நிலையில் தற்போது முதல்வர் பதவிக்காக கடும் போட்டி நிலவியதை அடுத்து துணை முதல்வர் பதவி இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவேலைவாய்ப்பின்மை குறித்து பாஜக அமைச்சரிடம் கேள்வி கேட்டவர் கைது...\nகாங்கிரஸ், திமுக, அதிமுக வழியில் பாஜக..\nகோவா அரசியலில் திடீர் திருப்பம்...\nஆட்சியமைக்க உரிமை கோரியது காங்கிரஸ் கட்சி...\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை 10 ரூபாய் உயரும் - அதிர வைக்கும் சுர்ஜீவாலா...\nகுற்றச்சாட்டு பொய்யாக இருந்தால் பொறுத்துக்கொள்ள மாட்டோம்- உச்சநீதிமன்ற நீதிபதி காட்டம்...\nமிக குறைந்த வயதில் ஐ.நா சபையில் பேசப்போகும் இந்திய சிறுமி...\nஉ.ப�� முன்னாள் முதல்வர் மகன் கொலை வழக்கு: மருமகளே கொலை செய்தது கண்டுபிடிப்பு...\nஇந்திய சீன எல்லையில் அடுத்தடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்...\nபணக்கார வேட்பாளர்களில் பிரபல கிரிக்கெட் வீரர் முதலிடம்\nசவுக்கிதார் பட்டம் வேண்டாம்... காங்கிரஸில் சேர்ந்த மூத்த பாஜக எம்.பி...\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nவிஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஸ்டாலின் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை - ராமதாசுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\nஅவர்களுக்காக அரசியலை விட தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026481.html", "date_download": "2019-04-24T17:57:49Z", "digest": "sha1:EBKRKGOBBVZH7GI7RBBE25PO2W2GIH2S", "length": 5626, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: உண்மையை உரக்கச் சொல்வேன்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஉண்மையை உரக்கச் சொல்வேன், ப. சிதம்பரம், கவிதா பப்ளிகேஷன்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅன்பின் வெற்றி இன்குலாப் நாடகங்கள் காமக் கடும்புனல்\nபாலி மொழி பயிலுங்கள் நான்ஸ்டாப் நகைச்சுவை (ஜோக்ஸ்) சித்தர்கள் சொர்ண ஜாலம்\nஅந்திமழை தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை விதிகள் ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=132854", "date_download": "2019-04-24T18:55:47Z", "digest": "sha1:WKVNF4GVQ7VQI43T4T5IECFSQN2RGUUM", "length": 18693, "nlines": 194, "source_domain": "nadunadapu.com", "title": "தீண்டல் இல்லாமல் எதுவுமே தித்திக்காது…. ஒரு ஆணின் தீண்டல் எப்படிப்பட்டது..?!! | Nadunadapu.com", "raw_content": "\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nசந்தர்ப்பவாத அரசியல். பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nபோர்க்குற்றங்கள்: தெற்கின் காலைச் சுற்றிய பாம்பு : இராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்பதை…\nதீண்டல் இல்லாமல் எதுவுமே தித்திக்காது…. ஒரு ஆணின் தீண்டல் எப்படிப்பட்டது..\nபிறந்த குழந்தைக்கும், தாய்க்கும் இடையேயான தீண்டல், காதலிக்கும், காதலனுக்கும் இடையே உருவாகும் தீண்டல், கோபத்தில் மனைவியின் கன்னத்தை பதம் பார்த்த பின்னர் கணவன் அவளை அரவணைக்க முயலும் தீண்டல், தோழியும், தோழனும் அள்ளி நகையாடும் தீண்டல் என தீண்டலில் பல வகை இருக்கின்றன.\nதீண்டல் இல்லாத உறவே இல்லை. ஆனால், அது தீய செயலுக்கானதாக இருக்க கூடாது.\nநமது சமூகத்தில் பெண் பருவமடைந்த பிறகு தீண்டல் ஒரு தீண்டாமை செயலாகிவிடும்.\nகட்டிக்கொடுக்கும் வரைக்கும், வயித்துல நெருப்ப கட்டிட்டு இருக்க வேண்டியதா இருக்கு என பெற்றோரே கூறுவதை நாம் கேட்டிருப்போம்.\nமுத்தம், அரவணைப்பு, சமாதான வார்த்தைகள் போல, தீண்டலும் அன்பின் ஒரு வெளிப்பாடு தான்.\nஓர் ஆண்மகனின் தீண்டல் பெண்ணின் வாழ்வில் எத்தகைய பங்கு கொண்டிருக்கிறது….\nமனரீதியாக, உடல் ரீதியாக காயப்பட்டு கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் வேளையில், விழியோரம் வழியும் நீரை துடைத்து, அவளது கன்னங்களை கரங்களால் ஏந்தும் போதிலான தீண்டல் அவளது கண்ணீரை மட்டுமல்ல, கவலை, காயத்தையும் சேர்த்து போக்கும் அருமருந்து. இத்தகைய தீண்டல் உண்மையான அன்புடன் பழகும் நபர்களிடம் இருந்து மட்டுமே கிடைக்கும்.\nநட்பாகே இருந்தாலுமே கூட, பெண்கள் தங்கள் தோள் மீது ஆண்கள் கைபோட்டு பேச அனுமதிக்க மாட்டார்கள்.\nஇது, நம் ஊர்கள் எங்கிலும் காண முடியும். ஒரு ஆணை, ஒரு பெண் தன்னை தீண்ட அனுமதிக்கிறாள், அவனது தீண்டலை ஏற்றுக் கொள்கிறாள் என்றால், அவனை, அவனுடன் இருப்பதை பாதுகாப்பாக உணர்கிறாள் என்பதன் பொருளாகும். அத்தகைய பாதுகாப்பு உணர்வை ஆண்கள் கேடுத்துவிடவும் கூடாது, அதை பயன்படுத்தி தவறாக அணுகுதலும் கூடாது.\nபலரும் தீண்டல் என்றாலே அது உடல் கூடுதலின் முதல் அடி என எண்ணுவது தவறு. குழந்தையின் கன்னம் தடவி மகிழ்தல் கலவுவதற்கு அல்லவே தீண்டல் என்பது சோகம் போக்கும் கருவி, இன்பத்தை அதிகரிக்கும் அருவி. எனவே, தீண்டல் எனும் அன்பின் வெளிப்பாட்டை வெறும் இச்சையின் படிக்கட்டாக மட்டும் காணவேண்டாம்.\nஇருதேகம் உரசி விறைப்பு அடைவது அல்ல தீண்டல், அது மோகம் ஓர் பெண்ணின் தேகத்தை உரசி மகிழும் கீழ்தர ஆசை ஓர் ஆணின் குணாதிசயம், பாத்திரத்தை ஆணிவேர் வரை பாதிக்கும் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.\nபெண் தேகத்தை வெறும் சதை பிண்டமாக கருதுவோர், அவள் குருதியிலிருந்து வெளிவந்து உயிர் பிண்டம் தான் நாம் அனைவரும் என்பதையும் மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.\nஅம்மா, தங்கை, மனைவி, மகள்\nஅம்மா, தங்கை, மனைவி, மகள் என ஆண், பெண் மத்தியிலான எல்லா உறவிலும் தீண்டல் அன்பின் வெளிப்பாடாக பயன்படுத்தும் ஆண், அதுவே உறவுமுறையற்ற மூன்றாம் நபராக ஒரு பெண் தன் வாழ்வில் கடந்து செல்கையில் மட்டும் அதே தீண்டலை ஒரு இச்சை கருவியாக உபயோகப்படுத்துகிறான்.\nஅந்த மூன்றாம் நபரான பெண்ணும், வேறு ஒருவரின் அம்மா, தங்கை, மனைவி, மகளாக இருக்கலாம். உங்களின் அம்மா, தங்கை, மனைவி, மகள் வேறொரு ஆணுக்கு மூன்றாம் நபராகவும் இருக்கலாம்.\nசமூகத்தை திருத்தும் முன்னர், நாம் திருந்த வேண்டும் அல்லவா. முத்தம், அரவணைப்பு போல தீண்டலும் ஒரு அன்பின் வெளிபாடு தான்.\nஅதை சரியாக உணருங்கள். உங்களை ஒரு பெண் தீண்ட அனுமதிக்கிறாள் என்றால் அது அவள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, மற்றும் உங்களிடம் அவள் உணரும் பாதுகாப்பின் வெளிப்பாடு என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.\nPrevious article86 நோயாளிகளை கொடூர கொலை செய்த ஆண் தாதி : காரணம் தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்\nNext articleநபர் கொடுத்த பிறந்தநாள் சர்ப்ரைஸ்… வைரலாகும் செம்ம காட்சி\nமட்டக்களப்பில் மயிரிழையில் நுாற்றுக்கணக்கான மக்களுடன் தப்பிய பேராலயம் – வெளிவந்த புதுத் தகவல்\nதற்கொலைதாரிகளில் ஒருவர் பெண் ; மற்றொருவர் பட்டதாரி – வெளியானது புதிய தகவல்\nபுறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் பதற்றம்: வெடிக்கச்செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்\nதுக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய குரங்கு\n“இலங��கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது” – அமைச்சர் ரூவன்...\nஅழகான நாஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க்...\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: “சில நிமிடங்கள் தாமதமாக சாப்பிட சென்றதால் உயிர்பிழைத்தேன்” – உயிர்தப்பியவரின்...\nயாழிலிருந்து கொழும்பு வந்த வேன் கோர விபத்து – லண்டனில் இருந்து வருகை தந்த...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nசித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஅனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரி பாக்கி தள்ளுபடி ஏன்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?cat=5", "date_download": "2019-04-24T18:00:46Z", "digest": "sha1:MIW4H525CZ5XLUTBFAZERWLOOGIB2BCU", "length": 16236, "nlines": 73, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை | Archive | கதைகள்", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅழுத்தம் நிரம்பிய அடங்கிய குரல்\n“இதுகள் ஸ்கூல் விட்டா வீடு, வீடு விட்டா ஸ்கூல்னு தான்னு கிடக்குகள். வெளில போய் மத்த குழந்தைக ளோட விளையாடலாம்னு பாத்தா அதுக்கும் இவரே பெரிய எதிரி. ராத்திரி எட்டு மணிக்கு குடிச்சுட்டு வந்து மாடிப்படில வாயிலெடுக்கறதும், வாசல்ல வந்து மயங்கி விழுந்து கிடக்க���தும் மத்த குழந்தைகள் பாக்காமலா இருக்கா மறுநாள் ஒவ்வொண்ணும் இதுகளைக் கேலி பண்றதே பெரிய விளையாட்டா எடுத்துண்டு..\t[Read More]\n-எஸ்ஸார்சி ஒரு எக்செல் சூபர் என் வசம். அதனை வைத்துக்கொண்டு முடிந்த வரைக்கும் இந்தப் பெருங்களத்தூர் ஊரைச்சுற்றிச் சுற்றி வருகிறேன். ஒரு பழைய வண்டி. செகண்ட் ஹேண்டும் இல்லை தேடு ஹேண்டுதான்.அப்படித்தான் என்னால் வாங்கவும் முடிந்தது. நாற்பதாயிரம் கிலோமீட்டர் ஓடிமுடித்தவண்டியை நாலாயிரம் கிலோமீட்டரே ஒடியிருப்பதாக ச்சொன்னார்கள். பேசத்தெரிந்தவர்களின் உலகம்தானே\t[Read More]\nகுரு அரவிந்தன் மனம் விரும்பவில்லை சகியே நான் கன்னத்தைத் தடவிப் பார்த்தேன். ‘ஏன் வலிக்கவில்லை நான் கன்னத்தைத் தடவிப் பார்த்தேன். ‘ஏன் வலிக்கவில்லை’ ‘என்கிட்ட வேண்டாம்’ என்பது போல் அவள் என்னை முறைத்தபடி நகர்ந்தாள். நல்ல காலம் கன்னத்தில் அறையவில்லை. அவள் என்னைப் பார்த்த பார்வை கன்னத்தில் அறைந்தது போல இருந்தாலும் ஏனோ எனக்கு அது வலிக்காத ஒருவித சுகத்தைத் தந்தது. நான் என்னை மறந்து அவளைப் பார்த்தபடியே நின்றதை அவள்\t[Read More]\nபிச்சினிக்காடு இளங்கோ(18.12.2018) சாங்கி விமானநிலையம் முனையம் மூன்றில் வந்து இறங்கி குல்லிமார்ட் குடியிருப்பை நோக்கி பயணிக்கும்போது திருச்சி விமான நிலையத்தில் இறங்கி ஊருநோக்கி பயணித்தது மனம். உடல் இங்கே, உள்ளம் அங்கே என்கிற நிலை அப்போது. என்னசொல்லியும் கேட்கவில்லை மனம். தீவு விரைவுச்சாலையில் வேகமாய்ப் பயணிக்கும்போது மனம்மட்டும் தாவிச்சென்றுவிட்டது. சாலை இருபுறமும்\t[Read More]\n‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே’-அவ்வையார் ‘ஒரே வர்ணம்தான் அதுக்குன்னு நாம உட்டுட முடியாது’ மருமங்குடி கிராமத்து அண்ணனும் தம்பியும் பேசிக்கொண்டார்கள். பழைய அம்பாசிடர் காரின் டிக்கியில் தம்பியின் பெண். அவள் வெட்டுக்கொட்டகைக்குஏற்றப்படும் பன்றிக்குட்டியாய்கட்டிக்கிடக்கிறாள்.தம்பிபெற்ற ஒரே மகள். காவிரிக்கரை மீதுள்ள பெருநகரத்\t[Read More]\n‘ இறந்த காலம்’ புதிய நாவலின் முதல் அத்தியாயம்\nஜனவரியில் வெளிவர உள்ள ‘ இறந்த காலம்’ புதிய நாவலின் முதல் அத்தியாயம் நாகரத்தினம் கிருஷ்ணா ——————————————————————————– « ….. வரலாறு புனைவாகவும் புனைவு வரலாறாகவும் உணர்வுகளில் படர்ந்து தங்குகிறது. அவரது முதல் நாவலான நீலக்கடல் தொடங்கி இந்த ஆறாவது நாவல்வரை அனைத்திலும் பிரஞ்சுக் காலனித்துவத்தின் கொடூர\t[Read More]\nமதுரை வீரன் (1956) படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் பேசுவதாக ஒரு வசனம் வரும். ‘தேவாமிர்தம் தேவாமிர்தம்னு இதத்தான் சொல்லியிருப்பாகளோ’ பழைய கஞ்சியோடு அந்த நீராகாரத்தின் கடைசிச் சொட்டை ருசித்துவிட்டு அவர் பேசும் வசனம் இது. அந்தக் காலங்களில் எங்கள் வீட்டிலும் காலையில் பழைய கஞ்சிதான். கோப்பை நிறைய கஞ்சியோடு ஓர் ஆப்பை பசுந்தயிர் விட்டு அளவாக உப்புப்போட்டு அம்மா தருவார்.\t[Read More]\nஎன் செல்வராஜ் கணேஷுக்கு ஒன்றும் புரியவில்லை. அமெரிக்காவில் இருக்கும் அவன் அவ்வப்போது சென்னையில் இருக்கும் அம்மாவிடம் அலைபேசியில் பேசுவான். இப்போது அம்மாவின் அலைபேசியில் பதிலில்லை. சற்று நேரத்துக்கு முன் கடைசியாக அம்மாவுடன் பேசினான். பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென அம்மாவிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. அழைப்பு துண்டிக்கப்பட்டதாக நினைத்த கணேஷ் மீண்டும்\t[Read More]\nஅன்பு உள்ளங்களே ஆதரிக்கும் உறவுகளே அன்னைத் தமிழின் அருந்தவச் செல்வங்களே அத்துனை பேர் வாழ்விலும் ஆனந்தமே என்றும் பொங்க அன்பு மலர் தூவி அத்துனை பேர் ஆசிகளையும் யாசிக்கும் உங்கள் ஆனந்தி பேசுகிறேன் என்று தொடங்கியதுமே கரவொலி. ஒரு குடம் பால் தலையில் ஊற்றிய சிலிர்ப்பு. சிங்கை வாழ்க்கை சரிப்படாது என்று அறந்தாங்கிக்கே ஓட நினைத்த என் கால்களைக் கட்டிப்போட்டது அந்தக்\t[Read More]\nபகல் கனவு ( ஒரு குறுகுறுங்கதை)\nஎன் சித்தி மகள் கதறிகொண்டிருக்கிறாள். நான் கண்டுகொள்ளவே இல்லை. என்னுடைய சித்தி மகளின் கணவன் காரை கார் சத்தியமங்கலத்திலிருந்து சாமராஜபுரம் போகும் ஹேர்பின் வளைவில் வேகமாக ஓட்டிகொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் ஹாரனும் அடிக்காமல், வண்டியின் வேகத்தையும் குறைக்காமல் அவன் வேகமாக வண்டியை திருப்பும்போது என் சித்தி மகள் இன்னும் கூச்சல் போட்டு அலறினாள். அந்த அலறலை, அவன்\t[Read More]\nதமிழ் நுட்பம் – 15 – செயற்கை அறிவும் மனித வளங்களும்\nஇதுவரை நாம் பார்த்த காணொளிகளின் நாம்\t[Read More]\nசட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை\t[Read More]\nமதுமிதா என்னை கருப்பி என்றார்கள். என்னை\t[Read More]\nஉலகின் எந்த மூலைக்குப் போனாலும் நீங்கள்\t[Read More]\nபங்குச்சந்தை வர்த்தகத்தில் “Insider Trading”\t[Read More]\nமுதன்முதல் பூதப்பெரும் கருந்த���ளைப் படப்பிடிப்பை வானியல் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்\nசி. ஜெயபாரதன், கனடா சிலுவையைத் தோளில்\t[Read More]\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nதமிழ் நுட்பம் 14 – திரைப்பட பின்னணி இசை\nதிரைப்படப் பின்னணி இசையை ஒரு ரோபோவால்\t[Read More]\nஅரிய செய்திகளின் சுரங்கம் – [“ராஜ்ஜா” எழுதிய “புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டரங்களும்” நூலை முன்வைத்து]\nவளவ. துரையன் நம்முடைய பாரம்பரியமே கதை\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/author/tirupur/", "date_download": "2019-04-24T19:09:52Z", "digest": "sha1:ZDSKKBI5O6DRWUU3W2LODI2XQAB2DTN5", "length": 21187, "nlines": 201, "source_domain": "tncpim.org", "title": "திருப்பூர் மாவட்டக்குழு – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nமதவெறி பொய்யர் கூட்டத்துக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி திருப்பூரில் ஆர்ப்பாட்டம்\nமதவெறி பொய்யர் கூட்டத்தைத் தோற்கடிப்போம் திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் சூளுரை திருப்பூர், ஜூன் 8 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியைத் தாக்க முயன்ற மதவெறி பொய்யர் கூட்டத்தை தோற்கடிப்போம் என்று திருப்பூரில் நடைபெற்ற கோபாவேச ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் கூறினர். புதுடில்லியில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை தாக்க முயன்ற மதவெறி ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் இழிசெயலைக் கண்டித்து திருப்பூரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக மார்க்சிஸ்ட் ...\nசாமளாபுரம் தாக்குதல்: காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மாதர் சங்கம் போராட்டம்\nசாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மறியல் செய்த பெண்களை திருப்பூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையிலான காவலர்கள் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர். இதில் ஈஸ்வரி என்ற பெண்ணிற்கு செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தவறிழைத்த க��வலர்களை உடனடியாக இடைநீக்கம் செய்து, சட்டப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதன்கிழமை தர்மபுரியில் நிறைவடைந்த மாதர் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்ட முடிவுப்படி சாமளாபுரம் பகுதிக்குரிய மங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ...\nகுடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க போர்க்கால நடவடிக்கை: சிபிஎம் வலியுறுத்தல்\nதிருப்பூர் மாவட்டத்தில் கடும் குடிநீர் பற்றாக்குறை: திருப்பூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நிலவும் குடிநீர் பற்றாக்குறைப் பிரச்சனையை சமாளித்து மக்களுக்குப் போதுமான குடிநீர் வழங்கிட மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்புகளும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாதஅளவுக்கு கடும் வறட்சி ஏற்பட்டிருக்கும்நிலையில் நீராதாரம் குறைந்து மக்களுக்கு கடும் குடிநீர் பற்றாக்குறை ...\nகுடிநீர், ரேசன் பொருள்கள் கோரி திருப்பூரில் பல்வேறு இடங்களில் பட்டினிப் போராட்டம்\nதிருப்பூர் மாநகரில் ஒரு வாரத்தில் இருந்து பத்து பதினைந்து நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும் சுத்திகரிக்கப்படாமல் கலங்கலாக, மஞ்சள் நிறத்தில் வரும் குடிநீரைப் பயன்படுத்துவதால் பெண்கள், குழந்தைகளுக்கு மர்ம நோய்கள் தாக்கி வருகின்றன. மாநகரில் பல பகுதிகளிலும் குப்பைகள் அகற்றப்படாமல் மலைபோல் தேங்கியிருக்கின்றன. சாக்கடை கழிவுகளை சுத்தப்படுத்துவதும் முடங்கிப் போயுள்ளது. எனவே திருப்பூரில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கி அனைவருக்கும் சீராக குடிநீர் வழங்கவும், குப்பைகள், சாக்கடைக் கழிவுகளை முறையாக அகற்றி சுகாதாரம் பேணவும், தெரு விளக்கு, சாலை பிரச்சனைகளுக்குத் தீர்வு கோரியும், ...\nஅத்திக்கடவு அவிநாசி திட்டத்தை உடனே நிறைவேற்று சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்\nஅத்திக்கடவு அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, ��ிட்டப்பணியை உடனடியாகத் தொடக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்புப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 10 ஒன்றியங்களில் பல லட்சம் மக்களின் நீராதாரத்தை உருவாக்கும் சிறப்பான திட்டம் அத்திக்கடவு அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம். 60 ஆண்டுகளுக்கு முன்பே இத்திட்டத்தை முன்மொழிந்தபோதும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, அதிமுக அரசுகள் திட்டத்தை நிறைவேற்ற அக்கறை செலுத்தவில்லை. இந்த கால கட்டத்தில் மார்க்சிஸ்ட் ...\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nஆதிவாசி மக்களுக்கு எதிராக மோடி அரசு யுத்தம்\nசரிந்த பள்ளிகள்: சாதித்த கதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nசிபிஐ(எம்) இன் 17வது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை\nஇயக்குநர் மகேந்திரன் மறைவு சிபிஐ(எம்) இரங்கல்\nமதுரை நாடாளுமன்ற தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் சு.வெங்கடேசன் தொகுதி தேர்தல் அறிக்கை\nபொள்ளாச்சி இளம்பெண்கள் பாலியல் வல்லுறவு உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணை வேண்டும்\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aatroram.com/?cat=13", "date_download": "2019-04-24T18:55:23Z", "digest": "sha1:JH5FK4VJV6DGLKA3OW6SKQS7DPH5Y5H6", "length": 16781, "nlines": 160, "source_domain": "www.aatroram.com", "title": "கதைகள்", "raw_content": "\nமஸ்ஜிதுஸ் ஸஹாபா – பள்ளிவாசல் திறப்பு அழைப்பிதழ்\nரபேல் வழக்கு – பிரசாந்த் பூஷன் வாதத்தில் சிக்கி தவிக்கும் மத்திய அரசு\n10 முதல் 12 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு\nஅபுதாபியில் அமீரக தமிழ் சொந்தங்களின ஒன்று கூடல்\nதெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nதொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்த மாதிரி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்கள்: ராகுல் காந்தி\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nநடுக்கடை – முஹம்மது பந்தர்\nஅப்பாவின் கண்டிஷன் மகனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. ‘பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய், ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார்,…\n. பத்து நாள் லீவ் போல.. ஏதாவது சம்மர் டூரா.. கேட்டபடியே வந்தார் அவர். இல்லைங்க. பசங்களுக்கு லீவு…\nஉங்களுக்கு நிகரானவர் யார் தெரியுமா இந்த குட்டி கதைய படியுங்க உங்களுக்கே புரியும் இந்த குட்டி கதைய படியுங்க உங்களுக்கே புரியும் தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன்…\nஒரு தீவுல ஒரு மீனவன் தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தான் …தினமும் அதிகாலையில் தன் படகில் சென்று மதியதுக்குள்ளாகவே தேவையான அளவு…\nஉலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்,… அவர் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி…\nசரியான திட்டமிடல்: தன்னம்பிக்கை கதை.\nஅடர்ந்த காடு ஒன்று இருந்தது. அதைச் சுற்றிலும் அழகான குட்டிக்குட்டித் தீவுகள் இருந்தன. அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார். அவர்…\nகாலமெல்லாம் இனைந்து வாழும் புருசனும் பொஞ்சாதியும்… கொஞ்சம் அனுசரித்து வாழுங்கள். ஒரு திருமண மண்டப வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள்…\nதுருக்கி நாட்டுக் கதை ஒன்றிருக்கிறது. . . .\nதுருக்கியின் அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான்.…\nஒருமுறை காட்டுக்குள் போகும்போது அங்கிருந்த குரங்குகள் தின்பதற்குப் பழங்கள் கொடுத்தோம். எங்களை அழைத்த வனத்துறை அதிகாரி, “குரங்குகளுக்கு மனிதர்கள் இப்படிப்…\nகுழந்தைகளுக்கு தினமும் கதை சொல்லுங்கள்\nகுழந்தைகளை தூங்க வைப்பதற்கு முன்பு அவர்களுக்கு அறிவுப்பூர்வமான தகவல்கள், நீதி கதைகளை சொல்லலாம். அது பெற்றோர்-குழந்தைகள் இடையேயான நெருக்கத்தை அதிகப்படுத்தும்.…\nDecember 28, 2018 0 10 முதல் 12 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு\nOctober 23, 2018 0 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மக்கள் எழுச்சிக்கான குரல் – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\n இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல \nApril 16, 2018 0 பாஜக ஆட்சியில் பச்சைக் குழந்தைகளின் பரிதாபம்\nApril 9, 2018 0 கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர்\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nMarch 28, 2018 0 ராகவன் கோபம் நியாயம்\nMarch 17, 2018 0 திராவிட நாடு கோரிக்கையை அண்ணா ஏன் கைவிட்டார்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்ப���ம்\nApril 10, 2017 0 விமானம் தரையிரங்கும் அருமையான காணொலி.\nApril 6, 2017 0 இப்படி ஒரு அருமையா விளையாட்டை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க..\nApril 3, 2017 0 அரபிகள் பாலைவன பகுதியில் வேட்டை ஆடும் காணொலி.\nApril 2, 2017 0 பாப்புகள் உணவை துரத்தும் காட்சி..\nApril 1, 2017 0 கஷ்டமர் கேருக்கு வெச்சு ஆப்பு…\nJanuary 5, 2017 0 ஆபத்திலிருந்து தன் சகோதரனை காப்பாற்றும் சிறுவன் – காணொலி\nDecember 24, 2016 0 பம்பரம் விடும் அழகை பாருங்க..\nNovember 15, 2016 0 இந்து மதத்தை சேர்ந்த பார்வையற்ற மனிதர் அல்-குர்ஆன் வசனம் ஒதும் காணொலி\nNovember 8, 2016 0 துபையில் அதிகவேக ஹைபர் லூப் பயணம் – காணொலி..\nNovember 8, 2016 0 மிகவும் திறமையான நாயின் அசத்தல் சர்க்கஸ் – காணொலி\nJune 30, 2016 0 நல்லடக்க அறிவிப்பு\nJune 21, 2016 0 மறுமை வெற்றியே மகத்தான வெற்றி\nJuly 31, 2014 0 அபுதாபியில் ரமலான் பெருநாள் தினத்தில் தனது நேர்மையை பறைசாற்றிய இந்தியர்\nMarch 14, 2019 0 மஸ்ஜிதுஸ் ஸஹாபா – பள்ளிவாசல் திறப்பு அழைப்பிதழ்\nNovember 16, 2018 0 கஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nNovember 5, 2018 0 மக்களின் மருத்துவர் டாக்டர் சேஷாத்திரி மறைந்தார்.. சோகத்தில் பரங்கிப்பேட்டை\nOctober 29, 2018 0 தஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் \nOctober 29, 2018 0 இறையில்ல கட்டிட பணிக்கு உதவுங்கள்\nMay 9, 2018 0 ஒரு மனிதநேய பண்பாளர் தஞ்சாவூர் கவிதா மன்றம் அப்துல் வகாப் பாய்…\nApril 28, 2018 0 கணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்\nApril 23, 2018 0 மாணவர்களுக்கு தங்க நாணயம் – பெற்றோருக்கு ஊக்கப்பரிசு என அசத்தும் அரசு பள்ளி\nApril 19, 2018 0 தஞ்சாவூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா\nMarch 20, 2018 0 சுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nApril 27, 2017 0 வாருங்கள் வரவேற்கிறோம்..\nMarch 4, 2017 0 மனதை மயக்கும் மசினகுடி\nFebruary 21, 2017 0 ஈரோடு இன்பச் சுற்றுலா\nNovember 25, 2016 0 கோடைச் சுற்றுலா: குழந்தைகளைத் துள்ளவைக்கும் மலைகள்\nOctober 21, 2016 0 சென்னை சுற்றுலா\nOctober 15, 2016 0 கடல் மட்டத்தில் இருந்து 8,100 அடி உயரத்தில் எழில்கொஞ்சும் பேரழகு கொண்ட கொழுக்குமலை\nOctober 15, 2016 0 குற்றாலம் – தென்னாட்டு சுவர்க்கம்\nSeptember 26, 2016 0 நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தளங்கள்\nSeptember 17, 2016 1 தேக்கடி சுற்றிபார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று..\nOctober 20, 2018 0 சின்மயி பிரஸ் மீட்\nApril 26, 2018 0 பெண்களை குறிவைக்கும் இரத்தச்சோகை\nApril 16, 2018 0 பெண்கள் தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்\nApril 10, 2018 0 ஒழுங்கத்தை உன் உயிரினும் ���ேலாய் கடைப்பிடி\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nJuly 28, 2017 0 பெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்\nJuly 20, 2017 0 குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்\nJuly 9, 2017 0 பெண் குழந்தைகளை பாதுகாப்போம்\nJuly 8, 2017 0 பெண்களின் உடல் வலிக்கு முக்கிய காரணம் உடையும், ஹை ஹீல்சும்\nMay 4, 2017 0 தூக்கமின்மையால் பெண்களுக்கு வரும் நோய்கள்\nNovember 30, 2018 0 தெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nMay 2, 2018 0 ஐபிஎல் 2018 – டக் அவுட் ஆவதில் மும்பை அணி படைத்த புதிய சாதனை\nMay 1, 2018 0 ஐபிஎல் வரலாற்றில் ஒரே வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரகானே\nApril 30, 2018 0 பார்சிலோனா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nApril 26, 2018 0 ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை\nApril 23, 2018 0 மான்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ்- 11-வது முறையாக நடால் சாம்பியன்\nApril 22, 2018 0 ஐ.பி.எல். போட்டியில் லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம் – கபில்தேவ்\nApril 18, 2018 0 ஐபிஎல் லீக்கில் வித்தியாசமான சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச்\nMarch 25, 2018 0 விரைவாக 100 விக்கெட் – ரஷித் கான் உலக சாதனை\nMarch 25, 2018 1 ஒரு பந்துக்கு 5.1 ரன்கள்- 20 பந்தில் சதமடித்து சஹா உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2016/10/blog-post_76.html", "date_download": "2019-04-24T18:47:54Z", "digest": "sha1:FX2GXIJ2K4JNZTAQ4TYUESZXTNO3QMX2", "length": 34416, "nlines": 551, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: டயாபடிக் ரெட்டினோபதி", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nடயாபடிக் ரெட்டினோபதி - என்ன செய்ய வேண்டும்\nசர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவில்லை எனில், அது நரம்புமண்டலம், ரத்தக் குழாய், சிறுநீரகம், இதயம் என உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பையும் பாதிக்கும்.\nசர்க்கரை அளவு அதிகரிப்பால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்போது, அதை டயாபடீக் நியூரோபதி என்றும், சிறுநீரகம் பாதிக்கப்படும்போது டயாபடீக் நெப்ரோபதி என்றும், கண்கள் பாதிக்கப்படும்போது டயாபடீக் ரெட்டினோபதி என்றும் அழைக்கிறோம்.\nநாம் பார்க்கும் பொருளின் பிம்பம், கண்ணின் லென்ஸ் வழியாகச் சென்று, விழித்திரையில் (ரெட்டினா) விழும். அங்கிருந்து நரம்புகள் மூலம் மூளைக்கு கொண்டு செல��லப்பட்டு, அது என்ன பொருள் என்று மூளை அதன் படத்தை உருவகப்படுத்தும். எந்த ஒரு பிம்பத்தையும் பார்ப்பதற்கு இந்த விழித்திரை அவசியம்.\nரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, அதைக் கட்டுப்படுத்தாமல் விடும்போது, விழித்திரைக்குச் செல்லும் நுண்ணிய ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படும். ரத்தக்குழாய்களில் கசிவு ஏற்படும். புதிது புதிதாக ரத்தக்குழாய்கள் வளர ஆரம்பிக்கும். இதனால் பார்வை மங்கலாகத் தெரியும். ஒரு கட்டத்தில் ரெட்டினா முழுவதையும் மறைக்கும் அளவுக்கு ரத்தக் கசிவு ஏற்படும். இதனால், பார்வையே பறிபோய்விடும்.\nபொதுவாக, 40 – 50 வயதில் பார்வைத்திறன் பரிசோதனைக்கு வருபவர்களுக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை பரிந்துரைக்கப்படும்.\nபெரும்பாலானோர் அப்போதுதான் அவர்களுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதைத் தெரிந்துகொள்கின்றனர்.\nசர்க்கரை நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, வாழ்க்கை முறை மாற்றம், மாத்திரை மருந்து எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைத்திருப்பதன் மூலம் டயாபடீக் ரெட்டினோபதி பிரச்னையை இயன்றவரை தடுக்க முடியும்.\nகுடும்பத்தில் யாரேனும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், 40 வயதைத் தாண்டிய குடும்ப உறுப்பினர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனையும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆண்டுக்கு இருமுறையும் கண் மருத்துவமனைக்குச் சென்று முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு கண்புரை, டயாபடீக் ரெட்டினோபதி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கண் பார்வையில் ஏதேனும் சிறு குறைபாடு இருப்பதை உணர்ந்தாலும், கண் அழுத்த அளவைப் பரிசோதிக்க வேண்டும்.\nமருத்துவர்கள், கண்ணில் சொட்டு மருந்தைவிட்டு, இன்டேரக்ட் ஆப்தல்மோஸ்கோப்பி (Indirect Opthalmoscopy) என்ற பரிசோதனை மூலம் ரத்தக்குழாயில் விரிசல், ரத்தக் கசிவு ஏதேனும் இருக்கிறதா எனப் பரிசோதனைசெய்து, அதன் அடிப்படையில் சிகிச்சை அளிப்பர்.\nடயாபடீக் ரெட்டினோபதியில் 10 விதமான நிலைகள் இருக்கின்றன. ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால், முதல் ஐந்து நிலைக்குள் இருக்கும்பட்சத்தில் எந்தவித சிகிச்சையும் தேவை இல்லை.\nசர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், டயாபடீக் ரெட்டினோபதியின் தீவிரத்தைத் தடுக்க முடியும். 6 முதல் 10 நிலைகளில் இருந்தால், ரத்தக்குழாய்கள் விரிசல் அடைந்துள்ளதா, ரத்தம் எவ்வளவு கசிகிறது, புது ரத்தக்குழாய்கள் வளர்ந்தி ருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, அதன் அடிப்படையில் லேசர் முறையில் கண்ணுக்குள், வெள்ளைப்பகுதியில் 0.5 -0.7 மி.மி அளவுக்கு மிகச் சிறிய துளையிட்டு ‘விட்ரேக்டமி’ எனும் நுண்ணிய அறுவைசிகிச்சை செய்யப்படும்.\nகண்புரை பிரச்னை உள்ளவர்களுக்கு அறுவைசிகிச்சை மூலம் மீண்டும் புரையால் இழந்த பார்வைத்திறனைப் பெற முடியும். டயாபடீக் ரெட்டினோபதியால் பாதிக்கப்பட்டவர்கள் முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம், மீதமிருக்கும் பார்வைத்திறனை காப்பாற்றிக்கொள்ளலாம்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு பொதுவாக பார்வை இழப்பு ஏற்படுத்தும் முக்கியமான காரணிகளில் ரெட்டினோபதியும் ஒன்று.\nஆனால், இந்தப் பார்வை இழப்பைத் தவிர்க்க முடியும். சர்க்கரை நோயாளிகளில் 90 சதவிகிதம் பேருக்கு ரெட்டினோபதி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய் வந்தவுடன், உடனடியாக பாதிப்பு இருக்காது.\nசர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைக்காதபோதுதான் பாதிப்பு ஏற்படும்.\n15 – 20 ஆண்டுகளாக சர்க்கரை நோயுடன் இருப்பவர்கள், மருத்துவர் பரிந்துரைப்படி கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். டயாபடீக் ரெட்டினோபதி பிரச்னை இருந்தால், கண்ணின் ரெட்டினா பகுதி பாதிக்கப்பட்டு, பார்வை இழப்பு ஏற்படும்.\nஎனவே, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் பாதிப்பைத் தவிர்க்கலாம். முற்றிய நிலையில் பார்வை இழப்பு தவிர்க்க முடியாததாகிவிடும்.\nநன்றி : டாக்டர் விகடன் – 01.08.2015\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nபட்டா - உட்பிரிவு - என்ன செய்ய வேண்டும்\nஒரு நிலமானது ஒருவரது பெயரில் முன்பு இருந்திருக்கலாம். பட்டாவும் அவர் பெயரில் வாங்கி இருக்கலாம். காலங்கள் செல்லச் செல்ல அந்த நிலமானது...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-04-24T18:31:47Z", "digest": "sha1:4EDIBARYRHCASWVW7FFVYSITN3L5W7NW", "length": 11203, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "தி இன்கிரெடிபில்ஸ் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅக்டோபர் 27, 2004 (2004-10-27) (இலண்டன் திரைப்பட திருவிழா)\nநவம்பர் 5, 2004 (ஐக்கிய அமெரிக்கா)\nத இன்கிரெடிபில்ஸ் (The Incredibles) 2004 இல் வெளியான அமெரிக்க அசைவூட்டத் திரைப்படமாகும். ஜான் வால்கர், ஜான் லாஸ்சீட்டர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு பிராடு பர்டு ஆல் இயக்கப்பட்டது. கிரேய்கு நெல்சன், ஹாலி ஹண்டர், சாரா வோவெல், ஸ்பென்சர் பாக்ஸ், ஜேசன் லீ, சாமுவேல் ஜாக்சன், எலிசபெத் பென, பிராடு பர்ட் ஆகியோர் குரல் கொடுத்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் நான்கு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட���டது. சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து இரண்டு அகாதமி விருதுகளை வென்றது.\nசிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது\nசிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த இசைக்கான அகாதமி விருது\nசிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் த இன்கிரெடிபில்ஸ்\nபெரிய கார்ட்டூன் தரவுதளத்தில் த இன்கிரெடிபில்ஸ்\nராட்டன் டொமேட்டோசில் த இன்கிரெடிபில்ஸ்\nபாக்ஸ் ஆபீஸ் மோஜோவில் த இன்கிரெடிபில்ஸ்\nசிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது\nசெரெக் (2001) • ஸ்பிரிட்டட் அவே (2002) • பைண்டிங் நீமோ (2003) • த இன்கிரெடிபில்ஸ் (2004) • வால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட் (2005) • ஹாப்பி ஃபீட் (2006) • ராட்டட்டூயி (2007) • வால்-இ (2008) • அப் (2009) • டாய் ஸ்டோரி 3 (2010) • ரங்கோ (2011) • பிரேவ் (2012) • புரோஸன் (2013) • பிக் ஹீரோ 6 (2014) • இன்சைட் அவுட் (2015) • சூடோபியா (2016)\nசிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதை வென்ற படங்கள்\nவால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2017, 13:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-04-24T18:17:06Z", "digest": "sha1:XCTLWMLRZAFHOQV3MU736M5BXOWL7GH2", "length": 9197, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "வற்றாளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவத்தாளை கிழங்கு அல்லது சீனிக் கிழங்கு அல்லது சர்க்கரை வள்ளிக் கிழங்கு எனப்படுவது Convolvulaceae குடும்பத்தைச் சார்ந்த ஒரு கிழங்கு ஆகும். இதை அவித்து உண்ணுகையில் இனிப்பாக இருக்கும். பத்தையாக படர்ந்து வளரும் இத்தாவரம், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இயல்பாக வளரக் கூடியது.\nஅரோட்டுக்கிழங்கு . ஆட்டுக்கால் ���ிழங்கு . இஞ்சி . இராசவள்ளிக்கிழங்கு . உருளைக்கிழங்கு . கப்பை கிழங்கு . கருனைக்கிழங்கு . கேரட் . கொய்லாக்கிழங்கு . கொட்டிக்கிழங்கு . கோகிலாக்கிழங்கு . கோசுக்கிழங்கு . சேப்பங் கிழங்கு . சேனைக்கிழங்கு . தாமரைக்கிழங்கு . பனங்கிழங்கு . பீட்ரூட் . மஞ்சள் . மரவள்ளிக்கிழங்கு . மாகாளிக் கிழங்கு . முள்ளங்கி . மோதவள்ளிக்கிழங்கு . வத்தாளை கிழங்கு . சர்க்கரை வள்ளிக்கிழங்கு .\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nசரியான மெய்யறிதல் தேவைகள் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 14:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/herbs/2019/health-benefits-of-nigella-seeds-024969.html", "date_download": "2019-04-24T17:53:00Z", "digest": "sha1:SCLPZPFIB62GPUHZUJ7HNL52IY7GTEK3", "length": 16698, "nlines": 150, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த விதைய மட்டும் கொஞ்சம் வாயில போட்டு மெல்லுங்க... சர்க்கரை நோய் ஓடியே போயிடும் | Health Benefits of Nigella Seeds or Kalonji - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஇந்த விதைய மட்டும் கொஞ்சம் வாயில போட்டு மெல்லுங்க... சர்க்கரை நோய் ஓடியே போயிடும்\nநம்முடைய இந்திய வீடுகளில் பயன்படுத்தப்படுகிற முக்கியமான மூலிகைகளில் ஒன்று தான் இந்த கருஞ்சீரகம். இதை நாம் ஏன் கட���டாயம் வீட்டில் வைத்திருக்க வேண்டுமென்றால் அது எல்லோர் வீடுகளிலும் அடம்பிடித்து உட்கார்ந்திருக்கிற சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன், கல்லீரல் ஆரோக்கியம் ஆகிய பிரச்சினைகளை ஓட ஓட விரட்டி அடிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது.\nஅதனால் நம் எல்லோர் வீடுகளிலும் கலோஞ்சி என்று சொல்லப்படுகிற கருஞ்சீரகத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉலர்ந்த அல்லது லேசாக வறுத்த கருஞ்சீரகத்தை பொடி செய்து வைத்துக் கொண்டு அதை காய்கறிகள் மற்றும் கூட்டு, பொரியல் போன்றவற்றில் தூவிப் பயன்படுத்தலாம். இதுவரையிலும் நீங்கள் தினசரி உணவில் கருஞ்சீரகத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் இன்றிலிருந்து ஆரம்பித்து விடுங்கள். இதை தினமும் சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம்.\nMOST READ: இணையத்தில் கெத்து காட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் மீம்ஸ்கள்... பார்த்து விசில் அடிங்க...\nகருஞ்சீரகத்தில் உள்ள அதிக அளவிலான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நம்முடைய உடலில் உள்ள தேவையில்லாத அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. அதிலும் கருஞ்சீரக எண்ணெய்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றன. அவை பொடியை விடவும் அதிகப்படியான நன்மைகளை மிக வேகமாகக் கொடுக்கும். தினமும் உணவில் இந்த பொடியையோ அல்லது எண்ணெயையோ சேர்த்து வந்தால் மிக வேகமாக உங்களுடைய கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைவதை உங்களால் நன்கு உணர முடியும்.\nகணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டு சமீபத்தில் இறந்து போனவர் தான் கோவா மாநில முதலமைச்சர் பாரிக்கர் என்பது எல்லோருக்கும் தெரியும். அத்தகைய கொடிய புற்றுநோயான கணைய புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கக்கூடியர் தான் இந்த கருஞ்சீரகம். கணையப் புற்றுநோய் மட்டுமல்ல, மற்ற எல்லா வகையான புற்றுநோயையும் தாக்கி அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.\n... பணத்துக்காக தான் பயன்படுத்திய உள்ளாடைகளை ஆண்களிடம் விற்று காசாக்கிய பெண்\nநம்முடைய உடலில் இருக்கிற கொஞ்சம் அதிகப்படியான எடையையும் தேங்கியிருக்கும் சதைகளையும் யாராவது வந்து எந்த வலியும் தொந்தரவும் அதிகப் படியான சிரமமும் இல்லாமல் யாராவது குறைத்துவிட்டுப் போனால் எப்படியிருக்கும். அப்படி எந்த சிரமமும் இல்லாமல் எடையைக் குறைக்க உங்கள���க்கு உதவுவது தான் இந்த கருஞ்சீரகம். இந்த கருஞ்சீரகத்தை வெறும் வாணலியில் போட்டு வறுத்தெடுத்து அதை பொடி செய்து கொள்ள வேண்டும். பொடி செய்து வைத்திருப்பதை தினமும் காலையில் ஒரு ஸ்பூன் பொடியை எடுத்து அப்படியே சாப்பிட்டாலும் சரி, வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தாலும் சரி சரசரவென்று வேகமாக எடை குறையும்.\nநீரிழிவு எனும் சர்க்கரை நோய்\nநமக்கு ஏற்படுகின்ற அதிகப்படியான ஹைப்பர் டென்ஷனை மிகவும் எளிதாக குறைக்கக் கூடியது தான் இந்த கலோஞ்சி என்னும் கருஞ்சீரகம். இந்த கருஞ்சீரகம் நம்முடைய ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. இந்த சர்க்கரை நோய் அஜீரணக் கோளாறு, உடல் எடை அதிகரிப்பது போன்ற பிரச்சினைகளும் வரக்கூடும். இதை தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது இந்த கலோஞ்சி.\nMOST READ: 22 கிலோ பிளாஸ்டிக் கழிவை விழுங்கி பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி திமிங்கலம்... பார்க்கவே பாவம் இருக்கு\nநம்முடைய கல்லீரல் மிக ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் அந்த கல்லீரல் மிக சுத்தமாக இருக்க வேண்டும். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உங்களுடைய கல்லீரலை சுத்தம் செய்ய உதவுகிறது. அதனால் தினமும் சிறிதளவு கருஞ்சீரகத்தைச் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nApr 4, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்...\nபண்றதெல்லாம் பண்ணிட்டு பழிய தூக்கி அடுத்தவங்க மேல போடுறதுல இந்த ராசிக்காரங்கள அடிச்சிக்க முடியாது...\n சாப்பிட்டா இந்த 13 நோய் தீருமாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2018/nov/03/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-9-3027543.html", "date_download": "2019-04-24T17:48:44Z", "digest": "sha1:FYNIRPXGJ2BEFG6ZMFTSYQFI3S6OMPIG", "length": 6335, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 9- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார்\nபத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 9\nBy சொ. மணியன�� | Published on : 03rd November 2018 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கு எல்லாம்,\nமுதல் தனி உன்னை உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்,\nமுதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்\nமுதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலீயோ.\nமூன்று உலகங்கள் தொடங்கி அனைத்துக்கும் முதல் தனி வித்தே, அங்கும், இங்கும் என எங்கும் முழுமையாக நிறைந்திருக்கிறவனே, வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்கும் மூலப்பகுதியாகத் திகழுகின்றவனே, அனைத்துக்கும் தொடக்கமான, தனித்துவமானவனே, முதன்மையானவனாக, ஒப்பற்றவனாகச் சூழ்ந்து, அகன்று, ஆழ்ந்து, உயர்ந்த முடிவிலியே, இத்தகைய உன்னை, அனைத்துச் சிறப்புகளும் நிறைந்த முதல் தனிப்பொருளாகிய உன்னை, நான் என்றைக்கு வந்து கூடுவேனோ.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40188/happy-birthday-kamalhaasan", "date_download": "2019-04-24T18:39:15Z", "digest": "sha1:CYFROPORTB25XLMFGS3TXULRYQ2KSNNI", "length": 6597, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "இன்று, ‘செவாலியர்’ கமல்ஹாசன் பிறந்த நாள்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஇன்று, ‘செவாலியர்’ கமல்ஹாசன் பிறந்த நாள்\nகமல்ஹாசன் ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த நாளை தனது நற்பணி மன்றத்தினருடன் பல்வேறு நற்பணிகளை மேற்கொண்டு கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த வருட பிறந்த நாளை, தமிழ முதல்வர் உடல்நலம் இன்றி சிகிச்சை பெற்று வரும் நிலையில் கொண்டாட விரும்பாத கமல்ஹாசன், இது குறித்த அறிவிப்பை தனது ரசிகர்களுக்கு ட்விட்டர் மூலம் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதனால் கமல்ஹாசனின் இந்த வருட ப���றந்த நாள் எந்தவித கொண்டாட்டங்களும் இன்றி இன்று (நவம்பர்-7) நடைபெறுகிறது என்றாலும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வதை நாம் பெருமையாக எடுத்துக்கொள்ளலாம் காரணம், இந்திய சினிமாவின் சிறந்த கலைஞர்களுக்குள் ஒருவராக, கலைஞானியாக, உலகநாயகனாக திகழ்ந்து வரும் கமல்ஹாசன் இந்திய சினிமாவில் ஆற்றிய பணிகள் ஏராளம் காரணம், இந்திய சினிமாவின் சிறந்த கலைஞர்களுக்குள் ஒருவராக, கலைஞானியாக, உலகநாயகனாக திகழ்ந்து வரும் கமல்ஹாசன் இந்திய சினிமாவில் ஆற்றிய பணிகள் ஏராளம் தேசிய விருது, செவாலியர் விருது என அவர் வாங்கி குவித்த விருதுகள் ஏராளம் தேசிய விருது, செவாலியர் விருது என அவர் வாங்கி குவித்த விருதுகள் ஏராளம் இன்று பிறந்த நாள் காணும் இந்த மகா கலைஞனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப்10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதுட்டுக்காக ‘வண்டி’யில் பயணம் செய்யும் விதார்த்\nநடிகர் ஜே.கே.ரித்தீஷ் திடீர் மரணம்\nஆர்.ஜே.பாலாஜி ஹீரோ அவதாரம் எடுத்து நடித்திருக்கும் படம் ‘LKG’. இந்த படம் வருகிற 22-ஆம் தேதி ரிலீசாக...\nதமிழ், தெலுங்கு படங்களுக்கு கேரளாவில் கட்டுப்பாடு\nகேரளாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அந்நிய மொழி சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும்...\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்து 1996-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம்...\nவிசாகன், சௌந்தர்யா ரஜினி திருமண விழா புகைப்படங்கள்\nவிஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ\nவிஸ்வரூபம் 2 - ட்ரைலர் 2\nவிஸ்வரூபம் 2 - ட்ரைலர்\nசபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/132967-igst-refund-help-desk-at-fieo-offices-helped-in-clearance-of-large-number-of-pending-igst-refund-cases.html", "date_download": "2019-04-24T17:51:40Z", "digest": "sha1:5TMISMUAETOAIAWHNO5YMFC2Y2FWJWCK", "length": 10331, "nlines": 75, "source_domain": "www.vikatan.com", "title": "IGST REFUND HELP DESK AT FIEO OFFICES HELPED IN CLEARANCE OF LARGE NUMBER OF PENDING IGST REFUND CASES | ஐ.ஜி.எஸ்.டி விவகாரம்: ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.450 கோடியைப் பெற்றுத் தந்தது எஃப்.ஐ.இ.ஓ | Tamil News | Vikatan", "raw_content": "\nஐ.ஜி.எஸ்.டி விவகாரம்: ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.450 கோடியைப் பெற்றுத் தந்தது எஃப்.ஐ.இ.ஓ\nஐ.ஜி.எஸ்.டி வரி வரவைத் திரும்ப அளிப்பதற்காகச் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்ட உதவி மையங்கள் 1,000-க்கும் அதிகமான ஏற்றுமதியாளர்களி���் வழக்குகளைக் கையாண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு காரணங்களால் குறு, சிறு மற்றும் நடுத்தர ரக ஏற்றுமதி தொழில் நிறுவனங்களுக்குத் திரும்பி அளிக்கப்படாமல் நிலுவையில் இருக்கும் ஏற்றுமதியாளர்களுக்கான வரி வரவை விரைவாகத் திரும்ப அளிப்பது தொடர்பான பிரச்னைகளை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றார் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தென் மண்டலத் தலைவர் டாக்டர் ஏ.சக்திவேல்.\nஅதைத் தொடர்ந்து, ஏற்றுமதியாளர்களுக்கான வரி வரவை (ஐ.ஜி.எஸ்.டி) திரும்ப அளிப்பதற்கான உதவி மையங்களை சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர், ஹைதராபாத் ஆகிய இடங்களில் உள்ள இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு (FIEO) அலுவலகங்களிலும், திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (AEPC) அலுவலகத்திலும் அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வேண்டுகோள் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை அவை செயல்பட்டன.\nஇந்தக் காலகட்டத்தில் 1,000-க்கும் அதிகமான ஏற்றுமதியாளர்களின் வழக்குகளை இந்த மையங்கள் கையாண்டதாகவும் சுமார் 450 கோடி ரூபாய் ஐ.ஜி.எஸ்.டி வரி திருப்பி அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள டாக்டர் ஏ.சக்திவேல், இதற்கு மிகவும் உதவிகரமாகச் செயல்பட்ட மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத் தலைவர் மற்றும் அத்துறையின் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.\nமுன்னதாக, ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை அமலான சில மாதங்களிலேயே, வரித்தாக்கல் செய்வதிலும், செலுத்திய வரியைத் திரும்பப்\nபெறுவதிலும் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் களையப்படவில்லை என்றும், ஏற்றுமதியாளர்களுக்கான வரி வரவை (ஐ.ஜி.எஸ்.டி) திரும்ப அளிப்பதில் கால தாமதம் நிலவுகிறது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. வரியைத் திரும்பப் பெறுவதில் ஏற்படும் தாமதம் காரணமாகப் பணப்புழக்கம் பாதிக்கப்படுவதாக ஏற்றுமதியாளர்கள் தொடர்ச்சியாகப் புகார் தெரிவித்தனர். மேலும், முன் மாதங்களுக்கான 'டிஜிட்டல் குறியீடு' வழங்க முடியாது என அதிகாரிகள் மறுப்பதால், ஏற்றுமதி நிறுவனங்கள், தற்காலிகமாக ஜி.எஸ்.டி வரியைத் திரும்பப் பெற முடியாத நிலை உள்ளதாகவும், இப்படிப் பல வகையிலும் ஆணையத்தின் காலதாமதம் தங்களை அலைக்கழிப்பதாக உள்ளதாகவும் ஏற்றுமதியாளர்கள் அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.\nஆனால், இந்தக் காலதாமதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்தாலும் வரித்தாக்கல் செய்யப்பட்டுள்ள கணக்குகளில் உள்ள குளறுபடிகளால்தாம் தாமதம் நிகழ்வதாக மத்திய நேரடி வரி ஆணையம் தரப்பில் கூறப்பட்டது. மேலும், 70 சதவிகித ஐ.ஜி.எஸ்.டி தாக்கல்கள் தவறாகப் பதிவு செய்யப்பட்டதால் ஏற்றுமதியாளர்களின் வரியைத் திரும்ப அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும், ஏற்றுமதி வரியைத் திரும்பப் பெறுவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட டிஜிட்டல் குறியீடு முறையினாலும் தாமதம் ஏற்பட்டதாகவும் மத்திய நேரடி வரி ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், மேற்கூறிய புகார்களில் பெருமளவு, மத்திய நேரடி வரி ஆணையத்தின் தற்போதைய நடவடிக்கைகளால் தீர்வை எட்டியுள்ளன.\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/98777-agriculture-field-to-smart-city-a-story-of-t-nagar---last-episode.html?artfrm=read_please", "date_download": "2019-04-24T18:22:38Z", "digest": "sha1:SIOLF4YI2U2WORJPJ4RFCEVSPGWTV55B", "length": 24163, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "வயல்வெளியில் இருந்து ஸ்மார்ட் சிட்டி! தி.நகர் கடந்து வந்த பாதை... அங்காடித் தெருவின் கதை - நிறைவுப் பகுதி | Agriculture field to smart city, a story of t nagar - last episode", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:55 (11/08/2017)\nவயல்வெளியில் இருந்து ஸ்மார்ட் சிட்டி தி.நகர் கடந்து வந்த பாதை... அங்காடித் தெருவின் கதை - நிறைவுப் பகுதி\nதீயணைப்பு வண்டிகூட வரமுடியாத அளவுக்கு தி. நகர் தெருக்கள் குறுகலானவையாக மாறிவிட்டன. ஆனால், சென்னையில் 1930-ம் ஆண்டுக்குப் பின்னர் உருவான முதல் நவீன நகரம் தியாகராய நகர் என்பதை, இந்தத் தொடரின் ஆரம்பத்தில் சில அத்தியாயங்களில் பார்த்தோம்.\n80 ஆண்டுகளுக்கு முன்பு தி. நகர் ஏரியாவில், வயல்வெளியாக இருந்த பகுதிகள் சென்னை நகர மேம்பாடு என்ற பெயரில் பலிகொடுக்கப்பட்டன. இந்தப் பகுதியில் வசதி படைத்தவர்கள் ஏக்கர் கணக்கில் இடம் வாங்கிப் போட்டனர். ஓர் ஏக்கரில் தோட்டத்துடன் கூடிய பங்களா வீடுகள் அதிக அளவில் கட்டப்பட்டன. இத்தகைய வீடுகளை ஜி.என்.செட்டி ரோடு, ஹபிபுல்லா ரோடு, திருமலைப்பிள்ளை சாலை ஆகிய பகுதிகளில் இன்றும்கூடக் காணலாம். அந்த வீடுகளுக்குள் போய்விட்டால், ஒரு தனி உலகத்துக்குள், அமைதியான இடத்துக்குள் சென்றது போன்ற சூழல் இருக்கும். ஏனெனில், பெரும்பாலானவை வணிகக் கட்டடங்கள் ஆகிவிட்ட சூழலில் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்தப் பங்களாக்கள் இருக்கும் என்று தெரியவில்லை.\nஇப்போது சென்னையிலேயே அதிக நெருக்கடிமிக்க நகரப்பகுதிகளில் ஒன்றாகத் தி.நகர் மாறிவிட்டது. இந்தச் சூழலில்தான் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சென்னை நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதில், முதல்கட்டமாக தி.நகர் பகுதியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தி. நகர் பகுதியை மேம்படுத்த மத்திய அரசு 100 கோடி ரூபாய், தமிழக அரசு 100 கோடி ரூபாய் என 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nவெங்கட்நாராயணா சாலையில் உள்ள நடேசன் பார்க், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ஜீவா பார்க் உள்ளிட்ட தியாகராய நகரில் இருக்கும் எட்டுப் பூங்காக்களைப் பல்வேறு வசதிகளுடன் கூடியவையாக மேம்படுத்த உள்ளனர். இந்தப் பூங்காக்களில் பசுமையான சூழலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இது தவிர, மழைநீர் சேகரிப்பு வசதிகள், வைஃபை ஹாட் ஸ்பாட் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. மாசு கண்காணிக்கும் கருவிகள் நிறுவப்பட உள்ளன. பூங்கா அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும் மாசு எவ்வளவு இருக்கிறது என்பதை இந்தக் கருவி உடனுக்குடன் டிஸ்பிளே செய்யும்.\n23 சிறிய சாலைகளை அழகுபடுத்தும் பணிகளும் தொடங்கப்பட உள்ளன. தி.நகர் தணிகாசலம் சாலை, பாண்டிபஜார் சந்திக்கும் பகுதியில் இருக்கும் மின்வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் மல்டி லெவல் கார்பார்க்கிங் அமைக்கப்பட உள்ளது. தியாகராய நகர் முழுவதும் அதிநவீனக் கண்காணிப்பு கேம��ாக்கள் நிறுவப்பட உள்ளன. பயணிகளுக்குப் பேருந்து எப்போது வரும் என்பது குறித்து அவர்களின் ஸ்மார்ட் போனுக்குத் தகவல் அனுப்பப்படும். வாகனங்களை பார்க்கிங் செய்ய இடத்தை முன்பதிவு செய்யும் நடைமுறையும் இங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் ஸ்மார்ட் சிட்டியாக தி. நகர் மாற உள்ளது.\nமெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்தில் தியாகராய நகரும் இணைக்கப்பட உள்ளது. பனகல் பார்க் அருகே ரயில் பாதை அமைக்கலாம் என்று திட்டமிட்டிருப்பதாக மாநகராட்சி வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இதனால்தான் பனகல் பூங்கா தவிர பிற பூங்காக்கள் மட்டும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்படுகின்றன.\nஇத்துடன் இந்தத் தொடர் நிறைவுபெறுகிறது.\nஇந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்...\nராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுவிக்க முடியாது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n18 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன். சமூகம் சார்ந்த படைப்புகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளவன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை சரியானபடி பயன்படுத்தி கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற விருப்பம் உள்ளவன்\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP\nரூ.22,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துவிட்டது ஆல்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்\n'டிக் டாக் ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ளலாம்' - நிபந்தனையுடன் தடையை நீக்கியது நீதிமன்றம்\n4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னம்\n\"எத்தனை கொலைனாலும் பண்ண ரெடி\" - விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' டிரெய்லர்\n' - கலவரபூமியான மேலூர் நான்குவழிச்சாலை\nவிவசாயியைக் கொன்ற வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி\nதாலிபான்களைவிட அமெரிக்க ராணுவமே அதிக மக்களைக் கொன்றது\nவேட்புமனுத் தாக்கல் செய்ய காசு கொடுங்க - சூலூர் தொகுதி மக்களிடம் கோரிக்கை வைக்கும் வேட்பாளர்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் ந\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில\n``முத்தையா பொய் சொல்றார்; சாதிப்படம் தான் எடுக்குறார்\n`தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந��தது என்ன’ - அட்லி மீது புகார் கொடுத்த கிரு\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/114604-the-central-government-should-prevent-foreign-investment-says-vikramaraja.html", "date_download": "2019-04-24T18:36:36Z", "digest": "sha1:QMN3DIGHOD72QKOIYW2EGBGH5DUBX2DF", "length": 20219, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "'இதை தடுக்காவிட்டால் சில்லறை வணிகம் அழிந்துவிடும்'- விக்கிரமராஜா | the central government should prevent foreign investment, says Vikramaraja", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:30 (26/01/2018)\n'இதை தடுக்காவிட்டால் சில்லறை வணிகம் அழிந்துவிடும்'- விக்கிரமராஜா\n”சில்லறை வர்த்தகத்தில் 100 சதவிகித அந்நிய முதலீட்டை மத்திய அரசு தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சில்லறை வணிகம் அழிந்துவிடும்” எனத் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பேருந்துக் கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் விலைவாசி உயரும் நிலை இருப்பதால் இக்கட்டண உயர்வு அறிவிப்பை அரசு திரும்பப் பெற்று, குறைந்தபட்ச கட்டண உயர்வு செய்ய வேண்டும். கோவில்பட்டி நகருக்குள் 2.2 கி.மீ தூரத்திற்குள் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ஆயிரம் கடைகள் வரை பாதிக்கப்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இக் கடைகளில் பணிபுரிந்து வந்த ஐயாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து குடும்பத்துடன் வருமானத்துக்காக கஷ்டப்படும் நிலை உள்ளது. இந்தச் சாலை விரிவாக்கப் பணியின்போது பாதிக்கப்படும் கடைகளுக்கு இழப்பீடு வழங்குவதைப்போல வியாபாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் அரசு இழப்பீடு வழங்கிட வேண்டும். ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகள், தனியார் மருத்துவமனைகள், விடுதிகள், வணிக நிறுவனங்களுக்கு அதிகவரி விதிக்கப்பட்டுள்ளது.\nஅரசு அதிகாரிகள் சுய லாபத்தோடு செயல்படுவதால் அரசுக்குக் கெட்டப் பெயர் ஏற்படும். கடந்த 2011ல் இருந்து 2017ம் ஆண்டு வரை வரியை மொத்தமாக செலுத்துவது சிரமம். இவ்வாறு பின்னோக்கி வரி வசூலிக்கும் செயலில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருவதைத் தடுக்கவும், இதற்கு தீர்வு காணவும் முதல்வரிடம் வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் புகார் மனு அளிக்க இருக்கிறோம். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் பேரமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டேன் எனத் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். ஆனால், மத்திய அரசு இதனை சிங்கில் பிராண்டில் அனுமதித்துள்ளது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு தற்போது 100 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதை மத்திய அரசு தடுக்காவிட்டால் சில்லறை வணிகமும் அழிந்துவிடும்'' என்றார்.\nவிக்ரமராஜா Vikramaraja அந்நிய முதலீடு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP\nரூ.22,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துவிட்டது ஆல்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்\n'டிக் டாக் ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ளலாம்' - நிபந்தனையுடன் தடையை நீக்கியது நீதிமன்றம்\n4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னம்\n\"எத்தனை கொலைனாலும் பண்ண ரெடி\" - விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' டிரெய்லர்\n' - கலவரபூமியான மேலூர் நான்குவழிச்சாலை\nவிவசாயியைக் கொன்ற வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி\nதாலிபான்களைவிட அமெரிக்க ராணுவமே அதிக மக்களைக் கொன்றது\nவேட்புமனுத் தாக்கல் செய்ய காசு கொடுங்க - சூலூர் தொகுதி மக்களிடம் கோரிக்கை வைக்கும் வேட்பாளர்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/84630-pon-radhakrishnan-comment-on-twitter-about-hydro-carbon-project.html", "date_download": "2019-04-24T18:47:09Z", "digest": "sha1:SGWBNC4LLLDOBNUSYPJDJE7ND5DPWZGW", "length": 17826, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "வெறும் கையெழுத்துதான், குழப்பம் வேண்டாம்: பொன்னார் | Pon Radhakrishnan Comment on Twitter about Hydro Carbon Project", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:48 (26/03/2017)\nவெறும் கையெழுத்துதான், குழப்பம் வேண்டாம்: பொன்னார்\nதமிழகம் உள்பட, நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு, மத்திய அரசு கடந்த 15-ம் தேதி அனுமதி வழங்கியது. இந்தத் திட்டத்துக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தன. நெடுவாசல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப் படாது என அரசுகள் தரப்பில் கூறப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டங்கள் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டன.\nஇந்நிலையில், ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் நாளை மத்திய அரசு கையெழுத்திட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை மறுத்துள்ளார். அதில், போராட்டக் குழுவினரிடம் பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கமளித்ததுபோல மக்களின் ஆதரவில்லாமல் இத்திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது. ஏற்கெனவே, ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த, புரிந்துணர்வு ஒப்பந்தம்செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுடன் கையொப்பம் இடப்படுகிறது என்று நான் நம்புகிறேன். ஆகவே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து என்ற செய்தியைவைத்து யாரும் குழப்பமட���ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.\nஹைட்ரோகார்பன்ஒப்பந்தம் மத்திய அரசு நாளை கையெழுத்து பொன்.ராதகிருஷ்ணன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP\nரூ.22,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துவிட்டது ஆல்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்\n'டிக் டாக் ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ளலாம்' - நிபந்தனையுடன் தடையை நீக்கியது நீதிமன்றம்\n4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னம்\n\"எத்தனை கொலைனாலும் பண்ண ரெடி\" - விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' டிரெய்லர்\n' - கலவரபூமியான மேலூர் நான்குவழிச்சாலை\nவிவசாயியைக் கொன்ற வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி\nதாலிபான்களைவிட அமெரிக்க ராணுவமே அதிக மக்களைக் கொன்றது\nவேட்புமனுத் தாக்கல் செய்ய காசு கொடுங்க - சூலூர் தொகுதி மக்களிடம் கோரிக்கை வைக்கும் வேட்பாளர்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/97831-drinking-cow-urine-recovers-illness---meenakshi-lekhi-in-lok-sabha.html", "date_download": "2019-04-24T17:54:57Z", "digest": "sha1:PBYP6T24X7GT7ONLJ5UDX2LQBRR4AKMR", "length": 17369, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "\"பசுவின் கோமியம் குடித்தால் உடல்நிலை சரியாகும்''- சொல்கிறார் பாஜக எம்பி | \"Drinking cow urine recovers illness\" - meenakshi lekhi in lok sabha", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:00 (03/08/2017)\n\"பசுவின் கோமியம் குடித்தால் உடல்நிலை சரியாகும்''- சொல்கிறார் பாஜக எம்பி\n''கிட்னி செயலிழப்புக்கு பசுவின் கோமியம் உதவிப் புரியும்'' என்று பி.ஜே.பி எம்.பி மீனாட்சி லெகி மக்களவையில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nமக்களவையில் கேள்வி நேரத்தின்போது மீனாட்சி லெகி, \"பசுக்களின் கோமியம் உடலுக்கு மிகவும் நல்லது. அரசுச் சட்ட ஊழியர் ஒருவர் தன்னுடைய உடல்நலக் குறைவின்போது கோமியம் குடித்தார். அவருக்கு உடல்நிலை சரியானது என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அரசாங்கம் பசுக்களுக்கும், கால்நடைகளுக்கும் தேவைப்படும் பழைமையான செடிகளை வளர்க்க ஏதேனும் முயற்சி எடுத்துள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளித்து பேசிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், \"மருந்து எப்போதும் மருந்துதான்\" என்றார்.\nமீனாட்சி லெகி சொன்னதற்கு பதிலளிக்கும் விதமாக விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் கூறுகையில், 'ராஷ்ட்ரிய கோம்பாங் உத்தாபக்த மிஷின்' கீழ் கர்ணலில் ஒரு மரபணு மையம் வரவிருக்கிறது. இப்போது இருக்கும் முன்னணி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதே சற்று பிரச்னையாக இருக்கிறது. விரைவில் அதைச் செயல்படுத்துவோம்\" என்று கூறினார்.\nமுரசொலி பவளவிழா... அரசியல் கூட்டணியின் அச்சாரமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP\nரூ.22,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துவிட்டது ஆல்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்\n'டிக் டாக் ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ளலாம்' - நிபந்தனையுடன் தடையை நீக்கியது நீதிமன்றம்\n4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னம்\n\"எத்தனை கொலைனாலும் பண்ண ரெடி\" - விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' டிரெய்லர்\n' - கலவரபூமியான மேலூர் நான்குவழிச்சாலை\nவிவசாயியைக் கொன்ற வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி\nதாலிபான்களைவிட அமெரிக்க ராணுவமே அதிக மக்களைக் கொன்றது\nவேட்புமனுத் தாக்கல் செய்ய காசு கொடுங்க - சூலூர் தொகுதி மக்களிடம் கோரிக்கை வைக்கும் வேட்பாளர்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய ச��்னி லியோன்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=158370", "date_download": "2019-04-24T18:54:29Z", "digest": "sha1:FJFIVE6IW3WRHPA3OFMXZV4PGM7LJGNI", "length": 23205, "nlines": 198, "source_domain": "nadunadapu.com", "title": "பாகிஸ்தான்: மணமகளின் பெயர் திருமண அழைப்பிதழில் இடம்பெறாத விநோதம் | Nadunadapu.com", "raw_content": "\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nசந்தர்ப்பவாத அரசியல். பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nபோர்க்குற்றங்கள்: தெற்கின் காலைச் சுற்றிய பாம்பு : இராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்பதை…\nபாகிஸ்தான்: மணமகளின் பெயர் திருமண அழைப்பிதழில் இடம்பெறாத விநோதம்\nபாகிஸ்தானின் கைபர் பாக்துங்க்வா மாகாணம் சார்ஷ்தா மாவட்டத்தை சேர்ந்த ரெளஃப் கான் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிவிட்டது.\nவெளிநாட்டில் பணிபுரியும் அவரது மனைவி, பாகிஸ்தான் மற்றும் பணிபுரியும் நாட்டில் வசிப்பதற்கான இரு நாட்டு குடியுரிமை இருக்கிறது.\nதிருமணத்திற்கு பின் மனைவியுடன் வெளிநாட்டில் வசிப்பதுதான் அவர்களுடைய முடிவு. ஆனால் அதற்கான ஆவணங்களில் ஏற்பட்ட சிக்கல் கணவன் மனைவியை ஒன்று சேரவிடாமல் தடுக்கிறது.\nவிசா பெறுவதற்கு தேவையான ஆவணங்களில் திருமண அழைப்பிதழும் ஒன்று. ஆனால் ஆண் ஆதிக்க சமுதாயத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதில்லை.\nதிருமண அழைப்பிதழில் மணமகனின் பெயர் இடம்பெறும். ஆனால் மணமகளின் பெயருக்கு பதிலாக, அவரது தந்தையின் பெயர் இடம்பெறும். அதாவது குறிப்பிட்ட ஒருவரின் மகளுக்கு திருமணம் என்பதுதான் திருமண அழைப்பிதழில் இடம்பெறும்.\nதிருமண அழைப்பிதழை பார்ப்பவர்களுக்கு அது அந்த தந்தையின் மூத்த மகளா, இளைய மகளா இல்லை இரண்டாம் தாரத்து மகளா என்பது தெரியாது. அது அவசியமும் இல்லை என்பதே அந்த பகுதியில் சம்பிரதாயமாக தொடர்கிறது.\nரெளஃப்பின் திருமண அழைப்பிதழிலில் அவரது பெயரும், அவரது ம��மனாரின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. மணப்பெண்ணின் பெயர் இடம்பெறாததால் விசா பெறுவதில் ஏற்பட்ட சிக்கல், தம்பதிகளை ஒன்றாக சேரவிடாமல் தடுக்கிறது.\n அதிலும் உங்கள் மனைவி வெளிநாட்டில் வேலை செய்கிறார். ஏன் மனைவியின் பெயரை திருமண அழைப்பிதழில் போடவில்லை என்று கேட்டோம்.\nசற்று சிந்தித்த பிறகு பதிலளிக்கும் ரெளஃப், சமூகத்தில் இருக்கும் வழக்கத்தை எப்படி மாற்றுவது என்று கேட்கிறார். எந்த குடும்பத்தில் இருந்து பெண் எடுக்கிறோம் என்பது தெரிந்தால் போதும், பெண்ணின் பெயரோ அடையாளமோ தேவையில்லை என்பது எங்கள் சமூகத்தின் வழக்கம்.\nஇதுபோன்ற சிக்கல்கள் ஏற்படும் என்று தோன்றவேயில்லை, தெரிந்திருந்தால் என் மனைவியின் பெயரை அழைப்பிதழில் போடச் சொல்லி கட்டாயப்படுத்தியிருப்பேன் என்று சொல்கிறார்.\nமணமகளின் பெயர் மட்டுமல்ல, அவரது தாயின் பெயரும் திருமண அழைப்பிதழில் இடம்பெறாது என்கிறார் ரெளஃப். அதாவது ஒரு ஆணின் மகளுக்கு திருமணம் என்ற அளவுக்கு தகவல் மட்டுமே தெரிவிக்கப்படும்.\nமூத்த மகளா, இளைய மகளா, மனைவியின் பெயர் என்ன, முதல் மனைவியா, இரண்டாவது மனைவியா என்ற தகவல்கள் யாருக்கும் தேவையற்றவை.\nஇதுபற்றி, பெஷாவரில் பிரிண்டிங் பிரஸ் நடத்திவரும் ஜாவேத் கானிடம் இதுதொடர்பாக பேசினோம். ரெளஃபின் கருத்தை ஆமோதிக்கும் அவர், அச்சடிக்கப்படும் 80 சதவிகித திருமண அழைப்பிதழ்களில் மணமகளின் பெயர் இடம்பெறுவதில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்.\nபரவாயில்லையே, மீதி 20 சதவிகித அழைப்பிதழ்களில் பெண்களின் பெயர் இடம் பெறும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்று விசாரித்தோம்.\nஆனால் மிஞ்சியது ஏமாற்றமே. ஆங்கிலத்தில் அச்சடிக்கும் திருமண அழைப்பிதழ்களில்தான் மணமகளின் பெயர் இடம்பெறும் என்று சொல்லும் அவர், அதுபோன்ற குடும்பங்கள் மெத்த படித்த குடும்பங்களாகவோ அல்லது நவீனமான, பணக்கார குடும்பங்களாகவோ இருக்கும் என்கிறார்.\nரெளஃப் பட்டப்படிப்பு படித்தவர், அவரது குடும்பத்தில் பலர் படித்தவர்கள். ஆனால், பெண்ணின் பெயர் அழைப்பிதழில் இடம்பெறுவது தரக்குறைவான செயல் என்ற எண்ணம் இருப்பதை மாற்றமுடியவில்லை. சமூகத்தில் புதிய பழக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கு தயக்கம் இருப்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.\nஇந்த மனநிலை குறித்து பெஷாவரில் தொலைகாட்சி ந��றுவனம் ஒன்றில் பணிபுரியும் ஜீவத் பீப் என்ற பெண்ணிடம் பேசினோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு திருமணம் நடைபெற்றதாக கூறும் அவர், தனது திருமண அழைப்பிதழில் தனது பெயர் இடம்பெற்றதாக சொல்கிறார்.\nதந்தை அல்லது கணவரின் சொத்தாகவே ஒரு பெண் பார்க்கப்படுவதாகவும், பெண்ணின் அடையாளம் ஆணைச் சார்ந்தே இருக்கவேண்டும் என்ற ஆணாதிக்க சமுதாயத்தின் வெளிப்பாடுதான் இது என்று கூறுகிறார் ஜீவத்.\nஇதைவிட கொடுமையான விஷயம் என்னவென்றால், சில இடங்களில் ஒரு பெண்ணின் அடையாள அட்டையில்கூட அவளது பெயர் இடம்பெறாது, தந்தை அல்லது கணவரின் பெயர்தான் இடம்பெறும் என்று அவர் சொல்வதை கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது.\n“சமுதாயத்தின் கட்டமைப்பே ஆணை அடிப்படையாக கொண்டிருக்கிறது. இதனால்தான் பெண்கள் அடையாளமற்று இருக்கிறார்கள். ஒரு ஆணின் சொத்துதான் பெண் என்ற மனோபாவம் காலம்காலமாக தொடர்கிறது.”\nபெஷாவரில் பெண்களின் உரிமைகளுக்காக பணியாற்றும் சிஸ்டர்ஸ் ஹவுஸ் என்ற அமைப்புடன் இணைந்து பணியாற்றும் லீலி ஷா நவாஸ் இவ்வாறு கூறுகிறார், “எங்கள் சமுதாயத்தில், குடும்ப கௌரவத்திற்குதான் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது,\nஅதுமட்டுமல்ல, ஒரு பெண்ணுக்கு அடையாளம் கொடுப்பதோ, அவரது பெயர் வெளிவட்டாரத்தில் உச்சரிக்கப்படுவதோ, குடும்பத்தின் மரியாதையை குறைக்கும் செயல் என்று நினைக்கிறார்கள். குடும்பம் என்றால் ஆண் மட்டுமே. பெண் அவர்களுக்கு அடங்கி நடக்கும் ஒரு உரிமைக்குரிய பொருளாகவே கருதப்படுகிறார்.”\nஇந்த மனப்பாங்கை மாற்றுவது அவசியம் என்று கூறுகிறார் லீலி ஷா நவாஸ். “பெண் என்பவர் ரத்தமும், சதையும் கொண்ட ஒரு ஜடப்பொருள் அல்ல; மனமும், உணர்வும், உணர்ச்சிகளும் கொண்ட, சக உயிர் என்பதை ஆண்களுக்கு உணர்த்த வேண்டும். அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டியது காலத்தின் கட்டாயம்” என்கிறார் அவர்.\nNext articleஆண்கள் தங்கள் ஆண்குறியின் மேல்தோலை நீக்க வலியுறுத்திய பெண் எம்.பி\n‘தலைக்கேறிய போதை’…’வாட்ஸ்ஆப் வீடியோ காலில்’…இளைஞர் செய்த விபரீத செயல்\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி.. ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது\nதுக்க வீட்டில் ��ழுது கொண்டிருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய குரங்கு\n“இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது” – அமைச்சர் ரூவன்...\nஅழகான நாஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க்...\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: “சில நிமிடங்கள் தாமதமாக சாப்பிட சென்றதால் உயிர்பிழைத்தேன்” – உயிர்தப்பியவரின்...\nயாழிலிருந்து கொழும்பு வந்த வேன் கோர விபத்து – லண்டனில் இருந்து வருகை தந்த...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nசித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஅனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரி பாக்கி தள்ளுபடி ஏன்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/nadigar-sangam-gave-5-lacks-for-kerala-flood/", "date_download": "2019-04-24T18:35:20Z", "digest": "sha1:N4HTUJVDUO7EM6KE2NCQVVPLOSULBG3F", "length": 5061, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு முதல் கட்டமாக நடிகர் சங்கம் ரூ.5 லட்சம் உதவி..! - Behind Frames", "raw_content": "\n11:36 AM வெள்ளைப்பூக்கள் – விமர்சனம்\nகேரளா வெள்ள நிவாரண நிதிக்கு முதல் கட்டமாக நடிகர் சங்கம் ரூ.5 லட்சம் உதவி..\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் 38-வது செயற்குழு கூட்டம் தலைவர் M.நாசர் தலைமையில் இன்று(12.08 .2018) காலை 10 மணிக்கு நடிகர் சங்க புதிய கட்டிட வளாகத்தில் நடைபெற்றது .மறைந்த முன்னாள் முதல்வரும்,நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினருமான கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தபட்டது .\nமேலும் இக்கூட்டத்தில் சமீபத்தில் இயற்கை சீற்றத்தால் பேரழிவு சந்தித்து வரும் கேரள மக்களுக்கு நடிகர் சஙகம் மூலம் முதல் கட்டமாக 5 லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\nஇயக்குனர் பொன்ராம் & இயக்குனர் M.P.கோபி அவர்களின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார...\n“ஜப்பான்காரனுக்கு இருக்குற அக்கறை நமக்கு ஏன் இல்லாம போச்சு” – சமுத்திரகனி வேதனை\nஸ்டண்ட் யூனியனின் 52 ம் ஆண்டு விழா சென்னையில் ஸ்டண்ட் யூனியனில் இன்று காலை நடை பெற்றது..விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர் எஸ்.தாணு,...\nபிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\nதமிழில் ‘காசி’ படம் மூலம் விக்ரமுக்குள் இருந்த இன்னும் அதிகப்படியான நடிப்புத்திறமையை வெளியே கொண்டு வந்தவர் மலையாள இயக்குநர் வினயன். கடந்த...\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\n“ஜப்பான்காரனுக்கு இருக்குற அக்கறை நமக்கு ஏன் இல்லாம போச்சு” – சமுத்திரகனி வேதனை\nபிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hainalama.wordpress.com/2018/08/", "date_download": "2019-04-24T17:46:37Z", "digest": "sha1:G7VYI6FIEWPYOQ3BDI2RH56LVMRHEFQ4", "length": 81070, "nlines": 871, "source_domain": "hainalama.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2018 | முருகானந்தன் கிளினிக்", "raw_content": "\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஅடிக்கடி மறதி – எதிரொலி கேள்வி பதில்\n இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்\nஉங்கள் வயதில் ஞாபக மறதி என்றால் பெரும்பாலும் அசிரத்தை, வேலை நெருக்கடிகள், பல விடயங்களில் ஒரே நேரத்தில் ஈடுபடுதல், ஈடுபாடின்மை, தூக்கக் குறைபாடு போன்றவையே காரணமாக இருக்கும்.\nஒருவரின் பெயரையோ போன் நம்பரையோ, செய்ய வேண்டிய பல வேலைகளில் ஒரு சிலவற்றையோ மறப்பது எவருக்குமே இயல்பானதுதான். ஆன��ல் தனது கைபேசியை எப்படி இயக்குவது என்பதையே மறப்பதாக இருந்தால் அது சற்று தீவிரமானதாகக் கொள்ள வேண்டும்.\nமறதி பற்றி பலரது பயங்களுக்கு முக்கிய காரணம் அது ஏதாவது தீவிர நோயின் அறிகுறியாக இருக்குமோ என்பதுதான். அல்சைமர் நோயாக இருக்குமோ அல்லது மூளைச்சிதைவினால் (Alzheimer’s disease and dementia) ) ஏற்படும் மறதியோ என்ற பயம் பலருக்கு இருக்கிறது. அத்தகைய எதிர்மறைச் சிந்தனையே பலருக்கு மறதியைக் கொண்டுவந்துவிடுகிறது.\nமது மற்றும் போதைப் பொருள் பாவனையாளர்களுக்கும் மறதி அதிகம். மனப் பதற்றம், பதகளிப்பு, மனச்சோர்வு போன்ற உளவியல் தாக்கங்களாலும் மறதி ஏற்படுகிறது. தைரொயிட் சுரப்பி குறைபாடு விட்டமின் B 12 குறைபாடு போன்றவற்றையும் சொல்லலாம். ஒரு சில வேளைகளில் வேறு நோய்களுக்காக உட்கொள்ளும் சில மருந்துகளும் காரணமாகலாம். கொழுப்பும் இனிப்பும் கூடிய ஆரோக்கியமற்ற உணவு முறையும் காரணம் என நம்பப்படுகிறது.\nமறதியைக் குணமாக்குவதற்கு அதிசய மருந்து மாத்திரைகள் எதுவும் கிடையாது.\nஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும். போதிய தூக்கம், போசாக்கான உணவு முறை, தினசரி உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு, போதிய ஓய்வு ஆகியவை அவசியம். நண்பர்களுடன் உரையாடவும் பொழுதுபோக்குகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள்;. உற்சாகமாக இருங்கள். சிரியுங்கள். இவை யாவுமே உங்கள் மனதை அமைதியாக்கி நினைவுகளை மறக்காமல் இருக்கச் செய்யும்.\nபல வேலைகளை ஒரே நேரத்தில் தூக்கிப் பிடிக்காமல் ஒவ்வொன்றாக உங்கள் ஆற்றலுக்கும் நேரத்திற்கும் ஏற்றவாறு பணிகளை நிதானமாகச் செய்யவும்.\nமூளைக்கு வேலை கெடுக்கக் கூடிய செஸ், எண்களுடன் அல்லது எழுத்துக்களுடன் கூடிய விளையாட்டுகள், அதே போன்ற கணனி விளையாட்டுகள் மூளையின் செயற்பாட்டைக் கூர்மையடைச் செய்யலாம்.\nநீண்ட நாட்களாக ஒரே விதமான மறதி எனில் அதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. மாறாக திடீரென ஏற்பட்டு தீவிரமாக அதிகரித்துச் செல்கிறதெனில் மருத்துவ ஆலோசனை அவசியம் பெற வேண்டும்.\nகண்ணில் கருவளையம் தீர்வு என்ன – எதிரொலி கேள்வி பதில்\nPosted in கண்ணில் கருவளையம், தடுப்பு முறை, tagged மருத்துவம் on 28/08/2018| 2 Comments »\nகேள்வி:- நான் கணனியில் அதிக நேரம் வேலை செய்வதால் கண்ணில் கருவளையம் வருகிறது.\nபதில்:- உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. கணனியில��� அதிக நேரம் வேலை செய்வதால் வருகிறது என்கிறீர்கள். எனவே வேலை நேரத்தைக் குறைத்துக் கொள்வதே தீர்வு எனலாம். கணனியில் வேலை செய்வதால் மட்டுமல்ல எந்தவிதமான அதீத வேலையும் மனஅழுத்தமும் கண்ணின் கருவளையங்கள் ஏற்படுவதைத் தீவிரமாக்கும்.\nமாறாக போதிய ஓய்வும் பொதுவான நல்ஆரோக்கியமும் அது ஏற்படுதைக் குறைக்கும் என்பது முக்கிய உண்மையாகும்.\nஉங்களுக்கு மாத்திரமல்ல பலருக்கும் இந்தப் பிரச்சனை இருப்பதை நாம் காண முடிகிறது. உங்கள் வயதை நீங்கள் குறிப்பிடவில்லை. இள வயது முதல் முதுமை வரை பலருக்கு இருக்கிறது\nஉண்மையைச் சொல்லப் போனால் கண்ணருகே தோன்றும் கருவளையம் ஏன் ஏற்படுகிறது என்பது பற்றிய முற்று முடிவான விஞ்ஞானபூர்வ முடிவுகள் கிடையாது. ஆயினும் இது தோன்றுவதற்கு பல காரணங்கள் இருப்பதை அறிய முடிகிறது.\nபரம்பரை அம்சம் ஒரு முக்கிய காரணமாகும். ஒரே கும்பத்தைச் சேர்ந்த பலருக்கு இது ஏற்படுவதைக் காண முடிகிறது.\nஅத்தகையவர்களுக்கு இளவயதிலேயே இது தோன்றக் கூடும். வயது அதிகரிக்க அதிகரிப்பதுண்டு.\nஒவ்வாமைகள் மற்றும் எக்ஸிமா நோய்களின் தொடர்ச்சியாகவும் இது வருவதுண்டு.\nகண்களைச் சுற்றி ஏதாவது காரணத்தால் வீக்கம் ஏற்பட்டால் அதைத் தொடரந்து கருமை ஏற்படலாம். கண்டல், சிறுநீரக நோய், ஒவ்வாமை வீக்கம் போன்றவற்றை கூறிப்பிடலாம்.\nவயதாகும் போது சருமம் தனது நெகிழ்ச்சிதன்மையை இழந்து சுருங்குவதாலும் கருவளையும் போலத் தோற்றமளிக்கும்.\nபுருவங்களுக்கு கீழே மூக்கு அருகே இருக்கும் கண்ணீர் பை வயதின் காரணமாக சுருங்கும் போதும் கண்ணருகே கருமை தோன்றுவதுண்டு.\nஇவ்வாறு கண்ணைச் சுற்றிய கருமை ஏற்படுவற்கு பல காரணங்கள் இருப்பதால் காரணத்தை அறிந்து சிகிச்சை செய்வதே பொருத்தமானது.\nகுளுக்கோமா (கண் பிரசர்) நோய்க்கு பயன்படுத்தும் சில துளிமருந்துகளும் அவ்வாறு கருமை படர்வதற்கு காரணமாகும். அத்தகைய கண் மருந்துகளை உபயோகிக்க ஆரம்பித்து சுமார் 2-3 மாதங்களுக்கு பின்னரே கருமை படர ஆரம்பிக்கும். ஆனால் அதை உபயோகிப்பதை நிறுத்தினால் ஒரு சில மாதங்களுக்குள் சருமம் இழல்பான நிறத்திற்கு வந்துவிடும்.\nகருமை படர்ந்த சருமத்தின் நிறத்தை குறைப்பதற்கு பல வகையான களிம்பு மருந்துகள் உள்ளன. Hydroquinone, Azelaic acid போன்றவை இலங்கையில் கிடைக்கின்றன. இவற்றை பூசும்போது கடைப்��ிடிக்க வேண்டிய முறை மற்றும் பக்கவிளைவுகள் காரணமாக மருத்துவரின் ஆலோசனையுடன் அவரின் கண்காணிப்பின் கீழேயே உபயோகிக்க வேண்டும்.\nஅல்ரா லைட் பாதுகாப்புள்ள கண்ணாடிகளை உபயோகிப்பது உதவும்\nPosted in சிறுகதைத் தொகுப்பு, பிரண்டையாறு, மெலிஞ்சிமுத்தன், tagged இலக்கியம், விமர்சனம் on 23/08/2018| 1 Comment »\nமிகுந்த வெக்கமாயிற்று. இலக்கிய வனாந்திரத்தில் ஒதுங்கிக் கிடக்கிறேனோ என்று என்னை நானே நொந்து கொண்டேன்.\nஇதுவரை இந்த சிறுகதைத் தொகுதியை படிக்காதது மட்டுமின்றி அதனைப் பற்றி அறிந்து கொள்ளவும் இல்லையே என்று மனம் ஆதங்கப்பட்டது.\nபிரண்டையாறு ஒரு சிறுகதைத் தொகுதி. 12 சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. தீவகத்தில் பிறந்த ஒருவன் போரின் வலிய அலைகளால் தூக்கி வீசப்பட்டு நிரக்கதியாகி சொந்த வீட்டை இழந்து சொந்த மண்ணிலிருந்து நீங்கி அகதி முத்திரை குத்தப்பட்டு காற்றின் திசைகளில் அள்ளுண்டு தன் தலைசாய்த்து கண்மூடி ஆறுதல்தேட இடம் ஏதும் கிடைக்கிறதா எனத் தேடி அலைந்த நினைவுகளை பதிவு செய்யும் தொகுதி இது என்று சொல்லலாம்.\n‘அவனது பயணங்கள் எல்லாம் ஏதோ ஒரு தரிப்பிடத்தில் முடிந்தவையாகிப் போயின. தான் பயணிப்பதாகவே பிறந்ததாகவும் தனது பயணத்திற்கு தரிப்பிடங்கள் போதுமானவையாக இல்லை எனவும் நினைத்துக் கொள்கிறான்’ இதை அவரது வாக்குமூலமாகவும் கொள்ளலாம்.\nகடந்த காலத்தில் யாழ் மண்ணிலும் வன்னியிலும் கிழக்கு இலங்கையிலும் இவ்வாறு சிதறாதவர்கள் யாரும் உண்டா. எங்கள் ஒவ்வொருவருக்கும் கூட அத்தகைய அனுபவங்களுக்கு குறைவில்லை. இடப்பெயர்வுகள் பற்றி எத்தனையோ இலக்கியப் படைப்புகள் வந்துள்ளன. அவ்வாறு இருக்கும்போது மெலிஞ்சிமுத்தனின் சிறுகதைகள் பேசப்பட வேண்டி இருப்பது ஏன்\nஅது கதையின் உள்ளடக்கத்தில் அல்ல. அது சொல்லப்பட்ட முறையில் தான் முக்கியத்துவம் பெறுகிறது. பேசப்பட வேண்டியதாக போற்றப்பட வேண்டியதாக என்று கூட சொல்லலாம். மொழியை சாணை தீட்டி உணர்வுகளுக்குள் முக்குளிக்க வைக்கும் அற்புதமான படைப்பாளிகளான கதை சொல்லிகள் எம்மிடையே இருக்கிறார்கள். ஆ.முத்துலிங்கம், ஆ.சி.கந்தராஜா, மு.பொ, உமா வரதரதராஜன் என அடிக்கிக் கொண்டே போகலாம்.\nஆனால் இவர் கதை சொல்லி அல்ல. மேம்போக்காக படிப்பவர்களுக்கு அவற்றிற்குள் கதை இருப்பதை கண்டு கொள்ளவது கூட சிரமமாக இருக்கல���ம். காரணம் அவரது படைப்புகளிலுள்ள கதை அம்சம் பெரும்பாலும் குறியீடாகவே சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு முதற்கதை ‘புலம்பெயரும் சாமங்களின் கதைளூ’ இவ்வாறு முடிகிறது. ‘பகல் நாய் வீணியூற்றியபடியே சுருண்டு படுத்துக் கிடக்கிறது. கண்ணுக்கெட்டிய தூரத்தில் காத்திருக்கிறது ‘மறுகரை’.’. மேலோட்டமாகப் பாரக்கும்போது. வெறும் காட்சிப் பதிவு போல தென்படுகிறது.\nஆனால் தொண்ணுறுகளின் முற்கூறுகளில் யாழ் மண்ணிலிருந்து பெருநிலப்பரப்பிற்கு போவதானால் கிளாலி கடற்பரப்பை கடக்க வேண்டும் அந்த திகிலூட்டும் பயணங்களின் பின்னணியை நினைகூரும்போது ஆயிரம் ஆயிரம் கதைகள் சொல்லாமல் சொல்லப்படுகின்றன. மெலிஞ்சி முத்தனும் சொல்கிறார். இரவில் படகுகளில் மக்கள் முண்டியடித்து பயணப்படுவதும், படகுகள் ஒன்றை விட்டு மற்றது பிரிந்து செல்லாது இருக்க கயிறுகளால் பிணைக்கப்படுவதும், கடற்படைக்கு தெரியாதிருக்க வெளிச்சமின்றி படகுகுள் பயணிப்பதும், எப்படியோ மோம்பம் பிடித்த கடற்படை சுட்டுத்தள்ளுவதும், சனங்கள் மரணிப்பதும், பிணங்கள் மிதப்பதும், இவற்றெயெல்லாம் அறிந்திருந்தும் மற்றவர்கள் இறப்புக்களை மறந்து மரணதேவதை கிளாளிக் கடலில் காத்திருக்கிறான் என்பதை மனதில் ஆழப் புதைத்துவிட்டு அடுத்த நாளும் மக்கள் பிரயாணத்திற்கு முண்டியடிப்பதும்…..\nகதையை வாசித்துவிட்டு கண்ணை மூடிப்படுத்துக்கிடந்தால் கதைகதையாக விரியும். நானும் அவ்வாறு பயணப்பட்டிருந்ததால் அணுவணுவாக கதையை அர்த்தப்படுத்திப் படிக்க முடிந்தது.\nஅவரது படைப்பாக்க முறையின் மற்றொரு முக்கிய அம்சம், தன் ஆழ்மனத்து எண்ணங்களை, தாவித் தாவிச் செல்லும் சிந்தனை ஓட்டங்களை சொல்லோவியமாக்குவதே ஆகும். தன ஆழ் மனத்தில் எழும் நினைவுகளை எண்ணங்களை சிந்தனைகளை ஒரு வரையறைக்குள் ஒழுங்குபடுத்தி சிறுகதையாகப் படைக்கிறார். அந்த எண்ண ஓட்டங்களுடன் இணைந்து பயணிக்கும் வாசகனுக்கு தன்னையும் அங்கு இனங்காண முடியும். புதிய சாளரங்களை வாசகனுக்கு திறக்க வைக்கும். தன்னைப் பற்றி மட்டுமின்றி இந்தச் சமூகம் பற்றி, இந்த தேசம் பற்றி தன்னைச் சுற்றி நடப்பவற்றின் உள்ளரசியல் பற்றி பல உண்மைகள் வெளிச்சமாகும்.\nஇந்த மாற்றுப் பாதையே மெலிஞ்சிமுத்தனது படைப்புகளின் ஆணிவேராக இருப்பதாகப் படுகிறது. கதை எங்கோ த��டங்கி வேறெங்கோ இழுபட்டு நகர்வதாகத் தோன்றினாலும் பூடகமாக தன் கருத்தை வெளியடவே செய்கிறது.\nஉதாரணமாக கொழுக்கட்டை கள்வர்கள் கதையைச் சொல்லலாம். சவீனா ரீச்சர் வீட்டில் ஒவ்வொரு பெரிய வெள்ளியும் ருசியான கொழுக்கட்டைகள் களவு போவது பற்றி சுவாரஸ்மான கதை சொல்லப்படுகிறது. கதை இப்படி முடிகிறது. ‘கொழுக்கட்டை கள்வர்களின் சடலங்களை ஓலைப் பாய்களாலும் சாக்குகளாலும் சுற்றிப் புதைத்தார்கள். டக்ளஸ் மட்டும் ‘உயிர்தெழுந்த ஞாயிறைக்’ கொண்டாடிக்கொண்டு கொழும்பில் இருந்தான்’; (பக் 16) எவ்வளவு அழகாக முடித்திருக்கிறார். சொல்லமால் சொல்லப்பட்டவை ஏராளம் தொக்கி நிற்கிறது இந்த ஒரு வசனத்தில்.\nபோரினதும் அதன் அவலங்களதும் பார்வையாளனாகவும் பாதிப்புக்கு ஆளானவனாகவும் இருக்கும் இந்தப் படைப்பாளி வீர வசனங்கள் பேசவோ இலட்சியங்கள் முழங்கவோ இல்லை. அரசாங்கத்தையும் மாற்று இயக்கங்களையும் வார்த்தைகளால் வறுத்தெடுக்கவும் இல்லை. நடந்தவற்றை உள்ளதை உள்ளபடி சொல்கிறார். அதனை அர்த்தப்படுத்தும் பணியை வாசகனிடமே விட்டுச் செல்கிறார்.\nஇல்ஹாம் ஒரு அற்புதமான கதை. முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதின் பின்னணியில் பேசப்படுகிறது. அற்புதமான முடிவு. முழு தமிழ் சமூகமுமே குற்ற உணர்வு கொள்ள வேண்டியதை சொல்லாமல் சொல்கிறது.\nமீனவக் கிராமம் அவர் பிறந்தது வளர்ந்தது வாழ்ந்தது. அவர்கள் வாழ்வை மொழியை அவர்களது பாடுகளை படைப்புகளில் விரித்துச் செல்கிறார். அங்கு சமூக ஒடுக்குமுறை எவ்வாறு இருந்தது என்பதை சில வரிகளில் அவரால் சொல்லிவிட முடிகிறது.\n‘அவருக்கு (தந்தைக்கு) எப்போதுமே தன் முதுகில் மீன் செதில் ஒட்டிக்கொண்டிருக்கும் உணர்வே இருந்தது.’\n‘நான் பள்ளிக் கூடம்போனபோது என்னில் மீன் வெடுக்கு மணக்கிறதென்று பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் சொன்னார்கள். நான் அழுதபோது கூட என் கண்ணீரிர் வெடுக்கு மணத்தபடியே இருந்தது. பின்னர் நான் பள்ளிக்கூடத்தையே மறந்து போனேன்’; மனதை நொருங்க வைக்கும் வரிகள்.\nரசித்ததில் மற்றொன்று. சமாதான காலம் ஒன்று பற்றியது ….. ‘கொழும்பில் இருந்து வந்த பெண்கள் கல்லு வீதிகளில் குதிக்கால் உணர்ந்த பாதணிகளோடு நொடுக்கு நொடுக்கு என்று இந்தரப்பட்டு நடந்தார்கள். வுன்னியில் இருந்து வந்தவர்கள் போர்த்து மூடீக்கொண்டு திரிந்தார்கள். யுhழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்களோ ஏதோ மாய முடிச்சுகளை சோட்டித் துண்டுகளில் முடிந்து திரிந்தார்கள்.\n‘யாராவது என்னைத் தேடலாம். ‘நாடு கடந்த அரசு பற்றி’ பேச நண்பர்கள் என்னையும் அழைக்கலாம். ஏன் பிரியமான வாசகர்களே, உங்களிடமிருந்து இப்பொழுது பிரிந்து செல்கிறேன். ஏனக்கு வேண்டியது தனிமை. பிணங்களையும் புணரும் மனநிலை கொண்ட மனிதர்களை இந்த நூற்றாண்டு கொண்டிருக்கிறது என்றால்…’ (பக்கம் 64) இதுதான் அவரது படைப்புகளின் அடிநாதமாக வீசிககொண்டிருக்கிறது என எனக்குத் தோன்றுகிறது.\nவித்தியாசமான பேச்சுத் தமிழ். தீவகத்திற்கே உரியது. அழகாகக் கையாண்டிருக்கிறார். கவிதை மொழியும் ஆங்காங்கே சிலிர்க்க வைக்கிறது.\nஇறுதியில் வரும் இரு கதைகள் தப்பிப் பிறந்த வேர்கள் போல இந்த தொகுப்பில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. அவற்றை வாசிக்கும் கட்டுரைகளை வாசிக்கும் உணர்வே ஏற்படுகிறது. துன் நிலைப்பாட்டை தெளிவாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக அவசரத்தில் எழுதியதாகவே படுகிறது.\nஅவரது இரு கவிதைத் தொகுதிகளும் அத்தாங்கு என்ற நாவலும் வெளிவந்ததாக அறிகிறேன். ஆனால் அவை கைக்கெட்டவில்லை.\nகருப்புப் பிரதிகள் வெளியீடாக 2011 மார்களியில் வெளிவந்த அருமையான நூல். இதுவரை படிக்காதது கவலை அளித்தது. நீங்களும் அதே தவற்றைச் செய்யாதீர்கள்.\nஇந்த நூலின் பிரதியை மட்டக்களப்பு நண்பர் திலீப்குமார் கணேசன் மூலம் பெற்றேன். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\nஜீவநதி சஞ்சிகையில் வெளியான கட்டுரை\nவிசர்நாய் கடி (ஏ.ஆர்.வி) தடுப்பூசியும் உணவு கட்டுப்பாடுகளும் – எதிரொலி கேள்வி பதில்\nPosted in உணவுக்கட்டுப்பாடு, ஏ.ஆர்.வி தடுப்பூசி, விசர்நாய் கடி, tagged மருத்துவம் on 21/08/2018| 2 Comments »\nகேள்வி:- நாயால் கடியுண்டவர்கள் ஏ.ஆர்.வி தடுப்பூசி போட்டால் முட்டை, இறைச்சி, பழவகைகள் போன்றவற்றை உண்பதைத் தவிர்க்க வேண்டுமா\nபதில்:- நிச்சயமாக எதையும் உண்ணாமல் தவிர்க்க வேண்டியதில்லை. விரும்பிய உணவுகளை உண்ணலாம்.\nஅவை ஆரோக்கியமான உணவுகளாக இருக்கும் பட்சத்தில்.\nஏன் இவ்வாறான தவறான கருத்துகள் எம் மக்களிடையே உலாவுகிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது.\nஏ.ஆர்.வி தடுப்பூசி ஒரு சிலரில் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். ஆயினும் அது இல்லை என்பதை அலர்ஜி பரிசோதனை ஊசி மூலம் நிச்சயப்படுத்திய பின்னரே ஏ.ஆர்.வி ���டுப்பூசியை போடுவார்கள். எனவே தயக்கமின்றிப் போடலாம்.\nஅதேபோல முட்டை, இறைச்சியும் ஏங்காவது ஒரு சிலரில் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அதை அவர்களே அனுபத்தில் அறிந்திருப்பார்கள். அவ்வாறு அலர்ஜி உள்ளவர்கள் அவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏ.ஆர்.வி தடுப்பூசி போடும்போது மட்டுமல்ல. எப்போதும்.\nஎவ்வாறாயினும் ஏதாவது ஒவ்வாமை ஒருவருக்கு இருந்தால் அது பற்றி ஊசி போடு முன்னர் மருத்துவருக்கு தெரிவிக்க வேண்டும்.\nபோதிய பாதுகாப்புடன் தடுப்பூசியைப் போட அந்தத் தகவல் மருத்துவருக்கு உதவும்.\nயாழ் லிருந்து வெளியாகும் எதிரொலி வாராந்த பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் பகுதியில் வாசகர் கேள்விகளுக்கு நான் அளிக்கும் பதில்கள்\nபிரஷர் மருந்துகளை உட்கொள்வதற்கான சரியான நேரம் எது\nPosted in உயர் இரத்த அழுத்தம், மருந்துகள், tagged மருத்துவம் on 18/08/2018| 5 Comments »\n‘காலை எழுந்தவுடன் படிப்பு’ என்றான் பாரதி. காலை எழுந்தவுடன் குளிசை என்று பல முதியவர்கள் மருந்துப் போத்தல்களைத் திறக்கிறார்கள். மிகுதிப் பேர் ‘மாலையில் படுக்கையில் சரியும் முன்னர் மாத்திரை’ என முணுமுணுக்கிறார்கள்.\nநீரிழிவு கொலஸ்டரோல், தைரெயிட் நோய்களைப் போன்ற பல நோய்கள் போலவே பிரஸர் நோய் உள்ளவர்களும் தொடர்ந்து மருந்து சாப்பிடுவது அவசியம். மருத்துவர் சிபார்சு செய்யத குறிப்பிட்ட மருந்தைக் குறிப்பட்ட அளவில் குறிப்பட்ட நேரத்தில் உட்கொள்ள வேண்டும். அலுக்காமல் சலிக்காமல் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.\nபிரஸர் மருந்துகளை உட்கொள்வதற்கான சிறந்த நேரம் எது. காலையா, இரவா, மதியமா\nஇதற்கான விடையைத் தேடு முன்னர் பிரஸர் பிரச்சனையால் ஏற்படுகின்றன ஆபத்தான பின் விளைவுகள் எவை அவை எந்த நேரத்தில் ஏற்படகின்றன என்பதை அறிந்து கொள்வது மிக அவசியமாகும்.\nஇருதய நோய்களால் ஏற்படும் மரணங்களை ஆராய்ந்த போது அவற்றில் 70 சதவிகிதமானவை காலை 7 மணி முதல் 9 மணிக்குள் நிகழ்வதாக மிகப் பிரபலமான குசயஅiபொயஅ ஆய்வு கூறியது. மற்றொரு ஆய்வானது மாரடைப்புகளில் 40 சதவிகிதமானவை காலை 6 மணியிலிருந்து 12 மணிக்கிடையில் நிகழ்வதாக எடுத்துக் காட்டியிருந்தது. அதே போல பக்கவாதம் மற்றும் இருதயத் துடிப்பு ஒழுங்கீனங்கள் ஆகியவையும் காலையிலேயே நிகழ்வதாக தரவுகள் கூறுகின்றன.\nஇவ்வாறு நிகழ்வதற்குக் காரணம் என்ன எமது உயிரியல் கடிகாரத்தில் ஏற்படும் சில மாற்றங்களால் பிரஸரானது காலையில் விழித்து எழும் போதும், அதைத் தொடரும் காலை நேரத்திலும் சற்று அதிகரிக்கிறது. அத்துடன் காலை விழித்தெழும் நேரத்தில் இரத்தக் குழாய்கள் இறுக்கமடைகின்றன குருதியின் அளவிலும் சற்று ஏற்றம் தென்படுகிறது.\nஅதே நேரம் இன்று பொதுவாகப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பிரஷர் மருந்துகளை ஒரு தடவை உட்கொண்டாலே போதுமாக இருக்கிறது. அதற்கு ஏற்றவாறே அவை தயாரிக்கப்படுகின்றன. அதாவது அவற்றை ஒரு தடவை உட்கொண்டால் அடுத்த 24 மணிநேரத்திற்கு பிரஷரைக் குறைக்கக் கூடியவையாக இருக்கின்றன.\nஉட்கொண்ட ஒரு மணி நேரத்தின் பின் அவை செயற்படத் தொடங்கும், 4 முதல் 15 மணிநேரத்தில் அவற்றின் செயற்பாடு உச்சநிலையில் இருக்கும். அதன் பின் அதன் தாக்கம் படிப்படியாகக் குறையத் தொடங்கும்போது அடுத்த நேர மருந்தை எடுக்கின்ற வேளை வந்துவிடும்.\nஎந்த வேளை நல்ல வேளை\nஎனவே இரவில் பிரஸர் குளிசைகளைப் உட்கொண்டால் பிரஷர் அதிகரிக்கும் தருணமான அதிகாலையில் மருந்தின் செயற்பாடு உச்ச கட்டத்தில் இருக்கும் அதனால் மேலும் பிரஷர் அதிகரிக்காமல் தடுத்துவிடும்.\nஎனவேதான் இரவில் பிரஸர் குளிசைகளைப் போடுவது சிறந்தது எனச் சிலர் கருதுகிறார்கள்.\nஆனால் இரவு நேரத்தில் எடுப்பதைவிட காலையில் எடுத்தபோது மாரடைப்பு பக்கவாதம் போன்றவற்றை குறைத்தன என சில ஆய்வுகள்; கூறின. இவை பிரஷருக்கான சிகிச்சை பற்றிய பொதுவான ஆய்வுகள் ஆகும். காலையா மாலையா மருந்தப் போடப் பொருத்தமானது என்பதை இலக்காகக் கொண்டு செய்யப்பட்டவை அல்ல.\nஇருந்தபோதும் quinapril என்ற மருந்தை கொடுத்து செய்யப்பட்ட ஆய்வானது இரவில் கொடுப்பது நல்லது என்ற முடிவைத் தந்தது. அதே நேரம் atenolol, nifedipine , amlodipine.போன்ற மருந்துகளைக் கொடுத்து செய்யப்பட்ட ஆய்வுகள் காலையா இரவா என்பது பற்றி எந்தத் தெளிவான முடிவையும் தரவில்லை.\nஎனவே மருத்துவ ஆய்வுகளின் முடிவுகளின் படி எந்த முடிவையும் இப்பொழுது எடுக்க முடியாதிருக்கிறது.\nபிரஷர் மருந்துகளைத் தினந்தோறும் தவறாது எடுப்பது முக்கியமானது. காலையில் மாலையில் அல்லது எந்த ஒரு குறிப்பட்ட நேரத்தில்தான் தப்பாமல் எடுக்க வேண்டும் என்று எண்ணி வேளை தப்பினால் போடாமல் விட்டு விடக்கூடாது.\nதவற விடுவதைவிட அவருக்கு உசிதமான நேரத்தில் போடுவதால் ஓரளவேனும் பலன் அளிக்கும். சிலருக்கு காலையில் தேநீருடன் போடுவது மறக்காத தருணமாக இருக்கும். வேறு சிலருக்கு வேலை எல்லாம் முடித்து இரவில் படுக்கப் போகும் நேரமே தவறாமல் எடுக்கக் கூடியதாக இருக்கும்.\nஎனவே ஒருவரது வாழ்க்கை முறை மற்றும் விருப்புகளுக்கு ஏற்றபடி எடுப்பதே உசிதமாகப் படுகிறது.\nஇருந்தபோதும் அவ்வாறு எடுப்பதையிட்டு மருத்துவருடன் பேசி முடிவெடுத்துச் செய்வதே நல்லது.\nஉதாரணமாக புரசசீன் போன்ற அல்பா புளக்கர் வகை மருந்துகள் கிடை நிலையிலிருந்து எழுந்திருக்கும்போது திடீரெனப் பிரசரைக் குறைத்து தலைசுற்றை ஏற்படுத்தலாம். முக்கியமாக வயதானவர்கள் இரவில் சிறுநீர் கழிக்க அல்லது வேறு காரணங்களுக்காக படுக்கையை விட்டு எழ நேர்ந்தால் தலைச்சுற்று ஏற்பட்டு விழுந்துவிடவும் கூடும். எனவே அவர்கள் அத்தகைய மருந்துகளை இரவில் போடுவதைவிட காலையில் போடுவது நல்லது.\nபிரஷருக்கான சில மருந்துகள் சிறுநீரை அதிகம் கழியச் செய்யும். அத்தகைய மருந்துகளை இரவில் உட்கொண்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேருவதுடன் தூக்கத்தையும் குழப்பும். அத்தகைய மருந்துகளை இரவில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.. hydrochlorothiazide, amiloride, furosemide போன்றவை சில உதாரணங்களாகும். மருத்துவர்கள் அவற்றை காலையில் உட்கொள்ளுமாறு அறிவுறுத்துவார்கள்.\nகுருதிச் சீனியின் அளவை அதிகமாகக் கூட்டவோ கடுமையாகக் குறைக்கவோ செய்யக் கூடிய சாத்தியம் இருப்பதால் அற்றனலோல், போன்ற டீ டிடழஉமநச வகை பிரஷர் மருந்துகளை இரவில் போடாது தவிர்ப்பது நல்லது.\nஆனால் எல்லா பிரஷர் மருந்துகளும் ஒரு வேளை மட்டும் உட்கொளள்ளப்படுபவை அல்ல. இரண்டு நேரம் அல்லது மூன்று தடவைகள் போடப்படுபவையும் உண்டு.\nபலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட வகை பிரஷர் மருந்துகளை உபயோகிக்க வேண்டி நேரலாம். பிரஷரைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே மூன்று அல்லது நான்கு வேறு வகையான மருந்துகளை உட்கொள்வது அவசியமாகலாம்.\nஅவ்வாறு போடப்படும்போது அவற்றை பொதுவாக ஒரே நேரத்தில் சேர்த்துப் போடுவதில்லை. பிரித்துப் உட்கொள்ளுமாறு அறிவுறுத்துவார்கள்.\nஅத்தகைய தருணத்தில் எதை எதை எந்த நேரத்தில் போட வேண்டும் என்பதையிட்டு மருத்துவர் தெளிவான அறிவுறுத்தல்களைத் தருவார்கள். அதன்படி செய்யுங்கள்\nஒரு மருந்தை மட்டும் தரும்போது பொதுவாக ப���ரஷர் மருந்துகளை இரவில் மட்டும் உட்கொள்ளக் கொடுப்பதையே அதிகம் காண்கிறோம்.\nஎனவே நீங்களாக முடிலெடுக்காமல் மருத்துவ ஆலொசனையுடன் பிரஷர் மருந்துகள் போட வேண்டிய நேரங்களைத் தேர்ந்தெடுங்கள்.\nசென்று வா என்று உங்களை வழி அனுப்ப முடியாது.\nபகுத்தறிவு பாதையில் பயணித்தவர் நீங்கள்.\nமறு பிறப்பிற்கு இடம் ஏது அந்த பாதையில் .\nமாணவப் பருவத்திலேயே எனக்கும் என் போன்ற ஆயிரமாயிரம் இள உள்ளங்களில் பகுத்தறிவு ஒளியை ஏற்றி வைத்த பெருமையானது பெரியார், அண்ணாவுடன் உங்களையே சாரும். இன்றுவரை அந்த உணர்வு அணையாத தீபமாக ஒளிர்கிறது.\nதமிழ் உங்கள் மூச்சோடு கலந்தது. பேச்சு எழுத்து திரையுலகு என எங்கும் நிறைந்திருக்கிறது.\nஉங்களுக்கு நான் விடை கொடுக்க மாட்டேன்.\nஏனெனில் கவிதை, கதை, கட்டுரை, நாடகம், நாவல், கடிதம், திரைக்கதை வசனம், உரை என எந்நேரமும் என்னோடும் எல்லோரோடும் தமிழோடும் கூடவே இருக்கிறீர்களே.\nதினம் தினம் சந்திப்போம் கலைஞரே.\nமறைவது போல ஏய்புக் காட்டி\nநாற்பதை அண்டிய அவள் தனக்கு சீனி கொலஸ்டரோல் பிரஸர் ஏதாவது வந்துவிட்டதா எனப் பாரக்க வந்திருந்தாள்\nரிப்போட்டுகளைக் காட்டி முடிந்து எழுந்து போக முயன்றவள்\nஇதையும் காட்ட வேணும் என்று நினைச்சனான் மறந்து போனன்\nகறுத்து சொரப்பாக மூக்கின் மேற்பாகம் அசிங்கமாகக் கிடந்தது.\n“ஒரு வகை எக்ஸிமா ஒட்டுக் கிரந்தி” என்றேன்\nஆனால் “மருந்து பூசியும் மாறுதில்லையே” என்றாள்\n“கண்ணாடி போடுறனீங்கள்தானே ஒருக்கா போடுங்க பார்ப்பம்” என்றேன்.\nமூக்கில் அழுத்திக் கொண்டிருக்கும் நோஸ்பாட் (nose pad) கண்ணணாடியால் ஆனது எனவே அது காரணமல்ல\nகண்ணாடி பிரேமின் ரிம்தான் காரணம் அது மெட்டலால் ஆனது\nஅந்த மெட்டலுக்கான ஒவ்வாமையால் அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது\nஅதனால்தான் மீண்டும் மீண்டும் வருகிறது\n“கண்ணாடியை மாற்றுங்கள் பிளாஸ்டிக் பிரேம் உள்ளதாக இருக்க வேண்டும்” என்றேன்\nஅடுத்த முறை அவளைக் கண்டபோது மூக்கு அழகாக இருந்தது\nசருமத்திற்கு ஒவ்வாத பொருளால் ஒவ்வாமை ஏற்படுவதாக இருந்தால் அதனை தொடர்பு ஒவ்வாமை தோலழற்சி ஒட்டுக் கிரந்தி Allergic contact Dermatitis என்பார்கள்.\nஇப் பிரச்சனை பற்றி மேலும் அறிய எனது புள்கிற்கு விசிட் அடியுங்கள்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nசின்னப் பையன்களே நீங்கள் 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது\nஆண்களில் விதைகள் இறங்காதிருக்கும் பிரச்சனை\nஉதடுகளிலும் அதனருகிலும் கொப்பளங்கள் பல்லி எச்சம் இட்டதா\nகாதுத் தோடு போடும் துவாரப் பிரச்சனைகள்\nசுயஇன்பம் - கெட்ட வார்த்தை, ஆபத்தான செயலும் கூடவா\nஅழகு தேமல், அழுக்குத் தேமல், வட்டக் கடி - சில சரும நோய்கள்\nஅண்மைய பதிவுகள்: முருகானந்தன் கிளிக்குகள்\nஇரு சிறகுள்ள உயிருள்ள விமானம்\nஅனுபவம். சிறந்த வலைப் பதிவாளர்\nஇருதய பை பாஸ் சர்ஜரி\nகுருதிச் சீனியின் அளவு குறைதல்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nநாட்பட்ட சுவாசத் தடை நோய்\nவயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்\nவருடாந்த பொதுக் கூட்டம் 2009\nவெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்\nUncategorized அனுபவம் ஆஸ்த்மா இலக்கிய நிகழ்வு உணவு முறை உளவியல் எதிரொலி கேள்வி பதில் கவிதை குறுந்தகவல் சஞ்சிகை அறிமுகம் சமகாலம் சினிமா சிறுகதைத் தொகுப்பு டொக்டரின் டயறி தடுப்பு முறை தொற்றுநோய் நகைச்சுவை நிகழ்வுகள் நீரிழிவு நூல் அறிமுகம் நூல் வெளியீடு படத்தில் நோய் பாலியல் புகைப்படங்கள் மணிவிழா மருத்துவம் முதுமை மூட்டுவலி வருடாந்த பொதுக் கூட்டம் 2009 விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/omanthoor-hospital-getting-ready-for-medical-counselling-002504.html", "date_download": "2019-04-24T17:49:24Z", "digest": "sha1:O6LBK3TYTYXHOSTYHDR7XT62BF2SVSQU", "length": 11032, "nlines": 107, "source_domain": "tamil.careerindia.com", "title": "மருத்துவ கவுன்சிலிங் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் நடக்குமா, ஓமந்தூர் மருத்துவமணை தயாரா | Omanthoor hospital getting ready for medical counselling - Tamil Careerindia", "raw_content": "\n» மருத்துவ கவுன்சிலிங் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் நடக்குமா, ஓமந்தூர் மருத்துவமணை தயாரா\nமருத்துவ கவுன்சிலிங் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் நடக்குமா, ஓமந்தூர் மருத்துவமணை தயாரா\nஎம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கு தயாராகும் ஓமந்தூர் மருத்துவ மணை வேலைப்பாடுகளை மும்மூரமாக செய்து வருகின்றது .\nஎம்பிபிஎஸ் கலந்தாய்வு நடத்த ஒமந்தூர் பல்நோக்கு சிறப்பு மருத்துவ மணையில் ஏற்ப்பாடுகள் நடைபெற்று வருகின்றன .தமிழகத்தில் எம்பிபிஎஸ் பிடிஎஸ் கலந்தாய்வு ஜூலை 14 ஆம் நாள் நடத்தப்படும் என இருந்த அறிவிப்பை அடுத்த தமிழக அரசின் 85% சதவீகித ஒதுக்கீட்டை இரத்துசெய்த சென்னை நீதிமன்றம் ஒருபுறம் இருக்க மறுபுறம் நீட் தேர்வு குறித்து அவசர சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசனையும் நடைபெற்று வருகிறது .\nஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் மருத்துவ படிப்புகளுக்கான தேர்வை நடத்துவது குறித்து முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது . எனவே நீட் தேர்வு அடிப்படையில் தரவரிசை அமைப்பது குறித்து வேலை மும்முரமாக நடைபெறுகிறது . ஏற்கனவே தமிழக அரசின் கருத்துப்படி 85% சதவீகித ஒதுக்கீட்டின் படியும் தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது .\nஅரசின் உத்தரவு வரும் 24 மணி நேரத்திற்க்குள் கலந்தாய்வு பணிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முடிக்க ஆயுத்தமாகி சென்னை ஒமந்தூர் அரசினர் பல்நோக்கு மருத்துவமணை அதற்க்கு தயாராக இருக்கும் என ஒரு பக்கம் தகவல் கிடைக்கின்றது . மறுபக்கம் மருத்துவமணை அனுமதியை புதுபிக்க இந்த வேலைப்பாடுகள் நடக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது . ஆனால் எது எப்படியோ மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்த அரசு சரியான திட்டமிடும் என நம்பபடுகிறது .\nசித்தா, யுனானி , யோகா, ஹோமியோ படிக்க போறிங்களா உங்களுக்கான நியூஸ் ,,\nமெடிக்கல் கவுன்சிலிங் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி கல்லுரிகள் தயாராகவுள்ளன\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஏப். 18 வரைக்கும் பள்ளிகளை திறந்து வைக்க உத்தரவு.\nஇந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆசையா\nசட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_7", "date_download": "2019-04-24T18:44:54Z", "digest": "sha1:TX5NOLHU6JWJMD4TCRDKKRXVJWTSMZ2L", "length": 25545, "nlines": 369, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவம்பர் 7 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nநவம்பர் 7 (November 7) கிரிகோரியன் ஆண்டின் 311 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 312 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 54 நாட்கள் உள்ளன.\n335 – அலெக்சாந்திரியாவின் அத்தனாசியார் கான்ஸ்டண்டினோபில் நகருக்கு தானியங்களை எடுத்துச் செல்வதற்குத் தடையாக இருந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.\n1492 – உலகின் மிகப் பழமையான விண்வீழ்கல் என்சீசைம் பிரான்சில் கோதுமை வயல் ஒன்றில் வீழ்ந்தது.\n1665 – உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் முதலாவது இதழ் வெளியானது.\n1775 – வட அமெரிக்காவில் பிரித்தானியப் படைகளில் இணைந்த அடிமைகள் அனைவருக்கும் அவர்களது உரிமையாளர்களிடம் இருந்து முழுமையான விடுதலை பெற்றுக் கொடுக்கும் உடன்பாட்டில் வர்ஜீனியா குடியேற்றத்தின் பிரித்தானிய ஆளுநர் ஜான் மறே கையெழுத்திட்டார்.\n1893 – அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.\n1907 – மெக்சிக்கோவில் யேசுசு கார்சியா என்பவர் டைனமைட்டு நிரப்பப்பட்ட எரியும் தொடருந்தை ஆறு கிமீ தூரம் தனிமையான இடத்துக்கு செலுத்தி வெடிக்க வைத்து நக்கோசாரி டி கார்சியா கிராமம் எரியாமல் காப்பாற்றினார்.\n1910 – உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.\n1913 – அமெரிக்காவின் வடமேற்குப் பகுதி, மற்றும் கனடாவில் ஒண்டாரியோ பகுதிகளை பெரும் புயல் தாக்கியது. 250 பேர் உயிரிழந்தனர், பெரும் சேதம் ஏற்பட்டது.\n1916 – அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் தொடருந்து எச்சரிக்கைக் கதவுகளை உடைத்து கால்வாய் ஒன்றில் வீழ்ந்ததில் 46 பேர் உயிரிழந்தனர்.[1]\n1917 – அக்டோபர் புரட்சி: விளாதிமிர் லெனின் தலைமையில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் உருசியாவின் இடைக்கால அரசாங்கத்தைக் கவிழ்த்தனர். (பழைய யூலியன் நாட்காட்டியில் இது அக்டோபர் 25 இல் இடம்பெற்றது). போல்செவிக்குகள் குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றினர்.\n1917 – முதலாம் உலகப் போர்: பிரித்தானியப் படையினர் உதுமானியரிடம் இருந்து இருந்து காசா��் பகுதியைக் கைப்பற்றினர்.\n1918 – மேற்கு சமோவாவில் பரவிய ஒரு வித நச்சு நோய் காரணமாக 7,542 பேர் (20% மக்கள் தொகை) ஆண்டு முடிவிற்குள் இறந்தனர்.\n1919 – உருசியப் புரட்சியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளன்று, 10,000 இற்கும் அதிகமான பொதுவுடைமைவாதிகள் அமெரிக்காவின் 23 நகரங்களில் கைது செய்யப்பட்டனர்.\n1929 – நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகம் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.\n1931 – மா சே துங் சீன சோவியத் குடியரசை அக்டோபர் புரட்சியின் நினைவு நாளில் அறிவித்தார்.\n1940 – வாசிங்டனில் டகோமா குறும்பாலம் அமைக்கப்பட்டு நான்கு மாதங்களே ஆன நிலையில், கடும் புயலில் சிக்கி இடிந்து வீழ்ந்தது.\n1941 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் மருத்துவக் கப்பல் ஆர்மீனியா நாட்சி ஜெர்மனியின் விமானக் குண்டுவீச்சில் சேதமடைந்து மூழ்கியது. 5,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.\n1944 – சோவியத் உளவாளி ரிச்சார்டு சோர்கி சப்பானியரால் கைப்பற்றப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.\n1944 – பிராங்க்ளின் ரூசவெல்ட் நான்காவது தடவையாக ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1956 – சூயெசு நெருக்கடி: எகிப்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு ஐக்கிய இராச்சியம், பிரான்சு, இசுரேல் ஆகியவற்றை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கேட்டது.\n1956 – அங்கேரியப் புரட்சி, 1956: சோவியத்-ஆதரவு யானொசு காதர் புடாபெஸ்ட் திரும்பி, அங்கேரியின் அடுத்த தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\n1975 – வங்காளதேசத்தில், அபூ தாகிர் தலைமையில் படையினர் பிரிகேடியர் காலிது மொசாரபைக் கொலை செய்து, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த இராணுவத் தலைவரும், பின்னாளைய அரசுத்தலைவருமான சியாவுர் ரகுமானை விடுவித்தனர்.\n1983 – அமெரிக்க மேலவைக் கட்டடத்தில் குண்டு வெடித்து, பெரும் சேதம் ஏற்பட்டது.\n1987 – தூனிசியாவில், அபீப் போர்கீபா தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது.\n1989 – கிழக்கு செருமனியில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களை அடுத்து பிரதமர் வில்லி ஸ்டோப் தலைமையிலான அரசு பதவி விலகியது.\n1991 – மேஜிக் ஜான்சன் தாம் எச்.ஐ.வி. தீநுண்மத்தை பெற்றுள்ளதாக அறிவித்து என். பி. ஏ.-இல் இருந்து வெளியேறினார்.\n1994 – அமெரிக்காவின் வட கரொலைனா பல்கலைக்கழகத்தின் மாணவர் வானொலி நிலையம் உலகின் முதலாவது இணைய வானொலி சேவையை ஒலிபரப்பியது.\n2000 – இ��ங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நிமலன் சௌந்தரநாயகம் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n2002 – அமெரிக்கப் பொருட்களின் விளம்பரங்களை அறிவிக்க ஈரான் தடை செய்தது.\n2007 – பின்லாந்து பாடசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.\n2012 – குவாத்தமாலாவில் பசிபிக் கரையில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 52 பேர் உயிரிழந்தனர்.\n1186 – ஒகோடி கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1241)\n1728 – ஜேம்ஸ் குக், ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர், நாடுகாண் பயணி (இ. 1779)\n1812 – வீர புரன் அப்பு, இலங்கை விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1848)\n1858 – பிபின் சந்திர பால், இந்திய செயற்பாட்டாளர், கல்வியாளர் (இ. 1932)\n1867 – மேரி கியூரி, நோபல் பரிசு பெற்ற போலந்து இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1934)\n1879 – லியோன் திரொட்ஸ்கி, செஞ்சேனையைத் தோற்றுவித்த உருசியப் புரட்சியாளர் (இ. 1940)\n1888 – சி. வி. இராமன், நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர் (இ. 1970)\n1909 – என். ஜி. ரங்கா, ஆந்திர அரசியல்வாதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1995)\n1913 – சமர் முகர்ஜி, மேற்கு வங்க இடதுசாரி அரசியல்வாதி (இ. 2013)\n1913 – அல்பேர்ட் காம்யு, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (இ. 1960)\n1918 – பில்லி கிரஹாம், அமெரிக்க எழுத்தாளர்\n1922 – அழ. வள்ளியப்பா, தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1989)\n1929 – எரிக் காண்டல், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-அமெரிக்க மருத்துவர்\n1938 – டொனால்டு பிளெமிங், கனடிய வேதியியலாளர்\n1939 – பார்பாரா இலிசுகோவ், American அமெரிக்கக் கணினி அறிவியலாளர்\n1941 – எர்னஸ்ட் முத்துசாமி, குவாதலூப்பே-பிரான்சிய அரசியல்வாதி\n1943 – மைக்கேல் ஸ்பென்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்\n1943 – சில்வியா கார்ட்ரைட், நியூசிலாந்து அரசியல்வாதி\n1954 – கமல்ஹாசன், தமிழக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி\n1959 – சிறிநிவாஸ், இந்தியப் பாடகர்\n1969 – நந்திதா தாஸ், இந்தியத் திரைப்பட நடிகை, இயக்குநர்\n1975 – வெங்கட் பிரபு, தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர்\n1980 – கார்த்திக், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்\n1981 – அனுசுக்கா செட்டி, இந்திய நடிகை\n644 – உமறு இப்னு அல்-கத்தாப், இசுலாமியக் கலீபா (பி. 590)\n1627 – ஜஹாங்கீர், முகலாயப் பேரரசர் (பி. 1569)\n1836 – ஆ. குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1783)\n1862 – பகதூர் சா சஃபார், முகலாயப் பேரரசர் (பி. 1775)\n1913 – ஆல்பிரடு அரசல் வாலேசு, பிரித்தானிய உயிரியலாளர் (பி. 1823)\n1947 – கோ. நடேசையர், இந்திய-இலங்கை ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1887)\n1951 – என். சி. வசந்தகோகிலம், கருநாடக இசைப் பாடகி, நடிகை\n1962 – எலினோர் ரூசுவெல்ட், அமெரிக்காவின் 39வது முதல் சீமாட்டி (பி. 1884)\n1978 – ஜீவராஜ் மேத்தா, குசராத்து மாநிலத்தின் 6வது முதலமைச்சர் (பி. 1887)\n1981 – வில்லியம் ஜேம்ஸ் டியூரண்ட், அமெரிக்க வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1885)\n1993 – திருமுருக கிருபானந்த வாரியார், இந்திய ஆன்மிக சொற்பொழிவாளர் (பி. 1906).\n2000 – நிமலன் சௌந்தரநாயகம், இலங்கை அரசியல்வாதி (பி. 1950)\n2000 – சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி (பி. 1910)\n2011 – ஜோ பிரேசியர், அமெரிக்கக் குத்துச்சண்டை வீரர் (பி. 1944)\n2014 – தோர்ப்சான் சிக்கிலேண்டு, நார்வே வேதியியலாளர் (பி. 1923)\nஅக்டோபர் புரட்சி நாள் (உருசியா (அதிகாரபூர்வமற்றது), பெலருஸ், கிர்கிசுத்தான்)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 நவம்பர் 2018, 23:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/jan/11/shubman-gill-sets-sights-on-india-debut-in-2019-3075087.html", "date_download": "2019-04-24T17:52:40Z", "digest": "sha1:RCHFV46UTOGPWX3U7JXURGI7OK7YFTKI", "length": 8598, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "Shubman Gill sets sights on India debut in 2019- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nபஞ்சாப் வெளியேற்றத்தால் அதிக ரன்களைக் குவிக்கும் வாய்ப்புகளை இழந்துள்ள ஷுப்மன் கில்\nBy எழில் | Published on : 11th January 2019 04:31 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுரூப் பி பிரிவில் இடம்பெற்ற பஞ்சாப் அணி, 23 புள்ளிகள் மட்டுமே பெற்று காலிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. இதனால் மேலும் அதிக ரன்களை எடுக்கும் வாய்ப்பை இழந்துள்ளார் இளம் வீரர் ஷுப்மன் கில்.\n19 வயது ஷுப்மன் கில், இதுவரை விளையாடிய 7 ரஞ்சி ஆட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு அரை சதமாவது எடுத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் இதுவரை விளையாடிய 9 முதல்தர ஆட்டங்களிலும் தலா ஒரு அரை ச���ம் எடுத்து அசத்தியுள்ளார். 9 ஆட்டங்களில் 3 சதங்களும் 7 அரை சதங்களும் எடுத்துள்ளார். இந்த வருடம் 5 ரஞ்சி ஆட்டங்களில் விளையாடி 2 சதங்கள் 4 அரை சதங்களுடன் 728 ரன்கள் எடுத்துள்ளார். தமிழகத்துக்கு எதிராக 268 ரன்களும் ஹைதராபாத்துக்கு எதிராக 148 ரன்களும் எடுத்து அதிகக் கவனம் ஈர்த்தார்.\nஇதனால் 19 வயதுதான் என்றாலும் இந்திய அணிக்கு ஷுப்மன் கில்லைத் தேர்வு செய்யவேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்திய டெஸ்ட் அணியில் மயங்க் அகர்வால், பிருத்வி ஷா-வுக்கு அடுத்ததாக மூன்றாவது தொடக்க வீரராக கில்லைத் தேர்வு செய்யப் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். பஞ்சாப் அணி காலிறுதிக்குத் தகுதி பெற்று, மேலும் அடுத்தக்கட்டங்களுக்கு முன்னேறியிருந்தால் இன்னும் அதிகமான ரன்களை எடுத்திருப்பார் ஷுப்மன் கில். 2019-ல் இந்திய அணியில் தேர்வாக வேண்டும் என்பதே என் விருப்பம் என்று அவரும் தனது கனவை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு உடனடியாகக் கிடைக்கிறதோ இல்லையே, அதற்குப் பதிலாக இந்திய ஏ அணியில் தொடர்ந்து இடம்பெறுவார், அதன்மூலமாக மேலும் ரன்கள் குவித்து இந்திய அணிக்குத் தேர்வாகக்கூடிய வாய்ப்புகளை அதிகரிப்பார் என்கிற நம்பிக்கையை உருவாக்கியுள்ளார் ஷுப்மன் கில்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dmk-candidate-palanimanikam-interview", "date_download": "2019-04-24T18:54:13Z", "digest": "sha1:YE4K2JCAOC7CNTCLSC4XTZO2PYXD6IZB", "length": 14322, "nlines": 173, "source_domain": "www.nakkheeran.in", "title": "மக்களையும், மண்ணையும் மலடாக்க நினைக்கும் பாஜக,அதிமுகவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்.-பழனிமாணிக்கம் | dmk candidate palanimanikam interview | nakkheeran", "raw_content": "\nமக்களையும், மண்ணையும் மலடாக்க நினைக்கும் பாஜக,அதிமுகவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்.-பழனிமாணிக்கம்\nதஞ்சை நாடாளுமன்ற தொகுதி மற்றும் தஞ்சை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்கள் பழனிமாணிக்கம் - டிகேஜி நீலமேகம் ஆகியோர் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சென்று அண்ணாசிலை மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.\nதொடர்ந்து தஞ்சை கலெக்டர் அலுவலகம் சென்று பழனிமாணிக்கம் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான அண்ணாதுரையிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். காலை 10 மணிக்கு வேட்பு மனு தாக்கலுக்காக காத்திருந்த தொண்டர்கள் நேரம் ஆனதால் வெயில் தாங்க முடியாமல் திரும்பினார்கள். எமகண்டம் முடிந்து ஆட்சியர் அலுவலகம் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nவேட்பு மனுவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் வேட்பாளர் பழனிமாணிக்கம்..\nதி.மு.க. தலைவர் ஸ்டாலின் வருகைக்கு பிறகு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காவிரி டெல்டா பகுதியை ஒட்டுமொத்தமாக சூறையாட மத்திய அரசு தயாராக உள்ளது. மக்களையும், மண்ணையும் மலடாக்க நினைக்கும் பாஜக மற்றும் அதிமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர்.\nநான் வெற்றி பெற்றால், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு நீண்ட கால கடன்கள் வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற நடவடிக்கை எடுப்பேன். ஒரத்தநாட்டில் கலைக்கல்லூரி மட்டும் உள்ளது. அங்கு மருத்துவக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி தொடங்கி மகளிர் பல்லைக்கழகமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன்.\nகாவிரி டெல்டா பகுதியில் உள்ள ஆறு, ஏரி, குளங்களை தூர்வாரி தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.தஞ்சையில் விமான படை தளம் உள்ளது. பயணிகள் செல்வதற்கு வசதியாக மாற்றம் செய்து தஞ்சையில் இருந்து விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nமீனவர்கள் எதிர்க்கும் சாகர்மாலா திட்டம், விவசாயிகள் எதிர்க்கும் மீத்தேன் திட்டம் போன்ற திட்டங்களை கைவிட்டு, மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மேலும் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை தஞ்சையில் ஏற்படுத்தப்படும் என்றார்.\nஅதே போல தமாகா வேட்பாளர் என்.ஆர்.நடராஜன் மாஜி வைத்திலிங்கம் எம்பியுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு.. டெல்டா மாவடத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்கவும் எயிம்ஸ் மருத்துவமனை கொண்டு வருவேன் என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமுன்னாள் எம்.எல்.ஏவை கைது செய்ய பயந்த போலிஸ்... ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்\nஜெ.படம் போட்டு ஓட்டு கேட்கும் திமுக வேட்பாளர்\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை 10 ரூபாய் உயரும் - அதிர வைக்கும் சுர்ஜீவாலா...\nவொக்கேஷனல் பிரிவு மாணவர்களும் பொறியியல் படிக்கலாம்-அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி\nநலிவடைந்து வரும் மீன்பிடி தொழில்; படகு பராமரிக்க மானியத்துடன் கடன் வேண்டும் மீனவர்கள் கோரிக்கை\nமருந்து கலந்த தண்ணீரை குடித்த பசு மாடுகள் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதா மூன்றாம் நாளும் ஈரோடு கலெக்டர் ஆய்வு\nதோப்பில் வேலை பார்த்த கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்பு- கடன் ரத்து செய்த இளம்பகவத்\nமுன்னாள் எம்.எல்.ஏவை கைது செய்ய பயந்த போலிஸ்... ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்\n4 தொகுதி இடைத்தேர்தல்- அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம்\nஜெ.படம் போட்டு ஓட்டு கேட்கும் திமுக வேட்பாளர்\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nவிஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஸ்டாலின் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை - ராமதாசுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\nஅவர்களுக்காக அரசியலை விட தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%86/", "date_download": "2019-04-24T18:36:31Z", "digest": "sha1:Y4XR2PQISMX3XE6HCJ2WA2RS3WTTCNSE", "length": 15822, "nlines": 180, "source_domain": "new.ethiri.com", "title": "கனவது விரியட்டும்; தமிழெங்கும் பரவட்டும் - ethiri .com ...................................................................................", "raw_content": "\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nகனவது விரியட்டும்; தமிழெங்கும் பரவட்டும்\nகனவது விரியட்டும்; தமிழெங்கும் பரவட்டும்..\nதட்டுங்கள் திறக்கட்டும், தீப்பொறி பறக்கட்டும்\nமுட்டுங்கள் ஓடட்டும், தமிழரைத் தொட்டால் தீ மூளட்டும்,\nஎம்மட்டும் இவ்வாட்டம் யெம் அறம்வென்று அது காட்டும்\nதிமிராட்டம் ஒடுங்கட்டும் ‘எம் தமிழருக்கு இனி விடியட்டும்\nதிக்கெட்டும் நாடட்டும் தமிழர் கூடிகூடி வெல்லட்டும்\nஎந்நாடு எம்மக்கள் எல்லாம் ஈரேழுலகமும் பாடட்டும்,\nகடுங்கோபம் பொங்கட்டும் கனல் கொட்டி ஆடட்டும்\nசிந்திய துளி இரத்திற்கெல்லாம் நீதி கிட்டும் வரைப் இனி போராட்டம்\nதமிழா விழி விழியென யெம் பறை ஒலிக்கட்டும்,\nநீதி கேட்டு சொற்கள் அறையட்டும்\nநெற்றிப் பொட்டிலும் நேர்மையே தெறிக்கட்டும்\nஎத்தனை மார்புகள் வேண்டும் விரியட்டும் விரியட்டும்\nஅவர்கள் சுடட்டும், நெஞ்சு நிமிர்த்தி நில் தாங்கட்டும்,\nஒரு தமிழச்சி, தமிழ்மண் காக்க\nஎம்முயிர் வேண்டுமோ; கொண்டு மூடட்டும்\nசடுசடுவென சுட்ட கூட்டம்; இனி எம் மண்ணில்\nஇறுதியென்றுச் சொல்ல எம் இளைஞர் கூட்டம் வெகுண்டெழட்டும்\nநடுநடுங்க ஓடட்டும் சதி தீர தூர ஒழியட்டும்\nசட்டங்கள் திருந்தட்டும் திருத்தங்கள் வெல்லட்டும்,\nதிபு திபுவென கொன்ற வெறியாட்டம் இனி\nமூடாத தொழிற்கழிவுகள் ஒழியட்டும், பிறர்\nநாடு நாடு அது நமக்காகட்டும், வீடு அரசியல் லட்சியமெல்லாம்\nஎம் விடுதலை விடுதலையொன்றே மூச்சாகட்டும்\nவாட்சப் செய்ய – 09840502376\n← இயக்கச்சியில் கார் பந்தய போட்டி\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம் – மாணவி பெயரை வெளியிட்டோர்மீது வழக்கு பதிய கோரி ஐகோர்ட்டில் மனு →\nமுக்கிய செய்திகள் Breking News\nரஸ்சியாவும் இலங்கை வருகிறது -மகிந்தா நினைத்தது ஒன்று நடந்துள்ளது வேறு\nஇலங்கையில் காட்சிகள் மாறுகிறது -புகுந்து விளையாடும் உளவுத்துறைகள்\nகுண்டு வெடிப்பு விசாரணைகள் மகிந்தா வாசலை தட்டலாம் -சமாச்சாரம் இங்கே உள்ளது\nஇலங்கை செய்திகள் Srilanka News\nகாயமடைந்தவர்களை மறைத்த சிங்கள அரசு\nபிரிட்டன் பொலிசார் மக்களிடம் அவசர வேண்டுதல் - இதை பகிருங்க\nவவுனியாவில் மர்ம நபர்கள் - இராணுவம் குவிப்பு\nமுன்னாள் இராணுவ தளபதி பாதுகாப்பு அமைச்சராக நாளை நியமனம்\nகுண்டு வெடித்த இரு கொட்டல்களுக்கு 25 மில்லியன் ரூபா இன்சூரன்ஸ் நிதி வழங்கியது\nயாழில் க��ண்டுகள் வைக்க சதி - குண்டுகளும் மீட்பாம்\nபாதுகாப்பு அமைச்சர் ,பொலிஸ்மா அதிபரை பதவி விலகும் படி மைத்திரி அறிவிப்பு\nகுண்டு வெடிப்பின் பின்புலத்தில் வெளிநாட்டு அமைப்பு - அமெரிக்கா\nபர்தா அணிந்து சென்ற மர்ம நபரை - சுற்றிவளைத்து தாக்கிய மக்கள் - photo\nபொலிஸ் தலைமையகம் முன்பாக மர்ம மோட்ட சைக்கிள் இராணுவம் குவிப்பு\nஆயுத தொழில்சாலை செல்வந்தர் வெடிகுண்டாக வெடித்து சிதறினார்\nஇரண்டாவது மோட்ட சைக்கிள் வெடித்தது - சோதனை தொடர்கிறதுphoto\nஇனவாத அமைப்பை தடை செய்ய இராணுவத்துக்கு அதிகாரம் வழங்கிய மைத்திரி\n4000 மனித வெடிகுண்டுகள் இலங்கையில் - பொன்சேகா அறிவிப்பு\nகொட்டல்களுக்குள் பார்தா அணிந்து வரத்தடை\n9 மனித வெடிகுண்டுகளில் கணவன் மனைவி சிதறின -\nலண்டனில் இருந்து சென்ற மனித வெடிகுண்டு தாரி\nஇலங்கை - அமெரிக்கா தூதரகம் அடித்து பூட்டு\nஇந்திய செய்திகள் India News\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது செக்ஸ் வழக்கு தொடர ரூ.1½ கோடி பேரமா\nகோத்ரா கலவரத்தின்போது கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு\nஓட்டு எண்ணிக்கை நாளில் பெட்ரோல், டீசல் விலையை 10 ரூபாய் உயர்த்த திட்டம் - காங்கிரஸ் சொல்கிறது\nஉலக செய்திகள் World News\nமக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து 9 பேர் பலி\nவிமானம் தரையில் விழுந்து நொறுங்கி 6 பேர் பலி\nசவுதியில் 37 பேர் கழுத்து வெட்டி கொலை\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nவினோத விடுப்பு Funny News\nபடுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன் - நடிகை ரிச்சா புகார்\nகணவனை போட்டு தள்ளிய மனைவி\nகதாநாயகன் இல்லாத படத்தில் கஸ்தூரி\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\n1500 கோடி கடனால் மூடப்பட்ட ஜெட் ஏர்வேஸ் - ஊழியர்கள் ரத்தக்கண்ணீர் - இதோ முழு தகவல் video\nசீமான் முழக்கம் Seeman speach\nஅதிரும் கரசோம் - முழங்கிய சீமான் - வீடியோ\nசீமானை காப்பாற்றிய அம்மணி கஸ்தூரி - வீடியோ\nரஜனியை கிழிக்கும் சீமான் பேச்சு\nபிரபாகரன் பிறந்தநாள் விழா.. சீமானின் மிரட்டலான அதிரடிபேச்சு\nரஜினி ஒரு லூசு பய, சீமான் கலகலப்பு பேச்சு\nநடிகர் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை\nஜோதிடத்தை பெரிதும் நம்பும் நடிகை\nஒரு பட வெற்றிக்கு ஒரு கோடியா\nசக நடிகைகளை பொறாமை பட வைத்த நடிகை\nஒரு பட வெற்றிக்கு ஒரு கோடியா\nகுற்ற செய்திகள் Crime NEWS\nம���ைவியை அடித்து கொன்ற கணவன் - கண்ணீரில் உறவுகள்\nதாயை அடித்து கொடுமை படுத்திய மகள் - வீடியோ\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nயாழில் வாலிபன் அடித்து கொலை - அதிர்ச்சியில் மக்கள்\nகள்ள காதலனுடன் மனைவி ஓட்டம் - கணவன் தற்கொலை\nதீ கொண்டு எழுவாய் …\nகாற்றை காதல் செய்யும் பெண் …\nஓடி வா காதலே …\nபிடித்த வாழ்வில் யாரு இன்று ..\nவழி கொடு இறைவா ….\nஉளவுத்துறை வெளிநாட்டு கொலைகள்;- வீடியோ\nபசுபிக் கடலில் பூதம் காத்த புதையல்\nஇந்திய உளவுத்துறை எச்சரிக்கை வீடியோ\nஇறால் கோலா உருண்டை குழம்பு\nஅட்லி மீது புகார் அளித்த துணை நடிகை\nதோழிகளாகிய கீர்த்தி சுரேஷ் - ஜான்வி கபூர்\nதிரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\nஉரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் - சூர்யா\nமீண்டும் ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா\nகர்ப்பம் அடைந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nஉணவில் நச்சு இருப்பதனை கூறும் அறிகுறிகள்\nநரம்பு பாதிப்புகளை தடுக்க இதை சாப்பிடுங்க\n20 வயதில் ஆண்கள் செய்யவேண்டியது\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த தீர்வு\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/kavalai-vendam-movie-stills/", "date_download": "2019-04-24T17:59:42Z", "digest": "sha1:BWDHRNDCQDPUC3UWN5RNVQNNV6HJSKET", "length": 3381, "nlines": 55, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "கவலை வேண்டாம் -", "raw_content": "\nPrevவட சென்னையை மிரட்ட வரும் விக்ரம்..\nமணல் மாஃபியா டாக்டர் இளவரசனின் தகிடுதத்தங்கள்…\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde’ஐ துவக்கி வைத்தார் சினேகா..\nசினிமா நிருபர் செய்யாறு பாலுக்கு ‘எம்ஜிஆர் – சிவாஜி’ விருது -V4 அவார்ட்ஸ் 2019\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்\nஒன் உசிரு காத்துல’ எஸ்.ஜானகி பாடிய பாடல்\nமோகன்லால் மகனுடன் ஜோடி போட்ட திவ்ய நடிகை\n“சினிமாவைக் காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு\n’நெடு நல் வாடை’ டீசர்\nபல சவால்களோடு பரபரப்பான இறுதிக் கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’\nஏகாந்தம் அழைக்குதே பாடல்- கடமான் பாறை அப்டேட்ஸ்\nபுதுமுக நடிகர் சத்யாவுக்கு நல்லிரவில் அதிர்ச்சியளித்த சிம்பு\nசிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியது..\n’பரதேசி’ ’அரவான்’ வரிசையில் ’ழகரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://farmersgrid.com/post/anvil-clouds-moves-into-chennai-from-thiruttaniara-3d", "date_download": "2019-04-24T18:08:32Z", "digest": "sha1:WSUNUY6PWLSV5TEUH2U3I4VQWNQD56L3", "length": 2948, "nlines": 32, "source_domain": "farmersgrid.com", "title": "Anvil clouds moves into Chennai from Thiruttani-Arakonnam storms", "raw_content": "\nMassive gust (high winds moving in front of the storms). As of now the steering winds are not favourable for them to move towards Chennai. So lets not assume its going to rain in Chennai seeing the dark clouds and night is going to see lightning from the far away storms. Meanwhile the storms are seeing dying close to Poondi-Tiruvallur belt. Dont expect anything from this. Photo courtesty, Karthik Raghavan, Tambaram, Abishek, RA Puram and Sridhar,Adambakkam, Yogashankiyan Senthamizhan ******************************************************************* திருத்தணி-அரக்கோணம் பகுதியில் இருந்து கம்பளிப் பூச்சி மாதிரி மேகங்கள் சென்னையை நோக்கி வருகின்றன. உயர் அழுத்தக் காற்று அதற்கு முன்பாக வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் காற்று நமக்கு சாதகமாக இல்லை. அதனால் மேகங்கள் சென்னையை அடைய வாய்ப்பு இல்லை. கருமேகங்களை பார்க்கும் போது மழை வரும் என்று நினைத்தால் கூட வெறும் மின்னல் மட்டும் இன்று இரவு வரும் என்று தோணுகிறது. இதற்கிடையில் மேகங்கள் பூண்டி திருவள்ளூர் அருகே செயல் இழந்து விட்டன. அதனால் எதையும் எதிர் பார்க்க வேண்டாம். போட்டோ உதவி: கார்த்திக் ராகவன் தாம்பரம், அபிஷேக் ஆர்.ஏ.புரம் மற்றும் ஸ்ரீதர் ஆதம்பாக்கம். Tamil Translation courtesy: Shahul Hameed\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/job-recruitment-of-madras-regiment-wellington-nilgiri-003047.html", "date_download": "2019-04-24T18:52:42Z", "digest": "sha1:U3AJ3FWN6XWINKB3YB4ZC542CARQFLED", "length": 12058, "nlines": 115, "source_domain": "tamil.careerindia.com", "title": "மெட்ராஸ் ரெஜிமெண்டில் மல்டி டாஸ்கிங் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் | job recruitment of Madras Regiment Wellington Nilgiri - Tamil Careerindia", "raw_content": "\n» மெட்ராஸ் ரெஜிமெண்டில் மல்டி டாஸ்கிங் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்\nமெட்ராஸ் ரெஜிமெண்டில் மல்டி டாஸ்கிங் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்\nமெட்ராஸ் ரெஜிமெண்ட் வெலிங்கடனில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். மெட்ராஸ் ரெஜிமெண்டி பணிக்கான நீலகிரியில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.\nமத்திய அரசின் கீழ் இயங்கும் இராணுவ அமைப்புகளில் மெட்ராஸ் ரெஜிமெண்டும் ஒன்றாகும். மெட்ராஸ் ரெஜிமெண்டில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.\nமொத்தம் அறிவிக்கப்பட்டுள��ள பணியிடங்களின் 3 எண்ணிக்கை ஆகும். மெட்ராஸ் ரெஜிமெண்டில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் பெயர் மல்டி டாஸ்கிங் பணியத்திற்கு விருப்பமுளோர் விண்ண்பிக்கலாம்.\nமொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களில் வேலை வாய்ப்பு பெறுவோர் மாதச் சம்பளமாக ரூபாய் 18,000 பெறலாம். மேலும் விண்ணப்பிப்போர் பிராக்டிகல் டெஸ்ட் அத்துடன் மெடிக்கல் ஃபிட்னஸில் வேலை வாய்ப்பு பெறலாம். மேலும் 18 முதல் 25 வயது வரையுள்ளோர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.\nஅதிகாரப்பூர்வ இணைய தள இனைப்பில் அறிவிக்கையை முழுமையாக படிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விர்ங்களையும் முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் போதே விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதன் ஹார்டு காப்பியுடன் கல்வி மற்றும் மற்ற சான்றிதழை நகல் எடுத்து அதனை இணைத்து இரண்டு பாஸ்போர்ட் புகைப்படங்களுடன் இணைத்து செல்ப் அட்டஸ்டடுசெய்து அனுப்ப வேண்டும்.\nமெட்ராஸ் ரெஜிமெண்டில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 2, 2017 ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பிக்க இறுதி தேதி ஜனவரி 15 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுகள் பிப்ரவரி மார்ச் மாதம் 2018 தேதிகளில் தேர்வுகள் நடக்கும்.\nவிண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :\nதி மெட்ராஸ் ரெஜிமெண்ட்ஸ் வெலிங்டன் நீலக்கிரிஸ்,\nசிப்பிங் கார்பரேசனில் வேலைவாய்ப்பு பிஇ/ பிடெக் படிச்சவங்க அப்ளை பண்ணுங்க\nமத்திய பாதுகாப்புத்துறையான அமிரிஸ்தர் கண்டோன்மெண்டில் வேலை வாய்ப்பு\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்தி�� பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஏப். 18 வரைக்கும் பள்ளிகளை திறந்து வைக்க உத்தரவு.\nஎஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nகோடை விடுமுறையில்... மாணவர்களுக்கு கல்வித் துறை அறிவுரை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/12/11/5-ways-to-escape-from-credit-card-debt-trap-001852.html", "date_download": "2019-04-24T17:47:34Z", "digest": "sha1:VKWKHMOKEPPSFEFE4DD6SCOHJT5KQGJD", "length": 24945, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "'கிரெடிட் கார்டு' கடன்களில் இருந்து தப்பிக்க அருமையான வழிகள்..! | 8 ways to escape from credit card debt trap - Tamil Goodreturns", "raw_content": "\n» 'கிரெடிட் கார்டு' கடன்களில் இருந்து தப்பிக்க அருமையான வழிகள்..\n'கிரெடிட் கார்டு' கடன்களில் இருந்து தப்பிக்க அருமையான வழிகள்..\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்..\nடெபிட் கார்டுகளை விடக் கிரெடிட் கார்டுகள் சிறந்தவை.. ஏன் தெரியுமா\nஎன்னது க்ரெடிட் கார்ட் இல்லன்னா இதெல்லாம் கிடைக்காதா\nகிரிடிட் கார்டு லிமிட்டை குறைப்பது மோசமான முடிவு.. ஏன் தெரியுமா\n டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெட்ரோல் டீசல் வாங்க வழங்கப்பட்டு வந்த சலுகை 0.25% ஆக குறைப்பு\nபோலி கால் சென்டர் மூலம் எஸ்பிஐ கிரெடிட் கார்டில் 5 கோடி மோசடி..\nகிரெடிட் கார்டு கணக்கை மூட இருக்கிறீர்களா\nசென்னை: இன்றைய நவீன உலகத்தில் மக்களிடம் பண புழக்கத்தை விட கார்டுகளின் புழக்கம் அதிகரித்துவிட்டது. இப்பொழுது வேலைக்கு செல்லும் அனைவரிடத்திலும் கிரெடிட் கார்டு உள்ளது, குறிப்பாக ஐடி துறை மற்றும் பன்னாட்டு நிறுவன பணியாளர்கள்.\nபெரும்பாலும் எல்லோரும் சில வங்கிகளில் அல்லது நிதி நிறுவனங்களில் கொடுக்கப்பட்ட கிரெடிட் கார்டை வைத்திருப்பார்கள். ஷாப்பிங் செய்யவும், விடுமுறையை கொண்டாடவும் அல்லது பில்களை செலுத்துவதற்கும் பணத்தைக் கொண்டு சென்ற காலம் முடிந்துவிட்டது. கிரெடிட் கார்டை விற்பனை நிலையங்களில் அல்லது பில் செலுத்தும் இடத்தில் தேய்த்து உடனடியாக பணத்தை செலுத்திவிடலாம்.\nகார்டுகளின் பயன்பாட்டு மூலம் பணம் திருட்டுபோகும் அபாயம் முழுமையாக குறைந்துள்ளது. கிரெடிட் கார்டு ந��றுவனங்கள் முதலில் வாழ்நாள் இலவச கிரெடிட் கார்டையும், அதன் பின் ஒவ்வொரு உபயோகத்திற்கும் கவர்ச்சிகரமான வெகுமதி புள்ளிகளையும் அளித்து மக்களை வசப்படுத்தி வருகின்றன.\nவங்கி மற்றும் கிரேடிட் கார்டு நிறுவனங்களின் ஆசை வார்த்தைக்கு மயங்கி குறைந்த வருமானம் உள்ளவர்கள் கூட ஆரம்பத்தில் இதனால் ஈர்க்கப்பட்டு பின்பு பல வங்கிகளில் அளிக்கப்படும் அதிக கடன் தொகை கொண்ட கோல்ட் கார்டுகள், சில்வர் கார்டுகள் போன்ற பல கார்டுகளை வாங்கிக் கொள்கின்றனர்.\nஇந்நிறுவனங்கள் உங்களை முழுத் தொகையை செலுத்துவதற்கு பதில் குறைந்தபட்ச தொகையை செலுத்தினால் போதும் என்று தவறாக வழிகாட்டுகின்றன. இந்த அம்சங்களை கொண்ட கார்டுகள் முதலில் வசதியாக தோன்றினாலும், நாளடைவில் உங்களை பெரிய கடன் சிக்கலில் தள்ளி திண்டாட வைத்துவிடும்.\nஇந்த சிக்கலில் இருந்து நீங்கள் மிக விரைவில் தப்பி வெளியேறுவது மிக அவசியமானதாகும். இதற்கு நீங்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டியவை:\nமுதலில் உங்கள் கிரெடிட் கார்டுகள் மூலம் எவ்வளவு செலவு செய்துள்ளீர்கள் என்பதை ஆராயுங்கள். ஒவ்வொரு கார்டுகளின் பில்லையும் எடுத்துக் கொண்டு, எந்தெந்த பொருளுக்கு அதிக செலவு செய்துள்ளீர்கள் அல்லது செலவை தவிர்த்திருக்கலாம் என்பதை கண்டறியுங்கள். அத்தியாவசிய தேவைக்கான பொருட்களின் செலவு எது தவிர்க்கக்கூடிய பொருட்களின் செலவு எது என்பதை பிரித்தெடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தேவையற்ற செலவுகளை தடுக்கலாம்.\nஉங்களின் மொத்த வருமானம் மற்றும் மாத வீட்டுச்செலவு, பில் கட்டணம் எவ்வளவு என்பதை கணக்கிடுங்கள். அதில் எந்த செலவினை குறைத்து பணத்தை சேமிக்கலாம் என்று அறிந்து சிக்கன முறையை உறுதியாக பின்பற்றுங்கள்.\nகிரெடிட் கார்டு பில்லில் உள்ள குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்துவது உங்களை முடிவில்லாத கடன் சிக்கலில் அதிக வட்டியுடன் கொண்டு சேர்க்கும். இந்த சிக்கலில் இருந்து வெளியே வர குறைந்தபட்ச தொகையை மட்டுமே செலுத்துவதை தவிருங்கள்.\nஅதிக கிரெடிட் கார்டுகள் உங்களுக்கு தேவை இல்லை. உங்களின் முறையான செலவுகளை சமாளிக்க ஒன்று அல்லது இரண்டு கிரெடிட் கார்டுகளே போதுமானது.\nகடன் சிக்கலினை தவிர்க்க தேவையில்லாமல் அதிகமாக உள்ள கிரெடிட் கார்டுகளின் பாக்கியை செலுத்திய பின் அதை ரத���து செய்து விடுங்கள். கிரெடிட் கார்டு பில்லில் உள்ள பாக்கியை பில்லில் கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையின் படி செலுத்துங்கள். பணம் செலுத்த வேண்டிய தவணை நாட்களை கண்டிப்பாக பின்பற்றுங்கள்.\nசில கிரெடிட் கார்டு நிறுவனங்கள் பாலன்ஸ் டிரான்ஸ்பர் வசதி மூலம் வேறு நிறுவனத்தின் கிரெடிட் கார்டு பாக்கியை கவர்ச்சிகரமான சலுகையுடன் செலுத்த உதவுகின்றன. அவற்றைப் பெற முயற்ச்சி செய்யுங்கள்.\nபெரிய தொகையை தனி நபர் கடனாக பெற்றோ, நண்பர்கள் அல்லது உறவினர்களிடமோ குறுகிய காலத்திற்கு கடனாக பெற்று உங்கள் கிரெடிட் கார்டின் நிலுவைத் தொகையை செலுத்தி விடுங்கள். தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் கிரெடிட் கார்டின் வட்டி விகிதத்தை விட குறைவே.\nஎச்சரிக்கையுடனும் கட்டுப்பாடுடனும் கிரெடிட் கார்டை உபயோகித்தால், அது உங்களுக்கு பணம் செலுத்த உபயோகமாகவும் வசதியாகவும் இருக்கும். தூண்டுதலினால் அதிகமாக செலவு செய்யாமலும், வட்டியில்லாமல் பணம் செலுத்தும் காலத்திற்குள்ளும் கடன் தொகையை செலுத்திடுங்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசூப்பர்லா இந்தியா ட்விட்டரின் புதிய MDயாக மணிஷ் மகேஷ்வரி .. தவறான பரப்புரைகளை தடுக்கவே நியமனம்\nமோடி ரொம்ப நல்லவர் எங்களுக்கு மீண்டும் அவர் பிரதமராக வேண்டும் - குஜராத் வியாபாரிகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=44319&ncat=1495", "date_download": "2019-04-24T18:58:27Z", "digest": "sha1:HLGXCNMPJ45ITZFLO2G4NRLAZG2ZIA7S", "length": 17095, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "வண்ணங்களில் ஜொலிக்கும் கோவில் படிக்கட்டுகள் | சுற்றுலா | Tour | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சுற்றுலா\nவண்ணங்களில் ஜொலிக்கும் கோவில் படிக்கட்டுகள்\nபிரதமர் மவுனம் காப்பது ஏன் : ப.சிதம்பரம் ஏப்ரல் 24,2019\nதினமலர் மதநல்லிணக்கம்: கிறிஸ்தவ தலைவர் பாராட்டு ஏப்ரல் 24,2019\n மோடி விளக்கம் ஏப்ரல் 24,2019\nதலைமை நீதிபதிக்கு எதிராக பெண் தெ��ிவித்த பாலியல் புகாரில் திருப்பம் ஏப்ரல் 24,2019\nஅமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயார் ஏப்ரல் 24,2019\nமலேசியாவில் பிரபலமான இடங்களுள் ஒன்று, ஆன்மிகத் தலமான பத்துமலைக் குகை முருகன் கோவில். சுப்பிரமணிய சாமி கோவில் என்றழைக்கப்படும் இது, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, 13 கி.மீ., தொலைவில் இருக்கிறது. இங்கு இந்துக்கள் தவிர சீனர்களும் கூட வழிபாட்டில் கலந்துகொள்கிறார்கள். இக்கோவியில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச திருவிழா மிகவும் பிரபலம்.\nஇந்த ஆண்டு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழாவை முன்னிட்டு, அதன் 272 படிக்கட்டுகளுக்கும் டெக்னிகலர் வண்ணங்கள் அடிக்கப்பட்டுள்ளது. இது கோவிலுக்கு செல்லும் பாதையையே அழகாக்கி, கோவிலுக்கு ஒரு புதிய தோற்றத்தை அளித்துள்ளது. இந்த புதிய தோற்றம், சுற்றுலா பயணியரிடையேயும், சமூக வலைதளங்களிலும் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், பாரம்பரிய சின்னத்தில் மாற்றம் செய்து அதன் பழமைக்கு ஊறு விளைவிப்பதாக இதற்கு மலேசிய நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் தேசிய பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்தை கோவில் இழந்துவிடுமோ என்று கவலையேற்பட்டுள்ளது.\nரயில் டிக்கெட் 10% தள்ளுபடி: ஐ.ஆர்.சி.டி.சி.,\nபட்டிமூன்: இது புதிய வகை ஹனிமூன்\nடா மிலானோ லேப்டாப் பேக் மற்றும் ஸ்ட்ரோல்லர்\nசிக்கிமுக்கு நேரடி விமான சேவை\nஇரவிலும் தாஜ் மஹாலின் அழகை ரசிக்கலாம்\n» தினமலர் முதல் பக்கம்\n» சுற்றுலா முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-04-24T18:09:01Z", "digest": "sha1:ECWKRE22DVDJ5Y52VYON5JDEXOUYLHK5", "length": 11254, "nlines": 111, "source_domain": "tamilcinemareporter.com", "title": "அப்பாவி இமேஜை உடைத்தெறிய வேண்டும்:\"வில் அம்பு\" நாயகன் ஸ்ரீ - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nஉயிரையும் கொல்லும் மதுவுக்கு எதிரான பெருமைக்குரிய குறும்படம்\nபிரபு – உதயா நடிக்கும் மாறுபட்ட கதை “உத்தரவு மகாராஜா”\nஅப்பாவி இமேஜை உடைத்தெறிய வேண்டும்:”வில் அம்பு” நாயகன் ஸ்ரீ\nசினிமாவில் வெற்றிதேவதையின் கரம் தொட்டுக் கொண்டிருக்கிறார் இளம் நா���கன் ஸ்ரீ .”வில் அம்பு“ படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகத்திலிருந்த ஸ்ரீயை சந்தித்த போது .\nதென்னிந்திய சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குநர் பாலாஜி சக்திவேலுக்குத் தன் முதல் நன்றியை தெரிவித்து கொண்டு பேச ஆரம்பித்தார்\n“வழக்கு எண் 18”.” ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” ஆகிய படங்களை தொடர்ந்து “வில் அம்பு“ எனக்கு திரைக்கு வந்திருக்கும் மூன்றாவது படம் . ஒரு முறை இயக்குநர் சுசீந்தரன் அவர்கள் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. இதுவே எங்களது முதல் சந்திப்பும் கூட, அப்போது அவர் புதிதாக ஒரு படம் தயாரிக்க போவதாகவும் அதில் நான் நடிக்க வேண்டும் என்றும் சொன்னார் பிறகு ஒரு நாள் அலுவலகத்திற்கு அழைத்தார்கள் இயக்குநர் ரமேஷ் “வில் அம்பு ”கதையைச் சொன்னார். கதை எனக்கு மிகவும் பிடித்தது .ஆனால் இவ்வளவு அழுத்தமான, சவாலான வேடம் ஏற்று நடிக்க இயலுமா என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது.ஒத்திகை பார்த்து எனக்கு திருப்தி வந்த பிறகு தான் படபிடிப்பிற்கு வருவேன் என்று இயக்குநர் ரமேஷ் அவர்களிடம் சொன்னேன். அவரும் அதை ஏற்றுகொண்டார் அதன் படி மூன்று நாட்கள் ஒத்திகை பார்த்த பின்னரே நான் படத்தில் கார்த்தியாக நடிக்க ஆரம்பித்தேன். அது மட்டுமல்லாமல் இயக்குநர் லொக்கேஷன் பார்க்க கோவை சென்ற போது நானும் அவருடன் சென்றேன். படத்தில் பிரதான லோக்கேஷன்களான காந்திபுரம், சிவானந்த காலனி, செல்வபுரம் ஆகிய இடங்களுக்கு சென்று அங்குள்ள கலாசாரங்களையும் புரிந்து கொண்டேன். அந்த பயிற்சிகளை வில் அம்பில் நான் ஏற்ற வேடத்தை ரசிகர்கள் ரசிக்கும்படி அவர்களது பாராட்டு பெறும்விதம் இயல்பாக நடிக்க எனக்கு உதவியது.படம் வெற்றி பெற்றது என்பதும் மட்டுமல்லாமல் நாளுக்கு நாள் திரை அரங்குகளும் காட்சிகளும் அதிகரித்து கொண்டு இருக்கிறது என்பதும் எனக்கு மகிழ்ச்சியும், மனநிறைவையும் அளிக்கிறது.அப்பாவி கதாநாயகனாகவே நடித்துள்ள எனக்கு இந்த அப்பாவி இமேஜை உடைத்தெறியும் வேடம் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார் ஸ்ரீ.\nஅடுத்து “ மாநகரம்” என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார் ஸ்ரீ. இது ஒரு நகர்ப்புற திர்ல்லர் படமாக உருவாகியுள்ளதாம் .\nநான் சென்னைப் பையன்தான் : நடிகர் சந்தீப்...\nசென்னை பற்றிய கதை ” மாநகரம்”...\n”என்னமா கதவுடுறானுங்க ” தமிழ...\n‘வில்அம்பு ‘ தந்த தெம்பு: ஒ...\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன் : நிகிஷா ...\nராஜு முருகனின் கதை மெஹந்தி சர்க்கஸ் \nஎம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து சீப் பப்ளிசிட்டி தே...\n‘தனிஒருவன்’ படத்தின் நன்றியறிவிப்பு சந...\nஎன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்த ஆண்கள்: மலேசியா...\n‘ரஜினி முருகன்’ 6 லிருந்து 60 வரை கவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2016/12/2017_30.html", "date_download": "2019-04-24T18:36:22Z", "digest": "sha1:CWRM5CUIRXYWYLQPP3MIRNJVT77RGHMV", "length": 36541, "nlines": 550, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: புத்தாண்டில் வேலைக்குப் போகலாமா!", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nஇந்த ஆண்டு இந்தியா கண்ட அரசியல் பொருளாதார மாற்றங்களால் 2017-ம் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என்கிற ஆவலும் பதற்றமும் அதிகரித்துள்ளது. பண மதிப்பு நீக்க விவகாரமும் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.\nஅதிலும் இந்தியாவில் 80 கோடிக்கும் அதிகமானோர் வேலைக்குச் செல்லும் வயது வரம்பைச் சேர்ந்தவர்கள் என்���தால் இந்திய வேலைச் சந்தை எத்தகைய மாற்றங்களைச் சந்திக்கவிருக்கிறது என்பதை அலச வேண்டிய நேரம் இது\n‘இந்தியாவின் வேலைவாய்ப்பு எதிர்காலம்’ தொடர்பாகக் கிட்டத்தட்ட 2000 நிறுவனத் தலைவர்களிடம் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, சுற்றுலா, சுகாதாரம், உள்கட்டமைப்பு, உற்பத்தி ஆகிய துறைகள் 2017-ல் அதிகப்படி யான வேலை வாய்ப்பை அளிக்கப் போகின்றன எனத் தெரியவந்துள்ளது.\nதொழில்முனைவோருக்கும் பிரகாசமான வாய்ப்புகள் காத்திருப்பதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. அதிலும் 70 சதவீத நிறுவனங்கள் பெண்களை நியமிக்க உள்ளன. அமைப்புசாராத் தொழில்களில் மட்டுமல்லாமல் பெரிய நிறுவனங்களிலும் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்கவிருக்கிறது. வழக்கம்போல டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வாய்ப்புகள் கொழிக்கும் எனவும் தெரியவந்துள்ளது.\nஅதேநேரத்தில் இந்த ஆய்வைத் தாண்டி சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துவது, நிதித் தொழில்நுட்பம் (fin-tech), டிஜிட்டல் கட்டணம் செலுத்துதல் (digital payments), வங்கி உள்ளிட்ட துறைகளில் நிச்சயமாக வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதே. ஆனால், பண மதிப்பு நீக்கத்தால் மிகக் குறைவான சம்பள உயர்வைத்தான் எதிர்பார்க்க முடியும். சம்பளத்தில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் பதவி உயர்வு கிடைப்பதிலும் பின்னடைவு ஏற்படலாம்.\nமறுபக்கம் அமெரிக்காவில் வேலை செய்யக் கனவு காணும் இந்திய இளைஞர்களுக்கு டிரம்ப் என்ன சொல்லப் போகிறார் என்பதும் கேள்விக்குறியே. அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதையும், வெளிநாட்டினருக்குத் தற்காலிகமாக ஊழியர் அனுமதி விசாவான ஹெச்-1பி வழங்குவதையும் தன்னுடைய அதிபர் தேர்தலுக்கான பரப்புரையிலேயே வன்மையாகக் கண்டித்தார் டிரம்ப். இதன் தாக்கம், வேலை தேடி அமெரிக்கா செல்பவர்களுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்களிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.\nஆனாலும் இந்தியாவில் உள்ள மனிதவளம், தொழில் திறமை நிறைந்த ஊழியர்கள் இங்கே அதிகமாக இருப்பது, குறைந்த சம்பளத்தில் அதிகத் திறமைசாலிகள் கிடைப்பதால் உலகப் பெரு நிறுவனங்கள் இந்தியச் சந்தையை விட்டு வெளியேற மாட்டார்கள். எப்படி இருந்தாலும் தொழில்நுட்பமயமாதலை நோக்கி அரசே நகர்வதால் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தகவல்தொழில்நுட்பத்தில் தங்களைத் தகவமைத்துக்கொள்வது அவசியம்.\nஇத்தகைய பின்னணியில் புதிதாக வேலைக்குச் செல்ல முயற்சிப்பவர்கள் தங்களை எப்படித் தயார்படுத்திக் கொள்வது\nஒரு நிறுவனத்துக்குள் அடி எடுத்து வைப்பதற்கு முன்பாக நாம் யார் என்பதைச் சொல்வது நம்முடைய விண்ணப்பக் கடிதம். இன்று பல நிறுவனங்கள் மின்னஞ்சல் மூலமாகத்தான் தங்களுடைய ஊழியர்களோடும் வேலைக்கு நியமிக்க இருப்பவர்களோடும் தொடர்புகொள்கின்றன. அவ்வாறு நாம் மின்னஞ்சல் எழுதும்போது ‘chat lingo’ எனப்படும் அரட்டை மொழியில் இல்லாமல் வேலைக்கு ஏற்றபடி நேர்த்தியாக எழுத வேண்டும். இல்லையேல் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் பொறுப்பற்றவர் என்கிற எண்ணம்தான் வேலை வழங்குபவர்களுக்கு ஏற்படும். தெளிவான மொழிநடையில் இலக்கணப் பிழைகள் இல்லாமல் சுருக்கமாக மின்னஞ்சலை எழுதப் பழகுவது அவசியம்.\nகணினியை அதிகம் பயன்படுத்துபவர்கள்கூட வெறும் தகவல்களைச் சேமிக்கவும் அட்டவணைகளை வரையவும்தான் எம்.எஸ். எக்ஸலை (MS Excel) பயன்படுத்துவதாக நினைக்கிறார்கள். ஆனால், விரைவில் இந்தப் புரோகிராமிங் முறை அலுவலக வேலைகள் பலவற்றுக்கு இன்றியமையாத ஒன்றாக ஆகிவிடும் எனப் பணிவாழ்க்கை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பட்ஜெட் தாக்கல், நிகழ்ச்சிகளைத் திட்டமிடுதல், சிறிய புராஜெக்ட்களுக்குக் கணிதத் தீர்வுகள் காணுதல் இப்படி வேலை தொடர்பான பல விஷயங்களுக்கு எக்ஸல் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் அதைப் பயன்படுத்தப் பயிற்சி எடுப்பது நல்லது.\nஒரு புதிய திட்டத்தை அனைவரையும் கவரும் விதமாகச் சிறப்பாகச் சமர்ப்பிக்கப் பவர்பாய்ண்ட் பிரசெண்ட்டேஷன் (PowerPoint Presentation) கைகொடுக்கும். கல்லூரி நாட்களிலேயே இதைப் பயன்படுத்தப் பழகுவது நல்லது.\nஇன்று பெரும்பாலான தகவல்கள் இணையம் மூலமாகவே சேகரிக்கப்படுகின்றன. தேடுபொறியில் எந்த வார்த்தையைத் தட்டச்சு செய்தாலும் கோடிக்கணக்கான தகவல்கள் வந்து குவியும். ஆனால் அவற்றில் எவையெல்லாம் நம்பத் தகுந்தவை, எந்தெந்த வலைத்தளங்களில் சரியான தரவுகள் கிடைக்கும் என்பதைக் கண்டறிய முக்கியச் சொற்களை (keywords) கண்டுப்பிடிக்கப் பயிற்சி அவசியம்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக தொடர்பாற்றல் இன்றியமையாதது. நேர்மு���த் தேர்வின்போதும் அதன் பிறகு மற்ற பணிச் சூழல் சந்திப்புகளின் போதும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சூழலுக்கு ஏற்பப் பேசவும் நடந்துகொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும். எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் துணிச்சலையும் மாற்றத்துக்கேற்பத் தகவமைத்துக் கொள்வதற்கான தயார்நிலையும் இருந்தால் என்னாளும் வெற்றி நமதே.\nநன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 29.12.2016\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, ���ேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nபட்டா - உட்பிரிவு - என்ன செய்ய வேண்டும்\nஒரு நிலமானது ஒருவரது பெயரில் முன்பு இருந்திருக்கலாம். பட்டாவும் அவர் பெயரில் வாங்கி இருக்கலாம். காலங்கள் செல்லச் செல்ல அந்த நிலமானது...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/11197-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-04-24T18:20:18Z", "digest": "sha1:GTNVPLWKSMKJKA2PLOWIKAGMHTYNGVOL", "length": 27870, "nlines": 318, "source_domain": "www.topelearn.com", "title": "கூகுள் குரோம் பாவனையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nகூகுள் குரோம் பாவனையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி\nதற்போது பாவனையில் உள்ள அனேகமான அப்பிளிக்கேஷன்கள் வெள்ளை நிறப் பின்னணி கொண்டு வடிவமைக்கப்பட்டவையாகும்.\nஎனினும் இவ்வாறான அப்பிளிக்கேஷன்களை இரவில் பயன்படுத்தும்போது கண்ணிற்கு அதிக அளவு வெளிச்சம் கிடைப்பதால் கண் பாதிப்படைய வாய்ப்புக்கள் இருப்பதுடன் அசௌகரியத்தையும் ஏற்படுத்துகின்றது.\nஇதனால் சில முன்னணி நிறுவனங்கள் தமது அப்பிளிக்கேஷன்களில் Dark Mode எனப்படும் கறுப்பு நிறப் பின்னணிக்கு மாற்றக்கூடிய வசதியினையும் வழங்கியுள்ளன.\nஇவற்றின் தொடர்ச்சியாக தற்போது கூகுள் நிறுவனமும் தனது குரோம் இணைய உலாவியில் கறுப்பு நிற பின்னணி வசதியினை தரவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.\nஇதேவேளை குரோம் உலாவியின் Incognito விண்டோ ஏற்கனவே கறுப்பு நிற பின்னணியைக் கொண்டே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nபுதியதாக Dark Mode வசதி குரோம் உலாவியில்\nமொபைல் பயனர்கள் நீண்ட நேரம் இணையத்தளப் பாவனையில் ஈ\nஆப்பிள், கூகுள் மற்றும் பேஸ்புக் மென்பொருள் பொறியலாளர்களுக்கு வழங்கும் சம்பளம் எ\nதொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்களுக்கே தற்போது அத\nகூகுள் அஸிஸ்டன்ட் சாதனம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி\nகூகுள் அஸிஸ்டன்ட் (Google Assistant) என்பது செயற்க\nபயனர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் கூகுள்\nகூகுள் நிறுவனத்தின் சேவைகளுள் ஒன்றாக கூகுள் போட்டோ\nகூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற���றி தெரியுமா\nகூகுள் நிறுவனம் வயர்லெஸ் தொலைபேசி சேவை ஒன்றினை விர\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nஓர் மைதானத்தில் 100 விக்கெட்களை வீழ்த்திய உலகின் மூன்றாவது பந்து வீச்சாளரானார் ர\nஓர் மைதானத்தில் 100 விக்கெட்களை வீழ்த்திய உலகின் ம\nஅன்ரோயிட், iOS பாவனையாளர்களுக்கு வாட்ஸ் ஆப் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nஉலக அளவில் பிரபல்யமான மெசேஜிங் அப்பிளிக்கேஷனாக வாட\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்படுகிறது\nபாதுகாப்புக் குறைபாடு இருந்ததாகவும் 5 கோடி பேரின்\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள்\nகூகுள் - கோடிக்கணக்கான மக்களின் பல ட்ரில்லியன் கேள\nவாட்ஸ்அப் பயனாளர்களுக்கு ஓர் பகீர் தகவல்\nவாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் குறுந்தகவல்களை ஹேக\nகூகுள் குரோமில் ஏற்படவுள்ள மாற்றம் இதோ...\nஉலகளவில் கோடிக்கணக்கான இணைத்தளங்கள் இயக்கப்பட்டு வ\nவாட்ஸ் அப் Text Bomb iPhone, Android பயனாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்\nவாட்ஸ் ஆப் பயன்படுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கை, வாட\nகூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு\nகூகுள் நிறுவனம் யுஆர்எல் ஷார்ட்னர் (URL shortene\nSmartphone பயன்படுத்துபவர்களுக்கோர் அதிர்ச்சி செய்தி\nஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்துவோருக்கு டிஜிட்\nயாகூ மின்னஞ்சல் பயன்படுத்துவோருக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nபிரபல நிறுவனமான யாகூ தன்னுடைய பயனாளர்களின் மின்னஞ்\nகரு பாலின விளம்பரங்கள் : கூகுள், யாகூக்கு கண்டனம்\nகருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவிப்பத\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அவசர தகவல்\nபேஸ்புக் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு\nகூகுள் தேடலில் அட்டகாசமான வசதி\nஇணையத் தேடல்களில் தன்னிகரற்ற சேவையினை வழங்கி வரும்\nகூகுள் தயாரிப்பில் உருவாகும் புதிய ஸ்மார்ட் போன்\nகூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட் போனை இந்த ஆண்டு தயா\nமேரி கோம் இதயத்தை நொறுக்கிய அதிர்ச்சி செய்தி\nஇந்திய குத்துச்சண்டை நட்சத்திர வீராங்கனை மேரி கோம்\nபோனில் Screen Lock செய்து வைத்து இருப்பவர்களுக்கு ஓர் தகவல்:\nபோனில் Screen Lock செய்து வைத்து இருப்பவர்களுக்க\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஇன்று வயது வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரையும் தன\nகூகுள் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷன்\nகூகுள் நிறுவனம் தனது அன்ரோயிட் சாதனங்களுக்காக மட்ட\nபலாப்பழத்தை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்தி\nசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்ப\nகுரலின் கட்டளைக்கு ஏற்ப விரைந்து செயலாற்றும் சேவகன் கூகுள் ஹோம்\nவானிலை அறிக்கை, போக்குவரத்து நெரிசல் தொடர்பான எச்ச\nதினமும் காலை இதை சாப்பிட்டு வந்தால் ஓர் நாளுக்கு ஒரு செ.மீ. இடுப்பு சுற்றளவை குற\nதினமும் காலை இதை சாப்பிட்டு வந்தால் ஓர் நாளுக்கு ஒ\nகூகுள் ட்ரான்ஸ்லேட்டர் இனி ஆப் லைனிலும்……\nமைக்ரோசாப்ட்டின் ios போனிற்கான டிரான்ஸ்லேட்டர்\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nகடந்த சில தினங்களாக ஒருவகை இணைப்பு சமூக வலைத்தளங்க\n‘ஆர்குட்’டுக்கு குட்பை; கூகுள் நிறுவனம் அறிவிப்பு\nசமூக வலைத்தளமான ஆர்குட்டின் சேவையை நிறுத்தப் போவதா\nசொந்த டொமைன் சேவையை ஆரம்பிக்கின்றது கூகுள்\nகூகுள் நிறுவனம் தற்போது சொந்த டொமைன் பதிவு சேவையை\nகண்களுக்கு அருகே இண்டர்நெட்‍ உடைய கூகுள் கண்ணாடிகள் விற்பனைக்கு வந்தன\nதொழில்நுட்பத்தில் அடுத்த மைல் கல்லாக கூகுள் கண்ணாட\nகூகுள் அறிமுகப்படுத்தும் 7 அங்குல Screen உடன் கூடிய Tablet\nகூகுள் நிறுவனமானது 7 அங்குல Touch Screen உடன் கூடி\n புத்தம் புதிய இலத்திரனியல் சாதனம்(Video)\nபல்வேறு வகையான தொழில்நுட்ப சேவைகளை வழங்கிவரும் கூக\nகாலை உணவை தவிர்ப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nதினமும் காலை உணவை தவிர்த்தால் மாரடைப்பு ஏற்படும் எ\nகைத் தொலைபேசி பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nகைத் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் சிம் அட்டைகளை\nஜிமெயில் ஓர் புதிய வசதி\nமுண்ணனி மின்னஞ்சல் சேவையினை வழங்கிவரும் கூகுளின் ஜ\nகூகுள் பிளே மியூசிக்கின் அதிரடிச் சலுகை\nபாடல்களை ஒன்லைனில் பகிர்ந்து கொள்ளவும், கேட்டு மகி\nகூகுள் தனது டேட்டா சென்டரை விரிவுபடுத்தவுள்ளதாக அறிவிப்பு\nகூகுள் நிறுவனமானது நெதர்லாந்திலுள்ள தனது டேட்டா செ\n50 இலட்சம் ஜி-மெயில் கடவுச்சொற்கள் திருட்டு; விளக்கமளிக்கிறது கூகுள்\nசுமார் 50 இலட்சம் ஜி-மெயில் கணக்காளர்களின் பயனர் ப\nஹேம் பிரியர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி\nஇதுவரை கணனிகளில் மட்டும் பயன்படுத்தப்பட்���ு வந்த Si\nபாதுகாப்பான வலைத்தளங்களுக்கே கூகுள் முன்னுரிமை வழங்கும்\nகூகுள் தேடலில் இனி பாதுகாப்பான வலைத்தளங்களுக்கே மு\nசட்டர்லைட் தொழில்நுட்பத்தின் மூலம் இணைய வசதியினை வழங்க திட்டமிடும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனம் Drone வகை\nகூகுள் பற்றி நீங்கள் அறியாதவை சில தகவல்கல்\nஇன்று இணையம் பயன்படுத்தும் அனைவரும் முதலில் கற்றுக\nகூகுள் 7 லட்சம் Application Programs-களை வெளியிட்டது\nகூகுள் நிறுவனத்தின் Android சிஸ்டத்தில் இயங்கும் வ\nகூகுள் குரோம் உலாவியிலேயே இசையமைக்கலாம்...\nஉலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள நண்பர்களுடன் இணைந்\nநட்சத்திரங்களை தற்பொழுது கூகுள் குரோமிலேயே பார்வையிடலாம்..\nகூகுள் குரோமின் புத்தம் புதிய நீட்சி மூலம் சூரியக்\nLipstick Use பன்னும் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை\nவேலைக்கு செல்பவர்களோ, இல்லத்தரசிகளோ திருமணம் மற்று\nFacebook பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nசமூக இணையத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை\nஉங்கள் வீட்டில் இருந்தபடியே உலகின் 130 அதிசய நகரங்களை கண்டுகளிக்க ஓர் இணையம்...\nWorld Wonders என்பது கூகுள் நிறுவனத்தின் கலாச்சார\nவீண்மீன்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு ஓர் இணையத்தலம்.\nவானத்தில் இருக்கும் விண்மீன்களைப் பற்றி தெரிந்து க\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nகூகுள் நிறுவனம் வெளியிட்ட கூகுள் குரோம் பிரவுச\nகூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு\nநாம் கூகுள் சாட்டில் நண்பர்களுடன் சாட் செய்ய வேண்ட\nஉங்களது புகைப்படத்திற்கு குரல் வடிவம் கொடுக்க இதோ ஓர் இணையத்தளம்\nஉங்கள் படங்களுக்கு ஓர் வண்ணமயமான பின்னணி சேர்த்து\nசில புதிய வசதிகளுடனும் கூகுள் பிளஸ் சேவை தற்பொழுது அனைவருக்கும்\nபேஸ்புக்கின் வளர்ச்சியை தடுக்கவும் பேஸ்புக் சவால\nWeb Camera வை கண்காணிப்பு கமெராவாக மாற்றுவதற்கு இதோ ஓர் ஐடியா\nஇணையதளம் வாயிலாக பல அதிசயங்கள் நடந்து கொண்டு வருகி\nஅதிசயம் ஆனால் உண்மை கட்டுடல் அழகி – ஓர் கிழவி\n20 வயது தொடங்கவே தொப்பை விழுந்துவிடும் இக்காலத்தில\nதலையில் 2020 ஊசிகளை ஏற்றி உலக சாதனை புரிந்துள்ளார் ஓர் கனடியன்.\nகனடாவை வசிப்பிடமாகக் கொண்ட மோகனதாஸ் சிவநாயகம் என்ற\nடூப்ளிகேட் போட்டோக்களை கண்டுபிடித்து அழிக்க ஓர் Software\nஇது ஒ���ு எளிதான மென்பொருள் ஆகும்.இது உங்கள் கணினியி\nகூகுள் பிளஸ் புகைப்படங்​களில் தமிழில் எழுதுவது எப்படி\nபேஸ்புக் சமூக வலைத்தளத்திற்கு போட்டியாக உருவாக்கப்\nகட்டணம் எதுவும் இன்றி கூகுள் டாக்ஸ் அப்ளிகேஷன்\nகட்டணம் எதுவும் செலுத்தாமல் நம் பயன்பாட்டிற்குக்\nஒற்றை விரலால் ஓர் உலகசாதனை : (Video)\nஉடற்பயிற்சிகளின் போது இரு கைகளிலுள்ள விரல்களை பலப்\nகாலி டெஸ்ட் போட்டியில் ஆட்ட நிர்ணயம் 14 seconds ago\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம் 20 seconds ago\nமனிதனால் நம்ப முடியாதா ஆச்சரியம் அசர்ந்து போன விஞ்ஞானிகள் 26 seconds ago\nதொப்புள்கொடி பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய திகைப்பூட்டும் உண்மைகள்\nஆண்டின் சிறந்த நடுவராக குமார் தர்மசேன தேர்வு 45 seconds ago\nதனது சொந்த விரலை சமைத்து சாப்பிடும் வினோத மனிதர் 50 seconds ago\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம் 56 seconds ago\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/51669929_2868059583221619_8105944305190830080_n", "date_download": "2019-04-24T18:49:41Z", "digest": "sha1:LUA5VQ4K647OT27CCCYTPYMXKM7YOAGJ", "length": 4853, "nlines": 98, "source_domain": "newneervely.com", "title": "51669929_2868059583221619_8105944305190830080_n | நீர்வேலி", "raw_content": "\nwww.newneervely.com நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்\nஇதற்கு மேலேயுள்ள விளம்பரத்தில் ஒவ்வொருநாளும் பார்வையிடும் போதும் ஒரு தடவை click செய்க.\nசமூக சேவகி வேதவல்லி கந்தையா அவர்களின் சிலை திறப்பு விழா »\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nஇதற்கு மேலே உள்ள விளம்பரத்தில் கிளிக் செய்க\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=151340&cat=32", "date_download": "2019-04-24T18:58:43Z", "digest": "sha1:NS66GPBYFAJCMJOETGMCR257YBICL2RT", "length": 26748, "nlines": 604, "source_domain": "www.dinamalar.com", "title": "தாமிரபரணியில் கோயிலை இடித்து புதிய பாலம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » தாமிரபரணியில் கோயிலை இடித்து புதிய பாலம் ஆகஸ்ட் 31,2018 00:00 IST\nபொது » தாமிரபரணியில் கோயிலை இடித்து புதிய பாலம் ஆகஸ்ட் 31,2018 00:00 IST\nதிருநெல்வேலி, கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே 173 ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டப்பட்டது. அருகிலேயே தென்புறத்தில் 18 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு பாலவிநாயகர் கோயிலை ஒட்டியே புதிய பாலம் அமைவதால், கோயில் இடிக்கப்பட்டது.\n23 கோடி ரூபாய் போதைபொருட்கள் பறிமுதல்\nகுப்பையில் கிடைத்தது 2 கோடி ரூபாய்\nகோயில் உதவி ஆணையர் சஸ்பெண்ட்\nஇங்கு மதிப்பெண் விற்கப்படும் RS.10,000\nகுழந்தைகளை பாதுகாக்க புதிய சட்டம்\nவெள்ளத்தால் இரும்பு பாலம் விரிசல்\nதிருத்தணி முருகன் உண்டியலில் ரூ.,1.73 கோடி\nரூ.1 கோடி கேட்டு மாணவர் கடத்தல்\nரூ.50 லட்சம் மதிப்பில் குவிந்த நிவாரணம்\n2000 ரூபாய் சம்பளம் வாங்கினேன் பிரகாஷ்ராஜ்\nபாலம் உடைந்ததால் மாற்றுப்பாதை - கலெக்டர்\nஇரண்டாக பிளந்தது கொள்ளிடம் ஆற்றின் கரை\n26 ஆண்டுகளுக்கு பின் இடுக்கி அணை திறப்பு\n9 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய குறிச்சி குளம்\nகாகித ஆலையில் தீ: 20 கோடி சேதம்\nஅணையின் அருகில் புதிய அணை : முதல்வர்\nதிமுக புதிய தலைவருக்கு நினைவு பரிசு ரெடி\nகாவலர் பற்றாக்குறைக்கு தீர்வு: புதுச்சேரி புதிய டிஜபி உறுதி\nகொள்ளிடம் பாலம் உடைந்தது வெள்ளத்தில் மூழ்கும் முழு வீடியோ\n15 பேர் செல்லும் புதிய பைக் சென்னை மாணவர்கள் சாதனை\nரூபாய் மதிப்பு வரலாறு காணா சரிவு 1 டாலர் = 70.09 ரூபாய்\n5 கி.மீ.,க்கு ஷேர் ஆட்டோ 10 ஷேர் கார் 15 மெட்ரோவில் புதிய வசதி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதிருநங்கை திருமணம் பதிவுசெய்ய உத்தரவு\nடிக் டாக் தடை நீங்கியது\nஇலங்கை கோரம்; பலி 359 ஆனது\nஆய்வுக்கு பின்பே வருமான வரிசோதனை\nபைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை\nபுயலுக்கு ��ாய்ப்பு; மழை வருமா\nவிஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் \n பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day\nராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்\nபொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை\nவாட்ஸ்அப் ஆடியோ : தொடரும் போராட்டம்\nஆற்றில் மூழ்கிய ஆறு பேரின் கடைசி நிமிடங்கள்\nசுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்\nமோடிக்கு குர்தா பரிசளிக்கும் மம்தா\nஇடைத்தேர்தல் தொகுதியில் 6 லட்சம் பறிமுதல்\nஇலங்கை கோரம்; பலி 359 ஆனது\nஆய்வுக்கு பின்பே வருமான வரிசோதனை\nபுயலுக்கு வாய்ப்பு; மழை வருமா\nஆற்றில் மூழ்கிய ஆறு பேரின் கடைசி நிமிடங்கள்\nசுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்\nATMல் படமெடுத்த நல்ல பாம்பு\nவெடி சத்தத்தில் கொத்தாக மடிந்த கோழிகள்\nரோஹித் திவாரி கொலை; மனைவி கைது\nCJI விவகாரம்; CBI இயக்குனருக்கு சம்மன்\nவிலங்குகளுக்கு இரையாக்கப்பட்ட யானையின் உடல்\nதிருநங்கை திருமணம் பதிவுசெய்ய உத்தரவு\nடிக் டாக் தடை நீங்கியது\nவாட்ஸ்அப் ஆடியோ : தொடரும் போராட்டம்\nபைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை\nபொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை\nகைக்குழந்தையை அனாதையாக விட்ட பெற்றோர் மீது வழக்கு\nகைக்குழந்தையைத் தவிக்க விட்டு தம்பதியர் தற்கொலை\n பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅரசனூரில் காற்று: வாழைகள் சேதம்\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nமருத்துவக் கல்லூரிகளுக்குள் விளையாட்டுப் போட்டி\nதேசிய 'ஐ லீக்' கால்பந்து: கோவை அணி தேர்வு\nதென்மண்டல ஹாக்கி: கோவில்பட்டி வெற்றி\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nமாநில சிலம்பம் போட்டிக்கான தேர்வு\nமாகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா\nபெருமாள் - சிவன் சந்திப்பு பெருவிழா\nதோளில் சுமக்கப்படும் வீரபத்���ர் தேர்\nவிஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் \nதனிமையாக இருப்பதில் என்ன தப்பு K 13 இயக்குனர் கேள்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/48089-generate-a-temporary-bus-stand.html", "date_download": "2019-04-24T18:52:47Z", "digest": "sha1:ZH3SWCK2KSU3ZXZ5YSNOQRIZKWBDBUBT", "length": 12359, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "கூட்ட நெரிசலை தவிர்க்க 5 தற்காலிக பேருந்து நிலையங்கள்! | Generate a Temporary bus stand", "raw_content": "\nமோடி ஆட்சி முடிவுக்கு வருகிறதா\nமாஸ் காட்டிய டிவில்லியர்ஸ், ஸ்டொனியிஸ்; ஆர்சிபி 202 ரன்கள் குவிப்பு\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n’டிக்-டாக்’ செயலிக்கு தடை நீக்கம், ஆபாச வீடியோக்களை பதிவேற்றக் கூடாது: நீதிமன்றம் எச்சரிக்கை\nகூட்ட நெரிசலை தவிர்க்க 5 தற்காலிக பேருந்து நிலையங்கள்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காகவும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.\nதீபாவளி அன்று பலரும் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது குறித்த அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தீபாவளி பண்டிகையின்போது எளிதாக மக்கள் பயணம் செய்யும் வகையில், சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் நவம்பர் 3, 4, 5 ஆகிய நாட்களில் மட்டும் செயல்பாட்டில் இருக்கும். அதன்படி, ஆந்திரா செல்லும் பஸ்கள் அனைத்தும், மாதவரம் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்படும்.\nஇசிஆர் வழியாக செல்லும் பஸ்கள் (கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம்) கே.கே.நகர் மாநகர போக்குவரத்துக்கழக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். விக்கிரவாண்டி மற்றும் பண்ருட்டி வழியாக செல்லும் பஸ்கள் (திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்ச��வூர் வழித்தடத்தில் செல்லும் அனைத்து பஸ்களும்) தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பஸ் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.\nதிருவண்ணாமலை செல்லும் பஸ்கள், தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது.\nவேலூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் (பூந்தமல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, காஞ்சிபுரம், செய்யாறு, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் ஆகிய இடங்களுக்கு செல்லும் பஸ்கள்) பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது. மற்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும். மேலும் அனைத்து பேருந்து நிலையங்களில் இருந்தும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல், வெளிமாவட்டங்களில் இருந்து வரும் அரசு பேருந்துகள் நிறுத்துமிடம் மற்றும் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசலை முன்னிட்டு வரும் 3,4,5, மற்றும் 7 ம் தேதிகளில் பகல் 2 முதல் நள்ளிரவு 2 மனி வரை சென்னைக்குள் வரும் கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநிர்மலா தேவி வழக்கில் ரகசிய விசாரணை\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nலாரி - பேருந்து நேருக்கு நேர் மோதல்: பயணிகள் 7 பேர் பலி\nபேருந்து கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு\nவிடுமுறை நாட்களில் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nபாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.50 லட்சம் கடன்: பிரதமர் மோடி \n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n4. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n5. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nஇலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம்\n4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னம்\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nபட்டதாரிகளுக்கு பாதி விலையில் வீடு வழங்கும் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/tag/classic-movie/", "date_download": "2019-04-24T18:34:35Z", "digest": "sha1:WRCHVEBIABDQUCK3EA46CUJPBZ3WSZF4", "length": 5677, "nlines": 38, "source_domain": "jackiecinemas.com", "title": "classic movie Archives | Jackiecinemas", "raw_content": "\nJackie Cinemas Movie Review Pattern Is Changed - ஜாக்கி சினிமாஸ் விமர்சன முறையில் மாற்றம்\nபுதுபொலிவுடன் நடிகர் திலகத்தின் “வீரபாண்டிய கட்டபொம்மன்” வீரபாண்டிய கட்டபொம்மன் 1959ம் ஆண்டு பி. ஆர். பந்துலு அவர்களின் பிரம்மாண்ட இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் எனப் பலரும் நடித்து வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற திரைக்காவியமாகும். இந்தத் திரைப்படம் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற தமிழ் மன்னனின் வாழ்க்கை வரலாறாகும். இந்தத் திரைப்படத்திற்காக நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதன்மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார். தற்போது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் திரையில் வெளிவரவுள்ளது.\nஒரு கிலோ தோசை மாவை வைத்துக்கொண்டு ஆப்பம் சுடலாம், ஒரு ஈடு இட்லி கூட வேக வைக்கலாம் முக்கியமாக தோசை மாவைவைத்துக்கொண்டு தோசை கூட சுடலாம்.. ஆனால் மாவு ஒன்றுதான்… ஆது போலத்தான்… ஒரு சூப்பர் பவர் ஒருவனுக்கு கிடைக்கின்றது.. அது என்ன மாதிரியான பவர்… கிரிக்கெட் பார்க்கும் போது ஆவுட்டா இல்லையா என்பதை அறிய வீடியோவை ரீப்ளே செய்வார்கள் இல்லையா கிரிக்கெட் பார்க்கும் போது ஆவுட்டா இல்லையா என்பதை அறிய வீடியோவை ரீப்ளே செய்வார்கள் இல்லையா ரொம்ப ஸ்லோவாக வீடியோ ஓடும்… அதாவது 48 பிரேம் மற்றும் 96 பிரேமில் ஒரு காட்சியை ஓடவிட்டால் ஸ்லோ மோஷனில் ஓடம் அல்லவா ரொம்ப ஸ்லோவாக வீடியோ ஓடும்… அதாவது 48 பிரேம் மற்றும் 96 பிரேமில் ஒரு காட்சியை ஓடவிட்டால் ஸ்லோ மோஷனில் ஓடம் அல்லவா அது போலத்தான் கதையின் நாயகனுக்கு காட்சிகள் தெரிகின்றது…,,இந்த பிரச்சனை இருக்கும் காரணத்தால் அவனால் வேகமாக ஓட முடியாது… எவ்வளவு வேகமாக நீங்கள் அவனிடம் ஒரு பந்தை வீசினாலும்… அந்த பந்தினை ரொம்ப ஸ்டைலா பிடிச்சிடுவான்… உங்கள் பார்வை 24 பிரேம்ஸ்…\nJackie Cinemas Movie Review Pattern Is Changed – ஜாக்கி சினிமாஸ் விமர்சன முறையில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manuneedhi.blogspot.com/2011_12_18_archive.html", "date_download": "2019-04-24T18:12:23Z", "digest": "sha1:X7VYEPGURVFKXWVOBJSFLOZL7CEJKPMR", "length": 24117, "nlines": 570, "source_domain": "manuneedhi.blogspot.com", "title": "தமிழன்: Sunday, 18 December, 2011", "raw_content": "\n\"ஆங்கில அடிமைகளுக்குச் சுதந்திரம் பற்றிப்பேச அருகதையில்லை\" : கலெக்டர் சகாயம்\n\"ஆங்கில அடிமைகளுக்குச் சுதந்திரம் பற்றிப்பேச அருகதையில்லை\" என தான் பதிலெழுதிய சுவாரசியமான தகவல்களை ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சி தலைவர் சகாயம் தெரிவித்தார். மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பல்நோக்கு கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும் பொழுது தெரிவித்ததாவது :\n\"அனைத்து துறைகளிலும் தாய் மொழியாம் தமிழை எவ்வளவு சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு வழங்கப்பட்ட கருத்துக்களை நீங்கள் அனைவரும் உங்கள் அலுவலகத்தில் களத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக கருதுவதில் நம்மிடையே உள்ள தாழ்வு மனப்பான்மைதான் இடர்பாடாக இருக்கிறது. தமிழ் மொழி பேசுவதால் நமக்குள் நாமே தாழ்வானவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையை முதலில் அகற்ற வேண்டும்.\nஎந்தவொரு பொருளும் தொலைவில் இருக்கின்ற வரைதான் அதன் மேல் நமக்கு ஒரு ஈர்ப்பு இருக்கும். எப்பொழுது அந்தப் பொருள் நமது கைக்குள் வருகிறதோ அப்பொழு���ு அதன் மேல் உள்ள ஈர்ப்பு போய்விடும். அதற்காகதான் நான் எப்பொழுதும் சொல்வதுண்டு. ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். மாறாக ஆங்கில அடிமைத்தனத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள் என்று\nஒரு முறை ஒரு கிராமத்தில் சமபந்தி நிகழ்வில் எனக்கு ஒரு அலுவலர் மனு கொடுக்கும் பொழுது மனுவின் இறுதியில் கருப்பையா என்ற தனது பெயரை ஆங்கிலத்தில் எழுதி கையெழுத்திட்டிருந்தார். நான் தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கிறேன். யாரோ ஒரு ஆங்கிலேயர் எனக்கு ஒரு மனு கொடுத்திருக்கிறார். அவருடைய மனுவைப் பரிசீலிக்க நான் தயாராக இல்லை எனக் கூறிய பொழுது அந்தக் கருப்பையா என்னிடத்தில் வந்து அய்யா நான் தமிழன் தான் என்று சொன்னார்.\nநீங்கள் இருப்பது தமிழ்நாட்டில்; பழகுவது தமிழ் மக்களோடு; பிறகு ஏன் உங்கள் கையெழுத்தை மட்டும் ஆங்கிலத்தில் போடுகிறீர்கள். அதை தமிழில் போட்டு கொண்டு வாருங்கள். ஒரு முறை போட்டால் உங்களுக்குப் பழகாது. அதனால் குறைந்தது 50 முறை ஒரு தாளில் போட்டு கொண்டு வாருங்கள் என்று கூறினேன். அவரும் அவ்வாறே செய்தார். இந்த நிகழ்வு அடுத்த நாள் அனைத்து செய்தி தாள்களிலும் வெளிவந்தது. இதை படித்த யாரோ ஒருவர் எனக்கு ஒரு தந்தியை அனுப்பியிருந்தார்.\nஅதில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களே, கையெழுத்தைத் தமிழில்தான் போட வேண்டும் என்று சொல்லுவது எங்கள் உரிமையை, சுதந்திரத்தைப் பறிப்பது போன்ற செயலாகும். இதற்கு நீங்கள் பதில் கூற வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇவ்வளவு மெனக்கட்டு எனக்கு தந்தி அனுப்பியிருந்த அவருக்கு 'ஆங்கில அடிமைகளுக்குச் சுதந்திரத்தைப் பற்றி பேச அருகதை இல்லை' என்று பதில் அனுப்பியிருந்தேன். எதற்கு இதை சொல்லுகிறேன் என்றால், அந்த அளவிற்கு ஆங்கில மோகம் நம் தமிழ் மக்களிடையே பரவி கிடைக்கிறது.\nபல்வேறு மொழிகளை அறிந்திருந்த பாரதி, 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடினான். ஆனால் ஒரு மொழியைக்கூட உருப்படியாக தெரிந்து கொள்ளாத நாம், நம் தாய் மொழியை விட்டு ஆங்கிலத்தின் மீது மோகம் கொண்டவர்களாக ஆங்கில அடிமைகளாக உள்ளோம்.\nஎனவே, தமிழர்களாகிய நாம் நம்முடைய பழம் பெருமைகளைப் பேசி பேசியே காலங்களைக் கடத்துவதில் பயனில்லை. என்றைக்கு ஆங்கில அடிமைத்தனத்திலிருந்து விடு���டுகிறோமோ அன்று தான் தமிழன் என்ற பெருமை நிலைக்கும். இதற்கு இந்த ஆட்சி மொழி கருத்தரங்கம் நல்ல பாதை வகுக்கும். இந்த நிகழ்ச்சி வெறும் ஆட்சி மொழி கருத்தரங்காக மட்டுமல்லாமல் உங்களுக்குச் சுதந்திர காற்றைச் சுவாசிக்கும் களமாக அமைந்திருக்கும். உங்களிடையே ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கும். இங்கு வந்திருக்கும் அனைவரும் தங்கள் அலுவலகங்களில் எழுதப்படும் கோப்புகளும், தங்களின் கையெழுத்துகளும் இனி தமிழிலேயே அமையும் என்று உறுதியேற்க வேண்டும். மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு சதவீதம் அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழி நடைமுறைப்படுத்தப்படும்\" என்று கலெக்டர் சகாயம்பேசினார்.\nஇறுதியில் ஆட்சி மொழியை அலுவலகங்களில் சிறந்த முறையில் பயன்படுத்திய அலுவலர்களுக்குப் பரிசு கேடயமும், பாராட்டுச் சான்றிதழ்களையும், ஆட்சி மொழி கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து அலுவலர்களுக்குச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கா.மு.சேகர், திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர். பெ.சந்திரா, திருநெல்வேலி மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி.லெ.கல்யாணசுந்தர், தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் (பொறுப்பு) முனைவர்.கோ.விசயராகவன் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர்.கா.பசும்பொன் வரவேற்புரையாற்றினார். முடிவில் மாவட்ட ஆட்சியாளரின்ன் நேர்முக உதவியாளர் (பொது) திரு.அலிஅக்பர் நன்றியுரையாற்றினார்.\nதிரு.\"யாழ் சுதாகர்\" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..\n\"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக\"\nபத்திரிகைகளில் பிரசுரமான எனது \"படைப்புகள்\"\nஅழகான சின்ன தேவதை - திண்ணை\nகருவ மரம் பஸ் ஸ்டாப் - திண்ணை\nபட்டன் குடை - அதிகாலை\nஹைக்கூ கவிதைகள் - வார்ப்பு\nஎனது கவிதை - வார்ப்பு\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 1\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 2\nநவின் கவிதைகள் - வார்ப்பு\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (1)\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)\nஅன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்\n'ஏன்' பலமானால் 'எப்படி' சுலபமாகும்\nடாக்டர் அலர்மேலு ரிஷி : நேர்முகம்\nரஜினி பெத்துராஜா : நேர்முகம்\nஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்\n\"ஆங்கில அடிமைகளுக்குச் சுதந்திரம் பற்றிப்பேச அருகத...\n\"பாடல்கள்\" மற்றும் \"நேர்முகம்\" கேட்க வேண்டுமா\nஇடது பக்க மேல் மூலையில் \"Search Blog\" என்ற வெற்றிடத்தில் Esnips அல்லது Podbean என்று ஆங்கிலத்தில் டைப் செய்து Search Blog-ஐ க்ளிக் செய்யுங்கள்\nநவின் - 'நானும் எனது திரையுலகப் பிரவேசங்களும்'\nமனுநீதி : இசையும் குரலும்\nமனுநீதி : நானும் பேனாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=146592", "date_download": "2019-04-24T19:04:28Z", "digest": "sha1:U2AYY3RKGK22U7RGBZOMY6J5JJE2TBYS", "length": 30313, "nlines": 219, "source_domain": "nadunadapu.com", "title": "“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்? – கருணாகரன் (கட்டுரை) | Nadunadapu.com", "raw_content": "\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nசந்தர்ப்பவாத அரசியல். பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nபோர்க்குற்றங்கள்: தெற்கின் காலைச் சுற்றிய பாம்பு : இராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்பதை…\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\n“மே 18 நினைவு நாள் – முள்ளிவாய்க்கால்” நிகழ்வுகளை வடக்கு மாகாணசபையே நடத்தப்போகிறது. ஆகவே இந்த நிகழ்வுகளில் பங்கேற்க விரும்புவோர் தமது ஏற்பாட்டில் கலந்து கொள்ளலாம்.\nஇதற்கான கலந்துரையாடல் 09.05.2018 காலை 11 மணிக்கு தன்னுடைய செயலகத்தில் (முதலமைச்சரின் செயலகத்தில்) நடைபெறும்” என்று அறிவித்திருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.\nஇதன்மூலம் கடந்த ஆண்டுகளைப் போல முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவுகூரலுக்குத் தானே தலைமை ஏற்க விரும்புகிறார். இதன் அர்த்தம், இந்த நிகழ்வைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குக் கீழே கொண்டு வருவதாகும்.\nகடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரலின்போது ஏகப்பட்ட பிரச்சினைகள் உருவாகியிருந்தன. “வேண்டத்தகாதவர்கள் எல்லாம் ஏனிந்த நிகழ்வுக்கு வந்தார்கள்” என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் க���ழுவினர் பொங்கியெழுந்திருந்தனர்.\nஅது நேரடியாகக் கூட்டமைப்பினருக்கு எதிரான நடவடிக்கை. குறிப்பாக சம்மந்தனுக்கு எதிரானது.\nஅதனைத் தொடர்ந்து பல வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. நினைவு கூரலை அரசியல் ரீதியாகப் பார்க்கவோ அணுகவோ நடத்தவோ கூடாது என்ற கருத்துகளும் கவலைகளும் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டன.\nஇருந்தபோதும் இந்த ஆண்டும் அரசியல் ரீதியாகவே நினைவு கூரலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇவ்வளவுக்கும் முள்ளிவாய்கால் நிகழ்வை அனுஷ்டிக்க முண்டியடிக்கும் தலைவர்கள், தானைத் தளபதிகள் எவரும் முள்ளிவாய்க்காலில் இருந்தவர்களோ அந்தக் களத்தின் நெருக்கடியை அனுபவித்தவர்களோ அங்கே தங்களின் உறவுகளை இழந்தவர்களோ இல்லை.\nஆனாலும் துயரப்படுவோருக்கும் இழப்புகளைச் சந்தித்தோருக்கும் தாமே தலைவர்கள் என்று தம்மைத் தாமே பிரகடனப்படுத்த முயல்கின்றனர். அங்கே சிந்தப்படும் கண்ணீருக்குள்ளே தமக்கான அரசியல் ஆதாயங்களை அறுவடை செய்ய முயற்சிக்கின்றனர்.\nஇந்த ஆண்டும் இதுதான் கதை.\nஇவ்வாறுதான் மாவீரர்நாள் நிகழ்வுகளையும் சில அரசியல்வாதிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர்.\nபிரபாகரனைப்போல “அலங்காரக் காட்சி” கூடக் கொடுத்திருந்தனர். அதாவது “மாதிரிப் பிரபாகரனாக”.\nஆனால், மக்கள் அதனை ஏற்கவில்லை. மக்களுடைய கூட்டுத்தீர்மானமும் எதிர்ப்பும் அடுத்த ஆண்டு (கடந்த ஆண்டு) அரசியல் பிரதிநிகள் பார்வையாளர்களாக நிற்க, மக்களே மாவீரர்நாள் நினைவு கூரலைச் செய்யும் அளவுக்கு பலமடைந்திருந்தது.\nஇதற்கான தூண்டற் பொறியை உருவாக்கியவர் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பஸீர் காக்காவே.\n“மாவீரர் நாள் நிகழ்வுகளையும் நினைவு கூரலையும் அரசியல் தலையீடற்ற முறையில், மக்களின் தலைமையில் நடத்த வேண்டும். இதைப் புரிந்து கொண்டு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்” எனக் கோரி, யாழ்ப்பாணத்தில் அவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.\nதற்போது உருவாகியுள்ள “முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்” சூழலும் ஏறக்குறைய அத்தகைய ஒரு நிலையை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.\nஅதாவது அரசியல்வாதிகளை நீக்கி விட்டு, மக்கள் கையேற்பதற்கான அவசியத்தை. இதைப்பற்றி மக்கள் அமைப்புகள் சில கலந்தாலோசித்து வருவதாகத் தெரிகிறது.\nமுள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரலுக்கு விக்கினேஸ்வரன் தலைமை தாங்குவது என்பது முற்று முழுதாகவே அரசியல் ரீதியானது. விக்கினேஸ்வரனின் அல்லது அவர் தலைதாங்கும் அல்லது ஆதரவளிக்கும் (எதிர்கால) அரசியலின் நிகழ்ச்சி நிரலுக்கு வலுச்சேர்க்கும் விதமான ஒரு நடவடிக்கையே இது.\nஇதை அவரோ அவருக்கு ஆதரவளிப்போரோ மறுக்கவும் மறைக்கவும் முற்படலாம். ஆனால், அது முடியாதது.\nவிக்கினேஸ்வரனுடைய இந்த முயற்சிகளுக்கு குழப்பங்களும் எதிர்ப்புகளும் வரலாம் என்பதால் அவர் இந்த நிகழ்வில் மாகாணசபையுடன் ஏனையோரும் இணைந்து கொள்ளலாம் என்று பகிரங்க அறிவிப்பு விடுத்துள்ளார்.\nஇது கூடத் தந்திரமான ஒரு பொறியே.\n1. மாகாணசபையுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் நல்லுறவில் இல்லை. எனவே கூட்டமைப்பின் தலைமையை இந்த நிகழ்விலிருந்து அப்புறப்படுத்தி விடலாம். அல்லது அவர்கள் இன்னொரு இடத்தில் நிகழ்வை நடத்த வேண்டும். நினைவு கூரலைச் செய்ய வேணும்.\n2. மாகாணசபையின் அழைப்பை கஜேந்திரகுமார், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோர் ஏற்கிறார்களா இல்லையா – தன்னுடன் நல்லுறவில் இருக்கிறார்களா இல்லையா என்பதையும் அளவிட்டுக் கொள்ளலாம்.\n3. தான் முந்திக்கொண்டால், கூட்டமைப்பினர் நடத்தும் நிகழ்வுக்கு அல்லது வேறு தரப்பினர் நடத்தும் நினைவு கூரலுக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. ஆகவே மற்றவர்களின் குடைக்குக் கீழே தான் நிற்க வேண்டியிருக்காது. பதிலாக ஏனையவர்களைத் தனது குடைக்குள்ளே கொண்டு வந்து விடலாம்.\n4. மாகாணசபையின் நிர்வாகக் குறைபாடுகளை மறைப்பதற்கு இந்த நினைவு கூரலை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\n5. எதிர்கால அரசியலுக்கான அடையாளத்தை – மக்கள் துயரத்துடனும் மக்களின் உணர்வுடனும் தான் ஒன்றித்து நிற்கிறேன் என்று காட்டுவதன் மூலமாக – உருவாக்கிக் கொள்ளலாம்.\nஇப்படி பல விதமான அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று கணக்கு வைத்துக் காய்களை நகர்த்துகிறார் விக்கினேஸ்வரன்.\nஆனால், இது நிச்சயமாக அரசியல் பேதங்கள், குழப்பங்கள், பிரச்சினைகளில்தான் போய் முடியும் என வெளியே பல்வேறு தரப்பினரும் கருதுகிறார்கள்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதைக் குறித்���ு பகிரங்கமாகவே கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nஆனாலும் விக்கினேஸ்வரன் மசியவில்லை. முன்வைத்த காலில் மேலும் மூன்றடிகள் பாய்வதற்கே முயற்சிக்கிறார்.\nஇந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும்போது (09.05.2018) காலை ஏற்பாட்டுக்குழுவுக்கான கூட்ட ஏற்பாடுகள் முதலமைச்சரின் அலுவலகத்தில் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.\nவிக்கினேஸ்வரனுடைய இந்த நடவடிக்கை உள்ளே அரசியல் முரண்பாடுகள், இடைவெளிகளை உருவாக்குவது மட்டுமல்ல, எதிர்காலத்தில் மாகாணசபையின் மீதான நெருக்கடிகளை உருவாக்கவும் கூடியது.\nமாகாணசபையானது இலங்கை அரசின் யாப்பு மற்றும் சட்ட விதிகளுக்குட்பட்டது என்பதால், அவற்றின் மூலமாக அரசாங்கம் மாகாணசபையின் மீதான இறுக்கங்களை எதிர்காலத்தில் கொண்டு வரக்கூடும்.\nதற்போது உடனடியாக சட்டத்தைப் பிரயோகித்தோ அரசியல் ரீதியான நடவடிக்கைகளை எடுத்தோ விடயத்தைப் பெரிது படுத்தாமல் விட்டு விட்டு, தனக்கு வாய்ப்பானதொரு சந்தர்ப்பத்தில் மாகாணசபைகளின் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் யாப்பை அல்லது சட்டமூலத்தை நிறைவேற்றலாம்.\nஇத்தகைய குணவியல்புடன்தான் அரசு செயற்பட்டு வந்துள்ளது. இதற்கு வாய்ப்பளிக்கும் விதமாகவே விக்கினேஸ்வரனும் நடந்து கொள்கிறார்.\nமக்களை நினைவு கூரலைச் செய்ய ஊக்குவிப்பதன் மூலம் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கலாம். அதை மீறி அரசாங்கம் மக்களின் மீது கைவைத்தால் அது மக்கள் விரோதமாகவே மாறும்.\nஇதுவோ மாகாணசபைக்கு மட்டுமே எதிரானதாக இருக்கும். மட்டுமல்ல, ஏனைய எட்டு மாகாணசபைகளும் அரசின் திட்டத்தோடும் தீர்மானத்தோடும் ஒத்துப் போனால், வடமாகாணசபை மட்டும் தனித்து ஒன்றுமே செய்ய முடியாது.\nமாகாணசபையின் அதிகாரத்தைக் கூட்டி அதை வலுப்படுத்துவதற்குப் பதிலாக அதற்கிருக்கும் வலுவைக் குறைக்கும் நடவடிக்கையையே அரசியல் வரலாறும் சட்டமும் தெரிந்த நீதியரசர் (முதலமைச்சர்) செய்யத்துடிக்கிறார்.\nஇது யாருக்குச் சேவகம் செய்வதாகப் போய் முடியும்\nதமிழ் அரசியல் தலைமைகள் பல சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தை எதிர்ப்பதாகவும் அரசுக்குச் சவால் விடுவதாகவும் சொல்லிக் கொண்டு, அரசுக்கு வாய்ப்புகளை அளித்ததே வரலாறு.\nஇதில் விக்கினேஸ்வரனும் இணைந்து கொள்கிறார் – புதிய சேவகனாக.\nஎல்லோரும் கூடி அழுது, புலம்பிப் படமெடுத���து புகழ் பரப்பிச் செல்லவே விரும்புகிறார்கள். இழப்புகளைச் சந்தித்தோர் அதிலிருந்து மீள முடியாமல் ஆணடுகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.\n“எம்மை யாரும் தோற்கடிக்க முடியாது. நாங்கள் விழுந்த இடத்திலிருந்தே எழுவோம்” என்று எழுவதற்கான அரசியலைத் தொடங்குவது யார் அவர்களையே காலம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. முள்ளிவாய்க்கால் அவர்களுக்கான ஒரு களமாகும்.\nஇல்லையெனில் 2009 இல் முள்ளிவாய்க்காலும் தமிழ்ச்சனங்களும் இருந்த நிலையையும் விட மோசமான நிலைக்குள்ளேதான் தமிழ் மக்களின் நிகழ்கால – எதிர்கால அரசியலும் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான் அமையும்.\nமூன்றாவது கண் கொண்டு வருக. முள்ளிவாய்க்காலில் அந்தக் கண்ணே சுடரவேணும்.\nPrevious article“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்\nNext articleவரலாறு காணாத அதிசயம்.. ஜட்டியால் தூக்கிட்டு கைதி தற்கொலை..\nதற்கொலை தாக்குதல்கள் குறித்து இலங்கை தெரிந்திருந்தும் தடுக்காதது ஏன் \nதற்கொலைகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நல்லடக்க ஆராதனை : சோகத்தில் மூழ்கியது கட்டுவாப்பிட்டிய ஆலயம் \n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ – இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nதுக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய குரங்கு\n“இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது” – அமைச்சர் ரூவன்...\nஅழகான நாஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க்...\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: “சில நிமிடங்கள் தாமதமாக சாப்பிட சென்றதால் உயிர்பிழைத்தேன்” – உயிர்தப்பியவரின்...\nயாழிலிருந்து கொழும்பு வந்த வேன் கோர விபத்து – லண்டனில் இருந்து வருகை தந்த...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nசித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஅனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரி பாக்கி தள்ளுபடி ஏன்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aatroram.com/?cat=17", "date_download": "2019-04-24T18:52:20Z", "digest": "sha1:7IYWICGKLZCXO224QP3XDNMWH5UGCXYB", "length": 17478, "nlines": 160, "source_domain": "www.aatroram.com", "title": "மருத்துவம்", "raw_content": "\nமஸ்ஜிதுஸ் ஸஹாபா – பள்ளிவாசல் திறப்பு அழைப்பிதழ்\nரபேல் வழக்கு – பிரசாந்த் பூஷன் வாதத்தில் சிக்கி தவிக்கும் மத்திய அரசு\n10 முதல் 12 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு\nஅபுதாபியில் அமீரக தமிழ் சொந்தங்களின ஒன்று கூடல்\nதெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nதொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்த மாதிரி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்கள்: ராகுல் காந்தி\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nநடுக்கடை – முஹம்மது பந்தர்\nநுரையீரல் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறை\nமனிதகுலத்தை அச்சுறுத்தும் கொடிய நோய்களில் ஒன்றாக புற்றுநோய் உள்ளது. பல்வகை புற்றுநோய்களில், நுரையீரல் புற்றுநோயால் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர். மனிதகுலத்தை…\nவைட்டமின் டி குறைந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்\nஉடல் செயல்பாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமான நுண்சத்து, ‘வைட்டமின் டி’ ஆகும். வைட்டமின் டி குறைந்தால் உடலில் பல்வேறு உடல் உபாதைகள்…\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு – வேர்க்கடலை கூழ்\nகோடைகாலத்தில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை கேழ்வரகு கூழ் குடிப்பது உடலுக்கு குள���ர்ச்சியை தரும். இன்று இந்த கூழ் செய்முறையை…\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2…\nபுற்றுநோய்க்கு உடல் பருமன் காரணம்\nமனிதர்களுக்குப் புற்றுநோய் ஏற்படுவதற்கு உடல் பருமன் அதிகரிப்பும் ஒரு காரணம் என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.…\nமார்ச் 24 – உலக காசநோய் தினம் காசநோய் என்றால் சட்டென ஞாபகத்துக்கு வராது, டிபி என்றால் நிச்சயம் அனைவருக்கும்…\nஇறைவன் மாதவிடாயை (PERIOD) பெண்களுக்கு ஏன் ஏற்படுத்தி உள்ளான் இறைவன் படைத்த உயிர் இனங்களில் செங்குத்தாக நிற்க்கும் பெண் இனத்திற்க்கு…\nசிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்\nசிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க உங்கள் உடலுறுப்பில் மிகவும் முக்கியமான…\nபித்தப்பையில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை முறைகள்\nபித்தப்பையில் கல் உருவாகுவதற்கு பொதுவான காரணம் பித்தப்பை சரியாக சுருங்கி விரியும் தன்மையை இழப்பது, கிருமி தொற்று, பித்த நீர்…\nநீர் கடுப்பை போக்க இளநீர் நல்ல மருந்து\nவெயிலில் தொடர்ந்து பணி செய்வோர், வெப்பத்தால் உடல் சோர்வு மற்றும் உடல் சூட்டை தணிக்க, நீர் கடுப்பை போக்க இளநீர்…\nDecember 28, 2018 0 10 முதல் 12 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு\nOctober 23, 2018 0 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மக்கள் எழுச்சிக்கான குரல் – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\n இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல \nApril 16, 2018 0 பாஜக ஆட்சியில் பச்சைக் குழந்தைகளின் பரிதாபம்\nApril 9, 2018 0 கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர்\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nMarch 28, 2018 0 ராகவன் கோபம் நியாயம்\nMarch 17, 2018 0 திராவிட நாடு கோரிக்கையை அண்ணா ஏன் கைவிட்டார்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nApril 10, 2017 0 விமானம் தரையிரங்கும் அருமையான காணொலி.\nApril 6, 2017 0 இப்படி ஒரு அருமையா விளையாட்டை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க..\nApril 3, 2017 0 அரபிகள் பாலைவன பகுதியில் வேட்டை ஆடும் காணொலி.\nApril 2, 2017 0 பாப்புகள் உணவை துரத்தும் காட்சி..\nApril 1, 2017 0 கஷ்டமர் கேருக்கு வெச்சு ஆப்பு…\nJanuary 5, 2017 0 ஆபத்திலிருந்து தன் சகோதரனை காப்பாற்றும் சிறுவன் – காணொலி\nDecember 24, 2016 0 பம்பரம் விடும் அழகை பாருங்க..\nNovember 15, 2016 0 இந்து மதத்தை சேர்ந்த பார்வையற்ற மனிதர் அல்-குர்ஆன் வசனம் ஒதும் காணொலி\nNovember 8, 2016 0 துபையில் அதிகவேக ஹைபர் லூப் பயணம் – காணொலி..\nNovember 8, 2016 0 மிகவும் திறமையான நாயின் அசத்தல் சர்க்கஸ் – காணொலி\nJune 30, 2016 0 நல்லடக்க அறிவிப்பு\nJune 21, 2016 0 மறுமை வெற்றியே மகத்தான வெற்றி\nJuly 31, 2014 0 அபுதாபியில் ரமலான் பெருநாள் தினத்தில் தனது நேர்மையை பறைசாற்றிய இந்தியர்\nMarch 14, 2019 0 மஸ்ஜிதுஸ் ஸஹாபா – பள்ளிவாசல் திறப்பு அழைப்பிதழ்\nNovember 16, 2018 0 கஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nNovember 5, 2018 0 மக்களின் மருத்துவர் டாக்டர் சேஷாத்திரி மறைந்தார்.. சோகத்தில் பரங்கிப்பேட்டை\nOctober 29, 2018 0 தஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் \nOctober 29, 2018 0 இறையில்ல கட்டிட பணிக்கு உதவுங்கள்\nMay 9, 2018 0 ஒரு மனிதநேய பண்பாளர் தஞ்சாவூர் கவிதா மன்றம் அப்துல் வகாப் பாய்…\nApril 28, 2018 0 கணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்\nApril 23, 2018 0 மாணவர்களுக்கு தங்க நாணயம் – பெற்றோருக்கு ஊக்கப்பரிசு என அசத்தும் அரசு பள்ளி\nApril 19, 2018 0 தஞ்சாவூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா\nMarch 20, 2018 0 சுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nApril 27, 2017 0 வாருங்கள் வரவேற்கிறோம்..\nMarch 4, 2017 0 மனதை மயக்கும் மசினகுடி\nFebruary 21, 2017 0 ஈரோடு இன்பச் சுற்றுலா\nNovember 25, 2016 0 கோடைச் சுற்றுலா: குழந்தைகளைத் துள்ளவைக்கும் மலைகள்\nOctober 21, 2016 0 சென்னை சுற்றுலா\nOctober 15, 2016 0 கடல் மட்டத்தில் இருந்து 8,100 அடி உயரத்தில் எழில்கொஞ்சும் பேரழகு கொண்ட கொழுக்குமலை\nOctober 15, 2016 0 குற்றாலம் – தென்னாட்டு சுவர்க்கம்\nSeptember 26, 2016 0 நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தளங்கள்\nSeptember 17, 2016 1 தேக்கடி சுற்றிபார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று..\nOctober 20, 2018 0 சின்மயி பிரஸ் மீட்\nApril 26, 2018 0 பெண்களை குறிவைக்கும் இரத்தச்சோகை\nApril 16, 2018 0 பெண்கள் தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்\nApril 10, 2018 0 ஒழுங்கத்தை உன் உயிரினும் மேலாய் கடைப்பிடி\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nJuly 28, 2017 0 பெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்\nJuly 20, 2017 0 குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்\nJuly 9, 2017 0 பெண் குழந்தைகளை பாதுகாப்போம்\nJuly 8, 2017 0 பெண்களின் உடல் வலிக்கு முக்கிய காரணம் உடையும், ஹை ஹீல்சும்\nMay 4, 2017 0 தூக்கமின்மையால் பெண்களுக்கு வரும் நோய்கள்\nNovember 30, 2018 0 தெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nMay 2, 2018 0 ஐபிஎல் 2018 – டக் அவுட் ஆவதில் மும்பை அணி படைத்த புதிய சாதனை\nMay 1, 2018 0 ஐபிஎல் வரலாற்றில் ஒரே வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரகானே\nApril 30, 2018 0 பார்சிலோனா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nApril 26, 2018 0 ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை\nApril 23, 2018 0 மான்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ்- 11-வது முறையாக நடால் சாம்பியன்\nApril 22, 2018 0 ஐ.பி.எல். போட்டியில் லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம் – கபில்தேவ்\nApril 18, 2018 0 ஐபிஎல் லீக்கில் வித்தியாசமான சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச்\nMarch 25, 2018 0 விரைவாக 100 விக்கெட் – ரஷித் கான் உலக சாதனை\nMarch 25, 2018 1 ஒரு பந்துக்கு 5.1 ரன்கள்- 20 பந்தில் சதமடித்து சஹா உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/category/tech/", "date_download": "2019-04-24T18:58:17Z", "digest": "sha1:EQACS77SOVT4J5VD2LAL45PHQKPXTXW3", "length": 11512, "nlines": 191, "source_domain": "www.easy24news.com", "title": "Tech | Easy 24 News", "raw_content": "\nதொழில்நுட்பதுறையின் குறைபாடுகளை தீர்க்க வருகிறது இரு சட்டங்கள்\nதகவல் தொழில்நுட்ப துறையினை விருத்தி செய்யும் நோக்கில் எதிர்வரும் மூன்று மாதங்களில் அமுலுக்கு வரும் வகையில் ‘சைபர் பாதுகாப்பு சட்டம்’ மற்றும் ‘தரவு பாதுகாப்பு சட்டம்’...\tRead more\nமெசெஞ்சரில் “டார்க் மோட்” வசதியை கண்டுபிடிப்பது எப்படி\nபேஸ்புக் மெசெஞ்சரில் இரவு நேர பயன்பாட்டுக்கான ”டார்க் மோட்” வசதி ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை எளிதாகக் கண்டுபிடித்து பயன்படுத்தலாம். உலகின் அதிக பயனாளர்களை உடைய சமூக வலைத்தளம் பேஸ்புக்...\tRead more\nசக்கரை நோயினால் ஏற்படும் புண் சீக்கிரம் குணமாகணுமா \nசர்க்கரை நோய்க்கு பல குறிப்புகள் கொடுத்தாலும் இன்று நாம் கொடுக்கப் போவது மிக முக்கியமானது . சர்க்கரை நோயின் தக்கம் பெரிதாக வெளியே தெரியாத போது அனைவரும் தெரிந்துகொள்ள வைப்பது ஏதாவது காரணத்தால...\tRead more\nகுறைந்து வரும் சனிக்கிரக வளையம் : நாசாவின் அதிர்ச்சி தகவல்\nசனிக்கிரகத்தை சுற்றி உள்ள வளையம் சிறிது சிறிதாக குறைந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்வெளியில் உள்ள கிரகங்களில் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒ��ு சிறப்பு சனி கிரகத்துக்கு உண்டு...\tRead more\nஇனி இன்ஸ்டகிராமிலும் வாயிஸ் மெசேஜ் (குரல்வழி பரிமாற்றம்) அனுப்பலாம்\nஇன்ஸ்டகிராமில் குரவழி(வாயிஸ் மெசேஜ்) பரிமாற்றம் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி வாட்ஸ் ஆப் போல்வே இன்ஸ்டகிராமிலும் வாயில் மெசேஜ் செய்துக்கொள்ளலாம். பேஸ்புக், வாட்ஸ் ஆப், டிவிட்டர், இன்ஸ...\tRead more\nஉலகின் முதல் குறுந்தகவல் சேவையான யாஹூ மெசன்ஜர் தனது அருமையான நினைவுகளில் இருந்து விடைப்பெறறது. யாஹூ மெசன்ஜரை பயன்படுத்திய பலருக்கு இது அதிர்ச்சியை அளிக்க கூடியதாக இருக்கலாம். வாட்சப், பேஸ்பு...\tRead more\nபயனாளிகள் பாஸ்வேர்டை உடனடியாக மாற்ற வேண்டும்\nபேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் தகவல்கள் தனியார் நிறுவனத்துக்கு விற்பன...\tRead more\nவாட்ஸ் அப்பில் மீடியா ஃபைல்களை மறுபதிவிறக்கம் செய்யும் வசதி\nசெல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீடியா ஃபைல்களை தெரியாமல் அழித்துவிட்டால் மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் வரும் ஜிப், வீடியோக்கள், ஆட...\tRead more\nகண்டியில் தொலை பேசியுடனான, இன்டர்நெட் இடைநிறுத்தம்\nகண்டி மாவட்டத்தில் அலைபேசிகளினூடான இணைய சேவைகளை இடைநிறுத்துமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது. மேலதிக அறிவிப்பு வரும் வரை குறித்த இணைய சேவைகள் இடைநிற...\tRead more\nமுகநூல் explore feed நிறுத்தப்பட்டுள்ளது.\nமுகநூல் நிறுவனத்தால் இலங்கை உட்பட 6 நாடுகளில் பரீட்சித்து பார்க்கப்பட்ட முகநூல் explore feed நிறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடவடிக்கை தொடர்பில் முகநூல் பயனாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளமைய...\tRead more\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\nஅரச இசை விருது விழா\nlow-cost மின் குழிழ்களின் பாவனை அதிகரிப்பு\nவெளிநாடுகளில் இருக்கு���் விடுதலைப்புலிகளின் சொத்துகளுக்கு என்ன முடிவு \nஅரசியலும் சினிமாவும் காலம் வந்தால் மாறும்\nவெளிநாடு ஒன்றில் 8 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n359 சுடர்கள் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி\nநாளை வரை ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்\nஅவசரகாலச் சட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்து நாட்டு பிரஜை ஒருவர் கைது\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2011/07/", "date_download": "2019-04-24T17:55:50Z", "digest": "sha1:FDUOWQQI2GULDO23SXXY2HTAAFEGPVZT", "length": 43455, "nlines": 973, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: July 2011", "raw_content": "\nFACEBOOK-சில குஜால்டிகளும் சில கடுப்புகளும்:\nFACEBOOK-சில குஜால்டிகளும் சில கடுப்புகளும்:\nமுன்னாடியெல்லாம் ஃப்ரண்ட்ஸ் phone பன்னி பேசிட்டு இருந்தாய்ங்க... இப்பல்லாம்ஒர்த்தனும் ஃபோன் பண்றதில்ல..ஏண்டா ஃபோன் பண்றதில்லன்னு கேட்டா, நா என்னமோ கேக்கக்கூடாதத கேட்டுட்ட மாதிரி என்ன பாத்து வெறிக்கிறாய்ங்க..இப்பல்லாம் யாரும் வாயல பேசறதில்ல. likes, comments, status updates இப்புடி facebook language la தான் பேசுறாய்ங்க\nநேர்ல பாத்தா மூஞ்சி குடுத்து கூட பேச மாட்டானுங்க சில பேரு... ஆனா\nபீட்டர் விட ஆரம்பிச்சிடுரானுங்க.வீட்டுல அம்மா சாப்புட கூப்டா கூட\n\"facebook la invite பண்ணும்மா.. அப்பதான் சாப்புட வருவேன்னு சொல்ல\nஆரமபிச்சிட்டாங்க. அந்த அளவுக்கு நம்ம ஆளுங்களுக்குள்ள ஒருதாக்கத்த உண்டாக்கிருச்சி இந்த Facebook.\nஎல்லாரும் இங்க இருக்காங்க. திரையுலகத்த சேந்தவங்க மட்டும் இல்லாம எல்லா துறைய சேந்தவங்களும் இதுல அடக்கம். அரசியல்வாதிகள் எல்லாம்\nஊர் ஊரா போயி \"எங்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில வெற்றி பெற வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்\" ன்னு கேக்குறதுக்கு பதிலா இன்னும் கொஞ்ச நாள்ல \"எங்களை பெருவாரியான \"like\"க்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்குமாறு உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்னு இங்க வந்துப்ரச்சாரம் பண்ணாலும் ஆச்சர்யபடுறதுக்கில்ல.\n1.இதுல நண்பர்களை நம்ம தேடி போக வேண்டியதில்லை. இவிங்களே \"இவுங்களையெல்லாம் நீங்க friends ஆக்கிக்கலாம்னு நம்மக்கு லிஸ்ட்டும் குடுத்துடுராய்ங்க (Friend Suggestions) .நம்ம clik பண்ணா மட���டும் போதும். இந்த லிஸ்ட்டுல பாத்தீங்கன்னா, நமக்கு தெரிஞ்ச friend um இருப்பான். அவனோட friend um இருப்பான். அவனோட \"ஒண்ணு விட்ட\" சித்தப்பா பையனோட கூட படிச்சவனும் இருப்பான். Docamo தத்துவம் மாதிரி வாழ்க்கை சில க்ளிக்குகள்லயே மாறிவிடும்.\n2.யாரும் எதையும் யாருக்கும் தெரியாம பண்ண முடியாது. எவன் எவன் யார் யார் ஃபோட்டோவுக்கு எத்தனை லைக் போட்டுருக்கான், என்னென்ன ஜொல்லு\nவிட்டுருக்கான், எங்கெங்க பல்பு வாங்கிருக்காங்குற மேட்டரெல்லாம் ஊருக்கே தெரிஞ்சிடும்.\n3.முன்னாடியெல்லாம் காணாமல் போனவர்களை கண்டுபுடிக்க\nதூர்தர்ஷன்ல விளம்பரம் குடுத்து, அவர்களை பற்றிய தகவல் தெரிந்தால்\n\"காவல் துறை கட்டுபாட்டு அறை, எழும்பூர் சென்னை-8\" க்கு தகவல் சொல்ல\nசொல்லுவாய்ங்க. ஆனா இப்போ அங்கயெல்லாம் போக தேவையில்ல..காணம போனவங்கள Facebook la தேடுனா ஈசியா கண்டு புடிச்சிரலாம். மூணாங்கிளாஸ் படிக்கும் போது (நீ இப்ப வரைக்குமே அவ்வளவுதானடா படிச்சிருக்கன்னு கேக்குற உங்க மைண்ட் வாய்ச நா கேட்ச்பண்ணிட்டேன்) தொலைஞ்சி போன என் நண்பன முந்தா நாளுதான் இங்க கண்டுபுடிச்சேன்.\n4.கும்பலா மொக்க போட நெனக்கிறவிங்க பொதுமக்களை கஷ்டபடுத்தாம தனியா குருப் குரூப்பா பிரிஞ்சி அவனுங்களுக்குள்ளயே மொக்க போட்டுக்கலாம் (facebook groups). இதுனால மற்ற பொது ஜனங்களுக்கு எந்த விதமான காயமோ உயிரிழப்போ ஏற்படுறதில்லை.\n5.நல்ல விஷயமோ கெட்ட விஷயமோ... Facebook புண்ணியத்தாலா ஒரு மணி\nநேரத்துல ஒரு விஷயத்த உலகம் ஃபுல்லா பரப்பிடலாம். தமிழ்நாட்டுல\n:\"மாப்ள தண்ணி கேக்குறாரு\"ன்னு போட்டோம்னா அடுத்த அரை மணி நேரத்துல அமெரிக்காவுல \"மாப்ள தங்கத்துல சொம்பு கேக்குறாரு\"ங்கற அளவுக்கு விஷயம் பரவும்\n1 .இந்த Yahoo chat la எல்லாம் பாத்த மொத்தமா ஒரு நாலு status message தான்\nஇருக்கும். available- உயிரோட தான் இருக்கான், idle -வெட்டியா இருக்கான்\nbusy-வேல செய்யிற மாதிரி ஆக்ட் பண்றான் invisible-யாருக்கும் தெரியாம ஓபி அடிக்கிறான் இதுதான் அந்த நாலு message kum அர்த்தம். ஆனா இதுல போடுறானுங்க பாருங்க status message... கருமம்... \" i am eating\" \"i am bathing\" \"on the way to office\" இப்புடியேலாம் போட ஆரம்பிச்சிட்டாய்ங்க.. ஏண்டா status message ங்கறதுக்காங்க உங்களோட ஒவ்வொரு state (நிலை) ஐயுமாடா message ah போடுவீங்க... முடியலடா...இதவிட கொடுமை இதுக்கு ஒருத்தன் \"like\" போட்டு \"அப்புடியா.. என்ன சாப்டீங்க\" ன்னு கமெண்டும் போடுவான்..\n2. வழக்கமா பொண்ணுங்க ஃபேஸ் புக்ல இருந்தா profile photo வா ஒரு பட்டாம் பூச்சி ஃபோட்டோவோ இல்ல, எதாவது ஒரு பூவோட photo வயோ தான் போட்டுருப்பாங்க.எதாவது ஒண்ணு ரெண்டு புள்ளைங்கதான் அவங்களோட ஃபோட்டோவ போட்டுருக்காங்க அதுல நல்லதா ஒண்ண செலெக்ட் பண்ணி friend ஆயிடலாம்னு பாத்தா அதுங்க ஆயிரத்தெட்டு செட்டிங் பண்ணி வச்சிருக்குங்க. பசங்களுக்குண்ணா க்ளிக் பண்ண உடனே friend request போயிருது. ஆனா பொண்ணுங்களுக்கு மட்டும் \"U know this person personally\" nnu ஒரு கேள்வி வேற. டேய் personal ah தெரிஞ்சிக்கதாண்டா request அனுப்புறோம். அதுக்கு முன்னாடியே இப்புடி கேட்ட எப்புடி தெரியாதவங்கள freind ஆக்குறத்துக்கு தாண்டா friend \"request அனுப்பனும். ஏற்கனவே friend ah இருக்கவன add பன்றதுக்கு பேரு request ila\n3.அப்புறம் இந்த personal photo. போட்டோ போடுவாங்களாம். ஆனா அத அடுத்தவங்க பாக்க கூடாதாம்.. அவங்களுக்கு தெரிஞ்சவங்க மட்டும் தான் பாக்கனுமாம் எந்த ஊரு ஞாயம் இது. \"ச்சல்லம்.. இங்க வாடி. அடுத்தவன் ஃபோட்டோ பாக்க கூடாதுன்னா அப்புறம் என்னா ....த்துக்கு social network ku வர்ற. உன் ஃப்ரண்டுங்க மட்டும் தான் பாக்கனும்னா நீ என்ன பண்ணிருக்கனும்... சொல்லு ச்சல்லம் என்ன பண்ணிருக்கனும்.. அவங்களுக்கு மட்டும் மெயில் அனுப்பிட்டு பேசாம இருந்துருக்கனும். இப்புடி ஃபோட்டோ போட்டு அத லாக் பண்ணி வைக்க நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா... இல்ல அவ்வளவு பெரிய அப்பா டக்கரான்னு கேக்குறேன். இனிமே யாராது ஃபோட்டோவ லாக் பண்ணி வைக்கிறத பாத்தேன்.. மூஞ்சில பூரான் விட்டுருவேன்.\n4. இன்னொரு தொல்லை இந்த Notificaiton. ஒருத்தனுக்கு ஒரு கமெண்ட் போடோம்னாஅதோட விடமா அதுக்கு அப்புறமா அவனுக்கு 100 பேர் கமெண்ட் போட்டாலும் நமக்கு அந்த 100 தடவையும் notifiaction வந்து சாவடிக்கிது.\n5. வயல்ல விவசாயம் பாத்த காலம் போக இப்ப எல்லாம் facebook லயே விவசாயம் பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. அன்னிக்கு ஒருத்தர் எண்ட \"பாஸ் முந்தாநாளு வயல்ல கேரட் போட்டுருந்தேன். இன்னேரம் வளந்துருக்கும்... அருவடை பண்ணனும்\"னாரு என்னது முந்தாநாளூ போட்டு இன்னிக்கு அருவடை பண்ண போறீக்களா.. இது என்னப்பா புதுவிதமான கேரட்ட இருக்குன்னு பாத்தா, அவரு facebook game la கேரட் போட்டுருந்துருக்காரு.\"கம்யூட்டர்ல போடுற கேரட்டு கூட வளர்றதுக்கு மூனு நாள் ஆதுதா.சரி பாஸ்.. போடுறதுதான் போடுறீங்க.. பொன்னி அரிசி\nஒரு மூட்டை போட்டு அருவடை பண்ணி குடுங்க பாஸ்.. வீட்டுக்கு வேணும்\"ன்னேன் அதுக்கென்ன.. தாராளமா பண்ணிடலாம்னு இப்ப அவரோட வயல்ல பொன்னி அரிசி போட்டுருக்காரு. கூடிய விரைவில் இந்தியாவுல பஞ்சம் பஞ்சு பஞ்சாய் பறந்து போய்விடும்ங்கறதுல எந்த சந்தேகமும் இல்ல.\nLabels: சினிமா, நகைச்சுவை, பதிவுலகம், ரவுசு\nநானும் ரெளடி தான் - NAANUM ROWDY THAN\nபாயும் புலி - PAAYUM PULI\nமாசு (எ) மாசிலாமணி - MASS\nடிமாண்டி காலனி - DEMONTY COLONY\nஉத்தம வில்லன் - UTTAMA VILLAIN\nகாக்கி சட்டை - KAKKI SATTAI\nஎன்னை அறிந்தால் - ENNAI ARINTHAL\nநாய்கள் ஜாக்கிரதை - NAAIGAL JAAKRATHAI\nவேலையில்லா பட்டதாரி - VELAIYILLA PATTATHARI\nஇரண்டாம் உலகம் - IRANDAM ULAGAM\nபாண்டிய நாடு - PANDIYA NADU\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - ITHARKUTHANE AASAIPATTAI BALAKUMARA\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - ONAYUM AATTUKKUTTIYUM\nதில்லு முல்லு - THILLU MULLU\nதீயா வேலை செய்யனும் குமாரு - THEEYA VELA SEIYYANUM KUMARU\nகேடி பில்லா கில்லாடி ரங்கா - KEDI BILLA KILLADI RANGA\nஅலெக்ஸ் பாண்டியன் - ALEX PANDIYAN\nஏழாம் அறிவு - ELAM ARIVU\nஎங்கேயும் எப்போதும் - ENGEYUM EPPOTHUM\nயுத்தம் செய் - YUDHDHAM SEI\nஉத்தம புத்திரன் - UTHTHAMA PUTHIRAN\nவிண்ணைத்தாண்டி வருவாயா - VINNAI THAANDI VARUVAAYAA\nLabels: சினிமா, நகைச்சுவை, ரவுசு\nஅப்பாட்டக்கர் (எ) டைரக்டர் பாலாவின் பயோடேட்டா\nஅப்பாட்டக்கர் (எ) டைரக்டர் பாலாவின் பயோடேட்டா\n35 கிலோ 40 கிராம் (ஆடை அணிந்திருக்கும் போது)\nபாலுமகேந்திரா, பாரதிராஜா வரிசையில் ஒரு டைரக்டர் (\"பா\" வரிசைய சொன்னேன்)\nமலையும் மலை சார்ந்த இடங்களும்\nக்ளைமாக்ஸில் செத்து செத்து விளையாடும் விளையாட்டு\nஒரே க்ளைமாக்ஸ்... ஓகோன்னு வாழ்க்கை\n\"நா அப்புடியே ஷாக் ஆயிட்டேன்\" Moment\nநான் கடவுள் படத்திற்கு தேசிய விருது அறிவித்த பொழுது\nஇவர் மிரட்டினால் கூட பயப்படும் ஒரு ஆள்\nதேவைப்படும் போது முடி வளர்க்க சொல்லவும், வெட்டச் சொல்லவும் உபயோகப் படுத்தப்படும் ப்ராணிகள்\nஒரு படத்திற்கு ஆசைப்பட்டு வந்து, வாழ்நாள் முழுவதும் பட வாய்ப்புகளை இழந்தவர்\nஎதற்காக ஒண்ணரை கண்ணுடன் நடிக்கிறோம் என்ற தெரியாமலேயே ஒரு படம் முழுவதும் நடித்தவர்\nபடம் பிடிக்கவில்லை என்றாலும் சிலரால் அசிங்கப்படுத்தப்படுவோம் என்பதற்காக \"பட்டையை கிளப்புது பாலா படம்\" என்பவர்கள்\nசெய்த ஒரே நல்ல காரியம்\nவிக்ரம் என்பவருக்கு மறுபடியும் வாய்ப்பு கொடுத்தது\nLabels: சினிமா, நகைச்சுவை, பயோடேட்டா, ரவுசு\nFACEBOOK-சில குஜால்டிகளும் சில கடுப்புகளும்:\nஅப்பாட்டக்கர் (எ) டைரக்டர் பாலாவின் பயோடேட்டா\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்ட��� சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othertech/03/201033?ref=section-feed", "date_download": "2019-04-24T18:50:17Z", "digest": "sha1:2PLKVY4MOFNU53SW63AIZSKFMBNTOARP", "length": 6625, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "அன்ரோயிட் சாதனங்களுக்காக மொஸில்லா அறிமுகம் செய்யும் Firefox Lockbox பற்றி தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅன்ரோயிட் சாதனங்களுக்காக மொஸில்லா அறிமுகம் செய்யும் Firefox Lockbox பற்றி தெரியுமா\nமுன்னணி இணைய உலாவிகளுள் ஒன்றான Firefox உலாவியினை வடிவமைத்துள்ள மொஸில்லா நிறுவனம் Firefox Lockbox எனும் அப்பிளிக்கேஷனை அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகம் செய்கின்றது.\nஇதன் ஊடாக Firefox உலாவியில் பயன்படுத்தப்படும் கடவுச் சொற்களை ஒரே இடத்தில் சேமித்து வைத்துக்க���ள்ள முடியும்.\nஇந்த அப்பிளிக்கேஷன் ஆனது iOS சாதனங்களுக்காக ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட அப்பிளிக்கேஷனை இதுவரை 50,000 தடவைகள் தரவிறக்கம் செய்துள்ளனர்.\nஇப்படியிருக்கையில் அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/05/13/raghuram-rajan-govt-can-fire-me-but-i-set-the-monetary-poli-002515.html", "date_download": "2019-04-24T18:25:57Z", "digest": "sha1:CRT4IC6ZLXOTYZTPZQOYSNX3QYMTCR3Q", "length": 22512, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நடுக் கிணற்றில் தகதிமிதா.. ரகுராம் ராஜன் | Raghuram Rajan: Govt can fire me but I set the monetary policy - Tamil Goodreturns", "raw_content": "\n» நடுக் கிணற்றில் தகதிமிதா.. ரகுராம் ராஜன்\nநடுக் கிணற்றில் தகதிமிதா.. ரகுராம் ராஜன்\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்..\nசெல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் நல்லது எதுவும் நடக்கலையே - ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்\nஅடுத்த நிதி அமைச்சராக பதவி கொடுத்தால் ஓகே.. ஆனால் இதுவரை யாரும் பேசவில்லை.. ஆனால் இதுவரை யாரும் பேசவில்லை..\nராகுலின் நியாய் திட்டம் நியாயமானதா... நிபந்தனைகளுக்குட்பட்டதா - நிபுணர்கள் சொல்வதென்ன\n“மிக பெரிய கார்ப்பரேட்டுகளை அமெரிக்கா சுக்கு நூறாக உடைப்பது தான் வரலாறு” சொல்வது ரகுராம் ராஜன்..\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஉன்னைப் பார்த்து இந்த ஊரே சிரிக்கிறது.. பாஜகவை போட்டு வாங்கிய காங்கிரஸ்\nடெல்லி: இந்தியாவில் 16வது நாடாளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு 9 கட்டமாக திங்கட்கிழமை முடிவடைந்தது. இதனால் இந்தியாவில் சில முக்கிய துறைகளில் இருக்கும் அதிகாரிகளுக்கும் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. குறிப்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மற்றும் திட்ட குழுவின் துணை தலைவரான மான்டெக் சிங்.\nபுதிய கட்சி ஆட்சிக்கு பொறுப்பிற்கு வரும் வேலையில் இவர்களுக்கு பதவி பறிபோகும். இதனால் இத்துறை அதிகாரிகளை புதிய கட்சி புதிய ஆட்களை நியமனம் செய்யவும் வாய்ப்புள்ளது. இதுகு��ித்து நேற்று ரகுராம் ராஜன் அளித்த பேட்டியில் முக்கிய தகவல்களை வெளியிட்டார்.\n\"சிறப்பான நிதிக்கொள்கையை தீட்டுவது மட்டுமே என் வேலை, மத்திய அரசு என்னை பதவியில் இருந்து நீக்கலாம் அல்லது நீக்காமலும் போகலாம்\", எதுவாக இருந்தாலும் என் வேலையை நான் எப்போதும் சிறப்பாகவே செய்வேன் என தெரிவித்தார். இந்த வகையில் நான் சுதந்திரவாதி.. யார் தலையீட்டும் இல்லாமல் தன்னிச்சையாக செயல்படுகிறேன்.\nப்ளூம்பெர்க் தொலைக்காட்சி நிறுவனம் நேற்று வெளியிட்ட விடியோவில் தனது சுதந்திரத்தை பற்றியும், நிதியமைச்சகத்துடனான நட்பையும் பற்றி பேசினார்.\n\"ரிசர்வ் வங்கி வகுக்கும் நிதிக் கொள்கையின் அடிப்படையிலே இந்திய வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் செயல்படும், ஏதேனும் முக்கியமான மாற்றம் தேவைப்பட்டால் நிதியமைச்சகத்திடம் கலந்து ஆலோசித்து சுமுகமான முடிவுகளை எடுப்போம். இதனால் நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கிக்கும் எப்போதும் சாதகமான சூழ்நிலையை மட்டும் உருவாக்கி தந்துள்ளது.\"\nசில வருடங்களுக்கும் முன்பு ஆதாவது உலக பொருளாதாரம் தறைதட்டிய 2008ஆம் ஆண்டின் போது இந்தியா பொருளாதாரம் 9 சதவீத வளர்ச்சியை பெற்றது குறிப்பிடதக்கது. மேலும் 2012-13ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக இருந்தது, பின்பு 4.9 சதவீதமாக உயர்ந்தது. தற்போது நாட்டின் வளர்ச்சி 5.5 சதவீதத்தை எட்டியது என குறிப்பிட்டார்\nமேலும் அவர் \"ரிசர்வ் வங்கி கொள்கைகள் இந்திய பொருளாதாரத்தை 7 முதல் 8 சதவீத வளர்ச்சியை எட்டும் அளவிற்கு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, இவ்வளர்ச்சியை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்\" என மிகவும் தெரியமாக தெரிவித்தார்.\nநாட்டின் பொருளாதார வளரச்சியை மிகவும் பாதிப்புது பணவீக்கம் தான். மேலும் தற்போது அதிகப்படியான அன்னிய முதலீடு மற்றும் அதிகப்படியான வர்த்தகத்தாலும் பணவீக்கம் குறைய துவங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nமேலும் கடந்த வாரம் மத்திய நிதயமைச்சர் ப.சிதம்பரம் \"ராஜனின் செயல்திட்டங்கள் அனைவறலும் மறக்க முடியாத ஒன்று, இந்தியா பொருளாதாரத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்\" என ராஜனை மிகவும் பாராட்டினார். மேலும் புதிய அரசு அவரை பதவியில் இருந்து நீக்காமல் தொடர்ந்து அவர் பணிபுரிய நான் வேண்டுகின்றேன் எனவும் தெரவித்தார். (சிதம்பரத்தின் பு��் சப்போர்ட் ராஜனுக்கு தான் போல..)\nவரும் மே 16ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளிவரும். மேலும் தேர்தலின் பிந்தைய கருத்துக்களான எக்ஸட் போல்ஸ் அறிக்கைகளின் படி நரேந்திர மோடி தலைமையிலான பாரத ஜனதா கட்சிக்கு அதிகப்படியான ஆதரவு கிடைத்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nபிப்ரவரி மாதத்தில் 8.61 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது - இபிஎஃப்ஓ அறிக்கை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2018/dec/18/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3059855.html", "date_download": "2019-04-24T18:37:36Z", "digest": "sha1:G7LJWINNCTQSSBXIZ3PW3Z6ORH6EPZYX", "length": 6416, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "மேம்படுத்தப்பட்ட புதிய பிளாட்டினா பைக்: பஜாஜ் ஆட்டோ அறிமுகம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமேம்படுத்தப்பட்ட புதிய பிளாட்டினா பைக்: பஜாஜ் ஆட்டோ அறிமுகம்\nBy DIN | Published on : 18th December 2018 12:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேம்படுத்தப்பட்ட புதிய வகை பிளாட்டினா பைக்கை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திங்கள்கிழமை அறிமுகம் செய்தது.\nஇதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் (மோட்டார்சைக்கிள் வர்த்தகம்) எரிக் வாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:\n110சிசி பிரிவில் கூடுதல் வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட புதிய பிளாட்டினா பைக் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 100 இஎஸ் பிளாட்டினா பைக்குகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மிகச்சிறந்த மாற்றாக இருக்கும்.\nஆன்டி-ஸ்கிட் பிரேகிங் அமைப்பு, டியூப்லெஸ் டயர்ஸ் உள்ளிட்ட பல்வேறு சிறம்��ம்சங்கள் இப்புதிய பிளாட்டினாவில் இடம்பெற்றுள்ளன. இதன் விலை ரூ.49,197-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என எரிக் வாஸ் அந்த அறிக்கையில்தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/karur-congress-candidate-jothi-mani-special-interview-parliament", "date_download": "2019-04-24T18:59:53Z", "digest": "sha1:PXTO3Q4ZZ5WKVRVQFROYBTSVWFV44MYR", "length": 31252, "nlines": 192, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"இங்க துரத்தினா அங்க போவார், அங்க துரத்தினா இங்க வருவார், இதுதான் தம்பிதுரை அரசியல்!\" - ஜோதிமணி சிறப்பு பேட்டி | karur congress candidate jothi mani Special interview - parliament election | nakkheeran", "raw_content": "\n\"இங்க துரத்தினா அங்க போவார், அங்க துரத்தினா இங்க வருவார், இதுதான் தம்பிதுரை அரசியல்\" - ஜோதிமணி சிறப்பு பேட்டி\nகரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணி, பரபரப்பான பிரச்சாரத்தில் இருந்தார். அதிமுகவின் சீனியரும் முன்னாள் துணை சபாநாயகருமான தம்பிதுரையை எதிர்த்துப் போட்டியிடுகிறார். கள நிலவரம் குறித்தும், வியூகம் குறித்தும் அவரிடம் பேசினோம். நக்கீரன் இணையதளத்திற்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி.\nதம்பிதுரை உங்களுக்கு எந்த அளவுக்கு போட்டியாக இருப்பார்\nதம்பிதுரை எனக்கு ஒரு போட்டியாகவே இருக்க முடியாது. அதிமுகவின் மூத்த தலைவர், முன்னாள் சட்ட அமைச்சர், துணை சபாநாயகர் என பல முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ளார். துரதிருஷ்டவசமாக துணை சபாநாயகர் பதவியில் இருந்த அவரை இன்று மக்கள் ஊருக்குள் விடாமல் விரட்டி அடிக்கும் சூழல் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் வெற்றி பெறுவார், மக்களை சந்திக்க மாட்டார். மக்களும் அவரை சந்திக்க முடியாது.\nமக்கள் கடுப்பில் இருப்பார்கள். உடனே கிருஷ்ணகிரி போய்விடுவார். அங்கும் மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டார், தொகுதிக்கும் எதுவும் செய்ய மாட்டார், அங்கு மக்கள் கோபப்படுவார்கள், திரும்பவும் கரூருக்கு வந்துவிட��வார். இப்படித்தான் அவர் அரசியல் செய்கிறார். போனமுறை ஜெயலலிதாவின் வலுவான ஆதரவால் கரையேறினார்.\nஇன்று அதிமுக, பாஜகவுக்கு பினாமியாக இருக்கிறது. பாஜக ஒரு சுமை, அதனை தூக்கி சுமக்க முடியாது என்று சொன்னவர், அடுத்த நாள் பாஜகவைப்போல், மோடியைப்போல் ஒரு சிறந்த கட்சியோ, தலைவரோ இருக்க முடியாது என்கிறார். 48 மணி நேரத்தில் தனது பேச்சை மாற்றி பேசுகிறார். 48 மணி நேரத்தில் என்ன நடந்தது. என்ன கைமாறியது\nஎனவே நம்பகத்தன்மை அற்றவராகவும், மக்களுக்கு எதுவும் செய்யாதவராகவும், மக்களால் அணுக முடியாதவராகவும் இருக்கிறார். இன்று 40 வயதில் உள்ள இளைஞர்கள் 60 சதவீதம் இருக்கிறார்கள். அவருக்கு வயது 70க்கு மேல் ஆகிறது. எனவே இளைஞர்களை தொடர்புகொள்ள அவரால் முடியாது. மோடி தமிழகத்தில் ஒரு வெறுக்கப்படும் நபராக இருக்கிறார்.\nபினாமியாக உள்ள அதிமுக அரசு அதைவிட பெரிய வெறுக்கக்தக்க அரசாங்கமாக இருக்கிறது. அதன் பிரதிநிதியாகவும் அவர் இருக்கிறார். கட்சியோ, கூட்டணியோ, வேட்பாளர் வலுவோ எதுவும் இல்லாத சூழலில் இருக்கிறார்.\nதமிழகத்தில் எங்களின் வலிமையான கூட்டணியை திமுக தலைவர் தலைமையேற்று நடத்துகிறார். கரூரில் திமுக தலைமையில் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக, தீவிரமாக களத்தில் நிற்கிறோம். எனவே தம்பிதுரையை வெல்வது எளிதான விஷயம். இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்.\nகரூர் தொகுதியைப் பொறுத்தமட்டில் நீங்கள் முக்கியமாக கவனம் செலுத்தும் பிரச்சனைகள் என்னவாக இருக்கும்\nகரூர், விவசாயம் பின்புலம் உள்ள ஒரு தொகுதி. முருங்கைக்காய், பூ உள்ளிட்ட விவசாய பொருள்களின் மதிப்புக்கூட்டு செய்வதற்கும் அதனை குளிர்பதன கிடங்கில் வைப்பதற்கும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தேவையானது நிலத்தடி நீர். நிலத்தடி நீரை அதிகப்படுத்த முக்கியத்துவம் தர வேண்டும்.\nகரூர் மிகப்பெரிய தொழில் நகரம். பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி.யால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி பிரதமரானதும் முதல் வேலையாக கரூர் மட்டுமல்ல, கொங்கு மண்டலம் உள்பட தமிழகத்தில் உள்ள அத்தனை சிறு, குறு தொழில் முனைவோரை அழைத்துச் சென்று அவர்களின் குறைகளை, பிரச்சனைகளை காதுகொடுத்து கேட்க செய்வோம். அவர்களின் பிரச்ச���ையை தீர்க்க துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.\nஅதிகமான கிராமப்புற பகுதிகள் இருக்கிறது. அங்கு நிறைய இளைஞர்கள் எம்.ஏ., எம்.எஸ்.சி., பி.இ. என பட்டப் படிப்புகள் முடித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு வேலைக்கும் கல்விக்கும் இடையே ஒரு இடைவெளி இருக்கிறது. கல்வி என்பது திறனாக மாறாமல் மொழி உள்பட பல்வேறு காரணங்களால் அந்த இடைவெளி ஏற்படுகிறது. இந்த இடைவெளியை நீக்கி அவர்களின் திறனை மேம்படுத்த நாங்கள் ஏற்கனவே அரவக்குறிச்சி பகுதியில் 'கற்க கசடற' என்று ஒரு நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருக்கிறோம். அதனை மற்ற ஐந்து தொகுதிகளுக்கும் விரிவுப்படுத்துவோம்.\nபெண்கள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு மையம் என தொடங்க நினைத்தேன். பொள்ளாச்சி சம்பவம் வெளிவராததற்கு முன்பே இதனை தொடங்க முடிவு செய்தேன். ஒரு பெண்ணாக இருப்பதால், சமூகத்தில் பெண்கள் என்ன மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். பல மன அழுத்தங்களுக்கு இளம் பெண்கள், பெண்கள் உள்ளாகிறார்கள். அவர்களுக்கு ஒரு கவுன்சிலிங் சென்டராகவும், அவர்களது பிரச்சனைகளை போன் மூலம் சொல்லக்கூடிய உதவி மையம் போன்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பெண்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கவும் நினைக்கிறோம்.\nகிராமப்புற இளைஞர்கள் விளையாட்டிலும், உடற்பயிற்சியிலும் ஆர்வமாக இருக்கிறார்கள். மனதையும், உடலையும் ரிலாக்ஸாக வைத்திருக்க விளையாட்டும், உடற்பயிற்சியும் அவசியமாகிறது. இவர்கள் அதிக பணம் கொடுத்து தனியார் உடற்பயிற்சி கூடத்திற்கு போக முடியாது. எனவே இளைஞர்களுக்காக ஒரு உடற்பயிற்சி கூடம் உருவாக்கும் திட்டம் உள்ளது.\nசுத்தீகரிக்கப்பட்ட, சுகாதாரமான குடிநீர் எல்லா கிராமங்களுக்கும் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இவைதான் முக்கியமானவை. இது தவிர்த்து கரூர் தொகுதிக்கென ஒவ்வொரு ஊரிலும் ஆய்வு செய்து 'என் உறுதி' என்ற பெயரில் சில வாக்குறுதிகள் கொண்ட உறுதிமொழியை கொடுக்க உள்ளோம். அதனை தேர்தலுக்குப் பின்னால் நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறேன்.\nதேர்தலில் பண பலம்தான் வெற்றி பெறும் என்று கூறுகிறார்களே\nபண பலம்தான் வெற்றி பெறும் என்று சொன்னால், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் வெற்றிப்பெற்றிருக்க முடியாது. பணமதிப்பிழப்பிலேயும், ரபேல் ஊழலிலேயும் பல லட்சக்கணக்கான கோடிகளை அள்ளி வைத்திருக்கும் நரேந்திர மோடி அதையெல்லாம் கொண்டு போய் அங்கு கரைபுரள விட்டார். பணம் மட்டுமே வெற்றியை தீர்மானிக்கும் என்று மக்களை கொச்சைப்படுத்த விரும்பவில்லை. மக்கள் சிந்திப்பார்கள். சிந்தித்துதான் ஓட்டு போடுகிறார்கள்.\nநாட்டின் பாதுகாப்பு, நிலையான ஆட்சிக்கு மீண்டும் மோடி பிரதமராக வரவேண்டும் என்கிறாரே எடப்பாடி பழனிசாமி\nமுதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு என்றால் என்னவென்று தெரியாது போல. மோடி அரசு பொறுப்பேற்ற பின்னர் ராணுவ நிலைகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்குகிறது. இந்தியாவின் பாதுகாப்பு மோடியின் ஆட்சியில் அச்சுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதைப்பற்றி கொஞ்சம் கூட அக்கறையில்லாமல் நவாஸ் ஷெரீப் வீட்டுக்கு ஓசி பிரியாணி சாப்பிட அழையா விருந்தாளியாக போகிறார் நரேந்திர மோடி. இந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் சொல்லொன்னா துயரத்தை அனுபவித்திருக்கிறார்கள்.\nஎடப்பாடி பழனிசாமி அடிச்ச கொள்ளைக்கு மோடி பாதுகாப்பாக இருக்கிறார். மோடி அடிச்ச கொள்ளைக்கு எடப்பாடி பாதுகாப்பாக இருக்கிறார். மக்கள் விழிப்போடு இருக்கிறார்கள். அவர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள்.\nகாங்கிரஸ் ஆட்சியைக் குறைகூறும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸின் முக்கியமான சாதனைகளாக எவற்றை சொல்வீர்கள்\nகாங்கிரஸ் கட்சியின் சாதனைகளை சொன்னால் அடுத்த தேர்தலே வந்துவிடும். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சிறு மற்றும் குறு, நடுத்தர தொழில்கள், உள்கட்டமைப்பு என ஏராளமான விஷயங்களை செய்திருக்கிறார்கள். தொழில்நுட்ப புரட்சியையும், தொலைதொடர்பு புரட்சியையும் ராஜீவ்காந்தி உருவாக்கினார். பசுமைப்புரட்சியையும், வெண்மை புரட்சியையும் இந்திராகாந்தி உருவாக்கினார். மிகச்சிறந்த ஜனநாயக நாடாக இந்தியா இருப்பதற்கு நேரு காரணம். அணைகள், பாலங்கள், விமான நிலையங்கள், கல்விக்கூடங்கள், சுகாதார நிலையங்களை உருவாக்கியிருக்கிறார்கள். மன்மோகன் சிங் காலத்தில் உணவு பாதுகாப்பு சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், வனப் பாதுகாப்பு சட்டம், நில சீர்திருத்தச் சட்டம், 100 நாள் வேலைக்கான உறுதி அளிக்கும் திட்டம் என சொல்லிக்கொண்டே போகலாம்.\nஇவ்வளவையும் செய்ய மோடியை நாங்கள் வற்புறுத்தவில்லை. மோடியை நாங்கள் கஷ்டப்படுத்த ��ிரும்பவில்லை. அவர் செய்த மூன்றே மூன்று சாதனைகளை மட்டும் சொன்னால் போதும். அவரால் சொல்ல முடியவில்லையென்றால் எடப்பாடி பழனிசாமி சொன்னாலும் பரவாயில்லை.\nராகுல் உங்களுக்காக கரூர் சீட்டை கேட்டுப் பெற்றதாக வெளியாகும் செய்திகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஎனக்கென்று இல்லை, கட்சிக்காக தீவிரமாக பணியாற்றுபவர்கள், அரசியலை மக்கள் சேவைகளாக கருதுபவர்கள், கட்சிப் பணியில் தொய்வு இல்லாமல் எவ்வித எதிர்பார்பும் இல்லாமல் உழைப்பவர்கள் பின்னால் எப்போதும் உறுதியாக நிற்கக்கூடியவர் ராகுல்காந்தி. அந்த அடிப்படையில் என்னுடைய தகுதி மற்றும் உழைப்பின் பின்னணியில் அவர் உறுதியாக நின்றிருக்கிறார். ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மிகப்பெரிய அரசியல் பின்புலம் இல்லாதவர்கள், அரசியல் மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு அளிக்கும் என்று நிரூபித்திருக்கிறார் என்று நான் பார்க்கிறேன். இது எனக்கு கிடைத்த வாய்ப்பாக நான் நினைக்கவில்லை, கரூர் பாராளுமன்றத்தில் இருக்கிற மக்களில் ஒருவருக்கு கிடைத்த வாய்ப்பு. அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nமத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்கிறார்களே அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nநீங்கள் சொல்வதுபோல் இந்தப் பேச்சு தொகுதி முழுவதும் மிகப்பெரிய அளவில் பரவியிருக்கிறது. இந்த மாதிரியான விஷயங்கள் எப்படி பரவுகிறது என்று தெரியவில்லை. கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே என்றுதான் நான் சென்றுகொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் இப்போது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன், வெற்றி பெறுவேன். கரூர் நாடாளுமன்றத்திற்கும், தமிழகத்திற்கும் என்னால் என்ன செய்ய முடியுமோ அதைப்பற்றித்தான் யோசிக்கிறேனே தவிர, வேறு எதையும் யோசிக்கவில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஸ்டாலின் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை - ராமதாசுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\nஉ.பி முன்னாள் முதல்வர் மகன் கொலை வழக்கு: மருமகளே கொலை செய்தது கண்டுபிடிப்பு...\nதொண்டர்கள் சூழ வேட்புமனு தாக்கல் செய்த செந்தில்பாலாஜி\nவொக்கேஷனல் பிரிவு மாணவர்களும் பொறியியல் படிக்கலாம்-அண்ணாமலைப் பல்க��ைக்கழக துணைவேந்தர் பேட்டி\nநலிவடைந்து வரும் மீன்பிடி தொழில்; படகு பராமரிக்க மானியத்துடன் கடன் வேண்டும் மீனவர்கள் கோரிக்கை\nமருந்து கலந்த தண்ணீரை குடித்த பசு மாடுகள் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதா மூன்றாம் நாளும் ஈரோடு கலெக்டர் ஆய்வு\nதோப்பில் வேலை பார்த்த கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்பு- கடன் ரத்து செய்த இளம்பகவத்\nமுன்னாள் எம்.எல்.ஏவை கைது செய்ய பயந்த போலிஸ்... ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்\n4 தொகுதி இடைத்தேர்தல்- அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம்\nஜெ.படம் போட்டு ஓட்டு கேட்கும் திமுக வேட்பாளர்\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nவிஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஸ்டாலின் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை - ராமதாசுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\nஅவர்களுக்காக அரசியலை விட தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/photoshop-tutorial-to-make-different-backgrounds/", "date_download": "2019-04-24T18:30:19Z", "digest": "sha1:UN3ED6R6JDDOIQ2SIJMDRZWSQWMLRBHY", "length": 4331, "nlines": 83, "source_domain": "www.techtamil.com", "title": "Photoshop Tutorial to Make Different Backgrounds – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=158374", "date_download": "2019-04-24T19:03:54Z", "digest": "sha1:4PZGZYAKACVOWTNKBRO4WRURP32UNRJO", "length": 15530, "nlines": 184, "source_domain": "nadunadapu.com", "title": "ஆண்கள் தங்கள் ஆண்குறியின் மேல்தோலை நீக்க வலியுறுத்திய பெண் எம்.பி | Nadunadapu.com", "raw_content": "\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nசந்தர்ப்பவாத அரசியல். பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nபோர்க்குற்றங்கள்: தெற்கின் காலைச் சுற்றிய பாம்பு : இராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்பதை…\nஆண்கள் தங்கள் ஆண்குறியின் மேல்தோலை நீக்க வலியுறுத்திய பெண் எம்.பி\nதங்கள் ஆண்குறியின் நுனித்தோலை ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அகற்றியுள்ளார்களா இல்லையா என்று சோதனை செய்யப்பட வேண்டும் என்று தான்சானியாவில் உள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.\nஆண்குறியின் நுனித் தோல் நீக்கப்பட்டால் (விருத்த சேதனம்) எச்.ஐ.வி நோய்த்தொற்று பரவுவது குறையும்.\nஆண்கள் தங்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்குவது எச்.ஐ.வி பரவும் வாய்ப்பை சுமார் 60% அளவுக்கு குறைக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.\nஆண்குறியின் நுனித்தோலை அகற்றாத ஆண் உறுப்பினர்கள் உடனடியாக அந்த செய்முறைக்கு உள்ளாக வேண்டும் என்று ஜேக்லைன் நோங்யானி எனும் பெண் உறுப்பினர் வலியுறுத்தியுள்ளது, ஒரு சேர ஆதரவு மற்றும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.\nதான்சானியாவில் எச்.ஐ.வி மிகப்பெரிய சுகாதாரச் சிக்கலாக உள்ளது. அந்நாட்டிலுள்ள 70% ஆண்கள் தங்கள் ஆண்குறியின் நுனித்தோலை அகற்றியுள்ளனர்.\nதான்சானியாவில் உள்ள சட்டபூர்வ வயதை அடைந்தவர்களின் மக்கள்தொகையில் 5% பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு உள்ளது. 2016ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, உலகிலேயே எச்.ஐ.வி பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் தான்சானியா 13ஆம் இடத்தில் இருந்தது.\nஎச்.ஐ.வி பரவலை கட்டுப்படுத்துவது குறித்த நாடாளுமன்ற விவாதத்தின்போதே ஜேக்லைன் நோங்யானி மேற்கண்ட கருத்தைத் தெரிவித்துள்ளார்.\nஜேக்லைன் கூறியது அறுவறுப்பானது என்றும் பிறரின் அந்தரங்க உரிமையில் தலையிடுவது என்றும் ஜோசஃப் கசேகு எனும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.\nபல ஆப்பிரிக்க நாடுகளும் எச்.ஐ.வி கிருமி பரவுவதைத் தடுக்க ஆண்கள் தங்கள் ஆண்குறியின் மேல் தோலை அகற்ற பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.\nதான்சானியாவின் அண்டை நாடான கென்யாவில் இந்த செய்முறையை ஊக்குவிக்கும் நோக்கில், 2008ஆம் ஆண்டு பல முன்னணி அரசியல்வாதிகள் தாங்களாக முன்வந்து இந்த செய்முறைக்கு ஆளாகினர்.\nஉலகெங்கும் மதச் சடங்குகளுக்காகவும், மருத்துவக் காரணங்களுக்காகவும் ஆண்கள் விருத்த சேதனம் செய்துகொள்ளும் வழக்கம் உள்ளது.\nPrevious articleபாகிஸ்தான்: மணமகளின் பெயர் திருமண அழைப்பிதழில் இடம்பெறாத விநோதம்\nNext articleதாய்பால் புரக்கேறியதில் ஒரு மாத குழந்தை உயிரிழந்த சோகம்\n‘தலைக்கேறிய போதை’…’வாட்ஸ்ஆப் வீடியோ காலில்’…இளைஞர் செய்த விபரீத செயல்\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி.. ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது\nதுக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய குரங்கு\n“இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது” – அமைச்சர் ரூவன்...\nஅழகான நாஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க்...\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: “சில நிமிடங்கள் தாமதமாக சாப்பிட சென்றதால் உயிர்பிழைத்தேன்” – உயிர்தப்பியவரின்...\nயாழிலிருந்து கொழும்பு வந்த வேன் கோர விபத்து – லண்டனில் இருந்து வருகை தந்த...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவி���ா\nசித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஅனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரி பாக்கி தள்ளுபடி ஏன்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.crickettamil.com/2018/10/blog-post.html", "date_download": "2019-04-24T18:54:02Z", "digest": "sha1:ULKWEPYDRMZXZPDMVWEBZ6LVDQORBYMI", "length": 17726, "nlines": 64, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: முதலிடத்துக்கு முன்னேறிய ரஷீத் கான் ! ஒருநாள் போட்டிகளில் தொடரும் கோலி, பும்ரா & இந்தியாவின் ஆதிக்கம்", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\nமுதலிடத்துக்கு முன்னேறிய ரஷீத் கான் ஒருநாள் போட்டிகளில் தொடரும் கோலி, பும்ரா & இந்தியாவின் ஆதிக்கம்\nஆசியக் கிண்ணப்போட்டிகள் முடிவடைந்ததையடுத்து சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் புதிய ஒருநாள் தரப்படுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nதுடுப்பாட்டத்தில் இந்திய அணியின் தலைவர் விராட் கோலியும், பந்துவீச்சில் இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ராவும் தத்தமது முதலாமிடங்களை தக்க வைத்துள்ள அதே நேரத்தில், இந்தியக் கிரிக்கெட் அணி இங்கிலாந்து வைத்துள்ள முதலாமிடத்தை நெருங்குவதற்கு மேலும் ஒரு புள்ளியை மேலதிகமாகப் பெற்றுள்ளது.\nபாகிஸ்தானும் இலங்கையும் புள்ளிகளை இழந்திருக்கும் அதேவேளை, ஆப்கானிஸ்தான் ஐந்து புள்ளிகளை பெற்று தனக்கு மேலேயுள்ள மேற்கிந்தியத் தீவுகளை நெருங்கியுள்ளது.\nஇதேவேளை சகலதுறை வீரர்க்கான பட்டியலில் துரிதமான முன்னேற்றம் கண்டு முதலாமிடத்தைத் தன் வசப்படுத்தியுள்ளார் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கான். ரஷீத் கான் பந்துவீச்சாளர் பட்டியலிலும் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.\nஇந்த ஆசியக் கிண்ணத்தின்போது காட்டிய திறமைகளின் அடிப்படையில்\nஇந்திய வீரர்கள் பலர் தரப்படுத���தலில் முன்னேற்றங்களைக் கண்டுள்ளனர்.\nதுடுப்பாட்ட வீரர்களில் ரோஹித் ஷர்மா, ஷீக்கார் தவான் ஆகியோரும், பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.\nஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் பங்களாதேஷின் முஸ்டபிஸ்சுர் ரஹ்மானும் முன்னேற்றம் கண்டுள்ளார்கள்.\nஇப்போது ஆரம்பித்துள்ள தென் ஆபிரிக்க - சிம்பாப்வே ஒருநாள் தொடரும், அடுத்து நடைபெறவுள்ள இலங்கை - இங்கிலாந்து தொடரும் அணிகளின் தரப்படுத்தலில் இன்னும் மாற்றங்களைக் கொண்டுவரக்கூடிய வாய்ப்புள்ளது.\nLabels: ICC ODI Rankings, ICC Rankings, தரப்படுத்தல்கள், பும்ரா, ரஷீத் கான், விராட் கோலி\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\nகண்ணீர் விட்டழுது மன்னிப்புக் கோரிய ஸ்டீவ் ஸ்மித் - நெகிழ்ச்சியான ஊடகவியலாளர் சந்திப்பு - காணொளியுடன்\nபேர்த் எங்களுக்கே அதிக சாதகம் - அவுஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விராட் கோலி\nமீண்டும் வென்ற பாகிஸ்தான், தொடரையும் கைப்பற்றியது \n கோலியின் சாதனைப்போட்டியை சமநிலைப்படுத்திய ஹோப் \nவிறுவிறுப்பான முதலாவது போட்டி - இரண்டு ஓட்டங்களால் பாகிஸ்தானுக்கு வெற்றி\nஇறுதி ஒருநாள் போட்டியில் தோனி இல்லை \nமூன்றாவது போட்டியையும் வென்றது பாகிஸ்தான் \n குசல் ஜனித் பெரேரா, அக...\nமீண்டும் வென்ற பாகிஸ்தான், தொடரையும் கைப்பற்றியது ...\nவிராட் கோலி - ஒரே போட்டி ஏழு சாதனைகள்\nஆறுதல் வெற்றி, அபார வெற்றி சாதனை வெற்றி பெற்ற இ...\nமுதலிடத்துக்கு முன்னேறிய ரஷீத் கான் \nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 இந்தியா இலங்கை ஐபிஎல் இங்கிலாந்து அவுஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகள் ICC பாகிஸ்தான் Sri Lanka சென்னை டெஸ்ட் விராட் கோலி சென்னை சூப்பர் கிங்ஸ் பங்களாதேஷ் CSK India Australia சர்ச்சை தென் ஆபிரிக்கா சாதனை தோனி Pakistan Nidahas Trophy ஆப்கானிஸ்தான் கோலி Chennai Super Kings T20 Nidahas Trophy 2018 Bangladesh Test கொல்கத்தா Kohli டேவிட் வோர்னர் ரோஹித் ஷர்மா டெல்லி தடை ஸ்டீவ் ஸ்மித் KKR RCB ஆசியக் கிண்ணம் சன்ரைசர்ஸ் ரஷீத் கான் ஸ்ரீலங்கா கிரிக்கெட் BCCI England சிம்பாப்வே தினேஷ் கார்த்திக் மும்பாய் Asia Cup West Indies கார்��்திக் ஸ்கொட்லாந்து ஸ்மித் CWCQ M.S.தோனி Rabada SLC Smith Warner World Cup அஷ்வின் கிரிக்கெட் நியூசிலாந்து பஞ்சாப் ராஜஸ்தான் றபாடா ஷகிப் அல் ஹசன் Afghanistan Chennai ICC Rankings Kings XI Punjab Rajasthan உலக சாதனை குசல் கெயில் பூனே மும்பாய் இந்தியன்ஸ் லோர்ட்ஸ் Dhoni Gayle Lords SunRisers Hyderabad Video அஃப்ரிடி கட்டுரை சந்திமால் முஷ்பிகுர் ரஹீம் ரசல் David Warner Delhi Delhi Daredevils Karthik Kolkata Knight Riders New Zealand SRH South Africa T 20 Test Rankings ஃபக்கார் சமான் அகில தனஞ்செய உலக அணி உலகக்கிண்ணம் கம்பீர் கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசஸர்ஸ் சுழல்பந்து தனஞ்சய டீ சில்வா திசர பெரேரா பயிற்றுவிப்பாளர் பாபார் அசாம் மக்ஸ்வெல் மத்தியூஸ் வில்லியம்சன் ஷீக்கார் தவான் Aus vs Ind Kusal Janith Perera Mumbai Indians Spot Fixing Zimbabwe ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்திய அணி ஐசிசி காவேரி சச்சின் டெண்டுல்கர் சப்ராஸ் சுனில் நரைன் சுரங்க லக்மால் ஜடேஜா டீ வில்லியர்ஸ் தவான் திஸர பெரேரா நேபாளம் பெங்களூரு பெங்களூர் மொயின் அலி மொஹமட் ஷமி ரஹானே ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வொஷிங்டன் சுந்தர் ஹொங் கொங் Babar Azam Ball Tampering Edinburgh Live Streaming Nepal Record Scotland Surrey T20 போட்டி Twitter Whistle Podu World Cup 2019 Youtube உலகக்கிண்ணம் 2019 ஒருநாள் சர்வதேசப்போட்டி குக் குசல் ஜனித் பெரேரா குசல் பெரேரா குசல் மென்டிஸ் குற்றச்சாட்டு குல்தீப் யாதவ் கெய்ல் கைது சங்கக்கார சச்சின் சஞ்சு சம்சன் சந்திமல் சுழல் பந்து சூதாட்டம் ஜிம்மி அன்டர்சன் ஜொனி பெயார்ஸ்டோ ஜோ ரூட் டிக்வெல்ல டெஸ்ட் தரப்படுத்தல்கள் தரப்படுத்தல்கள் தென்னாபிரிக்கா நியுஸிலாந்து நெதர்லாந்து நேரலை நைட் ரைடர்ஸ் பாண்டியா பிராவோ புஜாரா பேர்த் ப்ரோட் மகேந்திர சிங் தோனி மக்கலம் மாலிங்க மொஹமட் ஹஃபீஸ் மோர்கன் லங்கர் லசித் மாலிங்க விஜய் ஷங்கர் வொட்சன் ஷஹீன் அப்ரிடி ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் சிங் ஹேரத் #GT20Canada 100 ball cricket 100 பந்து AB De Villiers ABD Al Jazeera Bravo CWC 19 Cricket Tamil DJ பிராவோ Danielle Wyatt De Villiers Du Plessis Edgbaston Finch GT20 Canada Gambhir Global T20 Highlights ICC ODI Rankings LPL MS தோனி Morgan Netherlands ODI Rankings Philander Pune Punjab Sachin Tendulkar Star Steve Smith T 10 League T20 சாதனை T20 தரவரிசை Tamil Cricket Tendulkar Twenty 20 UAE Virat Kohli Williamson அஜாஸ் பட்டேல் அஞ்செலோ மத்தியூஸ் அடிலெய்ட் அடில் ரஷீத் அயர்லாந்து அலிஸ்டயர் குக் அல் ஜஸீரா அவுஸ்திரேலிய அணி அவுஸ்திரேலிய மகளிர் அணி அஸ்கர் ஸ்டானிக்சாய் ஆசியக் கிண்ண கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வீரர் இமாட் வசீம் இமாம் உல் ஹக் இறுதிப் போட்டி உத்தப்பா எல்கர் ஏரோன் பின்ச் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஒயின் மோர்கன் ஒருநாள் போட்டி கனடா கனடா T20 கர்ரன் காணொளி காலி மைதானம் கிரிக்கெட் சூசூதாட்டம் கிரீமர் கிறிஸ் வோக்ஸ் கென்யா சப்ராஸ் அஹமட் சர்வதேச கிரிக்கெட் சபை சஹால் சுனில் கவாஸ்கர் சுரேஷ் ரெய்னா சுழல் பந்துவீச்சு சோதி சௌதீ ஜக் லீச் ஜேசன் ஹோல்டர் ஜொஸ் பட்லர் டசுன் ஷானக டிம் பெய்ன் டீ கொக் டுபாய் டெய்லர் டெஸ்ட் தரப்படுத்தல் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிம் இக்பால் தமிழர் தமிழ்நாடு தலாத் தினேஷ் சந்திமால் திருவனந்தபுரம் நடுவர் நயீம் ஹசன் நியூசீலாந்து பக்கர் சமான் பபார் அசாம் பள்ளேக்கலை பிரீமியர் லீக் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் பும்ரா போல்ட் மகளிர் மகளிர் கிரிக்கெட் மார்க்கஸ் ஹரிஸ் மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மொஹமட் நபி மொஹமட் ஷெசாட் ரங்கன ஹேரத் ரம்புக்வெல்ல ரவீந்திர ஜடேஜா ரஷீட் ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லக்மால் லங்கன் பிரீமியர் லீக் லயோன் லஹிரு குமார வஹாப் ரியாஸ் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வோர்னர் ஷடாப் கான் ஷனன் கப்ரியல் ஷார்ஜா ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டீவ் ஸ்மித் ஹசன் அலி ஹர்டிக் பாண்டியா ஹர்பஜன் ஹெட்மேயர் ஹைதராபாத் ஹோப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/what-are-the-problems-faced-by-government-school-students-003049.html", "date_download": "2019-04-24T17:55:07Z", "digest": "sha1:TSIXOOQXZPQSR3GIKCBXNCVA2D7N3XPM", "length": 15835, "nlines": 118, "source_domain": "tamil.careerindia.com", "title": "மாணவர்கள் பிரச்சனைகள் அத்துடன் ஆசிரியர்கள் அலட்சியம் என்னவாகும் நமது தேசத்தின் எதிர்காலம் | What Are The Problems Faced By Government School Students - Tamil Careerindia", "raw_content": "\n» மாணவர்கள் பிரச்சனைகள் அத்துடன் ஆசிரியர்கள் அலட்சியம் என்னவாகும் நமது தேசத்தின் எதிர்காலம்\nமாணவர்கள் பிரச்சனைகள் அத்துடன் ஆசிரியர்கள் அலட்சியம் என்னவாகும் நமது தேசத்தின் எதிர்காலம்\nஅரசுபள்ளிகளில் ஆசிரியர்கள் அலட்சியம் மாணவர்களின் அராஜகம் அத்துமீறும் மாணவர்கள் அறியாமையில் பெற்றோர் என்ன செய்வது என திகைக்கும் பள்ளிகள் எதிர்காலத்தில் மாணவர்கள் கதி என்னவாகும் எனற கேள்விகள் எழுந்துள்ளன.\nஅரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் :\nஅரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சரியான பராமரிப்பு இல்லாத நிலை ஏற்படுகின்றது. அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பெரும்பாலும் சரியான நேரத்திற்கு வருகை தருவதில்லை.\nமாணவர்கள் நேரத்திற்கு வருகை தந்தாலும் ஆசிரியர் இல்லாத காரணத்தால் மாணவர்கள் சரியான வழிகாட்டுதல்கள் இன்றி பள்ளிகளில் ஒழுங்கு முறை வழிக்காட்டுதல்கள் இல்லாமல் விளையாட்டுகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் . விளையட்டில் ஆரோக்கியமான போக்குகள் இருப்பதில்லை அதனால் கட்டுபாட்டுகள் இல்லாமல் மாணவர்கள் ஒருவர்க்கு ஒருவர் அடித்து கொள்ளும் நிலை ஏற்படுகின்றது. மாணவர்கள் சரியாக பராமரிக்கப்படாமல் இருக்கும் அவல நிலை ஏற்படுகின்றது.\nஆசிரியர்கள் நேரத்திற்கு வருவதில்லை மாணவர்களிடையே பயன்படுத்தும் வார்த்தைகள் மிகுந்த கேவலமான வார்த்தைகள் மாணவர்களிடையே ஏமாற்றத்தை கற்றுக் கொடுக்கிறது .\nமக்கு சனியனே, ஏன் நியெல்லாம் ஸ்கூலுக்கு வர்ர அத்துடன் எருமை மாடே என்ற ஏக வசனங்கள் பள்ளி மாணவர்கள் மீது வீசியெரியப்படுகிறது. இது சரியான போக்கு அல்ல அத்துடன் மாணவர்களை கண்டிக்கிரேன் பேர்வழி என கடுமையாக மூர்க்கதனமாக நடந்து கொள்கின்றனர்.\nவீட்டில் படிக்காத பெற்றோர்களிடமும் சரியான வாழ்வியல் பாடங்களை கற்க முடியாத பிள்ளைகள் எப்படி பள்ளியில் முறையில்லாத ஆசிரியர்களிடம் கற்றுகொள்ளும் என்பதை குறித்து யாரும் கவனிப்பதில்லை.\nபாடங்கள் அரசு பள்ளியில் ஒரு சில ஆசிரியர்களை தவிர மற்ற ஆசிரியர்கள் முழுமையாக அர்ப்பணிப்பு உணர்வுடன் முடிப்பதில்லை ஆதலால் மாணவர்களிடமும் படிக்கும் ஆர்வம் இருப்பதில்லை.\nகண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து தட்டிக் கொடுக்க வேண்டிய நேரத்தில் தட்டிக் கொடுத்து பாடங்களை வாழ்வியலாக நடத்தும் ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே பற்றாகுறையாகவுள்ளது.\nபெறோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது நிறைய இருக்கு அவற்றை முறைப்படி செய்ய வேண்டும். ஆனல் நிரைய பெற்றோர்கள் அன்றாட வாழ்வு பிழைப்பிற்கு உழைத்து தேயுன் நிலையில் பிள்ளைகளுக்கு எதை கொடுக்க வேண்டும் . எதனை கற்றுக் கொடுக்க கூடாது என்ற எந்த தெளிவுமற்ற நிலையில் பெற்றோர்கள் இருக்க மாணவர்கள் கேட்பாரற்ற நிலையில் தவறுகள் சகஜமாக செய்கின்றனர்.\nபெற்றோர்கள் சரியற்ற நிலையில் பிள்ளைகள் சரியாக இருக்க வேண்டும் என எதிர்ப்பார்த்தால் எப்படி நடக்கும். அத்துடன் சமுதாயத்தில் நடக்கும் வண்முறைகள் கலாச்சாரம் , ஊடகங்களின் நாகரிகமற்ற போக்கு , முறையற்ற நட்பு பழக்க வழக்கங்களால் பள்ளி , வீடு , சமுதாயம் பற்றாகுறைக்கு மொபை கலாச்சாரம் இது மாணவர்களை கெடுத்து குட்டிச்சுவாராக்குகின்றது அவர்களது வாழ்வை மிகுந்த சிக்கலுக்குள்ளாக்குகின்றது.\nவாட்சப், பேஸ்புக் , இன்ஸ்டிராகிராமில் வழிதவறி போகும் மாணவர்கள் , வகுப்பறைக்கு சரியாக வருவதில்லை ஆரம்பத்தில் கட்டுகோப்பாக வளர்க்க முடியாத பிள்ளைகளை பதின் பருவதில் செய்யும் தவறுகளை தட்டிகேட்டு தடாலடியாக தண்டித்தால் அம்மாணவர்கள் வன்முறையையை கையாள்கிறார்கள் என குற்றம் சாட்டுகிறோம்.\nமுதலில் பள்ளி கட்டிடம் ஆசிரியர்கள், மாணவர்கள் ,பெற்றோர்கள், ஊடகங்கள், தொலை தொடர்பு சாதனங்கள் , கூடா நட்புகள், என நிறைய சரி செய்ய வேண்டிய பொருப்பு நமது அனைவரின் பொருப்பாகும்.\nஆசிரியர்க்ள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பற்றாக்குறையால பள்ளிகள் தவிப்பு \nஅரையாண்டு தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வுக்கான மாணவர்கள் குறிப்பு\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய அரசின் தரவரிசைப் பட்டியல் திருச்சி என்ஐடிக்கு 4 வது இடம்\nஇந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆசையா\nஅங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித் துறை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=40-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..!&id=196", "date_download": "2019-04-24T17:48:35Z", "digest": "sha1:2JOB4VI3SCM2N57PUNHDTRKIDUGN3JLZ", "length": 5743, "nlines": 55, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\n40 வயதிற்கு மேல் கூந்தலை பராமரியுங்கள்..\n40 வயதிற்கு மேல் கூந்தலை பராமரியுங்கள்..\n40 வயதிற்கு பின் ஹார்மோன் மாற்றம் உண்டாவதால் சருமம், கூந்தல் என எல்லாமுமே மாறுபடும். கூந்தல் வளர்ச்சி இன்னும் அதிகமாக பாதிக்கப்படும். இளமையாக இருந்த போது இருந்த கூந்தலின் பளபளப்பு, போஷாக்கு இப்போது கிடைக்காது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சின்ன சின்ன விஷயங்களை பார்க்கலாம்.\nபழைய சிறிய பிளாஸ்டிக் சீப்பு உபயோகித்தால் அதனை இனி தொடாதீர்கள். நல்ல தரமான பெரிய பற்கள் கொண்ட சீப்பினால் சீவும்போது ரத்த ஓட்டம் தூண்டப்படுகின்றன. இதனைக் கொண்டு சீவும்போது கூந்தலும் பளபளப்பாகும்.\nஅடிக்கடி தலைக்கு குளிப்பதால் இயற்கை எண்ணெய் சுரப்பது தடைபடும். இதனால் அதிக முடி உதிர்தல் பொடுகு ஆகியவை உண்டாகும். ஆகவே தலைக்கு குளிப்பதற்கு பதிலாக ட்ரை ஷாம்பு இப்போது கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கி ஸ்ப்ரே செய்தால் கூந்தல் தலைக்கு குளித்தது போலவே அடர்த்தியாக காணப்படும். ஸ்கால்ப்பில் பாதிக்காது.\nஷவரில் அதிக நேரம் நின்று தலைக்கு குளிக்கும்போது கூந்தல் அதிகம் உடைய வாய்ப்புகள் உண்டு. அதோடு முடிக் கற்றைகளும் பலமிழக்கும். ஆகவே அதிக நேரம் ஷவரில் குளிப்பதை தவிருங்கள். கூந்தல் பலம் பெற ஆர்கானிக் கெரட்டின் கண்டிஷனர் பயன்படுத்தலாம்.\nஇந்த சத்துக்கள் எல்லாம் கூந்தலின் வளர்ச்சிக்கு தேவையானவை. 40 களில் இவற்றிற்கு முக்கியதுவம் கொடுங்கள். புரதம்- மீன், நட்ஸ், பீன்ஸ் ஜிங்க் - இறைச்சி, பீன்ஸ், இரும்பு - கீரை, பேரிச்சம்பழம், உலர் பழங்கள். மீன், பயோடின்- முட்டை, ராஸ் பெர்ரி, ஸ்ட்ரா பெர்ரி, செலினியம் - முட்டை மஞ்சள் கரு, பிரேசில் நட்ஸ்.\nஇன்னும் ‘ஸ்னாப்சேட்’டுக்கு வரலையா நீங்�...\nகடைகளில் வாங்கி சாப்பிடும் ஃப்ரைடு ரைஸ் ...\nமோட்டோ Z2 ஃபோர்ஸ் வெளியிடப்பட்டது: விலை மற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/ishavdo_detail.asp?id=54", "date_download": "2019-04-24T18:53:57Z", "digest": "sha1:6VJ5CLVOSN6HOR2XHYX7CGMA75E62E3Y", "length": 17170, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Videos - Breaking News videos, Live News Videos, News Videos Online, Latest Video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோஈஷா வீடியோ\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\nகுரு பௌர்ணமி ஏன் கொண்டாடுகிறோம்\nசுற்றுச்சூழல் விவசாய முன்னேற்றம் ஈஷா நிகழ்த்தும் மாற்றங்கள்\nஇந்தியா - பேரழிவை நோக்கியா\nவாழ்வை மாற்றும் கைலாய தரிசனம்\nஆதியோகி திருமுகம் நமக்கு வழங்கும் பலன்கள் என்ன\nகடவுள் பற்றி புத்தர் உண்மையில் என்ன சொன்னார்\nமிரளச் செய்யும் மிலரபாவின் கதை\nசெல்ஃபோன், வாட்ஸ்சப் addiction... வெளிவருவது எப்படி\nயோகா தின கொண்டாட்டம்: மக்களிடம் யோகா கற்கும் ஆர்வத்தை வளர்க்குமா\nயோகாவை தினசரி செய்வது எப்படி\nமுக்கியத்துவம் தெரியாமல் குழந்தைகளால் யோகா கற்றுக்கொள்ள முடியுமா\nமாணவர்கள் தற்கொலை: தடுக்க யோகா உதவுமா\nதியானம் நிகழ நாம் எப்படி இருக்க வேண்டும்\nபுது வீடு, கல்யாணம்... இதுதான் வாழ்க்கையா\nநமது பார்வைக்கு ஏன் அமானுஷ்யங்கள் தெரிவதில்லை\nமூன்றாவது கண்ணால் பார்ப்பது எப்படி\nதேசிய கீதம் - அனைவருக்கும் யோகா\nசாரிங்க… யோகா செய்ய எனக்கு Time இல்ல\nஆரோக்கியம் தரும் யோகா - கையசைவு பயிற்சிகள்\nநமஸ்காரம் - அனைவருக்கும் யோகா\nபாவ-புண்ணிய கணக்கு உண்மையில் உள்ளதா\nபுளியமரத்தில் பேய்கள் இருப்பது உண்மையா\nமுன்ஜென்ம ஞாபகங்கள் வரும் வாய்ப்பு உள்ளதா\nசுள்ளென்று வருகிறது தமிழ்ப் புத்தாண்டு..\nதற்கொலைக்கும் முக்திக்கும் என்ன வித்தியாசம்\n» தினமலர் முதல் பக்கம்\n» ஈஷா வீடியோ முதல் பக்கம்\nபிரதமர் மவுனம் காப்பது ஏன் : ப.சிதம்பரம் ஏப்ரல் 24,2019\nதினமலர் மதநல்லிணக்கம்: கிறிஸ்தவ தலைவர் பாராட்டு ஏப்ரல் 24,2019\n மோடி விளக்கம் ஏப்ரல் 24,2019\nதலைமை நீதிபதிக்கு எதிராக பெண் தெரிவித்த பாலியல் புகாரில் திருப்பம் ஏப்ரல் 24,2019\nஅமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயார் ஏப்ரல் 24,2019\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2082705&photo=1", "date_download": "2019-04-24T18:54:59Z", "digest": "sha1:ZXJG3NKSKFKR7YEIPUIMUIL2J5MVQ732", "length": 17443, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "tirumalai | திருமலையில் வித்தியாசமான கும்பாபிேஷகம்| Dinamalar", "raw_content": "\nதி.மு.க., - எம்.எல்.ஏ., சிகிச்சைக்காக அனுமதி\nகமல்நாத் சுவிஸ் பயணம்: அரசு செலவு ரூ.1.58 கோடி\nஇடை தேர்தல் தொகுதிகளில் மே 1 முதல் முதல்வர் பிரசாரம்\nஓட்டு எண்ணிக்கை மையங்களில் போதிய வசதி : தேர்தல் ...\nமதுரை உசிலம்பட்டியில் மூதாட்டிகள் அடித்துக் கொலை\nஇந்தோனேஷியா வெளியிட்ட ராமாயண தபால் தலை 7\nஅமமுகவிற்கு பரிசு பெட்டி சின்னம் ஒதுக்கீடு\nரூ. 44 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nகொடைக்கானலில் சத்யசாய்பாபா ஆராதனை தினம்\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 184\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 146\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 95\nபிரதமர் மவுனம் காப்பது ஏன்\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 417\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 184\nபிரதமர் மவுனம் காப்பது ஏன்\nவருடத்திற்கு ஒரு முறை வரக்கூடிய பிரம்மோற்சவ விழாவினையே மிகவும் வண்ண மயமாக பிரம்மாண்டமாக நடத்தக்கூடிய திருமலைக் கோயில் நிர்வாகம் பனிரெண்டு வருடத்திற்கு ஒரு முறை வரக்கூடிய கும்பாபிேஷகத்தை எவ்வளவு பிரம்மாண்டமாக நடத்துவார்கள் என எண்ணிச் சென்றால் அங்கே விஷயம் நேர்மாறாக இருந்தது.\nமிக மிக எளிமையாக கும்பாபிேஷகம் நடைபெற்றது.கும்பாபிேஷக வேலைகள் நடைபெறுவதால் கோவிலுக்குள் எந்நேரமும் பக்தர்களை அனுமதிக்க முடியாது. மிகக்குறைவாக அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மட்டுமே அனுப்பமுடியும் என்று ஒரு மாதமாக அறிவிப்பு செய்துவிட்டதால் பக்தர்கள் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது.\nவரவேற்பு தோரணங்கள் வண்ண விளக்குகள் அவ்வளவு ஏன் கும்பாபிேஷக பத்திரிகை கூட அடிக்கவில்லை.மொத்தமே எட்டு நிமிட நேரம்தான், மூலவான சீனிவாசப்பெருமாள் குடிகொண்டிருக்கும் தங்க விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி ஆரத்திகாட்டியதோடு கும்பாபிேஷகம் நிறைவுற்றது.\nகருணாநிதியுடன் யோகாவின் 45 வருட அனுபவங்கள்\nபொக்கிஷம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு ��ெய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகருணாநிதியுடன் யோகாவின் 45 வருட அனுபவங்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T18:20:17Z", "digest": "sha1:ZSNVYH5NEF4UWKBNKF46HL7DW75IG5VS", "length": 12578, "nlines": 449, "source_domain": "calendar.tamilgod.org", "title": " பூரம் தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று சித்திரை 11, ஸ்ரீ விகாரி வருடம்.\nபூரம் காலண்டர் 2019. பூரம் க்கான‌ காலண்டர் நாட்கள்\nWednesday, May 29, 2019 தசமி (தேய்பிறை) வைகாசி 15, புதன்\nTuesday, May 28, 2019 அதிதி வைகாசி 14, செவ்வாய்\nWednesday, May 1, 2019 துவாதசி (தேய்பிறை) சித்திரை 18, புதன்\nWednesday, May 1, 2019 துவாதசி (தேய்பிறை) சித்திரை 18, புதன்\nTuesday, April 30, 2019 ஏகாதசி (தேய்பிறை) சித்திரை 17, செவ்வாய்\nWednesday, April 3, 2019 சதுர்த்தசி (தேய்பிறை) ப‌ங்குனி 20, புதன்\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-24T18:47:14Z", "digest": "sha1:NFMVAYF62JYSIL3TRX5KJWYR5ODMCTOZ", "length": 14667, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "நயன் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nதொண்டைத் தொற்றைத் தடுக்கும் முறைகள்\nபாதாம் பர்பி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 24.3.19 முதல் 30.3.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபுத்தாண்டு பலன்கள்– 2019- 2020–விராகி வருஷம் மேஷ ராசி\nஆர்யா நயன் தாரா திருமணம் ஆர்யா மனம் திறந்த பேட்டி\nஆர்யா நயன் தாரா திருமணம் ஆர்யா மனம் திறந்த பேட்டி\nTagged with: tamil cinema gossips, tamil nadigai, tamil scandals, ஆர்யா, ஆர்யா நயன் தாரா, திருமணம், நடிகை, நயன், நயன்தாரா, மனம் திறந்த பேட்டி\nஆர்யா நயன் தாரா திருமணம் \nபுஷ்டி நடிகைக்கு பாட்டில் இல்லாமல் தூக்கம் வராது\nபுஷ்டி நடிகைக்கு பாட்டில் இல்லாமல் தூக்கம் வராது\nTagged with: namitha, nayan, nayanthara, நடிகை, நடிகை கதை, நமிதா, நம்பர் நடிகை, நயன், நயன்தாரா, பாட்டில், புஷ்டி நடிகை\nபுஷ்டி நடிகைக்கு பாட்டில் இல்லாமல் [மேலும் படிக்க]\nநயன் பிரபுதேவா திருமண புகைப்படம் – பிரகாஷ்ராஜ் தூது\nநயன் பிரபுதேவா திருமண புகைப்படம் – பிரகாஷ்ராஜ் தூது\nTagged with: சினிமா, நடிகை, நயன், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், பிரபுதேவா\nநயன் பிரபுதேவா திருமண புகைப்படம் – [மேலும் படிக்க]\nதிருமணத்துக்கு முன் நயன் கற்றுக் கொள்ளும் கலை\nதிருமணத்துக்கு முன் நயன் கற்றுக் கொள்ளும் கலை\nபிரபுதேவா பிஸியாக தனது பட வேலைகளில் [மேலும் படிக்க]\nவெடி விமர்சனம் சமீரா ரெட்டி ��ிஷாலின் மசாலா ரொட்டி\nவெடி விமர்சனம் சமீரா ரெட்டி விஷாலின் மசாலா ரொட்டி\nவெடி விமர்சனம் வெடி சினிமா விமர்சனம் [மேலும் படிக்க]\nடி.ஆர் சிம்பு மோதல் லேட்டஸ்ட் ஸ்கூப் ந்யூஸ்\nடி.ஆர் சிம்பு மோதல் லேட்டஸ்ட் ஸ்கூப் ந்யூஸ்\nTagged with: Simbu TR joke, TR vieo joke, TR youtube video joke, கை, சினிமா, சிம்பு, டி.ஆர்+யூட்யூப் வீடியோ ஜோக், ட்.ஆர்.சிம்பு ஜோக், நயன், வீடியோ\nடி.ஆர் சிம்பு மோதல் மொக்கை டிவி [மேலும் படிக்க]\nஆண்மை நடிகருடன் ஜோடி போட ஆசைப்படும் மாமி நடிகை\nஆண்மை நடிகருடன் ஜோடி போட ஆசைப்படும் மாமி நடிகை\nTagged with: tamil actress, tamil hero, tamil heroine, அனுஷ்கா, அம்மா, காமெடி, கார்த்தி, கை, சினிமா நடிகை, சிம்பு, நடிகர், நடிகை, நயன், நோய், பத்திரிக்கை, மாமி, மாமி நடிகை, ஷ்ர்யா\n1. முற்போக்கான இயக்குனர் இரண்டு பெரிய [மேலும் படிக்க]\n2009 ஆனந்த விகடனில் வெளியான சாருவின் ஜாலி கேள்வி பதில்- ஒரு தொகுப்பு\n2009 ஆனந்த விகடனில் வெளியான சாருவின் ஜாலி கேள்வி பதில்- ஒரு தொகுப்பு\nTagged with: அழகிரி, எந்திரன், கட்சி, கருணாநிதி, கவிதை, கவிதைகள், கேள்வி பதில், கை, சினிமா, தமிழர், நடிகை, நயன், விஜய்\nதமிழ் இலக்கிய உலகில் அதிகமான நண்பர்களையும் [மேலும் படிக்க]\nல‌தா ர‌ஜினிகாந்துக்கு ஆண் குழ‌ந்தை\nல‌தா ர‌ஜினிகாந்துக்கு ஆண் குழ‌ந்தை\nTagged with: latha rajinikanth, rajinikanth, அனுஷ்கா, இஷா ஷெர்வாணி, ஏ.ஆர். முருகதாஸ், காதல், சிம்பு, நயன், பெண், விஜய், விஸ்வரூபம், வேலாயுதம், ஸ்ரீராமஜெயம்\n1. ரஜனி-லதா தம்பதியர் [மேலும் படிக்க]\n – 6 – மஃப்டி ஃபிகர்ஸ் – உஷார் பார்டிங்க\n – 6 – மஃப்டி ஃபிகர்ஸ் – உஷார் பார்டிங்க\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: ஃபிகர், ஃபிகர் மடக்குவது, ஃபிகர் மடக்குவது எப்படி, கை, சதா, சினிமா, சிம்பு, நயன், பெண், மனசு\nதொண்டைத் தொற்றைத் தடுக்கும் முறைகள்\nபாதாம் பர்பி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 24.3.19 முதல் 30.3.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபுத்தாண்டு பலன்கள்-- 2019- 2020–விராகி வருஷம் மேஷ ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன் விராகி வருஷம் 2019-2020 ரிஷப ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விராகி வருஷம் 2019 -2020 மிதுன ராசி\nபுத்தாண்டு பலன்கள்-2019-2020 விராகி வருஷம் கடக ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விராகி வருஷம்—2019-2020 சிம்ம ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விராகி வருஷம்- 2019-2020 கன்னி ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2019-04-24T18:05:02Z", "digest": "sha1:VNVS5P6AIK2XGYD26K4DQXOWQBEKISL4", "length": 15918, "nlines": 153, "source_domain": "new.ethiri.com", "title": "பொடுகு, தலை அரிப்புக்கு தீர்வு - ethiri .com ...................................................................................", "raw_content": "\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nபொடுகு, தலை அரிப்புக்கு தீர்வு\nபொடுகு, தலை அரிப்புக்கு தீர்வு\nமருத்துவகுணம் நிறைந்த இஞ்சி பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு ஆகிய பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது. இஞ்சி சாறு பொடுகு, தலை முடி உதிர்தல் மற்றும் அரிப்பு நீக்கவும் பயன்படுகிறது.\nபொடுகு, தலை அரிப்புக்கு தீர்வு தரும் ஹேர் மாஸ்க்\nஇஞ்சி உடலில் ஏற்படும் அலர்ஜியை போக்குகிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு ஆகிய பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது. இஞ்சியை சருமப் பராமரிப்பிற்கும் பயன்படுத்த முடியும். இஞ்சி சாறை முகம் மற்றும் முடிக்கான மாஸ்க்காக பயன்படுத்த முடியும். தலை முடியில் ஏற்படும் பிரச்சனைக்களுக்கும் தீர்வளிக்கிறது. இஞ்சி சாறு பொடுகு, தலை முடி உதிர்தல் மற்றும் அரிப்பு நீக்கவும் பயன்படுகிறது.\nபொடுகு மற்றும் தலை அரிப்பை நீக்கும் இஞ்சி ஹேர் மாஸ்க்\nஇஞ்சியை எடுத்து பொடி பொடியாக வெட்டியோ அல்லது துருவியோ வைக்கவும்.\nபொடியாக நறுக்கிய இஞ்சியை தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் அடுப்பில் கொதிக்க விடவும். சிறிது நேரத்தில் தண்ணீரில் நிறம் மாறத்தொடங்கும். மென்மையான மஞ்சள் நிறத்தில் மாறியிருக்கும்.\nஅடுப்பை அணைத்து விட்டு வடிக்கட்டி தனியே எடுத்து வைக்கவும்.\nநன்றாக பிழிந்து அதிகபட்ச இஞ்சி சாறை எடுத்து தனியாக கண்டெய்னரில் வைக்கவும்.\nஇஞ்சி சாறு நன்றாக சூடு தணிந்த பின் சின்ன ஸ்பிரே பாட்டிலில் வைத்து நேரடியாக தலை முடியின் வேர்கால்களில் படும் விதமாக பயன்படுத்தவும்.\nஅரை மணி முதல் 1 மணிநேரம் வரை இந்த மாஸ்க் தலையில் இருக்கும் விதமாக வைத்துவிட்டு ஷாம்பு தேய்த்து தலை முடியையை மென்மையாக கழுவவும். இந்த ஹேர்மாஸ்க்கை வாரம் ஒரு முறை பயன்படுத்துவது நல்லது. இதனால் பொடுகு குறைந்து தலை அரிப்பும் குறைந்து விடும். அன்றாடம் தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதும் மிகவும் அவசியம்.\n← தூக்கத்தில் குறட்டை ஏன் தெரியுமா ..\nபிரசவ��ான பெண்ணுக்கு அது தேவை →\nமுக்கிய செய்திகள் Breking News\nரஸ்சியாவும் இலங்கை வருகிறது -மகிந்தா நினைத்தது ஒன்று நடந்துள்ளது வேறு\nஇலங்கையில் காட்சிகள் மாறுகிறது -புகுந்து விளையாடும் உளவுத்துறைகள்\nகுண்டு வெடிப்பு விசாரணைகள் மகிந்தா வாசலை தட்டலாம் -சமாச்சாரம் இங்கே உள்ளது\nஇலங்கை செய்திகள் Srilanka News\nகாயமடைந்தவர்களை மறைத்த சிங்கள அரசு\nபிரிட்டன் பொலிசார் மக்களிடம் அவசர வேண்டுதல் - இதை பகிருங்க\nவவுனியாவில் மர்ம நபர்கள் - இராணுவம் குவிப்பு\nமுன்னாள் இராணுவ தளபதி பாதுகாப்பு அமைச்சராக நாளை நியமனம்\nகுண்டு வெடித்த இரு கொட்டல்களுக்கு 25 மில்லியன் ரூபா இன்சூரன்ஸ் நிதி வழங்கியது\nயாழில் குண்டுகள் வைக்க சதி - குண்டுகளும் மீட்பாம்\nபாதுகாப்பு அமைச்சர் ,பொலிஸ்மா அதிபரை பதவி விலகும் படி மைத்திரி அறிவிப்பு\nகுண்டு வெடிப்பின் பின்புலத்தில் வெளிநாட்டு அமைப்பு - அமெரிக்கா\nபர்தா அணிந்து சென்ற மர்ம நபரை - சுற்றிவளைத்து தாக்கிய மக்கள் - photo\nபொலிஸ் தலைமையகம் முன்பாக மர்ம மோட்ட சைக்கிள் இராணுவம் குவிப்பு\nஆயுத தொழில்சாலை செல்வந்தர் வெடிகுண்டாக வெடித்து சிதறினார்\nஇரண்டாவது மோட்ட சைக்கிள் வெடித்தது - சோதனை தொடர்கிறதுphoto\nஇனவாத அமைப்பை தடை செய்ய இராணுவத்துக்கு அதிகாரம் வழங்கிய மைத்திரி\n4000 மனித வெடிகுண்டுகள் இலங்கையில் - பொன்சேகா அறிவிப்பு\nகொட்டல்களுக்குள் பார்தா அணிந்து வரத்தடை\n9 மனித வெடிகுண்டுகளில் கணவன் மனைவி சிதறின -\nலண்டனில் இருந்து சென்ற மனித வெடிகுண்டு தாரி\nஇலங்கை - அமெரிக்கா தூதரகம் அடித்து பூட்டு\nஇந்திய செய்திகள் India News\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது செக்ஸ் வழக்கு தொடர ரூ.1½ கோடி பேரமா\nகோத்ரா கலவரத்தின்போது கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு\nஓட்டு எண்ணிக்கை நாளில் பெட்ரோல், டீசல் விலையை 10 ரூபாய் உயர்த்த திட்டம் - காங்கிரஸ் சொல்கிறது\nஉலக செய்திகள் World News\nமக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து 9 பேர் பலி\nவிமானம் தரையில் விழுந்து நொறுங்கி 6 பேர் பலி\nசவுதியில் 37 பேர் கழுத்து வெட்டி கொலை\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nவினோத விடுப்பு Funny News\nபடுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன் - நடிகை ரிச்சா புகார்\nகணவனை போட்டு தள்ளிய மனைவி\nகதாநாயகன் இல்லாத ப���த்தில் கஸ்தூரி\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\n1500 கோடி கடனால் மூடப்பட்ட ஜெட் ஏர்வேஸ் - ஊழியர்கள் ரத்தக்கண்ணீர் - இதோ முழு தகவல் video\nசீமான் முழக்கம் Seeman speach\nஅதிரும் கரசோம் - முழங்கிய சீமான் - வீடியோ\nசீமானை காப்பாற்றிய அம்மணி கஸ்தூரி - வீடியோ\nரஜனியை கிழிக்கும் சீமான் பேச்சு\nபிரபாகரன் பிறந்தநாள் விழா.. சீமானின் மிரட்டலான அதிரடிபேச்சு\nரஜினி ஒரு லூசு பய, சீமான் கலகலப்பு பேச்சு\nநடிகர் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை\nஜோதிடத்தை பெரிதும் நம்பும் நடிகை\nஒரு பட வெற்றிக்கு ஒரு கோடியா\nசக நடிகைகளை பொறாமை பட வைத்த நடிகை\nஒரு பட வெற்றிக்கு ஒரு கோடியா\nகுற்ற செய்திகள் Crime NEWS\nமனைவியை அடித்து கொன்ற கணவன் - கண்ணீரில் உறவுகள்\nதாயை அடித்து கொடுமை படுத்திய மகள் - வீடியோ\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nயாழில் வாலிபன் அடித்து கொலை - அதிர்ச்சியில் மக்கள்\nகள்ள காதலனுடன் மனைவி ஓட்டம் - கணவன் தற்கொலை\nதீ கொண்டு எழுவாய் …\nகாற்றை காதல் செய்யும் பெண் …\nஓடி வா காதலே …\nபிடித்த வாழ்வில் யாரு இன்று ..\nவழி கொடு இறைவா ….\nஉளவுத்துறை வெளிநாட்டு கொலைகள்;- வீடியோ\nபசுபிக் கடலில் பூதம் காத்த புதையல்\nஇந்திய உளவுத்துறை எச்சரிக்கை வீடியோ\nஇறால் கோலா உருண்டை குழம்பு\nஅட்லி மீது புகார் அளித்த துணை நடிகை\nதோழிகளாகிய கீர்த்தி சுரேஷ் - ஜான்வி கபூர்\nதிரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\nஉரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் - சூர்யா\nமீண்டும் ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா\nகர்ப்பம் அடைந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nஉணவில் நச்சு இருப்பதனை கூறும் அறிகுறிகள்\nநரம்பு பாதிப்புகளை தடுக்க இதை சாப்பிடுங்க\n20 வயதில் ஆண்கள் செய்யவேண்டியது\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த தீர்வு\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tuberculosisjaffna.com/", "date_download": "2019-04-24T18:03:28Z", "digest": "sha1:WQNEDYYPWDPDJTHM44C4D4RJ2CFBG2ZJ", "length": 7749, "nlines": 64, "source_domain": "tuberculosisjaffna.com", "title": " TUBERCULOSIS JAFFNA :காசநோய் தடுப்புச்சங்கம் யாழ்ப்பாணம்", "raw_content": "முகப்புப்பக்கம் | புள்ளிவிபரங்கள் | செயற்திட்டங்கள் | வெளியீடுகள் | விவரணச்சித்திரங்கள் | தொடுப்புகள் | எம்மைப்பற்றி | தொடர்புகளுக்கு |\n∞ காசநோய் என்றால் என்ன\n∞ காசத்தினை நிறுத்தும் உத்தி\n∞ நடைமுறை காசநோய் கட்டுப்பாடு\n∞ போட்டிகளில் பரிசு பெற்றவர்கள்\nஉலக காசநோய் தினம் 24.03.2019 கவிதை\nஉலக காசநோய் தினம் 24.03.2019 கட்டுரை\nஉலக காசநோய் தினம் பங்குனி 24 [ வினா விடை]\nஉலக காசநோய் தினம் பங்குனி 24 [ சிறப்புக்கவிதை ]\nகாசநோய் விளக்கம் - Dr. சி. யமுனானந்தா MBBS,DTCD\nகாசம் அற்ற சுவாசம் நோக்கி\nஅன்பான எம் தமிழ் உறவுகளே இன்று எம்மிடையே அதிகரித்துக்காணப்படும் காசநோய் பற்றிய தகவல்களையும் அதனை தடுப்பதற்குரிய வழிவகைககளையும் உங்களுக்கு வழங்கும் வகையில் இவ்விணையத்தளத்தினை அமைத்துள்ளோம் நீங்களும் பயன்பெற்று மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nகாசநோய் மற்றும் மார்பு நோய் சிகிச்சை நிலையம் யாழ்ப்பாணம்\nபக்ரீரியாவினால் ஏற்படும் தொற்று நோய்.\nஇது ஒரு பரம்பரை நோயல்ல.\nTuberculosis (TB) எனப்படும் இந் நோய் காற்றின் மூலம் பரவுகின்றது.\nசுவாசத்தின் மூலம் தொற்றும் இந் நோய்க்கிருமி பெரும்பாலும் சுவாசப்பையில் நோயை ஏற்படுத்துகிறது.\nஉலகில் 1/3 பங்கினர் காசநோய்க்கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.\nகாசநோய்க்கிருமித் தொற்றுக்குள்ளான அனைவருக்கும் காசநோய் ஏற்படுவதில்லை.\nஒருவரது நோயெதிர்ப்பு சக்தி குறைவடையும் சந்தர்ப்பத்திலேயே அவருக்கு காசநோய் ஏற்படுகிறது.\nநிணநீர் கணுக்கள் வீங்குதல், நெஞ்சுவலி போன்ற நோய்றிகுறிகளும் காணப்படும்\nஇலங்கையில் ஆண்டுதோறும் ஒரு இலட்சம் மக்களில் 54 பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 25 பேர் சளியில் கிருமி உள்ள காசநோயாளிகள்.\nஆண்டுதோறும் 9000 காசநோளாளர் சிகிச்சை பெறுகின்றனர். இதில் 4500 பேர் சளியில் கிருமி உள்ள காசநோயாளிகள்.\nஇலங்கையில் காசநோயாளிகள் அதிக அளவில் நெருக்கமான நகரங்களில் உள்ளனர். கிராமப்புறங்களில் சளிப்பரிசோதனை செய்யும் வசதிகள் குறைவு என்பதால் காசநோயாளர் இனம் காணப்படல் குறைவாக உள்ளது\nகாசநோயாளிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.போசாக்கு குறைபாடு உடையோர்.நெருங்கிய இடங்களில் வாழ்பவர்கள். காற்றோட்டம், சூரியஒளி குறைந்த இடங்களில் வாழ்பவர்கள்.\nஎயிட்ஸ் நோய், சலரோகம், புற்று நோயுடையோர். மதுபானம், போதைப்பொருள் பாவிப்போர்.\nகாப்புரிமை யாவும் வடஇலங்கை காசநோய் தடுப்பு சங்கத்திற்குரியது 2009-2013. இணையத்தளவடிவமைப்பு மற்றும் சேவர் வசதி SPEED IT NET", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/2018/12/18/", "date_download": "2019-04-24T18:17:43Z", "digest": "sha1:WR2HZHISGS5FSE57LMFEUKV3XHVCWFI5", "length": 4308, "nlines": 83, "source_domain": "www.trttamilolli.com", "title": "18/12/2018 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபாடுவோர் பாடலாம் – 14/12/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் 22.30 மணிக்கு\nஅரசியல் சமூக மேடை – 16/12/2018\nபாடுவோர் பாடலாம் – 09/12/2018\nபிரதி ஞாயிறு தோறும் 15.10 – 16.00 வரை\nதெரிந்து கொள்வோம் – 15/12/2018\nஅரசியல் சமூக மேடை – 13/12/2018\nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் 24/04/2019\nஇந்த ஆண்டில் காஷ்மீரில் 69 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரயிலில் பயணம் 24/04/2019\nஉயிர் தீயாகம் செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு 24/04/2019\nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்\nஇந்த ஆண்டில் காஷ்மீரில் 69 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரயிலில் பயணம்\nஉயிர் தீயாகம் செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2013/10/27/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-5-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-04-24T18:57:02Z", "digest": "sha1:3OUDDGUJ22AVNAUZ4FLWVKCI7U4KBSBG", "length": 21387, "nlines": 192, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "உலக எழுத்தாளர் வரிசை 5 : ஜார்ஜ் சேம்ப்ர் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← நூல் அறிமுகவிழா படங்கள்\nகருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு →\nஉலக எழுத்தாளர் வரிசை 5 : ஜார்ஜ் சேம்ப்ர்\nPosted on 27 ஒக்ரோபர் 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nஜார்ஜ் சேம்ப்ர் (Jorge Semprun)\nஜார்ஜ் சேம்ப்ர் மாட்ரிட்டில் (ஸ்பெயின்) பிறந்து பாரீஸில் (பிரான்சு) மறைந்தவர். மேட்டுக்குடியில் பிறந்த பொதுவுடமைவாதி, ஸ்பெயின் மார்க்கோ முதல் ஜெர்மன் இட்லர்வரை இவரை பிடித்து சிறையிலடைக்க அல்லது கொல்ல காத்திருந்தார்க��். அரசியலோடு எழுத்திலும் தீவிர பங்களிப்பு. பிரெஞ்சு -ஸ்பானிஷ் இரண்டிலும் எழுதுவார். எழுத்தோடு தத்துவம் பேசியவர்.\nசூழலைக் காட்டிலும் அக புறவய அனுபவங்களை தமது எழுத்தில் கொண்டுவரவும் அதனூடாக வாசிப்பை புதிய தளத்தில் நிறுத்தி அவ்வனுபவத்தை வாசகரையும் உணரச்செய்வதில் தேர்ந்தவர் ஜார்ஜ் சேம்ப்ர் (Jorge Semprun). ஒரு ஞாயிற்றுக்கிழமை, பூஷன்வால்ட் (‘Quel beau dimanche) என ஆரம்பித்து வாசகரை வழிமறித்து தேடிக்கொள்ளும் சாமர்த்தியம் அவர் எழுத்துக்கு நிறையவே உண்டு. நளனுக்கு வாய்த்ததுபோல ‘தீவினைக் கொடுமை’யைக் காலமும், சரித்திரமும் அவருக்கு சோதனையாக அறிமுகப்படுத்துகிறது, புலிவாலைப்பிடித்த போதை அனுபவம். அதனை மயக்கத்தின்வழிநின்றே ஒரு போர்வீரனின் தீரத்துடன் எதிர்கொள்ளவும், ஒரு கலைஞனின் திறத்துடன் பகிர்ந்துகொள்ளவும் அவருக்கு முடிந்தது. நாஜிகளின் வதைமுகாமில் உள்ளத்தாலும் உடலாலும் தேய்ந்துகொண்டிருந்தபோது கண்ணெதிரே நிகழ்ந்த, சக மனிதகூட்டத்தின் தினசரிகள் மீதான தாக்குதலைத் (கடுங்குளிர், பசிக்கு உணவின்மை, கொடுமைகள், ஈவிரக்கமற்ற கொலைகள், முகவாட்டங்கள், சோர்வுகள், கடுந்துன்பத்தின் முக்கல்கள் முனகல்கள் இன்னும் இதுபோன்றவற்றையெல்லாம் புறச் சம்பவங்களக் கணக்கில் கொள்ளாது) தவிர்த்து – முகாமில் தமமக்குள் நிகழ்ந்த இரசாயன மாற்றங்களை சொல்லவேண்டியது அவசியம் என்கிறார். நாஜிகளுடைய வதை முகாம்களைப் பற்றிய கட்டுரைகள், வரலாறுகள், புனைவுகள் ஏராளமாக வந்துள்ளனவென்றாலும், அதனை இலக்கியமாக்க இவர் ஒருவரால்தான் முடிந்திருக்கிறது. முகாம் வாழ்வை ஓர் யோகிபோல கடந்து வந்திருக்கிறார். அதற்கு ஒருவேளை அவரது தத்துவ அறிவு காரணமாக இருக்கலாம்.\nஜார்ஜ் சேம்பர் ஒரு ரிபப்ளிகன், எதேச்சதிகாரத்தின் எந்தவடிவமும் மக்களுக்கு எதிரானது என்கிற உண்ர்வுபூர்வமான குரல்களுக்கிடையில் அவர் குரலும் இடம்பெற்றது. ஸ்பெயின் நாட்டில் பிராங்க்கோ என்கிற கொடுங்கோலனின் ஆட்சி காலத்தில் தொடங்கிய தலைமறைவு வாழ்க்கை பிரான்சு நாட்டை நாஜிகள் ஆக்ரமித்திருந்தபோதும் நீடித்தது. பொதுவுடமைக் கொள்கையில் தீவிர ஆர்வலர், கட்சியில் அக்கறையுடன் வினையாற்றியவர் எனினும் ஸ்டாலினிஸத்துடன் உடன்பட மறுத்து விலகிக்கொண்டார். தீவிரமான அரசியல் நிலைப்பாடுகளுக்காக எழுத்��ை ஒருபோதும் மறந்ததோ, தியாகம் செய்யவோ இல்லை, அவ்வெழுத்தை அவர் சார்ந்த அரசியலுக்காகப் பயன்படுத்திக்கொண்டவரும் அல்ல.\nஜார்ஜ் சேம்ப்ர் அரசியல் எழுத்து என்ற இரு குதிரை சாரட்டில் பயணித்தவர் என்பதால், அவர் அரசியல் வழித்தடத்தையும் நாம் இங்கே பேசியாகவேண்டும். உண்மையைச் சொல்வதெனில் இளம்வயதில் நானும் ஒரு பொதுவுடமைக் கட்சியின் அனுதாபியாக, திராவிட கொள்கைகளில் பிடிப்புள்ளவனாக இருந்திருக்கிறேன், அதுகூட சரியான வார்த்தை அல்ல. ஏனெனில் எனது அந்த வயதில் அரசியல் சார்பென்பது எனது தகப்பனாருக்கு எதிரான மன நிலையில் உருவானது, பெரியார் அல்லது கார்ல் மார்க்ஸ் மீதுள்ள பிடிப்பினால் உருவானதல்ல. எனது தகப்பனாருக்கு எதெல்லாம் பிடித்ததோ அதெல்லாம் எனக்கு பிடிக்காதது, உணவு உட்பட. அப்படியொரு மனநிலையில் இருந்தேன். கிராமத்தில் நாடகம் எழுதி நடிப்பது, பாலம் என்ற இயக்கம், இதே மன நிலையில்தான் இளங்கலைப் படிப்பை சென்னையில் இராயபுரத்தில் தங்கித் தொடர்ந்தேன் ( துறைமுகத் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்திருந்த பகுதி) சர் தியாகராயக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபொழுது பீடி சுற்றும் தொழிலாளர்கள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டு, தீக்கதிர் பத்திரிகையை விரும்பி வாசித்ததுண்டு, ஆனாலும் என்னை உறுப்பினராக வேண்டுமென்று படிவத்தை நீட்டிய பொழுது மறுத்தேன். அதே நேரத்தில் பழைய காங்கிரசு நடத்தும் கூட்டங்களிலும் கலந்துகொண்டதுண்டு. சோ நடத்திய துக்ளக் இதழை விரும்பிப் படிப்பேன். கட்சிபேதமின்றி அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுக்கிறவர்கள் பக்கம் இருப்பதை இப்போதும் உணர்கிறேன். ஆட்சியில் இருக்கும் கட்சிகள் பிடிக்காமல் போய்விடுகின்றன. இதற்கு உளவியல் ரீதியில் ஏதேனும் காரணம் இருக்குமா எனத் தேடவேண்டும். பொதுவுடமைக் கட்சியில் என் அனுபவத்தில் உணர்ந்தது, அக்கட்சியின் தொண்டர்கள் பிறரை நம்புவதில்லை, தலைவர்களை தங்கள் நிழலைக்கூட நம்புவதில்லை. பொதுவில் இருதரப்பும் எதார்த்த உலகோடு சம்பந்தப்பட்டவர்களல்ல. ஆனாலும் ஒன்றை உறுதியாக நம்பலாம். அரசியலில் பிறகட்சிகளைக் காட்டிலும் ஒன்றிரண்டு யோக்கியவான்களைப் பெற்றிருக்கிற கட்சியும் அதுவாகத்தான் இருக்க முடியும்.\nஜார்ஜ் சேம்ப்ரின் ‘Quel beau dimanche’ (ஞாயிற்றுக்கிழமைக்குதான் என்ன அழகு’ (ஞாயிற்றுக்கிழமைக்குதான் என்ன அழகு) என்ற அவரது சுய வரலாறு அல்லது புனைவு தற்செயலாக போலந்து நாட்டில் ‘Solidarnose’ பிறந்த அன்று வெளிவந்தது. அதாவது 1980ம் ஆண்டு ஜனவரிமாதம். ஜார்ஜ் சேம்பரின் வாழ்க்கையை அறிந்தவர்கள் வியப்படைவார்கள். நாஜிகளின் கொலை முகாமில் அடைபட்டிருந்த காலத்தில் நெஞ்சில் ஊறிய துன்ப உணர்வுகளை ஐந்து நாவல்களில் எழுதியிருந்தார். அவை 1963க்கும் 2001க் கும் இடைப்பட்டகாலத்தில் அவை வெளிவந்தன. அவற்றுள் இப்படைப்பை நடுவில் வைக்கலாம். இந்நூலுக்கு முன்பு வந்த le Grand voyage, l’Evanouissement என்ற இரண்டு நாவல்களிலும் தந்து கடந்த காலத்தை எட்டநின்று அதனுடன் எவ்வித சமரசமுமின்றி விமர்சனம் செய்திருக்கிறார் எனில் பின்னர் எழுதிய இரண்டிலும் ( L’Ecriture ou la Vie, Le mort qu’il fait) தமது எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்க தரிசனத்தை எடுத்துரைக்கிறார். ஸ்பெயின் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டதின் விளைவாக இருபதாண்டுகாலம் ஸ்பெயினுக்கும் பிரான்சுக்குமாக தலைமறைவு வாழ்க்கை நடத்தவேண்டியிருந்தது. அவர் வாழ்க்கையை மாற்றியது சொலிஜெட்சினா ( Solijenitsyne) நூலொன்று எனச் சொல்கிறார்கள் “எனது நினைவுகளை பரிசீலிக்கவும், விமர்சன உணர்வுக்குறிய எல்லா உரிமைகளும் மடை திறந்து, என்னைத் தனகெதிராகத் மாற்றும் திறனை தன்னிடம் வளர்த்தெடுத்ததென அவரே பின் நாளில் எழுதுகிறார்.\n← நூல் அறிமுகவிழா படங்கள்\nகருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமொழிவது சுகம் பிப்ரவரி 3, 2019\nதமிழும் நதியும் – நா கிருஷ்ணா\nபெண் இலக்கியம் – நாகரத்தினம் கிருஷ்ணா\nகாலனித்துவம் :இன்றும் அன்றும் – க.பஞ்சாங்கம்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/04/16/facebook-wants-enter-the-money-transfer-business-002398.html", "date_download": "2019-04-24T18:48:59Z", "digest": "sha1:INMKGTH6Q5MH4JYXKYNT5PJN3KLXUS7E", "length": 20013, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆன்லைன் வங்கிச் செயல்பாட்டில் களமிறங்கும் பேஸ்புக்!! வெல்வது கடினம்.. | Facebook wants to enter the money transfer business - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆன்லைன் வங்கிச் செயல்பாட்டில் களமிறங்கும் பேஸ்புக்\nஆன்லைன் வங்கிச் செயல்பாட்டில் களமிறங்கும் பேஸ்புக்\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்..\nசெய்திகள் அறிய ஸ்மார்ட் போன்களை நாடும் உலகம்.. வாட்ஸ்-அப் மூலம் 82%.. பேஸ்புக் மூலம்75%\nஇந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..\nமீம்.. மீம்.. மீம் மட்டும்தான்.. வருகிறது பேஸ்புக்கின் புதிய ஆப் ''லோல்''.. என்ன ஸ்பெஷல் தெரியுமா\nவாட்ஸ்ஆப் இந்திய தலைவரை நியமித்த பேஸ்புக்.. யார் இவர்\nதலைவர் பதவியை ராஜிநாமா செய்யப் போவதில்லை.. மார்க் ஜூக்கர்பெர்க் அதிரடி..\nகலிஃபோர்னியா: இளைஞர்களை புத்தகத்தில் அடிமையாக்கி வைத்திருக்கும் பேஸ்புக் நிறுவனம் தற்போது பண பரிமாற்றச் சேவையிலும் இறங்க உள்ளது. இதற்காக இந்நிறுவனம் லண்டனை சேர்ந்த 3 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் ஆன்லைன் மற்றும் மொபைல்களை பயன்படுத்தி கடல் கடந்த பறிமாற்றச்சேவையை அளிக்க திட்டமிட்டுள்ளது.\nவோடபோன் நிறுவனம் எம்-பேசா சேவை போல, கூகிள் நிறுவனத்தின் கூகிள் வாலட் சேவை போல பேஸ்புக் இத்தகைய சேவையை அளிக்கவுள்ளது.\nஇச்சேவைக்கான ஒப்புதலை பேஸ்புக் நிறுவனம் சென்ரல் பாங்க் ஆஃப் அயர்லாந்திடம் பெற்றது. இதன் மூலம் பேஸ்புக் வாடிக்கையாளர் தங்கள் கணக்குகளில் பணத்தை வரவு வைத்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள முடியும் என பேஸ்புக் நிறுவனம் விளக்குகிறது.\nஇதுபோன்ற சேவைகளை அமெரிக்காவில் இந்நிறுவனம் அளித்து வருகிறது. இதனை பயன்படுத்தி ஃபார்ம்வைல், கேன்டி கிரஷ் சாக போன்ற கேம்-களுக்கு வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்தி வந்தனர். இந்த பரிவர்த்தனைக்கு பேஸ்புக் நிறுவனம் 30 சதவீத கமிஷன் பெற்று வந்தது. 2013ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 2.1 பில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றது குறிப்பிடதக்கது.\n10 டிரில்லியன் டாலர் வர்த்தகம்\nஇன்னும் 5 வருடங்களில் பேஸ்புக்கின் இந்த பணவர்த்தகத்தின் மூலம் சுமார் 5 டிரில்லியன் டாலர் முதல் 10 டிரில்லியன் டாலர் வர்த்தகத்தை வரிவுசெய்ய திட்டமிட்டுள்ளது.\nஇந்த பண பரிமாற்றச் சந்தையில் பல பெரிய நிறுவனங்கள் உள்ளன குறிப்பாக பேபால், எம்-பேசா நிறுவனங்கள் இத்துறையில் சிறந்து விளங்குகிறது. மேலும் இப்போது சமுக வலைதளமான டிவிட்டரும் இந்த சந்தையில் குதித்துள்ளது குறிப்பிடதக்கது.\nபொதுவாக பேஸ்புக் நிறுவனம் ஒரு பொழுதுபோக்கு நிறுவனமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் மக்களுக்கு இந���நிறுவனத்தின் மீது நம்பிக்கை வருவது கடினம். அப்படி பேஸ்புக் நிறுவனம் மக்களுக்கு நம்பிக்கை அளித்தாலும் இந்த போட்டி நிறைந்த சந்தையில் வெற்றி கொள்ளவது மிகவும் கடினமே.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nJet Airways-க்கு மேலும் நெருக்கடி.. பயணிகளுக்கு Refund தரக்கோரி வழக்கு..\nசூப்பர்லா இந்தியா ட்விட்டரின் புதிய MDயாக மணிஷ் மகேஷ்வரி .. தவறான பரப்புரைகளை தடுக்கவே நியமனம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/aiadmk-candidate-seat-choice-dmk-excitement", "date_download": "2019-04-24T18:52:53Z", "digest": "sha1:ZDUMXTURGB6AIVHV6IER7733GTMH2EZ4", "length": 16291, "nlines": 173, "source_domain": "www.nakkheeran.in", "title": "வேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக ! உற்சாகத்தில் திமுக ! | The AIADMK candidate in the seat of choice -DMK in excitement | nakkheeran", "raw_content": "\nவேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக \nதி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியின் பலத்த சிபாரிசு ஒருபக்கம் இருந்தாலும் கட்சியினர் மத்தியில் இருக்கும் செல்வாக்கு, சாதி அடிப்படையிலான வாக்கு வங்கி நிலவரம் இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் திண்டுக்கல் தொகுதியின் தி.மு.க. வேட்பாளராக வேலுச்சாமியை அறிவித்திருக்கிறார் மு.க. ஸ்டாலின்.\nதொகுதி தி.மு.க.வுக்குத்தான் என உறுதியானதும் எம்.எல்.ஏ.க்களான ஒட்டன்சத்திரம் சக்கரபாணி, நத்தம் ஆண்டி அம்பலம், பழனி செந்தில்குமார் ஆகியோருடன் பலகட்ட ஆலோசனைகளுக்குப் பின்தான் வேலுச்சாமியை செலக்ட் பண்ணியிருக்கிறார் ஐ.பெரியசாமி. வேலுச்சாமிக்காக கணிசமான தொகையை செலவழிக்கவும் தயார் என கட்சித் தலைமையிடம் ஐ.பி. சிக்னல் போட்ட பிறகு எல்லாம் சுமுகமாக முடிந்திருக்கிறது.\nஒட்டன்சத்திரம் தொகுதிக்குள் வரும் ஜவ்வாதுபட்டியைச் சேர்ந்த விவசாயியான வேலுச்சாமி கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூத்தைச் சேர்ந்தவர். வேலுச்சாமியின் மாமனார் சண்முகம், வளையப்பட்டி ஊராட்சி தி.மு.க. செயலாளராக இருக்கிறார். ஒட்டன்சத்திரம் ந.செ.வெள்ளைச்சாமி, ஒ.செ. ஜோதீஸ்வரன��� ஆகிய இருவரும் வேலுச்சாமியின் நெருங்கிய உறவினர்கள். பலமான சமூக பின்னணி இருந்தாலும், சாதிப்பாகுபாடு பார்க்காமல் கட்சியினர் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் வேலுச்சாமிக்கு சீட் கிடைத்திருப்பதால் உ.பி.க்களிடையே உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.\nதி.மு.க.வில் நிலவரம் இப்படி என்றால் அ.தி.மு.க.வில் கொந்தளிப்பு இன்னும் அடங்கவேயில்லை. அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். ஆரம்பித்தபோது நடந்த திண்டுக்கல் இடைத் தேர்தலில் வெற்றிவாகை சூடி, அக்கட்சியின் அரசியல் வாழ்வுக்கு அச்சாரம் போட்ட தொகுதி. அப்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது தி.மு.க. அப்படிப்பட்ட திண்டுக்கல் தொகுதியை, கூட்டணிக்கட்சியான பா.ம.க.வுக்கு தாரை வார்த்த தலைமை மீது கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் மாவட்ட ர.ர.க்கள்.\nஇந்த மாவட்டத்தைப் பொறுத்த வரை மாஜி நத்தம் விஸ்வநாதனும் \"பேச்சு' புகழ் அமைச்சரான சீனிவாசனும் எப்போதுமே எதிரும் புதிருமாக வரிந்து கட்டுவார்கள். \"எனது மைத்துனன் கண்ணனுக்கு மா.செ. பதவியும் எம்.பி. சீட்டும் கொடுங்க, என்ன செலவானாலும் நான் பார்த்துக்குறேன்'' என இ.பி.எஸ்.சிடமும் ஓ.பி.எஸ்.சிடமும் பிட்டைப் போட்டிருக்கிறார் நத்தம்.\nவிடுவாரா சீனி, \"கட்சியின் சீனியரான மருதராஜை மா.செ. பதவியிலிருந்து தூக்கக்கூடாது' என கொடி பிடித்தார். கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் நத்தத்தையும் சீனியையும் கூப்பிட்டு பஞ்சாயத்து பண்ணியும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. பார்த்தார்கள் இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் \"நீங்க இப்படியே மல்லுக்கட்டிக்கிட்டிருங்க, தொகுதியை பா.ம.க.வுக்கு கொடுத்துருவோம்'' என முடிவெடுத்து அப்படியே செய்தும்விட்டார்கள்.\nதொகுதியின் பா.ம.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ஜோதிமுத்துவும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். ஒட்டுமொத்த தொகுதியிலும் ஒரு லட்சம் வன்னிய சமூக வாக்குகள் இருக்கின்றன. பா.ம.க.வுக்கென இருக்கும் வாக்கு வங்கி வீக்காகவே இருக்கிறது. இதில் கிறிஸ்தவ வன்னியர்கள் பா.ஜ.க. இடம்பெற்றிருக்கும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்கும் வாய்ப்பு குறைவு என்பதால் ஜோதிமுத்து ரொம்பவே பாடுபட வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமுன்னாள் எம்.எல்.ஏவை கைது செய்ய பயந்த போலிஸ்... ஜாமீன் வழங்கியது நீதிமன்��ம்\nஜெ.படம் போட்டு ஓட்டு கேட்கும் திமுக வேட்பாளர்\nஅதிமுக நகர செயலாளருக்கு கொலை மிரட்டல் கடிதம் - அமமுக மீது சந்தேகப் பார்வை\nஸ்டாலின் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை - ராமதாசுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\nஇந்த வெடிகுண்டுத் தாக்குதல் யாருக்காக - ஆபத்தை உணர்த்தும் இலங்கை பத்திரிக்கையாளர்\nஎன் தனிப்பட்ட ரன்கள் எனக்கு தேவையற்றதே - \"கிரிக்கெட் கடவுள்\" சச்சின் டெண்டுல்கர்\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் தொடக்கம்... அமெரிக்காவில் பாரதிதாசன் பெயரில் முதல் அமைப்பு...\nமொழிக்காக பலர் இறந்துள்ளனர், அதில் முதல் இடத்தில் இருப்பவர் இந்த மன்னர்தான் அவரைப்பற்றியதுதான் இந்தக்கதை -இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்\nமுடிவெடுத்த திமுக, அமமுக... குழப்பத்திலேயே இருக்கும் அதிமுக\nபசி என்னும் தீயை அணைப்போம் -ரஜினி பெயரில் ஒரு அன்னதான மையம்\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nவிஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஸ்டாலின் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை - ராமதாசுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\nஅவர்களுக்காக அரசியலை விட தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/coverstory/133172-the-irulas-and-kurumbas-of-pondicherry-are-being-neglected-of-basic-necessities-and-a-story-on-that.html", "date_download": "2019-04-24T18:49:04Z", "digest": "sha1:222VCEUMQU5MIL4RLR4COK2LOHEKTCQV", "length": 18157, "nlines": 79, "source_domain": "www.vikatan.com", "title": "The irulas and kurumbas of pondicherry are being neglected of basic necessities and a story on that | \"இரண்டு அஞ்சலைகளின் கதையும்…ஓர் எரிந்த வீடும்!\" - இது காட்டுல இருக்கறவங்க கதை | Tamil News | Vikatan", "raw_content": "\n\"இரண்டு அஞ்சலைகளின் கதையும்…ஓர் எரிந்த வீடும்\" - இது காட்டுல இருக்கறவங்க கதை\nதன்னுடைய வயது என்ன என்று தெரியாத அஞ்சலையிடமிருந்து இதைத் தொடங்குவதுதான் சரியாக இருக்கும். சென்னையின் கிழக்குக் கடற்கரைச்சாலை வழியாக புதுச்சேரி செல்லும் வழியில் புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள காலாபேட்டில் வசிக்கிறார் அஞ்சலை. வசிக்கிறார் என்று சொல்வதைவிடவும் கிடக்கிறார் என்பதுதான் சரியாக இருக்கும்.முகத்தின் சுருக்கங்களை வைத்து நாமாகத் தோராயமாய், ``என்ன பாட்டி, உங்களுக்கு ஒரு 90 வயசு இருக்குமா\" என்று கேட்டால், ``இருக்கும்... படிக்கத் தெரிஞ்சிருந்தா, வயசைச் சரியாச் சொல்லிடமாட்டோமா\" என்று கேட்டால், ``இருக்கும்... படிக்கத் தெரிஞ்சிருந்தா, வயசைச் சரியாச் சொல்லிடமாட்டோமா\nவசிப்பதற்கான வீடு என்று எதுவும் இல்லை. அவர் இந்தத் தேசத்தின் குடி என்பதற்கான ஆதாரமாக அவரிடம் ரேஷன் கார்டு மட்டுமே இருக்கிறது. அதனால், கிடக்கிறார் என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். மேலும், அரிசி பற்றாக்குறைப் பிரச்னையால் ரேஷன் அரிசி வழங்குவதும் அரசால் நிறுத்தப்பட்டுவிட்டதால் இவர்களது சிவப்பு நிற ரேஷன் அட்டைக்குக் கிடைத்த அரிசியும் தற்போது கேள்விக்குறி. சோறும், வீடும் இல்லாத அஞ்சலை அம்மாள் வருடம் தவறாமல் தேர்தல் சமயத்தில் ஓட்டு மட்டும் போடுகிறார். தேர்தலில் ஓட்டுப் போடுவது அனைவருடைய உரிமை என்கிற விழிப்புஉணர்வெல்லாம் அவருக்கு இல்லை. ஆனால், `வசிக்க இருப்பிடம் கொடுத்தால்தான் ஓட்டு' என்று ஒருமுறைப் பிடிவாதமாகச் சொன்னதற்காக, சில கட்சி சார்ந்த நபர்களால் உடலில் ஒட்டுத் துணியில்லாமல் நிற்கவைத்து அடிக்கப்பட்டிருக்கிறார். அதனால் சோறு இல்லையென்றாலும் ஓட்டுப்போட மட்டும் அவர் தவறுவதில்லை. ``சோறு இல்லாம இருந்திடலாம்; மானமில்லாம இருக்க முடியுமா\" என்கிறது பற்களற்ற வாயிலிருந்து தட்டுத்தடுமாறிப் புறப்படும் அஞ்சலையின் குரல்.\nநாற்பது வயது; ஒரு மகன் மற்றும் நான்கு மகள்கள் என ஐந்து பிள்ளைகளுக்குத் தாய் என்கிற அறிமுகத்துடன் நம்மிடம் பேசுவதற்கு அமர்கிறார் அஞ்சலை. ஐந்தாவது பெண் பிறந்ததும் விட்டுச் சென்றுவிட்ட கணவனைப் பற்றியெல்லாம் இந்த அஞ்சலை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. வண்டிகள் போய்வரும் சாலையோரமாகவே அமர்ந்திருக்கிறார். ``இதோ இப்படியேதான் படுத்திருப்போம்” என்று அவர் காண்பிக்கும் இடத்தில் மண்தரை மட்டும்தான் இருக்கிறத���. அங்கேயே படுத்திருந்துவிட்டு விடிந்ததும் எழுந்து எதிரில் இருக்கும் முந்திரிக் காட்டுக்குள் முந்திரி பொறுக்கச் சென்றுவிடுகிறார். அதற்குக் கிடைக்கும் கூலியில் வாங்கும் அரிசியில் அரைவேளைக் கஞ்சி குடிக்கலாம். முந்திரிப் பழம் கைகொடுக்காத காலங்களில் எலி, கீரி, அணில்தான் உணவு. சில நேரங்களில் பட்டினி.\nஒருவேளை படிக்கச் சென்றிருந்தால் தற்போது பத்தாவது படித்துக் கொண்டிருந்திருக்கலாம் என்று அனுமானிக்கக் கூடிய உயரத்தில் இருக்கிறான் அவரது மகன் முருகன். வீட்டுக்காகப் படிப்பை நிறுத்திவிட்டான். ``நான் எப்பவாவது கூலி வேலை கிடைச்சா போவேன்-க்கா, 300 ரூபா தருவாங்க. ஆனா, குடும்பத்துல ஒம்பது பேரு இருக்கோமே எப்படிப் பத்தும்” என்கிறான். முதல்நாள் வாங்கிச் சாப்பிட்ட உணவின் விலை (ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து) ஒருநொடி கண்முன் வந்து சென்றது. மகள்களில் இருவரை உறவினர் ஒருவர் வீட்டிலும், மற்ற இருவரைத் தெரிந்தவர்கள் வீட்டிலும் தங்க வைத்திருக்கிறார் அஞ்சலை. நள்ளிரவில் சாலையில் செல்லும் சில `உத்தமர்கள்' உறங்கிக் கொண்டிருக்கும் பெண்களின் அருகில்வந்து படுத்துக்கொள்வதுதான் அதற்குக் காரணம். இதைப்பற்றி போலீஸில் புகார் கொடுக்கச் சென்றால் காவல்நிலையத்தில் ஓரமாகச் சில மணிநேரம் உட்கார வைத்துவிட்டுத் திருப்பி அனுப்பிவிடுவதாகச் சொல்கிறார். மற்றபடி அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை எனத் தெரிகிறது. Every Vote counts என்பதால் தேர்தல் பிரசாரத்தின்போது மட்டும் இவர்களை, மெயின்ரோட்டுக்கு அழைத்து நூறு ரூபாய் தருவார்கள் என்று சொல்கிறார்.\nகுடிக்கத் தண்ணீரும், உண்ண உணவும், வசிக்கக் குடிசையும் மறுக்கப்பட்டவர்களிடம் ஓட்டுக்காக நூறு ரூபாய் வாங்குவது குற்றம் என்று சட்டம் பேசுவது மனசாட்சியற்ற செயலாகப்பட்டது. ஊருக்கு வெளியே காட்டுப் பகுதியில் ஒதுக்கப்பட்ட அஞ்சலைகளுக்கு மருத்துவமனைகளும் மறுக்கப்பட்ட விஷயமாக இருப்பதால் அவரிடம் பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் என எதுவும் தற்போது இல்லை. மேற்கொண்டு படிக்க பிள்ளைகளின் சாதிச் சான்றிதழ் அவசியம் என்று கேட்கும் பள்ளிக்கூடத்துக்கு என்ன பதில் சொல்வதென்று அவருக்குத் தெரியவில்லை. அஞ்சலையின் பெண்களுக்காவது மருத்துவமனைகள் மறுக்கப்படாமல் இருக்க��்டும்.\nஎரிந்த வீட்டில் இரண்டு பேர்:\nநீலாவும், பச்சையப்பனும் தங்களின் கடமைகளை முடித்துவிட்ட அன்றாடங்காய்ச்சிகள். தங்களுடைய பெண்களை அசலூரில் மணமுடித்துக் கொடுத்துவிட்ட இவர்களுக்குப் பாதுகாப்பாக உறங்குவதற்கு நான்கு சுவர் சூழ்ந்த ஒரு குடிசையும், வயிற்றை நிரப்பிக்கொள்ள கூலி வேலையில் கிடைக்கும் நூறு அல்லது இருநூறு ரூபாயும் போதுமானதாக இருக்கிறது. அஞ்சலை படுத்து உறங்கும் மண் தரைக்கு அருகிலேயே இருக்கும் நீலாவின் வீட்டில் தற்போது எஞ்சியிருப்பதெல்லாம் குடிசையைத் தாங்கிப் பிடிப்பதற்காக நட்டுவைத்த கழிகள் மட்டும்தாம். நம்மைப் பார்த்ததும் எரிந்துபோன வீட்டைச் சுற்றிக்கொண்டு வருகிறார் நீலா.\nஅவர் கையில் எல்லோருக்குமாகச் சேர்த்துச் சமைத்த குழம்பும் கொஞ்சம் சோறும் இருக்கிறது. ``நானும், இவரும் (அருகில் இருக்கும் பச்சையப்பனைக் காண்பித்து...) முந்திரிக் காட்டுக்குப் போயிட்டு சாயங்காலம் அஞ்சு மணிக்கு வெளிய வந்து பார்த்தோம். வீடு மொத்தமும் எரிஞ்சிக்கிட்டு இருந்தது. யாரோ ரோட்டுல போறவங்கதான் வீட்ட கொளுத்திட்டுப் போயிருக்கணும்” என்கிறார். எரிந்துபோன வீட்டின் ஓரமாய் ஒரு கும்மட்டி அடுப்பு மட்டும் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. மற்றபடி... வீடு இழந்தவர்களைப் பார்க்க அரசுத் தரப்பிலிருந்து யாரும் எட்டிப் பார்க்கவில்லை. பார்க்கும் நமக்கு மனம் கனத்தாலும், ரேஷன் கார்டும், ஆதார் அட்டையும் தவிர எதுவுமே கிடைக்கப் பெறாதவர்களுக்கு வீடு கருகிய நிலையில் கிடப்பது அவ்வளவு பெரிய வலியொன்றும் ஏற்படுத்தவில்லை என்பது அப்பாவித்தனமாய்ச் சிரித்து நம்மை வழியனுப்பி வைத்த நீலாவின் முகத்தில் தெரிந்தது.\n(பி.கு) நீலாவும், அஞ்சலைகளும் முப்பது வருடங்களுக்கும் மேலாகப் புதுச்சேரியில் இருக்கும் பழங்குடிகள். 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பட்டியல் சட்ட திருத்தத்தின்படி, இருளர்கள், குரும்பர்கள் என இவர்கள் வகைபிரிக்கப்பட்டாலும் தங்களை `காட்டுல இருக்கறவங்க' என்றே பொதுவாகக் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். சாதிகள் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாத டிஜிட்டல் திருநாட்டில் இவர்கள் இன்னமும் எஞ்சியிருக்கிறார்கள்.\n(பி.பி.கு) சமூக விடுதலை கிடைக்காமல் சட்டம் கொடுக்கும் சுதந்திரத்தை மட்டும் வைத்துக்கொண்டு, மக்களால் என்ன செய்துவிட முடியும் - டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்.\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/india/133999-a-leopard-cub-sneaked-into-a-house-in-maharashtra.html", "date_download": "2019-04-24T17:52:35Z", "digest": "sha1:5HFSF2RHG4SZXUUYUJ7TVEXGSMPV6GEK", "length": 6552, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "A leopard cub sneaked into a house in Maharashtra | `வீட்டின் வெளியே சிறுத்தை... உள்ளே குழந்தைகள்..!' - சாமர்த்தியமாகச் செயல்பட்ட பெற்றோர் | Tamil News | Vikatan", "raw_content": "\n`வீட்டின் வெளியே சிறுத்தை... உள்ளே குழந்தைகள்..' - சாமர்த்தியமாகச் செயல்பட்ட பெற்றோர்\nவீட்டுக்குள் புகுந்த சிறுத்தைக் குட்டியிடமிருந்து தன் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றியுள்ளனர் பெற்றோர். நூதனமாகச் செயல்பட்ட பெற்றோரை வனத்துறை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் உள்ள தமங்கான் கிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். காடுகள் நிறைந்த பகுதியான இங்கு, சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில், சிறுத்தைக்குட்டி, ஒருவரின் வீட்டுக்குள் புகுந்துள்ளது. வீட்டின் முன்பகுதி வழியாக நுழைந்த சிறுத்தைக்குட்டி, ஜன்னல் அருகில் படுத்து உறங்கியுள்ளது. இதில், கொடுமை என்னவென்றால், அதே ஜன்னலின் உட்புறத்தில் இரண்டு குழந்தைகள் படுத்து உறங்கியுள்ளனர்.\nஅப்போது, எதேச்சையாக எழுந்த அக்குழந்தைகளின் அம்மா, தன் குழந்தைகளின் மிக அருகில் சிறுத்தைக் குட்டி இருப்பதைக் கண்டுள்ளார். அந்தத் தருணத்தில், சிறிதும் பதற்றப்படாமல் மெதுவாகக் குழந்தைகளை எடுத்து பக்கத்து அறையில் பாதுகாப்பாக வைத்துள்ளார். அதன்பிறகு, கிராமத்தினருக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்திருக்கின்றனர். இதையடுத்து, விரைந்த அதிகாரிகள் மூன்று வயது சிறுத்தைக் குட்டியைப் பத்த��ரமாகப் பிடித்துச் சென்றனர்.\nஇதுகுறித்து அதிகாரி கோரக்ஷ்யநாத் யாதவ் கூறுகையில், `அதிகாலை 5.30 மணியளவில் கண்விழித்த அந்தப் பெண்மணி, தன் குழந்தைகளின் அருகில் சிறுத்தை இருப்பதைக் கண்டுள்ளார். அப்போது, கத்திக் கூச்சல் போடாமல், சிறுத்தைக்கும் இடையூறு கொடுக்காமல் குழந்தைகளைப் பத்திரமாக மீட்டுள்ளார். ஜன்னலில் கொசு வலை போடப்பட்டிருந்ததால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை' என்று கூறினார்.\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/135281-madurai-government-rajaji-hospital-issues.html", "date_download": "2019-04-24T18:08:59Z", "digest": "sha1:APBARBA27AJB7AMZL6RHPWUCVDLVQ6A7", "length": 7622, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "madurai government rajaji hospital issues | ‘கருவுறாத பெண்ணுக்கு 10 மாதமாக சிகிச்சை! ராஜாஜி மருத்துவமனை டீன் விளக்கம் | Tamil News | Vikatan", "raw_content": "\n‘கருவுறாத பெண்ணுக்கு 10 மாதமாக சிகிச்சை ராஜாஜி மருத்துவமனை டீன் விளக்கம்\nமதுரையில், கருவுறாத பெண்ணுக்கு 10 மாதமாக சிகிச்சை அளித்து சர்ச்சை ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக, மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார் .\nமதுரை விரகனூர் கோழிமேட்டைச் சேர்ந்தவர்கள் நவநீத கிருஷ்ணன் - யாஸ்மின் தம்பதியினர்.யாஸ்மின், கடந்த 10 மாத காலமாக கர்ப்பிணி என அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்துள்ளார். பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது கர்ப்பம் இல்லையென மருத்துவர்கள் தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇதுதொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக, மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து, பொது சுகாதாரத் துறை இயக்குநர் மற்றும் மருத்துவக்கல்லூரி இயக்குநர் ஆகியோர் 4���ாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில், மதுரை ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் மருதுபாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்து, இதுதொடர்பாக விளக்கம் அளித்தார். \"யாஸ்மின் மூன்று குழந்தை பெற்ற பின், கடந்த 2013-ம் ஆண்டு குடும்பநல அறுவைசிகிச்சை செய்துள்ளார் என்பது தெளிவானது. கர்ப்பம் என அவர் பதிவுசெய்ய வந்தபோது, தனியார் மருத்துவமனையில் கர்ப்பம் என உறுதிசெய்யப்பட்ட யூ.பி.டி strips உடன் கொண்டுவந்துள்ளார் . அதன் அடிப்படையில், கிராம சுகாதார செவிலியர் கர்ப்பிணி எனப் பதிவுசெய்துள்ளனர். இது தொடர்பாக தனியார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டபோது, யாஸ்மின் குழந்தை இல்லை என்று கூறி சிகிச்சை பெற்றுவந்துள்ளதாகத் தகவல் கிடைத்தது. இவர், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் புற நோயாளியாகத்தான் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். ஸ்கேன் பரிசோதனைக்கு அவரை உள் நோயாளியாக அனுமதிக்கபட்டபோது, 2முறை நழுவிச் சென்றுள்ளார். அரசு மருத்துவமனையில் பல தவறான தகவல்களைக் கொடுத்தும் பரிசோதனைக்கு வராமல் தன்னை கர்ப்பிணி எனக் கூறிவந்துள்ளார். இந்தச் சம்பவம், ராஜாஜி மருத்துவமனை பெயரைக் கலங்கப்படுத்தும் வகையில் பொய்யான ஆவணங்களைக்கொண்டு தவறான தகவல்களை கூறிவருகிறார். விசாரணை முடிவில் அந்தப் பெண்ணின்மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார் .\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122813-new-session-starts-in-up-government-schools-without-books.html", "date_download": "2019-04-24T18:15:54Z", "digest": "sha1:QNBQDT2LRRGYMSV3FSWOUC6ZFOQYMZRG", "length": 19124, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "`பற்றாக்குறையால் புத்தகம் இல்லாமலே கல்வி பயிலும் மாணவர்கள்' - உத்தரப்பிரதேசத்தில் அவலம்! | New Session Starts In UP Government Schools Without Books", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழு��்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:00 (20/04/2018)\n`பற்றாக்குறையால் புத்தகம் இல்லாமலே கல்வி பயிலும் மாணவர்கள்' - உத்தரப்பிரதேசத்தில் அவலம்\nபுத்தகம் பற்றாக்குறையால் மாணவர்கள் புத்தகம் இல்லாமல் படிக்கும் அவலநிலை உத்தரப்பிரதேசத்தில் உருவாகியுள்ளது.\nஇரண்டுவார கோடை விடுமுறைக்குப் பின் உத்தரப்பிரதேசத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்குப் புத்தகம் வழங்க வேண்டும். ஆனால், கோரக்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு இன்னும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால் புத்தகங்கள் இல்லாமல் பயிலும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சில பள்ளிகளில் பழைய மாணவர்களிடமிருந்து புத்தங்கள் பெறப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதுகுறித்து கோரக்பூர் அரசுப் பள்ளி ஆசிரியர் சரிதா கூறுகையில், ``அரசிடமிருந்து இன்னும் புத்தகங்கள் வரவில்லை. கடந்த வருடம் பயின்ற மாணவர்களிடமிருந்து நாங்கள் புத்தங்களை வாங்கிச் சொல்லிக்கொடுத்து வருகிறோம். இந்த வருடத்திலிருந்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என அரசாங்கம் சொல்லிவருகிறது. ஆனாலும் புத்தகங்கள் இன்னும் வந்துசேரவில்லை. இதனால் குழந்தைகளின் கல்வி பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்றார்.\nஇதுகுறித்து அரசு கூடுதல் செயலாளர் யோகேந்திரநாத் சிங், ``குறைந்த அளவு டெண்டர் விட்டதன் காரணமாகச் சரியான நேரத்துக்குப் புத்தகங்களை அச்சிடமுடியவில்லை. பணிகள் நடைபெற்றுவருகின்றன. முடிந்தவரை, பள்ளிகளுக்கு விரைவில் புத்தங்கள் வழங்கப்படும்\" எனத் தெரிவித்துள்ளார். பள்ளி தொடங்கும் முன்பே புத்தகங்கள் வர வேண்டிய நிலை மாறி இன்னும் புத்தகம் வராமல் உள்ளதால் பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர். இதற்கு யோகி ஆதித்யநாத் அரசு அளித்துள்ள முரணான விளக்கம் உத்தரபிரதேசத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புத்தகம் அச்சிடும் பணிக்குக் குறைந்த அளவிலேயே டெண்டர் விடப்பட்டதை அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n`சிசுகொலை பண்ணல...காப்பாத்தி இருக்கேன்'- 2,000 சுகப்பிரசவங்களைச் செய்த வீரம்மாள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP\nரூ.22,000 கூடுதல் விலையி��் விற்பனைக்கு வந்துவிட்டது ஆல்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்\n'டிக் டாக் ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ளலாம்' - நிபந்தனையுடன் தடையை நீக்கியது நீதிமன்றம்\n4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னம்\n\"எத்தனை கொலைனாலும் பண்ண ரெடி\" - விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' டிரெய்லர்\n' - கலவரபூமியான மேலூர் நான்குவழிச்சாலை\nவிவசாயியைக் கொன்ற வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி\nதாலிபான்களைவிட அமெரிக்க ராணுவமே அதிக மக்களைக் கொன்றது\nவேட்புமனுத் தாக்கல் செய்ய காசு கொடுங்க - சூலூர் தொகுதி மக்களிடம் கோரிக்கை வைக்கும் வேட்பாளர்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578655155.88/wet/CC-MAIN-20190424174425-20190424200425-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}